diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0712.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0712.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0712.json.gz.jsonl" @@ -0,0 +1,365 @@ +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-41-53/9745-2010-06-24-01-51-01", "date_download": "2020-02-22T10:48:14Z", "digest": "sha1:6DUW37NWOMSHS5YS5BLMPY5O3CZICYK2", "length": 9067, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "துக்கத்தில் பங்கெடுக்கும் மனைவி", "raw_content": "\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nவெளியிடப்பட்டது: 24 ஜூன் 2010\nபெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துகுவேன்\nஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே\nபெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/2014/08/31/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-02-22T10:26:46Z", "digest": "sha1:JBWSWHU7SE473KP4XD5VIOW2D5GZPKEL", "length": 23661, "nlines": 171, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "புத்திசாலி பொண்டாட்டியா…ஆள விடுப்பா! | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\n« ஜூலை செப் »\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nகுறிச்சொற்கள்:கணவன் மனைவி உறவு, சுய சிந்தனை, திருமணம், Homely, life partners, marriage\n“எனக்கு நினைவில்ல…தினேஷ் அவன் கல்யாணத்துக்கு பார்ட்டி குடுத்த போது வந்த நியாபகம். அது 201ல தான”, என வினவியபடி மதுபானக் கடையில் வீற்றிருந்த நண்பர் கூட்டத்தில் சேர்ந்தான் இளங்கோ.\n“5 வருஷத்துக்கு ஒரு மொறை ஆஜர் ஆற உனக்கு…இந்த ‘மலரும் நினைவுகள்’ எல்லாம் ரொம்ப அவசியமா”, என ஒரு கடுப்பில் வரவேற்றான் பிரபாகர்.\n“என்ன பிரபா…இவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்கான்…இதெல்லாம் தேவையா சொல்லு இளங்கோ Facebookல பாக்கற updates தான். வேலை எல்லாம் எப்படி போகுது”, என சூழ்நிலையின் சூட்டை தனித்தான் சுகுமார்.\n“வேலை கொஞ்சம் மந்தமாத்தான் இருக்குப்பா. இன்னொரு 6 மாசத்துல contract renew செஞ்சா…இந்த கம்பெனி; இல்ல திரும்ப கோட் சூட் எல்லாம் தூசு தட்டி போடா ஆரம்பிக்கணும். ஆமாம் பிரபா ஏன் இன்னிக்கி இவ்வளவு கடுப்புல இருக்கான்”, என பதிலளித்து கேள்வி எழுப்பினான் இளங்கோ.\n“யாராவது அந்த பேச்ச ஆரம்பிக்க மாட்டாங்களான்னு வெயிட் பண்ணிட்டு இருக்கான்…இன்னிக்கி நீ மாட்டிகிட்ட; நம்ப நண்பன் ‘இல்லற வாழ்க்கையில’ நொழைய போறான். அதுதான் எல்லாருகிட்டயும் எரிஞ்சு விழறான்”, என பிரபாவின் வெறுப்பிற்கு ‘செயல் விளக்கம்’ அளித்தான் சுகுமார்.\n பொண்ணு பாத்தாச்சா…இல்ல இனிமே தானா”, என மகிழ்ச்சியில் பிரபா கையை குலுக்கினான் இளங்கோ.\n“இல்லப்பா…இன்னும் பொண்ணு பாக்கல; சினிமால வர்றா மாறி தான் பொண்டாட்டி அமைய போறா…திரும்பவும் தண்ணியும் கையுமாத்தான் நிக்க போறேன்னு ஒரு வாரமா பொலம்பிகிட்டு இருக்கான்”, இது ஜோதிபிரகாஷ்.\n“இதெல்லாம் கொஞ்சம் ஓவர்…இன்னும் பொண்ணையே பாக்கல, அதுக்குள்ள இப்படித்தான் இருப்பான்னு முடிவு செஞ்சிட்டியா உங்க அம்மா-அப்பாவ எனக்கு தெரிஞ்ச வரைக்கும், “நாங்க பாக்கற பொண்ணத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்”னு சொல்ற மாதிரி தெரியலியே”, என இளங்கோ கூற,\n“அதையே தான் நாங்களும் சொல்லிக்கிட்டு இருக்கோம். “பேசி பழகு பொண்ண புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ”னு சொல்றோம். “நல்ல பொண்ணு மாதிரி நடிச்சு, கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் பஜாரியா மாறிடுவா”னு புதுசு புதுசா கவலை படறான்”, என ஜோதி அலுத்துக்கொண்டான்.\n“என்ன பிரபா ரொம்ப விவரமானவன்னு நினைச்சேன்…இப்படி ஒன்னும் நடக்கறதுக்கு முன்னாடியே பயப்படற; என்ன மாதிரி பொண்ணு எதிர்ப்பாக்கறனு கிளியரா இரு. compromise பண்ணாத…அப்பறம் compromise ஆப்போறது உன் life தான்”, என கூறி முடிக்கும் போது சுடசுட சிக்கன் 65யும், வறுத்த மசாலா கடலையும் மேசைக்கு வந்தது.\n“சாரி மச்சி, இவ்வளவு நா��் கழிச்சு வர…ரொம்ப கேவலமா பேசிட்டேன். என் expectation என்னனு எனக்கே தெரியல. Homelyயா வந்துட்டு அப்பறம், எங்கயாவது வெளில போலாம்னா….”இல்லங்க வீட்லியே இருக்கேன்”னு சொன்னா எனக்கும் BP ஏறும். வேலைக்கு போகணும்னு சொன்னா அப்பறம் “பையன் என்னடா கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு கறாரா இருக்கான்”னு சொல்லுவாங்க”, என அடுத்த குறையை கூற முயன்றபோது, இளங்கோ பிரபாவிடம் “கொஞ்சம் மூச்சு விடப்பா”, என செய்கை செய்தான்.\n“தமிழர் வாய்ல மாட்டிகிட்டு முழிக்கிற பல இங்கிலீஷ் வார்த்தைல இந்த ‘homely’யும் ஒன்னு. வீட்டுக்கு ஏத்த பொண்ணுன்னு நினைச்சிகிட்டு எல்லாரும் அந்த வார்த்தைய use பண்றாங்க. அன்னிக்கி வெட்டியா dictionary ய பொரட்டிகிட்டு இருந்தேன். Homelyனா ‘unattractive’ அதாவது அழகற்ற, ‘lacking in physical attractiveness’ அதாவது பார்க்க கொஞ்சம் ரொம்பவே சுமார், ‘not having elegance or refinement’ அதாவது நாகரீகமற்ற. சத்தியமா இது நம்ம ஊர் பசங்களோட விருப்பமா இருக்காது. சரி matterக்கு வரேன்…இந்த matrimonial columnsல பொண்ணு வீட்டுக்காரங்க கேக்காததையா நீ கேட்டுட…ரெண்டு பேர் சேந்து குடும்பம் நடத்தும் போது , ரெண்டு பேரும் சம்பாதிச்சா வசதியா இருக்கும்னு நீ நினைக்கற. அதுல என்ன தப்பு இருக்க போகுது. அப்பறம் யாரு தப்பா நினைச்சா என்ன…அந்த பொண்ணுக்கு ஓகே வா …perfect. இல்லையா…நீங்க ரெண்டு பேரு சேர்றது சரி பட்டு வராது.\nஇன்னொன்னு ரொம்ப முக்கியம்னு நான் நினைக்கறது…\nஎன்ன தான் அம்மா அப்பா சொல்றத கேட்டு நடக்கற பொண்ணா இருந்தாலும், தான் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல சுயமா சிந்திக்கிற பொண்ணு தான் உனக்கு சரிப்பட்டு வரும். அட்லீஸ்ட் காலேஜ்ல இருந்து எனக்கு தெரிஞ்ச பிரபாக்கு”, என விளக்கி முடித்தான் இளங்கோ.\n சரி பட்டு வரும்னு எனக்கு தோணலப்பா; எதித்து பேசுவானு பயம் எல்லாம் இல்ல….ரெண்டு பேர் சேந்து முடிவு எடுக்க வேண்டிய விஷயதிலயும்…எனக்கெல்லாம் தெரியும்னு சொன்னா ஒரு healthy conversation இல்லாம போய்டும்”, என ஒரு சோகம் கலந்த குரலில் விடையளித்தான் பிரபா.\n“அதுவும் கரெக்ட் தான் மச்சி….வீட்டு finance பாத்துக்க நாம வேலைக்கு போறோம், வீட்டு வேலைய பாத்துக்கறதுக்கும், கொழந்தைன்னு ஒன்னு வந்தா, அத பாத்துக்கறக்கும் புதிசாலித்தனம் எல்லாம் எதுக்குப்பா”, என வழி மொழிந்தான் ஜோதி.\n“புத்திசாலித்தனம்னா நல்லா படிச்சிருக்கணும், வேலைக்கு போகணும்…அதெல்லாம் சொல்லல��்பா .அது ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட விருப்பம். street smart சொல்லுவாங்கல …அதத்தான் சொல்றேன். வீட்லியே இருந்தா கூட விவரம் தெரிஞ்சு நடக்கற பொண்ணுங்களும் இருக்காங்க….நல்லா படிச்சு வேலைக்கு போனா கூட…எந்த விஷயத்துக்கும் புருஷன் தான் முடிவு எடுக்கனும்னு இருக்கற பொண்ணுங்களும் இருக்காங்க. வீட்டு வரவு செலவ தெரிஞ்சிக்க ஆர்வம் காட்டனும், ஏதாவது பிரச்சனைனா, காது குடுத்து கேக்கணும், தன் கருத்தையும் சொல்லணும்; நம்ம பாத்து செலவு பண்றா மாதிரி அவங்களும் வீட்டு வரவுக்கு ஏத்தா மாதிரி செலவு செய்யனும். என்ன பொருத்தமட்டும், இது தான் street smartness. இதுக்கு ஒரு டிகிரி படிச்சிருக்கனும்னு அவசியம் இல்ல”, என நீண்ட நெடும் பதிலை முன் வைத்தான் இளங்கோ.\n“கேக்க சூப்பரா தான் இருக்கு….ஆனா அப்பறம் வீட்ல நமக்கு அந்த குடும்ப தலைவன் கெத்து கொறைஞ்சிசிடும்ல”, என ஜோதி மற்றும் பிரபா ஆமோதிக்க, குரலை உயர்த்தினான் சுகுமார்.\n“அப்ப நீங்க தான் முடிவு பண்ணனும்…ஆபீஸ் டென்ஷன் கூட வீட்டு பிரச்சனையும் சேத்து , ஸ்ட்ரெஸ், BP எல்லாம் ஜாஸ்த்தி ஆறது betterஆ…இல்ல life partnerஅ எல்லாத்திலயும் partner ஆக்கி டென்ஷன பகிர்ந்துக்கறது பெட்டரா”, என இளங்கோ சட்டென விடையளிக்க, பட்டென அமைதி ஆனது நண்பர் கூட்டம்.\n“முன்னாடி எல்லாம் ஒரு பொறந்த நாள், anniversary மாதிரியான விசேஷங்கள celebrate பண்ண குடிப்போம். இப்ப என்னனா…டென்ஷனா இருக்கு, கடுப்பா இருக்குனு குடிக்கறீங்க. இந்த டென்ஷன wife கிட்ட ஷேர் பண்ணிக்கும் போது , உங்க மூளை கொஞ்சம் clear up ஆகும்.\nஆனா இதெல்லாம் கேக்கறதுக்கு wife நல்ல listenerஆ இருக்கணும். “அம்மா சொன்னங்க இதெல்லாம் தப்புன்னு…நீங்க பண்ணக் கூடாது”, “பக்கத்து வீட்ல வாங்கும் போது , நம்மளால முடியாதா”னு ஊர் சொல்றத வேத வாக்கா நினைக்கற பொண்ணு ஆட்டத்துக்கு ஒத்து வர மாட்டா”, என கூறியபடி பிரபாவை பார்த்தான் இளங்கோ. ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது.\n“சாரி மச்சி…உன்ன confuse பண்ணனும்னு இந்த lecture குடுக்கல. நெஜமாவே கல்யாணம் ஒரு பெரிய பொறுப்பு தான். ஆனா வர்ற wife உம் அந்த பொறுப்ப உணரும் போது, ரெண்டு பேருக்கும் சுமூகமான உறவா இருக்கும். பட் இது எல்லாம் நடக்கணும்னா, அதுக்கு மொதல் படி ரெண்டு பேரும் ஓப்பனா பேசறது”, என சொற்பொழிவை முடித்துக்கொண்டான் இளங்கோ.\n“அடிச்சதெல்லாம் தெளிஞ்சே போச்சு…நக்கலா சொல்லலப்பா. partner எப்படி இருக்கணும், எப்படி இருக்கக்கூடாது, பொண்ணு கிட்ட என்ன பேசப் போறேன் ஒன்னும் idea வே இல்ல. ஆனா இது சும்மா பொண்ணு பாக்க போய் , பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு பொருத்தம் பாத்து முடிக்கிற விஷயம் இல்லன்னு மட்டும் தெளிவா புரிஞ்சு போச்சு. எனக்கு ஒரு தெளிவு கெடைச்சத கொண்டாடறோம்….அடுத்த ரவுண்டு என் treat “, என 32 பல்லும் தெரியும் படி, சிரித்தான் பிரபா.\n“மச்சி இங்க முடிச்சிட்டு, அந்த பஸ் ஸ்டாப் பக்கத்துல ஒரு மெஸ் இருக்கமே….இன்னும் இருக்கா ஒரு பிரியாணியோட நாள முடிக்கலாம்னு நினைச்சேன்”, இது இளங்கோ.\n“ஆனா இந்த டைம் account வைக்கக் கூடாது…நம்ம பழைய பாக்கியையும் செட்டில் பண்ணனும்”, என ஜோதி கண்ணடித்தபடி கூற, கூட்டத்தில் குபீர் சிரிப்பு சத்தம் வெடித்தது.\nஅருகில் இருந்த மேசைகளில் இருந்து கோபக்கணைகள் வருவதைப் பார்த்து, சிரிப்பொலி அடங்கியது; பில் செட்டில் செய்யும் வேலையில் இறங்கினர் நால்வரும்.\nராசாத்திக்கு வித்திட்டிவர்கள்… | பிதற்றல்... சொல்கிறார்:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇனிமே கைக்குலுக்கறத குறைச்சிக்கப் போறேன்\nஎச்சரிக்கை பண்றோம்…அப்பறம் உங்க இஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/tag/santosh-narayanan/", "date_download": "2020-02-22T10:18:11Z", "digest": "sha1:ZJDFTQZVKNDQSZHUJ64YYGYBEDM6ITDR", "length": 13119, "nlines": 146, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "Santosh Narayanan | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nகுறிச்சொற்கள்:36 வயதினிலே, சந்தோஷ் நாராயணன், சினிமா, தமிழ் சமூகம், தமிழ் சினிமா, பெண்ணடிமைத்தனம், பெண்ணியம், ரோஷன் ஆண்ட்ரூஸ், வாடி ராசாத்தி, விவேக், feminism, Lyricist Vivek, Roshan Andrews, Santosh Narayanan, tamil cinema, tamil society, women oppression\nவெளிவந்து பல வாரங்கள் ஆன போதிலும், இதைப் பற்றி ஒரு பதிவு எழுதியே ஆக வேண்டும் என முடிவு செய்தேன்.\nஇந்த பீடிகை 36 வயதினிலே படத்தில் இடம் பெறும் ‘வாடி ராசாத்தி’ பாடலுக்குத்தான்.\nபடத்தின் பாடல்கள் வெளிவந்த போதே, என் மனத்தைக் கவர்ந்த பாடல் இது. சிறிய பாடல் என்ற ��ோதிலும், பளிச்சென தென்பட்டு, கேட்பவரை ஒரு நிமிடம் நிறுத்தி யோசிக்க வைக்கும் வரிகள் இவை…\n“தங்கமுனு ஊரு உன்ன மேல தூக்கி வைக்கும்\nடிண்டுகல்லு பூட்டு மாட்டி பூட்டி வைக்கும்”\n“பொட்ட புள்ள போக உலகம் பாத போட்டு வைக்கும்\nமுட்டு சந்து பாத்து அந்த ரோடு போய் நிக்கும்\nபடம் காட்டும் ஏமாத்தி; கலங்காத ராசாத்தி”\nஇந்த வரிகள் கேட்கும் போதெல்லாம், கண் முன் வந்து நிற்பவை என் கல்லூரி நாட்களும், வேலை செய்ய தொடங்கிய நாட்களும் தான்.\nசிறிது நன்றாகவே படிப்பேன்; நல்ல மதிப்பெண்கள் எடுப்பேன். மதிப்பெண் பட்டியலை வீட்டில் காட்டிய போதெல்லாம், பாராட்டுகளை தொடர்ந்து, பெரும்பாலான நேரம் இடம் பெரும் ஒரு வசனம், “எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா அனு. கல்யாணம் கட்டி குடுக்கும் போது, பொண்ண நல்லா வளத்தோம்னு ஊரே மெச்சிக்கும். படிப்புல காட்டற இதே ஆர்வத்த, போற வீட்லயும் காட்டி, நல்ல பேர் வாங்கணும்”. இது என் அம்மா மட்டும் அல்லாது, அந்த தருணத்தில் உடன் இருக்கும் பெரியம்மாக்களும், மற்ற பெண் உறவினர்களும்.\n“இது மாதிரியே மார்க் எடுத்து மேலும் மேலும் படிச்சு, உனக்கு பிடிச்ச வேலைல உக்காரணும்”, என்ற வசனத்தை அன்று எதிர்பார்த்தேனா தெரியவில்லை…அனால் இன்று யோசிக்கும் போது , ஏன் ஒருவர் கூட அதை சொல்லவில்லை என நினைக்கத் தோன்றுகிறது.\nஇப்படி பெண்ணடிமைத்தனத்தை தவறாமல் புகட்டிய, புகட்டிக் கொண்டிருக்கும் ‘அனுபவம்’ நிறைந்த பாட்டிகளும், அம்மாக்களும் நிறைந்திருக்கும் சமூகத்தில், மூதாட்டிகள் சேர்ந்து,\n“ஊரே யாருன்னு கேட்டா, உன் பேர மைக்கு செட்டு போட்டு உறுமி காட்டு”, எனப் பாடுவது, ஒரு மருமலர்ச்சியாகவே எனக்கு தோணிற்று.\n“ஆமாம்ல…ரொம்ப கேவலமான சிந்தனைகளோட நாங்க எங்க வாழ்க்கைய கழிச்சிட்டோம். இனியாவது யாரும் எங்கள மாதிரி கெணத்து தவளையா இருக்காதீங்க”, என இந்த தலைமுறை பெண்களுக்கு சென்ற தலைமுறையினர் கூறுவது போல் இப்பாடல் அமைந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஓரிரு முறை அவ்வரிகள் ஒலிக்கும் போது, என் கண்கள் கலங்கியது மறுக்க/மறைக்க முடியாத உண்மை.\nஎன்னை பெரிதாக மகிழ்ச்சியில் ஆழ்த்திய அடுத்த விஷயம், இப்படத்தின் பாடலாசிரியர். விவேக் என்ற ஒரு புதிய கலைஞர். முதலில் கேட்ட போது, தாமரையின் கைவண்ணமாக இருக்கும் என நினைத்தேன். இப்பொழுதுதான், ஓரி��ு வாரங்கள் முன்னர் விவேக்கின் வரிகள் என தெரிந்தது.\nபெண்ணியம் பேச ஆரம்பித்த காலத்திலிருந்தே, “பெண்ணடிமைத்தனத்தை அகற்ற, ஆண்களின் பங்களிப்பு மிக அவசியம்”, என்ற எண்ணம் என் மனதில் பதிந்திருந்தது. “புத்திசாலி பொண்டாட்டியா…ஆள விடுப்பா“, “பெண்ணியம் எல்லாம் பொம்பளைங்க பிரச்சனை பாஸ்“, “புருஷலட்சணமா…Bullshit” போன்ற பதிவுகள் கூட அவ்வெண்ணத்தின் வெளிப்பாடே.\nஅதனாலேயே பெண்ணியம் அல்லது பெண் விடுதலை பற்றி பாடல் வரிகள் எழுதும் பாடலாசிரியர்கள் மீது எனக்கு ஒரு தனி மரியாதை உண்டு.\nஇந்த பாடலில், ‘பெண்ணே விழித்திடு’, ‘முன்னேறிச்செல்’ என்ற வரிகளை, சமூகத்தின் ஏமாற்று வேலையை முன்வைத்து அழுத்தமாக கூறியது…அழகுக்கு அழகு சேர்ப்பது போல் இருந்தது.\nஇந்த இரு அம்சங்களை பாராட்டும் அதே நேரத்தில், இந்த பாடல், பட்டி தொட்டிகளில் ஒலிக்க வைத்த சந்தோஷ் நாராயணனுக்கும், இப்பாடல் இடம் பெற 36 வயதினிலே என்ற ஒரு அழகிய படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸையும் பாராட்டியே ஆக வேண்டும்.\nஇப்பாடலும், படமும் குறுஞ்சி மலர் போல் இல்லாது, இன்னும் பல பெண் எழுச்சி திரைப்படங்களுக்கு அடிக்கல் நட்டால், பெருமகிழ்ச்சி அடையும் கூட்டத்தில், நானும் நிச்சயமாய் இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pilavadipsastha.wordpress.com/2008/12/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-02/", "date_download": "2020-02-22T10:52:13Z", "digest": "sha1:F6F2SPDEBCSDRETTKCUY3PIXFMVDXQIB", "length": 11729, "nlines": 368, "source_domain": "pilavadipsastha.wordpress.com", "title": "திருப்பாவை – 02 | pilavadipsastha", "raw_content": "\nநோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்\nபையத் துயின்ற பரமன் அடிபாடி,\nநெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி\nமையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;\nசெய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;\nஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி\nஉய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.\nபூமியில் வாழ்பவர்களே நம்முடைய பாவை நோன்புக்கு\nசெய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்\nபாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளை பாடுவோம்\nநெய், பால் இவற்றை உட்கொள்ளமாட்டோம்.\nவிடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை கிடையாது, கூந்தலுக்கு மலர் கிடையாது.\nசெய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம். கோள் சொல்லமாட்டோம்.\nதானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்த வரை கொடுப்போம்\nஇப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது நம் பாவை நோன்பு.\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை – 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« திருப்பாவை – 03\nபிற மொழி தளங்களை தாய்மொழியில் படிக்க……\nபிற மொழி தளங்களை தாய்மொழியில் படிக்க……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/indian-student-stabbed-in-canada-s-toronto-jaishankar-expresses-shock-375015.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-22T11:41:19Z", "digest": "sha1:5RT7M7GSN73CHEVCTQGTIVP4WMUEG45Y", "length": 18877, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனடாவில் தமிழக மாணவி மீது கத்திக் குத்து.. படுகாயம்.. அமைச்சர் ஜெய்சங்கர் அதிர்ச்சி | Indian student stabbed in Canada’s Toronto: Jaishankar expresses shock - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nஒரு கயிறோ, கத்தியோ குடுங்கம்மா.. செத்துடறேன்.. சிறுவனின் கண்ணீர்\nகாவிரி டெல்டாவில் பெட்ரோலிய மண்டலம் கிடையாது.. அரசாணை ரத்து.. அரசு அடுத்த அதிரடி\nமகா சிவராத்திரி 2020: காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களில் கோலாகல தரிசனம்\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nபானை மேல் நின்று யோகா, அசத்திய பள்ளி மாணவர்கள், வியந்து பார்த்த சுற்றுலாப் பயணிகள்.. புதுச்சேரியில்\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்\nMovies நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.. இந்தியன் 2 விபத்து.. சிம்பு உருக்கம்\nLifestyle பயமுறுத்தும் வரலாற்றின் மிகவும் கொடூரமான மரண தண்டனைகள்... இதயம் பலகீனமானவங்க படிக்காதீங்க...\nFinance ATM வாடிக்கையாளர்களே.. இனி இந்த வங்கி ஏடிஎம்-ல் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வராது\nAutomobiles சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனடாவில் தமிழக மாணவி மீது கத்திக் குத்து.. படுகாயம்.. அமைச்சர் ஜெய்சங்கர் அதிர்ச்சி\nடொராண்டோ : கனடாவின் டொரொண்டோவில் அடையாளம் தெரியாத தாக்குதலால் குத்தப்பட்ட இந்திய மாணவி குடும்பத்திற்கு விசா ஏற்பாடு செய்யுமாறு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், \"கனடாவின் டொரொண்டோவில் உள்ள இந்திய மாணவி ரேச்சல் ஆல்பர்ட் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன்.\nஅவரது குடும்பத்தின் விசாவிற்கு உதவுமாறு நான் வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.. குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக எங்களை +91 9873983884 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் \"என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஆல்பர்ட் என்பவரின் இரண்டாவது மகள் ரேச்சல். குன்னூரில் பள்ளிக் கல்வியை படித்து முடித்தார். பெங்களூருவில் இளநிலை பட்டப்படிப்பை பெற்ற பிறகு, சுமார் மூன்றாண்டுகள் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்..\nபடிப்பில் சிறந்து விளங்கிய அவருக்கு, கனடாவின் டொரொண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித்தொகையுடன் பட்ட மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால், அங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் முதுகலைப்படிப்பு (Supply chain management) பயின்று வருகிறார்.\nஇந்நிலையில், உள்ளூர் நேரப்படி, கடந்த புதன் கிழமை அன்று இரவு 10 மணியளவில் டொரொண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபர் மாணவி ரேச்சல் ஆல்பர்ட் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்��ார். பின்னர் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இருந்த போதிலும்ட அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்து வருகிறார். இந்த தகவலை கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nடொரொன்டோ காவல்துறை வெளியிட்ட ஒரு ட்வீட்டில் சந்தேக நபருக்கு 20 வயதிற்குள் இருக்கும் என்றும ஐந்து அடி-ஒன்பது முதல் ஐந்து அடி-பதினொன்று அங்குலம் உள்ள ஆசியாவைச் சேர்ந்தவர் எனறும் விவரித்துள்ளனர். இந்த வழக்கு குறித்து தகவலை பெற போலீஸ் அதிகாரிகளின் தொலைபேசி எண்களையும் ட்வீட் செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசூட்கேஸ் நிறைய ஆணுறைகள்.. ஆபாச படங்கள்.. கனடா தமிழ்ப் பெண்ணின் கொலையில் நீடிக்கும் மர்மம்\nதூக்குல போடுங்க அவனை.. எங்க வீட்டு விளக்கு அணைஞ்சு போச்சுங்க.. கொந்தளிக்கும் பெற்றோர்\nதேவையற்ற 2,700 துப்பாக்கிகளை ஒப்படைத்த டொராண்டோ நகர மக்கள்.. பரிசு வழங்கி அசத்திய போலீஸ்\nடொரன்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்\nகனடாவின் டொரோண்டோ நகரில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு.. ஒரு குழந்தை உள்பட 9 பேர் படுகாயம்\nகனடா கண்காட்சியில் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கூழாங்கல் திருட்டு... பாட்டிக்கு போலீஸ் வலைவீச்சு\nபாட்டும் நானே... பாவமும் நானே.. கனடாவில் சாலையில் நின்று பாட்டு பாடியவருக்கு 8000 அபராதம்\nவிலங்கியல் பூங்காவில் வேலியை தாண்டி புலி இருக்கும் பகுதிக்குள் குதித்த பெண்: ஏன் தெரியுமா\nடோரன்டோ \"கே\" பேரணியில் முதல் முறையாக பங்கேற்கும் கனடா பிரதமர்\nஎன்ஜினில் எண்ணெய்க் கசிவு...சிகாகோ - டெல்லி விமானம் டோரன்டோவுக்கு திருப்பம்\nரம்பா பற்றி வதந்தி பரப்புவோரே 'ஷட் அப்'.... குஷ்பு கோபம்\n115 “கே” ஜோடிகளுக்கு கனடாவில் கோலாகல டும்.. டும்.. டும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/07/21011327/Near-KamuthiFear-of-killing-young-brother-to-avenge.vpf", "date_download": "2020-02-22T09:48:02Z", "digest": "sha1:TWCZEAW46QL7BW2TIBSJECPPBL4YC3ET", "length": 12429, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Kamuthi Fear of killing young brother to avenge brother 2 boys Arrested || கமுதி அருகே அண்ணனை பழிவாங்க வாலிபரை கொன்ற பயங்கரம்; 2 சிறுவர்கள் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகமுதி அருகே அண்ணனை பழிவாங்க வாலிபரை கொன்ற பயங்கரம்; 2 சிறுவர்கள் கைது\nகமுதி அருகே அண்ணனை பழிவாங்க அவரது தம்பியை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பெருநாழி அருகே அரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த மாரி என்பவரது மகன் மணி (வயது 23). இவரது அண்ணன் சேகர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் எருமைக்குளத்தை சேர்ந்த வழிவிட்டான் என்பவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு மதுரையை சேர்ந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கிலும் தொடர்பு உள்ளதால் தற்போது சிறையில் உள்ளார்.\nஇந்த நிலையில் வழிவிட்டான் கொலையில் தொடர்புடைய சேகரை பழிவாங்கும் நோக்கத்தில் அவரது தம்பி மணியை தீர்த்துக்கட்ட மதுரையை சேர்ந்த சுந்தர் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் அரியமங்கலத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளனர். சுந்தர், மணிகண்டனுக்கு உறவினராவார். சுந்தருக்கு அரியமங்கலம் தான் சொந்த ஊர் என்றாலும் தற்போது மதுரையில் வசித்து வருகின்றார். 2 நாட்களாக அரியமங்கலத்தில் தங்கியிருந்த இவர்கள் மணிகண்டனிடம் நன்றாக பழகினர். அதேநேரத்தில் மணியை கொலை செய்ய தக்க தருணத்துக்காக காத்து இருந்துள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று வாலிபர் மணியை சந்தித்து நைசாக பேசி மதுபாட்டில்கள் வாங்கி வரச்செய்ததுடன் அவரது வீட்டில் இருந்தே தண்ணீர் கொண்டு வரும்படியும் கூறியுள்ளனர். விபரீதத்தை உணராத மணி தனது வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.\nஅரியமங்கலம் இ-சேவை மையம் அருகில் வந்தபோது பதுக்கி வைத்திருந்த வாள் மற்றும் அரிவாளால் அந்த கும்பல் வாலிபர் மணியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டது. தகவல் அறிந்து பெருநாழி போலீசார் அங்கு விரைந்து சென்று மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதற்கிடையில் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் இந்த கொலையில் தொடர்பு உடைய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n3. ‘மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விட்டது’ கனிமொழி எம்.பி. வேதனை\n4. அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n5. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2306261", "date_download": "2020-02-22T09:35:52Z", "digest": "sha1:QZME2KBVRXHV4QT5ZFP4Y4GNEB3KKGST", "length": 15011, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆயுதப்படையில் 84,000 பணியிடங்கள்| Dinamalar", "raw_content": "\nடிரம்ப் நிகழ்ச்சியில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை\nடிரம்ப்பின் இந்திய வருகை: நிகழ்ச்சி விபரம் 1\nகோர்ட் தீர்ப்பே அனைத்திற்கும் மேல்: மோடி 10\nஇந்திய விமானத்திற்கு அனுமதி வழங்க தாமதித்த சீன அரசு 4\nபென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் ... 2\n165 ரன்னுக்கு சுருண்ட இந்தியா: முன்னிலை பெற்ற நியூசி., 2\nஅமுல்யாவுக்கு நக்சல்களுடன் தொடர்பு 19\nபிரதமருக்கு 2 புதிய ஆலோசகர்கள் நியமனம் 14\n: வதந்திகளை நம்ப வேண்டாம் 10\nகொரோனா வைரசிற்கு இத்தாலியில் முதல் பலி 1\nபுதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் லோக்சபாவில் எழுத்து மூலம் கூறியது, 'மத்திய ஆயுதப் போலீஸ் படையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் 10 சதவீத பணியிடங்கள் காலியாகின்றன. தற்போது 84,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்ப அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது' என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'மாஜி' முதல்வர் மகனுக்கு பாதுகாப்பு வாபஸ்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முக���ரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'மாஜி' முதல்வர் மகனுக்கு பாதுகாப்பு வாபஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/nool-vanam/saathigalin-udalarasiyal-10014642", "date_download": "2020-02-22T09:22:49Z", "digest": "sha1:BO3NHJJPV4SLDA3TRO6GILETURYJJWWH", "length": 10994, "nlines": 170, "source_domain": "www.panuval.com", "title": "சாதிகளின் உடலரசியல் - Saathigalin Udalarasiyal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இந்துத்துவம் / பார்ப்பனியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபௌத்தத்தை வீழ்த்தி புஷ்யமித்திர சுங்கன் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு நிகரானதொரு கொண்டாட்ட மனநிலையை பார்ப்பன மேலாதிக்கவாதிகள் பாரதிய ஜனதாவின் இப்போதைய ஆட்சி ஏற்பட்டதிலிருந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். முகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் காலனியாட்சிகள், பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறித்தவம், குடியாட்சி முறை, மார்க்சீயம், பெரியாரியம் அம்பேத்கரியம் ஆகியவற்றின் குறுக்கீடுகளால் சாதியத்தில் ஏற்பட்ட சின்னஞ்சிறு மாற்றங்களைக்கூட அடித்து நிரவி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுபோக அவர்கள் அஞ்சத்தக்க வேகத்தில் பணியாற்றி வருகிறார்கள். பார்ப்பன மேலாதிக்கவாதிகள் அரசியல்ரீதியாக தமக்குக் கிடைத்துள்ள வெற்றியை பண்பாட்டு மேலாதிக்க வெற்றியாக மாற்றிக் கொள்வதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றிபெறுமானால் இந்தியச் சமூகம் கடந்தகாலத்தின் இருளுக்குள் மூழ்கடிக்கப்பட்டுவிடும் என்கிற அபாயத்தை முன்னுணரும் கூருணர்ச்சி கொண்ட அரசியல் விலங்குகளாக எழுத்தாளர்கள�� மாற வேண்டியுள்ளது.\nகுமாரபுரம் ரயில்வே ஸ்டேசனில் ஓரிரவு\nமரணத்தை வென்ற மல்லன்யாதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க,அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன.இந்த மந்திரங்களே மாயச் செயல்களைச் செய்வதாகக் கற்பிதங்கள் செய்யப்படுகின்றன.மாயஜாலங்களை மனம் நம்புகிறது.நம்ப வேண்டும் என்றூ ஆசைப்படுகிறது.அயதார்த்தமும்,மாயஎ..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nமாயக் கண்ணாடிமாயக்கண்ணாடி தொகுப்பிலுள்ள கதைகள் சிறுவர்களுக்கான கதைகள். அதிகாரத்தின் கோமாளித்தனங்களைப் பற்றிய கதைகள். அதிகாரம் பற்றிய நுண்ணுணர்வினை குழ..\n\"ஆரோக்கியம் என்பது ஐ யாம் ஒ.கே. யூ ஆர் ஒகே. மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவர்கள் அறிவாளிகளாகவும் ,படைப்பாளிகளாகவும் இருக்கிறார்க..\nமீன்காய்க்கும் மரம்:கதை கேட்கும்போது என்ன நேர்கிறது ஈர்ப்பான கதைகளைக் கேட்கிறபோது அதை உள்வாங்கும் ஆர்வம் கூடுகிறது. ஆர்வம் கூடுவதால் ஒருமுகத்தன்மை வள..\nஇலை உதிர்வதைப் போல்;குழந்தைகளையும் சிறுமிகளையும், பெண்களையும். ஆச்சிகளையும் கதா உலக்த்தில் பார்த்து ரொம்ப நாள் ஆனது மாதிரி இருக்கிறது. நவீன வாழ்வின் ந..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/210069?_reff=fb", "date_download": "2020-02-22T10:52:35Z", "digest": "sha1:SWD6GF3OD5ZPY5OHG253WTUPQLZ4UZSW", "length": 7938, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "காத்தான்குடியில் சிக்கிய ஹெரோயின் விற்பனைக் கும்பல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாத்தான்குடியில் சிக்கிய ஹெரோயின் விற்பனைக் கும்பல்\nமட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் ஹெரோயின் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வந்த வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்ட விசேட போதையொழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் இருவர் போதைப்பொருள் வியாபாரிகள் எனவும் நான்கு பேர் போதைப்பொருள் பாவனையாளர்கள் எனவும் மட்டக்களப்பு மாவட்ட விசேட போதையொழிப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_480.html", "date_download": "2020-02-22T10:54:59Z", "digest": "sha1:OWULJQEA6KDTDCDSRVTR4Z4MMMVUNFB7", "length": 45081, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"செய்­யாத குற்­றத்­திற்­கா­கவே, ஞான­சாரர் சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"செய்­யாத குற்­றத்­திற்­கா­கவே, ஞான­சாரர் சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார்\"\nஞான­சாரர் செய்­யாத குற்­றத்­திற்­கா­கவே சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார் என்­பதை மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் நோக்­கி­லேயே இந்த துண்­டுப்­பி­ர­சுரம் விநி­யோ­கிக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்றோம். கொலைக்­குற்றம் இழைத்தோ, ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்டோ ஞான­சாரர் சிறை செல்­ல­வில்லை. மாறாக 30 வரு­ட­கால யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வரு­வ­தற்கு தம்மை அர்ப்­ப­ணித்து செயற்­பட்ட புல­னாய்வு அதி­கா­ரி­களை சிறை­யி­ல­டைப்­ப­தற்கு எதி­ரா­கவே அவர் குரல் கொடுத்தார். எனவே நாட்டு மக்கள் அனை­வரும் ஞான­சார தேரரை மீட்கும் நட­வ­டிக்­கைக்கு பங்­க­ளிப்பு வழங்க வேண்டும் என ‘சிங்­களே அபி” அமைப்பின் தலைவர் ஜம்­பு­ரே­வெல சந்­த­ரத்ன தேரர் தெரி­வித்தார்.\nபொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நியா­மற்ற வகை­யி­லேயே சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார் என்ற விழிப்­பு­ணர்வை மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­து­வதை நோக்­காகக் கொண்டு நாட­ளா­விய ரீதியில் 50 இலட்சம் துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை விநி­யோ­கிக்கும் செயற்­பாட்டை பொது­ப­ல­சேனா அமைப்பு நேற்­றைய தினம் கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தின் முன்­பாக ஆரம்­பித்­தி­ருந்­தது.\nஞான­சாரர் செய்­யாத குற்­றத்­திற்­கா­கவே சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார் என்­பதை மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் நோக்­கி­லேயே இந்த துண்­டுப்­பி­ர­சுரம் விநி­யோ­கிக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்றோம். குறித்­த­வொரு வழக்கு தொடர்பில் நீதி­மன்றம் வழங்கும் தீர்ப்பு ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது எனும் பட்­சத்தில் அது குறித்து முறைப்­பாடு செய்யும் உரிமை அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் உண்டு. ஆனால் அதனை உரி­ய­வர்­க­ளி­டத்தில் முறைப்­பாடு செய்ய முடி­யா­மையின் கார­ண­மா­கவே மக்­க­ளி­டத்தில் இதனை தெளி­வு­ப­டுத்­து­கின்றோம்.\nதற்­போது சட்­டமா அதிபர் திணைக்­களம் அர­சி­யல்­வா­தி­களின் தேவை­க­ளுக்கு அமை­வாக செயற்­பட்டு வரு­கின்­ற­தொரு நிலையே உள்­ளது. அதனால் சமூ­கத்தின் நன்­மைக்­காக செயற்­ப­டு­கின்­ற­வர்கள் தண்­டிக்­கப்­ப­டு­கின்­றார்கள். அத்­த­கைய ஒரு­வர்தான் ஞான­சார தேரர். அவர் செய்­யாத குற்­றத்­திற்­கா­கவே தண்­டிக்­கப்­பட்­டுள்ளார் என்­பதை நிரூ­பிப்­ப­தற்கு போதி­ய­ள­வான சாட்­சிகள் எம்­மிடம் உள்­ளன.\nஞான­சா­ர­ருக்கு ஜனா­தி­பதி பொது­மன்­னிப்பு வழங்­குவார் என்ற நம்­பிக்­கை­யுள்ள போதிலும், அவ்­வாறு விடு­விக்­கப்­ப­ட­வில்லை எனின் ஜெனீவா மனித உரி­மைகள் பேர­வையில் முறைப்­பாடு செய்­யவும் தயா­ரா­கவே இருக்­கின்றோம். கொலைக்­குற்றம் இழைத்தோ, ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்டோ ஞான­சாரர் சிறை செல்­ல­வில்லை. மாறாக 30 வரு­ட­கால யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வரு­வ­தற்கு தம்மை அர்ப்­ப­ணித்து செயற்­பட்ட புல­னாய்வு அதி­கா­ரி­களை சிறை­யி­ல­டைப்­ப­தற்கு எதி­ரா­கவே அவர் குரல் கொடுத்தார். வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு திட்டமிடப்படுகின்றது என்ற தகவல்களின் ஊடாக யுத்தத்தை வென்றெடுத்தவர்களை சிறையிலடைக்கும் செயற்பாடுகள் இன்னமும் தொடர்கின்றன என்பது புலனாகின்றது. எனவே, நாட்டு மக்கள் அனைவரும் ஞானசார தேரரை மீட்கும் நடவடிக்கைக்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என்றார்.\nஉலகில் ஏனைய நாடுகளைப் போல இந்த நாடும் சட்டத்தின் ஆதிபத்தியத்தில் தான் இயங்குகின்றது.சட்டத்தைக் கண்மூடித்தனமாக விமர்சிப்பதும் சட்டத்தைப் பாதுகாக்கும் முக்கிய நிறுவனங்களான நீதிமன்றம், கௌரவ நீதிபதிகளைக் கேவலமாகவும் அநாகரீகமான முறையில் வசைபாடுவதும் இந்த நாட்டின் சட்டத்தை அவமதிப்பதைப் போன்ற பாரதூரமான குற்றமாகும் இந்த உண்மை ஏனைய நாட்டுப் பிரஜைகளைப் போல் இந்த நாட்டின் பிரஜைகளும் அறிந்து அவற்றை உரியமுறையில் மதித்து கௌரவிக்க தெரிந்துவைத்திருக்க வேண்டும் என சட்டம் ஒவ்வொரு பிரஜையிடமும் எதிர்பார்க்கின்றது. அதற்கு மாற்றமாக சட்டத்தை கண்மூடித்தனமாக வசைபாடி கௌரவ நீதிபதிகளையும் நிந்தித்தால் அதன் விளைவைத்தான் இந்த சாமியார் அனுபவிக்கின்றார். எத்தனை ஆயிரம் பேர் ஒன்றுகூடி இந்த சாமியார் குற்றம் செய்யவே இல்லை என பறைசாடினாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் இறுதியானது என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ளவேண்டும். பொய்யையும் உண்மையைப் பிரழ்ந்த இட்டுக் கட்டுக் கதைகளையும் பரப்பி பொதுமக்களை வழிகெடுக்கும் முயற்சியும் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் உரியவர்கள் விளங்கிக்கொள்ள இத்தால் ஞாபகப்படுத்துகின்றேன்.\nதலைப்பு சரி, ஏனென்றால் அவர் செய்த குற்றத்துக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை.\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nஅகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ��. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nமக்கா மாநகரில் அமைந்துள்ள 'சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள்\nஇக்பால் அலி புனித மக்கா மாநகரில் அமைந்துள்ள ' சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள் சில பத்திரிக்கைகளிலும் சமூகவலைத்தலங்களிலும உண்...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விள���்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/v080714/", "date_download": "2020-02-22T11:11:34Z", "digest": "sha1:LCXMJTMGW7FCI44DLDYY5VSQXHA6DSMC", "length": 6103, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஆப்கன் அதிபர் தேர்தல்:அஷ்ரப் கானி வெற்றி | vanakkamlondon", "raw_content": "\nஆப்கன் அதிபர் தேர்தல்:அஷ்ரப் கானி வெற்றி\nஆப்கன் அதிபர் தேர்தல்:அஷ்ரப் கானி வெற்றி\nஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில் முதற்கட்ட நிலவரப்படி மாஜி உலக வங்கி பொருளாதார வல்லுனர் அஷ்ரப் கானி 56.4 சதவீதம் ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அப்துல்லா அப்துல்லாவுக்கு 43.5 சதவீதம் ஓட்டுகள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in விசேட செய்திகள்\nநட்புறவு கைப்பந்து போட்டிக்க இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கப்பல்\nமாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் எலி\nஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ்: மக்கள் அச்சத்தில்\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜேர்மனி உலக சாதனை\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on போரில்லா நிலை,பொருளாதார நெருக்கடி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/jaffna_4.html", "date_download": "2020-02-22T10:59:19Z", "digest": "sha1:DOBEPO5CXKYHA6ED7AKDMJNGAC24HNCF", "length": 12903, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "கொடிகாமத்தில் காணாமல் போன சிறுமி திருகோணமலையில் மீட்பு! மதம் மாற்றி திருமணம் செய்ய முயற்சி! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகொடிகாமத்தில் காணாமல் போன சிறுமி திருகோணமலையில் மீட்பு மதம் மாற்றி திருமணம் செய்ய முயற்சி\nயாழ்.கொடிகாமம் பகுதியில் கடந்த 1ம் திகதி காணாமல்போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி திருகோணமலை பகுதியிலிருந்து நேற்றய தினம் மீட்கப்பட்டு யாழ்.மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nகடந்த 1ம் திகதி கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் குணரத்தினம் சஞ்சீவினி(15) என்ற பாடசாலை மாணவி காணாமல்போயுள்ளதாக பெற்றோர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்திருந்தனர்.\nஇந் நிலையில் குறித்த சிறுமி தொடர்பான, புகைப்படம் மற்றும் தகவல்களை இலங்கை முழுவதும் உள்ள பொலிஸாருக்கு கொடிகாமம் பொலிஸார் வழங்கிய நிலையில் நேற்றய தினம் குறித்த சிறுமி திருகோணமலை மாவட்டத்திலிருந்து அப்பகுதி பொலிஸாரினால் மீட்கபபட்டடு யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளார்.\nசிறுமியை திருகோணமலையை சேர்ந்த திருமணமான முஸ்லிம் நபர் ஒருவர் பேருந்தில் அழைத்துச் சென்று சிறுமியை மதம் மாற்றி திருமணம் செய்யவும் முயற்சித்த நிலையில் உறவினர்களால் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த முஸ்லிம் நபர் சிறுமியை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படவுள்ளார்.\nஇதேவேளை மீட்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-22T10:38:22Z", "digest": "sha1:WYRNL4GQDMAVYMPEAGQSJPMD5OTAILNI", "length": 14912, "nlines": 166, "source_domain": "agharam.wordpress.com", "title": "மேல்சிறுவாளூர் | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nதமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும்\nPosted on திசெம்பர் 2, 2018\tby முத்துசாமி இரா\nஉலகப் புகழ்[பெற்ற வூட்ஸ் எஃகு என்ற டமாஸ்கஸ் எஃகு பண்டைய சேரநாட்டில் தயாரிக்கப்பட்டது பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இரண்டாம் பதிவில் சேரநாட்டின் தலைநகராகக் கருதப்பட்ட கருவூருடன் ரோமாபுரி நாட்டு வணிகர்கள் கொண்டிருந்த தொடர்பு சங்க இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல் மற்றும் நாணயவியல் சான்றுகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது பற்றிக் கூறியுள்ளேன்.\nஇரும்புக் காலம் மற்றும் தொடக்க வரலாற்றுக் காலகட்டத்தைச் சேர்ந்த கொடுமணல், ஆதிச்சநல்லூர், மேல்சிறுவாளூர், குட்டூர், பொற்பனைக்கோட்டை, அரிக்கமேடு, மோதூர், பேரூர் போன்ற தமிழகத் தொல்லியல் களங்களில் மேற்கொள்ளப்பட்ட இரும்பு பிரித்தெடுத்தல் (Iron Extraction), வார்ப்பிரும்பு (Cast Iron), தேனிரும்பு (Wrought Iron), எஃகு (Steel) போன்ற கார்பன் மிகுந்த / சமன்படுத்தப்பட்ட இரும்புக் கலவைகளின் (High Carbon Iron Alloys) உற்பத்தி முறைகள், பண்புகள் பற்றி இந்த இரண்டாம் பதிவில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பல தொல்லியல் களங்களில் பயன்படுத்தப்பட்ட புடக்குகை (மூசை) உலை (Crucible Furnace), இரும்பு உருக்கும் உலை (Iron Smelting Furnace) போன்ற உலைகள் பற்றியும், கரியூட்டம் (Carbonization / Carburizing), கரிநீக்கம் (Decarbonization) போன்ற சுத்திகரிப்பு செயலாக்க நுட்பங்கள் (Purification Processing Techniques) பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. முனைவர்.சசிசேகரன், பி மற்றும் பேரா.சாரதா ஸ்ரீநிவாசன் போன்ற தொல்பொருள் உலோகவியல் வல்லுனர்கள் (Archaeometallurgists) மேற்கொண்ட கள ஆய்வுகள் மற்றும் சோதனைக்கூட ஆய்வுகளில் சோதித்தறிந்த உலோக மாதிரிகளின் பண்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. Continue reading →\nPosted in தமிழ், தமிழ்நாடு, வரலாறு\t| Tagged ஆதிச்சநல்லூர், இரும்பு, இரும்புக்காலம், உலைக்களம், எஃகு, எண்��ுறை, குட்டூர், கொடுமணல், சங்க இலக்கியம், சங்க காலம், டமாஸ்கஸ் எஃகு, தமிழ்நாடு, தொடக்க வரலாற்றுக் காலம், பெருங்கற்காலம், பொற்பனைக்கோட்டை, மேல்சிறுவாளூர்\t| 7 பின்னூட்டங்கள்\nகோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம்\nபுறநானூறு காட்டும் நான்கு குடிகளும் தொல்காப்பியம் காட்டும் நான்கு வருணப் பகுப்புகளும்\nதென்னிந்தியாவின் காலத்தால் முந்தைய சம்ஸ்கிருதக் கல்வெட்டு ஆந்திரவின் குண்டூர் மாவட்டம், செப்ரோலு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (7) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (37) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (4) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (63) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (44) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (13)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க பிப்ரவரி 2020 (2) ஜனவரி 2020 (1) ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-02-22T09:46:46Z", "digest": "sha1:EL5TPVU6OYUZ3HIOVAICO4XCXIWKL63Q", "length": 9548, "nlines": 124, "source_domain": "marxistreader.home.blog", "title": "இந்தியா – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகுடியுரிமை என்பதை தன் அரசியலுக்கான புதிய ஆயுதமாக தீட்டத்தொடங்கியிருக்கிறது பாஜக. குடியுரிமை சட்டத் திருத்தத்தை கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் செய்தது. அதில் மத அடிப்படையில் இந்தியக் குடியுரிமையை தீர்மானிக்கும் தன் நோக்கத்தை அப்பட்டமாகவே வெளிப்படுத்தியுள்ளது.\nஊடகம், விளம்பரம், தேர்தல் : உலகமயமாக்கலுக்கு இரையாகிப்போன நம்பகத்தன்மை\n“தேசியவாத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான போலிச் செய்திகளை மேலும் மேலும் தள்ளிவிடும் வேலையை இடதுசாரிகளை விட வலதுசாரிகள்தான் திட்டமிட்ட வகையில் செய்து வருகின்றனர்” எனவும் சமூக ஊடகம் குறித்த ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.\nசபரிமலை போராட்டம்: பாஜக அரசியலும், கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடும்\nகேரளத்தில் வலதுசாரிகள், ஆதிக்க சக்திகளுடன் இணைந்து கலகத்தை உருவாக்கி வருகின்றனர். கேரள வரலாற்றில் இத்தகைய சக்திகளுக்கான எதிர்வினை எவ்வாறு அமைந்திருந்தது\nஉழைக்கும் வர்க்கமும் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகமும்\nஇந்திய விடுதலையின் 70 ஆண்டுகள்: சிக்கல்களைத் தீர்க்காத முதலாளித்துவம்\nமேற்கு வங்கத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்த வரை மதமோதலோ, சாதி மோதலோ இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. மேற்கு வங்கத்தில் மட்டுமே 12 லட்சம் ஏக்கர் உபரி நிலம் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோ கம் செய்யப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதில் நாட்டுக்கே முன்மாதிரி யாக மேற்கு வங்க இடது முன்னணி அரசு திகழ்ந்தது.\nமக்கள் மேம்பாட்டிற்கான கொள்கைவழியில் கேரளா…\nதற்காலிகத் தீர்வுகளைத் தருவது மட்டுமே அரசின் கடமையாக இருக்க முடியாது, மாற்றுகளுக்கான முன்முயற்சிகள் துவக்கப்பட வேண்டும். 1990களுக்கு முந்தைய காலப் புரிதல் போல, மாநில அரசு ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கருவி என்பதை புரியச் செய்யும் வகையிலும், மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு வெறும் வலி நிவாரணிகளை மட்டுமே தந்து கொண்டிருக்க முடியாது.\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (1)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nதமிழ் ஒலி பதிவாக 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' முதல் அத்தியாயம் (Audio Book)\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலாளித்துவம் குறித்த ஆய்வுக் கருவூலம்\nமத்திய பட்ஜெட் 2020: வருமான மறு பங்கீட்டில் பெரும் அநீதி\nபெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்\nவீரம் விளைந்தது - வியட்நாம் எழுந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-22T10:32:25Z", "digest": "sha1:2X73LLZXFSVYDQEPHGQHGIPRMOCMFHG5", "length": 5808, "nlines": 187, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nBalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nமதனாஹரன் பக்கம் மூலக்கூற்று வாய்ப்பாடு-ஐ மூலக்கூற்று வாய்பாடுக்கு நகர்த்தினார்\nFahimrazick பயனரால் மூலக்கூறு வாய்பாடு, மூலக்கூற்று வாய்ப்பாடு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு...\nதானியங்கி: 59 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: vi:Công thức hóa học\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: ia:Formula chimic; மேலோட்டமான மாற்றங்கள்\n\"'''மூலக்கூறு வாய்பாடு''' அல்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-02-22T10:19:51Z", "digest": "sha1:EQQ5K5DU5V27TLICYQMUPT74EZNXHZD7", "length": 12508, "nlines": 122, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாய் ஏர்வேஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாய் ஏர்வேஸ் (Thai Airways) என்னும் சர்வதேச பொது நிறுவனம் சுருக்கமாக ‘தாய் ஏர்வேஸ்’ என்று அழைக்கப்படுகிறது. 1988 இல் தாய்லாந்தில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தின் அலுவலக தலைமையகம் விபவாடி பாங்காங்கிலுள்ள, சட்டுச்சக் மாவட்டத்தின் ராங்க்சிட் சாலையில�� உள்ளது.[1] இதன் முதன்மை செயல்பாடுகள் சுவர்ணபூமி விமான நிலையத்தில் நடைபெறுகின்றன. தாய் ஏர்வேஸ் ஸ்டார் அலையன்ஸில் ஒரு உறுப்பினராக உள்ளது. நோக் ஏர் நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளுடன் மிகப்பெரிய பங்குதாரராக தாய் ஏர்வேஸ் உள்ளது.[2] இந்நிறுவனத்துடன் 2012 ஆம் ஆண்டில், உள்நாட்டு பகுதிகளுக்காக தாய் ஸ்மைலி என்ற பெயருடன் விமானச் சேவையினை தாய் ஏர்வேஸ் தொடங்கியது. இதில் ஒரு புது ஏர்பஸ் ஏ320 விமானம் பயன்படுத்தப்பட்டது.[3]\nதாய் ஏர்வேஸ், தனது தலைமையகமான சுவர்ணபூமியில் இருந்து 80 க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டு உலகின் 35 நாடுகளில் 78 இலக்குகளுக்கு விமானச் சேவையினைப் புரிகிறது. இடைநிறுத்தமே இல்லாத வழித்தடங்களான, பாங்காக்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் நகரம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வழித்தடங்களில் செயல்படும் விமானச் சேவை நிறுவனமாக தாய் ஏர்வேஸ் இருந்தது. எரிபொருளின் விலை அதிகமானது, சரக்குப் பொருட்களின் எடை அதிகரித்தல் மற்றும் கட்டுப்பாடுகள், விலை உயர்வுக் கட்டணங்கள் போன்ற சில காரணங்களால் 2012 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு பாங்காக்கில் இருந்து செல்லும் இடைநிறுத்தம் இல்லாது செல்லும் அனைத்து விமானச் சேவைகளையும் தாய் ஏர்வேஸ் நிறுத்தியது. 2013 ஆம் ஆண்டில், பாங்காக் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட விமானச் சேவை, சியோலின் அருகேயுள்ள இங்கேயன் சர்வதேச விமான நிலையம் மூலம் செயல்படுத்தப்பட்டது.\nஐரோப்பா, கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு/தென்மேற்கு ஆசியா போன்ற இடங்களுக்கு விமானச் சேவை புரிந்ததன் மூலமும், தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பெர்க் மற்றும் ஓசியானாவின் ஐந்து முக்கிய நகரங்களுக்கு விமானச் சேவையினை அளித்ததன் மூலமும் தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் வழித்தடங்கள் வான்வழிப் போக்குவரத்தில் ஆதிக்கம் பெற்றன. ஆசிய-பசுபிக் விமானச் சேவை நிறுவனங்களில், முதன் முதலாக லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு விமானச் சேவை செய்தது தாய் ஏர்வேஸ் ஆகும். ஆசிய-பசுபிக் விமானச் சேவை நிறுவனங்களில், ஐரோப்பாவில் செயல்படும் மிகப்பெரிய பயணிகள் விமானச் சேவைகளில், தாய் ஏர்வேஸ் நிறுவனமும் ஒன்றாகும்.\nபாங்காக் யுனைடெட் மற்றும் ரெட் புல் ரேஸிங்க் போன்றவற்றிற்கு தாய் ஏர்வேஸ் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக ஆதரவாளர்கள் ஆவர்.\nதாய் ஏர்வேஸ் தனது கோட்ஷேர் ஒப்பந்தங்களை பின்வரும் நிறுவனங்களுடன் பகிர்ந்துள்ளது.[4][5][6]\nதற்போது தாய் ஏர்வேஸின் பாதுகாப்பு ஆய்வு குறித்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இது சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பின் எதிர்மறையான தணிக்கை முடிவுகளின் விளைவாகத் தோன்றியுள்ளது. இது தொடர்பான விவரங்கள் வாட்சன், ஃபார்லே மற்றும் வில்லியம்ஸ் ஆகியோரால் ஆய்வு செய்யப்படுகிறது.\nமே 2015 இன் படி, தாய் ஏர்வேஸின் விமானக் குழுவில் பின்வரும் விமானங்கள் இடம்பெற்றுள்ளன.[8]\nமுதல்தர,வகுப்பு வணிக,வகுப்பு பொருளாதார,வகுப்பு மொத்தம்\nதாய் ஏர்வேஸின் உயர்தர வழித்தடங்களாக புகெட் – பாங்காக், பாங்காக் – புகெட், பாங்காக் – சியாங்க் மை மற்றும் டோக்யோ – பாங்காக் ஆகிய வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 94, 87, 84 மற்றும் 55 விமானங்களை தாய் ஏர்வேஸ் செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தும் விமான வழித்தடங்களில் ஃப்ராங்க்ஃபுர்ட் – ஸ்டாக்ஹோல்ம் மற்றும் ஸ்டாக்ஹோல்ம் – ஆம்ஸ்டெர்டேம் போன்ற வழித்தடங்கள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/the-government-medical-college-in-nagai-district-has-started-a-fast-paced-campaign-371121.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-22T11:34:21Z", "digest": "sha1:XOCBO6YE7HNNUHIZKNSI37J635SBI26N", "length": 16275, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாமதமாகும் மருத்துவக் கல்லூரி.. நாகையில் கடையடைப்பு.. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை! | The government medical college in Nagai district has started a fast-paced campaign - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\nகாவிரி டெல்டாவில் பெட்ரோலிய மண்டலம் கிடையாது.. அரசாணை ரத்து.. அரசு அடுத்த அதிரடி\nமகா சிவராத்திரி 2020: காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களில் கோலாகல தரிசனம்\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nபானை மேல் நின்று ய��கா, அசத்திய பள்ளி மாணவர்கள், வியந்து பார்த்த சுற்றுலாப் பயணிகள்.. புதுச்சேரியில்\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்\nMovies சும்மா சொல்லக் கூடாதுங்க.. பலரையும் பல விதத்தில் வாழ வைக்கும் டிவி சீரியல்கள்\nFinance ATM வாடிக்கையாளர்களே.. இனி இந்த வங்கி ஏடிஎம்-ல் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வராது\n அப்ப சும்மா இருக்கும் போது இந்த இடத்துல அழுத்தம் கொடுங்க...\nAutomobiles சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாமதமாகும் மருத்துவக் கல்லூரி.. நாகையில் கடையடைப்பு.. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nநாகப்பட்டினம்: நாகையில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பணிகளை விரைவாக தொடங்கக்கோரி 3 தாலுக்காவில் 10 ஆயிரம் கடைகளை அடைத்தும், மீனவர்கள் கடலுக்குள் செல்லாமலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nநாகை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, நாகை அருகே ஒரத்தூரில் மருத்துவக் கல்லூரியை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில் மருத்துவக் கல்லூரி பணிகளை விரைவாக துவங்க வலியுறுத்தி நாகை, கீழ் வேளுர், வேதாரண்யம் ஆகிய 3 தாலுக்காவை சேர்ந்த திட்டச்சேரி, நாகூர், திருமருகல், கீழையூர், ஆறு காட்டுத்துறை, புஷ்பவனம், விழுந்த மாவடி போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.\nஅக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நாகூர்பட்டினச்சேரி போன்ற மீனவ கிராமங்களில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் 2 ஆயிரம் விசைப்படகுகள் 7 ஆயிரம் பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது.\nஆட்டோக்கள் முழுமையாக ஓடவில���லை. புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளதால், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாகை மக்கள் நகரில்\nமிக பிரம்மாண்ட பேரணியும் நடத்தியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"தம்பி.. அன்பு..\" வெடித்து கதறிய சீமான்.. சடலத்தை தோளில் தூக்கி சென்ற பாசம்.. உலுக்கிய டிரைவர் மரணம்\n\"கல்யாணம் ஆன அன்னைக்கு நைட்டே\" ஷாக் மனைவி.. உதைத்த கணவர்.. சிக்கலில் அதிமுக பிரமுகர்\nஅரசுக் கார், பயணப்படி வேண்டாம்.. அதிமுக ஒன்றிய கவுன்சிலரின் ஷாக் அன்ட் சபாஷ் மனு.. நாகையில் பரபரப்பு\nபொங்கல்.. திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை விழுப்புரம் - நாகை நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது:ஹைகோர்ட்\nநாகை - இடதுசாரிகள், காங்கிரஸை வீழ்த்திய பாஜக\n87 ஒன்றிய கவுன்சிலர்கள்; 8 மாவட்ட கவுன்சிலர்கள்- எங்களுக்கும் செல்வாக்கு இருக்கு-இடதுசாரிகள் கெத்து\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாகையில் பிரமாண்ட பேரணி\nகையில் பீர் பாட்டில்.. தண்ணி அடிக்கும் 4 இளம் பெண்கள்.. நடுவில் ஒரு ஆண்.. வைரலாகும் வேதனை வீடியோ\nஉள்ளத்தை உலுக்கிய கீழவெண்மணி படுகொலை... 51-வது நினைவு தினம் இன்று\nவந்தாச்சு கிறிஸ்துமஸ்.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வேளாங்கண்ணி.. குவியும் மக்கள்\nஆட்டு கொட்டகையில் ஏகப்பட்ட கொசு.. விரட்டியடிக்க புகை.. 15 ஆடுகளும், அஞ்சம்மாவும் பரிதாப பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmedical college protest nagapattinam மருத்துவக் கல்லூரி போராட்டம் நாகப்பட்டினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-22T10:08:58Z", "digest": "sha1:M6FCVL4ZQ7B7Q77HUIL4JAQN2CDARH7I", "length": 9294, "nlines": 155, "source_domain": "uyirmmai.com", "title": "இலக்கியம் – Uyirmmai", "raw_content": "\nகாதல் என்னும் வாழ்நாள் மகத்துவம் - மித்ரா அழகுவேல்\nகாதலின் புதிய ஸ்டேஷன் - ஆத்மார்த்தி\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\nமீதம் இருக்கும் சிகரெட் துண்டு. (சிறுகதை) -ஆரூர் த இலக்கியன்\nஇன்று அவள் வந்திருக்கவில்லை. இனியும் வருவாளா நிச்சயமில்லை. ஆனால் அவளுக்கான வகுப்புத் தொடங்கி 20 ...\nநடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல, வாசிப்பது எனக்கு மண்ணில் நடப்பதுபோல – கரன்கார்க்கி\n3.புத்தகங்களைத் திருடுகிறவன் > “யப்பா…அவ அழ ஆரம்பிச்சா ஊர கூட்டிடுவா”\nதிரைப்படங்களில் கணவன் அல்லது காதலன் கதாப்பாத்திரங்களின் வசனங்களில் இதை கேட்டுள்ளேன் (சமீப காலத்தில்…கதாநாயகர்களின் வசனப் பட்டியலில் கட்டாயம் இது போன்ற வரிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது ஒரு ‘நியதியாக ஆகி விட்டது போல் உள்ளது). சமூக வலைத்தளங்களிலும் இந்த குற்றச்சாட்டை பறைசாற்றுபவை…\n(ஆணின் (தலைவனின்) திடமான மனதை உன் கண்ணீரால் தகர்த்தெறி)\nஒரு கணவன்-மனைவி உறவில், அழுகையே ஒரு தரப்பின் விடையாக இருக்கும் போது , ஒரு வலிமையான பேச்சுவார்த்தைக்கே இடமின்றிப் போகிறது.\n“அவ்வளவுதாங்க…அவ அழ மட்டும் ஆரம்பிச்சா, அடுத்து பேச்சுவார்த்தையா…முடிவே எடுத்து முடிச்சா மாதிரி தான். அவ விருப்பம் தான் அங்க செல்லுபடி ஆகும்”, என அலுத்துக் கொள்ளும் ஆண் தோழர்களுக்கு….ஓரிரு கேள்விகள்…\n“வீட்டிற்கு வேண்டிய முடிவுகள் எடுக்க இருக்கும் போது, அந்த பேச்சுவார்த்தையை எப்பொழுது ஆரம்பிப்பீர்கள் அதற்கென நேரம் ஒதுக்கி, இருவரும் வேறெதிலும் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வீர்களா அதற்கென நேரம் ஒதுக்கி, இருவரும் வேறெதிலும் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வீர்களா அல்லது வேறு வேலைகள் தடபுடலாக நடக்கும் போது, இதையும் அவிழ்த்து விடுவீர்களா அல்லது வேறு வேலைகள் தடபுடலாக நடக்கும் போது, இதையும் அவிழ்த்து விடுவீர்களா\n“உங்களின் கருத்தை முன் வைக்கும் போது, எத்தனை முறை அதிலிருக்கும் நல்ல விஷயங்களையும், அந்த முடிவினால் வீட்டு வரவு-செலவில் ஏற்படவிருக்கும் முன்னேற்றத்தைப் பற்றி கூறி உள்ளீர்கள்\n“எத்தனை முறை மனைவியின் முடிவு சரி இல்லை என விளக்க முயன்றிருக்கிறீர்கள்\n“மனைவியின் முடிவு தான் என முடிவான பிறகு, எத்தனை முறை..அதனால் நிகழவிருக்கும் பணவிரயம் பற்றியோ அல்லது நேர விரயம் பற்றியோ, அவரிடம் விளக்க எத்தனித்திருக்கிரீர்கள்\nஇவை அணைத்திருக்கும் ���ுன்னதாக, திருமணத்திற்கெல்லாம் முன்னதாக, உங்களுக்கு உம் பெற்றோர் ஒரு பெண் பார்த்திருந்தாலும், “இனி வரும் என் வாழ்கையை இவளுடன் கழிக்க இருக்கிறேன். அவளிடம் சில நாட்கள் பேசி, இருவருக்கும் சரிபட்டுவருமா என தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்” என கூறியதுண்டா\nவாய்ப்பு உருவான போது, “வீட்டுல முடிவுகள் எடுக்கும் போதெல்லாம், நாம ரெண்டு பேரும் கலந்து ஆலோசிச்சு முடிவு எடுக்கனும்னு தான் எனக்கு ஆசை” மாதிரியான கருத்து பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா\nமேலே பட்டியலிடப்பட்ட கேள்விகள் எதற்கும் ஒரு கச்சிதமான பதில் இல்லாத போது , “கல்யாண வாழ்க்கையே தலவலிங்க”, என்ற உங்களின் புலம்பல் எவ்வாறு நியாயமாகிறது\nஒரு பொண்ணு அழுதா அது அவ பலவீனமா\nகுறிச்சொற்கள்:அழுகை, ஆள்குறைப்பு, பலவீனத்தின் வெளிப்பாடு, பெண், வேலைநீக்கம், redundancy, retrenchment, tears, women\nஎன் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த ஆள் குறைப்பு, 5 வருடங்களுக்கு மேல் என்னுடன் வேலை செய்தவர்கள் வேலை விட்டு சென்றது, திடீரென வேலை இல்லாமையால் நண்பர்களின் ‘அடுத்தென்ன செய்வது’ என்ற பதட்ட நிலை, “அழுது கொண்டும் புலம்பி கொண்டும் இருப்பதனால் வேலை திரும்ப கிடைத்துவிட போவதில்லை” என்ற யதார்த்தமும் இந்த பதிவு எழுத தூண்டியது\nதேம்பித் தேம்பி அழும் ‘நற்குணம்’ சிறுவயதில் என்னை தொற்றிக்கொண்ட நோய் எனலாம். குணப்படுத்தவே முடியாத நோய் இல்லை என்பதனால், கடந்த 2 வருடங்களாக குணமடைந்து வருகிறேன். ‘எந்த பொண்ணு தான் அழல’ என்பவர்களுக்கு, அந்நோயின் வீரியத்தை இங்கு நிச்சயம் விளக்க வேண்டும்.\n‘அழுமூஞ்சி’ அனு என நிச்சயம் எனக்கு பட்டப்பெயர் இருந்திருக்கும் பள்ளி காலங்களில்.\nகொஞ்சம் நன்றாக படிப்பேன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்குவது மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்த, ‘ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்த’ மாணவி (அந்த படிப்பை மட்டுமே கட்டி அழுததனால், சிறு வயதில் மட்டுமே அனுபவிக்கக் கூடிய கலாட்டாக்கள், செல்லச் சண்டைகள் அனைத்தையும் தவற விட்டேன் என்பது இன்னொரு பதிவுக்கு\nஎழுதும் போதே சிரிப்பும் சிறிது கோபமும் வந்தாலும், 25ற்கு 24.5 வாங்கினால் அழுவேன்; என்னை விட .5 அதிகமாக வேறொரு மாணவனோ மாணவியோ வாங்கி இருந்தால் அழுவேன்; எனக்கு பிடிக்காத செயலை யாரேனும் செய்தால் அழுவேன் (எனக்கு பிடிக்காத உணவில் இருந்து, எனக்���ு பிடிக்காத வார்த்தைகள் பயன்பாட்டில் இருந்து…விதிவிலக்கின்றி); சரியாக படித்து எழுதாதனால் குறைவான மதிப்பெண் எடுத்தால் அழுவேன்; சில சமயங்களில் விபரீதமாக, ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையாக அழுவேன். ஒரு நொடி தெனாலி படத்தின் ‘எல்லாம் சிவ மயம் என்பர்; எனக்கு எல்லாம் பய மயம் ‘ வசனம் நினைவுக்கு வருவது சகஜமே\nபள்ளிப்பருவத்தில் நிகழ்ந்த இந்த ‘அழுகை காண்டம்’ இந்தியாவில் வேலை பார்த்த சில மாதங்கள் வேறொரு உருவம் எடுத்தது. கைய்யறு நிலைகளின் ஆயுதமாக மாறியது கண்ணீர். அணி தலைவியாக இருந்த போது, என் அணி நன்றாக சேவை செய்தபோதும், நுகர்வோர் அதிருப்தி தெரிவித்தால் அழுவேன். வேலைக்கு தினம் இத்தனை பேர் வர வேண்டும் எனும் போது, அளவிற்கு அதிகமாக அணி நபர்கள் வராத போது அழுவேன்.\nதிருமணத்திற்குப் பிறகு இந்த அழுகை தொடர்ந்த போதிலும், ‘எதற்கு அழுகிறேன்’ என்ற கேள்வி முதல் முறையாக மனதில் பல முறை தோன்ற ஆரம்பித்தது.\n“எப்படி திடீர் நியானோதயம்”என்றால், என் கணவன் அதை எழுப்பாத வரையில் எவரும் அந்த கேள்வியை கேட்டதில்லை. பள்ளி படிக்கையில் ஓரிரண்டு ஆசிரியர்கள், “அனு கம்மியான மார்க் வாங்கினா எப்படி feel பண்றானு பாருங்க…நீங்க யாரும் உங்க மார்க் பாத்து feel பண்றா மாதிரியே தெரியல” சிறுவயதில், இதை விட ஒரு பெரிய நம்பிக்கை தரும் வாக்கியம் தேவையா\n“தன் மேல தப்பு இருந்தா…அனு அழவே மாட்டா; அதுவே அவ மேல தப்பில்லனா அழுது தீத்துடுவா”, இது என் அம்மா. இப்படி அழுத பக்கமெல்லாம், அந்த அழுகைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்ததன் பிறகு, பிரச்சனை வந்தால் அழுகை என்பது ஒரு அனிச்சை செயலாக மாறியது.\n“ஏன் அழுகிறேன்” என்ற கேள்வியை தொடர்ந்து, “அப்படி நடக்காமல் இருக்க நான் என்ன செய்திருக்க வேண்டும்”, “நடந்து விட்டது…இனி திரும்ப நடக்காமல் இருக்க என்ன செய்வது”, “அவன்/அவள்/அவர் செய்வது எனக்கு பிடிக்கவில்லை…எப்படி அதை வெளிப்படுத்துவது”, “அழுததனால் இப்பொழுது பிரச்சனை தீர்ந்தததா”, “என் மீது கொண்ட பரிதாபம் தான் கண்ணீராய் கொட்டுகிறதோ”, “கண் மை அழிந்து கண்ணாடியில் பார்க்க முடியாத படி முகத்தை மாற்றிக் கொள்கிறேனே…இதற்கா அழுகிறேன்”, என சரமாரியாக கேள்விகள் வரிசைக்கட்ட ஆரம்பித்தன.\n25 வருடங்களாக கட்டி காத்த ஒரு பாரம்பரியத்தை கைவிட வேண்டுமா வெற்றிக்கு ‘உறுதுணையாய்’ இ��ுந்த ஜலசக்தியை மலையேற்ற வேண்டுமா வெற்றிக்கு ‘உறுதுணையாய்’ இருந்த ஜலசக்தியை மலையேற்ற வேண்டுமா போன்ற கேள்விகளை முன்னிறுத்தியதுடன், தோல்வியை ஏற்றுக்கொள்ள என் மனம் தயாராகவே இல்லை. அந்த நெருடலை கணவனிடம் கூறும் போதும் அழுதேன் எனது தெளிவாக நினைவில் உள்ளது\nகண்ணீரை அடக்கி ஒரு சூழ்நிலையை சமாளிக்க வேண்டும் என நினைத்த போதெல்லாம்…ஒரு நிராயுதபாணியாக உணர்தேன். ஓரிரண்டு தடவை அழுகை இல்லாத வழிமுறைகளை கையாண்டு, சுமூக தீர்வு கண்ட போதும், “இதெல்லாம் சும்மா உப்புக்கு சப்பாணி; பெரிய பெரிய பிரச்சனை வரும் போது, அழுகை இல்லாம ஒரு அணுவும் அசையாது”, என என் அகந்தை மட்டும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.\nஅந்த ‘நியானோதயம்’ பிறந்து 2 வருடங்கள் பக்கம் ஆகி விட்டது. முழுதாக குணமடைந்து விட்டேனா எனில், நோய் கிருமியின் சில துணுக்குகள் இன்னும் மிஞ்சி இருக்கிறது.\nஅடிக்கடி இல்லையெனினும் ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் ஏதாவது ‘சப்பை’ காரணத்திற்க்காக அழுவது உண்டு.\nபகுத்தறிவும் இந்த நோய் குறைப்புக்கு நிச்சயம் உதவியது எனலாம். “நல்லவங்களுக்கு எப்பவுமே நல்லது தான் நடக்கும்”, “உன்னால் முடிந்ததை செய்…மிச்சத்தை அவன் பார்த்துக் கொள்வான்”, “எல்லாம் விதி…நம்ம தலைல என்ன எழுதி இருக்கோ, அதுதான் நடக்கும்”, போன்ற ‘பொன்மொழிகளில்’ இருக்கும் போலித் தனம் புரிந்தது. அதனால் அப்பொன்மொழிகளை பொய்ப்பிக்கும் படி நிகழ்வுகள் இருக்கும் போது, கண்ணீர் தலை தூக்க மறுத்தது.\nவேலைநீக்கம் செய்தி வழங்கப்பட்ட அடுத்த நாள், முந்தைய நாள் நிகழ்வுகளை பற்றிய பேச்சு மட்டுமே ஒவ்வொரு இருக்கையிலும்; ஆட்குறைப்பினால் பாதிக்கப் பட்டவர்களுடன் பேசும் போதெல்லாம், வருத்தம் தொண்டையை அடைத்த போதும், அழ தோன்றவில்லை. அனிச்சையாய் நிகழ்ந்ததா அல்லது, “நான் அழுது அவர்களின் வருத்தத்தை பெருக்கக்கூடாது”, என்ற எண்ணத்தின் பேரில் நிகழ்ந்ததா என தெரியவில்லை.\nயதார்த்தம் மெதுவாக படர ஆரம்பித்த போது, எங்கள் அணியில் இருந்து வேலை இழந்தவர்களுக்கு, பிரியாவிடை கொடுப்பது பற்றிய பேச்சு துவங்கியது.\nஅவர்கள் வேலையில் இருக்கும் கடைசி நாளன்று மதிய உணவு, மதிய தேநீர், வேலை முடிந்த பின் மதுபானக் கடைக்கு செல்லலாம் என ஆலோசனைகள் வந்தவாறு இருக்க, தோழி ஒருத்தி, “அதன் பின் இந்த இ���மே முற்றிலும் மாறி இருக்கும்” என யதார்த்தத்தை உரைத்தாள். அப்போது எனக்கு வேலை விட்டு செல்லும் ஒவ்வொருவிரடமும் நான் பகிர்ந்து கொண்ட நட்பு சட்டென நினைவுக்கு வந்தது. ஒரு தோழியிடம் ஆஸ்திரேலிய அரசியல் பற்றி சதா சர்வ காலமும் கேள்விகள் எழுப்பிய வண்ணம் இருப்பேன். வேலையில் எந்த பிரச்சனை வந்தாலும், புலம்பித் தள்ள வேண்டும் எனத் தோன்றும் போதெல்லாம் செவி மடுத்தவள் இன்னொரு தோழி.\nஅப்பொழுது, கசப்பான யதார்த்தை போட்டு உடைத்த தோழியின் கண்கள் கலங்கின. அதற்காகவே என் கண்கள் காத்திருந்தது போல், கண்ணீர் பொள பொளவென பொங்கியது. சமாதானம் செய்ய இன்னொரு அணியில் இருந்து வந்த பெண்ணின் கண்களும் கலங்கின.\nஎன் இருக்கையில் நின்றபடி நாங்கள் விசும்பிக் கொண்டிருந்ததை மற்ற ஊழியர்கள் பார்ப்பதை கவனித்து, சந்திப்பு கூட்ட அறை (meeting room) தேடி நடந்தோம். ஒன்றுமே கிடைக்காததனால், மாற்று திறனாளிகளுக்கான கழிப்பறையில் நுழைந்தோம். வெக்கி வெக்கி அழுதேன்; புலம்பினேன்; அவர்கள் பங்குக்கு தோழிகளும் புலம்பினர். மாற்றி மாற்றி அழுவதும் சமாதானம் செய்வதுமாய், 10 நிமிடம் கழித்து அமைதி ஆனோம்.\nஅன்று அழுததில் ஒரு தன்னிரக்கமோ, சிறுபிள்ளைத்தனமோ இருந்ததாக தெரியவில்லை. அப்பொழுது அழுகை என்பது ‘பிறரின் கைய்யறு நிலையை பார்த்து ஒன்றும் செய்ய முடியாத நம் கைய்யறு நிலையை’ வெளிப்படுத்தவும் உதவும் என்பது புரிந்தது.\nஒரு அமைதி தோன்ற ஆரம்பித்த போது, அந்த கைய்யறு நிலைக்கு உடனடி தீர்வு காண இயலாததெனினும், அந்த தருணத்தை அனைவருக்கும் முடிந்தவரையில் இதமானதாக்க என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தேன்.\nஅணியின் பண்பாட்டு ஒருங்கிணைப்பாளராக (cultural coordinator) இருந்தேன். அணியில் இருப்பவரின் பிறந்த நாட்களுக்கு, மதிய உணவிற்கோ, தேநீருக்கோ, அணியை ஒன்று சேர்ப்பது, உணவகங்களில் மேசை பதிவு செய்வது, பிறந்த நாள் கொண்டாடுபவர்க்கு வாழ்த்து அட்டை வாங்குவது மாதிரியான வேலைகளை செய்தேன். இது போன்று அணி நபர் திருமணம் அல்லது மகப்பேறுக்கு தயார் ஆகும் போது அதனை கொண்டாட அணியை திரட்டுவதும் என் பொறுப்பு. அன்று வருத்தப்பட பல காரணங்கள் இருந்த போது, பண்பாட்டு ஒருங்கியக்குனாராக எதாவது செய்ய ஆசைப்பட்டேன். ஒரே அணியாய் 3 வருடங்கள் நாங்கள் கழித்த தருணங்களுக்கு உருவாக்கப் பட்ட அழைப்பிதழ்கள�� சேகரித்தேன். ஒரு காட்சியளிப்பு அளிக்கை (power point presentation) தயாரித்தேன். அதை ஒரு அழைப்பிதழில் இணைத்து, சேர்ந்து இருக்கப் போகும் கடைசி நாளன்று மதிய உணவுக்கு, அணிக்கு அழைப்பு விடுத்தேன். அணி நபர்கள் முகத்தில் அந்த அழைப்பிதழ் கொண்டு வந்த சிறு புன்னகை ஒரு திருப்தியை அளித்தது.\nஅன்று அழுததை நினைத்து வருத்தப் படுகிறேனா என்றால் நிச்சயம் இல்லை.என்னால் முடிந்ததை செய்யாமல், நானும் அழுத படியே இருந்திருந்தால், கவலை பட்டிருப்பேன். அன்று அழுதது பலவீனத்தின் வெளிப்பாடே இல்லை. மாறாக, சக மனிதனின் வருத்ததில் பங்கேற்க சிந்தும் கண்ணீர் துளிகள் ஒரு பலமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE/", "date_download": "2020-02-22T10:42:47Z", "digest": "sha1:ISSOMGN4ZYZE4HBCZYYXBAJSGPGNVYD4", "length": 8276, "nlines": 125, "source_domain": "uyirmmai.com", "title": "‘ஷி ஜின்பிங்கை வரவேற்போம்; மோடியை எதிர்ப்போம்’ – Uyirmmai", "raw_content": "\nகாதல் என்னும் வாழ்நாள் மகத்துவம் - மித்ரா அழகுவேல்\nகாதலின் புதிய ஸ்டேஷன் - ஆத்மார்த்தி\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\n‘ஷி ஜின்பிங்கை வரவேற்போம்; மோடியை எதிர்ப்போம்’\nதமிழ்நாட்டிற்கு குறிப்பாக சென்னைக்கு இந்திய பிரதமர் மோடி வரப்போவதாகத் தெரிந்தால் டிவிட்டர் மற்றும் மற்ற சமூக வலைதளங்களில் gobackmodi என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங்காவது வழக்கம். சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் இன்று(11.10.2019) சந்திக்கவிருக்கும் சூழலில், மீண்டும் #gobackmodi இந்திய அளவில் மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.\nசீன அதிபரின் வருகையால் gobackmodi என்பது சீன மொழியிலும் ட்ரெண்டாகி வருகிறது. கூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் gobackmodi என்பதற்கான சீன மொழி பதிவை ஹாஷ்டேகில் பயன்படுத்தி வருகின்றனர்.\n2019 மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய சமயத்தில் மோடி இந்தியா வந்திருந்தபோதும் இந்த ஹாஷ்டேக்குகள் ட்ரெண்டானது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது சுமார் 10,000 ட்வீட்டுகளில் ஆரம்பித்த #gobackmodi மதியத்திற்குப் பிறகு உலகளவில் ட்ரெண்டிங் பட்டியலில் முதல��� இடத்தைப் பிடித்தது.\nஇந்நிலையில் Go back modi என்ற ஹாஷ்டேகில் பதியப்பட்ட ட்வீட்டுகளில் சிலர் நாங்கள் goback modi என்று பதிவிட்டாலும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.\nதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ், நாடுவிட்டு நாடு தாவும் அபாயம்\nசாம்பல் பட்டியலிலிருந்து கருப்புக்கு தாவும் பாகிஸ்தான்: சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரிக்கை\nதீவிரமடையும் போராட்டங்கள், சட்டமன்றத்தை நோக்கி பயணிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்\nஉச்சத்தில் எல்ஐசியின் சொத்து மதிப்பு. ஏற்றம் தருமா பங்கு விற்பனை\n‘நமஸ்தே டிரம்ப்’: 45 குடும்பங்களின் கதி என்ன\nநான் கண்ட சுஜாதா 1: என்றும் தீராத இளமைக் கலைஞன் - மனுஷ்ய புத்திரன்\nசிம்பு: பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடு செய்துவிட முடியாது\nமகா சிவராத்திரி சத்குரு ஜக்கி வாசுதேவின் ஆலோசனைகள்\nதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ், நாடுவிட்டு நாடு தாவும் அபாயம்\nசாம்பல் பட்டியலிலிருந்து கருப்புக்கு தாவும் பாகிஸ்தான்: சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/14184211/We-have-not-done-anything-over-30-years-in-the-last.vpf", "date_download": "2020-02-22T10:17:10Z", "digest": "sha1:O6E2AY2ZKFIWKNYYQFRDDTY6IPZR5RUP", "length": 8326, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "We have not done anything over 30 years in the last 3 years Vishal || நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக நடக்காததை கடந்த 3 ஆண்டுகளில் நடத்தி முடித்துள்ளோம் - விஷால்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக நடக்காததை கடந்த 3 ஆண்டுகளில் நடத்தி முடித்துள்ளோம் - விஷால் + \"||\" + We have not done anything over 30 years in the last 3 years Vishal\nநடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக நடக்காததை கடந்த 3 ஆண்டுகளில் நடத்தி முடித்துள்ளோம் - விஷால்\nநடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக நடக்காததை கடந்த 3 ஆண்டுகளில் நடத்தி முடித்துள்ளோம் என்று விஷால் தெரிவித்துள்ளார்.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசனை சந்தித்த பின் பாண்டவர் அணியின் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nநடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளில் நடக்காததை 3 ஆண்டுகளில் நடத்தி முடித்தோம். நடிகர் சங்க கட்டடப்பணிக்கு எத்தனை பேர் தடை ஏற்படுத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும். வரலட்சுமி போன்ற ஒவ்வொரு நண்பர்களுக்கும் சுதந்த��ரமாக கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. புகழ் பெற்ற இயக்குனர் மகள் ஆபாச பட நடிகையானார்\n2. இந்தியன்- 2 படப்பிடிப்பு விபத்து: அதிர்ச்சி, குழப்பம், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன் - காஜல் அகர்வால்\n3. சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்\n4. ‘பைக்’கில் சாகசம் செய்தபோது ‘வலிமை’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கினார், அஜித்\n5. வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/05235127/Salam-again-near-Salem2-jewelry-robbers-for-women.vpf", "date_download": "2020-02-22T10:54:52Z", "digest": "sha1:ZA2BPAXXVR4URROPLFBSKGJMBGWGZWGF", "length": 11656, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Salam again near Salem: 2 jewelry robbers for women in express trains Northern Communal Tribunal || சேலம் அருகே மீண்டும் அட்டகாசம்:2 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பெண்களிடம் நகை கொள்ளைவடமாநில கும்பல் கைவரிசை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலம் அருகே மீண்டும் அட்டகாசம்:2 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பெண்களிடம் நகை கொள்ளைவடமாநில கும்பல் கைவரிசை + \"||\" + Salam again near Salem: 2 jewelry robbers for women in express trains Northern Communal Tribunal\nசேலம் அருகே மீண்டும் அட்டகாசம்:2 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பெண்களிடம் நகை கொள்ளைவடமாநில கும்பல் கைவரிசை\nசேலம் அருகே 2 எக்ஸ் பிரஸ் ரெயில்களில் பெண்களிடம் மீண்டும் நகைகள் கொள்ளையடித்து வடமாநில கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.\nசேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாவேலிப்பாளையம் பகுதியில் ரெயில்வே தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சேலம்-ஈரோடு ரெயில் மார்க்கத்தில் மகுடஞ்சாவடியில் இருந்து பள்ளிபாளையம் வரை ரெயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.\nஇதை சாதகமாக பயன்படுத்தி வடமாநில கொள்ளை கும்பல் கடந்த 3-ந் தேதி நள்ளிரவு அந்த வழியாக சென்ற 4 ரெயில்களில் ஏறி 10 பெண்களிடம் 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியது. ரெயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட 2-ம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகளில் மட்டும் இந்த நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மாவேலிப்பாளையம் வழியாக சென்ற ஆலப்புழா, சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வடமாநில கொள்ளையர்கள் ஏறி 4 பெண்களிடம் இருந்து 7 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி சென்றனர்.\nஅப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல்படை போலீசார், கொள்ளையர்களை துரத்தினர். ஆனால் கொள்ளையர்கள் போலீஸ்காரர்கள் மீது கற்களை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுதவிர, கோவை ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், வடமாநில கொள்ளையர்களின் பட்டியலை எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் மாவேலிப்பாளையம் பகுதியில் துப்பாக்கி ஏந்தியவாறு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n3. ‘மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விட்டது’ கனிமொழி எம்.பி. வேதனை\n4. அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n5. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/11160858/1270767/Daily-flight-service-in-Chennai-to-Jaffna.vpf", "date_download": "2020-02-22T10:30:08Z", "digest": "sha1:QWGOYG2HJDVDNANGAIQYRBXILXRT5DGH", "length": 14355, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை-யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை தொடங்கியது || Daily flight service in Chennai to Jaffna", "raw_content": "\nசென்னை 22-02-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னை-யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை தொடங்கியது\nமாற்றம்: நவம்பர் 11, 2019 16:10 IST\nசென்னை- யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை இன்று தொடங்கியது. இன்று பகல் 12.20 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.\nசென்னை- யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை இன்று தொடங்கியது. இன்று பகல் 12.20 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.\nசென்னையில் இருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகருக்கு நேரடி விமான சேவை வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.\nஇதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் சேவையை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் சோதனை ஓட்டம் கடந்த மாதம் 17-ந் தேதி நடைபெற்றது.\nஇதையடுத்து, சென்னை- யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை இன்று தொடங்கியது. இன்று பகல் 12.20 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.\nமுதல் நாளான இன்று சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் புறப்பட்ட சிறிய ரக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 15 பயணிகள் இருந்தனர். விமானி ரத்தன்சிங் இதை ஓட்டிச் சென்றார்.\nஇன்று முதல் யாழ்ப்பாணத்துக்கு தினமும் இந்த விமானம் செல்கிறது. வரும் நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஆழ்வார்குறிச்சியில் கால்வாயில் விழுந்து முதியவர் பலி\nபசை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து - ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nமதுரை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை\nமதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை, பணம் கொள்ளை\nவில்லியனூர் அருகே மனைவி கோபித்து கொண்டு சென்றதால் டிரைவர் தற்கொலை\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nவெலிங்டன் டெஸ்டில் இந்த இருவரும் விளையாடுவார்கள்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/66183-the-madurai-branch-of-the-madras-high-court-has-issued-a-conditional-bail-for-powerstar-srinivasan.html", "date_download": "2020-02-22T10:14:02Z", "digest": "sha1:LZGTGN75U2SPKLSNF5TES22RLU5KENEL", "length": 11080, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "கொலை மிரட்டல் வழக்கு: பிரபல தமிழ் நடிகருக்கு முன்ஜாமீன்! | The Madurai branch of the Madras High Court has issued a conditional bail for Powerstar Srinivasan", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில��, கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகொலை மிரட்டல் வழக்கு: பிரபல தமிழ் நடிகருக்கு முன்ஜாமீன்\nவழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nகொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கறிஞர் பாண்டி அளித்த புகாரில் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மணப்பாறை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், விசாரணைக்காக சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் சீனிவாசன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியா பேட்டிங்: தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார் இன், அவுட்டானது யார்\nவங்கி மோசடி வழக்கு- நாடு முழுவதும் 50 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nமதுமிதாவை தொடர்ந்து மீராவுடனும் சண்டை போடும் கவின்: பிக் பாஸ்3ல் இன்று\nஜம்மு காஷ்மீர்- ராணுவ வாகனம் மீது கார் மோதி 3 பேர் பலி\n1. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n2. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. தந்தை இறந்தது தெரியாமல் தேர்வு எழுதிய மாணவி - மனதை உருக்கும் நிகழ்வு\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயி��் தப்பியதாக உருக்கம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதென் சென்னையில் போட்டியிடும் பவர் ஸ்டார் சீனிவாசன்:\nசிலை மாற்றப்பட்ட வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையருக்கு நிபந்தனை ஜாமீன்..\nஎன் மனைவியை கடத்திவிட்டார்கள்: போலீஸில் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்\n1. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n2. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. தந்தை இறந்தது தெரியாமல் தேர்வு எழுதிய மாணவி - மனதை உருக்கும் நிகழ்வு\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/826-q----q---", "date_download": "2020-02-22T09:43:38Z", "digest": "sha1:X4MQ4Q5BFE47X3JMK6NO44RHDLYKNIEE", "length": 13139, "nlines": 45, "source_domain": "tamil.thenseide.com", "title": "\"தமிழர் தேசியம் என்பதே சரியானது!'' \"பாரதி ஆய்வாளர்' பெ.சு. மணி", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\n\"தமிழர் தேசியம் என்பதே சரியானது'' \"பாரதி ஆய்வாளர்' பெ.சு. மணி\nவியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2015 13:28\nதமிழ் இதழியல் குறித்து அதிகமாக ஆய்வுசெய்து புத்தகங்கள் எழுதியவர் ஆய்வாளர் பெ.சு.மணி. பாரதி ஆய்வாளராக அறியப்படும் தமிழ்க் கருவூலமான பெ.சு. மணிக்கு தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் சங்கம் ஆண்டுதோறும் வழங்குகிற \"கலைஞர் பொற்கிழி விருது' இந்த ஆண்டுக்கு வழங்கப்பட இருக்கிறது.\nபெ.சு.மணி என்கிற பெண்ணாத்தூர் சுந்தரேசன் மணி, இலக்கிய முன்னோடியான வெ.சாமிநாத சர்மாவுடன் ��ெருங்கிப் பழகியவர். ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர். சென்னை விமான அஞ்சல் பிரிப்பகத்தில் அஞ்சல் பகுப்பாளராகப் பணிபுரிந்துகொண்டே பல முக்கிய ஆய்வுகளைச் செய்து ஏராளமான புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தற்போது 82 வயதாகும் பெ.சு.மணி, தனது பணி ஓய்வுக்குப் பிறகும், ஆய்வுப்பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வருகிறார். அவரைச் சந்தித்தோம்.\n\"இலக்கியம் மற்றும் அரசியல் ஆய்வுகளில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது\n\"திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் நான் பிறந்த ஊர். அங்கு பள்ளியில் படிக்கும்போது, அந்தப் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த ராமசாமி என்பவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர் எனக்கு நிறைய கம்யூனிஸ்ட் பிரசுரங்களைக் கொடுப்பார். \"சிட்டகாங் வீரர்கள்' போன்ற புத்தகங்களைப் படித்தபோது, கம்யூனிஸ்ட் போராளிகளின் தியாகங்கள், வீரதீரச் செயல்கள், போர்க்குணம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டேன். வரலாற்றுப் பொருள் முதல்வாதமும் என்னை ஈர்த்தது. அதில் இருந்தே இலக்கியம், அரசியல் பக்கமாக வந்தேன்.''\n\"தமிழ் தேசியம் மீது உங்களுக்கு எப்போது ஆர்வம் வந்தது ம.பொ.சி-யுடனான தொடர்பு எப்போது ஏற்பட்டது\n\"என்னுடைய படிப்பு எஸ்.எஸ்.எல்.சி. வரையில்தான். அதன் பிறகு 1952-இல் சென்னைக்கு வந்து விட்டேன். அப்போதுதான் ம.பொ.சி.யின் பேச்சுக்களைக் கேட்க ஆரம்பித்தேன். சுதந்திர, சுயநிர்ணய, சோசலிச தமிழ் குடியரசு என்று ம.பொ.சி. முன்வைத்த முழக்கம் என்னை சிக்கென பிடித்துக் கொண்டது. ம.பொ.சி.யுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. அவருடைய தமிழரசுக் கழகத்தில் இணைந்து தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தேன். அரசியயுைம், இலக்கியத்தையும் இணைத் துப் பார்க்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் ம.பொ.சி. \"இலக்கியங் களில் இன உணர்ச்சி' \"தமிழகத்தில் பிறமொழியினர்' என்ற ம.பொ.சி.யின் நூல்கள், இரட்டைக் காப்பியங்கள் போல. அதன் தாக்கத்தில் இருந்துதான் ஆய்வுப்பணிகளில் ஈடுபட ஆரம்பித்தேன்.''\n என்று இப்போது நடந்துகொண்டிருக்கும் சர்ச்சையை எப்படிப் பார்க்கிறீர்கள்\n\"இப்படியொரு விவாதம் நடப்பது நல்லது. ஆனாலும், என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியம் அல்லது தமிழர் தேசியம் ஆ��ியவற்றுக்கு எதிராகப் பேசுவது விரும்பத்தக்கது அல்ல. திராவிடம் என்ற சொல் கேரளாவிலோ, ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ இல்லை. திராவிடன் என்பதை அவர்கள் யாரும் ஏற்கவில்லை. அதை இங்கு மட்டும் ஏன் சுமக்க வேண்டும்\nஇந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். தமிழ்த் தேசியம் என்பதைத்தாண்டி, தமிழர் தேசியம் என்கிற ஒன்றை பழ.நெடுமாறன் முன்வைத்து வருகிறார். அது எனக்கு உடன்பாடான ஒன்று. தமிழ்த் தேசியம், தமிழர் தேசியம் ஆகிய இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உண்டு. தமிழ் சார்பில்லாதவர்கள்கூட தமிழ் தேசியத்துக்குள் நுழைந்துவிடலாம். ஆனால் தமிழர்தேசியம் என்பது குறிப்பிட்ட இனத்தின் அடிப்படையில் சொல்லப்படுவதால், அங்கு அனைவரும் நுழைவதற்கான வாய்ப்புகள் குறைவு. தமிழர் தேசியம் என்பது தமிழ்த் தேசியத்துக்கான வளர்ச்சியின் அடுத்த கட்டம். தமிழ்த் தேசியத்தின் இன்னொரு வளர்ச்சி, இன்னொரு தெளிவுதான் தமிழர் தேசியம்.''\n\"இப்போது எந்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறீர்கள்\nதலித்தியம், பெண்ணியம் ஆகிய இரண்டிலும் இப்போது கவனம் செலுத்தி வருகிறேன். தலித்தியம் குறித்து பேசியும் எழுதியும் வருகிறேன். ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சலுகைகளும் உரிமைகளும் இன்னும் கிடைக்கவில்லை. நிறைய கெளரவக் கொலைகள் நடக்கின்றன. அதில், தலித்துகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். கீழ்வெண்மணி சம்பவம் எவ்வளவு கொடூரமானது. 44 மனித உயிர்களை குடிசைக்குள் போட்டு கொளுத்தினார்களே அதன் பிறகு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்க வேண்டாமா அதன் பிறகு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்க வேண்டாமா ஏன் ஏற்படவில்லை அதை ஏன் ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்றவில்லை தர்மபுரி வன்முறைச் சம்பவம் ஏன் இந்தச் சமூகத்தை உலுக்கவில்லை தர்மபுரி வன்முறைச் சம்பவம் ஏன் இந்தச் சமூகத்தை உலுக்கவில்லை இந்தக் கேள்விகளை ஆதங்கத்துடன் கேட்கிறேன்.\nஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் ரீதியான பலம் கிடைத்தால்தான், முன்னேற்றம் ஏற்படும். ஆனால், தலித், அரசியல் இயக்கங்கள் பிளவுபட்டுக் கிடக்கின்றன. உள்ஒதுக்கீடு கூடாது என்ற பிரச்னை எல்லாம் வருகிறது. இது தலித் இயக்கத்துக்கு மிகப்பெரிய சாபக்கேடு, இங்கு தலித் இயக்கங்களுக்கு வலிமையான பொதுத் தலைமை வரவேண்டும்.'\nநன்றி : ஜூனியர் விகடன் 5-4-15\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arthanareeswarar.com/tamil/otherTemples.aspx", "date_download": "2020-02-22T11:36:11Z", "digest": "sha1:XV44OPTFZ2E6G7V5L5N5RMBYXLB7IN6C", "length": 6957, "nlines": 145, "source_domain": "www.arthanareeswarar.com", "title": "அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு", "raw_content": "\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.\nசிறப்புகள் தோற்றமும் அமைப்பும் சிறப்புகள் இறை வழிபாடு\nஸ்தலப் பெருமை மலையின் மறு பெயர்கள் மண்டபங்கள் பேருந்து வசதி\nநகரின் குறிப்பு ஸ்தல விருட்சம் கோபுரம் நிர்வாக அமைப்பு\nஐயப்பன் மண்டல பூஜை 09\nதிருச்செங்கோட்டை சார்ந்த பிற கோவில்கள்\nஆபத்துகாத்த விநாயகர் முத்துக்குமார சுவாமி முத்துக்குமார சுவாமி அக்ரஹார ஆஞ்சநேயர் அக்ரஹார ஆஞ்சநேயர் கோவில் குஞ்சு மாரியம்மன் குஞ்சு மாரியம்மன்\nபெருமாள் சுகுந்தகுந்தளாம்பிகை ஆறுமுகசுவாமி ஆறுமுகசுவாமி அனுக்கிரக ஆஞ்சநேயர் ஓங்காளி அம்மன்\nநாமக்கல் ஆஞ்சநேயர் நாமக்கல் ஆஞ்சநேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-02-22T09:41:26Z", "digest": "sha1:CFZW2ATZ2DMEVUGT7IO5IFD3PDOVTYTJ", "length": 5570, "nlines": 99, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "முருங்கை இலை – Tamilmalarnews", "raw_content": "\nதனுஷ் படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு இதெல்லாம் ஓவர்\nதூக்கிலிடப்படுவதற்கு முன் குடும்பத்தினரை சந்தித்த கைதிகள்\nஇருதரப்பு உரையாடலுக்காக இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஏமாற்றும் டொனால்ட் டிரம்ப்\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்... 04/02/2020\nநமது ஊரில் பெரும்பாலான இல்லங்களில் வளர்க கூடிய ஒரே மரம் முருங்கை மரம். இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கையிலும் பரவலாக பயன்படுத்தி வருகிறார்கள். எல்லா தடப்வெப்ப நிலையிலும், எவ்வித பிரதேக்கிய கவனிப்பும் இல்லாமல் தானாக வளர கூடியது. இதன், இலை, காய், பூ என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டு இருப்பதால் இன்று இதற்கான சந்தையும், நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.\nமுருங்கை இலை உற்பத்தியில் இந்தியா மற்றும் இலங்கை முன்னணியில் உள்ளது. தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடம் போன்ற மாநிலங்களில் முருங்கை அதிக அளவில் பயிரிட படுகிறது. இதற்கான சந்தை உலக அளவில் அதிகரித்திருப்பதால் இன்று முருங்கை இலை மற்றும் அதிலிருந்து பெறப் படும் மதிப்பு கூட்டப்ப பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇலையுதிர் காடுகள் பற்றி அறிந்து கொள்வோம்\nதனுஷ் படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு இதெல்லாம் ஓவர்\nதூக்கிலிடப்படுவதற்கு முன் குடும்பத்தினரை சந்தித்த கைதிகள்\nஇருதரப்பு உரையாடலுக்காக இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஏமாற்றும் டொனால்ட் டிரம்ப்\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2018/02/07/modi-government-budget-lies/", "date_download": "2020-02-22T09:23:23Z", "digest": "sha1:7TAJJ7AWSTDFAVHZISNQV7VOPXFR4MTD", "length": 18145, "nlines": 89, "source_domain": "www.visai.in", "title": "மோடி அரசின் பட்ஜெட் பொய்கள் – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / மோடி அரசின் பட்ஜெட் பொய்கள்\nமோடி அரசின் பட்ஜெட் பொய்கள்\nPosted by: நற்றமிழன் in அரசியல், இந்தியா, சிறப்புக் கட்டுரைகள், தமிழ் நாடு, மோடி February 7, 2018 0\nமோடி அரசின் 2018-19 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவற்றில் எது சாத்தியம் என ஆராய்கின்றது இந்த கட்டுரைத் தொடர். முதல் கட்டுரை மருத்துவ காப்பீடு தொடர்பாக.\nஇந்த ஆண்டு (2018-2019) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு செலவு அறிக்கையில் (Budget) மோடி அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 5 இலட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.\nபிப்ரவரி 3,2018 அன்று எல்லா நாளிதழ்களிலும் இது குறித்து விரிவான செய்தி முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வந்துள்ளது. தமிழ் இந்து நாளிதழில் வந்த செய்தியில் இருந்து சில வரிகள் கீழே.\n//நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி பேர் பயனடைவார்கள். இந்த திட்டத்தில் ஓராண்டுக்கு ரூ 5 இலட்சம் வரை மருத்துவ காப்பீடு வசதியைப் பெற முடியும் என‌ நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.\nஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு எடுக்க ரூ 1,100 செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்களுக்கு ரூ 11,000 கோடி. இதில் ரூ 7,000 கோடியை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள தொகையை அந்தந்த மாநில அரசுகள் வழங்கும்.//\nஅரசு சொல்லும் ரூ 1,100 ரூபாய் செலவில் ஒரு குடும்பத்திற்கு 5 இலட்சம் மருத்துவ காப்பீடு சாத்தியமா எனப் பார்ப்போம்.\nUnited India Insurence Company இணையதளத்தில் 5 இலட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டிற்கு ஒரு குடும்பத்திற்கு (இருவர் – கணவன், மனைவி) ரூ 9620 செலவாகும் என காட்டுகின்றது. 2 இலட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டிற்கு ரூ 4500 செலவாகும் என காட்டுகின்றது.\nஅப்படி என்றால் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ 1,100 ரூபாய் செலவு செய்தால் எவ்வளவு மருத்துவ காப்பீடு கிடைக்கும் என வாசகர்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.\nஇணையத்தில் சில நிமிடத் தேடலிலேயே இதை நாம் கண்டுபிடிக்க முடியும் எனும் பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் கள செய்தியாளர்களை கொண்டு இயங்கும் பெரிய ஊடகங்களால் ரூ 1100 க்கு 5 இலட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு சாத்தியமா என்ற கேள்வியை இன்னும் தெளிவாகவும், துல்லியமாகவும் எழுப்ப முடியும். ஆனால் இன்று வெளியான அக்கட்டுரையில் எந்த ஒரு கேள்வியும் இல்லை.\nகிளியை பழக்கப்படுத்தினால் நாம் சொல்வதை திரும்ப சொல்லும், இன்றைய ஊடகங்கள் மோடி அரசால் பழக்கப்படுத்தப்பட்ட கிளியின் நிலையிலேயே உள்ளன. அவர்களுக்கு பகுத்தறிவு தேவையில்லை.\nமத்திய அரசு அறிவிக்கும் அறிவிப்புகளுக்கு அவர்கள் தான் முழுமையாக நிதி அளிக்க வேண்டும். அப்படி அவர்களால் முழுமையாக நிதி அளிக்கமுடியாத பொழுது மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றது என்றாவது அறிவிக்க வேண்டும். தாங்களே முழு நிதியையும் கொடுப்பது போல டாம்பீகமாக அறிவித்துள்ள மோடி அரசு இந்த திட்டத்திற்கு 64% நிதியைத் தான் (7000 கோடி) வழங்குகின்றார்கள். மீதமுள்ள 36% நிதி (நான்கில் ஒரு பங்குக்கும் மேல்) மாநிலங்கள் கொடுக்க வேண்டும் என இன்று சொல்கின்றது.\nமாநில அரசின் நிதி ஆதாரத்தை GST வரி மூலம் பகுதியளவிற்கு ஒழித்து கட்டியுள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு. நிலைமை இப்படி இருக்கும் பொழுது எப்படி மாநில அரசுகளால் இந்த திட்டத்திற்கு நிதி அளிக்க முடியும்\nஅரசு மருத்துவமனைகளை தனியார் மருத்துவமனைகள் குத்தகைக்கு எடுத்து கொள்ளலாம் என க‌டந்த‌ நிதி ஆயோக் கூட்டத்தில் சொல்லப்பட்டது. அதாவது அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. இனி மக்கள் அரசு மருத்துமனைகளுக்கு சென்றாலும் காசு கொடுத்து தான் மருத்துவம் பார்க்க வேண்டி இருக்கும். அதற்காகத் தான் இந்த‌ மருத்துவ காப்பீடு திட்டத்தை மோடி அரசு கொண்டு வருகின்றது. மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு கூட மக்கள் தனியாரிடம் தான் செல்ல வேண்டும் என்றால் எதற்காக மக்கள் அரசுக்கு வருமான வரி, வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் வரி செலுத்த வேண்டும் \nஅரசின் வேலை மருத்துவ காப்பீடு எடுத்து தருவதல்ல. அரசு மருத்துவமனைகளை தனியார் மருத்துவ மனைகளாக மாற்றுவதை நிறுத்தி, அரசு மருத்துவ மனைகளை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் பராமரிக்க வேண்டும்.\nஆனால் பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் மோடி அரசு தனியாருக்கு ஆதரவாகத் தான் செயல்படும். அப்படி செயல்படும் பொழுது கூட 10 கோடி குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு என பொய்யைத் தான் சொல்கின்றது, அதில் பாதி உண்மை கூட இல்லை.\nமோடி அரசால் இன்று கொண்டுவரப்படும் இந்த மருத்துவ காப்பீடு திட்டம் 2009ல் கலைஞர் ஆட்சியிலேயே தமிழகத்தில் கொண்டு வரப்பட்டு, பின்னர் ஜெயலலிதா ஆட்சியில் “அம்மா திட்டம்” எனப் பெயர் மாற்றப்பட்டு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் இந்த திட்டத்திற்காக தமிழக அரசு செலவு செய்த தொகை ரூ 3620 கோடி ரூபாய்(1). இதில் ரூ 1200 கோடி மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கும். ரூ2400 கோடி தனியார் மருத்துவமனைகளுக்கும் செலவாகியுள்ளது. அதாவது மூன்றில் இரண்டு பங்கு பணம் தனியாருக்கு.\nமருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிலாக இந்த 2400 கோடி ரூபாயை தமிழக அரசு அரசு மருத்துவமனை கட்டுவதற்கு செலவு செய்திருந்தால் எல்லா பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையம் முதல், மாவட்ட தலைநகரங்களில் எல்லா அறுவை சிகிச்சையும் கொடுக்கும் பல்நோக்கு மருத்துவமனைகளை உருவாக்கி இருக்க முடியும். ஆனால் அரசை பின்னால் இருந்து இயக்கி வரும் தனியாரும், உலக வங்கியும் அதற்கு ஒப்புக்���ொள்ளாது.\nஅண்மைய செய்தியாக இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக மத்திய அரசு செலவு செய்வதாக அறிவித்துள்ள 7000 கோடி பணத்தையும் ஒதுக்கவில்லை, இனிமேல் தான் வரி வசூல் செய்து திட்டம் தொடங்குவார்களாம்\nவெறும் அறிவிப்புகளின் மூலமே ஆட்சியை நடத்தி வருகின்றது மோடி அரசு. ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஸ்வச் பாரத், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என வரிசையாக அறிவிப்புகள் வெளியாகின. அறிவித்ததோடு சரி, இதன் மூலம் என்ன பலன் கிடைத்திருக்கின்றது என பார்த்தால் ஒன்றும் இல்லை. அது போலத் தான் இந்த மருத்துவ காப்பீடு திட்ட அறிவிப்பும் நிதி ஒதுக்காததால் யாருக்கும் பயனளிக்கப் போவதில்லை.\nNext: “செல்லாக்காசு” குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா\nஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/pa/83/", "date_download": "2020-02-22T10:37:34Z", "digest": "sha1:6LQSUQZGQW7W4IQGHF243TR4GKKOCKQ2", "length": 15224, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "இறந்த காலம் 3@iṟanta kālam 3 - தமிழ் / பஞ்சாபி", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பஞ்சாபி இறந்த காலம் 3\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nடெலிஃபோன் செய்தல் ਟੈ----- ਕ---\nநான் ஒரு டெலிஃபோன் செய்தேன். ਮੈ- ਟ------ ਕ--- ਹ--\nநான் டெலிஃபோனில் பேசிக்கொண்டே இருந்தேன். ਮੈ- ਬ-- – ਬ-- ਟ------ ਕ--- ਹ--\nநான் கேட்டேன். ਮੈ- ਪ----- ਹ--\nநான் எப்பொழுதும் கேட்டேன். ਮੈ- ਬ-- – ਬ-- ਪ----- ਹ--\nநான் சொன்னேன். ਮੈ- ਸ----- ਹ--\nநான் முழுக் கதையைச் சொன்னேன். ਮੈ- ਪ--- ਕ---- ਸ---- ਹ--\nநான் படித்தேன். ਮੈ- ਸ----- ਹ--\nநான் மாலை முழுவதும் படித்தேன். ਮੈ- ਸ--- ਸ਼-- ਸ----- ਹ--\nவேலை செய்தல் ਕੰ- ਕ---\nநான் வேலை செய்தேன். ਮੈ- ਕ-- ਕ--- ਹ--\nநான் நாள் முழுவதும் வேலை செய்தேன். ਮੈ- ਪ--- ਦ-- ਕ-- ਕ--- ਹ--\nநான் சாப்பிட்டேன். ਮੈ- ਖ--- ਹ--\nநான் அனைத்து உணவையும் சாப்பிட்டேன். ਮੈ- ਸ--- ਭ--- ਖ- ਲ-- ਹ--\n« 82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பஞ்சாபி (81-90)\nMP3 தமிழ் + பஞ்சாபி (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும�� மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragughal.blogspot.com/2008/04/", "date_download": "2020-02-22T11:25:56Z", "digest": "sha1:TR2HPFPZVTOOSDLVBF33WZE62ZZVMHBW", "length": 10650, "nlines": 151, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: April 2008", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது\nStrategy no. 3 – பளேட்ட திருப்பு\n நம்ம அப்படியா பழகி இருக்கோம்” (அடிச்சான் பாரு பல்டி, எல்லாம் போன ஜென்மத்து பழக்கம் தான்” (அடிச்சான் பாரு பல்டி, எல்லாம் போன ஜென்மத்து பழக்கம் தான்\nஎன் தாயோடு சேர்த்து எனக்கும் ஒரு தாயாய்,\nஎப்போதும் என்னுடன் இருந்த உற்ற தோழியாய்,\nசிரிப்பும், சந்தோஷமும், கேலியும், கிண்டலுமாய்,\nநேற்று வரை என்னுடன் இருந்த நீ\nஇப்போது அந்த ஆறடி குழிக்குள் அமைதியாய் உறங்கிக்கொண்டிருப்பதாய்,\nமனதை தேற்றிக் கொள்ள முடியாமல் கண்மூடி கிடந்த போதுதான்,\nமூடிய விழித்திரையின் கருமையையும் மீறிக்கொண்டு\nவெள்ளிகீற்றாய் தெரிந்த உன் சிறு கண்கள் உணர்த்தியது...\nஇன்றும், என்றென்றும், நீ என்னுடன் இருக்கிறாய் என்று\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nகிருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிருஷ்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-22T09:30:32Z", "digest": "sha1:SMZFOTNKNUZUOIM6FPHTTQZTEWGUBS2M", "length": 6985, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்! - EPDP NEWS", "raw_content": "\nபயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி பல நூறு அப்பாவி மக்கள் பலியான சியோன் தேவாலயத்தின் மீள் கட்டுமாணப் பணிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் (13) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிறப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nஇவ் விஜயத்தின்போது கறித்த மாவட்டத்தின் பல பகுதிகளுக்க சென்று நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தறியவுள்ளதுடன் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றார்.\nஇந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு நேரில் சென்று பாதிப்புக்களை பார்வையிட்ட���ுடன் தாக்குதலின் பின்னரான கட்டுமாண பணிகளையும் பார்வையிட்டுள்ளார்.\nஅத்துடன் தேவாலய நிர்வாகத்தினரையும் சந்தித்து தாக்குதலின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.\nசட்டவிரோத அட்டை பிடிப்புகளால் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்\nதேசிய தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி போதனாசிரியர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புங்கள் - நாடாளும...\nவீட்டுப் பணியாளர்களாகப் பணிபுரிபவர்களது நலன்கள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுற...\nஎழுத்து மூலமான தொழிலாளர் உரிமைகள் பேணும் சட்டத்தை வடக்கிலும் அமுல்படுத்த வேண்டியது அவசியம் - நாடாளு...\nகிடைப்பதைப் பெறுவது சாணக்கியமல்ல அது சராணாகதியாகும் - டக்ளஸ் தேவானந்தா\nதமிழ் மக்களது கலை காலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து முன்னேற்றம் காணச் செய்ய எந்தச் சவால்களைய...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-02-22T09:42:11Z", "digest": "sha1:XKVLDC6AKMYC2C66232YWGEAHGW46QIK", "length": 5656, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "ரோஹிஞ்சா இன மக்கள் படுகொலைக்கு மலேசிய பிரதமர் கண்டனம்! - EPDP NEWS", "raw_content": "\nரோஹிஞ்சா இன மக்கள் படுகொலைக்கு மலேசிய பிரதமர் கண்டனம்\nமலேசிய பிரதமர் நஜீப் ரசாக், மியன்மரில் முஸ்லிம் சிறுபான்மையின மக்களான ரோஹிஞ்சா இன மக்கள், இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று கூறி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகோலாலம்பூரில் நடைபெற்ற பேரணியில், ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில், ரோஹிஞ்சா இன மக்களுக்கு ஆதரவாக பேசிய அவர் பர்மிய தலைவர் ஆங்சாங் சூ சி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு இதுவரை நடைபெற்றதேல்லாம் போதும் என வலிமையான செய்தி ஒன்றை அனுப்ப விரும்புவதாக தெரிவித்தார்.\n���க்டோபர் மாதத்திலிருந்து கடுமையான மோதல்கள் நடைபெற்றுவருவதால் பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சா இன மக்கள், ரக்கின் மாநிலத்தில் உள்ள தங்களின் வீடுகளிலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்; முஸ்லிம் பெரும்பான்மை நாடான மலேசியா, தங்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக மியான்மார் அரசு குற்றம் சுமத்தியுள்ளது.\nமியான்மாரின் புத்த மத பெரும்பான்மை மக்களால், வங்கேசத்திலிருந்து சட்ட விரோதமாக வந்த மக்களாகவே ரோஹிஞ்சா இன மக்கள் பார்க்கப்படுகின்றனர்.\nமீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்தோனீஷியாவை குற்றஞ்சாட்டுகிறது சீனா\nஅமெரிக்காவால் விரைவில் விதிக்கப்படவுள்ளத் தடை\nபட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து : இந்தோனேஷியாவில் 23 பேர் உயிரிழப்பு\nஉறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் - நேபாளம்\nஅலெப்போவில் நிலவும் சூழலை டிவிட்டரில் பகிர்ந்த 7 வயது சிறுமியுடன் எர்துவான் சந்திப்பு\nபாகிஸ்தான் தொடர்பான தெளிவான செய்தி வெளிப்படும் - மியன்டட்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99/", "date_download": "2020-02-22T09:29:56Z", "digest": "sha1:KYLDBVAP2B5HBKUJUMC7XM7Z4KUTOUBK", "length": 8533, "nlines": 141, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "அவரவர் பார்வையில்…. எண்ணங்கள்….. – Tamilmalarnews", "raw_content": "\nதனுஷ் படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு இதெல்லாம் ஓவர்\nதூக்கிலிடப்படுவதற்கு முன் குடும்பத்தினரை சந்தித்த கைதிகள்\nஇருதரப்பு உரையாடலுக்காக இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஏமாற்றும் டொனால்ட் டிரம்ப்\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்... 04/02/2020\nஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான்.\nகடவுள் அவன் தவத்தை மெச்சி ,\n‘என்ன வரம் வேண்டும் பக்தா \nஉணர்கிற திறனை அருள வேண்டும் சுவாமி’ என்றான்.\nகடவுளும் ‘வரம் தந்தேன்’ என்றார்.\nசில நாட்களிலேயே அவன் அழுது புலம்பி கடவுளை அழைத்து ….\n,’தயவு செய்து இந்த வரத்தை திரும்ப வாங��கிக்கொள்ளுங்கள்’ என்றான்.\nஎன்னை பொய் சொல்கிறவன்,…. பொறாமை பிடித்தவன்,….\nஅடுத்தவன் குடி கெடுப்பவன், சோம்பேறி….நயவஞ்சகன்…….\nஎன்றெல்லாம் நினைக்கிறார்கள் என்னால் தாங்க முடியவில்லை’.. சாமீ…. என்றான்.\n‘அப்படியா, இந்த ஆலமரத்தின் அடியில்.. கண்களை மூடிப் படுத்துக் கொள்….\nஎன்ன நடக்கிறது என்று கவனி’ என்றார் கடவுள்.\nஅப்போது ஒரு குடிகாரன் வந்தான்…..\n,’யார்ரா இவன் நினைவே இல்லாம படுத்திருக்கான் குடிகாரப் பயல் ‘என்று சொல்லி விட்டுப் போனான்.\nபிறகு ஒரு திருடன் வந்தான்……\n‘ராத்திரி பூரா கொள்ளையடிச்சுட்டு வந்து எவனோ இங்க படுத்து கிடக்கான்‘ என்று சொல்லிவிட்டுப் போனான்.\n‘பாவம் வயித்துவலி போல சுருண்டு கிடக்கான்’ என்று சொல்லிவிட்டுப் போனான்.\n‘யாரோ முற்றும் துறந்தவர் போல, அனைத்தையும் மறந்து உறங்குகிறார்’ என்று சொல்லி விட்டுப் போனார்.\nஉன்னைப் பற்றி அவரவர் அவரவர் கோணங்களில் புரிந்து கொள்கிறார்கள்…\nஇனியாவது உன்னைப் பற்றிய மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்தாதே….\nஒவ்வொரு பார்வைக்கும் ஒரு புரிதல் இருக்கும்….\nஉன்னுடைய சரியான பாதையில் தைரியமாக செல்…\nவாழ்க்கையில்… தொழிலில்….. இல்லத்தில்….. நட்பில்…… பாசத்தில்…. ஏன்.. வாகனப்பயணத்தில்…\nகடிவாளம் போட்டு… வண்டியிழுக்கும்…. குதிரையைப்போல…\nகண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை\nதனுஷ் படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு இதெல்லாம் ஓவர்\nதூக்கிலிடப்படுவதற்கு முன் குடும்பத்தினரை சந்தித்த கைதிகள்\nஇருதரப்பு உரையாடலுக்காக இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஏமாற்றும் டொனால்ட் டிரம்ப்\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-02-22T10:10:33Z", "digest": "sha1:63NRXVXSZUSVR7CFKGZ4EKT2KZQI4WXB", "length": 4807, "nlines": 98, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோணானங்குப்பம் கிராமத்தில் அமைந்ததுள்ள பெரிய நாயகி மாதா திருத்தலத்தின் முக்கிய தகவல் – Tamilmalarnews", "raw_content": "\nதனுஷ் படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு இதெல்லாம் ஓவர்\nதூக்கிலிடப்படுவதற்கு முன் குடும்பத்தினரை சந்தித்த கைதிகள்\nஇருதரப்பு உரையாடலுக்காக இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஏமாற்றும் டொனால்ட் டிரம்ப்\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்... 04/02/2020\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோணானங்குப்பம் கிராமத்தில் அமைந்ததுள்ள பெரிய நாயகி மாதா திருத்தலத்தின் முக்கிய தகவல்\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோணானங்குப்பம் கிராமத்தில் அமைந்ததுள்ள பெரிய நாயகி மாதா திருத்தலத்தின் முக்கிய தகவல்\nரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: சாக்‌ஷிக்கு மல்யுத்தத்தில் வெண்கலம்\nபேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சிந்து: இலக்கு தங்கம், வெள்ளி உறுதி\nதனுஷ் படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு இதெல்லாம் ஓவர்\nதூக்கிலிடப்படுவதற்கு முன் குடும்பத்தினரை சந்தித்த கைதிகள்\nஇருதரப்பு உரையாடலுக்காக இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஏமாற்றும் டொனால்ட் டிரம்ப்\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/karthi-chidamabram-tweet-343688.html", "date_download": "2020-02-22T11:26:36Z", "digest": "sha1:LLNXTZ63IIX7XZ6G7HJIMYYTHMAVUAFV", "length": 17417, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேப்டனாக இருந்து சிப்பாயாக மாறி.. சின்னாபின்னமான விஜயகாந்த்.. கார்த்தி சிதம்பரம் திடீர் தாக்கு | Karthi Chidamabram Tweet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகாவிரி டெல்டாவில் பெட்ரோலிய மண்டலம் கிடையாது.. அரசாணை ரத்து.. அரசு அடுத்த அதிரடி\nமகா சிவராத்திரி 2020: காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களில் கோலாகல தரிசனம்\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nபானை மேல் நின்று யோகா, அசத்திய பள்ளி மாணவர்கள், வியந்து பார்த்த சுற்றுலாப் பயணிகள்.. புதுச்சேரியில்\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்\nMovies சும்மா சொல்லக் கூடாதுங்க.. பலரையும் பல விதத்தில் வாழ வைக்கும் டிவி சீரியல்கள்\nFinance ATM வாடிக்கையாளர்களே.. இனி இந்த வங்��ி ஏடிஎம்-ல் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வராது\n அப்ப சும்மா இருக்கும் போது இந்த இடத்துல அழுத்தம் கொடுங்க...\nAutomobiles சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேப்டனாக இருந்து சிப்பாயாக மாறி.. சின்னாபின்னமான விஜயகாந்த்.. கார்த்தி சிதம்பரம் திடீர் தாக்கு\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும், காங்கிரசின் கார்த்தி சிதம்பரத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா ஆனாலும் விஜயகாந்த்தை சரமாரியாக விமர்சித்துள்ளார் கார்த்திக்\nஇவ்வளவு நாள் காங்கிரஸ் தரப்பில் குறிப்பாக ப.சிதம்பரம் தரப்பில் தேமுதிகவை பற்றி அவ்வளவாக பேசியதே கிடையாது. கூட்டணி தொடர்பாக திமுக தலைமை சென்று பேசியது, பிறகு அதில் தோல்வி அடைந்தது... விஷயம் முடிந்தது.. அவ்வளவுதான்\nஆனால் இன்று அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவை சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது சம்பந்தமான ஒரு ட்வீட்டில், \"கேப்டனாக இருந்து... சிப்பாயாய் மாறி... சிப்பந்தியாய் மாறி... சின்னாபின்னமானவர் தான்.. நம்ம விஜயகாந்த்\" கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.\nஎதிர்க்கட்சிகளுக்கு பலம் சேர்க்கவிடாமல் தடுப்பதுதான் ராஜதந்திரம்.. பாஜக எம்பி இல கணேசன்\nஎந்த நோக்கத்தில் கார்த்தி இதை பதிவிட்டார் என்று தெரியவில்லை. ஒருவேளை கூட்டணிக்குள் தேமுதிக வராமல் போய்விட்டது என்ற விரக்தி, ஆத்திரத்தில் இவ்வாறு கருத்து சொல்லி இருப்பாரா அல்லது தேமுதிகவின் வளர்ச்சி அன்றிலிருந்து இன்றுவரை இப்படி ஆகிவிட்டது என்று சொல்கிறாரோ என்றும் புரியவில்லை.\nஆனால் \"சிபிஐ வழக்கு நிலுவையில் உள்ள ஒருவர் இப்படி பேசலாமா\" என்றும், \"சிங்கத்துக்கு (#கேப்டன்) கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்தால் எலி அங்கும் இங்கும் ஓடி விளையாடுமாம்\" என்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.\nஆனால் கார்த்தி சிதம்பரத்துக்கிட்ட இருந்தெல்லாம் இப்ப���ி வாங்கி கட்டிக்கணும்னு விஜயகாந்த்துக்கு தலையெழுத்துதான் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவிரி டெல்டாவில் பெட்ரோலிய மண்டலம் கிடையாது.. அரசாணை ரத்து.. அரசு அடுத்த அதிரடி\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\n\"இவர் நடுவில் படுத்தால், நான் இப்படி.. அந்தம்மா அப்படி.. அவங்க 2 பேரும்\" கதறும் திமுக பிரமுகர் மனைவி\n\"அக்கா.. அக்கான்னு கூப்பிட்டு\".. 16 வயது அதிகமான பெண்ணுடன் கள்ளகாதல்.. திமுக பிரமுகர் மனைவி பகீர்\nதிமுக செம.. என்னா ஒரு வேகம்.. 2 கோடி கையெழுத்து.. டெல்லியில் குவிந்த கட்டுக்கள்.. அயர்ச்சியில் பாஜக\nசசிகலா பினாமி மூலம் ரூ 168 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கியது உண்மை.. வருமான வரித் துறை\n.. விஜய்யின் முடிவு என்ன\nமகா சிவராத்திரி விழா.. சென்னை கோயில்களில் கோலாகலமாக கொண்டாட்டம்\n\".. தாய்மொழி தினத்தில் மு.க. ஸ்டாலின் ட்வீட்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி- வழக்கமான பரிசோதனை\nதமிழகத்தில் பாஜக கடைசியாக நம்புவது ரஜினியை மட்டுமே..பொசுக்குனு பொளேர் விட்ட இயக்குநர் அமீர்\nவிக்கிப்பீடியா, கூகுள் நடத்திய போட்டி.. இந்தி உட்பட பிற இந்திய மொழிகளை வீழ்த்தி தமிழ் முதலிடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayakanth karthi chidambaram alliance விஜயகாந்த் கார்த்தி சிதம்பரம் கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manggai.blogspot.com/2008/04/", "date_download": "2020-02-22T10:36:28Z", "digest": "sha1:IDU3XXAMI2PN7YF4SNIRLMHFGNMA2VPQ", "length": 8721, "nlines": 75, "source_domain": "manggai.blogspot.com", "title": "மங்கை: April 2008", "raw_content": "\nவையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு\nதலைநகரம், சட்டம், பாதுகாப்பு = ஏட்டுச்சுரைக்காய்\nதிரைப்படங்களில் மட்டுமே துப்பாக்கி சத்தத்தை கேட்ட காலம் போய்,தில்லி வாழ் மக்கள் தற்பொழுது அதை தங்களின் வீட்டின் அருகிலேயே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நகரமயமாக்கல் இன்று எப்பேற்பட்ட சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு நோய்டாவிலும், குர்கானிலும் நடக்கும் குற்றங்களே எடுத்துக்காட்டு.\nகடந்த செவ்வா���்க்கிழமை இரவு எங்கள் கல்லூரிக்கு எதிரே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரை வழி மறித்து அவர் ஓட்டி வந்த காரை பறிக்க முயற்சி செய்து, பின்பு முடியாமல் போகவே அவரை அடிவயிற்றில் சுட்டு விட்டு ஓடி விட்டனர். இது நடந்து அரைமணியில் இந்தப் பகுதிக்கு வெகு அருகிலேயே, 27 வயது பெண் ஒருவரிடம் எதற்காகவோ வாக்குவாதம் செய்து பின் அவரை சுட்டு கொன்று விட்டனர். இந்த சம்பவங்கள் நடந்த ஒரு மணி நேரத்திற்கு முன் மூன்று வெவ்வேறு இடங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்து இருக்கிறார்கள். இதை காவல் துறையிடம் முறையிட்டும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல் சம்பவம் நடந்த உடனேயே காவல் துறையினர் எச்சரிக்கையாக இருந்து இருந்தால் அந்தப் பெண்ணை காப்பாற்றி இருக்கலாம்.\nஇதைவிட கொடுமை சுடப்பட்ட ராணுவ அதிகாரி இரத்தம் சொட்ட சொட்ட வழியில் சென்றவர்களிடன் உதவி கேட்டு இருக்கிறார். ஆனால் எந்த மனிதப் பிறவியும் அவருக்கு உதவிக் கரம் நீட்டவில்லை. பிறகு அந்த நிலையிலேயே அவர் காரை ஓட்டிக் கொண்டு போய் வீட்டை அடைந்து, வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அடிவயிற்றில் குண்டு பாய்ந்தும், உடல் பருமனாக இருந்ததால் அவர் பிழைத்துக் கொண்டார். இதை அவரே சர்தார்ஜிகளுக்கே உரித்தான நகைச்சுவை உணர்வோடு \" என் தொப்பை என்னை காப்பாற்றி விட்டது \" என்று சொல்லி இருக்கிறார்.\nகுண்டுகாயம் பட்ட சர்தார்ஜியும், கொல்லப்பட்ட பெண்ணும் வழி மறித்தவர்களிடம் போராடியதால் தாக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் ரோந்தில் இருக்க வேண்டிய காவல் துறை எங்கே போயிற்று என்று தெரியவில்லை.\nஅதிக பலன்களைத் தராத விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் போராடிக்கொண்டிருந்த இந்த பகுதி மக்களிடம், இன்று கோடி கோடியாய் பணம். அதி வேக தொழில் வளர்ச்சிக்கும், விண்ணுயர்ந்த கோபுரங்களாய் நிற்கும் அடுக்கு மாடி கட்டிடங்களுக்கும் இந்த விவசாய நிலங்கள் இன்று விலை போய், இவர்களை திடீர் கோடீஸ்வரர்களாக்கியுள்ளது.\nஇதில் இவர்களே சிலர் நில தரகர்களாகவும் இருப்பதால், தரகு தொழிலில் இருக்கும் பலத்த போட்டியினால் தங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று, துப்பாக்கியும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கி வைத்துக் கொள்ள ஒருவ���ிடம் இருக்க வேண்டிய உரிமம் இன்று இங்கு சர்வ சாதாரணமாக கிடைத்து விடுகிறது. இதனால் தில்லியை சுற்றி உள்ள பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் இன்று வேகமாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் குர்கான் பள்ளியில் தங்களுடன் படித்த மாணவனை ஒரு சின்ன பிரச்சனைக்காக சுட்டுக் கொன்றது குர்கான் தரகர்களின் குழந்தைகள் தான்.\nமண், மரம், மழை, மனிதன்\nதலைநகரம், சட்டம், பாதுகாப்பு = ஏட்டுச்சுரைக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tn-forest/forest-guard-online-application-dates-official/", "date_download": "2020-02-22T10:02:23Z", "digest": "sha1:K75LGGMDHWTU4GOPK7PRN2PR6ZJVTW6R", "length": 7251, "nlines": 196, "source_domain": "athiyamanteam.com", "title": "Forest Guard Online Application Dates - Official - Athiyaman team", "raw_content": "\nவனக்காப்பாளர் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி மற்றும் கடைசி தேதி ஆகிய இரண்டும் தற்போது வனத்துறை இணையதளத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் இன்னும் வேகமாக படிக்க துவங்கவும்.\nதேர்வு மார்ச் மாதம் நடைபெறும் என்பதை ஏற்கனவே அறிவித்து உள்ளார்கள் எனவே உங்களுக்கு குறைந்தபட்ச நேரமே உள்ளது. ஏற்கனவே படித்தவர்கள் இன்னும் துரிதப்படுத்தவும்.\nஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகளை எழுத விரும்புவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம்.\nஆன்லைன் வகுப்புகளில் இணைய : Forest Guard Video Course\nஆன்லைன் தேர்வுகளை எழுத அதியமான் குழுமத்தின் ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்து அதில் நீங்கள் ஆன்லைன் தேர்வை எழுதிக் கொள்ளலாம் இதில் 5000+ மேற்பட்ட வினாக்கள் ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும்.\nஆன்லைன் வகுப்புகளில் இணைய: Forest Guard Video Course\nForest Guard Test Batch – ஆன்லைன் தேர்வில் இணைய அதியமான் டீம் ஆண்ட்ராய்டு செயலியில் Store என்ற மெனுவில் சென்று சேர்ந்து கொள்ளலாம்\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு -2020\nகாவலர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்திய தர நிர்ணய ஆணைய வேலைவாய்ப்பு -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/2012/07/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/?shared=email&msg=fail", "date_download": "2020-02-22T09:51:13Z", "digest": "sha1:34K6I2VSSEGAKPSXHG46IDB2KLDR4HWW", "length": 16172, "nlines": 216, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "மாட்டிறைச்சி என்ன மாத்திறிச்சி!! | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\n« ஜூன் ஆக »\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nPosted: ஜூலை 14, 2012 in சாப்பாடின்றி வேறில்லை\nகுறிச்சொற்கள்:அண்ணாமலை, நகைச்சுவை, மாட்டிறைச்சி, Beef, fast food, Humour, Pie, steak, T.ராஜேந்தர்\nசில பல காரணங்களினால் ஆறு மாதங்கள் சைவ உணவில் மட்டும் ‘stuck’ ஆகியிருந்த என்னை, விடுவித்த ‘steak’கிற்கு இந்த அந்தாதி சமர்ப்பணம்\nவெகு நாட்களுக்குப் பிறகு…’deli’யில் உன்னை பார்த்தேன்.\n“Hi steak …I am அனு. நான் இத சொல்லியே ஆகணும். நீ அவ்வளவு tasty இங்க எவ்வளவு எவ்வளவு ருசியா ஒரு …இவ்வளவு ருசிய சுவச்சிருக்க மாட்டாங்க…and I am in love ” என சொல்லத் துடித்தேன்.\nஅந்த இக்கட்டான நிலையில், உன் கண்களை சந்திக்கும் தைரியம் மட்டும் எனக்கு இல்லை. தற்செயலாக நம் கண்கள் ரெண்டும் முட்டிக்கொண்டன. அப்பொழுது, இருவரின் நடுவில் நடந்த உணர்ச்சிப் போராட்டம்….\n“steak இல்லாம இருந்து காட்டறேன்னு தான இப்படி செஞ்ச”, என நீ கண்ணில் செந்நீருடன் வினவ,\n“அதெல்லாம் இல்ல…என்ன நம்பு please…நான் இருந்த நெலம அப்படி”, என நான் சப்பக்கட்டு கட்ட,\n“ஏதோ திரும்பி வந்தியே…அதுவே போதும்”, என கூறியபடி, தராசிலிருந்து என் கைகளில் தாவினாய் அந்த நொடி….’God Particle’ கண்டுபிடித்த ‘Higgs Boson’ தோற்றார்.\nகீரை மற்றும் காய்கறி வகைகளில் மட்டுமே துவண்டு போயிருந்த என நாக்கை…குத்தாட்டம் போட வைத்தாய்;\nகோழிக்கறியின் கொ.ப.செ வாக இருந்த என்னை, கட்சித்தாவல் செய்ய செய்தாய்;\nGrillலின் மேலிருந்து ‘ருசி ருசி’ என ‘சிக்னல்’ கொடுத்து, ‘பசி பசி’ என வயிற்றை அலற வைத்தாய்;\nmushroom sauce மற்றும் mashed potato உடன் சேர்ந்து நீ தட்டின் மேல் வீற்றிருந்த கோலம்…காண கண்ணிரண்டு போதவில்லை.\nவாயினுள் ஒரு துண்டு போன அந்த நிமிடம்….பல முடிவுகளுக்கு வந்தேன்\n“வந்தேன்டா பால்காரன்” பாடலை எழுதியவர்….ஒன்று பாடல் வரிகளுக்கு அரைகுறையாக ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும் …அல்லது மாட்டிறைச்சி உண்ணும் பாக்கியம் இல்லாதாவராய் இருந்திருக்க வேண்டும்.\n“அட மீன் செத்தா கருவாடு….நீ செத்தா வெறுங்கூடு கண்ணதாசன் சொன்னதுங்க\nபசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் நான் கண்டு சொன்னதுங்க”\nஎன்ற வரிகள் இன்னும�� கொஞ்சம் பலமாக இருந்திருக்கும்…அவர் கீழ்கண்ட படத்தினை பார்த்திருந்தால்…\nமேற்கண்ட படம் T .ராஜேந்தர் கண்ணில் பட்டதே இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி\n“தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாறி\nதாமரை பூ மீது விழுந்தனவோ\nஇதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்\nபடைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ”\n“இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட\n“கலை நிலா மேனியிலே…சுளை பலா சுவையை கண்டேன்”\nஒரு பெண்ணின் அழகை இத்தனை ரசனையுடன் அக்கு அக்காய் பிய்த்து வைப்பவர், மேல்கண்ட படத்தை பார்த்திருந்தால்….புகழ்ந்து தள்ளி இருப்பார்.\n‘மைதிலி என்னை காதலி’யை தொடர்ந்து, ‘மாட்டிறைச்சி என்ன மாத்திறிச்சி’ என ஒரு படம் எடுத்து, அதன் வெள்ளி விழாவில், பசுமாட்டினை மேடை ஏற்றி இருப்பார்.\n“ரொம்ப புகழறீங்களே”, என நீ அந்த சாதுவான முகத்துடன் குழைவது புரிகிறது\nஅந்தாதியை பாதியில் நிறுத்த கடியாகத்தான் இருக்கிறது\nஎனினும் நீ கேட்டுக்கொள்ளும் பொருட்டு…\nதோறனையில் (oven) நுழைய ‘Beef & Mushroom Pie’ தயாராக இருக்கிறது. பைய்யுடன் சர்க்கரைவள்ளி வருவலையும் சேர்த்து இரவு சாப்பாடு களைகட்ட உள்ளது.\nதின்று முடித்து ஒரு திருப்தி ஏப்பத்தை விட்டு….உளமாற நன்றி கூறி முடித்துக்கொள்கிறேன்\n“அனு”ன்னு பேர் வெச்சவங்க எல்லாம் இப்டிதான் இருப்பாங்களா …….\n(நா, என் பிரண்ட் அனு கிட்ட சொன்னேன்)\n//அனு”ன்னு பேர் வெச்சவங்க எல்லாம் இப்டிதான் இருப்பாங்களா//…எந்த குணாதிசயத்த குறிப்பிட்டு சொல்றீங்கன்னு தெரியல…உங்க தோழியும் மாட்டிறைச்சி விரும்பி சாப்பிடுவாங்களோ\nவருகைக்கு நன்றி தோழரே 🙂\n//சைவ உணவில் மட்டும் ‘stuck’ ஆகியிருந்த என்னை, விடுவித்த ‘steak//\nசகோ, சைவ உணவை மட்டும் சாப்பிட்ட எனக்கு சுவைக்கு அழைத்தது பன்றி.\nபன்றியில் செய்யபட்ட Currywurst with French fries ஒரு முறை சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள்.\nபன்றிக்கு நிகராக உங்க Beef வருமா என்று சொல்லுங்க.\n நான் இன்னும் பெரிய அளவுக்கு பன்றி சாப்பிட ஆரம்பிக்கல…ஏதோ muffins ல இருக்கற சில bacon துண்டுகள் சாப்பிட்டிருக்கேன்.\n‘Currywurst வித் French fries ‘ – wiki ல படம் பாத்தேங்க…படமே என்ன வரவேற்க்குதே கட்டாயம் try பண்றேன்…என் தீர்ப்ப சொல்றேன்\nமாட்டிறைச்சி vs பன்றி இறைச்சி – சபாஷ் சரியான போட்டி\n🙂 என்ன சிவபார்கவி…மாடந்தாதிக்கு ஒரு சபாஷ் சொல்லுவீங்கன்னு பாத்தா.. நான் எதுவ��� இருக்கனும்னு நினைக்கறீங்க நான் எதுவா இருக்கனும்னு நினைக்கறீங்க உங்கள் சித்தம் என் பாக்கியம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅவன் ஆம்பளைம்மா…ஒன்னும் கேக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-02-22T10:03:06Z", "digest": "sha1:D3MT2F5SDDHUWHKRXUZF5WXW2LUHUHVJ", "length": 2167, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அப்துல் லத்தீப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅப்துல் லத்தீப் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nஅப்துல் லத்தீப், தமிழக அரசியல்வாதி\nமு. அப்துல் லத்தீப், மலேசிய எழுத்தாளர்\nத. சா. அப்துல் லத்தீப், இலங்கை எழுத்தாளர், ஆசிரியர்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/rayudu-looks-up-to-everybodys-go-to-man-dhoni-ahead-of-asia-cup-campaign-opener/articleshow/65827924.cms", "date_download": "2020-02-22T10:25:56Z", "digest": "sha1:EPIYO62GBI6B3OP5MKBDZKZYBTAGBFZI", "length": 14597, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "Mahendra Singh Dhoni : ‘கிங்’ இல்லேன்னா இப்போ என்ன... அதான் ‘கிங் மேக்கர்’ இருக்காரே...: ராயுடு! - Obviously he (Virat) is a big miss and loss to the team. However, we still have enough quality in the team to go out and win. He (Dhoni) has been India's captain and always been the go-to man for everybody in the team. Rayudu said | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster மொபைலுடன் பரினிதி கொண்டாட்டம்\n#MegaMonster மொபைலுடன் பரினிதி கொண்டாட்டம்\n‘கிங்’ இல்லேன்னா இப்போ என்ன... அதான் ‘கிங் மேக்கர்’ இருக்காரே...: ராயுடு\nஇந்திய அணியில் கேப்டன் கோலி இல்லை என்றாலும், தோனி இருப்பதால் கண்டிப்பாக சாதிக்க முடியும் என இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.\n‘கிங்’ இல்லேன்னா இப்போ என்ன... அதான் ‘கிங் மேக்கர்’ இருக்காரே...: ராயுடு\nஹைலைட்ஸ்முன்னோடியாக கேப்டனாக இருந்த தோனி அணியில் உள்ளார். முன்பு நான் கடினமாக உணர்ந்த நேரத்தில் அவர் எனக்கு உதவியுள்ளார்.\nதுபாய்: இந்திய அணியில் கேப்டன் கோலி இல்லை என்றாலும், தோனி இருப்பதால் கண்டிப்பாக சாதிக்க முடியும் என இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.\nஐக்கிய அரபு எமிரேட்சில் 14 வது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் துவங்கி நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் தகுதி பெற்றது.\nதுபாயில் நடந்த முதல் லீக் போட்டியில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி, இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.\nஇந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் தொடர் போட்டிகள் காரணமாக கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.\n‘தளபதி’ இல்லாட்டி ‘தல’ தோனி :\nஇந்நிலையில் இந்திய அணியில் கேப்டன் கோலி இல்லை என்றாலும், தோனி இருப்பதால் கண்டிப்பாக சாதிக்க முடியும் என இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ராயுடு கூறுகையில், ‘இந்திய அணியில் கோலி இல்லாததது மிகப்பெரிய பின்னடைவு தான். இருந்தாலும் தற்போதுள்ள, இந்திய அணியால் ஆசிய கோப்பை தொடரில் சாதிக்க முடியும். எங்கள் அனைவருக்கும் முன்னோடியாக கேப்டனாக இருந்த தோனி அணியில் உள்ளார். முன்பு நான் கடினமாக உணர்ந்த நேரத்தில் அவர் எனக்கு உதவியுள்ளார். இத்தொடரில் அவரின் ஆலோசனைப்படி செயல்பட்டாலே போதும், இந்திய அணி சுலபமாக கோப்பை வெல்லும்.’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nind vs nz: விக்கெட் சரிவை தடுத்து நிறுத்திய மழை\nMS Dhoni: ‘தல’ தோனிக்கு மாற்று பந்த் இல்ல... சாம்சனும் இல்ல... நெந்தியடி கொடுத்து நிரூபித்து வருவது இவர் தான்\n“கபடி விளையாடுவீங்க, வெங்காயம், தக்காளி விற்பீங்க, ஆனா கிரிக்கெட் மட்டும் அரசியலுக்கா\nNZ v IND: 30 ஆண்டு இல்லாத அளவு அசிங்கப்பட்ட இந்திய அணி: என்ன காரணம் தெரியுமா\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nவசூலில் விஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜனின் அதிரடி...\nதொழிலதிபர் தான்... ஆனா இப்போ பிச்சைக்காரன்\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: கைதிகளிடம் 'ஸ்பார்ட��' விசாரணை\nஉலக சாதனை: முதன் முறை விண்ணில் பறந்து அசத்திய ஜெட்மேன்..\nவில்லியம்சன் பொறுப்பான ஆட்டம்: எழுந்து வருமா இந்திய அணி\nநியூசி அணியை பதம் பார்ப்பார்களா இந்திய பவுலர்கள்\nடிஎன்பில் ஏலம்: சென்னையில் போட்டிகள் இல்லை\nசுழலில் மூழ்கிய ஆஸி: இந்தியாவுக்கு வெற்றிகரமான தொடக்கம்\nடி20 உலகக் கோப்பை: மிரட்டிய ஹீலி... மடக்கிய பூனம்\nவிஜய் , சூர்யா படங்கள் தியேட்டர்ல ஒன்னா ரிலீஸ் ஆகுதோ இல்லியோ டிவில ஒன்னா வரும் ப..\nரூ. 6.49 லட்சம் ஆரம்ப விலையில் BS6 Hyundai Elite i20 பெட்ரோல் கார் அறிமுகம்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\nகாவிரி டெல்டா - அடுத்து ஒரு ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு\n சென்னைப் பல்கலை. இணைப் பேராசிரியர் தேர்வுகள் நிறுத்திவைப்பு...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n‘கிங்’ இல்லேன்னா இப்போ என்ன... அதான் ‘கிங் மேக்கர்’ இருக்காரே......\nஇது சுத்தமா சரியில்ல.... ஒன்னு தடை பண்ணுங்க.... இல்ல திரும்ப ஆர...\nஆசிய கோப்பையை வெல்லப்போறது இவங்க தான்...: அடிச்சு சொல்லும் கங்கு...\n, நிச்சயமா இவரு தான் இந்தியாவின் அடுத்த ‘தல’ ...\nசரியில்லேன்னா... யாரா இருந்தாலும் தயங்காம நீக்குவோம்: எம்.எஸ்.கே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/Batticola_29.html", "date_download": "2020-02-22T09:35:33Z", "digest": "sha1:RDWOO57YSPZIOYEDS3JP6LXKEOSFT2J2", "length": 15433, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "சமாதானப் பேரவையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சமாதானப் பேரவையின் ஆலோசனைக் குழுக் கூட்டம்\nசமாதானப் பேரவையின் ஆலோசனைக் குழுக் கூட்டம்\nஇனங்களுக்கிடையில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் சிறு விஷமத்தனங்கள், பெருந்தீயாகப் பரவுவதைத் தவிர்ப்பதே பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் நோக்கம் என ஆசியா மன்றத்தின் திட்ட முகாமையாளர் சட்டத்தரணி ஸாஜஹான் றொஷான் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் சமாதான செயற்பாடுகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பி���ர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிகள் ஆகியோருக்கிடையில் தெளிவுபடுத்தும் கொள்கை ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்றது.\nஇந்தக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஇனங்களுக்கிடையில் முறுகல்நிலை ஏற்படுத்தப்படுகின்றபோது எவ்வாறு பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டு சுமுக நிலையை உருவாக்கலாம் என்பது குறித்து சிந்திப்பதற்கு இத்தகைய பொலிஸ் ஆலோசனைக் குழு, சர்வமதப் பேரவை உட்பட சமூகநல அமைப்புக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புக்கள் மிக அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவிரும்பத் தகாத சம்பவங்கள் இடம்பெற்று அதன் பின்பு இழப்பீடுகளும், பரிகாரங்களும் தேடுவதை விட குழப்பங்கள் இடம்பெறாமல் வருமுன் தடுப்பதே மேலானனதாகும்.\nசமூக வன்முறைகளை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைத்து அமைதியையும் அழிவையும் தோற்றுவிக்கும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்க வேண்டும் இந்தப் பொறுப்பு பொலிஸாருக்கு மட்டும் உரியதல்ல. முழு சமூகமும் தம்மை அர்ப்பணித்துப் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.\nகைது நடவடிக்கை, புலனாய்வு, குற்றப் பரிசோதனை இதுபோன்ற பொலிஸாரின் நடவடிக்கைகளின்போது சமூக இயல்பு நிலையும் இன ஒற்றுமையும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையாக இருக்கின்றது.\nஅந்த வகையில் சமூகத்தில் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொருத்தப்பாடான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த ஆலோசனைக் குழுக்கள் உதவுகின்றன என்றும் அவர் ஆசியா மன்றத்தின் திட்ட முகாமையாளர் சட்டத்தரணி ஸாஜஹான் றொஷான் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவையின் இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் சமாதானத்திற்கும் சமூகக் கலந்துரையாடலுக்குமான நிகழ்ச்சித் திட்ட அலுவலர் செலினா கிறேமர் குழு முயற்சிக்கான சமூக ஒருங்கிணைப்பு அமைப்பின் பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்தாத் உட்பட பொலிஸ் அலுவலர்கள், மட்டக்களப்பு மாவட்ட சரவமதப் பேரவை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கண்டனர்.\nஸ்��ீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொ��ை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/field/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-22T10:00:16Z", "digest": "sha1:UHTXT6T4E5BER5PKYVZBER2HVKTWYMTG", "length": 7864, "nlines": 135, "source_domain": "www.thejaffna.com", "title": "புலவர்கள் | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > புலவர்கள்\nஇணுவில் புதுபெரும்புலவர் வை. க. சிற்றம்பலம்\nசுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர்\nவித்துவசிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை\nசிவசேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம்\nபுங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயில்\nவல்லிபுரம் ஆழ்வார் சுவாமி கோவில்\nசிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில்\nஅராலி அகாயக்குளம் விநாயகர் ஆலயம்\nகாரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம்\nஅட்டமட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்\nபருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை\nயா / புலோலி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை.\nயாழ் இந்து ஆரம்பப் பாடசாலை\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/2518", "date_download": "2020-02-22T09:40:12Z", "digest": "sha1:TPJS22PT7NLZIT7R4Q3Z2AWFCNZ4GM7L", "length": 10312, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "ஸ்ரீலங்கா பதிலாக சிங்கள வரவேண்டும் : ஐ.சி.ம.மு | Virakesari.lk", "raw_content": "\nரசிகர்களை ஆராத் துயரில் ஆழ்த்திச் சென்ற ‘ரெப்’ பாடகர்...\n'பரமபதம் விளையாட்டு' படக்குழுவின் கருத்துக்கள்\nயாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரிடமிருந்து ஈசி கேஸ் மூலம் பண மோசடி\nஇலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 290\nஎரிபொருள் நிலையத்தின் பொறுப்பாளர் 86 இலட்சம் ரூபாயுடன் தலைமறைவு\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் \"தேரும் போரும்\"\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \nஸ்ரீலங்கா பதிலாக சிங்கள வரவேண்டும் : ஐ.சி.ம.மு\nஸ்ரீலங்கா பதிலாக சிங்கள வரவேண்டும் : ஐ.சி.ம.மு\nஎமது நாட்டின் பெருபான்மை சமூகமான சிங்கள இனத்தை அடிமைப்படுத்தி இனவாத குழுக்கள் உட்பட புலம்பெயர் தமிழ் மக்களின் தேவைக்கு ஏற்ப நாட்டை பிளவுப்படுத்த நினைக்கும் இந்த அரசின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு வெகுவிரைவில் முடிவு கட்டுவோம் என பொதுபல சேனா அமைப்பு உள்ளிட்ட ஒன்றினைந்த கூட்டு கட்சியான ஐக்கிய சிங்கள மக்கள் முன்னணி தெரிவித்தது.\nஇந்நாட்டில் பௌத்த தர்மம் உட்பட எமது இராணுவ வீரர்களை பாதுகாக்க நாம் முற்படும்போது அரசானது தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோத முறையில் எம்மை அடக்க முயற்சிக்கின்றது என ஐ.சி.ம. முன்னணியின் செயலாளர் நாத் அமரகோன் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.\nபெருபான்மை அடிமை நாத் அமரகோன் பொதுபல சேனா இராணுவ வீரர் பௌத்த தர்மம் ஐக்கிய சிங்கள மக்கள் முன்னணி\nஎரிபொருள் நிலையத்தின் பொறுப்பாளர் 86 இலட்சம் ரூபாயுடன் தலைமறைவு\nவெள்ளவாய பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தின் பொறுப்பாளர் கடமையிலிருந்த நபர் 86 இலட்ச ரூபா பணத்தை மோசடி செய்து தப்பிச் சென்றுள்ளார்.\n2020-02-22 14:43:48 ] எரிபொருள் நிலையம் பொறுப்பாளர் 86 இலட்சம் ரூபா\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nநாட்டில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக அவ்வப்போது அமுல்படுத்தப்படும் நீர் வியோக தடை குறித்து பொது மக்களுக்கு அறிவிக்க குறுஞ்செய்திச் சேவை அறிமுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.\n2020-02-22 14:39:04 நீர் வெட்டு பொது மக்கள் புதிய வழி\nமன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nமன்னார் பேசாலை பகுதியில் இன்று பொலிஸாரால் கேரள கஞ்சாவுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-02-22 15:05:53 மன்னார் பேசாலை கேரள கஞ்சா ஒருவர் கைது\nமன்னார் மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளால் மன்னாரில் எதிர் வரும் செவ்வாய்க்கிழமை (25) முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n2020-02-22 12:52:48 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் மன்னார்\nதெற்கு அதிவேக வீதியின் பல கட்டங்கள் நாளை திறப்பு\nதெற்கு அதிவேக வீதியின் மாத்தறையில் இருந்து வரவ-கும்புக வரையிலான முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்கள் நாளை பொதுமக்களிடம் கையளிக்கப்படுகிறது.\n2020-02-22 12:51:34 அரசாங்கம் கட்டுநாயக்க விமானநிலையம்\nரசிகர்களை ஆராத் துயரில் ஆழ்த்திச் சென்ற ‘ரெப்’ பாடகர்...\nஇலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 290\nதெற்கு அதிவேக வீதியின் பல கட்டங்கள் நாளை திறப்பு\nகிராம உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பு விரைவில் சட்டமாகும்: பிரதமர் நம்பிக்கை\nமருந்துப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய மருத்துவ இரசாயன கூடம் : பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/02/doctor-on-call-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-snoring-causes-diagn/", "date_download": "2020-02-22T10:22:34Z", "digest": "sha1:JL6Y62K263C7ZOFLBVTYFPJXK252KZLP", "length": 4048, "nlines": 69, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Doctor On Call குறட்டை ஏன் வருகிறது Snoring Causes Diagnosis and Treatments 11-02-2020 Puthuyugam TV Show Online | Tamil Serial Today-247", "raw_content": "\nஉடல் அழகு பெற தேவையான அழகு குறிப்புகள்\n100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்\nமுகத்தில் உள்ள முடி நீங்க இயற்கை வழிகள்\nஉடல் அழகு பெற தேவையான அழகு குறிப்புகள்\n100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்\nமுகத்தில் உள்ள முடி நீங்க இயற்கை வழிகள்\nஉடல் அழகு பெற தேவையான அழகு குறிப்புகள்\n100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்\nஉடல் அழகு பெற தேவையான அழகு குறிப்புகள்\n100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2020-02-22T09:49:48Z", "digest": "sha1:LLQRIOGQVSRRWC2GAJ33EQP4QWWD4O6Q", "length": 9336, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி\nRADIOTAMIZHA | பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்களை கண்டித்து பிரம்மாண்ட பேரணி\nRADIOTAMIZHA | மருந்துப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய மருத்துவ இரசாயன கூடம்\nRADIOTAMIZHA | இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விரைவில் கப்பல் சேவை\nRADIOTAMIZHA | அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nHome / சினிமா செய்திகள் / ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு\nஹீரோவாக நடிக்கும் யோகி பாபு\nPosted by: அகமுகிலன் in சினிமா செய்திகள் April 12, 2019\nதமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகி பாபு நாயகனாக நடிக்கவுள்ள புதிய படம், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்துடன் மோதவுள்ளது.\nகிட்டத்தட்ட 18 படங்களுக்கு மேல் தன் கைவசம் வைத்திருக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு, தற்போது காமெடி கலந்த கதாநாயகன் வேடங்களுக்கு முக்கியத்துவமளித்து வருகிறார்.\nசென்ற வாரம் இவர் கதாநாயகனாக நடித்த ‘தர்மபிரபு’ படத்தின் டீசர் வெளியானது. மே மாதம் வெளிவரவுள்ள இப்படத்தை தொடர்ந்து, ‘கூர்கா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட படங்களிலும் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார்.\nஇதனைத் தொடர்ந்து மேலும் ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார். தான் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் கதை, திரைக்கதை வசனம் எழுதுகின்றார். இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படம் பூசையுடன் தொடங்கியுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு\nTagged with: #ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு\nPrevious: இன்றைய நாள் எப்படி 12/04/2019\nNext: மட்டக்களப்பில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு\nRADIOTAMIZHA | நடிகர் ராஜ்கபூரின் மகன் திடீர் மரணம்\nRADIOTAMIZHA | இந்திய திரைப்படத்துறையின் தந்தை மறைந்ததினம் இன்று\nRADIOTAMIZHA | நடு­வானில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | விமா­னத்தில் பறந்­து ­கொண்டே நடு­வானில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று�� படத்தின் பாடல்\nசூரரைப் போற்று திரைப்­ப­டத்தின் பாடல் வானில் பறந்த விமா­ன­மொன்றில் நேற்று வெளியிடப்பட்­டது. ஸ்பைஸ்ஜெட் நிறு­வ­னத்தின் போயிங் 737 ரக விமா­ன­மொன்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/ponki-adankiya-salanam_15895.html", "date_download": "2020-02-22T10:17:59Z", "digest": "sha1:6CRVNBFFT7BESZMZ6WO346DCKENBLA3H", "length": 44542, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "பொங்கி அடங்கிய சலனம் Pongi adangiya salanam", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nதலையை சிலுப்பிக்கொண்டேன், கொஞ்சம் எண்ணெய் எடுத்து இரு கைகளிலும் தேய்த்து தலை முடிக்குள் விரலை நுழைத்து மெல்ல தலையை நீவி விடும்போது கண்கள் மெல்ல சொக்கியது.கண்ணாடி முன்னால் நின்று பார்த்தேன்.நாற்பது வயதாகியது போல தோன்றவில்லை, ஒரிரு நரை முடிகள் மட்டும் நெற்றியின் ஓரங்களில் தென்பட்டது,\nஅது ஒன்றும் வயதானவனாக காட்டவில்லை.தள்ளி நின்று பார்த்தேன், நன்றாகத்தான் இருக்கிறேன், அகல்யா என்னிடம் பழகுவதற்கு என்னுடைய தோற்றம் கூட காரணமாக இருக்கலாம், முகத்தில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு கண்ணாடி முன் நின்று மீண்டும் ஒரு முறை அழகு பார்த்தேன்.\nடாடி மகள் என் அருகில் வந்து நின்று அவளும் கண்ணாடி முன் நின்று பார்த்தாள். \"டாடி இப்பவெல்லாம் அடிக்கடி கண்ணாடி முன்னாடி நிக்கற ரொம்ப அழகாத்தான் இருக்கே, என்று முகத்தை பழிப்பது போல் காட்டினாள்.மனம் சற்று தடுமாறியது. சும்மாதாண்டா பார்த்தேன்,சமாளித்து, சரி அம்மச்சி டிபன் எல்லாம் எடுத்து வச்சிடுச்சா பாரு, அவளை அனுப்ப முயற்சி செய்தேன், அம்மச்சி அப்பவே டிபன் எல்லாம் எடுத்து டேபிள் மேல எடுத்து வச்சாச்சு,ராமு தான் இன்னும் ரெடியாகல, உன்னை சாப்பிடறதுக்கு கூப்பிடத்தான் வந்தேன், ந உள்ளே போய் ரொம்ப நேரமாச்சேன்னுதான் வந்தேன், நீ என்னடான்னா கண்ணாடி முன்னு நின்னு அழகு பார்த்துட்டு இருக்கறே, ஏழாவது படிக்கும் பெண் பெரிய மனுசியாய் பேசுவது எனக்கு இப்பொழுது எரிச்சலாய் இருந்தது.இவர்களுடைய அம்மா போன பின்னால் இவர்கள் வே��ையை தானே செய்து கொள்வதால் வாய் கொஞ்சம் அதிகமாகி விட்டது, நான்காவது படிக்கும் ராமு இப்பொழுதே பெரிய மனுசனாய் பேசுகிறான், எல்லாம் நான் கொடுக்கும் இடம், பல்லை கடித்தாவாறு வெளியே வந்தவன், ராமு \"கம் ·பாஸ்ட்\" என்று சொல்லி டேபிளில் உட்கார்ந்தேன்.\nமாமியார் அமைதியாய் மூவர் தட்டிலும் இட்டிலியை எடுத்து வைத்து என்ன ஊற்ற\nஎன்று முகத்தை பார்க்க எனக்கு அப்பொழுது கொஞ்சம் எரிச்சல் என்றாலும் பல்லை கடித்துக்கொண்டு சட்னி என்றேன். தட்டில் சட்னியை வைத்துவிட்டு குழந்தைகளை கவனிக்க சென்று விட்டார். ராமு அம்மச்சியிடம் ஊட்டி விட சொன்னான், அவர்களும் இட்டிலியை கொஞ்சம் எடுத்து அவன் வாயில் ஊட்ட இவன் வாயில் வாங்கிக்கொண்டு ஏதோ சொல்ல அவர்கள் மூவரும் சிரித்தனர்.பார்த்துக்கொண்டிருந்த எனக்கு கோபம் வந்தது,ராமு என்ன பழக்கம் இது \"உனக்கு வயசாகலே\", நீயே எடுத்து சாப்பிடனும்னு தோணாதா என் குரலில் இருந்த காரம் மூவரையும் சற்று திகைக்க வைத்தது.அதற்குப்பின் அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, மூவரும் மெளனமாய் சாப்பிட்டனர்.\"உனக்கு வயசாகலே\" இந்த வார்த்தை எனக்கும்தானே என்று மனது சொன்னதை ஒதுக்கித்தள்ளினேன்.\nஅலுவலகத்தில் உட்கார்ந்தவன் பார்வை அடிக்கடி அகல்யாவின் டேபிளின் மேலே சென்றது, ஏன் இன்னும் வரவில்லை, ஏதாவது உடம்பு சரியில்லையா, மனது பரபரத்தது, யாரிடம் கேட்பது,ஏதாவது சாக்கில் அவளை பற்றி விசாரிக்க வேண்டும், யோசித்தேன். அலுவலக உதவியாளன் குமாரசுவாமி செல்வது கண்ணில் பட்டது, \"இந்தா குமாரசுவாமி, கொஞ்சம் இந்த பேப்பரை நம்ம அகல்யா டேபிள் மேல வச்சிடுங்க, அவங்க வந்து பார்த்து கையெழுத்து போட்டு ஹெட் ஆபிசுக்கு அனுப்பிச்சுடுவாங்க என்று ஒரு பேப்பரை நீட்டினேன். \"சார் இன்னைக்கு அகல்யா மேடம் வரமாட்டாங்க\" உடம்பு சரியில்லையின்னு லீவு போட்டிருக்காங்க.விசயம் கிடைத்துவிட்டது, அகல்யாவுக்கு என்ன மனதில் கவலை வந்து சூழ்ந்துவிட்டது.\nஅகல்யாவின் நினைவால் மாமியார் கட்டிக்கொடுத்த சாப்பாடு. வேண்டா வெறுப்பாக இருந்தது. திறந்தால், சாம்பாரின் மணம் கம கமத்தது, கூடவே முட்டைப்பொறியல், சிறிய பாட்டிலில் ரசம்,தயிர், என வகையாக பிரித்து வைத்திருந்தது. எனக்கு சாப்பிட மனம் வரவில்லை, மனம் அகல்யாவுக்கு என்ன என்று அடித்துக்கொண்டது.\"சாமினாதன் சார���\" என்ன உங்க வீட்டுல சாம்பாரா\" சும்மா கும்முனு வாசம் வருது\" உங்க மாமியார் கைவண்ணமா 'கொடுத்து வச்சவங்க சார் என்று பக்கத்து சீட் பாலகுரு அருகில் வந்து பேசும்போதுதான் உணர்வு வந்த்து, படக்கென விழித்தவன் போல மெல்ல சிரித்து வைத்தேன். என்ன ஆயிற்று எனக்குஎன்று பக்கத்து சீட் பாலகுரு அருகில் வந்து பேசும்போதுதான் உணர்வு வந்த்து, படக்கென விழித்தவன் போல மெல்ல சிரித்து வைத்தேன். என்ன ஆயிற்று எனக்கு ஒரு மாசமிருக்குமா அகல்யாவிடம் பழகி, அதற்குள் அப்படி என்ன ஈர்ப்பு அவளிடம்\nமனைவி இறந்து மூன்று வருடங்கள்தான் ஆகிறது, அவளிடம் காதல் கொண்டு விட்டேனா அவள் வயது என்ன, என் வயது என்ன அவள் வயது என்ன, என் வயது என்ன இருந்தால் இருபத்தி ஐந்து அல்லது ஆறு இருக்கும், அவள் மீது கொண்டுள்ளது காதல் என்றால் என் நிலைமை என்ன வென்று அவளுக்கு தெரியுமா இருந்தால் இருபத்தி ஐந்து அல்லது ஆறு இருக்கும், அவள் மீது கொண்டுள்ளது காதல் என்றால் என் நிலைமை என்ன வென்று அவளுக்கு தெரியுமாமனைவியை இழந்து இரு குழந்தைகளுடன்,மாமியார் உதவியால் எந்த பிரச்சினையில்லாமல் ஒடிக்கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கையில் அந்த பெண்ணுக்காக இந்த மனம் ஏன் அடித்துக்கொள்கிறது. மாலை வண்டியை அகல்யாவின் வீட்டு முன் நிறுத்தியவன், தடுமாறினேன், என்ன சொல்லி உங்களை பார்ப்பதாக வந்தேன் என்று சொல்வது, இந்த வழியாக வந்தேன், அப்படியே உங்களையும் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் என்று சொல்லலாம், முடிவு செய்தவன் மெல்ல வீட்டு வாசல் கதவை தட்டினேன். கதவு திறந்துதான் இருக்கிறது உள்ளே வரலாம் என்று குரல் கேட்டது, மெல்ல கதவை திறந்து உள்ளே வந்தேன்.\nஉள்ளே அம்மா, அப்பாவாக இருக்கவேண்டும், நடுவில் அகல்யா உட்கார்ந்திருந்தாள், அருகே அவளைப்போல சாயல் கொண்ட ஒரு பெண் அமர்ந்திருந்தாள்,அவள் சகோதரியாய் இருக்க வேண்டும்,\"வாங்க சாமினாதன் சார்\" என்ன அதிசயம் எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க, எழுந்து வந்தவள், கைகூப்பி வணக்கம் சொல்லி, திரும்பி அப்பா, இவர் எங்க ஆபிசுல என் கூட வேலை செய்யறவரு, ரொம்ப நல்ல மாதிரி, எனக்கு எதுவேணும்னாலும் உடனே வந்து உதவி செய்வாரு, என்று மூச்சு விடாமல் பேசினாள். அதெல்லாம் ஒண்ணுமில்ல சார் இவங்க கொஞ்சம் அதிகமாக சொல்றாங்க, மெல்ல சொன்னேன்.சாரி நிக்க வச்சுட்டே பேசிட்டிருக்கேன் முதல்ல் உட்காருங்க சார், என்றவள் மறுபடியும் ஒரு சாரி\nஎங்க குடும்பத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தறேன், இவங்க என் அப்பா, ரிட்டையடு மிலிட்டரி, அம்மா ஹவுஸ் ஓனர்,இவ என் தங்கை, ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ்ல பைனல் இயர் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன் படிக்கிறா, என்றவள் சார் காப்பி, இல்ல டீ யா என்று கேட்டாள். அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்,சும்மா இந்த வழியாக வந்தேன் அப்படியே உங்களையும் பார்த்துவிட்டு.. என் குரல் தயங்கியது. ஓ தேங்க் யூ சார், இன்னைக்கு நீங்க எங்க வீட்டுல சாப்பிட்டுட்டுதான் போகணும், எங்கம்மா கையால சாப்பிட்டீங்கன்னா ஆயுசு பூரா மறக்க மாட்டீங்க, சொன்னவளை அவள் அம்மா வெட்கத்துடன் சார் இவ இப்படித்தான் எதையாவது சொல்வாள், என்றவள் ஏதேனும் கொண்டு வர சமையலறைக்குள் நுழைந்தாள்.அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்றவனை அவள் அப்பா உட்காருங்க சார் என்று உட்கார வைத்து காப்பி பலகாரங்களை முன்னால் கொண்டு வந்து வைத்தனர், எனக்கு சங்கடமாகிவிட்டது\nசார் நீங்க எல்லாம் எடுத்துக்குங்க, நான் மட்டும் சாப்பிட்டா எனக்கு வயிறு வலிக்கும் என்று ஒரு ஜோக்கை எடுத்து விட்டேன். எனக்கே ஆச்சரியமாக இருந்த்து, எனக்கு கூட நகைச்சுவையெல்லாம் வருமா என்று, அவர்களும் எந்த விகல்பமுமில்லாமல் என் தட்டிலிருந்து ஆளுக்கொரு ஸ்வீட்டை எடுத்துக்கொண்டனர்.\nஅகல்யாவின் வீட்டை விட்டு வெளியே வரும்போது ஏழு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவர்கள் குடும்பத்தில் அனைவரும் வெளியே வந்து வழி அனுப்பினர்.மனம் இப்பொழுது இலேசானது போல் இருந்தது.முன்னர் இருந்த அந்த ஈர்ப்பு இப்பொழுது இல்லாமல் இருந்தது, நல்ல நட்பு என்பது இவர்களிடம் இருக்கிறது, நான் தான் தேவையில்லாமல் மனதை லனப்படுத்திக்கொண்டுள்ளேன்.யோசித்துப்பார்த்தேன்,இந்த ஒரு மாதத்திற்குள் என் குழந்தைகள் மீது தேவையில்லாமல் கோபப்பட்டிருக்கிறேன்,அதற்கு முன்னால்\nஎன்னை என் பையனும் பெண்ணும் கிண்டல் செய்துள்ளனர், அப்பொழுதெல்லாம் வராத கோபம் இப்பொழுது வந்ததே, மாமியார், தன்னுடைய தள்ளாமையும் மீறி எனக்காக, என் குழந்தைகளுக்காக எங்களுக்கு சேவகம் செய்து கொண்டுள்ளார்களே, இவர்களையும் எடுத்தெரிந்து, அடிக்கடி இந்த ஒரு மாதத்துக்குள் பேசிவிட்டேனே,\nஅவர்கள் கோபித்துக்கொண்டு தன் மகன் வீட்டிற்கு போயிருக���கலாமே, ஏன் செய்யவில்லை, தாயில்லா குழந்தைகள் தவித்துவிடுமே, என்ற எண்ணம் கூட இருக்கலாம். என் மகள் சொன்னது சரிதானே, இந்த ஒரு மாதத்துக்குள் எத்தனை முறை கண்ணாடி முன் நின்றிருப்பேன்.என் சலனம் அந்தப்பெண்ணுக்கு இல்லையே, நட்புடனே பழகியதை நானாக சலனப்படுத்திக்கொண்டிருந்திருக்கிறேன். நல்ல வேலை இன்றாவது புரிந்து கொண்டேன்.இனி \"நான் நானாக\" வேண்டும். நேரமாகிறது வீடு செல்ல வேண்டும், அங்கு அனைவரும் எனக்காக காத்திருப்பார்கள்.\nTags: Salanam Thadumatram சலனம் தடுமாற்றம் தடுமாறிய மனது\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவ��,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/h23415/", "date_download": "2020-02-22T09:06:40Z", "digest": "sha1:DVT3IS2LKM7ETNEMKQU26Z7KFIAQ47SO", "length": 8819, "nlines": 119, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மிகவும் ஆபத்தான கால்புகோ எரிமலை வெடித்தது மக்கள் இடம்பெயர்வு | vanakkamlondon", "raw_content": "\nமிகவும் ஆபத்தான கால்புகோ எரிமலை வெடித்தது மக்கள் இடம்பெயர்வு\nமிகவும் ஆபத்தான கால்புகோ எரிமலை வெடித்தது மக்கள் இடம்பெயர்வு\n43 ஆண்டுகளாக செயலற்று இருந்த சிலி நாட்டின் கால்புகோ எரிமலை மீண்டும் வெடித்து, வானில் சாம்பல் மற்றும் புகையை கக்கி வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.\nஅந்நாட்டின் தலைநகரான ச��ண்டியாகோவில் இருந்து 1,400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தெற்கு துறைமுக நகரமான பர்டோ மோண்டில் இருக்கும் கால்புகோ எரிமலை நேற்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் எரிமலையை சுற்றி உள்ள 20 கிலோ மீட்டர் பகுதியில் இருக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. எரிமலை வெடிப்பின் காரணமாக பனிக்கட்டிகள் உருகி வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளது.\nஇதன் காரணமாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. அப்பகுதியில் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறுவதால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன. அப்பகுதியில் வசிக்கும் 3500 அதிகமான மக்களை வெளியேற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், காவல்துறையினருக்கு உதவ அந்நாட்டு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.\nஎப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருக்கும் 90 எரிமலைகளில், மிகவும் ஆபத்தானது கால்புகோ எரிமலை என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in தலைப்புச் செய்திகள்\nஇளம் மனைவி கணவரால் எரித்துக் கொலை | ராகுல் காந்தி காரணம் \nமுன்னாள் வவுனியா அரச அதிபர் கே. கணேஷ் காலமானார்\nபேராசிரியர் செல்வா கனகநாயகம் | தமிழ் சமூகத்தின் மற்றுமொரு இழப்பு\n3 நாட்களில் மட்டும் காஞ்சனா-2 திரைப்படம் கிட்டத்தட்ட ரூ. 12 கோடி வரை வசூலித்திருக்கிறது\nஎபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் முதல் கட்டத்தை அடைந்தாகி விட்டது-அமெரிக்க விஞ்ஞானிகள்\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on போரில்லா நிலை,பொருளாதார நெருக்கடி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/admk.html", "date_download": "2020-02-22T10:53:53Z", "digest": "sha1:J6OZ5HFE5R6NBYZQ7HKPDTX4MCEOUSL4", "length": 13984, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "திருச்சி சிவாவுடன் என் மனைவி அதிமுக எம்பி சத்தியபாமாவும் அன்யோன்யமா இருந்தார்.... கணவர் பகீர் பேட்டி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவ���த்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதிருச்சி சிவாவுடன் என் மனைவி அதிமுக எம்பி சத்தியபாமாவும் அன்யோன்யமா இருந்தார்.... கணவர் பகீர் பேட்டி\nதிமுகவின் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா கூட தன் மனைவி சத்தியபாமா கட்சியை மறந்து அன்யோன்யமா இருந்ததாக கணவர் வாசு பகீர் பேட்டியளித்துள்ளார்.\nதிருச்சி சிவாவும் அதிமுக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அப்போது இதை திருச்சி சிவா தரப்பு மறுத்தது.\nஆனால் டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா சரமாரியாக தாக்கிய போதுதான் இருவருக்குமான நெருக்கம் உலகத்துக்கே அம்பலமானது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் புகார் கூறியதால் சசிகலா புஷ்பா கட்சியைவிட்டே நீக்கப்பட்டார்.\nஇதனிடையே அதிமுகவின் லோக்சபா எம்.பி.யான சத்தியபாமா மீது அவரது கணவரே ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அத்துடன் விவகாரத்து கோரி நோட்டீஸும் அனுப்பியிருந்தார்.\nஇந்த நிலையில் ஜூனியர் விகடன் இதழுக்கு வாசு அளித்த பேட்டியில், 'சசிகலா புஷ்பா, மல்லிகா பரமசிவம், சத்தியபாமா, திருச்சி சிவா எல்லாருமே கட்சியை மறந்து ரொம்ப அன்யோன்யமா இருந்தாங்க... இது சம்பந்தமா நான் அப்பவே அம்மாவுக்கு ஒரு புகார் அனுப்பினேன்.. ஆனா அதை அம்மாகிட்ட கொடுக்கவிடாம தடுத்துட்டாங்க என கூறியுள்ளார்.\nமேலும் 'சசிகலா புஷ்பா மாதிரி என்னைக்காவது ஒருநாள் எல்லா விவரமும் அம்மாவுக்குத் தெரியவரும். அப்ப சசிகலா புஷ்பா மேல எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போல சத்தியபாமா மேலயும் எடுப்பாங்க' என்றும் வாசு கூறியுள்ளார்.\nஆனால் சத்தியபாமாவோ, ‘குடும்ப விஷயத்தை இப்படி பத்திரிகைகளுக்குச் சொல்றது நல்லாவா இருக்கு. அவர் எ��்ன வேண்டுமானாலும் சொல்லிட்டுப் போகட்டும். நான் யாரையும் குறை சொல்லி எப்பவுமே பேச மாட்டேன். மக்களுக்குச் செய்ய வேண்டிய வேலை ஆயிரம் இருக்கு' என விளக்கமும் கொடுத்திருக்கிறார்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/england-vs-pakistan-who-will-win-today-match-at-trent-bridgenottingham/articleshow/69626417.cms", "date_download": "2020-02-22T08:53:19Z", "digest": "sha1:DVLKW7ZUZCUEPMGJXBKMXFHNX4BJG7BL", "length": 15111, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "pakistan vs england 2019 : Pakistan vs England: அசிங்கத்தில் இருந்து மீண்டு வருமா பாக்.,: இன்று இங்கிலாந்துடன்மோதல்! - england vs pakistan who will win today match at trent bridge,nottingham | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster மொபைலுடன் பரினிதி கொண்டாட்டம்\n#MegaMonster மொபைலுடன் பரினிதி கொண்டாட்டம்\nPakistan vs England: அசிங்கத்தில் இருந்து மீண்டு வருமா பாக்.,: இன்று இங்கிலாந்துடன்மோதல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.\nPakistan vs England: அசிங்கத்தில் இருந்து மீண்டு வருமா பாக்.,: இன்று இங்கிலாந்த...\nநாட்டிங்ஹாம் ஆடுகளம் பவுலர்களுக்கு பேய் பங்களா போன்றது. கடைசியாக கடந்த ஆண்டில் இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி பங்கேற்ற போட்டியில், உலக சாதனை ஸ்கோரான 481 ரன்கள் குவித்தது.\nநாடிங்ஹாம்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது.\nஇந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் ஆறாவ��ு போட்டியில், இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது. சொந்தமண் பலம், மற்றும் பேட்டிங் வரிசை, பீல்டிங் அசத்தல் என இன்றும் இங்கிலாந்து அணி அசத்தலாம்.\nபாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் முதல் போட்டியில் விண்டீஸ் அணியிடம் பேட்டிங் சொதப்பலால் படுதோல்வியை சந்தித்தது. இன்று இந்த பேட்டிங் சொதப்பலை சரி செய்தால், இங்கிலாந்து அணி ‘டப்’ தரலாம்.\nநாட்டிங்ஹாம் ஆடுகளம் பவுலர்களுக்கு பேய் பங்களா போன்றது. கடைசியாக கடந்த ஆண்டில் இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி பங்கேற்ற போட்டியில், உலக சாதனை ஸ்கோரான 481 ரன்கள் குவித்தது. தவிர, 2016ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 444 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. இதனால், இன்று மீண்டும் ஒரு மெகா ஸ்கோரை எதிர் பார்க்கலாம்.\nஇன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் சூப்பர் பார்மில் உள்ளதால் வெற்றிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. பாகிதான் அணி பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்றால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலக கோப்பை கிரிக்கெட்\nவயதாக வயதாக பெண்ணின் அந்தரங்கப் பகுதி எப்படி மாற்றம் பெறும்... என்னென்ன அறிகுறிகள் தோன்றும்\n100 கிலோ எடையில் இருந்து கடகடவென 28 கிலோ குறைத்த இளைஞர்... இதுதான் அவர் சாப்பிட்டாராம்...\nகிட்னி ஸ்டோன்: ஆபத்தில்லாம ஈஸியா வெளியே வரணும்னா இதை சாப்பிடுங்க...\nவிறைப்பு பிரச்சினைக்கு தீர்வு தரும் கிராம்பு எண்ணெய்... ஆனால் இந்த அளவுக்கு மேல் யூஸ் பண்ணக்கூடாது...\nமாசி மாத பலன்கள் 2020 - சூரிய பெயர்ச்சிக்கான பலன்கள்\nவசூலில் விஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜனின் அதிரடி...\nதொழிலதிபர் தான்... ஆனா இப்போ பிச்சைக்காரன்\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: கைதிகளிடம் 'ஸ்பார்ட்' விசாரணை\nஉலக சாதனை: முதன் முறை விண்ணில் பறந்து அசத்திய ஜெட்மேன்..\nஏடிஎம்: 2000 ரூபாய் நோட்டு இனி கிடைக்காது\nஇலவச பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கும் நூதன இயந்திரம்\nவில்லியம்சன் பொறுப்பான ஆட்டம்: எழுந்து வருமா இந்திய அணி\nநியூசி அணியை பதம் பார்ப்பார்களா இந்திய பவுலர்கள்\nடிஎன்பில் ஏலம்: சென்னையில் போட்டிகள் இல்லை\nசுழலில் மூழ்கிய ஆஸி: இந்தியாவுக்கு வெற்றிகரமான தொடக்கம்\nடி20 உலகக் கோப்பை: மிரட்டிய ஹீலி... மடக்கிய பூனம்\nமீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்த ஓபிஆர்\nகாவிரி டெல்டா - அடுத்து ஒரு ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்து சோதித்துப் பார்க்கும் அர்ஜுன் கபூர்\nNPR கணக்கெடுப்பில் இதெல்லாம் வேண்டாமே - தமிழக அரசு\nஇந்திய ஐடி நிறுவனங்களில் நிரம்பி வழியும் அமெரிக்கர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nPakistan vs England: அசிங்கத்தில் இருந்து மீண்டு வருமா பாக்.,: இ...\n : இந்தியாவுக்கு பிரச்னை கொடுக்க இருக்...\nPrediction: உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணியை கணி...\nAUS vs WI: விண்டீஸை சீண்டிய கோல்ட்டர் நைல் - தோற்க தயாராகும் ஆஸ...\nSA vs BAN: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரே போட்டியில் பல சாதனைகள...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Thalapathys+selfi+pulle+Song", "date_download": "2020-02-22T09:09:14Z", "digest": "sha1:UC2CHQNNC6NU27KFBUVNUXY2KMR2TZOK", "length": 7376, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Thalapathys selfi pulle Song | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nரஜினியுடன் மாற்றுதிறனாளி பிரணவ் செல்பி.. உருக்கமான சந்திப்பால் நெகிழ்ச்சி..\nதொடர்ந்து 2 ஆண்டுகளாக கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது.\nரஜினியின், சும்மா கிழி பாடல் ஐயப்ப பாடலின் காப்பியா\nரஜினி, நயன்தாரா நடித்துள்ள தர்பார் படத்தில் இடம் பெறும் சும்மா கிழி பாடல் நேற்று மாலை வெளியானது.\n700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரவுடி பேபி பாடல் புதிய சாதனை.. தனுஷ்-சாய் பல்லவி செம்ம குத்து சாங்..\nசாய்பல்லவியின் நடிப்பை பற்றி தெரிந்தவர்கள் அவருக்குள் இருக்கும் நடன திறமை யை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அதை தனுஷ் தனது மாரி2ம் பாகத்தில் சரியாக கணித்து ஒரு ரவுடி பேபி.. குத்து பாடலுக்கு இடம் தந்தார்.\nவிஜய்யின் செல்பி புள்ள பாடல். பஞ்ச் வசனம் கேட்டு நடக்கும், பேசும் சிறுவன்.. கேரளாவில் பரபரப்பு...\nசெய்தியின் தலைப்பை பார்த்தும் ஏதோ பிரசங்கத்தில் நடக்கும் அதிசயம்போலத்தான் இருக்கிறது. ஆனால் நெட்டில் இந்த செய்தி படம் மற்றம் வீடியோவுடன் ���ெளியாகி யிருப்பதை பார்க்கும்போது நம்பாமல் இருக்க முடியவில்லை.\nமாதரே பாடல் வெளியிட்ட பிகில்” படக்குழு.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சின்மயி குரலலில்..\nதளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வரும் 25 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.\nஸ்ருதி ஹாசனை தொடர்ந்து இலியானாவுக்கும் இப்படி ஆயிடுச்சே\nநடிகை இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் பிரேக் ஆகியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.\nதீபாவளி பண்டிகைக்கு விஜய்யின் பிகில் படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படமும் தீபாவளிக்கு வெளிவருகிறதாம்.\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வெளியீடு\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை இந்த படத்தில் இடம்பெற்றுள்ள எங்க அண்ணன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.\nரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐஸ்வர்யா ராஜேஷ் சமிபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ரஜினியுடன் நடிக்க ஆசை எனக் கூறியுள்ளார்.\nபிகில் படத்தில் தனது போர்ஷனை முடித்த கதிர்\nமதயானைக் கூட்டம், கிருமி, பரியேறும் பெருமாள், விக்ரம் வேதா என பல வெற்றி படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் கதிர், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/murali/", "date_download": "2020-02-22T10:48:50Z", "digest": "sha1:PVN4MOYI3I7HAB3MHXQJUUAANWLAGH7J", "length": 7335, "nlines": 133, "source_domain": "uyirmmai.com", "title": "இரா.முரளி – Uyirmmai", "raw_content": "\nகாதல் என்னும் வாழ்நாள் மகத்துவம் - மித்ரா அழகுவேல்\nகாதலின் புதிய ஸ்டேஷன் - ஆத்மார்த்தி\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\nஃபாத்திமாவின் மரணத்தை முன்வைத்து விசாரணைக் கூண்டில் ஐ.ஐ.டி.\nசில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை போவதற்காக சென்னையில் பேருந்து ஏறிய அந்த இளைஞன் மதுரை வந்து சேர்ந்...\nஇதழ் - டிசம்பர் 2019 - இரா.முரளி - கட்டுரை\nகீழடி காட்டுவது ஆரியமா, திராவிடமா, தமிழியமா\nகீழடி என்ற பெயர், தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டமாக மட்டுமின்றி தமிழர் உணர்விலும் பெரிய அதி...\nஇதழ் - அக்டோபர் 2019 - இரா.முரளி - கட்டுரை\nஆகஸ்ட் 4ஆம் தேதி நள்ளிரவு. காஷ்மீர் உறைந்���ு போனது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அ...\nஇதழ் - செப்டம்பர் 2019 - இரா.முரளி - கட்டுரை\nதேசிய கல்விக் கொள்கை 2019 – சமூக நீதியின் மரண சாசனம்\nகல்வி என்பது மக்களின் பொதுச் சொத்து. அரசு என்பது அதைப் பாதுகாக்க வேண்டிய கடமையைக் கொண...\nஇதழ் - ஆகஸ்ட் 2019 - இரா.முரளி - கட்டுரை\nதேசியக் கல்விக் கொள்கை: 2019- மறைக்கப்படும் ஆபத்துகள்\nஅடர்ந்த கூந்தலைக் காணும் பொழுது கவர்ச்சி தென்படும். அழகாகவும் தெரியும். ஆனால் அதைக் களைந்து பார்க...\nஇதழ் - ஜூலை 2019 - இரா.முரளி - கட்டுரை\nநான் கண்ட சுஜாதா 1: என்றும் தீராத இளமைக் கலைஞன் - மனுஷ்ய புத்திரன்\nசிம்பு: பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடு செய்துவிட முடியாது\nமகா சிவராத்திரி சத்குரு ஜக்கி வாசுதேவின் ஆலோசனைகள்\nதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ், நாடுவிட்டு நாடு தாவும் அபாயம்\nசாம்பல் பட்டியலிலிருந்து கருப்புக்கு தாவும் பாகிஸ்தான்: சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரிக்கை\nநான் கண்ட சுஜாதா 1: என்றும் தீராத இளமைக் கலைஞன் - மனுஷ்ய புத்திரன்\nசிம்பு: பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடு செய்துவிட முடியாது\nமகா சிவராத்திரி சத்குரு ஜக்கி வாசுதேவின் ஆலோசனைகள்\nதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ், நாடுவிட்டு நாடு தாவும் அபாயம்\nசாம்பல் பட்டியலிலிருந்து கருப்புக்கு தாவும் பாகிஸ்தான்: சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=1567787", "date_download": "2020-02-22T11:24:20Z", "digest": "sha1:B77I4RYMXZWUUEAH6WHIAAOKBOXJMHTN", "length": 16381, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "| காளான் வளர்ப்பு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஈரோடு மாவட்டம் பொது செய்தி\nகாளான் வளர்ப்பு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு\nஇலங்கையில் 'புர்கா'வுக்கு தடை பிப்ரவரி 22,2020\nராமர் கோயில் கட்ட அரசு நிதியை பெற மாட்டோம் பிப்ரவரி 22,2020\nமார்ச் இறுதிக்குள் ரூ.30 க்கு பெட்ரோல்: மூலிகை ராமர் பிள்ளை தகவல் பிப்ரவரி 22,2020\nஅமுல்யாவுக்கு நக்சல்களுடன் தொடர்பு பிப்ரவரி 22,2020\nபட்ஜெட்டில் எல்லாரும் அதிருப்தி: ஸ்டாலின் பிப்ரவரி 22,2020\nஈரோடு: கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் சார்பில், ஈரோடு அசோகபுரம், லட்சுமி தியேட்டர் அருகில், ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில், காளான் வளர்ப்பு குறித்த இ���வச பயிற்சி நடக்க உள்ளது. ஆக.,1 முதல், ஆறு நாட்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சுய உதவிக்குழுவினர் பங்கேற்கலாம். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. மதிய உணவு உட்பட அனைத்தும் இலவசம். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விவரம் அறிய, 0424-2290338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் ஈரோடு மாவட்ட செய்திகள் :\n1.மணியாச்சி, மேட்டூர் அணை திட்டத்தை செயல்படுத்த அந்தியூர் எம்.எல்.ஏ., பேச்சு\n2.மாவட்ட மாணவர் காங்.,தலைவர் நியமனம்\n3.மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கல்\n4.3 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு\n5.அரச்சலூரில் இன்று இலவச மருத்துவ முகாம்\n1.டிரைவர் மனைவி கடத்தல் புகாரில் 5 பேர் மீது வழக்கு\n2.'லட்சுமி நகரில்' குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் சிறுமிகள்\n» ஈரோடு மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-vip-marriage/2019/aug/28/television-anchor-anitha-sampath-got-married-12173.html", "date_download": "2020-02-22T09:08:40Z", "digest": "sha1:TVPMT4WVPJIYVXKW4BORSVUXWJMII2FC", "length": 6044, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திடீர் திருமணம் செய்த அனிதா சம்பத்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு புகைப்படங்கள் விஐபி திருமணம்\nதிடீர் திருமணம் செய்த அனிதா சம்பத்\nதனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் திடீர் திருமணம் இனிதே முடிந்தது. இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் அனிதாவின் திருமணத் தகவல் குறித்து பல இளைஞர்கள் அதிர்ச்சி கலந்த சோகத்துடன் பகிர்ந்தும் வாழ்த்தியும் வருகின்றனர்.\nதனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் திருமணம் இளைஞர்கள் அதிர்ச்சி\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.���ஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/512810-motivation-is-gold.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-02-22T10:37:09Z", "digest": "sha1:BYRE3T3S57MALVFBLRW2FL23RY432PNL", "length": 25196, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "முகங்கள்: ஊக்கம் தங்கம் தரும் | Motivation is gold", "raw_content": "சனி, பிப்ரவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமுகங்கள்: ஊக்கம் தங்கம் தரும்\nபார்வையாளராக இருந்தவர் பங்கேற்பாளராக ஆன கதை தான் குருசுந்தரி யுடையதும். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த இவர் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஜெயித்திருந்தால் நாடே இவர் புகழ் பாடியிருக்கும். ஆனால், உலகக் கோப்பை மகளிர் கபடிப் போட்டியில் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றதாலோ என்னவோ குருசுந்தரியின் பெயர் அவரது ஊரைத் தாண்டி வெளியே போதுமான அளவுக்கு எதிரொலிக்கவில்லை. இத்தனைக்கும் இந்திய அணியில் இடம்பெற்ற ஒரே தமிழக வீராங்கனை இவர் மட்டுமே.\nமக்கள் தன் இருப்பைப் புகழ்கிறார் களா இல்லையா என்றெல்லாம் கவலைப்படாமல் வீசிக்கொண்டிருக்கும் காற்றைப் போலத்தான் அங்கீகாரம் குறித்து எந்தப் புகாரும் இல்லாமல் தன் பாதையில் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார் குருசுந்தரி. வழிகாட்டியோ விளையாட்டுப் பின்புலமோ இல்லாத நிலையில்தான் இப்படியொரு சாதனையை குருசுந்தரி நிகழ்த்தியிருக்கிறார். இவருடைய அப்பா கோபால்சாமி, மதுரை கோச்சடை டிவிஎஸ் ரப்பர் தொழிற்சாலையில் வேலை செய்து ஓய்வுபெற்றவர்.\nஅம்மா சுப்புலெட்சுமி, இல்லத்தரசி. குருசுந்தரிக்கு இரண்டு சகோதரிகள்; இருவருக்கும் திருமணமாகிவிட்டது. அக்காக்கள் இருவருக்கும் விளையாட்டில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை. அவர்களின் வழியொற்றி குருசுந்தரியும் சிறு வயதில் விளையாட்டில் ஆர்வம் இல்லாமல்தான் இருந்துள்ளார். ஈவேரா மாநகராட்சி பெண் கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தபோதுதான் இவருக்குக் கபடி மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.\nஅதுவரை கபடிப் போட்டியைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது எனப் புன்னகைக்கிறார் குருசுந்தரி.\nஒரு முறை தனது பள்ளி கபடி அணியினர் பயிற்சி செய்துகொண்டி ருப்பதை குருசுந்தரி பார்த்திருக்கிறார். பொழுதுபோகவில்லையே என அவர் கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அந்த விளை யாட்டின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. தானும் கபடி விளையாட வேண்டும் என விரும்பினார்.\nவிருப்பத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் பயிற்சியிலும் ஈடுபட்டார். பள்ளி சீனியர் கபடி அணித் தேர்வில் கலந்துகொண்டு தேர்வானார். பத்தோடு பதினொன்றாக நின்றுவிடாமல் பத்தில் ஒன்றாகத் தனித்துத் தெரிவதை இலக்காகக் கொண்டார். அதைச் சாத்தியப்படுத்த பயிற்சியில் ஈடுபட்டார். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அணிக்காகப் பல முறை விளையாடி வெற்றிகளைக் குவித்தார். பத்து முறை இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். நான்கு முறை தமிழ்நாடு சீனியர் கபடி அணியில் இடம்பெற்றுள்ள இவர், தற்போது உலகக் கோப்பைவரை உயர்ந்திருக்கிறார்.\nகிரிக்கெட்டும் கால்பந்தும் கிராமங்களை ஆக்கிரமித்தாலும் கபடிக்கும் குறிப்பிட்ட அளவுக்கு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கிறார் அவர். “அந்தக் காலத்துல எல்லாம் நிறைய ஊர்ல இரவு நேரத்துல டியூப் லைட் வெளிச்சத்தில் கபடிப் போட்டி நடத்துவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இந்தப் போட்டியைப் பார்க்க கிராமத்துல ஆண்களும் பெண்களும் ஆர்வமா இருப்பாங்க. ஒரு காலத்துல ஆண்கள் மட்டுமே விளையாடிய கபடியை இப்போ பெண்களும் விளையாடத் தொடங்கியாச்சு. பார்வையாளர்களா மட்டும் இருந்தவங்க இப்போ பங்கேற்பாளர்களாக ஆகிட்டாங்க” என்று தனது வெற்றியைப் பெண்கள் அனைவருக்குமான வெற்றியாகப் பகிர்ந்தளிக்கிறார்.\nபெரும்பாலான பெற்றோர் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பதில் தங்கள் மகனுக்கும் மகளுக்கும் பாரபட்சம் காட்டுவதும் பெண் குழந்தைகள் சில விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க மறுப்பதும் தவறு என்கிறார் குருசுந்தரி. “பள்ளிப் பருவத்தில் தொடங்கி 15 வருஷமா நான் கபடி விளையாடிக்கிட்டு இருக்கேன். கபடி விளையாடினா கை, கால் அடிபட்டுவிடும் என்பதால் விளையாட்டு ஆசையைப் பாதியிலேயே மூட்டைகட்டி வைத்த பலரைப் பார��த்திருக்கேன். பல வீடுகளில் பெண்களை ஒரு குறிப்பிட்ட வயசுக்குப் பிறகு விளையாட அனுமதிப்பதில்லை. நானும் பல சோதனைகளைக் கடந்தே இந்த உயரத்தை அடைய முடிந்தது. ஆனால், சோதனையான நாட்களில் என் குடும்பம் என்னை ஆதரித்தது.\nஎன் அப்பாவும் அம்மாவும் என் விருப்பத்துக்குத் துணையா இருந்தாங்க. எப்படியாவது இந்திய அணியில் இடம்பிடிக்கணும் என்பதுதான் என் கனவுன்னு அவங்களுக்கும் தெரியும். என் கனவுக்கு அவங்க பக்கபலமா இருந்தாங்க. எதைப் பத்தியும் கவலைப்படாம விளையாடுன்னு தோளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினாங்க. அந்தத் தெம்புதான் என்னை இந்திய அணியில் இடம்பெற வைத்ததோடு உலகக் கோப்பை அணியிலும் இடம்பெற வைத்திருக்கு. எனக்கு இப்போ இரட்டைச் சந்தோஷம்” என்று தன் பெற்றோரைப் பெருமிதத்துடன் பார்க்கிறார் குருசுந்தரி.\nகபடியின் மீதான ஆர்வம் மட்டுமல்ல; வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்பதும்தான் கபடியைத் தான் தேர்ந்தெடுக்கக் காரணம் என்கிறார் குருசுந்தரி. “பள்ளியில் கபடி விளையாட ஆரம்பித்தபோது, கல்லூரியில் விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில் இலவசக் கல்வி பெறலாம், அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும் என எங்கள் கபடி பயிற்சியாளர் கொடுத்த ஊக்கமே என்னைச் சர்வதேச அளவில் பங்கேற்க உந்துசக்தியாக அமைந்தது” என்கிறார் குருசுந்தரி. அதற்கேற்ப கடந்த ஏப்ரல் மாதம் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் தமிழக வனத் துறையில் வனக்காவலர் பணிக்குத் தேர்வாகி, தற்போது கோவை பயிற்சி முகாமில் இருக்கிறார்.\nசுடர்விடுவது விளக்கின் தன்மையாக இருந்தாலும் அதைக் குன்றின் மேல் வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உண்டு என்று சொல்லும் குருசுந்தரி, கபடிக்கு அரசு போதுமான முக்கியத்துவம் அளித்தால் இன்னும் நிறைய கபடி வீராங்கனைகள் உருவாகலாம் என்கிறார். ‘‘அரசு உதவினால் என்னைப் போன்ற பல வீராங்கனைகள் கபடி மட்டுமல்லாமல் பல விளையாட்டுகளில் சர்வதேச அளவில் ஜொலிப்பார்கள்” என்று சொல்வதோடு பெற்றோர்களுக்கும் ஒரு கோரிக்கையை வைக்கிறார்.\n“கபடி விளையாட மன வலிமையும் உடல் ஆரோக்கியமும் மிக முக்கியம். இந்த ரெண்டும் இருக்கும் பெண் குழந்தைகளைப் பெற்றோர் விளையாட அனுப்புவதில்லை. இது மாறணும். விளையாட்டில் பாகுபாடு பார்க்காமல் பெண் குழந்தைகளை ஊ��்கப்படுத்தணும்” என்று சொல்லிவிட்டு, ஏன் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்கான பதிலாகத் தான் வாங்கிய கோப்பையை உயர்த்திப் பிடிக்கிறார் குருசுந்தரி.\nமுகங்கள்தங்கம்ஆர்வம்உலகக் கோப்பைமகளிர் கபடிப் போட்டிஇந்திய அணிபள்ளி சீனியர் கபடி அணிஅணித் தேர்வுபெண்களின் பங்கேற்புபாரபட்சம்ஆரோக்கியம்ஊக்கம்பெற்றோர்\n'மாஃபியா அத்தியாயம் - 1' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும்...\nஇயற்கை உபாதைக்கு ஒதுங்கிய தலித் இளைஞரை அடித்தே...\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்...\nமெலினா ட்ரம்ப் பங்கேற்கும் டெல்லி பள்ளி நிகழ்ச்சி:...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\nராமர் கோயில் திருப்பணிகள் அமைதியாக, மதஒற்றுமைக்கு பங்கம்...\nநடிகர் விஜய் மீது கே.எஸ்.அழகிரிக்கு ஏன் இந்த...\nபழமும் நலமும்: முத்து முத்தான பழம்\nதங்கம் விலை மீண்டும் உச்சம்: இன்றைய விலை நிலவரம் என்ன\nமக்களிடம் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு அதிகரிப்பு; இயற்கை உணவு உற்பத்தியில் இந்தியாவுக்கு முதலிடம்:...\nகடத்தலுக்கு உடந்தையாக இருந்த சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது- ரூ.5.5...\nகுடியிருப்போர் சங்கத்தின் தேவை என்ன\nவீட்டுக்கு அறிவூட்டும் கூகுள் ஹோம்\nபருத்திக் காய்ப் புழுவைக் கட்டுப்படுத்துவது எப்படி\nகீழடி அருங்காட்சியகத்துக்கு மார்ச் மாதத்தில் அடிக்கல்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nசென்னையில் அவ்வை நடுநிலைப் பள்ளியின் 64-வது ஆண்டு விழா: சைதை துரைசாமி பங்கேற்பு\nசிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றைக் கைவிடுக: 'தேசம் காப்போம்' பேரணியில் விசிக தீர்மானம்\nசசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி\n359 ரன்கள் இலக்கு: தோல்வியை நோக்கி இங்கிலாந்து\nஎன் பாதையில்: பெண்களிடம் ஏன் இல்லை ஒற்றுமை\nபெட்ரோலிய முதலீட்டு மண்டலம்: அரசாணையை ரத்து செய்தது தமிழக அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_179132/20190616220328.html", "date_download": "2020-02-22T09:33:20Z", "digest": "sha1:AOYL5AGLH7DE2RKT5CEIJIDOOXW36GW4", "length": 8341, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "பீகாரில் கடும் வெயிலுக்கு 44 பேர் பலி: பாட்னா நகரில் 19ம் தேதி வரை பள்ளிகள் மூடல்!!", "raw_content": "பீகாரில் கடும் வெயிலுக்கு 44 பேர் பலி: பாட்னா நகரில் 19ம் தேதி வரை பள்ளி��ள் மூடல்\nசனி 22, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபீகாரில் கடும் வெயிலுக்கு 44 பேர் பலி: பாட்னா நகரில் 19ம் தேதி வரை பள்ளிகள் மூடல்\nபீகாரில் கோடை வெயிலால் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி வரை பாட்னா நகரில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nஅவுரங்காபாத்தில் 22 பேரும் கயா மாவட்டத்தில் 20 பேரும் நவாடா மாவட்டத்தில் இரண்டு பேரும் அனல் புயல் காரணமாக உயிரிழந்ததாக பேரழிவு நிர்வாக கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர் பீகார் மாநிலத்தில் அவுரங்காபாத் கயா நவாடா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கடுமையான அனல் காற்று புயல் போல வீசிக் கொண்டிரு ப்பதாக மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார் .உயிரிழந்த 44 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 4 லட்சம் வழங்க மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஅனல் காற்றினால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்க அரசு அதிகாரிகள் முனைந்து செயல்பட வேண்டும் என நிதிஷ்குமார் கேட்டுக்கொண்டார்.பாட்னா, கயா ,பகல்பூர் ஆகிய நகரங்களிலும் அனல் காற்றின் வெப்ப அளவு மிகவும் அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சனிக்கிழமையன்று பீகார் மாநிலத்தில் சராசரி வெப்ப அளவு 45.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த அளவு வெப்பம் பீகாரில் ஏற்பட்டதில்லை என கூறப்படுகிறது. வரும் 19ம் தேதி வரை பாட்னா நகரில் உள்ள அரசு தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது . ஜூன் மாதத்தில் இரண்டாவது முறையாக அனல் காற்று காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகர்நாடக பேரவைக்குள் பத்திரிகையாளர்களுக்குத் தடை பேரவைத் தலைவர் உத்தரவு\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அற��விக்கப்படுமா\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் டிவி, ஃப்ரிட்ஜ், ஏசி விலை உயரும் அபாயம்\nஇந்தியா முழுவதும் மகா சிவராத்திரி கோலாகலம்: கங்கையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்\nசிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம்: தேசத் துரோக வழக்கில் இளம்பெண் கைது\nகேஸ் சிலிண்டர் விலை அடுத்த மாதம் குறையலாம் : அமைச்சர் சூசக தகவல்\nகோவா பாடப்புத்தகங்களில் சத்ரபதி சிவாஜிக்கு நேர்ந்த அவமானம்: ஹிந்து அமைப்பு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_179543/20190625154611.html", "date_download": "2020-02-22T10:14:14Z", "digest": "sha1:P6D5MUICZ76I7QARUBHIRWFZZRZLUHJ4", "length": 13878, "nlines": 67, "source_domain": "kumarionline.com", "title": "சென்னையில் ஒரே நாளில் 11 இடங்களில் கைவரிசை: செயின் பறிப்பு கொள்ளையர்கள் அட்டகாசம்", "raw_content": "சென்னையில் ஒரே நாளில் 11 இடங்களில் கைவரிசை: செயின் பறிப்பு கொள்ளையர்கள் அட்டகாசம்\nசனி 22, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nசென்னையில் ஒரே நாளில் 11 இடங்களில் கைவரிசை: செயின் பறிப்பு கொள்ளையர்கள் அட்டகாசம்\nசென்னையில் ஒரே நாளில் 11 பெண்களிடம் மர்ம நபர்கள் நகை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் தண்ணீர் பிரச்சினையோடு போராடும் பெண்களுக்கு செயின் பறிப்பு கொள்ளையர்களால் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு சென்னையில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் நேற்று ஒரே நாளில் தங்களது அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ளனர். தனியாக நடந்து சென்ற 11 பெண்களை குறி வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇருப்பினும் அது கட்டுக்குள் வராமலேயே உள்ளது. இதனால் சென்னை பெண்களை செயின் பறிப்பு கொள்ளையர்கள் விடாது கருப்பாகவே துரத்திக் கொண்டுள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 11 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கோட்டூர்புரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த செல்வி என்ற பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையர்கள் அவரை கீழே தள்ளிவிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இது தொடர்ப��ன வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வீடியோ வெளியான நிலையில் சென்னை போலீசாரும் செயின் பறிப்பு கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளனர்.\nதேனாம்பேட்டையில் கற்பகமணி, ராயப்பேட்டையில் ஜெயலட்சுமி, திருவல்லிக்கேணியில் சுதா தேவி, மயிலாப்பூரில் சாந்தா, பள்ளிக்கரணையில் பாலாம்மாள், எழும்பூரில் மேரி, கொடுங்கையூரில் ரமணி, ஆதம்பாக்கத்தில் முத்துலட்சுமி என செயின் பறிப்பு கொள்ளையர்களிடம் சிக்கிய பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. சென்னையை பொறுத்தவரையில் செயின் பறிப்பு சம்பவங்கள் இப்போது மட்டும் நடைபெறவில்லை. எப்போதுமே செயின் பறிப்பு கொள்ளையர்களால் சென்னை பெண்களின் உயிருக்கும், அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மெரினா கடற்கரை பகுதியில் செயின் பறிப்பு கொள்ளையர்களை விரட்டி சென்ற பெண் மின்கம்பத்தில் மோதி பலியானார்.\nசில மாதங்களுக்கு முன்பு செயின் பறிப்பு கொள்ளையர்கள் பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் தரதரவென்று இழுத்து சென்ற சம்பவமும் நடைபெற்றது. செயின் பறிப்பில் ஈடுபடும் கொள்ளையர்கள் பெண்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் மிகவும் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டப்பகலில் மிகவும் துணிச்சலுடன் செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களே ஆவார்கள். சிறுவர்களும் பல இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மது, கஞ்சா போதையிலேயே இந்த செயல்களில் ஈடுபடுவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் வேதனை தெரிவித்தார். அதே நேரத்தில் புதிது புதிதாக செயின் பறிப்பு குற்றவாளிகள் உருவாகிக்கொண்டு இருப்பதாகவும், அதன் காரணமாகவே செயின் பறிப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்றும் அவர் கூறினார்.\nபடித்து விட்டு வேலை இன்றி ஊர் சுற்றும் இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் தங்களது அன்றாட செலவுகளுக்காகவே செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். இது போன்று திருடப்படும் செயின்களை அடகு கடையில் அடமானமாக வைத்து எளிதாக அவர்களால் பணம் வாங்க முடிவதும், செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பதற்��ு முக்கிய காரணமாகும். எனவே திருட்டு நகைகளை வாங்கும் அடகு கடைக்காரர்கள் மீதும் பாரபட்சமின்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் செயின் பறிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. எனவே சென்னை போலீசார் செயின் பறிப்பை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கால அவகாசம் கோரி நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மனு\nதமிழகத்தில் ரூ.1,255 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்: முதல்வா் தொடக்கி வைத்தாா்\nஇன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது; ம.நீ.ம. 3-வது ஆண்டு துவக்கம்: கமல் வாழ்த்து\nபொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை ஆசிரியர்கள் சோதனை செய்ய தடை: அரசுத் தேர்வுத்துறை\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை: நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்\nமு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்\nஇந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் கைது - கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9916", "date_download": "2020-02-22T09:13:01Z", "digest": "sha1:A5RHWCV5LMU6EE5TVGUNK2T6ZD2ZXQUN", "length": 8387, "nlines": 100, "source_domain": "puthu.thinnai.com", "title": "பதின்பருவம் உறைந்த இடம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 19வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4\nவிக்னேஷ் மேனனின் ‘ விண்மீன்கள் ‘\n‘புதுப் புனல்’ விருது பெறும் ம.ந.ராமசாமி\nமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 19\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4\nதனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு\nஒரு மலர் உதிர்ந்த கதை\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6\nதாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு\nமுள்வெளி – அத்தியாயம் -2\nபஞ்சதந்திரம் தொடர் 37 – விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 13)\nகாடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)\nஐஸ்வர்யா தனுஷின் ‘ 3 ‘\nஜெப்ரி ஆர்ச்சரின் ‘ ஸ்டக் ஆன் யூ ‘\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 17\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி மூன்று இரா.முருகன்\nசிலை உயிர்த்தெழும் ஓர் கணம்\nநட்புறவு – கலீல் கிப்ரான் (மொழி பெயர்ப்பு)\nமுனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை .\nரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம்\nபூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள்\nPrevious Topic: மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 19\nNext Topic: வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4\nOne Comment for “பதின்பருவம் உறைந்த இடம்”\nஅருமை உமா தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/niththilavalli/niththilavalli1-36.html", "date_download": "2020-02-22T11:05:13Z", "digest": "sha1:FBACV6HZEFRLE3IK4FA3LVSSTC75CRUY", "length": 48335, "nlines": 187, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Niththilavalli", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. து���சி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமுதல் பாகம் - அடையாளம்\n“திருக்கானப்பேர் பாண்டிய குல விழுப்பரையர் தவப்பேரன் இளையநம்பி காணவிடுக்கும் ஓலை. இந்த ஓலையை நான் எங்கிருந்து எழுதுகிறேன் என்பதைவிட எதற்காக எழுதுகிறேன் என்பதையே இதைப் படிக்கத் தொடங்கும்போது நீ சிந்திக்க வேண்டும். இவ்வோலை உன்னை நலனோடும் திடனோடும் கூடிய நிலையில் காண வாழ்த்துகிறேன். பல நாட்களுக்கு முன்பாக யான் அந்துவன் மூலம் உனக்கு அறிவிக்கச் சொல்லியிருந்த மூன்று குறிப்புகள் இதற்குள் உனக்கு அறிவிக்கப்பட்டனவா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. களப்பிரர்களின் கொடுமை அதிகரிப்பதால் அகநகருக்கும் நமக்கும் தொடர்புகள் பெரும்பாலும் அற்றுவிட்டன. எதுவும் தெரியவில்லை. எதையும் தெரிவிக்கவும் முடியவில்லை. சிற்றூர்கள் தோறும் தங்கள் எதிரிகளைத் தேடிக் கருவறுக்கக் களப்பிரர்கள் பூதபயங்கரப் படையை ஏவியிருக்கிறார்கள். முறையோ, நியாயமோ, நீதியோ இன்றிச் சந்தேகப்பட்டவர்களை எல்லாம் கொல்லவும், சிறைப் பிடிக்கவும் செய்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நம்மைச் சேர்ந்தவர்களில் மிகவும் சாதுரியமுள்ளவனும், உடல் வலிமை மிக்கவனும் ஆகிய திருமோகூர்க் கரும்பொற்கொல்லன் மூலமாக இந்த ஓலையை உனக்குக் கொடுத்துவிட எண்ணியுள்ளேன்.\n‘நானும், காராளரும், மற்றவர்களும் நினைத்துத் திட்டமிட்டதும், எதிர்பார்த்ததும் வேறு; நடந்திருப்பது வேறு. கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமற் போய்விட்டது. உனக்கும் மற்றவர்களுக்கும் ஒரு முன் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று யானைப்பாகன் அந்துவன் மூலம் ஏற்கெனவே தெரிவித்தவற்றை இந்த ஓலை மூலம் மேலும் விளக்குவதுதான் என் நோக்கம். பொதுவாக நான் எழுத்தாணி பிடித்து ஓலைகள் எழுதுவதில்லை. எழுதினாலும் நீண்ட வார்த்தைகளால் பெரிதாக எழுதுவது வழக்கமில்லை. அதிக வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாதவன் நான். திருமோகூர்ப் பெரியகாராளர் என் அருகே இல்லாததால் நானே எழுதவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதிகம் எழுதவேண்டியதையும் தவிர்க்க முடியவில்லை.\n‘அன்று பெரியகாராளர் மகள் செல்வப் பூங்கோதையின் சித்திரவண்டிகளின் பூங்குவியலில் மறைந்து நீ கோநகருக்குள் நுழைந்தபோது எல்லாம் சோதனை இன்றி முடிந்து விட்டதாகவே நீயும் பிறரும் நினைக்கிறீர்கள். அப்போது உங்கள் வண்டிகளைச் சோதித்த இரு பூதபயங்கரப்படை வீரர்களின் ஒருவனின் ஐயப்பாட்டாலும், வெள்ளியம்பலத் தருகே அடுத்தடுத்துப் பிடிபட்ட இருவராலும் எல்லாத் திட்டமும் பாழாகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான யாத்திரீகர்கள் வெளியேற்றப்பட்ட போதே கோநகரின் கோட்டை மதில் களுக்குள்ளிருந்து நமது வலிமையும் அகற்றப்பட்டு விட்டது. பிடிபட்ட ஒற்றர்களிடம் ஆயுதங்கள் இருந்திருக்கும். களப்பிரர்கள் அவர்களை யாத்திரீகர்கள் என்று நம்புவதற்கும், ஒப்புக்கொள்வதற்கும் அந்த ஆயுதங்களே தடையாகியிருக்கும். புறத்தே வெளிப்பட்டுத் தெரியாததும், அங்கியிலும் இடுப்புக் கச்சையிலும் மறைந்துவிடக் கூடியதுமான சிறுசிறு வாள்கள் ஒவ்வொரு யாத்திரீகனிடமும் இருக்கலாம். நல்ல வேளை சூழ்நிலை பொருந்தி வரவில்லை என்றால் யாத்திரீ கர்களாகவே உள்ளே நுழைந்தது போல் யாத்திரீகர்களாகவே கோட்டைக்குள்ளிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பது அவர்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்திகள் எல்லாம் ஒரு நிலைமைவரை உனக்கே தெரிய வேண்டாம் என்று நானும் காராளரும், பிறகும் நினைத்தோம். அழகன்பெருமாள்கூடச் சொல்லியிருக்க மாட்டான். ஆண்டாண்டுகளாகத் திட்டமிட்ட பூசலில் வெற்றி அடைந்தபின் அந்த வெற்றியை உனக்கு அறிவித்து உன்னை மகிழச் செய்யலாம் என்றிருந்தோம். அப்படிச் செய்ய இயலாமல் போய்விட்டது. இதற்காக அழகன் பெருமாளைக் கோபித்துக் கொள்ளாதே. அவனைப்போல் நம்பிக்கையும், பாண்டிய மரபின்மேல் அரச விசுவாசமும் உள்ள ஓர் ஊழியனை ஈரேழு பதினான்கு புவனங்களிலும் தேடினால்கூட நீகாணமுடியாது.”\nஇந்த இடத்தில் ஓரிரு கணங்கள் ஓலையைப் படிப்பதிலிருந்து சிந்தனை விலகி முந்தியதினம் முன்னிரவில் தான் உறங்கிவிட்டதாக எண்ணிக் கொண்டு அழகன் பெருமாளும், தேனுர் மாந்திரீகன் செங்கணானும் தங்களுக்குள் உரையாடிய வார்த்தைகளை இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தான் இளையநம்பி. அந்த உரையாடலின் பொருள் இப்போது அவனுக்குத் தெளிவாக விளங்கத் தொடங்கியது. மேலே ஓலையைப் படிக்கத் தொடங்கினான் அவன்.\n‘வெள்ளியம்பலத்தருகே நம்மவர்கள் பிடிபட்ட செய்தி யானைப்பாகன் அந்துவனால் எனக்குக் கூறியனுப்பப்பட்ட நாளன்றுதான் தென்னவன் சிறுமலை மாறன் என்னும் பாண்டியகுல வேளாளன் என்னைச் சந்திக்க மோகூர் வந்திருந்தான். இந்தத் தென்னவன் மாறன் யார் என்பதை நீ தெரிந்து கொண்டிருக்க நியாயமில்லை. பின்பொரு சமயம் நீ இவனைத் தெரிந்து கொள்ளலாம். இப்போது அதற்காகக் கவலைப்படாதே இந்தப் பிள்ளையாண்டான் என்னைச் சந்திக்க வந்த தினத்தன்று நள்ளிரவில்தான் சோதனைகள் மோகூரிலும் வந்து சேர்ந்தன. திடீரென்���ு தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் போல் பலநூறு பூதபயங்கரப் படை வீரர்கள் இருளோடு இருளாகப் பெரிய காராளரின் மாளிகையையும், அறக்கோட்டத்தையும் வந்து வளைத்துக் கொண்டார்கள். பெரிய காராளரின் விருந்தினனாகத் தங்கியிருந்த தென்னவன் சிறுமலைப் பிள்ளையாண்டானும், அறக் கோட்டத்து மல்லனும் தந்திரமாக நடந்து கொள்ளத் தோன்றாமல் களப்பிரப் பூதபயங்கரப் படையினரை எதிர்த்து உணர்ச்சி வசப்பட்டுப் போரிட முயன்றதால், எதிரிகளிடம் அகப்பட்டுக் கொண்டார்கள். காராளரும் அவர் குடும்பத்தினரும் மாளிகையோடு சிறை வைக்கப்பட்டதுபோல் முடக்கப்பட்டு விட்டார்கள். உடனே இரவோடு இரவாக நானும் ஆபத்துதவிகளும் முனையெதிர் மோகர் படையினரும் மோகூரிலிருந்து வேறு திசையில் புறப்பட்டுக் குடிபெயர்ந்து விட்டோம். காராளரின் நிலைமைதான் இரங்கத்தக்கதாகி இருக்கிறது; பாண்டியகுலம் தலையெடுக்க உதவிய அந்த உபகாரிக்குச் சோதனை நேர்ந்திருக்கிறது. அவருடைய களஞ்சியங்களிலிருந்து அரண்மனைக்கு நெல் எடுத்துச் செல்லும் வண்டிகளைக்கூட இப்போது களப்பிரர்களே கோட்டைக்குள் ஓட்டிச் செல்கிறார்களாம். அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல்லனுப்புகிறவர் என்பதனால் அவர்மேல் களப்பிரர்களுக்கு இருந்த அன்பும், பிரியமும்கூட மாறிவிட்டதாம். ஆனாலும் இவ்வளவு நாள் தங்களுக்கு வேண்டிய போதெல்லாம் வரையாமல் வாரி வழங்கிய ஒரு வள்ளலைத் திடீரென்று கடுமையாகத் தண்டிக்கவும் மனம் வராமல் மாளிகையை விட்டு வெளியேற முடியாமல் கண்காணிக்கிறார்களாம். இந்த நிலையில் எனக்கும் அவருக்கும் நடுவே அறியவும் அறிவிக்கவும் பயன்படும் ஒரே பொது மனிதன்தான் திருமோகூரில் எஞ்சியிருக்கிறான். உழவர்களின் கலப்பைக்குக் கொழு அடிக்கும் அந்தக் கொல்லன் தன்மேல் களப்பிரர்களின் கண்கள் சந்தேக முற்று விடாதபடி மிக மிகச் சாதுரியமாக இருக்கிறான். இப்போது நான் இருக்கும் புதிய இடத்திற்கு அவனை வரவழைத்து, அவனிடம் இந்த ஓலைகளைக் கொடுத்து முதலில் காராளரை இதைப் படிக்கச் செய்துவிட்டுப் பின்பு அவரிடமிருந்து மீண்டும் வாங்கி உன்னிடம் இதைக் கொண்டு வந்து சேர்க்கச் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே எழுத என்னால் முடியவில்லை. உன்னை விளித்து எழுதப்பட்டிருக்கும் இந்த ஓலையை நீ உரிய காலத்தில் அடைவாயானால் உனக்கு முன்பே இதைப் பெரிய காராளரும், இந்த ஓலையைக் கொண்டுவரும் கொல்லனும் படித்திருப்பார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ளவேண்டும். நீ இதனைப் படித்தபின் அழகன்பெருமாளும், இரத்தின மாலையும் இதைப் படிக்குமாறு செய்யவேண்டியதும் உன் கடமை.\n‘உங்கள் அனைவருக்கும் என்னுடைய புதிய இருப்பிடத்தை அறிவிக்காமல் இதை எழுதுவதற்குக் காரணம் உண்டு. ஒருவேளை இந்த ஓலை உங்களுக்கு வந்து சேராமல் அசம்பாவிதங்கள் நேருமானால் அபாயம் எங்கள் இருப்பிடத்தையும் தேடி வராமல் தடுப்பதுதான் என் நோக்கம். என் இருப்பிடம் தெரிந்தால் ஆர்வத்தை அடக்க முடியாமல் உங்களில் யாராவது காண வந்து என்னையோ, உங்களையோ அபாயத்துக்கு ஆளாக்கிக் கொள்வதையும் இப்போதுள்ள சூழ்நிலையில் நான் விரும்பவில்லை. ஆலவாய் அண்ணல் திருவருள் இன்னும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. அது கிடைக்கும் வரை நாம் விழிப்பாகவே இருக்க வேண்டும். குறிப்பாய் நீ மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இளையநம்பி விதை நெல்லை அழித்து விட்டால் அப்புறம் பயிரிட முடியாமற் போய்விடும். எனவே, இப்போது உங்களை என் சார்பில் தேடி வந்திருக்கும் திருமோகூர்க் கரும்பொற் கொல்லனை அவன் அறிந்திருக்கக் கூடும் என்ற காரணத்தினால் நான் தங்கியிருக்கும் இடத்தைக் கூறுமாறு உங்களில் எவரும் நிர்ப்பந்தம் செய்யக் கூடாது. இது என் கடுமையான கட்டளை. இதை நீங்கள் மீறினால் நம்மைச் சுற்றி தப்ப முடியாத பயங்கர விளைவுகள் ஏற்பட்டு விடும்.\n‘என்னுடைய மூன்று கட்டளைகளில் - அதாவது அந்துவன் மூலம் நான் தெரிவித்தவற்றில் - முதற் கட்டளை எல்லாருக்குமே பொருந்தும். என்னை நீங்கள் எல்லாருமோ, உங்களில் ஒருவரோ வந்து காணவேண்டிய காலத்தையும் இடத்தையும் நானே அறிவிப்பேன். அதுவரை நீங்கள் தேடவோ, ஆர்வம் காட்டவோ கூடாது. இரண்டாவது கட்டளையை அழகன் பெருமாளும் அவனைச் சேர்ந்தவர் களுமே நிறைவேற்ற வேண்டும். தென்னவர் மாறனையும், மல்லனையும் சிறை மீட்கும் முயற்சியில் இளையநம்பி ஈடுபடக் கூடாது. மூன்றாவது கட்டளைக்கு எல்லாருமே பொறுப்பாவார்கள். கணிகை இரத்தினமாலை, அழகன் பெருமாள், பிறர், அனைவருமே திருக்கானப்பேர் நம்பியைப் பாதுகாக்க வேண்டும். இவற்றை என் ஆணையாக அனைவரும் மதிக்க வேண்டுகிறேன்.” ஓலையின் ஒவ்வொரு சொல்லும் பெரியவரே எதிர் நி���்று பேசுவன போலிருந்தன.\nஇவ்வளவில் ஓலைகள் முடிந்து அடையாள இலச்சினை பொறித்திருந்தது. அந்த ஓலைகளை அடுத்துப் படிக்க வேண்டிய முறைப்படி அழகன்பெருமாளிடம் உடனே கொடுத்து விட்டு மிகவும் ஞாபகமாக,\n'-என்று கொல்லனை நோக்கிக் கை நீட்டினான் இளையநம்பி.\nகொல்லன் மீண்டும் தயங்கினான். அந்த ஓலையை அவர்கள் அனைவருக்கும் நடுவில் அவன் இளையநம்பியின் கையில் எடுத்துத் தரத் தயங்குவதாகத் தெரிந்தது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட ��ாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல\nசொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/2019/04/16/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/button_idli/", "date_download": "2020-02-22T11:01:42Z", "digest": "sha1:HFQS4UKIWVWQSGB234I4KSIEZWFGZQ7Y", "length": 3884, "nlines": 65, "source_domain": "agharam.wordpress.com", "title": "button_idli | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\n← இட்லியின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://gallery.mu.ac.ke/index.php?/category/436&lang=ta_IN", "date_download": "2020-02-22T09:47:50Z", "digest": "sha1:ONTPTJAXFOQQYKAFVTBTCD7DHRXHQYAP", "length": 6021, "nlines": 127, "source_domain": "gallery.mu.ac.ke", "title": "CENTRES OF EXCELLENCE / ACEII PTRE / WorldBank Visit 2nd August 2019 | Moi University Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 8 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_29", "date_download": "2020-02-22T10:07:13Z", "digest": "sha1:7XTU3YG7JMBOCCXA2XJYBN4Y72535WXN", "length": 7429, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 29 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1729 – நாட்செசு பழங்குடியினர் மிசிசிப்பியில் பிரெஞ்சுக் குடியேறிகளான 138 ஆண்கள், 35 பெண்கள், 56 குழந்தைகளைப் படுகொலை செய்தனர்.\n1781 – அடிமைகளை ஏற்றிச்சென்ற சொங் என்ற பிரித்தானியக் கப்பல் மாலுமிகள் காப்பீடு பெறுவதற்காக 133 ஆப்பிரிக்கர்களைக் கொன்று கடலுக்குள் எறிந்தனர்.\n1807 – நெப்போலியப் படைகள் போர்த்துகலுக்கு முன்னேறியதை அடுத்து ஆறாம் யோவான் மன்னர் லிஸ்பனில் இருந்து அரச குடும்பத்தினருடன் வெளியேறி பிரேசிலுக்கு சென்றார்.\n1877 – தாமசு ஆல்வா எடிசன் போனோகிராப் (படம்) என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.\n1947 – பாலத்தீனத்தைப் பிரிப்பதென ஐக்கிய நாடுகள் பொதுச் சபை முடிவெடுத்தது.\n1961 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது.\nஎன். எஸ். கிருஷ்ணன் (பி. 1908) · எஸ். வி. சகஸ்ரநாமம் (பி. 1913) · திலீபன் (பி. 1963)\nஅண்மைய நாட்கள்: நவம்பர் 28 – நவம்பர் 30 – திசம்பர் 1\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2019, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/a-man-died-who-had-hot-drinks-without-any-mixing-q4ia2z", "date_download": "2020-02-22T11:26:51Z", "digest": "sha1:D2YZTLBQYMVZCVSLJWTG5QW65U3NB3S6", "length": 9982, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "a man died who had hot drinks without any mixing", "raw_content": "\nமிக்சிங் இல்லை... சைடிஸ் இல்லை... 4 குவாட்டர்களை கல்ப்பாக அடித்த வாலிபர்... 8 காலில் இறுதிப்பயணம்..\nபோட்டி ஆரம்பித்த பத்து நிமிடத்திலேயே ராஜேந்திர சிங் 4 பாட்டிலையும் தண்ணீர் உள்ளிட்ட எந்தப் பானமும் கலக்காமல் ராவாக அடித்து உள்ளார்.\nமிக்சிங் இல்லை... சைடிஸ் இல்லை... 4 குவாட்டர்களை கல்ப்பாக அடித்த வாலிபர்... 8 காலி��் இறுதிப்பயணம்..\nஉத்தர பிரதேச மாநிலத்தில் உகான்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர சிங் இவர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர். இந்த நிலையில் தனது உறவினரான பிரதீப் என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஅப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பதில் போட்டி வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து உள்ளனர். அதன்படி வெறும் இருபது நிமிடத்திற்குள் 4 குவார்ட்டர் பாட்டில்களை யார் முதலில் குடிக்கிறார்களோ அவர்தான் வெற்றியாளர் என்றும், தோல்வி அடைந்தால் இரண்டு பேருக்கும் சேர்த்து தலா 4 குவார்ட்டர் பாட்டில் வீதம் 8 குவார்ட்டர் பாட்டில்களை அவரது பணத்தில் வாங்கிக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தனர்.\nஅதன்படி போட்டி ஆரம்பித்த பத்து நிமிடத்திலேயே ராஜேந்திர சிங் 4 பாட்டிலையும் தண்ணீர் உள்ளிட்ட எந்தப் பானமும் கலக்காமல் ராவாக அடித்து உள்ளார். பின்னர் வெற்றி பெற்ற கையேடு மிகுந்த உற்சாகத்துடன் வீட்டிற்கு வந்த அவர் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nவிசாரணையில் இவர்கள் இருவரும் மது அருந்துவதில் போட்டி வைத்துக் கொண்டு வெறும் பத்து நிமிடத்தில் தண்ணீர்கூட சேர்க்காமல் மது அருந்திதும் இதன் காரணமாகவே அவர் இறந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு விதமான பரபரப்பு காணப்படுகிறது.\nவிமானத்தில் பறக்க Rs 1,299 மட்டுமே.. சென்னையில் ஏறி...எங்கு இறங்கலாம் தெரியுமா. சென்னையில் ஏறி...எங்கு இறங்கலாம் தெரியுமா.\n \"2 தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு\".. 5 மடங்கு அதிகமான தங்கம்.\nஇருமல் மருந்தை குடித்த 9 குழந்தைகள் அடுத்தடுத்து பலி .. இந்த மருந்தை வாங்காதீங்க மக்களே..\n12 ராசியினரில் யாருக்கு குலதெய்வ வழிபாடு தேவை தெரியுமா...\nதங்கம் விலை அதிரடி உயர்வு.. சவரன் ரூ.32 ஆயிரத்தை 576.. சவரன் ரூ.32 ஆயிரத்தை 576..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nபழி வாங்கும் ரஜினி ரசிகர்கள்.. பைக் திருட்டு கேஸில் கைது..\n9 வயது சிறுவனை சாகடிக்கும் சிறுவர்கள்..வலியால் கதறும் குழந்தை..\nபரிதாபமான குழந்தை.. பதறியடித்து ஓடி வந்த மக்கள்..\nநடிகையிடம் ஜல்சா செய்த ஆண்.. ராஷ்மிக்காவா இது..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nபழி வாங்கும் ரஜினி ரசிகர்கள்.. பைக் திருட்டு கேஸில் கைது..\n9 வயது சிறுவனை சாகடிக்கும் சிறுவர்கள்..வலியால் கதறும் குழந்தை..\nகோலி, வில்லியம்சன், ரூட் மாதிரி அவரும் சிறந்த பேட்ஸ்மேன்.. இப்பவே என்னைய மிஞ்சிட்டாரு.. சங்கக்கரா புகழாரம்\nவிமானத்தில் பறக்க Rs 1,299 மட்டுமே.. சென்னையில் ஏறி...எங்கு இறங்கலாம் தெரியுமா. சென்னையில் ஏறி...எங்கு இறங்கலாம் தெரியுமா.\nமத்தியில் பாஜக இருக்கும் வரை மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது... முரளிதரராவின் முரட்டு பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17840-film-director-t-rajendar-elected-as-distributors-association-president.html", "date_download": "2020-02-22T10:22:53Z", "digest": "sha1:JLPEWBKJFQW75S4AB7RQVALQSRZEFC3G", "length": 6955, "nlines": 57, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் ஆனார் டி,ராஜேந்தர்.. தேர்தல் முடிவுகள் அறிவிப்பு..", "raw_content": "\nதிரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் ஆனார் டி,ராஜேந்தர்.. தேர்தல் முடிவுகள் அறிவிப்பு..\nசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சென்னை மீரான் சாகிப் தெருவில் உள்ளது. இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது.\nமொத்தம் 532 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்தில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.\nஇயக்குனர், நடிகர், விநியோகஸ்தர் டி.ராஜேந்தர் தலைமையிலும், அருள்பதி தலைமையிலுமாக இரு அணிகள் போட்டியிட்டன. இதுதவிர மற்றொரு அணியினரும் போட்டியிட்டனர். நேற்று நடந்த சங்க தேர்தலில் சரத்குமார், ராதாரவி, ராதிகா, பூர்ணிமா, எஸ்.ஏ.சந்திரசேகரன், தங்கர் பச்சான், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் வாக்களித்தனர்.\nமாலையில் 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செயலாளராக டி.மன்னன், பொருளாளராக பாபுராவ் தேர்வு செய்யப்பட்டனர்.\nரஜினி மகள் இல்லீங்க, தங்கச்சியாம்.. கீர்த்தி சுரேஷ் பற்றி மீண்டும் குழப்பம்..\nயாருடைய தூண்டுதலாலும் தாக்கிப் பேசவில்லை.. ”தர்பார்” விழா சர்ச்சை பேச்சுக்கு லாரன்ஸ் மீண்டும் விளக்கம்..\nஇந்தியன் 2 விபத்து: ஸ்டுடியோக்களில் முதலுதவி சென்டர்.. பெப்சி தலைவர் செல்வமணி வலியுறுத்தல்..\nகமல்ஹாசன் ரூ 1கோடி உதவி.. இந்தியன் 2 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிப்பு..\nகமல் ஷங்கருக்கு காவல்துறை சம்மன்.. நேரில் அழைத்து விசாரிக்க முடிவு..\nநயன்தாராவுடன் நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டது ஏன் நச்சுனு பதில் அளித்த நடிகை..\nடாப்ஸிக்கு கிரிக்கெட், லாவண்யாவுக்கு ஹாக்கி பயிற்சி.. காலையில் மட்டையுடன் கிளம்பும் நடிகைகள்..\nஆர்யாவை கட்டுமஸ்த்தாக்கிய பா.ரஞ்சித்.. உடற்கட்டை மாற்றி அசத்தினார்..\nகாஜல் அகர்வால், ரகுல், பிரசன்னா அதிர்ச்சி.. இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல்..\nகுஷ்புவின் சக்களத்தி யார் தெரியுமா\nஇந்தியன் 2 விபத்தில் 3 சகாக்களை இழந்துவிட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்..\nகமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் பயங்கர விபத்து.. கிரேன் விழுந்து 3 பேர் பரிதாப பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/wild-crowds-for-kenya-s-humane-bull-fights-119061000069_1.html", "date_download": "2020-02-22T11:01:32Z", "digest": "sha1:ZLZ3TS57DFMIKVE3IZVTLPJWQ6CUFQAR", "length": 10533, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "கென்யாவில் கோலாகலமாக நடக்கும் காளை சண்டை | Webdunia Tamil", "raw_content": "சனி, 22 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌���்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகென்யாவில் கோலாகலமாக நடக்கும் காளை சண்டை\nகென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள லுஹ்யா சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே காளை விளையாட்டு என்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது.\nஅதாவது, இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் வகையிலும் இங்கு காளை விளையாட்டு நடத்தப்படுவதுண்டு. மிகவும் போட்டி மிக்க தொழிலாக இருப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் லாபகரமானதாகவும் இது பார்க்கப்படுகிறது.\nடன்கன் மூரே எனும் புகைப்பட கலைஞர் கென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள 'ககமேக' எனும் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள மக்கள் காளை விளையாட்டை பிரதான மற்றும் சட்டப்பூர்வ விளையாட்டாக மாற்றுவதற்கு எப்படி தொடர் போட்டிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பதை பதிவு செய்துள்ளார்.\nதமிழ்நாட்டை போலன்றி சாதாரண விவசாய நிலங்களிலேயே இங்கு காளைகள் சீறிப் பாய்கின்றன.\nமாயமாகும் மனிதர்கள்: மர்மம் விலகா மர்ம தீவு...\nதனி ஆளாக சாலை அமைக்கும் கென்யர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ... காளைகளோடு மல்லுக்கட்டும் காளையர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அமைச்சரின் மூன்று காளைகள்\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: இன்று தொடங்குகிறது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/srilanka-tamil-news/war-crime-in-sri-lanka-tamils-demand-international-inquiry-115091100006_1.html", "date_download": "2020-02-22T10:46:13Z", "digest": "sha1:3WGGVXO2W27QIIJLG4HEZSP5HXFNDKJU", "length": 12239, "nlines": 175, "source_domain": "tamil.webdunia.com", "title": "இலங்கையில் போர்க்குற்றம்: சர்வதேச விசாரணை கோரி தமிழர்கள் நடைபயணம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 22 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்���‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇலங்கையில் போர்க்குற்றம்: சர்வதேச விசாரணை கோரி தமிழர்கள் நடைபயணம்\nஇலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து, சர்வதேச விசாரணை நடத்தக்கோரி, கிளிநொச்சியில் தமிழர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.\nகடந்த 2009ஆம் ஆண்டு, இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் போர் ஏற்பட்டது. இதில் இலங்கை ராணுவம் போர்விதிமுறைகளை மீறி செயல்பட்டது. இதனால், முள்ளிவாய்க்காலில் பல ஆயிரம் தமிழிர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇலங்கை அரசின் இந்த படுகொலைக்கு, தமிழக அரசியல் கட்சிகள் மட்டும் இன்றி, உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்தன.\nஇந்த நிலையில், இந்த படுகொலைக்கு நீதி விசாரணை நடத்தக்கோரி, ஐ.நா சபையில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.\nஎனவே, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து, சர்வதேச விசாரணை நடத்தக்கோரி, கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரை தமிழர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.\nஇந்த நடைபயணத்தில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களும், காணாமல் போனவர்களின் உறவினர்களும் பலர் கலந்து கொண்டு நீதி கோரினர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஜெனீவா செல்கின்றனர்\nஇலங்கையில் இன நல்லிணக்கமா, அது எப்போது இருந்தது - ஆளுங்கட்சி உறுப்பினர் கேள்வி\nகனிமொழியுடன் பேசிய பிறகே எழிலன் சரணடைந்தார்\nஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பேன்:அனந்தி சசிதரன்\nயாழ்ப்பாணத்தில் தோண்டிய இடங்களிலெல்லாம் மனித எலும்புகள்: இலங்கை எம்.பி.க்கள் பார்வையிட்டனர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/02042106/Metro-Rail-staffStrikes-withdrawal.vpf", "date_download": "2020-02-22T10:25:00Z", "digest": "sha1:VCUJUARUGFP6VUJGHVSBIEBBUSJCTCSO", "length": 15954, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Metro Rail staff Strikes 'withdrawal' || மெட்ரோ ரெயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம��� ‘வாபஸ்’ பேச்சுவார்த்தையில் உடன்பாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமெட்ரோ ரெயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் ‘வாபஸ்’ பேச்சுவார்த்தையில் உடன்பாடு + \"||\" + Metro Rail staff Strikes 'withdrawal'\nமெட்ரோ ரெயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் ‘வாபஸ்’ பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nமெட்ரோ ரெயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து 3 நாட்களாக நடந்து வந்த அவர்களின் வேலைநிறுத்தம் ‘வாபஸ்’ பெறப்பட்டது.\nமெட்ரோ ரெயில் ஊழியர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட தொழிற்சங்கம் தொடங்கினர். இதைத்தொடர்ந்து, பணி நியமன விதிகளை மீறி, ஒழுங்கீனமாக செயல்பட்டதாக 8 ஊழியர்களை மெட்ரோ ரெயில் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதனால் கடந்த மாதம் 29-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து சென்னை பிராட்வே அருகேயுள்ள குறளகம் கட்டிடத்தில் இயங்கி வரும் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.\nஇதையடுத்து, மே தின விடுமுறையான நேற்றும் பேச்சுவார்த்தை நடந்தது. மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது.\nஇதில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். மெட்ரோ ரெயில் நிலையத்தின் சார்பில் தலைமை பொதுமேலாளர்கள் ராஜரத்தினம், வி.கே.சிங், ஊழியர்கள் சார்பில் சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை இரவு 8.30 மணிக்கு முடிவடைந்தது.\n4½ மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள மெட்ரோ ரெயில் ஊழியர்கள் முன்வந்தனர்.\nஇதுதொடர்பாக சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎங்கள் பேச்சுவார்த்தையில், வேலையில் இருந்து நீக்கப்பட்ட 8 பேரை மீண்டும் பணிக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமாக வலியுறுத்தினோம். ஆனால் இதனை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்கவில்லை.\nவேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஏதேனும் ஒரு சமரச முயற்சியை எடுத்தாக வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முன்வைத்தார். வேலையில் இருந்து நீக்கப்பட்ட 8 பேரும் முறைப்படி மேல்முறையீடு செய்யலாமே... என்று அவர் எங்களிடம் கூறினார். உங்களுக்கு ஏற்ற நல்ல முடிவு எடுத்து இந்த பிரச்சினையை தீர்த்து வைப்போம் என்று மெட்ரோ ரெயில் நிறுவன மேலாளரிடம் ஒப்புதல் பெற்று அவர் தெரிவித்தார்.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை கூடாது என்று கோரிக்கையை முன்வைத்தோம். தொழிலாளர் துறையும் இதற்கு சம்மதித்தது.\nஅந்த அடிப்படையில் எங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம். எங்கள் இதர கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது. தொழிலாளர் துறை வாரம் ஒருமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தி இதனை கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள்.\nதற்போது கூட 3 பேர் பணியில் இருந்து இடைநீக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் மீது சேவையை வேண்டுமென்றே பாதித்தாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே அதை இந்த சூழ்நிலையில் வலியுறுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டோம். நிச்சயம் அந்த 3 பேரையும் தொழிற்சங்கம் காப்பாற்றும்.\nஇதன்மூலம் கடந்த 3 நாட்களாக நடந்து வந்த மெட்ரோ ரெயில்வே ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதனிடையே ‘2-ந் தேதி (இன்று) அதிகாலை 4.30 மணி முதல் அனைத்து மெட்ரோ ரெயில் வழித்தடங்களிலும் வழக்கமான கால அட்டவணையில் ரெயில்கள் இயக்கப்படும்’ என்று மெட்ரோ ரெயில் நிறுவனம் நேற்று மாலை அறிவித்தது.\nமுன்னதாக, ரெயில்களை இயக்குவதற்கான சிக்னல் அமைப்பில் தவறான கட்டளையை கொடுத்ததாகவும், ரெயில் சேவைகளுக்கு தடங்கல் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் ஆர்.மனோகரன், கே.பிரேம்குமார், பணிமனை கட்டுப்பாட்டாளர் சிந்தியா ரோஷன் சாம்சன் ஆகியோரை மெட்ரோ ரெயில் நிறுவனம் நேற்று பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீன��வில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n3. ‘மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விட்டது’ கனிமொழி எம்.பி. வேதனை\n4. அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n5. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/goverment-jobs", "date_download": "2020-02-22T10:48:36Z", "digest": "sha1:YRLQAUZFWIG6SNIF4XEBUZCOGPBJLA23", "length": 10426, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பணிகள்", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 12:08:14 PM\nகாவலா் பணிக்கானத் தோ்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாம் நிலை காவலா் பணிக்கான அனைத்து தோ்வு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nஅனைவராலும் பெல் என அழைக்கப்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Trainee Hindi Officer\nநாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை\nநாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள குழந்தைகள் பாதுகாப்பு\nரூ.75,000 சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஆலோசகர் வேலை\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட கூட்டு ஆலோசகர்\nமத்திய அரசு நிறுவனத்தில் இயக்குநர் வேலை வேண்டுமா\nமத்திய அரசு நிறுவனமான நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் (நிதி) பணியிடத்திற்கான ���ுதிய\nவேலை... வேலை... வேலை... நேஷனல் அலுமினியம் கம்பெனியில் வேலை\nநேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி மற்றும் உதவி மேலாளர்\n இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொது மேலாளர், சிஜிஎம் பணி\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர் மற்றும் சிஜிஎம் பணியிடங்களுக்கான அறிவிப்பு\nரூ.60,000 சம்பளத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலை - உடனே விண்ணப்பிக்கவும்\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பட்டய கணக்காளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மதுரை கருவூலத் துறையில் வேலை வேண்டுமா\nமதுரை கரூவூலத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபட்டதாரிகளுக்கு சமூகநல அதிகாரிப் பணி வேண்டுமா\nபுதுச்சேரியில் உள்ள சமூக நல இயக்குநரகத்தில் காலியாக உள்ள சமூகநல அதிகாரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு\nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேற்பார்வையாளர் (பாதுகாப்பு) பணியிடங்களுக்கான\nமத்திய அரசில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு\nமத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/747641/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-02-22T10:40:12Z", "digest": "sha1:FXXK434UWFNOK527MHLBAP2KMTFIM2A4", "length": 4369, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "தேசிய சீனியர் ஸ்குவாஷ்: சவுரவ் கோஷல், ஜோஸ்னா அபாரம் – மின்முரசு", "raw_content": "\nதேசிய சீனியர் ஸ்குவாஷ்: சவுரவ் கோஷல், ஜோஸ்னா அபாரம்\nதேசிய சீனியர் ஸ்குவாஷ்: சவுரவ் கோஷல், ஜோஸ்னா அபாரம்\n77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சவுரவ் கோஷல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பா இருவரும் இறுதி சுற்றில் நுழைந்தனர்.\n77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் 12 முறை சாம்பியனான சவுரவ் கோஷல் (தமிழகம்) 11-9, 11-1, 11-8 என்ற நேர் செட்டில் சக மாநில வீரரான அபய்சிங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் அபிஷேக் பிரதன் (மகாராஷ்டிரா) 11-6, 12-10, 10-12, 9-11, 11-7 என்ற செட் கணக்கில் போராடி ஹரிந்தர் பால் சிங் சந்துவை (தமிழகம்) தோற்கடித்தார்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஜோஸ்னா சின்னப்பா (தமிழகம்) 11-9, 11-7, 11-4 என்ற நேர் செட்டில் சன்யா வாட்சை (டெல்லி) சாய்த்து இறுதி சுற்றை எட்டினார். மற்றொரு அரையிறுதியில் தமிழக வீராங்கனை சுனைனா குருவில்லா 6-11, 11-3, 8-11, 11-8, 10-12 என்ற செட் கணக்கில் போராடி தன்வி கன்னாவிடம் (டெல்லி) தோல்வி அடைந்தார்.\nமகாதீர் திட்டவட்டம்: அளித்த வாக்குறுதியின்படி பதவி விலகுவது உறுதி\nதமிழக வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித நல்ல திட்டங்களும் இல்லை- கே.பாலகிருஷ்ணன்\nமுதல் டி 20 போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் தேர்வில் நியூசிலாந்து 51 ஓட்டங்கள் முன்னிலை\nகண்களில் நீர் முட்டிக்கொண்டு வருகிறது – சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/66344-total-economical-value-will-be-5-lakh-crore-dollers-nirmala-sitaraman.html", "date_download": "2020-02-22T10:24:30Z", "digest": "sha1:VQVHD5ONOM3BHD7J3UEH36LXZTNF6ZVS", "length": 10622, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "நாட்டின் பொருளாதார மதிப்பை 5 லட்சம் கோடி டாலராக அதிகரிக்க நடவடிக்கை: நிர்மலா சீதாராமன் | Total Economical Value will be 5 lakh Crore Dollers :Nirmala Sitaraman", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள��ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநாட்டின் பொருளாதார மதிப்பை 5 லட்சம் கோடி டாலராக அதிகரிக்க நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்\nபாஜக தலைமையிலான அரசு, கடந்த 2014 -ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றபோது, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு 1.55 லட்சம் கோடி டாலர்களாகதான் இருந்தது. பாஜகவின் சிறப்பான ஆட்சியின் பயனாக, ஐந்தே ஆண்டுகளில் 2.7 லட்சம் கோடி டாலர்களாக உயர்ந்தது.\nவரும் ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு 5 லட்சம் கோடி டாலர்களாக அதிகரிக்கப்படும் என, நாடாளுமன்றத்தில் தமது பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமத்திய பட்ஜெட் 2019: முக்கிய அறிவிப்புகள்\nஎம்.பி.பி.எஸ்., தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு: விஜயபாஸ்கர்\nBudget 2019 Live Updates: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nநாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்\n1. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n2. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. தந்தை இறந்தது தெரியாமல் தேர்வு எழுதிய மாணவி - மனதை உருக்கும் நிகழ்வு\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதன நிதி : பட்ஜெட்டில் அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் மீது வரியை ஏற்றியது சரியா\n1.25 லட்சம் கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்படும் : அமைச்சர் நிர்மலா\nமத்திய பட்ஜெட் 2019: முக்கிய அறிவிப்புகள் ஓர் பார்வை\n1. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n2. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. தந்தை இறந்தது தெரியாமல் தேர்வு எழுதிய மாணவி - மனதை உருக்கும் நிகழ்வு\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/209212/news/209212.html", "date_download": "2020-02-22T10:38:32Z", "digest": "sha1:K3KRC3HGZJQU5FTN7HDCCFQCPARAZ6L5", "length": 14901, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\nதாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.\nபொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக��ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர். காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது.\nஉச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடுக்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்… கண்ணை பறிக்கிற சிவப்பு கலர் உடை அணிபவர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும்ஒரு கலர் என்று தெரிவிக்கிறது அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.\nபெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது.\nஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர்களை கட்டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்களின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.\nஇயற்கை அழகை ரசிக்கும் வாலிபர்கள்\nஆனால் இதே அளவுக்கு மேக்கப்போடும் பெண்களை வெறுக்கும் வாலிபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையான அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறுப்பட்டு இருந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பது பெண்களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசேஷம்… கண்ணுக்கு மை அழகு… கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண்ணின் கண்ணுக்கு மேக்கப் அழகு தான் என்கிறார்கள் காதலில் விழாதவர்களும்.\nஅடுத்து பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்களை விட பெண்களின் உதடுக்கு எப்பவுமே தனி மவுசுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாகரீகம் வளர்ந்து விட்டது. லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றம் ஏற்படுகிறது. உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெய்யிலில் பாதுகாக்கவும் லிப்ஸ்டிக்கில் உள்ள மாய்சுரைசர் உதவுகிறது. இதே போல் உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருளாக லிப்கிளாஸ் உதவுகிறது.\nஉதட்டினை பளப்பளப்பாகவும், மிருதுவானதாகவும் இது காட்டும். இதை பெரும்பாலான இளைஞர்கள் ரசிக்கின்றனர். பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்துள்ளது நகங்கள். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள். பொதுவாகவே நகம் வளர்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.\nசரி இனி ஆண்களைப்பற்றி சர்வே முடிவு என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் அணியும் உடையின் வர்ணத்தில் சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள். சிவப்பு கலரில் பனியன், சட்டை போடும் ஆண்களை கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமேலும் பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் வளைத்து வளைத்து காதலிக்கிறார்கள் என்கிறது சர்வே… பெண்களை கவர ஆண்களுக்கான செலவு கம்மிதான். ஆனால் தமக்கு பின்னால் ஆண்களை சுற்ற வைக்க வேண்டும் என்றால் பெண்களுக்குத்தான் செலவு அதிகம் பிடிக்கும் என்கிறது தெரிவித்துள்ளது ஆராய்ச்சி முடிவு.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெறித்தனமான கார்கள் \nதம்மாதுண்டு பூனை தான என்று தப்பா நினச்சுராதீங்க \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nநல்ல தூக்கம் தரும் ஆசனங்கள்\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஹீட்டர் யோகாவும் நீர் மேல் அமர்ந்து செய்யும் யோகாவும் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/26/82805.html", "date_download": "2020-02-22T08:56:32Z", "digest": "sha1:CRIQ6PQ5JXRLUAPHIMGQS6EHUSFAI3OZ", "length": 20653, "nlines": 193, "source_domain": "www.thinaboomi.com", "title": "எனது சேலம் - எனது பெருமை” பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் நடந்தது", "raw_content": "\nசனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅரசியல் ஆதாயம் தேட, பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டி விட்டு, இஸ்லாமிய சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - தி.மு.க. மீது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு\nராமர் கோயில் திருப்பணிகள் மத ஒற்றுமைக்கு பங்கம் இல்லாமல் நடைபெற வேண்டும் - அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nசீனாவை தொடர்ந்து மிரட்டும் கொரோனா பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்ந்தது\nஎனது சேலம் - எனது பெருமை” பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் நடந்தது\nசெவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017 சேலம்\nசேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் எனது சேலம் - எனது பெருமை என்ற பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம் கலெக்டர் தலைமையில் நேற்று (26.12.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, பேசியதாவது.\nதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சேலம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வளர்ச்சி மேலும் வேகமாக வளர வேண்டுமென்றால் சமுதாய பங்களிப்பு மூலம் திட்டங்களை செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். எனது சேலம் எனது பெருமை என்ற கருத்தரங்கு சேலம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள பெரு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் அதிகளவில் சமுதாய பங்களிப்பு வழங்க வேண்டும். அவ்வாறு பங்களிப்பு வழங்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும், எவ்வாறு பங்களிப்பு கொடுப்பது, என்ன யுக்திகள் செய்ய வேண்டும் என்பதனை உங்களுக்கு விளக்கும் வகையில் இந்த கருத்தரங்கின் மூலம் அடித்தளம் ஒன்று ���மைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் வளர்ச்சிக்கு சமூக பங்களிப்பு வழங்க எளிதாக இருக்கும்.\nஇந்த கருத்தரங்கம் மூலம் மாவட்டத்தில் என்ன முக்கிய தேவைகள் உள்ளது, எதில் உங்களது பங்களிப்பை வழங்க முடியும் என்பது விளக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் எந்த பகுதிகளில் எந்த விதமான மக்கள் வசிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடியும். மத்திய மாநில அரசின் திட்டங்களுக்காக கூடுதல் பங்களிப்பும் வழங்கலாம்.\nநமது மாவட்டம் சுற்றுலாதளங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். சுற்றுலாத்துறையில் பெரு நிறுவனங்கள் எவ்வாறு பங்களிப்பு வழங்கலாம் என்பது குறித்தும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, நதிகள் ஆகியவை குறித்தும் அவற்றில் எவ்வாறு பங்களிப்பு வழங்குவது என மின்திரை மூலம் விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளது. எனவே சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பெரு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் சமுதாய பங்களிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா, ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வெற்றிவேல், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.சின்னத்தம்பி, கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் திருஅ.மருதமுத்து, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அனைத்துத் துறை முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nசீனாவில் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் டி.வி., ஏ.சி.,பிரிட்ஜ் விலை உயரும் அபாயம்\nடிரம்பின் தூதுக்குழுவில் இடம்பெறும் மகள் இவான்கா மற்றும் மருமகன்\nராமர் கோயில் திருப்பணிகள் மத ஒற்றுமைக்கு பங்கம் இல்லாமல் நடைபெற வேண்டும் - அறக்க���்டளை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nமுன்னாள் எம்.பி.யின் தாயார் மறைவு - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nபொன்னேரியில் பாலிமர் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்: ஆசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த இடமாக தமிழகம் உயர்வடைய வேண்டும் - ஜெயலலிதாவின் இலக்கை சுட்டிக்காட்டி முதல்வர் எடப்பாடி பேச்சு\nஅரசியல் ஆதாயம் தேட, பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டி விட்டு, இஸ்லாமிய சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - தி.மு.க. மீது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு\nதுருக்கி ராணுவம் தாக்குதல்: 50 சிரியா வீரர்கள் பலி\nதீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு ஜூன் மாதம் வரை கெடு;\nதுபாயில் மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்த விமானி ஜெட் மேன்\nகால்பந்து போட்டியில் மோதல் எதிரணி வீரரின் உறுப்பைக் கடித்த வீரருக்கு 5 ஆண்டுகள் தடை\nவிராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியது எங்களுக்கு மிகப்பெரிய தருணம்: நியூசி. வீரர்\nபெண்கள் டி - 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் : ஆஸி.யை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nபி.எஸ்.-6 ரக இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை ஏப். 1 முதல் அமல்\nரூ. 32 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nசென்னை : மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் நேற்று பக்தர்கள் சென்று சிவபெருமானை ...\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.32,408 ஆக விற்பனையானது.சீனாவில் கொரோனா ...\nகேதார்நாத் கோவில் ஏப்ரல் 29 - ம் தேதி திறக்கப்படும்\nடேராடூன் : உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோவில் நடை வரும் ஏப்ரல் மாதம் 29 - ம் தேதி திறக்கப்படும் என அதிகாரிகள் ...\nடிரம்பின் தூதுக்குழுவில் இடம்பெறும் மகள் இவான்கா மற்றும் மருமகன்\nபுது டெல்லி : டிரம்பின் மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் இருவரும் அவருடன் வரும் உயர்மட்ட தூதுக் குழுவின் ...\nசீனாவில் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் டி.வி., ஏ.சி.,பிரிட்ஜ் விலை உயரும் அபாயம்\nபுது டெல்லி : சீனாவில் ஏற்பட்டு உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் தொலைக்காட்சி, ஏசி, பிரிட்ஜ் விலை உயரும் ...\nசனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020\n1கிழக்கு திசைகாற்றின் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ம...\n2அரசியல் ஆதாயம் தேட, பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டி விட்டு, இஸ்லாமிய சமூகத்தி...\n3மாணவிகளுக்கு பாலியல் தொல்லை 2 ஆசிரியர்கள் விடுதலை ரத்து - குற்றவாளிகள் என...\n4சீனாவில் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் டி.வி., ஏ.சி.,பிரிட்ஜ் விலை உயரும் அப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/98861", "date_download": "2020-02-22T10:22:39Z", "digest": "sha1:3VKXCN4DL2VUTV4UWK5FKCNVKBTHZKNO", "length": 11920, "nlines": 114, "source_domain": "www.vvtuk.com", "title": "பிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள் 14.01.2015 | vvtuk.com", "raw_content": "\nHome Education பிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள் 14.01.2015\nபிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள் 14.01.2015\nஅன்பான பிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள்,\nபிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கம் சிதம்பரா நலன்பரிவோர் வலையமைப்பினரால் கடந்த நான்கு வருடங்களாக நடாத்தப்பட்டு வரும் கணிதப் போட்டியானது ஒவ்வோர் வருடமும் மிகச் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருவதுடன் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கியும் விரிவடைந்து வருகின்றது. இவ் கணிதப்போட்டியானது அனைத்து இன ம���ணவர்களும் பங்கு பெறும் முறையினிலேயே நடத்தப்படடு வருகின்றது இவ் கணிதப்போட்டியானது பிரித்தானியாவில் மட்டுமே கடந்த மூன்று வருடங்கள் நடத்தப்பட்டு வந்தது, கடந்த வருடம் பரீட்சாத்தமாக வல்வையில் நடத்தப்பட்டு மிக பெரிய வரவேற்பைப் பெற்றதை நாம் யாவரும் அறிந்த விடயமே\nஎம் இவ் கணிதப் போட்டியானது இவ் வருடம் கனடா, பிரித்தானியா, வடமராட்சி என விரிவுபடுத்தப்பட்டுள்ளது எனவே அன்பான வல்வை மக்களே இன்றைய உலகில் கல்வியின் வளர்ச்சி மிக அவசியம் என நாம் யாவரும் அறிவோம் எம்மால் உலகளாவிய ரீதியில் கல்வியை முன்னெடுக்க முடியும் என்பதை நாம் அனைவரும் இணைந்து இவ் கணிதப்போட்டியை முன் நோக்கி கொண்டு செல்வதன் மூலமே நிருபிக்க முடியும் இதைச் செய்ய வேண்டிய கடமைப்பாடு உங்களையே சாரும்\nஅன்பான பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் இக் கணிதப் போட்டியில் பங்கு பற்றச் செய்வதுடன் அதுவே எமது நோக்கத்தினை முன் நோக்கி கொண்டு செல்ல உங்கள் பங்களிப்பாக அமையும் கல்வியிலும் நாம் வல்லவர்கள் என இக் கணிதப் போட்டியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்வதன் மூலமே அது சாத்தியமாகும்.\nகனடா மற்றும் வடமராட்சிப் பகுதிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை (DOWNLOAD) செய்து பூர்த்தி செய்து அந்தந்த இடங்களுக்கு பொறுப்பானவர்களிடம் தொடர்வு கொண்டு கொடுக்குமாறு தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.\nகனடாவிற்கான ONLINE APPLICATION எமது இணையங்களுடாக மேற் கொள்ள முடியும் என்பதினை தெரியப்படத்தவதுடன் ,இக் கணிதப் போட்டிக்கான அறிவித்தல் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கான அறிவித்தலாக அமையும் என்பதினையும் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.\nஎனவே கீழ் காணும் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து இதை முன்னேடுத்துச் செல்வோமாக\nகனடா ONLINE APPLICATION செய்வதற்கு\nவடமராட்சி பகுதிகளுக்கான விண்ணப்பம் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்வதற்கு\nசிதம்பரா நலன்பரிவோர் வலையமைப்பு (CWN)\nPrevious Postவல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது Next Postநோர்வே தமிழ்முரசம் வானொலியில் 11.01.2015 இடம்பெற்ற நிலவரம் நிகழ்ச்சி\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை உதையின் இன்றைய காரைநகர் கலாநிதி ( தீவகம்) வி.க.எதிர் ஆழ���யவளை அருணோதயா அணியும், இரணைமாதாநகர் சென்மேரிஸ் (கிளிநொச்சி) அணி எதிர் தேவன்பிட்டி தூய ஜோசுவாஸ் (மடு) மோதவுள்ளது.\nஇறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் – திருமதி மதனசுந்தரம் தவமணி ( புவனம் அக்கா )\nகண்ணீர் அஞ்சலி அமரர் ஜெயமனோகர் ராததேவி (ராதை)\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/head-of-tamil.html", "date_download": "2020-02-22T10:52:02Z", "digest": "sha1:DDPZUXWJGEIWN2REJQ4D56BDNLIBDUD2", "length": 38810, "nlines": 146, "source_domain": "www.vivasaayi.com", "title": "தலைவரிடத்தில் நான் கண்ட சிறப்புக்கள் -எனது பார்வையில் தலைவர்.!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதலைவரிடத்தில் நான் கண்ட சிறப்புக்கள் -எனது பார்வையில் தலைவர்.\nதலைவரிடத்தில் நான் கண்ட சிறப்புகள்\nதலைவர் பிரபாகரனின் தோற்றம் வரை, தமிழர்களின் வீரவரலாறாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறே எமக்கு ஊட்டப்பட்டது. பரம்பரை பரம்பரையாக தமிழர் மரபில் கடத்தப்பட்டு, தமிழர்களை நெஞ்சுநிமிர வைத்தவர்கள் இந்த மன்னர்கள்.\nஆனால், தமிழரை மட்டுமல்லாது இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் எமது தலை���ர் பிரபாகரனே. செல்லும் இடமெல்லாம் தமிழருக்குக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தவர்கள் புலிகளென்றால் அது மிகையாகாது.\nமுகம் தெரியாத ஒரு வெள்ளையனிடமோ அல்லது கருப்பனிடமோ நீ யார் என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு, தமிழன் என்று கூறிப்பாருங்கள், உடனே அவர்களிடமிருந்து வரும் கேள்வி \"தமிழ்ப் புலியா\" எனப் புன்னகையுடன் வெளிவரும்.\nதமிழ்மொழியை தாய்மொழியாக்கொண்டவர்களுக்கு புலிகளே இன்று அடையாளம். இங்கே தான் புலி எதிர்ப்பாளர்கள் வெளிவருகின்றனர். பிரபாகரன் என்னும் தாரகமாத்திரம் தமிழரை ஒன்றிணைவதை, தமிழர் விரோத சக்திகள் விரும்புவதில்லை.\nஇதனால் தான் எமது முன்னோர்களான வீரமன்னர்களின் வரலாற்றையும் மறைத்தனர்.\nஇப்போது, உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் ஒரே சொல்லாக தலைவர் பிராப்பகரனே இருக்கின்றார் என்பதால், இன்று தலைவரை இளம் தலைமுறையினர் நெஞ்சில் வைத்து சுமக்கின்ரனர்.\nஇதன் அபாயத்தை உணர்ந்த புலி எதிர்ப்பு சக்திகள், தலைவர் பிரபாகரனுக்கு சேறடிக்கும் முயட்சியில் இறங்கியுள்ளது. அதற்கு அவர்கள் சமூகவலைத்தளங்களையே பாவிக்கிறனர். இதில் பிரதான பங்கு வகிப்பவர்கள் யாரென்று பார்த்தால் 2009வரை முக்காடு போட்டு மறைப்பில் திரிந்த சிலரே ஆகும்.\nஎமது மக்களால் தேசத்துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டு, தமிழர் மரபிலிருந்தே ஒதுக்கப்பட்ட சிலரே இதில் முன்னிக்கின்றனர். இதில் பலர் தங்கள் தவறை உணர்ந்து ஒதுங்கி விட்டனர். சிலர் இப்போது மீள் சுழற்சியில் தயார்படுத்தப்பட்டு களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களின்முக்கிய பணி தலைவருக்கு சேறடிப்பது, புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதே முதல் நோக்கம். அவர்களின் நோக்கம் தலைவரை பெரும் கொலைகாரன் போல சித்தரிப்பதேயாகும்.\nபுலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் அல்லது தண்டனைகளை இன்று அது ஒரு குற்றம் போல நிறுவ முற்படுகின்றனர். இந்த தண்டனைகளை புலிகள் ஏன் வழங்கினர் என்பதை நாசுக்காக மறைத்துவிடுகின்றனர்.\nஇவர்கள் போன்றவர்களிடம் இளையதலைமுறையினர் மிக அவதானமாக இருக்கவும். தயவு செய்து இவர்களை கடந்து போங்கள். இவர்கள் விரிக்கும் மாயவலையில் சிக்காதீர்கள்.\nஎனது பதிவுகள் ஊடாக நான் கடந்துவந்த பாதைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்\nஅந்த பயணங்களின் போது தலைவருடனான எனது சந்திப்பில் \"நான் எவ்வாறு தலைவரைப் புரிந்து கொண்டேன்.\nஎனது பார்வையில் தலைவர் எப்படியானவர் என்பதை,1988களின் மணலாற்றில் வைத்து ஒரு வருட காலம் அவருடன் பயணித்த போதும், பின்னர் வேறு துறையில் பயணித்தபோது, அவருடனான சந்திப்புகள் மூலம், நான் அவரைப்புரிந்து கொண்டதை, உங்களோடு பகிர விரும்புகின்றேன். தலைவரைப்பற்றி பலர் கூறியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் கூறப்போவது எனது பார்வையில் அவர் எப்படியானவர்.\n#இந்திய இராணுவ முற்றுகையின் போது, அந்த நேரங்களில் முகாமில் போராளிகள் என்ன உணவை உண்டார்களோ, அதுவே அவரது உணவாகவும் இருந்தது. தனக்கென்று ஒருபோதும் சிறப்பான உணவை சமைத்து அவர் உண்டதில்லை.\n#நேரத்தில் கஞ்சியோ அல்லது பருப்பும் சோறும் என்றாலும் அது போராளிகளுக்கு கிடைத்துவிட்டதா என்பதை உறுதி செய்தபின்பு தான் தனது உணவுக்கு தயாராவார். பருப்பும் சோறும் என்றாலும் அந்த உணவை ரசனையோடு உண்பார். யாரவது தன்னை பார்க்கவந்தால், நலம் விசாரித்தபின் அவரது கேள்வி \"சாப்பிட்டியா\"..\n#அவர் தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு மட்டுமல்லாது, போராளிகள் அனைவரும் இரவு உணவருந்தியதும் பல் துலக்க வேண்டுமென்றும், மலசல கூடம் சென்று வந்ததும் சவக்காரம் இட்டு கைகழுவ வேண்டும் என்பதையும் தந்தைக்குரிய கண்டிப்புடன் கூறுவார்/அதை நாம் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துவார். அதை கடைப்பிடிக்க (மறந்துபோய் விடுதல்) தவறியோரை தண்டனைகள் மூலம் நல்வழிப்படுத்துவார்.\n#உணவுகளை வீணாக்குவது அல்லது பராமரிப்பு பொருட்களை (சம்பூ,சவற்காரம்,உடைகள்,பாதணிகள் போன்றவை) வீணாக்குவதை கடுமையாகக் கடிந்துகொள்வார். அது மக்கள் பணம் என்பதை அடிக்கடி போராளிகளுக்கு வலியுறுத்துவார்.\n#இது எனக்கு கிட்டண்ணை கூறியது.\nஆரம்பகாலங்களில் தானும் ரஞ்சண்ணையும், போராட்டம் சம்பந்தமாக வெளியில் சென்று களைத்துப்போய் முகாம் திரும்பினாள். தாங்கள், கழட்டிப்போட்டுவிட்டு சென்ற அழுக்கான உடைகளை (உள்ளாடைகள் உட்பட) தலைவர் தனது ஆடைகளுடன் சேர்த்து துவைத்து வைத்திருப்பாராம். அத்தோடும் தங்களுக்கு சமைத்து தருவதற்கும் அவர் ஒரு போதும் பின்நின்றதில்லை என்பார் பெருமையாக. இது தான் எங்களின் தலைவர். இதே பழக்கம் போராளிக்குள்ளும் கடைசிவரை இருந்தது.\n#புலிகளமைப்பில் எல்லா போராளிகளுக்கும் தலைவருடன் நிற்கும் சந்தர்ப்பம் அமைவதில்லை, அவருடன் நிற்கும் போராளிகளுக்கு சுகயீனம் என்றால், ஒரு தாயின் பரிவும், அன்பும் நிச்சையம் கிடைக்கும். அந்த உண்மையான கருணையை நானும் அனுபவித்தேன்.\n#புன்னகையுடன் தாக்குதலுக்கு போராளிகளை அனுப்பிவிட்டு, தனது மன இறுக்கத்தை வெளிக்காட்டாது, உண்ணும் உணவில் நாட்டமில்லாது, அவர்கள் வரவுக்காக காத்திருப்பார்.\n#வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்கள் மீதான அஞ்சலிகளின் போதோ அல்லது பின்னரோ, அவர் அழுததை நான் கண்டதில்லை. ஆனால், அந்த மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கும் எண்ணத்தை, தன்னுள் விதைத்து, அதை நிச்சையம் ஒரு நாள் நிறைவேற்றுவார்.\nபழிவாங்கும் எண்ணம் எப்போதும் அவருடன் இருப்பதை கண்டுள்ளேன்.\n#வரலாற்று நாவல்களைப்படிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர், அதைப்போராளிகளும் படிக்க வேண்டுமென்று எங்களுக்கும் வலியுறுத்துவார். அதன் தாக்கம் இன்றுவரை என்னுள் தொடர்கின்றது.\n# 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த பின்னர்போ, ராளிகள் தலைவருக்கு எழுதும் கடிதங்களை, அவரே படிக்கும் பழக்கமுடையவர். இதனால் இரவு நித்திரைக்கு செல்வது தாமதமாகின்றது என்பதால் பொறுப்பாளர்களால், முக்கியமான பிரச்னை இல்லாவிட்டால் தலைவருக்கு கடிதமெழுத்துவதை தவிர்க்கும் படி, அண்ணைக்கு தெரியாமல் அன்புக்கோரிக்கை விடப்பட்டது. காரணம் இரத்த அழுத்த தாக்கம் அன்றைய நேரம் தலைவரிடம் இனம்காணப்பட்டமையே இதற்கு காரணம்.\n#தனக்கு தெரியாத எந்த விடையமானாலும், அது பற்றித் தெரிந்த, சிறிய போராளிகளாக இருந்தாலும் கேட்டுத்தெரிந்து கொள்வதற்கு அவர் பின்நின்றதில்லை. அவரிடம், எமது எந்தக்கேள்விக்கும் சரியான பதில் இருக்கும்.\n#ஒரு சிறியபோராளியின் கூற்று, சரியாக அவருக்கு தோன்றினால், அதை ஏற்பதற்கு, ஒரு போதும் அவர் தயங்கியதில்லை.\n# எந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் அவர் நிதானம் இழந்ததில்லை. அந்த நேரத்தில் அவரது முடிவுகள் தெளிவாகவே அவரிடமிருந்து பிறக்கும்.\n#போராளிகளுடன் உரிமையுடன் உரையாடுவதே அவரது தனிச்சிறப்பு. அம்மான் தொடங்கி சிறிய போராளிவரை அந்த உரிமை,பாகுபாடின்றி தொடரும்.\n#பொறுப்பாளராக இருந்தாலும் சரி போராளியாக இருந்தாலும் சரி பிழைகளுக்கான(யுத்த பின்னடைவுகளுக்கு) தண்டனை பாகுபாடின்றி கிடைக்கும். இதில் அம்மான் தொடங்கி பான�� அண்ணை, பால்ராஜ் அண்ணவரை பெரும் பாலும் எல்லாத்தளபதிகளும் பாகுபாடின்றி தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.\n#1990இல் ஈழப்போர் தொடங்கிய நேரம், பலாலியில் இருந்து எதிரி முன்னேறிக்கொண்டிருந்தான். அப்போது போராளிகள் அணியொன்று குப்புளான் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த நேரம், அதிகாலை 3மணிக்கு எழுந்து ரோந்தில் சென்று வந்த அணியை, திடீர் என்று அங்குவந்த தலைவர், போராளிகளுடன் உரையாடும் போது, மாசிப்பனியினால் தலைமுழுவதும் ஈரமாக இருந்த போராளிகளை தொட்டுப்பார்த்து மனம் வருந்தினார்.\nதன்னுடன் வந்த ரிச்சர்ட் (இவர் பின்னர் மரணமடைந்துவிட்டார்) என்பவரை அனுப்பி, எல்லோருக்கும் ரெஸ்சீன்(மெழுகுத்துணி) கொண்டு தொப்பி தைத்து கொடுத்தபின்,அவரை முகாம் திரும்பும்படி கூறிச்சென்றார். அன்று இரவே போராளிகள் எல்லோருக்கும் அந்த தொப்பி வந்துசேர்ந்தது.\n#ஒரு சந்திப்பின் பின் ஒரு பயணத்தின் போது ஒரு கர்ப்பணிப்பெண்னொருவர், கைவேலிக்கும், சுதந்திரபுரத்துக்கும் இடையில் கொளுத்தும் வெய்யிலில், ஒரு குழந்தையையும் தூக்கி சுமந்தபடி நடக்கமுடியாது சென்றதை கண்டா தலைவர், பாதுகாப்பு போராளிகளின் எச்சரிக்கையை கடிந்து வாகனத்தை நிறுத்தி, அந்த பெண்மணியை வாகனத்தில் ஏற்றியபின் தான் தெரியும், சுகவீனமுற்ற கணவனால் வரமுடியாமையால் நிவாரணப்பொருட்கள் வாங்குவதற்கு புதுக்குடியிருப்பு செல்வதை அறிந்து தனது போராளியொருவரையும், அந்த தாயுடன் துணைக்கு அனுப்பி தமிழ்ச்செல்வண்ணை ஊடாக அந்தக் குடும்பத்துக்கு உதவவைத்தார்.\n#அது போலவே தான் தேராவில் பகுதியில் வைத்து கட்டுத்துவக்கு வெடித்து காயமுற்ற ஒருவரை தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது வைத்திய சாலைக்கு அனுப்புவதற்கு தான் இறங்கி காட்டில் நின்றுகொண்டு, அவர்களுக்கு உதவ முன்வந்தார். இந்த சந்பவத்தில் கூடயிருந்த அம்மான் பின்னைய நாட்களில் அடிக்கடி எமக்கு சொல்வதற்கு தவறவில்லை.\n#மன்னார் பேசாலை, இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் கிறிஸ்தவ மக்களின் இறந்தவர்களின் நினைவு நாள் நிகழ்வொன்று அவர்களின் இறந்தோரைப்புத்தைக்கும் சேமக்களையில் பூசையின் நிறைவின் பின் அதில் பங்குபற்றிய இராணுவ உளவுத்துறை அதிகாரியை மேஜர்.ஜோனுடன் சென்ற இன்னொரு போராளி சுட்டு கொன்றுவிட்டார். நீண்டநாள் இலக்கு புலனாய்வுத்துறை போராளிகளால் அன்று அழிக்கப்பட்டது.\nஇதற்கு கிறிஸ்த்தவ மக்கள் தங்கள், புனித நாளில் இந்த தாக்குதல் நிகழ்ந்தமையால் தமது கண்டனத்தை கடிதம் மூலம் தலைவருக்கு தெரிவித்தனர். தலைவர், அந்த தவறை உணர்ந்து, அதற்கான மன்னிப்பை அரசியல்துறை ஊடாக அந்த மக்களுக்கு தெரிவித்தார்.\nஇந்த தாக்குதலை வழிநடத்திய புலனாய்வு அதிகாரியை பதவி குறைத்து தாக்குதல் மேற்கொண்ட போராளிக்கு ஒரு மாதம் பங்கரில் அடைக்கப்பட்டார். இது வெளித்தெரியாத போதும், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையில் தலைவரோ அல்லது போராளிகளோ தலையிட்டதில்லை இதுவும் தலைவரின் பெரும் சிறப்பு. இப்படி பல சம்பவங்கள் இருந்தபோதும், இந்த மூன்று சம்பவங்களும் போதும்,\" தலைவர் எமது மக்களை எந்தளவு தூரம் நேசித்தார்\" என்பதைக்காட்டுவதற்கு.\n#1997ம் ஆண்டு திருநெல்வேலியில் வைத்து, உளவுஇயந்திரத்தில் வந்த சிங்கள இராணுவத்தினர் மீது ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் நான்கு பெண் சிப்பாய்கள் உட்பட 14சிங்களப்படையினர் பலியாகியிருந்தனர். இது வெற்றிகரமான தாக்குதல் என்றபோதும், எம் மக்களுக்கு எந்த சேதமும் வரக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்தபோதும் திடீர் என்று அவ்விடத்துக்கு வந்த இரண்டு மாணவிகளும் பலியாகினர்.\nஇதனால் சினம் கொண்ட தலைவர், இந்த தாக்குதலை மேற்கொண்ட அதிகாரியையும், போராளியையும் மூன்று மாதம் 4x4 கம்பிக்கூட்டினுள் அடைத்து தண்டனை வழங்கினார். பொறுப்பாளர் என்ற ரீதியில் அம்மானும் கடும் திட்டை வாங்கினார். வெளித்தெரியாத போதும் இப்படியான அசம்பாவிதங்களை தலைவரின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும்.\n#புத்தூரில் ஒரு சம்பவம். குறிப்பிட்ட இடமொன்றில், இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள பற்றையினுள், கள்ளிறக்கும் ஒருவரால், ஒரு கானில் கள்ளு மறைத்து வைக்கப்படும். இதை குறிப்பிட்ட காவலரணில் நிக்கும் சிப்பாய்கள் ஒவ்வொருத்தராக வந்து,அந்தக் கள்ளைக் குடித்துவிட்டு செல்வார்கள்.\nஇதை அறிந்த உளவுத்துறைப் போராளிகள் அந்த கள்ளுக்கானுக்குள், தங்களிடமிருந்த இரண்டு சயனைட் குப்பிகளை உடைத்து சயனைட் பவுடரை போட்டுவிட்டு வந்தனர். அதை அருந்திய நான்கு இராணுவத்தினர் மாண்டனர்.\nபோராளிகளின் பார்வையில் இது வெற்றிகரமான தாக்குதல். ஆனால், இந்த தாக்குதலின் பின் சம்பந்தப்பட்ட ப���ராளியுடன் அம்மானும் தலைவரை சந்திக்கப்போனபோது. தலைவர் கூறினார். இந்த சம்பவம் என்னைத்தலைகுனிய வைத்துவிட்டது. வீரர்கள் ஒரு போதும் எதிரியை நஞ்சுவைத்து, நயவஞ்சகமாக கொல்லமாட்டார்கள். நேருக்கு நேர் மோதியே வெல்வார்கள் என்பதை மிகுந்த கோபத்துடன் கூறித்திட்டினார்.\nதிட்டுவாங்கியபின், அந்த போராளிக்கு ஒரு மாத பங்கரும், பொறுப்பாளருக்கு கடும் திட்டும் கிடைத்தது.\nபோரில் கூட தனக்கென ஒரு விதிமுறையை வைத்து, அதை போராளிகளிடம் எதிர் பாக்கும் தலைவர்.\nஇப்படி ஆயிரம் விடையங்கள் இருந்த போதும், பதிவின் நீளம் காரணமாக முக்கியமானவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்துள்ளேன்.\nஇது தான் எங்கள் தலைவன். எதிரிக்கு கூட வீரமரணம் தான் கிடைக்கவேண்டும் என்பதில் உறுதிகொண்ட தலைவன். உறுதியில் உருக்கை ஒத்த குணம் கொண்ட போதும் மனத்தால் குழந்தை போன்றவர். நகைச்சுவைகளை ரசித்து மனம் விட்டுச்சிரிக்கும் அழகு தனியழகே..\nClick ஒரு சிலரைத்தவிர தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, அவரை ஒரு போதும் கண்ணால் காணாதபோதும், அன்புசெய்யும் ஒரு தலைவன், எமது தலைவன் மட்டுமே.\nநரிகளுக்கும், பச்சோந்திகளுக்கும், அவரை புரிந்துகொள்வது கடினமே.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actress-nandita-swetha-new-photos/63625/", "date_download": "2020-02-22T10:52:04Z", "digest": "sha1:L3RP4VTWR5IJ4J57PRNZ4NLMF765YFJH", "length": 3465, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actress Nandita Swetha New Photos | Indian film actress", "raw_content": "\nலிப் லாக் கிஸ் கொடுப்பதில் பெஸ்ட் இவர் தான் – சந்திரலேகா ஸ்வேதா ஓபன் டாக்.\nஅதீத கவர்ச்சிக்கு தாவிய ரம்யா பாண்டியன்.. இணையத்தை சூடாக்கும் புகைப்படங்கள்.\nNext articleகேமரா முன்னாடி லூசு மாதிரி ஆடு – கலாய்த்த விஜய் ரசிகருக்கு கஸ்தூரி பதிலடி\nதிரிஷா ஆன்டி என்னென்ன பண்ணாங்க தெரியுமா – மான��்வி கியூட் பேச்சு\nதிரிஷா சம்பளத்தில் பாதியை திருப்பிக் கொடுக்கணும் – டி.சிவா ஆவேச பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sakshi-agarwal-interview-about-abirami/59460/", "date_download": "2020-02-22T10:54:17Z", "digest": "sha1:W74LFFHBV4C2E7R6WSBRS76QNNVBDP4E", "length": 7313, "nlines": 134, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sakshi Agarwal Interview About Abirami | Bigg Boss Tamil 3", "raw_content": "\nHome Bigg Boss அபிராமியை வெளியேற்ற அடம்பிடித்த போட்டியாளர்கள் – சாக்க்ஷி அகர்வால் அதிர்ச்சி பேட்டி.\nஅபிராமியை வெளியேற்ற அடம்பிடித்த போட்டியாளர்கள் – சாக்க்ஷி அகர்வால் அதிர்ச்சி பேட்டி.\nஅபிராமியை வெளியேற்றுவதற்காக போட்டியாளர்கள் அடம்பிடித்ததாக கூறியுள்ளார் சாக்க்ஷி அகர்வால்\nSakshi Agarwal Interview About Abirami : சென்ற வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறியது அபிராபி என்பது எந்த விதத்திலும் ஹவுஸ் மேட்டுக்குகளுக்கும், ரகிகர்களுகளும் அதிர்ச்சியை அளிக்கவில்லை.\nஅதற்கு காரணம் கடந்த சில வாரங்களாகவே அபிராமி தொடர்ந்து நாமினேட் செய்யப்படவே அபிராமியின் வெளியேற்றத்தை அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.\nஅபிராமியின் இந்த வெளியேற்றத்தை பற்றி சாக்க்ஷி ஒரு பேட்டியில் கூறியது, அபிராமி வீட்டிற்குள் வந்த முதல் வாரத்திலேயே வீட்டில் இருந்த சேரன், பாத்திமா, சரவணன் மற்றும் வனிதா ஆகியோர் அபிராமி மிகவும் சுயநலத்துடன் இருப்பதாகவும் அவரை உடனே வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினார்கள்.\nமேலும், அபிராமி வந்த ஒரு வாரத்திற்கு அவருக்கு உடல்நிலையும் சரி இல்லாமல் போகவே அனைவரும் அபிராமியை வெளியேற்றியாக வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.\nஉடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பை பற்றி பேட்டியாளர் கேட்கையில் அதனை பற்றி சொல்ல மறுத்துவிட்டார் சாக்க்ஷி.\nமேலும் அபிராமியை பற்றி இப்படி பேசியது அனைத்தும் நல்இரவு 2,3 மணிக்கு நடந்தது, இந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் விஜய் டிவி வெளியிடவில்லை என்பதையும் தெரிவித்தார்.\nPrevious articleRewind : விளக்கமளித்த பிக் பாஸ் மது.. இது பழைய ‘கர்நாடகா’ பிரச்சினை… |\nNext articleபிக் பாஸ் வீட்டிற்குள் நடந்தது என்ன வைரலாகும் நளினி மகளின் பதிவு.\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து இவருக்கும் ஜோடியாகிறார் மாளவிகா மோகனன் – ஒரு ரவுண்டு வந்துட்டாங்களே.\nஇந்தியன் 2 விபத்தில் பலியான கிருஷ்ணாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா அவரின் இவ்வளவு சிறிய மகனும் இருக்கி���ார் – மனதை உலுக்கும் புகைப்படம்\nதல 61-ம் தாறுமாறா தான் இருக்கும், இயக்குனர் யார் தெரியுமா – முதல் முறையாக வெளியான தகவல்.\nஒரு நாளைக்கு 25 லட்சம் சம்பளம் – யோகிபாபுவை வார்னிங் செய்த ராஜன்\nதிரிஷா ஆன்டி என்னென்ன பண்ணாங்க தெரியுமா – மானஸ்வி கியூட் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/riyadh/", "date_download": "2020-02-22T11:40:17Z", "digest": "sha1:ZRCWCPYS3YJWJWYU4WGGF4U6M2ZF4V7H", "length": 12948, "nlines": 266, "source_domain": "tamil.oneindia.com", "title": "Riyadh News in Tamil | ரியாத் செய்திகள் | Latest Riyadh News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசவுதி அரேபியாவில் கடும் பனிப் பொழிவு.. எப்படி சாத்தியம்.. வைரலாகும் வீடியோ\nதிடீரென்று சவுதி சென்ற ஜப்பான் பிரதமர்.. ஈரான் குறித்து அவசர ஆலோசனை.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை\nஇந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சூழலை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்தணும்.. பிரதமர் மோடி\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nசவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீது விமானம் மூலம் தாக்குதல்.. பயங்கர தீவிபத்து.. மக்கள் அச்சம்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nரியாத் தமிழ்ச் சங்கம்… புதிய நிர்வாகிகள் தேர்வு… குவியும் வாழ்த்துகள்\nதீவிரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க வேண்டுமா முதல்முறை தெளிவான நிலைப்பாடு எடுத்த சவுதி\nஅதிநவீன ஏவுகணைகளை தயாரிக்கும் சவுதி வெளியானது அதிரவைக்கும் சாட்டிலைட் புகைப்படங்கள்\nபத்திரிகையாளரை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சவுதி தூதரக அதிகாரிகள்.. வெளியான திடுக் தகவல்\nஉலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலை செய்ய உதவிய ஒரு ஸ்கைப் கால்.. மாஸ்டர் மைண்ட் பிடிபட்டார்\nமாயமான 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையாளர் விவகாரத்தில் திருப்பம்.. கொலை செய்ததை ஒப்புக்கொண்டது சவுதி\nகாணாமல் போன ஒருவரால் வல்லரசு நாடுகளுக்கிடையே போர் பதற்றம்.. பத்திரிக்கையாளர் ஜமால் கொல்லப்பட்டாரா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜாலியன் வாலாபாக்கை நினைவுபடுத்துகிறது.. ரியாத் தமிழ்ச் சங்கம் கண்டனம்\nசவுதி பட்டத்து இளவரசர் புரட்சியில் அடுத்த மைல்கல்... ஏப்ரல் 18 முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி\nவிஷ எறும்பு கட��த்தது... கேரளாவைச் சேர்ந்த பெண் சவுதியில் பலி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ரியாத் செய்தி\nசவுதி அரேபியாவில் கடும் பனிப் பொழிவு.. எப்படி சாத்தியம்.. வைரலாகும் வீடியோ\nதிடீரென்று சவுதி சென்ற ஜப்பான் பிரதமர்.. ஈரான் குறித்து அவசர ஆலோசனை.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-119060100037_1.html", "date_download": "2020-02-22T10:23:19Z", "digest": "sha1:CNCDJHVCWIHZYCLD3TCTMNA2MWIJQYVM", "length": 15415, "nlines": 214, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (02-06-2019)! | Webdunia Tamil", "raw_content": "சனி, 22 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇன்று வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று கவனதடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். சிக்கன நடவடிக்கை கைகொடுக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். மாணவர்களுக்குநிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். மனதெளிவு உண்டாகும். ஏற்ற���மதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவு திருப்தி தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு உதவும். அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று அரசாங்க பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். கடும் முயற்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். மனம் தளர மாட்டீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை.பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. . குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் - நேரலை நிகழ்ச்சி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஜூன் மாத ஜோதிடப் பலன்கள்\nஜூன் மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்\nஜூன் மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/31506-10.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-22T08:59:53Z", "digest": "sha1:WUV3FRSTRZE4VYMHFY2GKRTGJF2JB7YE", "length": 17371, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 10 | ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 10", "raw_content": "சனி, பிப்ரவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 10\nவிடுதலைப் போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (Omandur Ramasamy Reddiar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 1). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\n திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் பிறந்தவர். தமிழகத்தில் குடியேறிய தெலுங்கு ரெட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர். வால்டர் ஸ்கட்டர் பள்ளியில் படித்தார். சட்டம் பயின்றவர். மிக இளம்வயதி லேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.\n இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார். பாகிஸ்தானில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டு வரப்படுகின்றன என்று பட்டேலுக்கு எச்சரிக்கை செய்தார். அதன்பின்னர் அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்திய தேசத்துடன் ஹைதராபாத் இணைக்கப்பட்டது.\n காமராஜர் ஆதரவுடன் 1947-ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவி ஏற்றார். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டவர். விவசாயிகள், மற்றும் ஏழை, எளியவர்களின் முன்னேற்றத் துக்காக சிந்தித்து பல முனைப்புகளை தொடங்கியவர்.\n 1949 ஏப்ரல் வரை முதல்வராக பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலத்தில் சென்னை கோயில் நுழைவு அதிகாரச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இதன்படி, தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் செல்வதற்கான முழு உரிமை பெற்றனர். ஜமீன், இனாம்தார் முறைகளையும் இவர் ஒழித்தார்.\n��� ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தை இயற்றினார். கோயில்களில் வழக்கத்தில் இருந்த தேவதாசி முறையை ஒழிக்கவும் சட்டம் கொண்டுவந்தார்.\n முதல்வராக இருந்தபோது ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதே சிகிச்சைதான் எனக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட சலுகைகளோ கவனிப்போ கூடாது என்றும் வெளிநாட்டில் இருந்து மருத்துவர் மற்றும் மருந்துகளை வரவழைக்கக் கூடாது என்றும் நிபந்தனைகளை விதித்த எளிய அரசியல்வாதி.\n முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு இவரது மனம் ஆன்மிகத்திலும், சமூக சேவையிலும் நாட்டம் கொண்டது. வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு, சமரச சுத்த சன்மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.\n வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க நிலையத்தையும் நிறுவினார். வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், ராமலிங்கத் தொண்டர் இல்லம் என பல தொண்டு அமைப்புகளை நிறுவினார்.\n எதையும் வெளிப்படையாகப் பேசும் துணிச்சல்காரர். சிறந்த எழுத்தாளர், ராஜதந்திரி, சமூக சேவகர். நேர்மையும், துணிச்சலும் மிக்க, கறைபடாத அரசியல்வாதியாகப் போற்றப்படும் இவர், 1970-ம் ஆண்டில் தனது 75 -வது வயதில் காலமானார்.\n இவரது நினைவாக சொந்த ஊரில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இவரது தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளது.\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்சென்னை மாகாணம்முதல் முதல்வர்\n'மாஃபியா அத்தியாயம் - 1' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஇயற்கை உபாதைக்கு ஒதுங்கிய தலித் இளைஞரை அடித்தே...\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\n'பாசிஸம், நாசிஸத்தோடு தேசியவாதத்தை சிலர் ஒப்பிடுகிறார்கள்': மோகன்...\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்...\nநடிகர் விஜய் மீது கே.எஸ்.அழகிரிக்கு ஏன் இந்த...\nஉத்தமபாளையத்தில் பாரம்பரியத்தை இழந்து நிற்கும் சமணர்மலை: அரிய வகை புடைப்புச் சிற்பங்கள் தொடர்ந்து சேதம்\nவிசாரணை ஆணையத்தின் முன் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு\nகரோனா வைரஸ் பாதிப்பு; இந்தியர்களை அழைத்து வரும் விமானத்துக்கு அனுமதி மறுப்பா\nதிருச்செந்தூரின் புதிய அடையாளம் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு\nமகா சிவராத்திரியை முன்னிட்டு ஒடிசா கலைஞர் உருவாக்கிய மினியேச்சர் சிவலிங்கம்\nமொழி அழிந்தால் பண்பாடு அழியும்: பிப்.21- உலகத் தாய்மொழி நாள்\n’சிவானந்த குருகுலம்’ எனும் சரணாலயம்; ‘மரணமில்லாப் பெருவாழ்வு’ ராஜாராம்\nஇடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்\nஹசாரி பிரசாத் த்விவேதி 10\n17-ம் நூற்றாண்டை சேர்ந்த அரிய நூல்கள் கண்டுபிடிப்பு: மின் எண்மம் செய்து வெளியிட...\nமெலினா ட்ரம்ப் பங்கேற்கும் டெல்லி பள்ளி நிகழ்ச்சி: கேஜ்ரிவால், சிசோடியா நீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/20144156/1262482/Minister-vijayabaskar-says-Tamil-Nadu-government-is.vpf", "date_download": "2020-02-22T10:28:46Z", "digest": "sha1:BEIQ2OVDAGK7GVNFCVC6P5AJLD6W7Y2J", "length": 15853, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீட் தேர்வு ஆள் மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல- அமைச்சர் விஜயபாஸ்கர் || Minister vijayabaskar says Tamil Nadu government is not responsible for NEET Exam Cheating", "raw_content": "\nசென்னை 22-02-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீட் தேர்வு ஆள் மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல- அமைச்சர் விஜயபாஸ்கர்\nபதிவு: செப்டம்பர் 20, 2019 14:41 IST\nநீட் தேர்வு ஆள் மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு ஆள் மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மூலம் மாணவர் ஒருவர் தேர்வு எழுதி தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் உதித் சூர்யா தலைமறைவாகி விட்டதால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து உயர் அதிகாரிகள் அனைத்து மருத்துவ மாணவர்கள் சேர்க்கை பட்டியலை சரி பார்த்து வருகிறார்கள்.\nஇது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் ஆள் மாறாட்டம் நடந்து இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. மருத்துவ ���ுறை அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை தான் பதில் அளிக்க வேண்டும். நீட் தேர்வை தமிழக அரசு நடத்தவில்லை. மத்திய அரசு தான் நடத்தியது. எனவே இதற்கு தமிழக அரசு காரணம் அல்ல. இருந்தாலும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்\nசிவந்தி ஆதித்தனாரின் சாதனைகளை பிரதிபலிக்கும் நூலகம்\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேடு: ஜெயக்குமார்-ஓம்காந்தனை 2-வது முறையாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nமதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பில் சேர்க்க மறுத்த பள்ளி - கேரளாவில் சர்ச்சை\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு - மாணவரின் தந்தைக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் - வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன்\nஎனது மகனுக்கு பதிலாக வேறொருவர் நீட் தேர்வு எழுதினார் - மாணவர் ரிஷிகாந்தின் தந்தை வாக்குமூலம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் - சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வ���டு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nவெலிங்டன் டெஸ்டில் இந்த இருவரும் விளையாடுவார்கள்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thamizharasu.com/blog-list/", "date_download": "2020-02-22T08:52:08Z", "digest": "sha1:X5GT4MWARJETBH6DP5WURONEAEQOI7MA", "length": 3637, "nlines": 58, "source_domain": "www.thamizharasu.com", "title": "Blog | Thamizharasu Gopalsamy", "raw_content": "\nஇன்றைய உண்மை நிலைஉலகில் பெரும்பாலானோர் அவர்கள் கல்வியை முடித்தபிறகு வாழ்க்கையில் மிகச்சிறந்த வெற்றியை அடைய வேண்டும் பொருளாதார ரீதியாக மிகச்சிறந்த உயரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கனவுகளோடு\nSelf-employment vs entrepreneurship நாம் தொழில் முனைவோராக (Entrepreneur) இருக்கின்றோமா அல்லது சுய தொழில் செய்கின்றோமா (Self-employment) என்று நம்மை பற்றி நாம் சுய பரிசோதனை செய்து\nதமிழகத்தில் தொழில்முனைவு – எப்படி நடக்கிறது\nதமிழகத்தில் தொழில்முனைவு – எப்படி நடக்கிறது தொழில்முனைவில் கால் பதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் சரி, அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் சரி உடனடியாக பெட்டி\nதொழில் முனைவு – தொடும் தூரத்தில்…\nதொழில் முனைவு – தொடும் தூரத்தில்… இந்த உலகம் தோன்றிய காலம் தொட்டு மனிதன் தனக்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள மிகுந்த பிரயத்தனத்துடன் பல முயற்சிகளில் ஈடுபட்டுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/book-review-of-one-step-forward-lenin/", "date_download": "2020-02-22T10:10:24Z", "digest": "sha1:IODOKCQPUKACAIUWJJUZ6WE2DUJMD5IU", "length": 55532, "nlines": 149, "source_domain": "marxist.tncpim.org", "title": "புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம் ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nபுரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம் …\n“அது கடினமானதல்ல, சட்டென புரிந்து கொள்ளக்கூடிய எளிமை உள்ளது அது. நீ சுரண்டல்வாதியல்லன். எனவே உன்னால் அதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அது உன் நன்மைக்கு வழி. எனவே அதைப் பற்றி நீ தெரிந்து ���ொள்.\nஅதனை மடமை என்போர் மடையர்கள். அது மோசம் என்போர் மோசடிக்காரர். மோசடிகளுக்கு எதிரானது அது. சுரண்டல்வாதிகள் அதனை ‘கிரிமினல்’ ஆனது என்பர். ஆனால் உண்மை விஷயம் நமக்குத் தெரியும். கிரிமினல் ஆன அனைத்திற்கும் அது முடிவு கட்டும். அது கிறுக்குத்தனமானது அல்ல. கிறுக்குத்தனங்கள் அனைத்தையும் முடிவுகட்டுவது அது.\nஅது குழப்பமல்ல; ஒழுங்கு. எளிமையான விஷயம்தான். எனினும் செய்யக் கடினமானது”\n“கம்யூனிசத்திற்கு வாழ்த்து’ என்ற தலைப்பில் ஜெர்மன் நாடக ஆசிரியர் பெர்டோல்ட் ப்ரெக்ட் எழுதிய புகழ்பெற்ற வரிகள் இவை. இதிலுள்ள “அது குழப்பமல்ல; ஒழுங்கு’ என்ற வார்த்தைக்கான பொருள் என்ன அந்த ‘ஒழுங்கு’ கம்யூனிச இயக்கத்திற்குள் உருப்பெற்றது எப்படி அந்த ‘ஒழுங்கு’ கம்யூனிச இயக்கத்திற்குள் உருப்பெற்றது எப்படி அப்படியான ‘ஒழுங்குக்குள்’ கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் உட்பட்டு இருக்க வேண்டியதன் தேவை என்ன\nகம்யூனிசத்தை, மார்க்சியத்தை, பெயரளவில் அல்லது கொள்கைரீதியாக ஏற்றுக் கொள்பவர்கள் கூட, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வளராததற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்குகளை விமர்சனமாக சுட்டி காட்டுகின்றனர். தொடர்ந்து விவாதத்தின் மையப்புள்ளியாய் முன்வைத்து வருகின்றனர்.\nஇந்தியாவில் எத்தனையோ இடர்ப்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொண்டாலும் அதையெல்லாம் முறியடித்து சமாளித்து இன்று இந்தியாவில் உயிர்த்துடிப்புள்ள இயக்கமாக செயலாற்றுவதற்கு கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்கு மிக முக்கியமானது என உறுதியாக கருதுகிறது. இதன் காரணமாகவே எப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்குமுறைகள் விமர்சனத்துக்குள்ளாக்கப் படுகிறதோ அப்போதெல்லாம் கட்சி அவ்விவாதங்களுக்கு பதிலளித்தே செயலாற்றி வருகிறது.\nகட்சியின் அமைப்புச் சட்ட விதிகளை ஏற்று செயலாற்றும் உறுப்பினர்களை மட்டுமே கட்சியில் வைத்திருக்கமுடியும் என உறுதியாக தீர்மானித்து அதை செயல்படுத்த முயன்று வருகிறது கட்சி.\nஇதை கருத்தியல் நோக்கில் புரிந்து கொள்ள மார்க்சிய ஆசான் லெனினிடமே செல்ல வேண்டும்.\nகம்யூனிச இயக்கத்திற்குள் ஸ்தாபன ஒழுங்கை கொண்டுவந்தவரிடம் கற்றுத் தெளிய, வாசிக்க வேண்டிய புத்தகம் “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்”.\nச��மார் 116 ஆண்டுகளுக்கு முன்பு 1903ல் எழுதப்பட்ட புத்தகம். அதை இன்றைக்கு கம்யூனிஸ்ட் ஊழியர்கள் ஏன் வாசிக்க வேண்டும் அதுவும் ரஷ்யாவில் அன்றிருந்த சூழலுக்கு லெனினால் எழுதப்பட்டதை இந்தியாவில் புரட்சிகர இயக்கத்திற்காக அர்ப்பணித்துள்ள ஊழியர் இப்போது ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் அதுவும் ரஷ்யாவில் அன்றிருந்த சூழலுக்கு லெனினால் எழுதப்பட்டதை இந்தியாவில் புரட்சிகர இயக்கத்திற்காக அர்ப்பணித்துள்ள ஊழியர் இப்போது ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் இக்கேள்விக்கு விடைதேட இக்கட்டுரை முயல்கிறது.\n1906 ஆண்டு லெனின் “பத்து ஆண்டுகள்” என்று ஒரு தொகுப்பு நூலை வெளியிடுகிறார். அதில் 1895 முதல்1905 வரை எழுதிய முக்கிய நூல்களை மட்டும் தொகுத்து, அதற்கு ஒரு முன்னுரையும் எழுதி உள்ளார். அதில் ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’ நூலினைப் பற்றி குறிப்பிடும் போது அதை எழுதியதற்கான காரணங்களை சுட்டிக் காண்பித்து 18 அத்தியாயம் கொண்ட நூலின் உள்ளடக்கத்திலிருந்து ஏழு அத்தியாயங்களை நீக்கி அதன் சாராம்சத்தை மற்ற அத்தியாயங்களோடு இணைத்து மேம்படுத்தியதை குறிப்பிட்டுள்ளார்.\nநூலினை எழுதுவதற்கு தூண்டிய நிகழ்வு போக்குகள்:\nரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் உருவாகி வளர்ந்த கருத்து மோதல்கள் முட்டி மோதி இரு குழுவாக பிரிந்து செயலாற்ற வேண்டிய நிலை 1903ல் இரண்டாவது கட்சி காங்கிரஸில் நடந்தேறியது. இம்மாநாட்டில் பெரும்பான்மையான பிரதிநிதிகள் லெனின் முன்மொழிந்த வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் போல்ஷ்விக் என அழைக்கப்பட்டனர். போல்ஷ்விக் என்றால் ரஷ்ய மொழியில் பெரும்பான்மை என்று அர்த்தம் . லெனினது நிலைபாடுகளுக்கு மாறான கருத்துக்களை பிளக்கனோவ், மார்த்தவ் போன்றோர்முன்மொழிந்தனர். அவர்களை பின்பற்றியவர்கள் மென்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர்.\nகட்சி காங்கிரஸ் நிறைவேற்றிய முடிவுகளின் அடிப்படையில் செயல்படாமல், அதற்கு நேர்மாறாக மென்ஷ்விக்குகள் செயல்பட ஆரம்பித்தனர்.குறிப்பாக, கட்சியின் பத்திரிக்கையான இஸ்க்ரா (தீப்பொறி) வுக்கு கட்சி காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் குழுவுடன், தேர்ந்தெடுக்கப்படாத பழைய உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென பிளக்கனோவ் வற்புறுத்தினார். இதை லெனின் ஒப்புக்கொள்ளவில்லை. கட்சியின் மத்த���ய குழுவில் வலுவாக காலூன்றி நின்று கொண்டே சந்தர்ப்பவாதிகளின் மண்டையில் ஓங்கி அடிக்க வேண்டும் என கருதினார். எனவே இஸ்க்ரா பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் இருந்து லெனின் ராஜினாமா செய்தார். பிளக்கனோவ் கட்சி காங்கிரஸின் விருப்பத்தை காலில் போட்டு மிதித்து தன்னிச்சையாக ஆசிரியர் குழுவை உருவாக்கினார். அன்று முதல் மென்ஷ்விக்குகளின் சொந்த பத்திரிக்கையாக இஸ்க்ரா மாற்றப்பட்டது. கட்சி காங்கிரஸின் முடிவுகளுக்கு மாறாக தங்களுக்கு விருப்பமான சந்தர்ப்பவாத கருத்துகளை அப்பத்திரிக்கையில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். “செய்யக்கூடாது என்ன”என்ற தலைப்பில் பிளக்கனோவ் கட்டுரை எழுதினார். இக்கட்டுரையானது லெனின் எழுதிய இன்றளவும் உலக கம்யூனிஸ்ட் இயக்க ஊழியர்களின் கையேடாக விளங்கும் “என்ன செய்ய வேண்டும்”என்ற தலைப்பில் பிளக்கனோவ் கட்டுரை எழுதினார். இக்கட்டுரையானது லெனின் எழுதிய இன்றளவும் உலக கம்யூனிஸ்ட் இயக்க ஊழியர்களின் கையேடாக விளங்கும் “என்ன செய்ய வேண்டும்” நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது. தொடர்ந்து கட்சி காங்கிரசின் முடிவுகளுக்கு எதிராக மென்ஷ்விக்குகள் எழுத ஆரம்பித்தனர். ‘கட்சி ஸ்தாபனத்தை ஒழுங்கற்ற முறையிலான ஒரு பொருளாக’ மார்த்தவ் கருதினர்.\nஇத்தகைய போக்குகளுக்கு எதிராக கட்சி காங்கிரஸ் முடிவுகளை கட்சி அணிகளுக்கு தெளிவுபடுத்த விரும்பினார் லெனின். ஆனால் கட்சிப் பத்திரிகையோ மென்ஷ்விக்குகள் வசம் இருந்தது. எனவே தனது கருத்துக்களை ஒரு நூலாக எழுத தொடங்கினார். அதுதான் ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’ . இந்நூலில் கட்சிக் காங்கிரசில் நடைபெற்ற நிகழ்வுகளை துல்லியமான ஆய்வுக்கு உட்படுத்தினார் . இத்தகு பணிக்கு லெனின் ஆதாரமாக எடுத்துக் கொண்டது மாநாட்டு தீர்மானங்கள், பிரதிநிதிகள் பேச்சு, விவாதத்தின் போக்கில் பல்வேறு குழுக்கள் தெரிவித்த கருத்தோட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாநாட்டு மினிட்ஸ் புத்தகங்கள்.\nமாநாடுகளில் மினிட்ஸ் குழுவை தேர்ந்தெடுப்பதன் தேவையை, அதில் செயல்படுபவர்களின் பணிகளின் முக்கியத்துவத்தை, லெனினது வார்த்தைகளை வாசிக்கையில் உணரமுடியும்.\n” கட்சிக் காங்கிரசின் கூட்ட நடவடிக்கை குறிப்புகள் நமது கட்சியின் உண்மையான நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக விளங்குகி��்றன. இந்த வகையில் அவசியமானதாயும், துல்லியம், பூரணத்துவம், சர்வாம்சத்தன்மை, அதிகாரபூர்வ தன்மை ஆகியவற்றில் ஈடு இணையற்றது.\nஇயக்கத்தில் பங்கு கொண்டவர்கள் தாங்களாகவே தீட்டிய கருத்துகள், உணர்வுகள், திட்டங்கள் ஆகியவற்றின் படம் இது.அரசியல் சாயங்களின் ஒரு சித்திரம். அவற்றின் பரஸ்பர உறவுகள், போராட்டங்கள் ஆகியவற்றை காட்டும் ஒரு கருவி” என்கிறார் லெனின்.\n“உட்கட்சி விவாதங்களில் விவேகமான பங்களிப்பை செலுத்த விரும்பும் ஒவ்வொரு தோழரும், கட்சி உறுப்பினரும், நமது கட்சி காங்கிரஸ் பற்றி கவனமாக படிக்க வேண்டியது அவசியம்” எனச் சொல்லும் லெனின், “கவனத்துடனும் சுயமுயற்சியால் படித்து அறிவதன் மூலம் மட்டுமே, சொற்பொழிவுகளின் சுருக்கங்கள், விவாதங்களின் சுவையற்ற பகுதிகள் சிறு ( சிறியவையாக தோன்றும்) பிரச்சினைகள் மீது சில்லறை மோதல்கள் ஆகியவற்றை கொண்டு முழுமையானதொரு வடிவத்தை இணைத்து காணமுடியும்.”\nஇப்படியாய் எழுதப்பட்ட இந்நூலை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் செல்லாமல் தடுப்பதற்கு சிறு குழுவினர் முயற்சி செய்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்று இப்புத்தகத்தை மத்திய குழு தடை செய்ய வேண்டும் என்று பிளக்கனோவ் வாதிட்டார். இத்தகைய தடைகளை தகர்த்து தான் லெனினது நூல் கட்சி உறுப்பினர்களிடம் சென்றடைந்தது.\nகட்சி காங்கிரஸை எப்படி புரிந்து கொள்வது\nகட்சி அமைப்பு குறித்து தத்துவார்த்த ரீதியில் விரிவாக மார்க்சிய நோக்கில் எழுதப்பட்ட முதல் நூல் இது. குறிப்பாக கட்சி அமைப்பு முறை, கட்சி உறுப்பினர் என்பவர் யார் அவரது செயல்பாடுகள், பங்களிப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் அவரது செயல்பாடுகள், பங்களிப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது போன்ற வரையறைகளை இந்நூல் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வழங்கியுள்ளது.\nவிவாதத்திற்கு உள்ளான இரண்டாவது கட்சிக் காங்கிரசின் பிரதான பணிகளை சுட்டிக் காண்பிக்கும் லெனின் கட்சி காங்கிரஸ்-ஐ எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என வழிகாட்டுகிறார்.\nநூலின் ஓட்டத்தில் அவர் சுட்டிக் காட்டியுள்ள கருத்துக்கள் இன்றைக்கும் பொருத்தப்பாடு உடையவை.\n“கட்சிக் காங்கிரசின் எல்லா முடிவுகளும், அது நடத்தி முடிக்கும் எல்லாத் தேர்தல்களும், கட்சியின் முடிவுகளாகும். அவை கட்சி அமைப்புகள் அனைத்தையும் கட்டுப்��டுத்துவதாகும். எக்காரணம் கொண்டும் அவற்றை ஏற்றுக் கொள்ள எவரும் மறுக்க கூடாது. கட்சி காங்கிரசால் மட்டுமே அவை நீக்கப்படவோ அல்லது திருத்தப்படவோ முடியும்.\nமேலும் கட்சி காங்கிரஸ் முடிவுகளையும், தேர்தல்களையும் ஏற்றுக்கொள்ள மறுப்பதை கட்சிக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகக் கருத வேண்டும்” எனக் கூறியிருக்கிறார். அம் மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு கருத்தோட்டம் உடைய குழுக்களின் நிலைப்பாடுகளை லெனின் ஒவ்வொன்றாய் நம்முன் வைக்கிறார். அவ்வாறு சொல்லும் பொழுது “ஓரிடத்தில் முக்கியமல்லாத சிறு பிரச்சினைகள் மீது நடந்த எண்ணற்ற வாக்களிப்புகளை நாம் விட்டுவிடுவோம். நம்முடைய காங்கிரஸின் பெரும்பகுதி நேரத்தை இதுதான் எடுத்துக் கொண்டது” என்கிறார். இது அன்று மட்டுமல்ல; இன்றும் தொடர்கிறது என்பதை நமது அனுபவம் சுட்டிக்காட்டுகிறது. அது மட்டுமல்ல; மாநாட்டு நிகழ்வுகளை பிரதிநிதிகளின் செயல்பாடுகளை லெனின் கூர்மையான விவாதங்களுக்கு மட்டும் உட்படுத்தவில்லை. நையாண்டிக்கும் நமட்டு சிரிப்புக்கும் வாசகரை உள்ளாக்கும் வகையில் தனது எழுத்தை கையாண்டுள்ளார்.\nலெனின் தனது நூலில் இரண்டு முக்கிய பிரச்சனைகளை மைய தளமாக கொண்டு விவாதத்தை முன்னெடுத்துச் செல்கிறார். ஒன்று அரசியல் முக்கியத்துவம் பற்றியது. அதாவது கட்சிக் காங்கிரசில் உருவெடுத்த பெரும்பான்மை – சிறுபான்மை பிளவுக்கான அம்சங்கள். இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள கட்சிக் காங்கிரசில் நடைபெற்ற கருத்தியல் போராட்டத்தை தளமாக கொள்கிறார்.\nஇரண்டாவது, கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு இஸ்க்ரா பத்திரிகை ஆசிரியர் குழுவில் இருந்து அவர் விடுபட்ட பிறகு வந்திருந்த கட்டுரைகளை, எழுத்துக்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார்.\nகட்சிக் காங்கிரசில் பங்கேற்ற பல்வேறு கருத்தோட்டம் உடைய குழுவினரை எதிர் கொள்வதன் வழியாக “அகநிலை பார்வையற்று” செயலாற்ற நமக்கு கற்றுக் கொடுக்கிறார் லெனின். அதுமட்டுமல்ல; மாற்றுக் கருத்துக்களை எப்படி ஜனநாயகரீதியில் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் பக்குவமாக சுட்டி காண்பிக்கிறார். அதேவேளையில் வார்த்தை ஜாலங்களில் வித்தை காண்பிப்பவர்களை, உதட்டளவில் புரட்சிகரமாக பேசி செயலளவில் ஜம்பமாக செயல்பட்டோரை, கிழி கிழி என்று கிழித்து தொங்க விடுகிறார்.\nஉதாரணத்திற்கு இந்நூலில் பிளக்கனோவ், மார்த்தவ் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். பிளக்கனோவ் லெனினுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். மார்த்தவ் சமகாலத்தவர்.ஆனால் அவர்களது பங்களிப்புகளை மிக உயர்வாக மதிப்பிடுவது மட்டுமல்ல; அதை கட்சி அணிகளுக்கும் கடத்துகிறார். இவர்களை வர்க்க பகைவர்கள் போல் புரிந்து கொள்ளாமல் அவர்களின் கருத்தியல் குறைபாடுகளைத் தான் முதன்மையாக கொள்ளவேண்டும் என்பதற்காகவே எத்தனை அடிக்குறிப்புகள். இதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜனநாயக செயல்பாட்டுக்கு உதாரணம் என்பதை பெருமை பொங்க வாசிப்பின் வழி உணரமுடிகிறது.\nகுழுவாத போக்குக்கு “தான் எதிரி என தம்மை தாமே அழைத்துக் கொள்கிறார்” மார்த்தவ். இருப்பினும் கட்சி காங்கிரசுக்கு பிறகு அவற்றின் ஆதரவாளர் ஆனார் என கிண்டல் அடிக்கும் லெனின் அதை ஆதாரத்துடன் எடுத்து சொல்கிறார்.\nகட்சி காங்கிரசுக்கு பிறகு ஸ்தாபன கோட்பாடுகளை எதிர்த்து, லெனினை தாக்கி எழுதப்பட்ட கட்டுரை இஸ்க்ரா பத்திரிகையில் பிரசுரிக்கப் படுகிறது. இக்கட்டுரையின் சில அம்சங்களில் மாறுபடுவதாக சொல்லி மொத்தத்தில் அக்கட்டுரையை ஏற்றுக்கொண்டு, அதன் ஆய்வுரைகளை ஒப்புக்கொள்கிறது ஆசிரியர் குழு. இதை விரிவாக எடுத்துச் சொல்லும் லெனின், “கட்சிக் காங்கிரசின் போது தாங்கள் சொன்னதற்கு நேர் விரோதமாக காங்கிரஸுக்கு பிறகு பேசும் ஆசிரியர் குழுவை கொண்ட ஒரு கட்சிப் பத்திரிகையை எவராவது என்றாவது கண்டதுண்டா” என கேள்வி எழுப்புகிறார்.\n1, மார்க்சிஸ்ட் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி\n2, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புரீதியாக உருவாக்கப்பட்ட படைப் பகுதி\n3, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புகளுக்கெல்லாம் தலைசிறந்த உயர்ந்த அமைப்புகளாகும்.\n4, பல லட்சக்கணக்கான தொழிலாளிவர்க்க மக்களுடன் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இணைப்பின் உருவமே கட்சி.\n5, ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு கட்சி இருக்க வேண்டும்.\n6, தத்துவ ரீதியான ஒற்றுமை மட்டுமல்ல; எதார்த்தத்தில் தெரியும்படியான ஸ்தாபன ஒற்றுமையோடு கட்சி இருக்க வேண்டும்.\nஇந்த கருதுகோள்களை விளக்கி, ஏன் இதனடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வ���ண்டும் என்பதை, தனது காலத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் வழி லெனின் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஸ்தாபனம் குறித்த அடிப்படைகளை எடுத்துரைத்துள்ளார்.\nவர்க்கத்தின் ஒரு பகுதி என்றால் என்ன\nவேலைநிறுத்தம், போராட்டங்களில் பங்கேற்பவர்களை கட்சி உறுப்பினராக கருத வேண்டும் என்ற வாதம் கட்சிக் காங்கிரசில் முன்வைக்கப்பட்டது. அதற்கு லெனின் “கட்சியையும் வர்க்கத்தையும் ஒன்றாக போட்டு யார் குழப்புகிறார்களோ அவர்கள் கட்சியின் உணர்வை ‘ஒவ்வொரு வேலைநிறுத்தக்காரனுடைய’ உணர்வின் அளவுக்கு குறைத்து தாழ்த்துகிறார்கள்” என கடுமையாக விமர்சிக்கிறார்.\nமார்க்சிஸ்ட் கட்சி ஆனது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி ஒரு பிரிவு. ஆனால் தொழிலாளி வர்க்கம் பல்வேறு பகுதிகளை கொண்டுள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் இத்தகைய பகுதிகளை கட்சியாக கருதக்கூடாது. காரணம் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான வர்க்க உணர்வு கொண்ட பகுதிதான் மார்க்சிஸ்ட் படைப்பகுதி. ஏனெனில் சமூக வாழ்க்கை, சமூகத்தின் வளர்ச்சி விதிமுறைகள் குறித்தும், வர்க்கப் போராட்டத்தின் வழிமுறைகள் பற்றிய அறிவையும் ஆயுதமாக கொண்டுள்ளது இப்படை. மேலும் இந்த காரணத்தினால்தான் அதனால் தொழிலாளி வர்க்கத்தை தலைமை தாங்கி நடத்தி செல்ல முடிகிறது. வழிகாட்டி செயல்பட முடிகிறது.ஆகவே பகுதியை முழுமையாக போட்டு குழப்பக்கூடாது என சுட்டிக் காட்டுகிறார் லெனின்.\nமுதலாளித்துவ சமூகத்தின் கீழ் இருக்கும் போது\nவர்க்கத்தின் முன்னணிப் படையாக உள்ள கட்சியினரின் உணர்வின் அளவிற்கு, செயல்களின் அளவிற்கு தொழிலாளி வர்க்கம் முழுவதும் எழும்பி உயரும் என்று எந்த சமயத்திலாவது நினைத்தால் அது கண்மூடித்தனமான வெறும் திருப்தியாகவே இருக்கும். வர்க்க உணர்வு ஊட்டப்பட்ட பகுதியினருக்கும் வெகுமக்களுக்கும் உள்ள உணர்வு மட்ட வித்தியாசத்தை பார்க்க தவறுவதை, குறைத்து மதிப்பிடுவதை “நம் முன் நிற்கும் வேலைகளின் பிரம்மாண்ட அளவை பார்க்காமல், கண்களை மூடிக் கொள்வதற்கு ஒப்பாகும். மேலும், இந்த வேலைகளை மிகவும் சுருக்கிக் குறுக்குவதே என்றே அர்த்தம்” என எடுத்துரைக்கிறார்.\nஅமைப்புரீதியாக ஒன்று திரட்டுவதின் தேவை\n“கட்சி உறுப்பினர் என்ற பட்டம் எந்த அளவுக்குப் பரந்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு நல்லது” என மார்த்தவ் தனது கருத்தை வலுவாக முன்வைக்கிறார். அதற்கு லெனின் ” வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் எவ்வளவு தூரம் அமைப்புரீதியாக ஒன்று திரட்டி உருவாக்க முடியுமோ, அவ்வளவு தூரம் கட்சியை உருவாக்க வேண்டும். ஒரு குறைந்தபட்ச அமைப்புக் கோட்பாடுகளுக்கு எத்தகைய நபர்கள் தங்களை உட்படுத்தி கொள்வார்களோ, அத்தகைய நபர்களை கட்சிக்குள் உறுப்பினர்களாக அனுமதிக்க வேண்டும்” என்கிறார். மேலும் “கட்சியின் கட்டுப்பாட்டை பார்த்து முகம் சுளித்து பின்வாங்குபவர்கள், கட்சியின் அமைப்பில் சேர்வதற்கு பயப்படுபவர்கள் கட்சிக்கு உறுப்பினர்களாக தேவைப்படவில்லை. கட்டுப்பாட்டையோ, அமைப்பையோ பார்த்துத் தொழிலாளர்கள் பின்வாங்குவதில்லை. கட்சியில் உறுப்பினராக சேருவது என்று தீர்மானித்து விட்டால் அவர்கள் மனப்பூர்வமாக அமைப்பில் சேருகிறார்கள். தன்னந்தனியான போக்குடைய படைப்பாளிகள்தான் கட்டுப்பாட்டையும் அமைப்பையும் கண்டு பயப்படுகிறார்கள்” என்கிறார்.\nகட்சி, அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட சாதாரண பகுதி மட்டுமல்ல. தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு வடிவங்களிலெல்லாம் தலை சிறந்த, உயர்ந்த அமைப்பு வடிவம் ஆகும். “அதிகாரத்திற்காக பாட்டாளிவர்க்கம் நடத்துகிற போராட்டத்தில் அமைப்பைத் தவிர வேறு ஆயுதம் எதுவும் இல்லை” என்பதே லெனினியத்தின் அடிப்படை.\nகட்டுப்பாடுகளை ஸ்தாபன ஒழுங்கை கட்சி முன்னிறுத்துவதன் அடிப்படைகள்\n“தன்னுடைய கூட்டுக்குள்ளேயே எந்த கட்சி அடைபட்டு கிடைக்கிறதோ, பொதுமக்களிடமிருந்து எந்த கட்சி தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறதோ, தன்னுடைய வர்க்கத்துடன் எந்த கட்சி தொடர்பு அற்று இருக்கிறது அல்லது அந்த தொடர்பை தளர்த்திக் கொள்கிறதோ, அந்த கட்சி மக்களுடைய நம்பிக்கையை ஆதரவை இழப்பது திண்ணம். இதன் பயனாக அது அழிந்தும் போகும். பூரணமாக வாழ்வதற்காகவும், வளர்ச்சி அடைவதற்காகவும் மக்களுடன் வைத்திருக்கும் தன்னுடைய தொடர்புகளை கட்சி பன்மடங்கு அதிகமாக்க வேண்டும். தன்னுடைய வர்க்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை பெருமுயற்சி செய்து பெற வேண்டும்” இவ்வாறு லெனின் சொல்வதை கருத்தளவில் ஏற்றுக் கொள்பவர்கள் கூட அதை அடைய கட்சியின் ஒழுங்கு, கட்டுப்பாடு குறித்து சொல்லும்போது கண்டுகொள்ளாமல் செ���்றுவிடுகின்றனர். அந்த ஒழுங்கை ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கொண்டு வருவதற்கு லெனின் நடத்திய கருத்தியல் போராட்டத்தை கூர்ந்து வாசிப்பது இன்றைய தேவைக்கு மிக முக்கியமானது.\nகட்சி ஸ்தாபனத்தை ‘கொடூரமானதாக கருதுவதை, முழுமைக்கு பகுதி கட்டுப்படுவதை, பெரும்பான்மைக்கு சிறுபான்மை உட்படுத்தப்படுவதை, ‘பண்ணை அடிமைத்தனமாக’ கூக்குரலிட்டு கத்தி பேசுவதை லெனின் தனது வாதங்களின் வழி நையப் புடைக்கிறார்.\n“கட்சியை கட்டுவதில் தொடர்ந்து ஈடுபடும்போது தொழிலாளி வர்க்க ஊழியரின் மனோபாவத்திற்கும் தன்னுடைய அராஜகப் பேச்சுகளை ஜம்பமாகப் பேசுகிற முதலாளித்துவப் படிப்பாளியின் சிந்தனை போக்கிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை வர்க்க உணர்வு ஊட்டப்பட்ட தொழிலாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சாதாரண உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், ‘தலைமையில் உட்கார்ந்து இருப்பவர்களும்’ தங்களது கடமையை நிறைவேற்றி பூர்த்தி செய்ய வேண்டும் என்று வற்புறுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு வழிகாட்டி புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுக்க பாடுபட்ட லெனின் தன்னை ஓரிடத்தில் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தி பேசும் வார்த்தைகள் நெகிழ்ச்சி அளிக்கிறது.\n“நான் அடிக்கடி திகில் தரும் எரிச்சலான நிலையில் சீற்றம் கொண்டவனாக நடந்திருக்கிறேன்; செயல்பட்டிருக்கிறேன் என்பதை உணருகிறேன். என்னுடைய அந்தப் பிழையை நான் எவரிடத்திலும் ஒத்துக் கொள்ள விருப்பமுள்ளவனாகவே இருக்கிறேன். அது ஒரு குற்றம் என்று கருதப்படுமேயானால், அது சூழல், எதிர்செயல்கள், போராட்டம் ஆகியவற்றின் இயற்கையான விளைவே.\nஅவ்விளைவுகளை ஆராய்ந்து பார்த்தோமேயானால், கட்சிக்கு ஊறு விளைவிப்பதாக எதுவுமில்லை. சிறுபான்மையை புண்படுத்தும் அல்லது இழிவுபடுத்தும் என்று சொல்லக்கூடியது எதுவுமில்லை.” என்கிறார்.\n முதலாளித்துவ சமூக அமைப்பில் அவர்களது உணர்வோட்டம் எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை விரிவாக ஆய்வுக்கு இந்நூலில் உட்படுத்தி உள்ளார். ஓர் அறிவுஜீவி எப்படி இருக்க வேண்டும் என்ற உதாரணத்தையும் எடுத்துரைத்துள்ளார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த தலைவர் லீஃப்னெக்ட்-ஐத் தான் லெனின் சுட்டிக்காட்டுகிறார்.\n“அவர் சிறப்பான எழுத்தாளராக இருந்தும், ஓர் அறிவுஜீவியின் தனிப்பட்ட மனப்பான்மையை முற்றிலும் இழந்து விட்டு, தொழிலாளர்களுடைய அணியில் மகிழ்ச்சியுடன் நடைபோட்டார். அவருக்கு என ஒதுக்கித் தரப்பட்ட எந்த பதவியிலும் பணிபுரிந்தார். மாபெரும் லட்சியத்திற்காக தன்னை முழு மனதோடு ஆட்படுத்திக்கொண்டார்” என புகழாரம் சூட்டுகிறார் லெனின்.\nதமிழகத்தில் உறுதியான, புரட்சிகர குணாம்சமிக்க கட்சியை கட்டுவதில் உள்ள பலவீனமான அம்சங்களை மத்திய குழு சுட்டிக்காட்டி உள்ளது. அப் பலவீனங்களை களைய கட்சி முழுவதும் எப்படி செயல்படுவது என பல்வேறு வழிகாட்டுதல்களை கட்சியின் மாநிலக்குழு விவாதித்து உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. அதை கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ளவும், இன்னும் முழு ஈடுபாட்டுடன் செயல் தளத்தில் நடைமுறைப்படுத்தவும், லெனினது ” ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” நூல் நமக்கு வழிகாட்டும்; உற்சாகமூட்டும். இது நான்கு சுவர்களுக்குள் உருவான கருத்தியல் பெட்டகம் அல்ல. மாறாக, கள அனுபவங்களை மார்க்சிய தத்துவ ஒளியின் கண் கொண்டு பார்த்து சித்தாந்தரீதியான உரையாடல்களை ஜனநாயகரீதியாக மேற்கொண்டு உருவாக்கப்பட்ட ஆய்வு நூல். அதைவிடவும் முக்கியமானது, இப்படியாகக் கட்டப்பட்ட கட்சியின் மூலம் தான் ரஷ்ய புரட்சி சாத்தியம் ஆனது.\nமுந்தைய கட்டுரைசபரிமலை போராட்டம்: பாஜக அரசியலும், கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடும்\nஅடுத்த கட்டுரைதிரைப்பட முன்னோடி மிருணாள் சென்\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலாளித்துவம் குறித்த ஆய்வுக் கருவூலம்\nகுழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’\nஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்\nபெருநிறுவன-நிதி மூலதன கூட்டாளிகளும் அதற்குள் அமைந்த அடுக்குகளும்\nமத்திய பட்ஜெட் 2020: வருமான மறு பங்கீட்டில் பெரும் அநீதி\nதமிழ் ஒலி பதிவாக ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ முதல் அத்தியாயம் (Audio Book)\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை காட்டும் பாதை\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலாளித்துவம் குறித்த ஆய்வுக் கருவூலம்\nAffiliateLabz on தமிழ் ஒலி பதிவாக ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ முதல் அத்தியாயம் (Audio Book)\nk.bal on கம்யூனிஸ்ட் அறிக்கையும், இந்திய புரட்சியின் திட்டமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_188951/20200124160529.html", "date_download": "2020-02-22T10:55:58Z", "digest": "sha1:PBZKZUYJURVR5J7XAMVQDKL5QVX2DBMX", "length": 11413, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்; தேர்வு முறையில் கட்டுப்பாடுகள்- டிஎன்பிஎஸ்சி", "raw_content": "தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்; தேர்வு முறையில் கட்டுப்பாடுகள்- டிஎன்பிஎஸ்சி\nசனி 22, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்; தேர்வு முறையில் கட்டுப்பாடுகள்- டிஎன்பிஎஸ்சி\nதேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் நேர்மையான முறையில் தேர்வினை அணுகுமாறும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nசமீபத்தில் நடந்த குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரு தேர்வு மையங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 262 பேர் மொத்தமாக தேர்வு எழுதினர். அவ்வாறு தேர்வு எழுதியவர்கள் முதல் 100 தரவரிசையில் 35 பேர் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறு இரு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் பெரும்பாலான தேர்வர்கள் சென்னை, வேலூர், விழுப்புரம், அரக்கோணம், சிவகங்கை போன்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.\nஇவர்கள் அனைவரும் உள்நோக்கத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மையங்களை தேர்வு செய்ததாக கூறப்பட்டது. அதுவுமல்லாமல் குரூப்- 4 தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. விசாரணைக்கு அழைக்கப்பட்ட 96 தேர்வர்களில் பெரும்பாலானவர்கள் இறந்துபோன தம்முடைய மூதாதையர்களுக்காக திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரத்தை தேர்வு செய்ததாக விசாரணையில் பதிலளித்திருந்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தும் தேதியில் அங்கு சென்றதாக பெரும்பாலானோர் ஒரே பதிலை கூறியதால் முறைகேடு நடந்தது உறுதியானது.\nஇதற்கிடையே இந்தப் பிரச்சினையை களைய தேர்வு எழுதும் நபர்கள் வேறு மாவட்டத்திற்கு சென்று முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க டிஎன்பிஎஸ்சி புதிய முறையை விண்ணப்பத்தில் சேர்த்தது. கடந்த 20-ம் தேதி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில் விண்ணப்பிக்கும்போது இந்த புதிய நடைமுறையை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியது. அதில் தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்கும் போது தேர்வர் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரா அல்லது வெளி மா��ட்டத்தை சேர்ந்தவர் என்றால் என்ன காரணத்திற்காக தனது சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுதாமல் வெளிமாவட்டத்தை தேர்ந்தெடுக்கிறார் என்கிற காரணத்தை தேர்வர்கள் அளிக்கும் வகையில் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.\nமேலும் தேர்வர்கள் வேறு மாவட்டத்தை தேர்வு செய்வது வேலைக்காகவா படிப்பதற்காகவா என்ன காரணம் என்பது போன்ற காரணத்தை சரியாக கூற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல தற்போது டிஎன்பிஎஸ்சி சார்பில், இனிவரும் காலங்களில் எவ்விதமான தவறுகளும் நிகழாவண்ணம் தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வாணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி நடைபெறுகிறது. எனவே தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான முறையில் தேர்வினை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கால அவகாசம் கோரி நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மனு\nதமிழகத்தில் ரூ.1,255 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்: முதல்வா் தொடக்கி வைத்தாா்\nஇன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது; ம.நீ.ம. 3-வது ஆண்டு துவக்கம்: கமல் வாழ்த்து\nபொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை ஆசிரியர்கள் சோதனை செய்ய தடை: அரசுத் தேர்வுத்துறை\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை: நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்\nமு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்\nஇந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் கைது - கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/02/aayudha-ezhuthu-14-02-2020-vijay-tv-serial-online/", "date_download": "2020-02-22T09:57:11Z", "digest": "sha1:QZDDWYXZKBYSMTKPAIGK2INEQYGMKN73", "length": 3878, "nlines": 69, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Aayudha Ezhuthu 14-02-2020 Vijay Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\n புத்தம் புதிய மெகா தொடர் விரைவில்.. உங்கள் விஜயில்..\nசத்து மாவு புட்டு செய்முறை விளக்கம்\nஎலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசத்து மாவு உருண்டை செய்வது எப்படி\nசத்து மாவு புட்டு செய்முறை விளக்கம்\nஎலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசத்து மாவு உருண்டை செய்வது எப்படி\nசத்து மாவு புட்டு செய்முறை விளக்கம்\nஎலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசத்து மாவு உருண்டை செய்வது எப்படி\nசத்து மாவு புட்டு செய்முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-150-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-02-22T09:14:48Z", "digest": "sha1:IIUN6UU5P4W5ZF4MG2B4ZJ5F6ZBE4CNV", "length": 5473, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "அதிபர்கள் 150 பேருக்கு பதவியுயர்வு 44 பேர் தமிழர்! - EPDP NEWS", "raw_content": "\nஅதிபர்கள் 150 பேருக்கு பதவியுயர்வு 44 பேர் தமிழர்\nஇலங்கையில் அதிபர் சேவை இரண்டுக்கு 150 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர் இவர்களில் 106 பேர் சிங்கள மொழி மூல அதிபர்களும் 44 பேர் தமிழ்மொழி மூல அதிபர்களுமாவார் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பதவி உயர்வு பெற்ற அதிபர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார்\nஇவருடன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதா கிருஸ்ணன் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் கெட்டியாராச்சி, சிரேஸ்ட செயலாளர் அனுஷபட்டவகே , பிரத்தியேக செயலாளர் நாணயக்கார, மேலதிக செயலாளர், உதவி செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டணர்\nஅதிபர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் பத்தரமுல்ல , இசறுபாயா நான்காம் மாடியில் அமைந்துள்ள கேட்பேர் கூட்டத்தில் நடைபெற்றது அந்த நிகழ்வில் மேலதிக செயலாளர் உரையாற்றும் போது ஆளணிப்பற்றாக்குறை காணப்படுவதால் மிக விரைவில் அதிபர் சேவை தரம் 111 இற்கும் கல்வி நிர்வாக சேவைப்பிரிவுக்கு ஆட்கள் திரட்டப்படுவார்கள் எனத் தெரிவித்தார்\nமாணவர் படுகொலை தொடர்பான ஐந்து பொலிஸார் மீண்டும் விளக்கமறியலில்\nதேசிய பாடசாலை ஆசிரிய பரம்பலை சீராக்கும் பணி மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடம் ஒப்படைப்பு - கல்வி அமைச...\nசிறுமியை வன்புணர்ந்த இளைஞனுக்குச் சிறை - யாழ். மேல் நீதிமன்று தீர்ப்பு\nகாணாமற்போனோர் தொடர்பான வட மாகாணத்தில் சாட்சிப் பதிவுகள் நிறைவு\nஜனாதிபதித் தேர்தலில் 13வது திருத்தமே எமது இலக்கு - EPDPயின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்\nஇராணுவ புலனாய்வு அதிகாரி கைது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-02-22T10:15:40Z", "digest": "sha1:J7W2TKZLHQRQ6QWFI7GNTULXTBZM64UX", "length": 4902, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "பரீட்சைகளுக்கான மேலதிக பாடப்புத்தகங்கள் வெளியீட்டு திணைக்களத்தில்! - EPDP NEWS", "raw_content": "\nபரீட்சைகளுக்கான மேலதிக பாடப்புத்தகங்கள் வெளியீட்டு திணைக்களத்தில்\nக.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான மேலதிக பாடப்புத்தகங்களை வெளியீட்டு திணைக்களத்தில் தற்போது பெற்றுக்கொள்ள முடியும் என கல்வியமைச்சின் வெளியீட்டு பிரிவின் ஆணையாளர் பத்மினி நாலிக்கா வெலிவத்த தெரிவித்துள்ளார்.\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினா-விடை தொகுப்புகளையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அடுத்த வருடத்திற்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் வழங்கும் நடவடிக்கை மாகாண மட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்படுவதாக வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் தெரிவத்துள்ளார்.\nகீரிமலையில் வீடமைப்புத்திட்டங்களை நேரில் பார்வையிட்ட உயர்மட்டக் குழுவினர்\nநியமனத்துக்காக போராடும் நிலைக்குத்தள்ள வேண்டாம் - வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத் தலைவர் வேண்டு...\nபாடசாலை மாணவிகள் துஷ்பிரயோக வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nசாவகச்சேரியில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nநெற் பயிர்ச் செய்கை விவசாயிகளுக்கு இலவச காப்புறுதித் திட்டம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/alphaindex/?letter=%E0%B6%9B&task=view", "date_download": "2020-02-22T11:00:19Z", "digest": "sha1:UTITQC4GPLLMECCZE2EBIYEKMRBMY2MJ", "length": 6780, "nlines": 90, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையில���ன புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/nedunalvaadai/", "date_download": "2020-02-22T09:35:01Z", "digest": "sha1:ESR7WIGYUGRJAZOQOGFS42S2X6VKXJPC", "length": 1870, "nlines": 17, "source_domain": "oneminuteonebook.org", "title": "nedunalvaadai – One minute One book", "raw_content": "\nசங்கத் தமிழ் இலக்கியங்களில் பத்துப்பாட்டின் கீழ் வரும் ஒரு சிறிய, அழகிய நூல் “நெடு நல் வாடை”. வடக்கிலிருந்து வரும் காற்று ‘வாடை’ என்றழைக்கப்படும். ‘நெடு’ என்பது நீண்ட நாளையும், ‘நல்’ என்பது நல்லது என்பதையும் குறிக்கிறது. அளவுக்கு அதிகமான குளிர் அடிக்கிறது, அதை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும், அரண்மனையில் தனியாக இருக்கும் தலைவி, போருக்கு சென்றிருக்கும் தலைவனை எண்ணி அவனைப் பிரிந்த துயரத்தில் இருக்கிறாள் என்பதையும் மிக அழகான வரிகளில் வார்த்தைகளைக் கோர்வையாக்கி வரிகளை... Continue Reading →\nசெப்ரெம்பர் 17, 2019\t 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/jasprit-bumrah-mohammed-shami-ravindra-jadeja-and-poonam-yadav-recommended-for-arjuna-award-2029516", "date_download": "2020-02-22T09:24:59Z", "digest": "sha1:JDAXIJOS4TH64DNNLYKZWPPFNY7O6M26", "length": 11058, "nlines": 272, "source_domain": "sports.ndtv.com", "title": "அர்ஜுனா விருதுக்கு பும்ரா, ஷமி, ஜடேஜா பெயர்கள் பரிந்துரை!, Arjuna Award: Jasprit Bumrah, Mohammed Shami, Ravindra Jadeja, Poonam Yadav Recommended By BCCI – NDTV Sports", "raw_content": "\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\nநியூ ஸிலண்ட் வ்ஸ் இந்தியா ௨௦௨௦\nஅர்ஜுனா விருதுக்கு பும்ரா, ஷமி, ஜடேஜா பெயர்கள் பரிந்துரை\nஅர்ஜுனா விருதுக்கு பும்ரா, ஷமி, ஜடேஜா பெயர்கள் பரிந்துரை\nஇந்திய கிரிகெட் வாரியம் இன்று அர்ஜுனா விருதுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் பரிந்துரையை வெளியிட்டது.\n2019 உலகக் கோப்பையின் இந்தியாவின் நம்பிக்கை பந்துவீச்சாளராக உள்ளார் பும்ரா. © AFP\nஇந்திய கிரிகெட் வாரியம் இன்று அர்ஜுனா விருதுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் பரிந்துரையை வெளியிட்டது. ஆண்கள் அணியில் பும்ரா, ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது பெயர்களையும், பெண்கள் அணியில் பூனம் யாதவ்வின் பெயரையும் பரிந்துரைத்து��்ளது.\nஉச்ச நீதிமன்றம் அமைத்த கிரிக்கெட் நிர்வாகக்குழு கமிட்டி கூடி புதுடெல்லியில் இது குறித்து ஆலோசித்தது. இதில், பொதுமேலாளர் சபா கரிம் கலந்து கொண்டார். பும்ரா இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளராக இருக்கிறார். 2019 உலகக் கோப்பையின் இந்தியாவின் நம்பிக்கை பந்துவீச்சாளர் இவர்தான்.\nஷமி அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அபாரமான ஃபார்மில் உள்ளார்.\nடெஸ்ட் போட்டிகளில் மட்டும் இடம்பெற்று வந்த ஜடேஜா, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கம்பேக் தந்து அசத்தி வருகிறார்.\nஅதேபோல பெண்கள் அணியின் தவிர்க்க முடியாத வீரராக பூனம் யாதவ் உள்ளார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபும்ரா, ஷமி, ஜடேஜா பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது\nஷமி அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அபாரமான ஃபார்மில் உள்ளார்\nகிரிக்கெட் நிர்வாகக்குழு கமிட்டி புதுடெல்லியில் இது குறித்து ஆலோசித்தது\nNew Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\n\"ஆசியா லெவன் vs உலக லெவன் போட்டிகளில் கோலி விளையாட வேண்டும்\" - பிசிபி வேண்டுகோள்\nஅனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பிரக்யான் ஓஜா\nNZ vs IND: மூன்று வடிவங்களிலும் 100 போட்டிகள்...புதிய வரலாறு படைத்த ரோஸ் டெய்லர்\n1st Test Day 1: மழை காரணமாக இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது... இந்தியா 122/5\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tagavalaatruppadai.in/excavations-list.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIe", "date_download": "2020-02-22T10:55:34Z", "digest": "sha1:2TLLKPEHP4NQ3P2V3V77A6YYP7UH32CE", "length": 10585, "nlines": 96, "source_domain": "www.tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nதொல் பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முந்தையக் காலமாகும். இக்காலம் கற்காலம் என்றும், வரலாற்றுக்கு முந்தைய காலம் என���றும் அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலம் மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து தொடங்குவதாகக் கருதலாம். எழுத்துச் சான்றுகள் இல்லாத காலத்தில் மனிதன் வாழ்ந்து விட்டுச் சென்ற எச்சங்களைக் கொண்டு மனித குல வரலாற்றை அறிவது தொல் பழங்கால வரலாறு ஆகும். தொல் பழங்காலத்தில் வாழ்ந்த மனித இனம் கற்கால மனித இனம் என்று என்று அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலத்தில் கற்களைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடி மனிதன் உணவைத் தேடினான். மனித குல வாழ்விற்க...\nதொல் பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முந்தையக் காலமாகும். இக்காலம் கற்காலம் என்றும், வரலாற்றுக்கு முந்தைய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலம் மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து தொடங்குவதாகக் கருதலாம். எழுத்துச் சான்றுகள் இல்லாத காலத்தில் மனிதன் வாழ்ந்து விட்டுச் சென்ற எச்சங்களைக் கொண்டு மனித குல வரலாற்றை அறிவது தொல் பழங்கால வரலாறு ஆகும். தொல் பழங்காலத்தில் வாழ்ந்த மனித இனம் கற்கால மனித இனம் என்று என்று அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலத்தில் கற்களைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடி மனிதன் உணவைத் தேடினான். மனித குல வாழ்விற்கு கற்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டதாலும், அவைகளை வேட்டையாடுவதற்கேற்ற கருவிகளாக மாற்ற மனிதன் முதலில் சிந்திக்கத் தொடங்கியதாலும் அக்காலம் கற்காலம் என அழைக்கப்படுகிறது.\nதமிழகத்தில் அத்திரம்பாக்கம் என்ற இடம் தொல்பழங்கால (Prehistoric) மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்தல், ஆடு-மாடு வளர்த்தல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை. மேலும் இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களின் பயனையும் அறிந்திருக்கவில்லை. இம்மக்களின் சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.\nதமிழகத்தில் அத்திரப்பாக்கம், குடியம், பரிகுளம், பல்லாவரம் உள்ளிட்ட பல தொல் பழங்கால வாழ்விடங்கள் அமைந்துள்ளன. தொல் பழங்கால மனிதன் வாழ்ந்து விட்டுச் சென்ற எச்சங்களைக் கொண்டு இவ்விடங்களை அகழாய்வு செய்வதன் மூலம் தமிழக தொல் பழங்கால வரலாற்றை அறிய இயலுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் பரிகுளம் என்னும் தொல் பழங்கால வாழ்விடத்தை அகழாய்வு செய்ததன் மூலம் சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் தமிழகத்தில் தொல் பழங்காலம் தொடங்கியதாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தகைய பல தொல் பழங்கால இடங்களை கண்டறிந்து அகழாய்வு செய்வதன் மூலம் இக்காலத்தை இன்னும் முன்னதாக கொண்டு செல்ல வாய்ப்புள்ளது எனக் கூறுகின்றனர்.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-02-22T08:59:37Z", "digest": "sha1:377OECNIXYCEPJWTAE2QAWTPID355CKD", "length": 6524, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "உலகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம் - இனி ஒருநாளைக்கு 25 மணிநேரம்! - EPDP NEWS", "raw_content": "\nஉலகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம் – இனி ஒருநாளைக்கு 25 மணிநேரம்\nஎதிர்காலத்தில் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக மாற வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர் ஸ்டீபன் மேயர்ஸ் தெரிவித்துள்ளார்.\n140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. தற்போது அது 44 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் விலகிச் சென்றுள்ளது. 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள்என்பது வெறும் 18 மணி நேரம் 41 நிமிடமாக இருந்தது. தற்போது 24 மணி நேரமாகவுள்ளது.\nநிலவு வருடத்திற்கு 3.82 சென்டிமீற்றர் விலகிச்செல்கிறது. இதனால் சில மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர், நிலவு அதிக தூரம் சென்றுவிடும். எனவே பூமியின் சுற்றும் வேகத்தில் மாறுபாடுஏற்பட்டு பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும்என அமெரிக்காவின் விஸ்கான்சின் – மேடிசன் பல்கலைக்கழக ஆய்வாளராகவுள்ள ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.\nகடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் வேகம் 2 மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரத்தைஎடுத்துக்கொள்கிறது. இந்த நிலையில், இந்த 2 மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எத���ர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கணக்கின் அடிப்படையில், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் எனக் கூறப்படுகிறது. எனவே, அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதுமாறி 25 மணி நேரமாகிவிடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nபேஸ்புக்கிற்கு போட்டியாக புதிய சமூக வலைத்தளம்\nவரைபடமாக வறுமையை குறிக்கும் வழி - விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nதண்ணீரைத் தூய்மையாக்க உதவுகிறது முருங்கை மரம்\nநெய்மாருக்கு சவால் விடும் மார்க் சக்கர்பெர்க்\nMiss Intercontinental 2016 பட்டத்தை வென்றார் பொயடோ ரிக்கோவின் ஹெலிமா ரொசாரியோ\nமனிதர்களின் மூளையின் விசேட இயல்பு ஒன்று குரங்குகளிலும் \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/21.html", "date_download": "2020-02-22T11:15:57Z", "digest": "sha1:L2VA6T5MPZ7IPF6ZLHHZQNHYH7UJO7EW", "length": 40197, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இங்கிலாந்தில் இலங்கை முஸ்லிம்களுக்கான நிகழ்ச்சி - ஏப்ரல் 21 இல் வெற்றியாளர்களுக்கான விருது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇங்கிலாந்தில் இலங்கை முஸ்லிம்களுக்கான நிகழ்ச்சி - ஏப்ரல் 21 இல் வெற்றியாளர்களுக்கான விருது\n”வளரும் இளம் சமுதாயத்தில் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல் ” (“BUILDING CONFIDENCE IN GROWING CHILDREN”)எனும் மையக்கருத்தை அடைவாகக் கொண்டு தேசிய ரீதியில் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற இப்போட்டி நிகழ்ச்சிகளுக்காக 4-14 வயதிட்குற்பட்ட அனைத்து பாடசாலை மாணவ மாணவிகளும் உள்வாங்கப்படுகின்றனர்.\nஇந்நிகழ்வானது இன்று 9வருடங்களைக் கடந்து 10வது வருடமாக இவ்வருடம் 2019ம் ஆண்டு தேசிய ரீதியில் சுமார் 750 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு அவர்களது திறமைகளை வெளிக்காட்டினர். இதன் இறுதிக்கட்ட நிகழ்வுகள் LUTON BEDFORDSHIRE UNIVERSITY ல் கடந்த ஞாயற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.\nகட்டுரை,கவிதை,பேச்சு,கிரா’அத்,துஆ, தப்ஸீருல் குர்’ஆ��் CALLIGRAPHY, TV BROADCASTING, POETRY, NEWS REPORTING, போன்ற போட்டி நிகழ்ச்சிகளுக்காக உள்வாங்கப்படும் மாணவ மாணவிகள் வயதடிப்படையில் குழுக்களாக வகுக்கப்பட்டு நான்கு கட்டங்களாக நடைபெற்றது. இது தவிர்ந்து 4 வயதிற்கு கீழ்பட்ட பிள்ளைகளை ஊக்குவிக்கும் முகமாக ”SUPER HEROES” எனும் தலைப்பில் அவர்கள் விரும்பிய நிகழ்ச்சிகளை மேடையேற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இதுபோன்று மாணவர்களிடத்தில் காணப்படும் பிரத்தியேகமான திறன்களை வெளிப்படுத்துவதற்காக ”YOUNG MUSLIM TALENT”(YMT ) என்றொரு நிகழ்வும் காணப்படுகின்றது.\nமாணவ மாணவிகள் தங்களின் திறமைகளை இனங்கண்டுக் கொள்ளவும் அதனை உரிய முறையில் வளர்த்துக் கொண்டு மேடையேற்ற அல்லது முன்வைக்கக் கூடியளவு தங்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே இந்நிகழ்ச்சி ஏற்பாட்டின் பிரதான நோக்கமாகும். அல்லாஹ்வின் அருளால் இன் நோக்கத்தினை நாம் அடைந்து கொண்டு வருகின்றோம் என்பதனை கண்கூடாகக் காண முடிகின்றது.அதேநேரம் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டு ஊக்குவிக்கவும் இந்நிகழ்வு காரணமாக அமைகின்றது.\nநாளைய சமூகத் தலைவர்கள், தன்னம்பிக்கையும்,சிறந்த ஆளுமை உடையவர்களாகவும் உருவாக வேண்டும் எனும் நோக்கில் தங்கள் நேரத்தாலும், பொருளாலும், உழைப்பாலும் உதவி செய்து ஒத்துழைத்துக்கொண்டிருக்கும் ஊழியர்கள்,நலன்விரும்பிகள் ,மற்றும் சகோதர சகோதரிகள்.பெற்றோர்கள் அனைவருக்கும் ,NCC ன் ஏற்பாட்டுக் குழு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு எமது முயற்சிகளை அல்லாஹ் அங்கீகரித்து இலக்கை அடைந்து கொள்ளக்கூடிய பாக்கியத்தையும் அருள்வானாக\nஇவ்வருட NCC யின் வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் விழா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ம் திகதி LUTON, VENUE 360 ல் நடைபெறவுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.\nஇவ்வருடம் நடைபெற்ற போட்டி நிகழ்சிகளின் சில நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\nஅகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nமக்கா மாநகரில் அமைந்துள்ள 'சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள்\nஇக்பால் அலி புனித மக்கா மாநகரில் அமைந்துள்ள ' சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள் சில பத்திரிக்கைகளிலும் சமூகவலைத்தலங்களிலும உண்...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் ���ருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_582.html", "date_download": "2020-02-22T11:04:13Z", "digest": "sha1:ZAZNC5ZK5OQOGFJVFTYMFXFUKFVUUP22", "length": 36360, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையின் கடவுச்சீட்டை பெற்றுவிட்டேன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்க கடவுச்சீட்டு ரத்துச் செய்யப்பட்ட பின்னர், இலங்கையில் புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவ��த்துள்ளார்.\nகொழும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,\nஅமெரிக்க குடியுரிமையைத் தான் கடந்த ஏப்ரல் மாதமே துறந்து விட்டேன். இதில் எந்த பிரச்சினையுமின்றி, குடியுரிமை துறப்பு செயல்முறைகள் நிறைவடைந்து விட்டன. அதில் எந்த சிக்கல்களும் இருக்கவில்லை.\nஎனது அமெரிக்க கடவுச்சீட்டு ரத்துச் செய்யப்பட்ட பின்னர், இலங்கையின் புதிய கடவுச்சீட்டைப் பெற்றிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய���யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\nஅகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nமக்கா மாநகரில் அமைந்துள்ள 'சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள்\nஇக்பால் அலி புனித மக்கா மாநகரில் அமைந்துள்ள ' சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள் சில பத்திரிக்கைகளிலும் சமூகவலைத்தலங்களிலும உண்...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊ���கவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/labbaikudikadu", "date_download": "2020-02-22T09:57:42Z", "digest": "sha1:I2NXV2ZMW75IO4UJYP6PWQE6ZMU3ULAL", "length": 9049, "nlines": 70, "source_domain": "www.townpanchayat.in", "title": " Labbaikudikadu Town Panchayat-", "raw_content": "\nலப்பைக்குடிகாடு பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nபெரம்பலுர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு முதல் நிலை பேரூராட்சி குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 11891 மற்றும் 15 வார்டுகளை உள்ளடக்கியது. இப்பேரூராட்சி சாலைகள், வடிகால்கள், தெருவிளக்குகள் , குடிநீர் பராமரிப்பு பேரூராட்சி பணியாளர்களை கொண்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பேரூராட்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மருத்துவமனைகளும், வணிகவளாக கடைகள், சமுதாயக்கூடம், பூங்கா, 3 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், பொது சுகாதாரக் கழிப்பிடம் மற்று\nசொத்து வரி சீராய்வினை நிறுத்தி வைத்தல் தொடர்பான அரசாணை\nமறைமுக தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழ் 430 நாள்.19.11.2019\nபேரூராட்சிகளில் உள்ள வார்டுகளை ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டினை நிர்ணயம் செய்தல்\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லிய���ாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/panpoli/population", "date_download": "2020-02-22T09:53:16Z", "digest": "sha1:EU3SVITPTXXKQJX7PJK2TGHXRM6WCNLE", "length": 5937, "nlines": 121, "source_domain": "www.townpanchayat.in", "title": " Panpoli Town Panchayat -", "raw_content": "\nபன்பொழி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/ponniyin-selvan-soorarai-pottru-update-101496.html", "date_download": "2020-02-22T09:25:20Z", "digest": "sha1:3LCWMMYWY5SAF5LZ5NUD2Z6WQKCGUFXG", "length": 7164, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமாவில் நடக்கும் எல்லா கூத்துக்களையும் இங்க பாருங்க - Filmibeat Tamil", "raw_content": "\nHome » Videos » ஹீரோயின்கள்\nசினிமாவில் நடக்கும் எல்லா கூத்துக்களையும் இங்க பாருங்க\nசினிமாவில் நடக்கும் எல்லா கூத்துக்களையும் nஇங்க பாருங்க\nசினிமாவில் நடக்கும் எல்லா கூத்துக்களையும் இங்க பாருங்க\nநடிகை மீரா மிதுன் கழுத்தில் புதிய தாலி\nபுகழிடம் அகிலா எதிர்பார்க்கும் காதல் பரிசு\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது தெரியவந்துள்ளது.\nநடிகை மீரா மிதுன் கழுத்தில் புதிய தாலி\nபோஸ் வெங்கட்டின் கனவே இந்த கன்னி மாடம் படத்தை இயக்குவதுதான். இந்த படம் நிச்சயம் அனைத்து வயதினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nநடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள நிர்வாண போட்டோ சமூக வலைதளங்களில் தீயை விட வேகமாக பரவி வருகிறது.\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/brinjal-potato-fry-115012000011_1.html", "date_download": "2020-02-22T10:39:21Z", "digest": "sha1:CBL43ARUDXCNJGSQYC4Y33WTCFWG3EFG", "length": 10630, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "கத்தரிக்காய் - உருளைக்கிழங்கு வறுவ‌ல் | Webdunia Tamil", "raw_content": "சனி, 22 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகத்தரிக்காய் - உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nகத்தரிக்காய் - அரை கிலோ\nஉருளைக்கிழங்கு - அரை கிலோ\nகடுகு - அரை தே‌க்கர‌ண்டி\nபெருங்காயம் - 1 சிட்டிகை\nமஞ்சள் தூள் - அரை தே‌க்கர‌ண்டி\nதனியா பொடி - அரை தே‌க்கர‌ண்டி\nசீரகப் பொடி - அரை தே‌க்கர‌ண்டி\n‌மிளகா‌ய் பொடி - அரை தே‌க்கர‌ண்டி\nஎண்ணெய் - தேவையான அளவு\nவாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, எ‌ண்ணெ‌ய் கா‌ய்‌ந்தது‌ம் கடுகு, பெருங்காயம், வரமிளகாய் போட்டு தாளிக்க வேண்டும். பிறகு துண்டங்களாக நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்க வேண்டும். வதங்கிய பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nவாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு உடையாமல் பொன்னிறமாக வதக்க வேண்டும். வதங்கிய பிறகு மஞ்சள் தூள், தனியா தூள், சீரகத்தூள், காரப் பொடி போட்டுக் கலந்து, கத்தரிக்காயையும் போட்டுக் கலந்து தேவையான உப்பு சேர்த்து கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு ரு‌சியான வறுவலை சுவைக்கலாம். இது சப்பாத்திக்கு ஏற்றதாகும்.\nவாங்க சுவைக்கலாம் ஜ‌வ்வ‌ரி‌சி அ‌ப்பள‌ம்\nவெஜிடபில் கோதுமை ரவை உப்புமா\nவாங்க சாப்பிடலாம் வெந்தய கீரை தோசை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1257769", "date_download": "2020-02-22T10:42:51Z", "digest": "sha1:7C4573RHXTB44OJEDS3OAFB2GOG4SYZT", "length": 2695, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (தொகு)\n21:58, 13 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n17:52, 18 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:58, 13 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T10:23:23Z", "digest": "sha1:W2J4XKIK2OUNBI5RYOORJCRBRJPFVED3", "length": 11099, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது விக்கிப்பீடியாவிலுள்ள சிறப்புப் படங்களைக் கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து விக்கிப்பீடியா முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தும் திட்டமாகும். இத்திட்டம் காலவரையறையற்ற ஒரு திட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் முன்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பழைய சிறப்புப் படங்களின் தொகுப்புகள் கீழே ஆண்டு வாரியாகத் தரப்பட்டுள்ளன:\n2 படங்களின் தெரிவு/சிறப்புப் படங்களுக்கான வரையறைகள்\n3 காட்சிக்குத் தயார் செய்தல்\n3.1 விக்கிநிரல் வடிவ உள்ளீடு (Wiki Mark-up input)\n3.2 பல்லூடக வடிவ வெளியீடு (Multimedia output)\nகிழமைக்கு இரண்டு சிறப்பு படங்களை காட்சிப்படுத்துவது. (இப்போது புதனன்றும் ஞாயிறன்றும் படங்கள் இற்றைப்படுத்தப்படுகின்றன)\nகாட்சிப்படுத்தப்படும் படங்களின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{முதற்பக்கப் படம்}}\nபடங்களின் தெரிவு/சிறப்புப் படங்களுக்கான வரையறைகள்தொகு\nதற்பொழுது, சிறப்புப் படங்களைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு ஏதும் இல்லை. ஒவ்வொரு பயனரும் கீழ் வரும் வரையறைகளுக்குட்பட்ட சிறப்புப் படிமங்களை தெரிவு செய்யலாம்.\nகருத்து முக்கியத்துவம் அல்லது அழகு வாய்ந்தவையாக இருக்க வேண்டும்.\nதெளிவான உரிம விவரங்கள் தரப்பட்டிருக்க வேண்டும். விக்கிமீடியா காமன்சிலிருந்து சிறப்புப் படங்களை எடுப்பது நல்லது. நியாயப் பயன்பாட்டுப் படிமங்களைத் தவிர்க்க வேண்டும்.\nகூடுமானவரை படவணு அளவு அதிகமான படங்களாக இருக்க வேண்டும்.\nவெறும் படமாக இல்லாமல் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளைக் கொண்டு விளக்கக்கூடியதாகவோ கட்டுரைகளுக்குத் தொடர்புடையதாகவோ இருக்க வேண்டும். படத்துடன் நான்கு அல்லது ஐந்து வரிகளுடனான விளக்கம் இருக்க வேண்டும்.\nசிறுவர்களும் காணத்தகுந்த படங்களாக இருக்க வேண்டும்.\nபரிந்துரைகளை விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள் பக்கத்தில் தரலாம்.\nசிறப்புப் படமொன்றை இனங்கண்ட பின்னர் அதனை முதற் பக்கத்தில் காட்சிப்படுத்தத் தக்கவாறு தயார் செய்ய வேண்டும். எல்லாச் சிறப்புப் படங்களும் ஒரே முறைமையின் கீழ்த் தயார் செய்யப்பட்டால் அதனைக் காட்சிப்படுத்துவது எளிதாகும்.\nமேற்கண்ட பெட்டியில் தேவையான மாதம் (தமிழில்), த��தி (எண்), ஆண்டு (எண்) இவற்றைக் கொடுத்து உருவாக்குக எனும் பொத்தானைச் சொடுக்கவும். பின்னர் கிடைக்கும் பக்கத்தில் உரியவற்றைத் தரவும்.\nபடத்தின் பெயர் image என்பதிலும், படத்தின் அளவை size என்பதிலும் படத்தின் உயரத்தை colsize என்பதிலும் (விருப்பத்திற்குரியது) படவிளக்கத்தை caption என்பதிலும் கொடுக்கவும்.\nமுன்னோட்டத்தைப் பார்த்த பின் சேமிக்கலாம்.\nவிக்கிநிரல் வடிவ உள்ளீடு (Wiki Mark-up input)தொகு\n|caption='''[[சீத்தாப்பழம்|சீதா]]''' முதன் முதலில் [[அமெரிக்கா|வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில்]] விளைந்த ''அனோனா'' என்ற [[தாவரம்|தாவர]] இனமாகும்.\nஇது 8 [[மீட்டர்|மீ]] உயரம் வளரக்கூடிய குறுமரமாகும். அனோனா இனங்களில் இதுவே உலகில் அதிகம் விளைவிக்கப்படுவதால் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில்\nஅழைக்கப்படுகிறது. சீதாப் பழங்கள் அதிக [[கலோரி|கலோரிகள்]] கொண்டதாகவும் [[இரும்புச்சத்து]] மிக்கதாகவும் இருக்கும். [[பேன்|தலைப்பேன்களை]] ஒழிக்கும் மருத்துவ குணத்தை\nசீதாப்பழம் கொண்டிருப்பதால், [[இந்தியா|இந்தியாவில்]] இப்பழம் கூந்தல் தைலம் உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. படத்தில் சீதாப் பழத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்\nபல்லூடக வடிவ வெளியீடு (Multimedia output)தொகு\nசீதா முதன் முதலில் வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் விளைந்த அனோனா என்ற தாவர இனம். இது 8 மீ உயரம் வளரக்கூடிய குறுமரமாகும். அனோனா இனங்களில் இதுவே உலகில் அதிகம் விளைவிக்கப்படுவதால் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில் இப்பழம் கூந்தல் தைலம் உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. படத்தில் சீதாப் பழத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-22T10:17:17Z", "digest": "sha1:BDSLGXD3VINHTLCU2ONODKA4AE2STTYT", "length": 11250, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "கழுகுமலை வெட்டுவான��� கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிராவிடக் கட்டிடக்கலை, பாறை வெட்டு\nகழுகுமலை வெட்டுவான் கோயில் என்பது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் கழுகுமலை என்னும் பேரூராட்சியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோயில் ஆகும். ஊரின் மையப் பகுதியிலிருந்து 1 கி.மீ. தொலைவில், இவ்வூரின் பெயரைக்கொண்ட மலையின் ஒரு பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திராவிடக் கட்டிடக்கலையைப் பயன்படுத்தி சுமார் கி.பி. 800-ல் பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது.[1][2]\nதமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த குகைக்கோயில்களில் கழுகுமலை வெட்டுவான் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டதாகும். மிகவும் நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. தற்போது கோயிலின் முழு பணியும் முற்றுப்பெறாமல், கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.[3]\nகழுகுமலையில் மலைப்பகுதியில் குடையப்பட்டுள்ள நிலையில் வெட்டுவான்கோயில்\nமலைப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் ஒரே கல்லால் ஆனதாகும். கருங்கல்லைக் குடைந்து இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கழுகுமலையில் ஏறி நடந்து செல்லும்போது இக்கோயில் கண்ணுக்குத் தெரியாது. சற்றே தாழ்ந்த தளத்தில் சுமார் 10 அடி இறக்கத்தில் இறங்கியே இக்கோயிலுக்குச் செல்ல முடியும். ஒரு சிறிய கோயிலில் கருவறையுடன் கூடிய விமானம் எவ்வாறு அமையுமோ அந்த அளவு இக்கோயில் காணப்படுகிறது.\nஇங்கு பிரம்மா, திருமால், சிவன், தேவகன்னியர் மற்றும் பூத கணங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சிலைகளும் உயிரோட்டத்தோடு காணப்படுகின்றன. முழுமை பெறாமல் உள்ள சிற்பங்களையும் அங்கு காணமுடியும்.[3]\n↑ 3.0 3.1 முன்னோர்களின் வாழ்வியல் முறையை பறைசாற்றும் கழுகுமலை, தினமணி, 3 ஏப்ரல் 2013\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2019, 17:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/santhanam-and-his-daughters-tik-tok-video/", "date_download": "2020-02-22T11:00:08Z", "digest": "sha1:XEDXGK26ERSZI5IK5Z2KF7JUKYOZTAOH", "length": 3025, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "வைரலாகுது தன் மகளுடன் சந்தானம் இணைந்து ரெக்கார்ட் செய்துள்ள டிக் டோக் வீடியோஸ். - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவைரலாகுது தன் மகளுடன் சந்தானம் இணைந்து ரெக்கார்ட் செய்துள்ள டிக் டோக் வீடியோஸ்.\nவைரலாகுது தன் மகளுடன் சந்தானம் இணைந்து ரெக்கார்ட் செய்துள்ள டிக் டோக் வீடியோஸ்.\nசந்தானம் மற்றும் அவர் மகளின் டிக் டோக் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .\nசந்தானம் சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சி வாயிலாக அறிமுகமானார். காமெடியனாக வெள்ளித்திரையில் நுழைந்து அதில் வெற்றியும் கண்டார். பின்னர் ஹீரோவாக மட்டும் நடிப்பதாக முடிவு எடுத்தார். இன்று தயாரிப்பாளராகவும் நிலை நாட்டியுள்ளார்.\nஇவருடைய மகளின் டிக் டோக் வீடியோ தொகுப்பே இந்த பதிவு.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/11044339/The-suicide-of-a-teenage-lady-by-the-dowry-harassment.vpf", "date_download": "2020-02-22T11:02:14Z", "digest": "sha1:B2WOPUOWOCLJV3DKISM3V455T3WCAEMC", "length": 10949, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The suicide of a teenage lady by the dowry harassment || வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + \"||\" + The suicide of a teenage lady by the dowry harassment\nவரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nவரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது.\nபெங்களூரு பாப்பண்ணா கார்டன் அருகே சி.கே.அச்சுக்கட்டு பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி பிரியங்கா(வயது 23). இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.\nதிருமணத்தின் போது சீனிவாசுக்கு, பிரியங்காவின் பெற்றோர் நகை, பணம் வரதட்சணையாக கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி பிரியங்காவுக்கு, சீனிவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.\nஆனால் வரதட்சணை வாங்கி வர பிரியங்கா மறுத்து உள்ளார். இதனால் சீனிவாசும், ��வரது குடும்பத்தினரும் பிரியங்காவை கொடுமைப் படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் மனம் உடைந்து காணப்பட்ட பிரியங்கா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுபற்றி அறிந்த சி.கே. அச்சுக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரியங்காவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. அதன்பின்னர் அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த நிலையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி பிரியங்காவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் சீனிவாஸ், அவரது குடும்பத்தினர் மீது பிரியங்காவின் பெற்றோர் சி.கே.அச்சுக்கட்டு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.\nவரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n3. ‘மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விட்டது’ கனிமொழி எம்.பி. வேதனை\n4. அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n5. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmixereducation.com/2019/10/state-government-term-2-7th-new-school.html", "date_download": "2020-02-22T09:05:41Z", "digest": "sha1:PJ23E6B3CBRDEOMBRQBB2W6B6QDCQWBC", "length": 3683, "nlines": 100, "source_domain": "www.tamilmixereducation.com", "title": "State Government Term 2 7th New School Book", "raw_content": "\nதமிழக அரசு வெளியிட்ட TNPSC, UPSC தேர்வுகளுக்கு பயிற்சிக்கு தேவைப்படும் பொது தமிழ், பொது பாடங்கள் சுருக்க குறிப்புகளின் தொகுப்பு - Full PDF\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் காலியிடங்கள்: 1300\nதமிழக கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் 320 பணியிடங்கள்\nதமிழக அரசு வெளியிட்ட TNPSC, UPSC தேர்வுகளுக்கு பயிற்சிக்கு தேவைப்படும் பொது தமிழ், பொது பாடங்கள் சுருக்க குறிப்புகளின் தொகுப்பு - Full PDF\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் காலியிடங்கள்: 1300\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://ladyswings.in/community/threads/7913/", "date_download": "2020-02-22T10:47:58Z", "digest": "sha1:IPX3MGSAGD7Y4BRBHWNOTSQP632EMITW", "length": 12364, "nlines": 428, "source_domain": "ladyswings.in", "title": "Infaa's - இதயக்கதவு - Story. | Ladyswings", "raw_content": "\nகொஞ்சம் தாமதமாக வந்ததற்கு வருத்தமாகத்தான் இருக்கு, ஆனா குடும்ப சூழல்கள் கொஞ்சம் ஒத்துழைக்கவில்லை. இப்பொழுதும் புதுக்கதை எழுத கொஞ்சம் நேரமில்லை, சோ... ஆன்லைனில் இதுவரை வெளிவராத, ஆனால் புத்தகமாக வெளிவந்த \"இதயக்கதவு\" என்னும் கதையை பதிவிடத் துவங்குகிறேன்.\nஉங்களில் பலர் இந்தக் கதையைப் படித்திருக்கலாம், ஆனால் மீண்டும் படித்து உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன்.\nகதையின் தலைப்பு : இதயக்கதவு.\nகதையின் நாயகன் : தருண் (எ) தருண்யாதவ்.\nகதையின் நாயகி : லயா (எ) லாவண்யா.\nசினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நாயகனும், நாயகியும் ஒருவருக்கொருவர் காதல் கொண்டாலும், தங்கள் சினிமா கெரியருக்காக வாழ்க்கையை தொலைத்தார்களா\nநாயகன் சினிமா துறையில் கொண்டிருக்கும் கெட்ட பெயர், அதில் ஒளிந்திருக்கும் மர்மங்கள், லயாவின் வாழ்க்கையை பெற்ற தாயே குழிதோண்டிப் புதைக்கும் அவலம் அனைத்தையும் கடந்து அவர்கள் தங்கள் வாழ்வில் இணைந்தார்களா அனைத்தையும் கடந்து அவர்கள் தங்கள் வாழ்வில் இணைந்தார்களா\nஇவையெல்லாம் அறிந்துகொள்ள இந்தக் கதையில் என்னுடன் பயணப்படுங்கள். புதிதாக படிப்பவர்கள் உங்கள் மௌனம் கலைத்தால் மகிழ்வேன்.\n\"இதயக்கதவு\" கதையின் முதல் அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்���ள்.\n\"இதயக்கதவு\" கதையின் 2 - ம் அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n\"இதயக்கதவு\" கதையின் 3 - ம் அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/205-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-30.html", "date_download": "2020-02-22T09:38:20Z", "digest": "sha1:FJFV3FLIOPYEJHTLIFIYBMUN5FVEKWCU", "length": 6949, "nlines": 90, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nசுயமரியாதை வீராங்கனை மீனாம்பாள் சிவராஜ்\nகடல் கடந்து இளைய தலைமுறையிடம் தந்தை பெரியாரின் தாக்கம்\nஇதோ ஒரு மக்கள் பிரிதிநிதி\nகர்ப்பகால வாந்தியைத் தடுக்க எளிய வழி\nஇயக்க வரலாற்றில் நவம்பர் 26\nமின்னஞ்சலைக் கண்டுபிடித்த சாதனைத் தமிழர்\nசுயமரியாதை திருமணத்தால் வீட்டுக்கு மட்டுமல்ல\nவெள்ளைச் சீனி வேண்டவே வேண்டாம்\nஉலகம் போற்றும் தமிழ்ப் பெண்\nநிதி அறிவு மதிப்பீட்டுத் தேர்வு\nஹால்மார்க் [சுத்தத்] தங்கம் கண்டுபிடிப்பதெப்படி\nபுராணப் புரட்டுகளும் பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பும்\nசீரான சிவில் சட்டம் கேட்போரே இந்து மதத்தில் சீர்மை உண்டா இந்து மதத்தில் சீர்மை உண்டா\nநமது உயிரைக் கொடுத்தேனும் ஜாதியை ஒழிப்போம்.\nஅமெரிக்கத் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி வெள்ளை வெறித்தனத்தின் வெற்றி\nகோவில் உண்டியல் கருப்புப் பணமும் தடுக்கப்படுமா..\nதமிழரின் கபடி போட்டியில் உலக சாதனை புரிந்த தமிழர்\nபெரியார் ஒரு பிறவி புரட்சியாளர்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஉயர்ஜாதிக்கு இடம் கொடுக்க - இருப்பவர்களுக்குக் ‘கல்தா’\nஇயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்\nஆசிரியர் பதில்கள் : ”அட கூறுகெட்ட குமுதமே\nஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்(2)\nஇரண்டாம் பரிசு ரூ.3000 /- பெறும் கட்டுரை\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை ஃபாரம் (8ஆவது விதி காண்க)\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்\nகவிதை : ” உண்மை” பேசும்\nசிறுகதை : கடவுளால் ஆகாதது\nதலையங்கம் : தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநாடகம் : புது விசாரணை(3)\nநிகழ்வு : உணர்வு பொங்க நடைபெற்ற “ உண்மை” இதழின் பொன்விழா\nநிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்\nநெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியும்\n : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி\nபெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : கல்வியில் கண்ணிவெடியில் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.disastermin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=177%3A2017-flood-rapid-impact-assessment&catid=1%3Alatest-news&Itemid=1&lang=ta", "date_download": "2020-02-22T10:37:43Z", "digest": "sha1:7LQV2LXGFRIPPH5TM2CPULO56MJE3DWI", "length": 4943, "nlines": 60, "source_domain": "www.disastermin.gov.lk", "title": "2017 Flood Rapid Impact Assessment", "raw_content": "\nபிரதான வழிச்செலுத்தலைத் தாண்டிச் செல்க\nமுதல் நிரலினைத் தாண்டிச் செல்க\nஇரண்டாவது நிரலைத் தாண்டிச் செல்க\nமீள்பார்வை நிர்வாக அமைப்பு கௌரவ அமைச்சர் Hon State Minister செயலாளர் பிரிவுகள் அனா்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய கழகம்\nவளிமன்டலவியல் திணைக்களம் அநர்த்த முகாமைத்துவ மத்திய நிறுவனம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தேசிய அநர்த்த நிவாரன சேவை நிலையம்\nஅறிக்கைகள் SOR பத்திரிக்கை காட்சியளிப்புகள் முக்கியமானது அநர்த்த முகா​மைத்துவ வீதி வரைப்படம்\nதொடர்பு விபரங்கள் தொடர்பு படிவம்\nஅடிக்கடி நடக்கும் இயற்கை அணர்த்தங்கள் மற்றும் நடக்கும் பிரதேசங்கள்\nவெள்ளம் மண்சரிவுகள் பாரிய இயற்கை அபாயங்கள்\nஅநர்த்த முகாமைத்துவ மத்திய நிறுவனம் வளிமன்டலவியல் திணைக்களம்\nஅநர்த்த முகாமைத்துவ மத்திய நிறுவனம் தலைமையகம் வளிமன்டலவியல் திணைக்களம தலைமையகம்\nஞா தி செ பு வி வெ ச\nஎழுத்துரிமை © 2020 அணர்த்த முகாமைத்துவ அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-02-22T09:34:29Z", "digest": "sha1:YLQZTHCPP2FGL6GZP6YLB3HBZ5HW4PKF", "length": 4834, "nlines": 98, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "காங்ரெஜ் பசு: – Tamilmalarnews", "raw_content": "\nதனுஷ் படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு இதெல்லாம் ஓவர்\nதூக்கிலிடப்படுவதற்கு முன் குடும்பத்தினரை சந்தித்த கைதிகள்\nஇருதரப்பு உரையாடலுக்காக இந்தியாவையும் பாகிஸ்தானை��ும் ஏமாற்றும் டொனால்ட் டிரம்ப்\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்... 04/02/2020\nஇதுவும் குஜராத் மாநிலத்தை தாயகமாக கொண்டது. மிகவும் வலிமை வாய்ந்தது. உழவுத் தொழிலுக்கும் இப்பசுக்களை பயன்படுத்தலாம். வெள்ளை மற்றும் கறுப்பு கலந்த வெள்ளை நிறத்தில் இப்பசுக்கள் இருக்கும். நெற்றி அகன்று இருக்கும். கொம்புகள் பெரியதாக அகன்று விரிந்து இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும். இதர குறிப்புகள்: இதன் எடை: 360-385 கிலோ. முதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள் – 1440. ஈத்து இடைவெளி: 490 நாட்கள். நாள் ஒன்றுக்கு பால் கறக்கும் திறன்: 10-15 லிட்டர். நன்மை செய்யக்கூடிய கொழுப்புச்சத்து: 4.8%.\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஸ்பெஷல் :\nதனுஷ் படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு இதெல்லாம் ஓவர்\nதூக்கிலிடப்படுவதற்கு முன் குடும்பத்தினரை சந்தித்த கைதிகள்\nஇருதரப்பு உரையாடலுக்காக இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஏமாற்றும் டொனால்ட் டிரம்ப்\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/ainthu-gram-nilavu/", "date_download": "2020-02-22T09:56:33Z", "digest": "sha1:RYGEX76V2MJXI6PDH3H6CQASFJVYWGUD", "length": 1942, "nlines": 17, "source_domain": "oneminuteonebook.org", "title": "ainthu gram nilavu – One minute One book", "raw_content": "\nவருடம் 2049..உணவாக மாத்திரையும், கடவுளாக பிரதமர் தேஜ்ஜும் மக்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டு இருந்தனர். பிரதமரை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எதிரிகளாக எண்ணி சுட்டுப் பொசுக்கினர். மேலும் வெறி பிடித்த ரோபோட்டுகளை எதிர்ப்பவர்கள் மீது ஏவிவிட்டனர். நடப்பதை எல்லாம் பார்த்து கொதித்துப் போயிருந்த சிலர் அந்த இயக்கத்தில் சேர்ந்து பிரதமருக்கு எதிராக அவருக்குத் தெரியாமல் மறைமுகமாக வேலை செய்தனர். பாரி, சோலை, காசி, அகில் மற்றும் திலக் அந்தக் காவலாளிகளிடம் இருந்து தப்பித்து தாங்கள் கேள்விப்பட்ட விசயம் உண்மையா என்பதை... Continue Reading →\nஒக்ரோபர் 15, 2019\t 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/is-this-actress-aishwarya-rajesh-father-photo-going-viral-q5foyp", "date_download": "2020-02-22T11:29:03Z", "digest": "sha1:335M4NIICYQ363RPFTMXRD5PD7LLTYL6", "length": 10544, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை இவரா?... வைரலாகும் போட்டோ....! | IS This actress Aishwarya Rajesh Father Photo Going Viral", "raw_content": "\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை இவரா\nமிகப்பெரிய கலைக்குடும்ப பின்னணியைக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.\nசின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். \"காக்கா முட்டை\" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.\nதொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட \"கனா\" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.\nஅதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nசினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர கலர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அளவான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.\nஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பமே சினிமாத்துறையை சேர்ந்ததுதான். அவரது அப்பா ராஜேஷ், தெலுங்கில் பிரபல நடிகர் ஆவார். இதுவரை 50க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளாராம். இவர் நடிப்பில் 1983ம் ஆண்டு வெளியான ஆனந்த பைரவி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டாவும் ஒரு நடிகர்தான். இவர் அழகு சீரியலில் பூரணாவின் கணவராக மகேஷ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மணிகண்டா இதுவரை 150க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.\nமிகப்பெரிய கலைக்குடும்ப பின்னணியைக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ....\nபா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா.. all set ..\nயோகி பாபுவை லவ் டார்ச���சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nஇனி இது நடக்கக்கூடாது.. பத்திரிகையாளர் சந்திப்பில் கலங்கிய கமல்..\nகொடூர விபத்தால் அலங்கோலமாய் காட்சியளிக்கும் 'இந்தியன் 2 ' ஷூட்டிங் ஸ்பாட்\n'இந்தியன் 2 ' படப்பிடிப்பில் இறந்த மூவரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி\nரோபோ சங்கரின் மகள் பிகில் பாண்டியம்மா வெளியிட்ட படு க்ளாமர் புகைப்படம்....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா.. all set ..\nயோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nஇனி இது நடக்கக்கூடாது.. பத்திரிகையாளர் சந்திப்பில் கலங்கிய கமல்..\nஜப்பானில் நடந்த பயங்கரம்..பாவம் அந்த தாய்..\nபா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா.. all set ..\nயோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nராணுவ வீரரின் போட்டோ பார்த்தவுடன்... மன்னிப்பு எழுதிவிட்டு திருடாமல் சென்ற \"நல்ல திருடன்\"..\nஏப்ரல் 1 முதல்..அதிரடி.. உலகின் அதிசுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனை\nஇங்கே எதுக்கு வந்தீங்க... அமித் ஷா சீனா கடும் எதிர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/producer-s-major-announcement-over-ner-konda-parvai-119080100074_1.html", "date_download": "2020-02-22T10:59:16Z", "digest": "sha1:A53LUMD4R3OHEU3C5JPYFU3AKFJC6U24", "length": 11147, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "நேர்கொண்ட பார்வை படத்தை குறித்து தயாரிப்பாளர் முக்கிய அறிவிப்பு ! | Webdunia Tamil", "raw_content": "சனி, 22 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநேர்கொண்ட பார்வை படத்தை குறித்து தயாரிப்பாளர் முக்கிய அறிவிப்பு \nஅஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது\nஏற்கனவே இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 158 நிமிடங்கள் ஓடும் வகையில் ரன்னிங் டைம் பெற்றுள்ளது. அதாவது இரண்டு மணிநேரம் 38 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும். இந்த படத்தின் சென்சார் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் நேர்கொண்ட பார்வை என்ற தயாரித்துள்ள போனி கபூர் படத்தின் தமிழக உரிமை பெற்றவர்கள் யார் என்ற விவரத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஅஜித்துடன் மோதும் விக்ராந்த்- காப்பாற்றிய உதயநிதி \n'தல 60' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n'நேர் கொண்ட பார்வை' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்\n'தீ முகம் தான்' பாடலுக்கு போட்டியாக வெளியாகும் 'சிங்கப்பெண்ணே\n'தீ முகம் தான்' பாடலின் அட்டகாசமான வரிகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-02-22T08:59:52Z", "digest": "sha1:J5M35YYU76AE24LZTVKK2PHFEL5Y6A2V", "length": 11839, "nlines": 143, "source_domain": "uyirmmai.com", "title": "தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை! – Uyirmmai", "raw_content": "\nகாதல் என்னும் வாழ்நாள் மகத்துவம் - மித்ரா அழகுவேல்\nகாதலின் புதிய ஸ்டேஷன் - ஆத்மார்த்தி\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\n��மிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை\nApril 2, 2019 - ரஞ்சிதா · அரசியல்\n2019 மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 2) வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.\n2019 மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெள்யிட்டுள்ளன. இந்நிலையில், டெல்லி அக்பர் சாலையில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், மூத்த தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர்.\nப.சிதம்பரம் தலைமையிலான 19 பேர் கொண்ட சிறப்புக்குழு இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளது. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தென்னிந்திய மக்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே நான் கேரளாவில் போட்டியிடுகிறேன் எனக் கூறினார்.\nதேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:\nதமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். தமிழகத்தில் மட்டுமில்லை எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வு எதிர்க்கப்படுகிறதோ அந்த மாநிலங்களிலும் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும்\nவிவசாயத்துக்கு எனத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.\nவிவசாயக் கடன் திருப்பி செலுத்தாவிட்டால், அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது.\nநியாய் எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் வழங்கும் வகையில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்தால் நாட்டில் உள்ள 20 சதவீதம் ஏழைக்குடும்பங்கள் பயனடையும்.\n2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.\nரஃபேல் போர் விமான கொள்முதல் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.\nதற்போது அமலில் இருக்கும் ஜிஎஸ்டி முறை மாற்றப்படும். வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்.\nஇரண்டு ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டி முறைக்குள் கொண்டுவரப்படும்.\nஜிஎஸ்டி கவுன்சில்போன்று விவசாயம், கல்வி, சுகாதார மேம்பாட்டிற்கு மாநில அமைச்சர்���ள் அடங்கிய குழு அமைக்கப்படும்.\nஅரசுப் பணிகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.\nகிராம ஊராட்சிகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.\n100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும்.\nஇலங்கையுடனான மீனவர் பிரச்சனை தீர்க்கப்படும்.\nஅரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் கிடையாது.\nபுதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.\nபொது துறைகளில் உள்ள சில துறைகள் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.\nபயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nராகுல் காந்தி, நீட் தேர்வு ரத்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை\nதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ், நாடுவிட்டு நாடு தாவும் அபாயம்\nசாம்பல் பட்டியலிலிருந்து கருப்புக்கு தாவும் பாகிஸ்தான்: சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரிக்கை\nதீவிரமடையும் போராட்டங்கள், சட்டமன்றத்தை நோக்கி பயணிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்\nஉச்சத்தில் எல்ஐசியின் சொத்து மதிப்பு. ஏற்றம் தருமா பங்கு விற்பனை\n‘நமஸ்தே டிரம்ப்’: 45 குடும்பங்களின் கதி என்ன\nசிம்பு: பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடு செய்துவிட முடியாது\nமகா சிவராத்திரி சத்குரு ஜக்கி வாசுதேவின் ஆலோசனைகள்\nதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ், நாடுவிட்டு நாடு தாவும் அபாயம்\nசாம்பல் பட்டியலிலிருந்து கருப்புக்கு தாவும் பாகிஸ்தான்: சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரிக்கை\nமீதம் இருக்கும் சிகரெட் துண்டு. (சிறுகதை) -ஆரூர் த இலக்கியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2019/nov/06/wednesday-poem-written-by-tamil-poets-3272508.html", "date_download": "2020-02-22T10:35:00Z", "digest": "sha1:PVIJVD4I3XE6QE7S7DYNMA7Y5BCFV562", "length": 23482, "nlines": 376, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\n'இந்த நாள் இனிய நாள்' வாசகர் கவிதை பாகம் 2\nBy கவிதைமணி | Published on : 06th November 2019 10:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்த நாள் இனிய நாள்\nஉழைக்கும் வர்க்கத்தின் வியர்வை உறிஞ்சி,\nசிவன் கோவிலிற்கு சுவர் எழுப்புவார் \nஆற்று மணலை அரிந்து, ஆக்கம் பெருக்கி ,\nஆங்காங்கே மரம் நடுவேன் என்று\nஅடம் பிடிப்பார், அதை படம் பிடிப்பார் \nகளவும், கலப்படமும் கண்கள் இவருக்கு ,\nகண் சிகிச்சை முகாம் ஒன்றை\nமாசுக்கட்டுபாடு இல்லாத மனித மனங்கள் –\nமுகம் நிமிரும் நாள் உண்டோ \nதுடைக்கும் நாளே – இனிய நாள் \n- கவிஞர். டாக்டர் எஸ். பார்த்தசாரதி\nஇந்தநாள் இனியநாள் என்றாகக் காண்பதெலாம்\nஅன்புடனே வரவேற்கும் அருமைமிகு பண்புதனை\nஇனியநன் நாளதுவாய் என்னாளும் அமைந்துவிட\nஆவதெலாம் மனதினிலே அன்புணர்வைக் கொள்ளுவதே,\nஇனியநாள் எனப்போற்ற இலக்கணமென் றாவதெலாம்\nஇன்னதனை மறவாமல் இருப்பவனே மனிதனாம்,\nநல்லதனைச் செய்துவர நாள்பார்க்க வேண்டுவதோ,\nஉதவுகின்ற என்னாளும் உன்னதநற் திருநாளே,\n- அழகூர். அருண். ஞானசேகரன்\nஇந்த நாளும் இனிய நாளே\nஉன்னுள் இருக்கும் தைரியத்தை உசிப்பிடு\nஎதிர்கொண்டு - கடந்து செல்\nமாற்றம் ஒன்றே மாறாதது எனில்\nநினைத்தது மாறும் வரை மாறாதே\nஅது ஆயிரம் சூரியனின் ஒளிப்பிழம்பு\nஎந்த நாளும் இனிய நாளே\nகடந்து விட்டதை மறந்து விட்டால்\nமுடத்தின் கொம்புத் தேனெனத் தெரிந்தும்\nஅட்சயப் பாத்திரமாய் ஆக்கிக் கொள்ள\nஆகாயச் சுகத்தை அள்ளத் துடிப்பது\nஇந்த நாளின் இனியநாள் தான்\nஇந்த நாள் இனிய நாளென்று\nதிருப்திப் படுத்திக் கொள்ள முயலுகிறது\nஇன்றைய பொழுது இனிதாகட்டும் சுகராகமாக\nகன்றுக்கு தாய் தரும் பாலமுதாகட்டும் உணவாக\nகுன்றெனவே நிமிர்ந்து நிலையாகட்டும் நிறைவாக\nநன்றெனவே நாளும் பொழுதும் நலமாகட்டுமே\nஅன்புக்கு மரியாதை தரும் அற நெறியாகட்டும்\nபண்புக்கும் பணிவுக்கும் பொருள் புரிவதாகட்டும்\nஎன்றென்றும் உண்மையின் பக்கமாய் நிற்கட்டும்\nவென்றிடட்டும் ஏழைகளின் மனங்களை அன்பாலே\nபொல்லாப்பு பொறாமை பறந்தோடிப் போகட்டும்\nஇல்லாதவர் மனங்களில் இன்பப் பூ பூக்கட்டும்\nகல்லாதவரையும் கற்க வைத்து இன்பம் பெறட்டும்\nநல்லாரை நாடுபோற்ற வாழ்த்தும் நெஞ்சாகட்டுமே.\nபகிர்ந்துண்டு வாழும் பரந்த மனதின் நாளாகட்டும்\nஅகிலம் புகழும் மதிப்போடு நடை போடட்டும்\nசகிப்புத் தன்மையில் தனித்துவம் பெறட்டும்\nமகிழ்ச்சிக் கடலில் குளித்து புத்துணர்ச்சியாகட்டும்\nஇந்த நாள் இனிய நாள் இன்றுபோல் என்றுமாக\nசந்தம்நிறை பாடலாக இனிய இசையாகட்டும்\nபந்தம் பாசமெனும் கட்டுக்கோப்பில் கனியட்டும்\nகூடி வாழக் கற்ற அந்த நாள்\nபூக்களிடம் பாடம் கற்ற நான்\nஇருபது வயதில் இருக்கும் இளமை\nஅறுபது வயதில் இருக்கும் பொறுமை\nஇப்படி வாழும் ஒவ்வொரு நாளும்\nஎந்த நாளையும் நம்பிக்கையோடு தொடங்கு,\nஅந்த நாள் இனிய நாளாகவே அமையும்\nதினம் பல முறை சொல்வோம்\n- பிரகதா நவநீதன். மதுரை\nஇந்த நாள் இனிய நாள்...\n- ஜெயா வெங்கட், கோவை 45\n-கவிஞர். மைக்கேல் மனோஜ், மதுரை\nஇந்தநாள் இனியநாள் என்றே எண்ணி\nஇந்தநாள் இனியநாள் என்றே எண்ணி\nபூக்கள் பூப்பதும் பூமணம் கமழ்வதும்\nஈக்கள் மொய்ப்பதும் தேனை குடிப்பதும்\nவெய்யில் மழையும் வெண்பனிப் பொழிவும்\nசெய்செய் என்றே எவர்சொல் ஆணை,\nவெடியாய் இடியும் வியக்கும் மின்னலும்\nவிடிவும் முடிவும் வியக்கும் வரவும்\nஆற்றுப் பெருக்கும் அணைநீர் தேக்கமும்\nஊற்றுப் பெருகி உவக்கவே ஓடி\nஉண்ணும் உணவும் உயர்காய் கனியும்\nமண்ணில் வாழ மட்டில் லாத\nநல்ல நாளெது என்றிவை பார்த்தா\nசொல்லும் கேளா தெந்த நாளும்\n-படைக்களப் பாவலர் துரை மூர்த்தி,ஆர்க்காடு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாசகர் கவிதை இந்த நாள் இனிய நாள் பாகம் 1\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2019/05/10111408/1240977/Realme-X-to-Sport-In-Display-Fingerprint-Sensor.vpf", "date_download": "2020-02-22T09:50:45Z", "digest": "sha1:UVML6OTB6EAETVOV2F644UNVDETXGHOY", "length": 17198, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன் || Realme X to Sport In Display Fingerprint Sensor", "raw_content": "\nசென்னை 22-02-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் மிகமுக்கிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. #Realme\nரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் மிகமுக்கிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. #Realme\nரியல்மி பிராண்டு தனது புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவலை டீசர் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது. அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் ரியல்மி X ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.\nமுன்னதாக இந்த ஸ்மார்ட்போனில் சோனி IMX586 48 எம்.பி. சென்சார், பாப்-அப் ரக செல்ஃபி கேமரா மற்றும் 91.6 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என ரியல்மி டீசரில் வெளிப்படுத்தியது. தற்சமயம் அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.\nரியல்மி X ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்குவது மட்டுமின்றி புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் மே 15 ஆம் தேதி அறிமுகமாகும் என்றும் தெரிகிறது. ரியல்மி X ஸ்மார்ட்போனுடன் ரியல்மி X லைட் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ரியல்மி X லைட் ஸ்மார்ட்போன் ரியல்மி 3 ப்ரோ மாடலின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட மாடலாகவும் இருக்கலாம்.\nஇதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி X ஸ்மார்ட்போனில் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, கிரேடியண்ட் பேக் பேனல் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதேபோன்று ரியல்மி X லைட் ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி X ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு பை சார்ந்த கலர் ஓ.எஸ். 6.0, 48 எம்.பி. மற்றும் 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\n48 எம்.பி. கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம்\n32 எம்.பி. டூயல் அல்ட்ராவைடு செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\n64 எம்.பி. குவாட் கேமரா, ஆண்ட்ராய்டு 10 கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ விலை குறைப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிமிடங்களில் விற்றுத்தீர்ந்த கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன்\n48 எம்.பி. கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம்\n32 எம்.பி. டூயல் அல்ட்ராவைடு செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ விலை குறைப்பு\nடூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஸ்மார்ட்போன் ரூ. 5000 விலையில் அறிமுகம்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nவெலிங்டன் டெஸ்டில் இந்த இருவரும் விளையாடுவார்கள்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/mk-stalin-pongal-celebration-issue/", "date_download": "2020-02-22T10:02:17Z", "digest": "sha1:LE4QLHVFFPCHZG2S3BWXKYSSSJADPCCJ", "length": 13934, "nlines": 101, "source_domain": "www.news4tamil.com", "title": "பொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின்! தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின் தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை\nபொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின் தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை\nபொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின் தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை\nதமிழக அரசியல் கட்சிகளில் சாதி சார்புடையது சாதி மதமற்றது என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக சாதி மதமற்ற அரசியல் செய்வதாக கூறும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்து மதத்திற்கு மட்டுமே எதிராகவும், மற்ற சிறுபான்மையினர் மதங்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளன.\nஇதிலும் குறிப்பாக திமுகவின் மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில் அந்த விமர்சனங்களை எல்லாம் உண்மையாக்கும் வகையில் தான் அக்கட்சி��ின் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதாவது கடந்த காலங்களில் சிறுபான்மை மதத்தினருக்கோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்களுக்கோ எதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக திமுக தலைமை குரல் கொடுக்கும்.\nஆனால் அதே சிறுபான்மை மக்களால் மற்ற பிரிவை சார்ந்தவர்கள் பாதிக்கப்படும் போது அதை கண்டு கொள்வதுமில்லை அல்லது கண்டிக்கவும் துணிவதில்லை திமுக தலைமை. கடந்த காலங்களில் சிறுபான்மையினர் கொண்டாடும் கிறிஸ்துமஸ், இஸ்லாம் மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் திமுக தலைவர்கள் இந்து மத பண்டிகையான தீபாவளி,சரஸ்வதி பூஜை மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதில்லை.\nஇவ்வாறு இந்துக்களின் பண்டிகைகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் திமுக தலைவர் பொங்கல் விழாவை மட்டும் தமிழர்கள் விழா என்ற பெயரில் கொண்டாடியுள்ளார்.இந்நிலையில் இந்த விழாவை கொண்டாடியதிலும் ஸ்டாலின் அரசியல் சூழ்ச்சி செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: ரஜினிகாந்த் கோரிக்கை…\nநான் தாம்ப்பா பைக் திருடன்: நல்லவங்களை மக்கள்…\nகாங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்\nஹாரி – மேகனுக்கு ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்த…\nஅதாவது சில தினங்களுக்கு முன் சென்னை கொளத்தூரில் உள்ள அனித அச்சீவர்ஸ் அகாடமி வளாகத்தில் அப்பகுதியிலுள்ள திமுகவினரின் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா நடந்தது. இதில் கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்காவும் கலந்து கொண்டார்.\nஇந்த விழாவில் கலந்து கொண்டு பொங்கல் பரிசை வழங்கிய துர்கா ஸ்டாலின் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு பொங்கல் பரிசை வழங்கிய புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதை கண்ட எதிர்க்கட்சியினர் பொங்கல் விழாவிலும் ஸ்டாலின் தன்னுடைய அரசியல் சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டதாக விமர்சித்து வருகின்றனர்.\nபொங்கல் விழா கூட பாயம்மாவ கூப்பிட்டு தான் வாழ்த்து சொல்வார் நம்ம சுடலை … pic.twitter.com/QuQ442AzVM\nதற்போதைய சூழலில் திமுக தலைவர் எது செய்தாலும் சர்ச்சையாகி வருவது அவரது தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் சும்மா இருந்தால் கூட போதும் என பலர் வெளிப���படையாகவே பேச ஆரம்பித்து விட்டனர்.\nமருத்துவர் ராமதாஸ் கூறும் உலகின் எட்டாவது ஒன்பதாவது பத்தாவது அதிசயம்\nமுருகதாஸூம் ரஜினியும் எத்தனை நாள் சிறையில் இருந்தார்கள் \nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: ரஜினிகாந்த் கோரிக்கை மனு\nநான் தாம்ப்பா பைக் திருடன்: நல்லவங்களை மக்கள் புரிஞ்சுப்பாங்க ஆனா கொஞ்சம் லேட் ஆகும்\nகாங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்\nஹாரி – மேகனுக்கு ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்த இங்கிலாந்து ராணி\n21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் ஜிஎஸ்டி\nதீண்டாமை சுவர் கட்டும் குஜராத் அரசு இது தான் குஜராத் மாடலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/premalath-vijyakanth-says-india-is-a-hindu-contry/", "date_download": "2020-02-22T09:14:56Z", "digest": "sha1:AFXWDZY73E2FZTBFB6E3UYTSV3UKZHPN", "length": 11711, "nlines": 97, "source_domain": "www.news4tamil.com", "title": "இந்தியா இந்துக்களின் நாடு அதில் எந்த சந்தேகமும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக் கருத்து! - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஇந்தியா இந்துக்களின் நாடு அதில் எந்த சந்தேகமும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக் கருத்து\nஇந்தியா இந்துக்களின் நாடு அதில் எந்த சந்தேகமும் இல்லை – பிரேமலதா விஜயக���ந்த் சர்ச்சைக் கருத்து\nஇந்தியா இந்துக்களின் நாடு அதில் எந்த சந்தேகமும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக் கருத்து\nசி ஏ ஏ சட்டம் குறித்துப் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலாதா விஜயகாந்த் இந்தியா இந்துக்களின் நாடு என பேசியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று ஜனவரி 12 ஆம் தேதி சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்குப் பின் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சில் ’தொண்டர்களே எனது முதல் கடவுள். மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் பூரண நலம்பெற்ற்ய் வருவேன்’ என்றும் கூறியது அக்கட்சியினருக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது.\nநான் தாம்ப்பா பைக் திருடன்: நல்லவங்களை மக்கள்…\nகாங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்\nஹாரி – மேகனுக்கு ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்த…\n21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் ஜிஎஸ்டி\nவிஜயகாந்துக்குப் பின் பேசிய அவரது மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் சில சர்ச்சையானக் கருத்துகளைப் பேசியுள்ளார். அவரது பேச்சில் ’தலைவர் விஜயகாந்துக்கு எல்லா மதத்தினரும் ஒன்றுதான். உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போலதான். இனிமேல் நம் ஆட்டம் தொடங்க உள்ளது. அடுத்து நடக்கும் தேர்தலில் நமக்கு அதிக இடம் கிடைக்கும். சி ஏ ஏ சட்டத்துக்கு எதிராக குரல்கள் எழுந்ததைப் போல அச்சட்டத்துக்கு ஆதரவும் உள்ளது.\nஇந்தியா என்றால் இந்துக்கள் நாடுதான். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்துக்களோடு இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இங்கு சகோதரத்துவத்துடன் பழகி வருகிறார்கள். நமது நாட்டில் பிரிவினை இல்லை.\nஆனால் மதத் தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை.’ எனப் பேசியுள்ளார். இந்திய அரசியலமைப்புப் படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது குறிப்பிடத்தகக்து.\n மதுரையில் நடந்த கொடூர சம்பவம்\nநிம்மதியான வாழ்க்கைக்கு நிரந்தரமான சில வழிகள்..\nநான் தாம்ப்பா பைக் திருடன்: நல்லவங்களை மக்கள் புரிஞ்சுப்பாங்க ஆனா கொஞ்சம் லேட் ஆகும்\nகாங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்\nஹாரி – மேகனுக்கு ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்த இங்கிலாந்து ராணி\n21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் ஜிஎஸ்டி\nதீண்டாமை சுவர் கட்டும் குஜராத் அரசு இது தான் குஜராத் மாடலா\nசிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதா நிறைவேற்றம் வரலாற்றில் இடம்பெற்ற எடப்பாடி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/59214-airaa-digital-rights-have-been-acquired-by-primevideo.html", "date_download": "2020-02-22T09:53:22Z", "digest": "sha1:23YVBNQWCOK7XPOPZ6UPNBNO4X35JBF2", "length": 11430, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஐரா திரைப்படத்தின் இணையதள வெளியீட்டு உரிமை யாருக்கு? | Airaa Digital rights have been acquired by PrimeVideo", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஐரா திரைப்படத்தின் இணையதள வெளியீட்டு உரிமை யாருக்கு\nசர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் தான் 'ஐரா'. நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nசுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nமேலும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், ஐரா திரைப்படத்தின் இணையதள வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாக தற்பொழுது KJR தயாரிப்பு நிறுவனம் ட்விட் செய்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n ராகுல் காந்தியை விமர்சிக்கும் மாயாவதி\n6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை... குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சாலைமறியல் \n'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்; உற்சாகத்தில் ரசிகர்கள்\nநேர்கொண்ட பார்வை அஜித்தின் நியூ லுக் \n1. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n2. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n6. தந்தை இறந்தது தெரியாமல் தேர்வு எழுதிய மாணவி - மனதை உருக்கும் நிகழ்வு\n7. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடூ பீஸ் உடையில் நடிகரின் மகள்\nவைகுண்டர் கோவிலில் நயன், விக்னேஷ் சுவாமி தரிசனம்.. வைரலாகும் வீடியோ..\n1. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n2. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n6. தந்தை இறந்தது தெரியாமல் தேர்வு எழுதிய மாணவி - மனதை உருக்கும் நிகழ்வு\n7. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/66334-federal-budget-to-be-tabled-in-parliament-today.html", "date_download": "2020-02-22T10:18:30Z", "digest": "sha1:WAEVW323YJHOBNGPG4ZOETGUOUTJXYCQ", "length": 11726, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! | Federal budget to be tabled in parliament today", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்\nநாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று 2019 - 20 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் 2019- 20 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்.1 ஆம் தேதி அப்போதைய நிதியமைச்சர் பியூஸ்கோயலால் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.\nபுதிய மத்திய நிதியமைச்சராக தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீத்தாராமன் முதல் பெண் நிதியமைச்சராக பதவியேற்றார். இதை தொடர்ந்து 2019- 20 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட அவர், நேற்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். அதில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்று நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை கூட்டத் தொடரில், காலை 11 மணியளவில் 2019- 20 ஆம் ஆண்டுக்கான முழு பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கிறார். இது இவருடை முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதீங்கிழைப்பவனுக்கு நரகத்தில் பாரபட்சமின்றி தண்டனை கிடைக்கும்...\nவியர்வை பெருக்கெடுக்க தரிசனம் தரும் அம்மன்...\n1. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n2. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. தந்தை இறந்தது தெரியாமல் தேர்வு எழுதிய மாணவி - மனதை உருக்கும் நிகழ்வு\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமத்திய அமைச்சரை தாக்க முயன்ற தமிழக எம்.பி.\n2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்..\nபார்லிமென்ட்டில் களபயிற்சிக்கு கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு\nநீட் தேர்வுக்கு விலக்கு கிடையாது\n1. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n2. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. தந்தை இறந்தது தெரியாமல் தேர்வு எழுதிய மாணவி - மனதை உருக்கும் நிகழ்வு\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/jeeva-padaippagam/45-degree-celsius-paa-10014684", "date_download": "2020-02-22T10:27:32Z", "digest": "sha1:3W53WY76US7FVRG3OQBBDSR5IWY774LW", "length": 7595, "nlines": 149, "source_domain": "www.panuval.com", "title": "45 டிகிரி செல்சியஸ் பா - 45 Degree Celsius Paa - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\n45 டிகிரி செல்சியஸ் பா\n45 டிகிரி செல்சியஸ் பா\n45 டிகிரி செல்சியஸ் பா\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகவிதை ஒரு பெரும் கடல் அதற்குள் கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின��றன அனைத்தையும் அது பொருந்திக் கொள்கிறது ஆயினும் அதன் அடிப்பகுதியின் நகர்வு பூமிக்கு பெரும் மாற்றத்தை விளைவிக்கின்றது கவிதையினால் யாதொரு தீங்கும் இதுவரை நடந்ததில்லை மாறாக ஒரு மனிதனுக்கு அது புத்துணர்ச்சியை, புதிய விடியலை, காதலை, இளமையை, அன்பை, சமூக அக்கறையை ,பால்யத்தை விளைவித்துக் கொண்டே நகர்கிறது ஆயினும் எப்போதாவது அதன் வீரியம் உக்கிரமடையும்போது தன் நெஞ்சு குறுகுறுக்க வாசிப்பாளன் கையறு நிலையில் மண்டியிட்டு அழுதலையும் சகித்துக் கொள்கிறது கவிதை. - சாரா\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nஆரஞ்சு முட்டாய் கதைகள்கதை மாந்தர்கள் வெகு இயல்பாக உடன்பட்டும் முரண்பட்டும் சேர்ந்தும் விலகியும் நம்மோடு பயணிக்கிறார்கள். கிராமியத்தின் விழுமியங்களையும..\nஅவளும் நானும் அலையும் கடலும்\nஅவளும் நானும் அலையும் கடலும்கடலுக்குள் தூக்கி எறிந்த கல்போல இந்த மனத்தின் ஆழத்துக்குள் வந்து விழுந்த சொற்கள் கதைகளாக வடிவெடுக்கின்றன. யார் யார் வந்து ..\nஊருக்கு செல்லும் வழி“கரிசல் காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் திண்ணையைப் பற்றி சொல்லத் தொடங்கினால், அதன் நீள அகலங்கள், வடிவச் சிறப்புகள், பயன்பாடுகள்..\nகுறுக்குத்துறை ரகசியங்கள்இந்த ஊரில் ஓடும் ஆற்றுக்கு ஆயிரமாயிரங் காலத்து வரலாறு இருக்கிறது. நான்கு ரத வீதிகளில் ஓடும் நெல்லையப்பர் காந்திமதி தேருக்கு ஐ..\nஎனும்போதும் உனக்கு நன்றிஇத்தொகுப்பிலுள்ள கதைகள் வாழ்வு பற்றியும் உண்மை பற்றியும் குழப்பமும் தவிப்பும் உடைய நெஞ்சத்தினுடையவை.வாழ்வு பற்றியும் உண்மை பற்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206692", "date_download": "2020-02-22T09:20:15Z", "digest": "sha1:4OQAXPPGXL7O6HJJSGKBXOB4ZUAJ5OTS", "length": 11231, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "முற்றாக தோல்வி கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதி���ம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுற்றாக தோல்வி கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோல்வி கண்டுள்ளது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nதேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக ஊடகவியலாளர்களால் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதற்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nகடந்த நான்கு வருடமாக தமிழ் பேசும் மக்களுடைய பேராதரவுடன் வந்த அரசாங்கம் தமிழ் மக்களின் குறைந்த பட்சமான அன்றாட பிரச்சினையை கூட தீர்க்கவில்லை.\nவிசேடமாக புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டு வரப்படும், அதன் மூலம் நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் தற்போது மீறப்பட்டுள்ளது.\nஇவ்வருடம் மாகாணசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என தேர்தல் ஆண்டாக மாத்திரமே இருக்கப்போகின்றது.\nஇப்படியான தேர்தல் ஆண்டுக்காலத்திலே தேசிய அரசாங்கத்தினால் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வரப்படும் என்ற விடயம் நடக்கப்போவது இல்லை.\nமேலும், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமல் போனோர் போன்ற விடயங்களிற்கு தீர்வு காணப்பட முடியாத நிலைதான் இருக்கும் ஏனெனில் தெற்கில் உள்ள எழுபது வீதமான சிங்கள மக்களின் வாக்குகளை சுவீகரிப்பதிலே இரு பிரதான கட்சிகளும் மிக கவனமாக இருக்கின்றது.\nஇந்த நான்கு வருடமும் அரசாங்கம் தமிழ் மக்களினை ஏமாற்றியதுடன், நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏமாற்றப்பட்டு இன்று இந்த அரசாங்கம் தங்களை ஏமாற்றி விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்கின்றனர்.\nஅது மட்டுமல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோல்வி கண்டுள்ளது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/01/21043907/1065660/ArasiyalaIthulamSagajamappa.vpf", "date_download": "2020-02-22T10:15:50Z", "digest": "sha1:B4OF5XR3NHDRDP5HA5GBUMDRZWWFR5TP", "length": 9293, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(20.01.2020)அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்\nபிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.\n\"கடவுள் நம்பிக்கை அவசியம்\" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு\nகடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது\nகடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு\nஇயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா கு��்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.\n(21.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : பிரதமர் மோடியோட வித்தை எடுபடாததால, இப்ப ஒரு ஆட்டக்காரர கூட்டிட்டு வரபோறாங்க.. அவரு பேரு, டிரம்ப்.\n(21.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : பிரதமர் மோடியோட வித்தை எடுபடாததால, இப்ப ஒரு ஆட்டக்காரர கூட்டிட்டு வரபோறாங்க.. அவரு பேரு, டிரம்ப்.\n(20.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(19.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : குஜராத்துல இப்ப காங்கிரஸ் ஆட்சில இருக்கு.. யாரும் பதட்டப்பட வேணாம், கூடிய சீக்கிரம் குஜராத்துல பாஜக ஆட்சிக்கு வரும்.. யாரும் பதட்டப்பட வேணாம், கூடிய சீக்கிரம் குஜராத்துல பாஜக ஆட்சிக்கு வரும்.. குஜராத்துல நாமதான் இருக்கோம்றத மறந்துட்ட பாஜககாரர்...\n(19.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : குஜராத்துல இப்ப காங்கிரஸ் ஆட்சில இருக்கு.. யாரும் பதட்டப்பட வேணாம், கூடிய சீக்கிரம் குஜராத்துல பாஜக ஆட்சிக்கு வரும்.. யாரும் பதட்டப்பட வேணாம், கூடிய சீக்கிரம் குஜராத்துல பாஜக ஆட்சிக்கு வரும்.. குஜராத்துல நாமதான் இருக்கோம்றத மறந்துட்ட பாஜககாரர்...\n(18.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : பாவம் எவ்ளோ பேர் படிச்சும் வேலை இல்லாம இருக்காங்க.. வருங்காலத்துல TNPSCல சின்ன பிரச்சினையும் வராம நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம்னு அமைச்சர் சொல்லிருக்காரு\n(18.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : பாவம் எவ்ளோ பேர் படிச்சும் வேலை இல்லாம இருக்காங்க.. வருங்காலத்துல TNPSCல சின்ன பிரச்சினையும் வராம நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம்னு அமைச்சர் சொல்லிருக்காரு\n(17.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : திமுக, அதிமுகவுக்கு அரசியல் ஒரு தொழில்.. ஆனா ரஜினி தன்னோட தொழிலயே விட்டு அரசியலுக்கு வர காரணம் என்ன தெரியுமா..\n(17.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : திமுக, அதிமுகவுக்கு அரசியல் ஒரு தொழில்.. ஆனா ரஜினி தன்னோட தொழிலயே விட்டு அரசியலுக்கு வர காரணம் என்ன தெரியுமா..\n(15.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(15.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப��பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manggai.blogspot.com/2007/02/blog-post_25.html", "date_download": "2020-02-22T10:35:57Z", "digest": "sha1:G6A5UFQK5RSVOW4ER6YBK5H26DFBROK7", "length": 29058, "nlines": 209, "source_domain": "manggai.blogspot.com", "title": "மங்கை: நம்பிக்கை வளையம்.", "raw_content": "\nவையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு\nஒளி தரும் வெளிச்சம் சூரியன் கிட்ட மட்டுமா இருக்கு, இருட்டு இருக்குற இடத்தில எல்லாம் சின்ன வெளிச்சங்கள் வந்துட்டு தான இருக்கு.\nமனித குலத்தின் மகத்தான வெற்றிகளெல்லாம் பெரிய பெரிய யுத்த பூமியில் மட்டும் விளையவில்லை...எதிர் கொள்ள முடியாத சூழ்நிலையில், போராடி வென்ற எனக்கு தெரிந்த சில எளிய மனிதர்களை பற்றி எழுதலாம் என்று இந்த தொடரை தொடங்குகிறேன்.\nமுதலில் பெண்களில் இருந்து தொடங்குகிறேன்\nஅறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்\nஇவரைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில எழுதி இருக்கேன். இருந்தாலும் இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் இருக்கு.\nஏமாற்றங்கள் எல்லோறது வாழ்விலும் வருவது தான். இந்த ஏமாற்றங்களை எவ்விததில் அனுகுகிறோம் என்பது தான் மனிதனுக்கு மனிதன் வித்தியாசபடுது.\nகாலமும், கட்டியவனும் தன் கனவுகளை சிதைத்தாலும் அதே சிதைவு மற்றவர்களுக்கு நேரக்கூடாது என்று தளராது பணி புரியும் ஒரு பெண்தான் மீனாட்சி. எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர். விசுவின் அரட்டை அரங்கம் மூலம் வெளி உலகிற்கு அறிமுகம் ஆனவர். கோவையில் உள்ள ஒரு கிராமத்தில் 9 ஆம் வகுப்பு வரை படித்த சராசரி கிராமத்துப் பெண்.\nமுதல் இரவு அன்று, திருமணத்திற்கு முன் தான் சில தாகாத உறவுகளை வைத்து இருந்ததாகவும் இனிமேல் அது மாதிரி தவறுகளை செய்யமாட்டேன் என்று கூறிய கணவரை பார்த்து ஆஹா, இத்தனை 'நேர்மையான' மனிதர் தனக்கு கணவனாக கிடைத்து விட்டாரே அன்று பெருமிதம் கொண்டு கடவுளுக்கு நன்றி கூறிய தொலகாப்பியரின் 'ideal house wife'. ஆனால் இந்த நன்றி உணர்ச்சி, கடவுளை எந்த விதத்திலும் சந்தோஷப்படுத்தவில்லை. கண���னின் உடல் நிலை மோசமாகி சில பரிசோதனைகளை மேற்கொண்ட போது அவருக்கு எச்ஐவி தாக்கு இருப்பது, நோய் முற்றிய பின் தான் தெரிந்திருக்கிறது.கணவனின் உடல் நிலை மிகவும் மோசமாகவே, வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். கைக்குழந்தையோடு அவதிபட்டுக் கொண்டிருந்த போது கணவரும் இறந்துவிட்டார். மீனாட்சியையும் எச்ஐவி தாக்கியிருப்பது பின்பு தான் தெரிந்தது. ஆனால் அவர் தளரவில்லை. புரிதலும் பரிவும் உள்ள உறவுகளை விட பலம் சேர்க்கும் விஷயம் ஏதாவது இருக்கிறதா...ஹ்ம்ம். அருமையான பெற்றோர்கள்,அன்பான சகோதரன், இந்த உறவுகள் இவரை சொந்தக்காலில் நிக்க இயக்கியது.\nவிசுவின் அரட்டை அரங்கத்தில் பங்கேற்றபின் இவரது முகம் பரவலாக அனைவருக்கும் தெரிந்தது. அந்த மேடையில் தைரியமாக பேசி, எங்களுக்கு மட்டுமா, அனைவருக்குமே முடிவு மரணம் தானே என்று கேட்டு அனைவரையும் வாய் அடைக்க வைத்தார்.\nதனக்கு கிடைத்த இந்த அரவனைப்பும் ஆதரவும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைப்பதில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். மேலும், மருத்துவமனைகளிலும் பொது இடங்களிலும், எச்ஐவி யால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறெல்லாம் உதாசீனப் படுத்தப்படுகிறார்கள் என்பதை பார்த்த இவர், மருத்துவமனையில் பணியாற்ற முடிவு செய்தார். அதற்காக கவுன்சலிங்க துறையில் டிப்ளமா படித்து தேர்ச்சி பெற்றார். கவுன்சலிங் திறமையை வளர்த்துக் கொண்டதோடு, எச்ஐவி கிருமியை பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டார். இன்று கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பெண்கள் மருத்துவத் துறையில், கவுன்சலராக பணியாற்றுகிறார். ஒரு நாளும் இவர் அழுதோ, அல்லது தனக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று வறுத்தப்பட்டதை பார்த்ததில்லை. சமீபத்தில் கோவயில், நானும் மீனாட்சியும் எச்ஐவி பற்றியும், இருவரின் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொள்வதை போல ஒரு குரும் படம் தயாரிக்க ஒரு தோழி ஆசைபடவே, மருத்துவமனை வளாகத்திலேயே இந்த படம் ஷூட் செய்யப்பட்டது. விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக எடுக்கப்பட்ட 15 நிமிட படம். அவரின் அனுபவங்களை சொல்லிக் கொண்டிருந்த போது, எச் ஐவியால் பாதிக்கப்படாத தன் மகளைப் பற்றி பேசுகையில் உடைந்தே போய்விட்டார். இந்த விஷ்யத்தில் அவரை சமாதானம் செய்ய எங்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. இது ஒரு 5 நிமிடம் தான், மீண்ட��ம் சுதாரித்துக் கொண்டு, எங்களுக்கு ஆறுதல் கூறி, தொடர்ந்து படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.\nஎச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக 'Positive Mother's Network என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறார். இவரது கரத்தை இருகப் பற்றிக் கொண்டு கரையேரும் பெண்கள் ஏராளம். இவர் ஊக்குவித்து இன்று களப்பணியில் இருக்கும் பெண்கள், தமிழரசி, காயத்ரி, கோமதி, ஆதிலட்சுமி என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவர்கள் அனைவருக்கும் சமூக மாற்றங்கள் பற்றிய உரத்த சிந்தனையும், குறிப்பாக ஒருமித்த கருத்துக்களும் இருக்கின்றன. இதில் மனதை பிசையும் விஷயம், இவர்கள் அனைவரும் 24 வயதை தாண்டாதவர்கள்.\nஇந்தியாவிலேயே முதல் முறையாக பெண்கள் நடத்தும் கேபில் டீவி குழு இவர்களோடது தான்.\nசமீபத்தில் மீனாட்சிக்கு Spirit of Assisi National Awardம் வளங்கப்பட்டது. ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனம் இவருக்கு Life time achivement award ம் வழங்கியுள்ளது.\nஇந்தப் பெண்கள் உருவாக்கியுள்ள இந்த நம்பிக்கை வளையம், உணர்வுகளால் ஆன உறுதி வளையம்.\nஇவர்களுக்கு உறுதினையாக இருக்கும் டாக்டர். மகாதேவன் அவர்களை பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன்.\nதன் துன்பத்திலேயே மூழ்கிப் போகாமல் அடுத்தவங்களுக்கு\nஎடுத்துக்காட்டாக இருட்டறையில் வெளிச்சக்கீற்றாக இருக்கிறார் மீனாட்சி.\nநான் முதன் முதலாக இந்த சகோதரி மீனாட்சி பற்றி உங்கள் வழியாக கேள்விபடுகிறேன். அவரின் தன்னம்பிக்கை மிகுந்த சந்தோஷத்தை தருகின்றது. அவர் நீண்ட வருஷங்கள் சந்தோஷமாய் வாழ வாழ்த்துக்கள்\nஇதைப்போல் மனோ தைரியம் உடைய பெண்கள்தான் மற்றவர்களுக்கு முன்மாதிரியா\nஇருக்கறாங்க. நம்பிக்கையைத்தரும் எல்லோருமே (நம்பிக்கை) நட்சத்திரங்கள்தான்.\nமீனாட்சியின் சேவை மேன்மேலும் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்து(க்)கள்\nஇந்த பெண்ணிற்கு தற்போது என்ன வயதிருக்கும்....\nமங்கை வாழ்த்துக்கள். நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள். ஞாநீ அவள் விகடனில் அதிகம் பிரபலம் ஆகாத\nபெண்களைப் பற்றி ஒரு தொடர் எழுதியிருந்தார். இப்ப நீங்க நீங்களும் எழுத ஆரம்பித்துள்ளீர்கள்.\nபோன பதவில் பத்மா குறிப்பிட்டது இதைத்தான்,உதவி என்பது வெறும் பணம், காசை கொடுப்பது மட்டுமலல. அதைவிட சமூகத்திற்கு விழிப்புணவை ஏற்படுத்தும் செயலை நீங்கள் செய்ய��் தொடங்கியுள்ளீர்கள்.\nமீனாட்சி பற்றி ஏற்கனவே படித்திருக்கிறேன். இன்னும் அதிக தகவல்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்...\nமன உறுதியுடன் வாழும் இவர் போன்ற பெண்கள் உலகத்தின் முன்னால் நல்ல எடுத்துக்காட்டு...\nஅருமையான தொடர் ஆரம்பம்... வாழ்த்துக்கள்.\nஉங்களின் இந்த பதிவின் மூலம்தான் மீனாட்சி எனக்கு அறிமுகம்.\nமீனாட்சியின் நம்பிக்கை எனக்குள்ளும் பாய்கிறது. நன்றி மங்கை.\nநீங்கள் மீண்டும் எழுத ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்சி.\nமீனாட்சியை விட அவரை ஆதரித்த உறவினர்கள் அதிகம் வெளிக்காட்டப்பட வேண்டியவர்கள்.\nFirefoxல் உங்கள் இடுகை மட்டும் ஜிலேபி எழுத்துக்காளகத் தெரிகின்றன. சரி பார்க்கவும்\nஏன் உங்க பதிவுகள்ல பெண்கள் மட்டும் அதிகம் பின்னூட்டு இட்டிருக்காங்கன்னு தெரில..ஒரு வேளை உங்கள் எழுத்துக்கள் பெண்களுக்கு அதிகம் பிடித்திருக்கிறதா..இல்லை, பதிவுலகில் ஏதேனும் under currents-ஆ\nபெண்கள் மட்டும் வந்து போவதில் உங்களுக்கு வருத்தம் இல்லையென்றால் சரி. ஆனால், நீங்கள் எழுதும் கட்டுரைகளை அனைவருக்கும் ஈடுபாடு வரும் வகையிலும் எழுதியும் பார்க்கலாம்\nவத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...\nஇந்த தொடர் பதிவு முயற்சி நல்ல தொடக்கம். எய்ட்ஸ் நோயாளிகளை அருவெறுப்போடு பார்ப்பதன்மூலம் தன்னை யோக்கியன் எனக்காட்டிக் கொள்ளவே சமுதாயம் தொடர்ந்து முயற்சிக்கிறது.\nசேர்ந்தாரைக்கொல்லி எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்ட பெண்கள் நிலை உண்மையில் மிகவும் கொடுமைதான். தான் எந்த தவறும்செய்யாத நிலையில் தண்டனையை அனுபவிப்பது கொடுமையல்லவா\nதிருமணங்களுக்கு முன்பு ஜாதகம் மட்டுமே பார்க்கப்பட்ட நிலை மாறி, இப்போது பெயர் ராசி, எண் ராசி என ஏதேதோ புதிய மூடநம்பிக்கைகளைப் புகுத்திவரும் சமுதாயத்தை ரத்தப் பொருத்தம் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்படுவதன் அவசியத்தை புரிந்துகொள்ள வைக்க வேண்டும். அப்போதுதான் தவறான வழிதேடிச் செல்லும் ஆண்களுக்கு பயம் வரும். பெண்களும் தேவையில்லாமல் தண்டனையை அனுபவிக்கும் நிலை மாறும்.\nஒரு சிறு திருத்தம் மூலம் அரசியல் சட்டத்தில் \"திருமணத்துக்கு முன் கட்டாய ரத்தப்பரிசோதனை\" கொண்டு வர முடியும்.\nஅரசியல்வாதிகள்தான் கண்டு கொள்ள வில்லை.\nஉங்களைப் போன்ற தன்னார்வலக் குழுக்களின் பங்கு இதில் என்ன என்பதை அறிய ஆவலாயிருக்கிறேன்.\n���ீனாக்ஷியின் தைரியமும், அவரை ஊக்குவித்தவர்களின் முயற்சியும் போற்றுதலுக்குரியது.\nலட்சுமி, அபி அப்பா, துளசி கோபால், பங்காளி, உஷா, பொன்ஸ், மதுரா, ரவி சங்கர், கவுதமன், நன்றி\nமீனாட்சிக்கு இப்போது 24 வயசு....\nஎதோ எனக்கு தெரிஞ்ச விஷயங்கள பத்தி மட்டும் எழுதீட்டு இருக்கேன்...\nமுக்கியமா அனுபவங்கள்... யோசிச்சு, எல்லாரையும் கவர்ர மாதிரி எல்லாம் நமக்கு..ம்ம்ம்..வராது....நான் கடைசியா தமிழ் எழுதினது காலேஜ் பரிட்சையில, கடைசியா படிச்சது, திட்டு வாங்கீட்டே கோனார்\nஅது நான் எழுதுறதலிருந்தே உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்...\nஇந்த குமுதம், விகடன் இது கூட எந்த காலத்திலேயும் படிச்சது இல்ல... அதுக்காக ஆங்கில புத்தகம் தான் படிப்பீங்களானு கேக்காதீங்க..அது சுத்தம்...எல்லாரும் படிக்கனும், பின்னூட்டம் வரனும்னு தெரியாத விஷயங்கள பத்தி எழுதி நாம மக்குன்னு காமிக்கிறத விட இது மேல் இல்லையா...இதவே இன்னும் கொஞ்சம் தரமான தமிழ்ல எழுத முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.. ம்ம்ம்\nபடிக்க வருபவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் உங்கள் எழுத்துக்கள் உள்ளது.\nதொடர்ந்து இது போன்று எழுதுங்கள்..\nஅப்ப ஜாலியான பதிவும் எழுந்துங்க.. ( கோவை போட்டோக்கள் போட மாட்டேன் என்கிறீர்களே\nநீங்க சொல்வது சரிதான், ஆனா இது ஓரளவுக்கு தான் உதவியா இருக்கும்...இந்தப்பெண்களே இத வலியுறுத்தீட்டு இருக்காங்க...தன்னார்வ தொண்டு நிறுவணங்களும் சொல்லீட்டு இருக்காங்க...\nஇதுலேயும் ஒரு சிக்கல் இருக்கு\nஆனோ, பெண்ணோ, இது போல ஆபத்தான நடவடிக்கையினால திருமனத்திற்கு முன் பாதிக்கப்பட்டுருந்தாலும்,\nஅவங்க WINDOW PERIOD ல இருந்தா அந்த சமயத்தில தெரியாது..\nமேலும், இது போல பாதிக்கப்பட்ட பெண்களிட பேசும் போது அவர்கள் சொன்ன இன்னொரு விஷயம், கர்ப்பமா இருக்கும்போது தாய் வீட்டிற்கு சென்ற பின் கணவன் இது போல நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்தார்கள்... இது பல பெண்கள் எங்க கிட்ட தெரிவித்த விஷ்யம்.... பிறகு இரண்டாம் பிரசவித்திற்காக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் போது தான் உண்மை தெரியும்... இதுல ஆனும் பெண்ணும் பாதிக்கப்பட்டு, முதல் குழந்தைக்கு ஆதரவு இல்லாத சூழ்நிலை உண்டாகுது..\nஅதனால நடவடிக்கை மாற்றம் மட்டுமே\nகோவை படங்கள் கைவசம் இல்லை...\nமீனாட்சியின் மனத்துணிவும் வைராக்கியமும் அசாதாரணமானது. அவரது முயற்ச��கள் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்.\nஒரு சிலர் காப்பாற்றப் பட்டாலும் அது நல்லதுதானே\nஎங்கிருந்தோ இது ஆரம்பிக்கப் பட வேண்டும் இல்லையா\nஅதற்கு இது முதல் நிலையாக இருக்குமே எனத்தான்....\nதப்பு செய்பவர்கள் தான் தான் திருந்தணும்.\nஇவங்களுக்கு கொஞ்சம் உதவி செய்யுங்களேன்.\nநல்ல சேவை மங்கை. இப்படிப்பட்ட பெண்களும் இவர்களுக்கு வெளிச்சம் காட்டுபவர்களும் இருப்பதால்தான் மனிதம் இன்னும் மிச்சமிருக்கிறது.\nநன்றி கண்மணி... இவர்கள் தான் எங்களுக்கு ஊக்கம் கொடுப்பவர்கள்..\n\"அனைவருக்குமே முடிவு மரணம் தானே\"\nமிக உனர்வு பூர்வமான ஒரு பதிவு\nமண், மரம், மழை, மனிதன்\nபுற்று நோய் விழிப்புணர்வு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manggai.blogspot.com/2007/03/blog-post_26.html", "date_download": "2020-02-22T09:46:57Z", "digest": "sha1:E5TTJTHELU4VVTSOZ4TA2CZ6VY6Y7PQ6", "length": 25319, "nlines": 222, "source_domain": "manggai.blogspot.com", "title": "மங்கை: வியர்ட்(டே) உருவமானவள்.", "raw_content": "\nவையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு\nநடுவுல இருக்கும் புள்ளிய இரண்டு நொடி உத்துபாருங்க.\nஎன்னங்க இது, வித்தியாசமான பழக்கம் ஏதாவது இருந்தா தான அது வியர்டு.. பார்த்தா நாம எல்லாருமே 'ஒரு(ரே) மாதிரி' இருக்கோம். அப்புறம் எப்படி அது வியர்டு....:-)).\nஹம்ம்ம் சரி.. கவிதா கூப்பிட்டது எனக்கு லேட்டா தான் தெரிய வந்தது. தனி மடல்ல கவிதா சொல்லியும் நாம இவ்வளவு சுறுசுறுப்பு.. இதுலேயே தெரிஞ்சு இருக்குமே, நான் ஒரு மாதிரின்னு...:-))...\nநடை-நடக்குறதுன்னா எனக்கும் என் ப்ரெண்ட்ஸ்க்கும் ரொம்ப பிடிக்கும். தேவையில்லாம நாங்க நடந்த நடையை யாரும் நடந்து இருக்க மாட்டாங்க. அதுக்காகவே Youth Hostel Association, NCC, NSS ல சேர்ந்து ட்ரெக்கிங் போவோம். இது போல பல தடவை ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து நடந்து போயிருக்கோம். ஊட்டிக்கு மேல முக்கூர்தி சிகரத்திற்கும் 4 முறை போயிருக்கேன். அது எல்லாம் ஒரு காலம். ஹ்ம்ம்ம்ம்.. நல்லா 37-40 டிகிரி வெய்யில்ல எங்க போறோம் எதுக்கு போறோம்னு தெரியாம நடப்போம், நடப்போம், நடப்போம், நடந்துட்டே இருப்போம்.\nகிருக்கல்- புது நோட் புக் பார்த்தா சும்மா என் பேர எழுதி எழுதி பார்த்துப்பேன். எங்காவது ஒரு புது நோட் புக் பார்த்தா என்னை அடக்கறது எனக்கே கஷ்டம். என் பேரு எழுதுவேன், ரெண்டு கண்ணு வரவேன், ஒரு தெண்ண மரமும் வீடும் வரஞ்சாதான் என் கை நடுக்கம் நிற்கும். இது இன்னைக்கு நேத்து பழக்கம் இல்ல..பல காலமா நல்லா உரம் போட்டு இந்த பழக்கத்த வளர்த்துட்டு வரேன்.\nநான் அடிச்ச அரை சதம்- இந்த படத்த நான் எத்தன தடவை பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது. இங்க தில்லி வந்த அப்புறம் கணக்கு வைக்க ஆரம்பிச்சேன். இந்த ரெண்டு வருஷத்தில மட்டும் 51 தடவை பார்த்துடேங்க. என்ன படம்னு பார்க்கரீங்களா. தில்லானா மோனாம்பாள் தான். இன்னும் எத்தனை தடவை வேனா பார்ப்பேன். போனவாரம் சன் டீவில போட்டப்ப 51 ஆவது முறையா பார்த்தேன். முக்கியமா முதல் பாடலும், நலந்தானா பாட்டுல, நாட்டியப் பேரொளி பாடும் இந்த வரிகளுக்கு நடிகர் திலகத்தின் அசத்தல்.......நடிப்புன்னு ஒரே வார்த்தைல சொல்றதுக்கு மனசு வரலை...\n''கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன்\nஎன் கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் -\nஇந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார் ''\nஇது மாதிரி காதலையும் உணர்ச்சிகளையும் வெளிக்கொணர்ந்த காட்சி வேற எந்த படத்திலும் வரலைனு நினைக்குறேன்..நாதஸ்வரம் வாசிச்சுட்டெ கண்களில் நீர் தளும்ப..ம்ம்ம்ம்..ஒவ்வொரு முறையும் என்னுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் வரிகள்... யாரும் இல்லாத அமைதியான இடத்துல எனக்கு இந்த படமும், காதலிக்க நேரமில்லை, படமும் இருந்தா போதும்.\nசண்டை போடுவது, ஆர்க்யூ பண்றது இது எல்லாம் சுட்டு போட்டாலும் வராதுங்க. ஆனா என்ன மாதிரியே என் கிட்ட பழகறவுங்களும் இருக்கனும் எதிர் பார்க்கும் கெட்ட பழக்கம். மத்தவங்க சண்டை போட்டாலும் நானா போய் பேசீடுவேன். அந்த பக்கம் எப்பவும் அதே மாதிரி இருக்காதில்லையா \nஹ்ம்ம்....யாரு என்ன கேட்டாலும் செய்ய மாட்டேனு சொல்ல மனசு வராது. ஒரு சிரிப்பு சிரிச்சா போதும் நான் surrender. எதுக்காக இத்தன பரிவு என்று தெரிஞ்சு இருந்தாலும் முகத்தில அடிக்கிறமாதிரி பேசவோ, முடியாதுன்னு சொல்லவோ தெரியாது. எத்தன பட்டாலும் புத்தி வராது. வரவேண்டாம்னு பார்க்கிறேன். (இது நம்மில் பல பேருக்கு இருக்குறத பார்க்குறேன், ம்ம்ம்..சந்தோஷம்). இது கூட வித்தியாசமான பழக்கம்னு நாமளே நினைக்குற அளவுக்கு ஆயிறுச்சு பார்த்தீங்களா. உண்மையில இதை எழுதின அப்புறம் தான் தோனிச்சு, இது என்ன பெரிய விஷயம், இதை எழுதனுமானு. இப்ப நீங்க தான் சொல்லனும்.\nசொந்தங்கள��டன் கூட்டுக்குடும்பமாய் இருப்பது.- இது ஆசை. இது எல்லாம் இந்த கால கட்டத்துல சாத்தியமில்லாத ஒன்னு தானுங்களே. அதான் இதுல சேர்துட்டேன். இதுல என்னோட விருப்பம் மட்டும் இருந்து பிரயோஜனம் இல்லை இல்ல. இருந்தாலும் ஒரு காலத்துல நிறைவேறும்னு ஒரு நப்பாசையில இங்க சொல்றேன்.\nஆனா நான் ரொம்ப லேட் போல இருக்கு.....நான் 5 பேருக்கு எங்க போக.. இருந்தாலும் இன்னைக்கு, இந்த பாவம் புண்ணியம் பாக்குற மூட்ல எல்லாம் நான் இல்லை\nஅதனால நான் கண்டுபிடிச்ச 5 பேரு\n1) பங்காளி- http://pangaali.blogspot.com/ - தப்பிக்க எல்லாம் பாக்காதீக, ஆமா சொல்லிபுட்டேன்.\nஅடுத்து புதுசா வந்தவங்கள கூப்பிடலாம். வித்தியாசமான ஒரு அறிமுகமா இருக்கட்டும். இதுல ரெண்டு பேர தவிர மத்தவங்களோட பதிவுகளை நான் படிச்சதில்லை. நேத்து முகப்புல இருந்தவுங்க இவங்க எல்லாம்.\nஆர்க்யூ பண்ணறது எனக்கு ரத்தத்தில் ஊறினது.இது ரெண்டுல நாம எதிர் எதிர் துருவம். எனக்கு உங்க நட்பு ரொம்ப பிடிக்குது...அதான் ஆப்போஸிட்\n நடை- இது தவிர மீதி எல்லாம் என் குணங்களோடு ஒத்து போகுது. அதிலும் தி.மோ போன சனி கிழமை பாத்தேன். குறிப்பாக அந்த பாட்டு\nஎல்லாமே நல்ல பழக்கமாகவே இருக்கு,\nதில்லான மோகனாம்பாள் பற்றி சொல்வது உண்மைதான். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் \nஇதெல்லாம் ஆவறதில்ல....சொல்லீட்டேன். நாம்பாட்டுக்கு சிவனேன்னு ஆடிக்கொரு பதிவு அம்மாவாசைக்கொரு பதிவுன்னு போட்டுட்டு இருக்கேன்......என்ன புடிச்சி உண்மையச் சொல்லுடான்னு வம்பு பண்றீங்க......\nகுறையென எண்னினால் குறைதான்; அதுவே நிறையாகும்.\nகார்லயே ஒண்ணரை மணிநேரம் ஆகுமே\nதமிழ்மணத்திலேயும், தில்லியிலேயும் எனக்கு கிடைத்த முதல் தோழி நீங்க தான்...நன்றி...\nஅபி அப்பா, கோவி நன்றி...\nநீங்க தான் சிவேன்னு இருகீங்களா.. அப்ப நாங்க எல்லாம்... அந்த கதை எல்லாம் வேணாம்.....\nகுறையென எண்னினால் குறைதான்; அதுவே நிறையாகும். ///\n//கார்லயே ஒண்ணரை மணிநேரம் ஆகுமே\nஆமா சிந்தாநதி..காலையில ஆரம்பிச்சோம்..இராத்திரி மெதுவா போய் சேர்ந்தோம்... ஒரு 44 பேர்.. ஒரு முறை 52 பேர், மற்றொரு முறை 28 பேர்... அருமையா இருந்துச்சு...ஹ்ம்ம்\nநடக்கிறது நம்ம ஊர் ஆளுங்களுக்கு ரொம்ப பிடித்தமான விசயம் போல.. Ha Ha Ha..\nஇது போல பல தடவை ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து நடந்து போயிருக்கோம். ஊட்டிக்கு மேல முக்கூர்தி சிகரத்திற்கும் 4 முறை ���ோயிருக்கேன்.\nகாலேஜ்ல படிக்கும்போது நானும் நடந்து போயிருக்கேன். ஆனா இந்த சிகரத்தை பத்தி கேள்விப் பட்டதே இல்ல. கொஞ்சம்\nஒரு தெண்ண மரமும் வீடும் வரஞ்சாதான் என் கை நடுக்கம் நிற்கும்.\nமத்தவங்களுக்காக ஒரு unpaid artist-ஆக நீங்க இருந்தது ஒரு விதமான சேவை குண்ம்னுகூட சொல்லலாம்\nநான் அடிச்ச அரை சதம்\nபோனவாரம் சன் டீவில போட்டப்ப 51 ஆவது முறையா பார்த்தேன்.\nசீக்கிரம் செஞ்சுரி போட என் வாழ்த்துக்கள்..ஹி..ஹி...\nசண்டை போடுவது, ஆர்க்யூ பண்றது\nஎதுக்காக இத்தன பரிவு என்று தெரிஞ்சு இருந்தாலும் முகத்தில அடிக்கிறமாதிரி பேசவோ, முடியாதுன்னு சொல்லவோ தெரியாது.\nபேசறது வேஸ்ட்-ன்னு நினைச்சா, கைல கூட பதில் சொல்லலாம். ஆனா திருப்பி வாங்கிக்கிற திறன் வேணும்.\nஎத்தன பட்டாலும் புத்தி வராது.\nஇந்த wierd குணம் ஒரு National Character. அதனால wierdன்னு சொல்ல முடியாது.\nஇருந்தாலும் ஒரு காலத்துல நிறைவேறும்னு ஒரு நப்பாசையில இங்க சொல்றேன்.\nஇந்த நப்பாசை எனக்கும் ரொம்ப இருக்கு. திரும்பி போய் பீளமேட்ல செட்டில் ஆகனும்னு நினைச்சு பார்த்தா கொஞ்சம் சந்தோசமாகவும், கொஞ்சம் பயமாகவும் இருக்கு. போன வருசம் போனப்போ எல்லாம் ஆன வில, குதிர வில ஆயிட்ட மாதிரி தெரிஞ்சது. நிறைவேறுமான்னு காலம்தான் பதில் சொல்லனும். அதனால, இது நிச்சயமா ஒரு wierd-ஆன ஆசைதான்.\nஅப்படின்னா உங்க பிறந்த நாளை வியர்ட் 'டே' வா கொண்டாட வேண்டியதுதான்\n/தில்லானா மோனாம்பாள் தான். இன்னும் எத்தனை தடவை வேனா பார்ப்பேன். போனவாரம் சன் டீவில போட்டப்ப 51 ஆவது முறையா பார்த்தேன்..../\n நான் 5 தடவை பார்த்துட்டு\nஎனக்கு தெரிஞ்சத கொஞ்சம் கிறுக்குனேன்.\nநாட்டியப் பேரொளி பாடும் இந்த வரிகளுக்கு நடிகர் திலகத்தின் அசத்தல்.......நடிப்புன்னு ஒரே வார்த்தைல சொல்றதுக்கு மனசு வரலை...\n''கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன்\nஎன் கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் -\nஇந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார் ''\n நான் ரசித்த காட்சிகளில் இதுவும் ஒன்று. (இப்படி படம் முழுவதும் சொல்லிகிட்டே போடலாம்...)\n/சொந்தங்களுடன் கூட்டுக்குடும்பமாய் இருப்பது.- இது ஆசை/\nஇதுக்கெல்லாம் 'மேல இருந்து' வரம் வாங்கிட்டு வரணும்..\nசிவபாலன் உங்களுக்கும் நடை னா ரொம்ப பிடிக்குமா\nரமேஷ், இ.கொ, தென்றல் நன்றி\nஇ கொ..உங்களுக்கு என்ன இந்த பிறந்த நாள்னா ரொம்ப பிடிக்குமா.:-))\nஅடியேனும் அப்படியே...சினேகிதி இங்க நிறைய கிருக்குக இருக்கோம் போல..\nநீங்க சொன்ன அந்த தில்லானா பாட்டு சான்ஸ்சே இல்லங்க... என்ன வரி.... அடிக்கடி நான் கேட்கும் பாட்டு....\nநாளும் என் நெஞ்சில் நினைவுண்டு\nஇலைமறைகாய் போல் பொருள் கொண்டு எவரும் அறியாமல் சொல் இன்று\nகண் பட்டதால் உந்தன் மேனியிலே\nபுண் பட்டதோ அதை நானறியேன்\nஎன் கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் - இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார்\nசிவா...எந்த வரிய விடறது, எந்த வரிய பாராட்டறதுன்னு தெரியாது..\nம்ம்ம்ம்..வரிகளை படிச்சாலே மனசு லேசாகுது...\nவிரிவா பாட்டயே போட்டு வீட்டீர்கள்....\nநீங்க சொன்ன வரிகள், \"சிவா\"ஜி யின் புருவம், பத்மினியின் முக பாவனை, இசை என்னங்க சொல்லுறது. இந்த காலத்து பிள்ளையான என்னயே அந்த பாட்டு ஒவ்வொரு முறை கேட்கும் போதும் அசர வைக்குது....\nமண், மரம், மழை, மனிதன்\nநிதாரி - வெளிவந்த நிஜங்கள்\nதலை நகரிலிருந்து தலை நகருக்கு - சுடர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/april-1st-the-revision-of-the-sslc-verdict/", "date_download": "2020-02-22T09:12:07Z", "digest": "sha1:BQWC367LBTH37RFDGEUIBY2RGLH2MAQP", "length": 4906, "nlines": 163, "source_domain": "tnkalvi.in", "title": "ஏப்.,1-ல் SSLC விடை திருத்தம் துவக்கம் - tnkalvi.in", "raw_content": "\nஏப்.,1-ல் SSLC விடை திருத்தம் துவக்கம்\nபத்தாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்கும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம், வரும், 29ல், துவங்க உள்ளது.\nமொழி பாடங்களுக்கு, ஏப்., 6ம் தேதிக்குள்ளும், மற்ற பாடங்களுக்கு, ஏப்., 11ம் தேதிக்குள்ளும் திருத்த பணிகளை முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்க வேண்டும் என, தேர்வுத்துறை உத்தர விட்டு உள்ளது.\n‘மொழி பாடங்கள் மற்றும் முக்கிய பாடங்கள் அனைத்துக்கும் ஒரே நாளில், விடைத்தாள் திருத்தத்தை துவக்கி, ஏப்., 14க்குள் முடிக்க வேண்டும்’ என, தேர்வுத்துறை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/209405/news/209405.html", "date_download": "2020-02-22T10:29:21Z", "digest": "sha1:EZL7DE3F6ODZZ5DC3OCBKE6R7Z7BDYB6", "length": 12681, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "பனிக்காலத்திலும் பளபளன்னு இருக்கணுமா? (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nசெக்கில் ஆட்டி, வாசனைத் திரவியங்கள் கலக்காத பாதாம் எண்ணெய், அவகோடா எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் அப்ளை செய்துகொள்ளுங்கள். அரை மணிநேரம் ஊறவைத்து, பின் நலுங்கு மாவு பயன்படுத்திக் குளிக்க, சருமம் டால் அடிப்பது உறுதி.\nகுளிர்காலத்தில் சருமத்தில் இருக்கும் வியர்வைச் சுரப்பிகள் அதிகளவு வியர்வையைச் சுரப்பதில்லை என்பதால் சருமம் அதிக வறட்சியுடன் இருக்கும். கூந்தலிலும் எண்ணெய்ப் பசை குறைந்து வறண்டு காணப்படும். குளிர்காலத்தில் தலை முதல் கால் வரை பொலிவுடன் இருக்க எளிமையான பியூட்டி டிப்ஸ் இதோ.\nஉதடுகள் வெடிப்புகளுடனும் சுருக்கங்களுடனும் கறுத்துக் காணப்படுபவர்கள் பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு சேர்க்காத வெண்ணெய் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒன்றாகக் கலந்து உறங்கச் செல்வதற்கு முன் உதடுகளில் அப்ளை செய்து கொள்ளவும். தொடர்ச்சியாக ஒரு வாரம் இதைச் செய்து வர உதடுகள் இயற்கைச் சிவப்பழகு பெறும்.\nகுளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படுவதால் பொடுகுத் தொல்லை அதிகரிக்கும். எனவே டீ-ட்ரீ ஆயில் 5 சொட்டுகள் எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து ஷாம்பூ பயன்பாட்டுக்குப் பின் அதைக் கொண்டு தலையை அலச வறட்சியால் ஏற்படும் பொடுகுத் தொல்லை நீங்கும்.\nதேன்-ஒரு டீஸ்பூன், பால்-2 டீஸ்பூன், வாழைப்பழம் பாதி எடுத்து மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் பேக் போட்டுக்கொள்ளவும். அரை மணிநேரத்துக்குப் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ சரும வறட்சி நீங்கும். இரண்டு மணிநேரத்துக்கு சோப்பைப் பயன்படுத்த வேண்டாம்.\nகுளிர்காலத்தில் உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ப மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்துவது அவசியம். வறண்ட சருமம் உடையவர்கள் க்ரீம் டைப்பிலும், எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவர்கள் லோஷன் டைப்பிலும் மாய்ஸ்ச்சரைசர்களைத் தேர்வு செய்வது நல்லது. குளித்து முடித்த பின் மாய்ஸ்ச்சர்களை உடல் முழுவதும் தடவி அதன் பின் மேக் அப் போட்டுக்கொள்வதன் மூலம் வறட்சி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.\n15 கிராம் மல்லிகை இதழ் அல்லது ரோஜா இதழ்களை எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் சேர்த்து, 10 நிமிடங்கள் சூடேற்றவும். பின் ஒரு நாள் முழுவதும் இந்தத் தண்ணீரை ஆறவிடவும். பூவின் இதழ்களில் இருக்கும் சத்துகள் தண்ணீரில் இறங்கி தண்ணீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். பின் தண்ணீரை வடிகட்டி சுத்தமான ஒரு பாட்டிலில் ஊற்றி, அதைப் பயன்படுத்தி 3 மணிநேரத்துக்கு ஒரு முறை முகத்தைக் கழுவ சருமம் பிரகாசமாய் இருக்கும். நேரம் இல்லை என்பவர்கள் கடைகளில் கிடைக்கும் ஃபிளவர் ஆயில்களை உங்களுக்குப் பிடித்த நறுமணங்களில் வாங்கிப் பயன்படுத்துங்கள்.\nகால்களில் பித்தவெடிப்பு உள்ளவர்கள் மெடிக்கல்களில் கிடைக்கும் லாவண்டர் ஆயிலை வாங்கி, இரவு தூங்குவதற்கு முன்னர் பஞ்சில் நனைத்து பாதம் முழுவதும் அப்ளை செய்து மறுநாள் காலையில் இதமாகத் தேய்த்துக் கழுவ பித்தவெடிப்பு நீங்கும்.\nமுடி வறட்சியால் அதிகப்படியான முடிஉதிர்வு உடையவர்கள் நான்கு டீஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீரில் முதல் நாள் இரவு ஊறவைக்கவும். பின் தண்ணீர் வடித்து ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் கற்றாழையின் சதைப்பகுதி சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். இதை ஸ்கால்ப்பில் அப்ளை செய்து, மசாஜ் செய்து 10 நிமிடத்துக்குப் பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க, முடி உதிர்வுக்கு டாட்டா சொல்லலாம்.\nஈவ்னிங் ப்ரீம் ரோஸ் ஆயிலை(அரோமா தெரப்பி கடைகளில் கிடைக்கும்) 15 சொட்டு எடுத்து உடல் முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்குப் பின் நலுங்கு மாவு பயன்படுத்திக் குளிக்க உடல் பட்டுப்போல் பளபளக்கும்.\nகற்றாழையின் சதைப்பகுதி ஒரு டீஸ்பூன், தேன் – ஒரு டீஸ்பூன் எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் மசாஜ் செய்து 10 நிமிடங்களுக்குப் பின் முகத்தைக் கழுவ சருமம் மென்மையாக இருக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெறித்தனமான கார்கள் \nதம்மாதுண்டு பூனை தான என்று தப்பா நினச்சுராதீங்க \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nநல்ல தூக்கம் தரும் ஆசனங்கள்\nஉலகை உலு���்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஹீட்டர் யோகாவும் நீர் மேல் அமர்ந்து செய்யும் யோகாவும் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/311443", "date_download": "2020-02-22T10:07:52Z", "digest": "sha1:WT237OV34LGX4IRVNWJVGX7GHPDCZO2L", "length": 5930, "nlines": 100, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை நேதாஜி சனசமூக நிலையத்தில் நடைபெற்ற 6ம் நாள் நவராத்திரி பூஐை | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் வல்வை நேதாஜி சனசமூக நிலையத்தில் நடைபெற்ற 6ம் நாள் நவராத்திரி பூஐை\nவல்வை நேதாஜி சனசமூக நிலையத்தில் நடைபெற்ற 6ம் நாள் நவராத்திரி பூஐை\nவல்வை நேதாஜி சனசமூக நிலையத்தில் நடைபெற்ற 6ம் நாள் நவராத்திரி பூஐை\nPrevious Postவல்வை தீருவில் இளைஞர் வி.கழக அறிவகத்தின் 06ம் நாள் சரஸ்வதி பூஜை 04.10.2019 Next Postஅழகிய மின் அலங்கரத்திலான சரஸ்வதிதேவி தாயர் வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் முன்னால் ஒளிர்கின்றன.\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை உதையின் இன்றைய காரைநகர் கலாநிதி ( தீவகம்) வி.க.எதிர் ஆழியவளை அருணோதயா அணியும், இரணைமாதாநகர் சென்மேரிஸ் (கிளிநொச்சி) அணி எதிர் தேவன்பிட்டி தூய ஜோசுவாஸ் (மடு) மோதவுள்ளது.\nஇறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் – திருமதி மதனசுந்தரம் தவமணி ( புவனம் அக்கா )\nகண்ணீர் அஞ்சலி அமரர் ஜெயமனோகர் ராததேவி (ராதை)\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/2018/04/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2020-02-22T09:38:21Z", "digest": "sha1:6SJOXJRQAR3PM7SAM53BSBHTA4JSHY7N", "length": 80306, "nlines": 293, "source_domain": "agharam.wordpress.com", "title": "பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 3 | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\n← உலகப் பாரம்பரிய தினம் ஏப்ரல் 18 ஆம் தேதி என்று உங்களுக்குத் தெரியுமா\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 3\nPosted on ஏப்ரல் 24, 2018\tby முத்துசாமி இரா\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 2 (தொடர்ச்சி)\nபாதாமியில் முதன் முதலாவதாக அமைக்கப்பட்ட இந்த மூன்றாம் குடைவரை, தக்கணப் பகுதியில் அமைந்துள்ள இந்துக் குடைவரைகளிலேயே, மிகவும் தொன்மையானது. இங்கு காணப்படும் சாளுக்கிய மன்னன் கீர்த்திவர்மனின் கி.பி. 578 ஆம் ஆண்டுக் கல்வெட்டு, இந்தக் குடைவரை கி.பி. 578 – 580 ஆம் ஆண்டுகளுக்கிடையே அகழப்பட்டதாகப் பதிவு செய்கிறது. மூன்றாம் குடைவரையை அடுத்து இந்த இரண்டாம் குடைவரையும், இதன்பின் முதலாம் குடைவரையும், இறுதியில் நான்காம் குடைவரையும் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. வடக்குத் திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இந்தக் குடைவரையும் விஷ்ணுவிற்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாதாமியில் உள்ள மற்ற மூன்று குடைவரைகளைக் காட்டிலும் அளவில் பெரியது. விஷ்ணுவின் அவதாரங்களான திரிவிக்கிரமா, ஆனந்தசயனா, வாசுதேவா, வராஹா, ஹரிஹரா மற்றும் நரசிம்மர் ஆகிய சிற்பத் தொகுப்புகள் இக்குடைவரையின் சுவர்களில் நேர்த்தியாகச் செதுக்கப் பட்டுள்ளன. இந்த மூன்றாம் குடைவரையில் அமைந்துள்ள சிற்பங்கள் எல்லோரா குகைகளில் காணப்படும் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடக்கு தக்காண (டெக்கான்) பாணிச் சிற்பங்களைப் போலவே உள்ளன. இந்தப் பதிவு பாதாமியின் மூன்றாம் குடைவரையைப் பற்றி விவரிக்கிறது.\nஇரண்டாம் குடைவரையைப் பார்த்து முடித்து மூன்றாம் குடைவரைக்குச் செல்ல முயன்றபோது பள்ளி மாணவர்களின் குழு ஒன்று மூன்றாம் குகையை நோக்கிச் சென்றது. தனித்தன்மை வாய்ந்த மூன்றாம் குடைவரையைப் பார்ப்பதற்குச் சற்று அதிக நேரம் தேவைப்படலாம் என்று தோன்றவே குகைக்கு எதிரே இருந்த பரந்த திறந்தவெளியில் நின்றவாறே எட்டிப்பார்த்தோம். கீழே பாதாமியின் எழில்மிக்க பள்ளத்தாக்கு; நகரின் நெரு��்கமான தெருக்களில் அமைந்த வீடுகள், பூதநாதா கோவில், பச்சை வண்ண நீருடன் அகஸ்தியா தீர்த்தக் குளம், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் (ASI) அருங்காட்சியகம் (Museum), அழகான புல்தரை (Lawn) எல்லாம் பறவைக் காட்சியாக எங்கள் கண்களில் விரிந்தது. குடைவரையின் பின்புலத்தில் செந்நிறத்தில் பாதாமிக் குன்று பளபளத்தது. சற்று நேரத் தாமதத்திற்குப் பின்னர் மூன்றாம் குடைவரையை நோக்கிச் சென்றோம். மூன்றாம் குடைவரையைச் சென்றடைய 54 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். இவற்றுள் பாதிப் படிகள் பாறையைச் செதுக்கி அமைக்கப்பட்டுள்ளன. மீதி செயற்கையாய் அமைத்த படிகள்.\nஇருபது படிகளைக் கடந்த பின்பு ஒரு சிறு சமதளம் வருகிறது. சமதளத்தில் ஒரு சுவர் எழுப்பி ஒரு நுழைவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயிலில் புகுந்து பதினைந்து படிகளைக் கடந்து சென்றால் மிகப்பெரிய சமதளத்தை அடையலாம். இந்தச் சமதளம் தற்காலத்தில் அமைக்கப்பட்டவையாகும். சமதளத்தின் ஒரு புறம் பெரிய பாறை அமைந்துள்ளது. சமதளத்தின் மறுபுறம் செந்நிற மலைகளின் பின்புலத்தில் பாதாமியின் மூன்றாம் குடைவரை அழகாகக் காட்சியளிக்கிறது. சமதளத்தின் இடது புறம் சென்று பார்த்தால் முன்பு கண்ட வீடுகள், பூதநாதா கோவில், அகஸ்தியா தீர்த்தக் குளம் இன்னும் தெளிவான பறவைக் காட்சிகளாகக் கண்டோம்.\nமூன்றாம் குடைவரையின் தளவமைப்பு (Layout) ; 1: விஷ்ணு; 2: திரிவிக்கிரமா; 3: சேஷ நாகத்தின் மீது அமர்ந்துள்ள பரவாசுதேவா (விஷ்ணு); 4: விஷ்ணுவின் வராஹ அவதாரம், பூமியைத் தாங்கிப் பிடிக்கிறார்; 5: ஹரிஹரா (பாதி சிவன், பாதி விஷ்ணு); 6: விஷ்ணு நரசிம்மர் நின்ற கோலம்; 7: கருவறை. மண்டபக் கூரையில் சிற்ப அணிகள் வேதகால மற்றும் புராண கால இந்துக் கடவுளர்கள் தேவதைகள். PC: Wikimedia Commons\nமூன்றாம் குடைவரை மற்ற எல்லாக் குடைவரையைவிடப் பெரியது. மூன்றாம் குடைவரையின் தரைத் தளவமைப்பு (floor plan) மேலேயுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. வடக்குத் திசையை நோக்கி அமைந்துள்ள இக்குடைவரை முகப்பு (Facade), செவ்வக வடிவிலான மகாமண்டபம், முகமண்டபம் சதுர வடிவிலான கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. குடைவரைக்கு முன்னால் அமைந்துள்ள சமதளத்திலிருந்து குடைவரையை அடைய, இரு புறமும் கைபிடிச்சுவருடன் கூடிய, எட்டுப் படிகள் உதவுகின்றன. தாங்குதளத்தின் (Plinth) உறுப்புகளை அடையாளம் காண முடியவில்லை. தாங்குதளத்தில் நடனமாடும் குள்ளவடிவக் கணங்கள் (frieze of dancing ganas) செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கணங்கள் தொடர்ச்சியாக ஒரே வரிசையில் தொடர்ச்சியாகச் செதுக்கப்பட்டுள்ளதைப் பாதாமியின் முதலிரண்டு குடைவரைகளில் நாம் கண்டோம். இங்கு இரண்டு கணங்கள் கொண்ட சிறு சிறு குழுக்களாக இணைத்து தாங்குதளத்தின் மாடக்குழிகளில் (niches) செதுக்கப்பட்டுள்ளன.\n“எல்” வடிவில் அமைந்துள்ள மூன்றாம் குடைவரை முகப்பின் (Facade) மொத்த அகலம் 70 அடி (21 மீ) ஆகும்; உட்பகுதி தரைவழி அகலம் (interior carpet width) 65 அடி (20 மீ) ஆகும். இந்த முகப்பு இந்தியாவில் உள்ள குடைவரை முகப்புகளிலேயே மிகவும் விரிவானது. எல்லோராவின் கைலாசா குடைவரை முகப்பு இதைவிடச் சற்று விரிவானது. முகப்பிலிருந்து மலையினுள்ளே 48 அடி (15 மீ) ஆழம்வரை இக்குடைவரையின் மகா மண்டபமும், முகமண்டபமும் அகழப்பட்டுள்ளன (excavated). இம்மண்டபங்களைத் தாண்டி 12 அடி (3.7 மீ) அளவில் ஒரு சதுரக் கருவறை அகழப்பட்டுள்ளது.\nமற்ற குடைவரையில் காணப்படுவதைப் போலவே இங்கும் மூன்றுவிதமான பாணிகளில் அமைந்துள்ள தூண்களைக் காணலாம். இந்த முகப்பை ஆறு நான்முக முழுத்தூண்களும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு நான்முக அரைத்தூண்களும் தாங்குகின்றன. முகப்பில் ஐந்து அங்கணங்கள் (Inter-pillar space) உண்டு. நடு அங்கணம் குடைவரையின் நுழைவாயிலாகப் பயன்படுகிறது. தூண் மற்றும் அரைத்தூண் ஒவ்வொன்றும் அகன்ற, ஆழமான அடித்தளம் கொண்டுள்ளது. அடித்தளத்திற்குச் சற்று மேலே தூண் முகப்பில் பதக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nதூண் தலைப்பின் (Capital) மூன்று புறத்திலும் போதிகைகளுக்கு மேல் அமைந்துள்ள உத்தரத்தின் உதைகால்களின் (Strut) மேல் சிலையுருவத்தூண்களாக (Caryatid) பலவிதத் தோரணைகளில் (postures) மிதுன இணைகள் (muthuna couples) மரத்திற்குக் கீழே நிற்பதுபோலக் காட்டப்பட்டுள்ளது.\nஒரு மிதுன இணையில் பெண் தன்னுடைய காலைத் தன் ஆண் இணையுடைய காலில் கோர்த்துக்கொண்டு, தன் கையை ஆணின் மார்பில் பதித்துள்ளார்.\nமற்றொரு இணையில் பெண் தன் ஆண் இணையின் மார்பில் சாய்ந்தவாறு தன் இடுப்பை வளைத்துத் தன் இரு கால்களையும் ஸ்வஸ்திக வடிவில் ஊன்றியுள்ளார். முழு எடையையும் கால்களில் சரிந்துள்ளது. ஒரு கையில் ஆண் தோளைப் பற்றியும் மறு கையில் ஒரு கயிற்றைப் பிடித்தவாறும் நின்றுள்ளார்.\nவேறொரு இணையில் பெண் ஒரு புறம் தன் உடலின் ��ளைவுகளை இடுப்பில் இருத்தியும் உடலின் எடையைக் ஒரு காலில் தாங்கியும் நிற்கிறார். மடக்கிய கைகளை ஆணின் கைளுடன் கோர்த்துள்ளார். ஆண் தன் கைகளால் பெண்ணை இழுத்துப் பிடித்தாலும் பெண் சரிந்து விலக முயற்சித்தவாறு ஆணைக் காமத்துடன் பார்க்கிறார். பிரிதொரு இணையில் பெண் ஒயிலாகச் சாய்ந்து தன் மெலிந்த மென்மையான உடலைக் காட்டியவாறு நிற்கிறார். நீளமான கால்கள்; தரையைப் பார்க்கும் கண்கள்; கைகள் ஒரு கோலை ஏந்தியுள்ளன. பின்னங்கால்களில் நிற்கும் ஒரு குழந்தை உருவமும் அருகில் காணப்படுகிறது. ஒரு புறமிருந்து பார்த்தால் குழந்தையாகவும் மறு புறமிருந்து பார்த்தால் குரங்காகவும் இந்த உருவம் தெரிவது வியப்பு.\nஉத்தரத்திலிருந்து கூரை உறுப்புகள் ஆரம்பமாகின்றன. கூரையின் நீட்சி சாய்வான கபோதமாக (sloping cornice) காணப்படுகிறது. கபோதம் முதல் குடைவரையில் உள்ளது போலன்றிக் கனமாகக் (heavy) காணப்படுகிறது. கபோதத்தின் உட்புறம் கூரையுடன் இணையும் பரப்பில் மரச்சட்டங்ககளைப் போலச் செதுக்கப்பட்டுள்ளது. குறுக்கு உத்திரச் சட்டங்கள் கிடைமட்டத்தில் பிரித்துச் சதுரவடிவச் சட்டகங்களை (panels) அமைத்துள்ளார்கள். நுழைவாயிலுக்கு மேலே கபோதத்தில் இரண்டு கைகளுடன் கருடனின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் பாம்பை ஏந்திய கருடனின் இருமருங்கிலும் ஆண் கந்தர்வர்கள் உடைவாளுடன் காட்டப்பட்டுள்ளனர்.\nமகாமண்டபத்தில் அமைப்பட்டுள்ள நான்கு உட்புறத் தூண்களின் அடிப்பகுதி பல்கோண (Polygonal) வடிவிலும் மேற்பகுதி வரியுடன் (fluted) கூடிய உருள் வடிவிலும் (cylindrical), தலைப்பு (pin cushion capital) குமிழ்வான (bulbous) உருள் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. தூணின் தலைப்பகுதிக்கு மேலே அமைந்துள்ள பட்டைகளுடன் கூடிய விரிகோணத் தரங்கப் போதிகைகள் (Ribbed Potikas with Median Bands) (தரங்கப் போதிகை = அலைகளுக்கு அலை அலையான மேற்பரப்புடன் நடுவில் சிறிய பட்டையையும் கொண்டிருக்கும்). போதிகைக்கு மேல் அமைந்துள்ள கூரை உறுப்புகளில் உத்திரம், வாஜனம், வாலபி போன்றவை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. மண்டபத்தின் கூரை குறுக்கு உத்தரங்களால் பத்திகளாகப் (Coffers) பிரித்தமைக்கப்பட்டுள்ளன. கூரையில் அமைக்கப்பட்டுள்ள சட்டகங்களில் அக்னி. இந்திரன் மற்றும் வருணன் போன்ற வேதகாலக் கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nமுகமண்டபத்தை��் பதினான்கு சதுரத் தூண்களும், ஆறு அரைத் தூண்களும் தாங்குகின்றன. முகமண்டபத்தின் கூரையில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட பதக்கங்களில் (medallions) குறுஞ்சிற்ப வரிகளைக் (friezes) காணலாம். ஒரு கூரைப் பதக்கத்தின் நடுவில் கருட வாஹனத்தில் ஊர்ந்தவாறு விஷ்ணு காட்சி தருகிறார். இவரைச் சுற்றியுள்ள சட்டகங்களில் (Panels) எட்டுத் திக்பாலகர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nகுடைவரையின் பின்புறம் உள்ள குடைவரைச் சுவரில் ஒரு சதுர வடிவக் கருவறை அகழப்பட்டுள்ளது. பின் குடைவரைச் சுவரிலிருந்து பிதுக்கமாகச் சற்று முன்னோக்கி இழுக்கப்பட்டுள்ளது. முகமண்டபத்திலிருந்து கருவறையை அடைய நான்கு படிகள் உதவுகின்றன. இப்படிகளைத் தாய்ப் பாறையைச் செதுக்கி அமைத்துள்ளனர். கருவறைக் கதவு நிலையின் விட்டத்தில் தலைச் சிற்பமாகக் கஜலட்சுமியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.\nஇக்குடைவரையில் 1. விஷ்ணு; 2. திரிவிக்கிரமா; 3. சேஷ நாகத்தின் மீது அமர்ந்துள்ள பரவாசுதேவா (விஷ்ணு); 4. பூமி தேவியைத் தாங்கிப் பிடிக்கும் விஷ்ணுவின் வராஹ அவதாரம்; 5. ஹரிஹரா (பாதிச் சிவன், பாதி விஷ்ணு); 6. நரசிம்மர் (விஷ்ணு) நின்ற கோலம் ஆகிய ஆறு சிற்பத் தொகுதிகள் செதுக்கப்பட்டுள்ளன.\nதிரிவிக்கிரமன் சிற்பத் தொகுதி மூன்றாம் குடைவரை முகப்பின் இடது பக்கச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத் தொகுதியில் திரிவிக்ரமன் எட்டுக்கைகளுடன், வலது காலை நிலத்தில் ஊன்றியவாறு இடக் காலால் வையத்தை அளந்தபடி காட்சி தருகிறார். மேல் வலக் கையில் சக்கரமும், கீழ் வலக் கைகளில் அம்பும், கதையும், வாளும், மேல் இடக் கையில் சங்கமும், கீழ் இடக் கைகளில் வில்லும், கேடயமும் ஏந்தியுள்ளார். ஒரு இடக்கையால் தன் தொடையின் மேல் அமைந்துள்ள இடுப்பு ஆடையின் முடிச்சைப் பற்றியுள்ளார். இந்த விஷ்ணுவை டி.ஏ.கோபிநாத ராவ் “வைகுந்தநாதா” என்று தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஒரு புறம் மகாபலி திரிவிக்ரமனின் வலது காலைப் பற்றியவாறு மன்றாடுவது போலவும் ,மறுபுறம் மகாபலி திரிவிக்ரமனின் இடது காலுக்குக் கீழே சாபவிமோசனம் பெற்றுத் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் பாதாள உலகத்திற்குச் செல்லுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.\nதிரிவிக்ரமன் சிற்பதிற்குக் கீழே இடப்புறம் வாமணன் மகாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலத்தை தானமாகப் பெரும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாமணின் உருவம் சிதைக்கப்பட்டுள்ளது. மகாபலிச் சக்ரவர்த்தி தன் அரசியுடன் நின்றவாறு நீர் வார்த்துத் தானம் அளிக்கும் நிகழ்வும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .இந்தச் சிற்பத்தின் மேல்புற மூலையில் ஆறு கந்தர்வ இணைகள் பறப்பது போல காட்டப்பட்டுள்ளது. ஒரு சிங்க உருவம் நான்கு கால்களுடன் காணப்படுகிறது. பாகவத புராணத்தில் 21 ஆம் அத்யாயத்தின் எட்டாம் ஸ்கந்தத்தில் இந்த நிகழ்வு வியாவ்ரிக்கப்பட்டுள்ளது. (பாதாமி இரண்டாம் குடைவரையில் அமைந்துள்ள திரிவிக்கிரமன் சிற்பம், ஒப்பீடு, புராணம் பற்றிய மேலதிகச் செய்திகளை இங்கு காணலாம்)\nமுகப்பின் வலதுபுறச் சுவரில் நின்ற கோலத்தில் காட்சிதரும் விஷ்ணுவின் சிற்பத் தொகுதியைக் காணலாம். எட்டுக் கைகளுடன் காட்சி தரும் விஷ்ணு தன் மேல் இடது கையில் சங்கும், மேல் வலது கையில் சக்கரமும் ஏந்தியுள்ளார். கீழ் வலது கை வாளையும் (வாள் உடைந்துள்ளது) நடு வலது கை கதையையும் ஏந்தியுள்ளன. நடு இடது கை வில்லையும், கீழ் இடது கை கேடயத்தையும் ஏந்தியுள்ளன. விஷ்ணுவின் இந்தப் போர்க்கோலத் தோற்றம், இந்தக் குகையைச் சாளுக்கிய அரசர்கள் விஷ்ணுவிற்கு அர்ப்பணித்தது பொருத்தமானதுதான் என்று எண்ணத் தோன்றுகிறது.\nபரவாசுதேவர் (விஷ்ணு) சிற்பத் தொகுதி\nகுடைவரையின் இடப்புற முகப்புச் சுவரில் விஷ்ணு, ஐந்து தலை அனந்தசேஷ நாகத்தின் சுருண்ட உடலின் மேல் மகாராஜலீலாசனத்தில் அமர்ந்துள்ளார். விஷ்ணுவின் தலைக்குமேல் ஐந்து தலை நாகம் படமெடுத்துக் குடையமைத்துள்ளது. விஷ்ணு நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மேல் இடக்கை சக்கரத்தையும் மேல் வலக்கை சங்கையும் ஏந்தியுள்ளன. கீழ் இடக்கை இனம்காண முடியாத ஒரு பொருளைப் பற்றியுள்ளது. கீழ் வலக்கை தொடையில் வைக்கப்பட்டுள்ளது. டி.ஏ.கோபிநாதராவ் இந்த வடிவை விஷ்ணுவின் “போகாசன மூர்த்தி” என்று அடையாளம் காண்கிறார். தென்னிந்தியாவிலும் வடவிந்தியாவிலும் அரிதாகக் காணப்படும் உருவம் இது. விஷ்ணுவின் இருபுறமும் இரண்டு நாகினிகள் ஒயிலாக நின்றவாறு காட்சி தருகிறார்கள். சிற்பத்தின் இடது மூலையில் கருடன் நாகச் சுருளில் சாய்ந்தவாறு காட்சி தருகிறார். சிற்பத் தொகுப்பின் கீழே பதினேழு கணங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோரணையைக் காட்டியுள்ளார்கள். இத்தொகுப்பு 7′ 8″ நீளத்திலும் 12′ 9″ உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.\nபரவாசுதேவர் (விஷ்ணு) சிற்பத் தொகுதியை ஒட்டி இடப்புறம்அமைந்துள்ள சுவரில் வராஹர் சிற்பத் தொகுதி அமைந்துள்ளது. வராஹரின் புராணக்கதை பாதாமியின் இரண்டாம் குடைவரையில் அமைந்துள்ள வராஹர் சிற்பத் தொகுதியுடன் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது (இங்கு காண்க). வராஹர் நின்ற நிலையில் பிரதிஅலிதாசன நிலையில் (posture) தன் இடது காலைத் தரையில் ஊன்றியும், வலது காலை மடக்கி முன்புறத்தில் உள்ள நாகத்தின் மீது வைத்தவாறும் காட்சி தருகிறார். இவர் நான்கு கரங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். தலையில் கிரீடம் அணிந்துள்ளார். மேல் வலது கையில் சக்கரத்தையும், கீழ் வலது கையில் கதையையும், தன் மேல் இடது கையில் சங்கையும் ஏந்தியுள்ளார். தன் கீழ் இடது கையால் பூதேவியைத் தூக்கிப் பிடித்துள்ளார். ஒல்லியான தேக அமைப்புடன் காட்டப்பட்டுள்ள பூதேவி தன் உடலை வராஹரை நோக்கி வளைத்துள்ளார். பூதேவியின் வலது கை வராஹரின் மூக்கைத் தொட்டவாறு காட்டப்பட்டுள்ளது. வராஹரின் காலடியில் சேஷ நாகத்தின் மார்பளவு மனித உருவம் வணங்கிய நிலையிலும் மார்பிற்குக் கீழே பாம்பின் உருவம் சுருளாகவும் காட்டப்பட்டுள்ளது. மற்றொரு நாக உருவம், மார்பளவில், தன் இடது கையில் மாலையை ஏந்தியவாறு காட்டப்பட்டுள்ளது. வராஹருக்குப் பின்புறம் ஒரு பணிப்பெண் இடக்கையில் சாமரம் ஏந்தியுள்ளாள். சிற்பத் தொகுப்பின் கீழே எட்டுக் கணங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோரணையைக் காட்டியுள்ளார்கள். இத்தொகுப்பு 6′ 9″ நீளத்திலும் 12′ 8″ உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.\nபின்புறச் சுவரின் வலப்புறத்தில், இரண்டு அரைத் தூண்களுக்கு இடையே நின்ற நிலையில் ஹரிஹரர் சிற்பத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. சங்கன் என்ற அரசன் சிவன் மீது பற்றும், பதுமன் என்ற அரசன் திருமால் மீது பற்றும் கொண்டு யார் உயர்ந்தவர் என்று வாதிட்டனர். வாதம் முற்றி அம்பாளிடம் முறையிட்ட போது ஹரியும் (திருமால்) ஹரனும் (சிவன்) ஒன்றே என்று உணர்த்த எடுத்த வடிவமே ஹரிஹரன் வடிவமாகும். ஹரியர்த்த மூர்த்தி மற்றும் சங்கரநாராயணர் என்ற இரண்டு பெயர்களாலும் இந்தக் கடவுள் வணங்கப்படுகிறார். சிவன் இடப்புறமும் விஷ்ணு வலப்புறமும் இணைந்து ஒரே உருவமாகக் காட்டப்பட்டுள்ளது. நான்கு கரங்���ளுடன் ஹரிஹரர் காட்சி தருகிறார். இடது மேல் கையில் மழுவும் நாகமும் ஏந்தியும் வலது மேல் கையில் சங்கும் ஏந்தியும் காட்சி தருகிறார். கீழ் இடக்கை இனம்காண முடியாத பொருளை ஏந்தியும், கீழ் வலக்கையைத் தொடை மேல் இருத்தியும் உள்ளார். இவ்வடிவத்தில் தலையின் ஒருபாதியில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி போன்றவையும் மற்றொரு பாதியில் கிரீடமகுடமும் காட்டப்பட்டுவது மரபு. நெற்றியில் நெற்றிக்கண், திருநீறு வலப்புறமும் திருநாமம் இடப்புறமும் காட்டப்பட்டுள்ளன. இடுப்பில் ஒரு புறம் தோலாடை மறுபுறம் பட்டாடை; கழுத்தில் சரப்பளி; வயிற்றில் உதரபந்தம்; மார்பில் உபவீதமாக யஞ்யோபவிதம்; வலது புஜத்தில் நாகமும், இடது புஜத்தில் கைவளை, தோள்வளை எல்லாம் அணிந்து காட்சி தருகிறார். இந்தச் சிற்பத் தொகுதியில் பீடம் அமைக்கப்படவில்லை. இத்தொகுப்பு 7′ 0″ நீளத்திலும் 12′ 11″ உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஹரிஹரர் சிற்பத்தொகுதி முதல் குடைவரையில் காணப்படுகிறது.\nமகாமண்டபத்தின் இறுதியில் உள்ள சிறிய சுவற்றில் நரசிம்மரின் அருமையான சிற்பத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. மனித உருவும் சிங்கத் தலையும் கொண்டமைந்த நரசிம்மர் நின்ற நிலையில் வலது காலை சற்று முன் வைத்தவாறு காணப்படுகிறார். நான்கு கரங்களுடன் காட்சி தரும் நரசிம்மர், வலக்கையில் இனங்காண முடியாத பொருளையும், மேல் இடக்கையில் நீண்ட முடியையும் (long hair), கீழ் இடக்கையில் கதையையும் ஏந்தியுள்ளார். கதை உடைந்துள்ளது. தலைக்கு மேல் கைகளையொட்டி ஒரு குள்ள உருவம் பறந்த நிலையில் உள்ளது. இரு புற மேல் மூலைகளிலும் கந்தர்வ இணைகள் பறந்தபடி காட்டப்பட்டுள்ளனர். நரசிம்மரின் வலது காலுக்கு அருகே காமதேவதையின் உருவம் வலக்கையில் இனம் காண முடியாத பொருளை ஏந்தியுள்ளது. கருடன் கிரீடம் சூடியவாறு நரசிம்மரின் இடது காலுக்குக் கீழே நின்ற நிலையில் காணப்படுகிறார். இத்தொகுப்பு 7′ 1″ நீளத்திலும் 12′ 9″ உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.\nமூன்றாவது குடைவரையின் மற்றோரு சிறப்பம்சம் என்னவென்றால் குடைவரையின் சுவர்கள் முழுவதும் சித்திர ஓவியங்களைக் கொண்டிருந்ததுதான். தற்போது சில சித்திர ஓவியங்கள் மட்டும் எஞ்சியுள்ளன. இவை: ஹம்ச வாகனத்தில் ஊர்ந்தவாறு தோன்றும் பிரம்மா; சிவன் – பார்வதி திருமணக் காட்சி; தேவர்களும் முனிவர்களும் திருமணத்தைக் கண்டு மகிழ்கிறார்கள். பிரம்மாவின் ஓவியத்திற்குக் கீழே தரையில் தாமரைப் பதக்கம் செதுக்கப்பட்டுள்ளது.\nகுடைவரை முகப்பின் தரையில் ஒரு விளையாட்டுப் பலகை அமைக்கப்பட்டு இரு வரிசையில் 24 கட்டங்களில் முட்டை வடிவக் குமிழ்கள் காட்டப்பட்டுள்ளன. இந்த விளையாட்டை மால்காம் ஜே. வாட்கின்ஸ் (Malcolm J. Watkins) மான்காலாவின் (Mancala) மாறுபாட்ட விளையாட்டாக அடையாளம் காட்டியுள்ளார். இஃது ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் விளையாடிய மிகப் பழமையான விளையாட்டு ஆகும், இந்த விளையாட்டின் விதிகளின்படி, விதைகள் அல்லது கூழங்கற்களை ஒருவரின் சொந்தப் பலகையில் (board) வைப்பது மற்றும் எதிரிகளின் குழுவில் உள்ளவர்களைப் பல்வேறு விதிகளின் படி கைப்பற்றுவது ஆகும். இது வண்ணம் கலக்கப் பயன்பட்ட ஓவியர்களின் வண்ணத் தட்டு என்றும் சிலர் சொல்கிறார்கள்.\nபாதாமி மூன்றாம் குடைவரை: விளையாட்டுப் பலகை PC: Wikimedia Commons\nதுரதிருஷ்டவசமாக, போதிய பாதுகாப்பு இல்லாமையால் இந்தச் சித்திர ஓவியங்கள் மறைந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இந்தக் குடைவரையைக் கண்டறிந்த நாட்களில் சுவர்களைச் சுத்தம் செய்வதற்கு இரசாயனங்களைப் பயன்படுத்திக் கழுவியுள்ளார்கள். இந்த விஞ்ஞானபூர்வமற்ற சுத்திகரிப்பு முறைகளால் இங்குள்ள சித்திர ஓவியங்கள் அழிந்து போய்விட்டனவாம். இந்தச் சித்திரங்கள் இன்று இருந்திருந்தால் இந்த மூன்றாம் குடைவரை கண்டிப்பாக உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். கலைப்பிரியர்களுக்கு இந்த இழப்பு ஏமாற்றமளிக்கிறது. இன்றும் சில சிற்பத் தொகுதிகளில் வண்ணங்களின் சில தடயங்களைக் காணலாம்.\nபாதாமி மூன்றாம் குடைவரைக் கல்வெட்டு மங்களேசன் (கி.பி.598-610) கி.பி. 578 PC: Wikimedia Commons\nபாதாமி மூன்றாம் குடைவரைக் கல்வெட்டு கி.பி. 578 PC: இதிகாஸ் அகாதெமி\nகன்னட மொழியில் காணப்படும் கல்வெட்டுகளிலேயே மிகவும் தொன்மையானது பழைய கன்னட வரிவடிவில் (Pre Old Kannada Script) ஹல்மீதியில் பொறிக்கப்பட்ட கடம்பர்களின் 5 ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். இதுவே புகழ்பெற்ற ஹல்மீதிக் கல்வெட்டாகும் (Halmidi inscription). இதே 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கடம்ப மன்னன் ம்ருகேஸ்வர்மனின் கல்வெட்டும் தொன்மையானதே. இந்தத் தொன்மை மிகுந்த கல்வெட்டுகளின் வரிசையில் மூன்றாம் குடைவரை முன்பு காணப்��டும் முதலாம் கீர்திவர்மனின் பாதாமிக் கல்வெட்டும் அடங்கும். கன்னட வரிவடிவ எழுத்துக்கள் சற்று தேய்ந்த நிலையில் தோன்றும் இக்கல்வெட்டின் நீளம் 25 அங்குலம், உயரம் 45 அங்குலம் ஆகும். இந்தியன் ஆண்டிகுவாரி (indian antiquary) தொகுதி மூன்றில் இக்கல்வெட்டின் பாடம் (வரிகள்) பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதனைப் பதிப்பித்தவர் பேராசிரியர் எக்லிங் ஆவார்.\nஇந்தப் பாதாமிக் குடைவரைக் கல்வெட்டு சாளுக்கிய மன்னன் முதலாம் கீர்த்திவர்மனின் 12 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. கல்வெட்டுக் குறிப்புகளின்படி சக வருஷம் 500 கார்த்திகா பவுர்ணமி (கி.பி. 578 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 / நவம்பர் மாதம் 1 ஆம் தேதி) அன்று பொறிக்கப்பட்டுள்ளது. முதலாம் கீர்த்திவர்மனின் தம்பியான மங்களேசன் விஷ்ணுவிற்கு இந்தக் குடைவரையை எடுத்து மதிலமைத்த செய்திக்குறிப்பு இக்கல்வெட்டில் காணப்படுகிறது. குடைவரையில் விஷ்ணுவின் திருவுருவத்தை நிறுவிய தருவாயில், நாராயண பலிக்காகவும், 16 அந்தணர்களுக்குத் தினந்தோறும் நிவந்தமாகக் கொடுத்து மீதிப்பங்கை துறவியருக்குப் போகமாக அளிப்பதற்காகவும் நிபன்மலிங்கேஸ்வரா என்ற கிராமம் நிலக்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமம் தற்போது பாதாமி வட்டம், மகாகூடா நகரின் அருகே அமைந்துள்ள நந்திகேஸ்வரா கிராமம் ஆகும். (Karnataka Inscriptions Vol. 5, No. Karnataka Research Institute Dharwad.)\n(குறிப்பு: கர்நாடகக் கல்வெட்டுகளில் தேதியை சக வருஷம் என்று குறிப்பிடுவார்கள். இந்தச் சக வருஷம் (சாலிவாகன வருஷம்) கி.மு. 78 ஆம் ஆண்டு துவக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள சக வருஷத்தைச் கிருத்தவ வருஷமாக மாற்றுவதற்குக் குறிப்பிட்ட வருஷத்துடன் 78 ஐ சேர்த்துக் கூட்டவேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள சக வருஷம் 500 க்கு இணையான கிருத்தவ வருஷம் 500 + 78 = கி.பி. 578 ஆகும்.)\nமூன்றாம் குடைவரையின் இரண்டு பக்கங்களிலும், அருகிலிருக்கும் பாறாங்கற்களிலும் சிற்பிகளின் பெயர்களைப் பொறித்த கல்வெட்டுகளைக் காணலாம். மூன்றாம் குடைவரையின் வெளியே உள்ள வலப்புறப் பாறையில் காணப்படும் ஒரு கல்வெட்டு “ரூபசேகரா” என்று படிக்கப்பட்டுள்ளது. “சிற்பிகளில் சிறந்தவன்” என்பது இதன் பொருள். இங்கு காணப்படும் வேறுபெயர்கள்: கோட்டலம் (Kottalam), ஸ்ரீ கொண்டைமஞ்சி (Sri Kondaimanchi), ஸ்ரீ வாசுதேவ (Sri Vasudeva), ஸ்ரீ சகுலா அய்யா (Sri Shakula Ayya), ஸ்ரீ பஞ்சனன் ச��ழ தேவராயா (Sri Panchanan Chola Devaraya), ஸ்ரீ குணபால் (Sri Gunapal), ஸ்ரீ அஜு (sri Aju), அச்சார் சித்தி (Achar siddhi), அய்யா சட்டி (Ayya Chatti), ஸ்ரீ ஜெயகீர்த்தி கொட்டிலா (Sri Jayakirthi Kottila), ஸ்ரீ காந்தி மஞ்சி (Sri Kanti Manchi), ஸ்ரீ சமிச்சந்தன் (Sri Samichandan), பிஜாயா (Bijaya), ஸ்ரீ கண்ணன் (Sri Kannan), ஓவாஜா (Ovaja), பிஜாயா ஓவாஜன் (Bijaya Ovajan), ஸ்ரீ பிரசன்னா புத்தி (Sri Prasanna Buddhi), ஸ்ரீ அரிக்கே (Sri Arikke), ஸ்ரீ பதாதுக்கெ (Sri Badhadukke), ஸ்ரீ கெய்யான் (Sri Geyyan), ஸ்ரீ அனத்தமஞ்சின் (Sri Anattamanchin) மற்றும் பலர். (Pattar, Sheealkanth (2014). The architects and sculptures of Early Chalukya. Art Shilpa Publication Badami, p.13.)\nமாமல்லபுரம் குடைவரைகளில் பாதாமி குடைகளின் தாக்கம்\nமாமல்லபுரத்தின் குடைவரைக் கட்டமைப்புகளில் (rock-cut structures), பாதாமிக் குடைவரை கோவில்களின் தாக்கத்தைக் (inflence) காண முடிகிறது. புனித. எச். ஹீராஸ் பாதிரியார் தன்னுடைய “பல்லவர் வரலாறு” (Studies in Pallava History. Rev. H. Heras S.J., Director, Indian Historical Research Institute, St. Xavier’s College, Bombay. Published by B.G. Paul and Co, Madras. 1933) என்ற நூலில் மாமல்லபுரம் மற்றும் பாதாமி குடைவரைகளில் காணப்படும் சிலை மற்றும் சிற்பங்களின் குறிப்பிட்ட சில அம்சங்களை ஒப்பிட்டு விரிவாக விவாதிக்கிறார். முதலாம் நரசிம்மன் (ஆட்சியாண்டு: கி.பி. 630-668) ஆட்சியில் அமர்ந்தவுடன், சாளுக்கியர்களிடம் பகைதீர்க்க, வாதாபியின் மீது படையெடுத்து வெற்றி காண்கிறான். வாதாபியில் மிக நேர்த்தியாக அகழப்பட்ட குடைவரைகளை, குறிப்பாக மூன்றாம் குடைவரையை, வியந்து காண்கிறான்.\n“சாளுக்கிய பாணி குடைவரைக் கட்டடக்கலைக் கூறுகள் (architectural elements) மற்றும் அலங்கார அணிகளின் (motifs of ornamentation) வடிவமைப்புகளைப் பல்லவ மன்னன் ஆய்வு செய்த” நிகழ்வை புனித. ஹீராஸ் பாதிரியார் உறுதிப்படுத்துகிறார். “நரசிம்மன் குடைவரை பற்றிய தன்னுடைய பார்வையை விரிவாக்கிக் கொண்டான். தன்னுடைய பகைவனாகிய சாளுக்கியனின் கட்டடக்கலை சாதனைகளைப் பின்பற்றுவதற்கான புதிய திட்டங்களைத் தன் மனதில் வளர்த்துக் கொண்டான்.” (Studies in Pallava History. Rev. H. Heras S.J., Director, Indian Historical Research Institute, St. Xavier’s College, Bombay. Published by B.G. Paul and Co, Madras. 1933)\nமாமல்லபுரத்தின் வராஹ மண்டபம், பாதாமியின் முதலாம் குடைவரை மண்டபம் ஆகியவற்றின் தூண்களிடையே உள்ள ஒற்றுமையை ஹீராஸ் பாதிரியார் குறிப்பிடுகிறார். “அதே பட்டகத்தன்மையுடைய தோற்றம் (prismatic appearance); குமிழ் வடிவிலான (bulbous) தாமரை மலர் போன்ற தூண் தலைப்பு (Pillar Capital); தூணில் இடையிடையே செதுக்கப்பட்ட அதே வரிவடிவ நுட்பமான அலங்கார வேலைப்பாடு (fluting by a band of filigree work); ஜெபமாலை (Rosary) போன்ற மாலஸ்த���னம்.”\nபாதாமிக் குடைவரையின் பக்கச் சுவர்களில், அலங்காரமாகச் செதுக்கப்பட்ட பெரிய சிற்பத் தொகுதிகள் (sculptural panels) காட்டும் நுட்பமான வடிவங்கள் கொண்ட பாதாமிப் பாணியை (Badami style) மாமல்லன் தன் குடைவரையில் பின்பற்றியுள்ளார். எடுத்துக்காட்டாகப் பாதாமி குடைவரை இரண்டு மற்றும் மூன்றில் உள்ள வராஹர், வாமணர், கஜலெட்சுமி, துர்க்கை ஆகிய சிற்பத் தொகுதிகளில் காணப்படும் உருவங்கள் மாமல்லபுரம் குடைவரையில் பின்பற்றப்பட்டுள்ளன என்று ஹீராஸ் கருதுகிறார். “மாமல்லபுரம் சிலைகள் மற்றும் சிற்பங்கள் பாதாமியை விட மிகவும் எளிமையாக (plainer) உள்ளன. இங்கு அபரிமிதமான நகைகளையோ, நுணுக்கங்களையோ காண முடியவில்லை. ஆனால் மாமல்லபுரத்து உருவங்கள், பாதாமியின் வளமையிலுள்ள சிற்பத் தொகுதிகளில் (conventional panels) காணப்படாத, ‘இயல்பான தன்மையும் (naturalness), புதுமைத்தன்மையும் (freshness)’ மிகுந்துள்ளதாகத் தெரிகிறது” என்கிறார் ஹீராஸ்.\nபாதாமியின் இரண்டாம் குடைவரைக்கும் மூன்றாம் குடைவரைக்கும் இடையே ஓர் இயற்கைக் குகைத்தளம் (Natural Cave) காணப்படுகிறது. இக்குகையில் அவலோகிதேஸ்வரா (Avalokiteswara) என்னும் போதிசத்வா பத்மபாணி Bodhisattva Padmapani) இன் புடைப்புச் சிற்பம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. போதிசத்வ பத்மபாணி மகாயான புத்த (Mahayana Buddha) மதத்தின் ஞானோதயம் பெற்ற துறவி (Enlightened monk) ஆவார். பத்மபாணி என்றால் தாமரையை ஏந்தியவர் என்பது பொருள். தாமரையை ஏந்திய போதிசத்வர் இவர். போதிசத்வர் என்றால் போதி என்னும் பெளத்த ஞானத்தை அடைந்தவர் இந்திய தத்துவத்தில் ஞானோதயம் என்பது பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுபட்டு வீடுபேறடைவது. ஆனால் போதிசத்வ பத்மபாணியோ இந்த உலகில் உயிர்கள் உள்ளளவும் மீண்டும் மீண்டும் பிறந்து உயிர்களுக்குத் தொண்டு செய்ய உறுதி பூண்டுள்ள புத்த ஞானி. இது புத்த ஞானத்தின் புரட்சிகரமான கருத்தாகும். அஜந்தா முதலாம் குடைவரையில் போதிசத்வ பத்மபாணியின் ஓவியத்தைக் காணலாம்.\nசிற்பத்தின் பிரதான உருவத்தின் அருகே இடப்புறம் ஓர் ஆண் உருவம் காணப்படுகிறது. வலப்புறம் ஒரு பெண் தன் தலையில் விரைத்து நிற்கும் முடியுடன் காணப்படுகிறது. இவளின் கீழே இரண்டு ஆண் உருவங்கள் ஒன்றின் கீழ் ஒன்றாகக் காணப்படுகின்றன. இருபுறமும் பல சிற்றுருவங்களையும் (figurines) காணலாம். இதன் கீழே நரகம் காட்டப்பட்டுள்ளது. இடப்புறம் பாம்ப��ம் வலப்புறம் ஒரு மனிதன் கூம்புவடிவக் குழலிருந்து வெளிப்படுவதாகவும் காட்டப்பட்டுள்ளது. இதற்கும் கீழே கூம்புவடிவக் குழலின் அடிப்புறத்தில் இரண்டு மனித உருவங்கள் கைகளை உயர்த்திக் கதறியபடி கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரைக்குள் விழுகிறார்கள். இதற்கு மேலே ஓர் ஆண் ஒரு பெண் மற்றும் குழந்தையுடன் காணப்படுகிறார்கள். ஆண் நிற்பது போலவும் பெண் வணங்குவது போலவும் காட்டப்பட்டுள்ளது. பெண்ணுக்குப் பக்கத்தில் ஒரு வில்வீரன் உள்ளான். இந்தச் சிற்பத் தொகுதி 3′ 4″ அகலத்திலும் 5′ 8″ உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.\nஅஜந்தா குகை ஓவியம் PC: SM Sunkat\nபாதாமி இயற்கை குகை பத்மபாணி PC: SM Sunkat\nமூன்றாம் குடைவரையையும் போதிசத்வ பத்மபாணி இயற்கைக் குகையையும் சுற்றிப் பார்த்தோம். குடைவரையில் பல சிற்பத் தொகுப்புகளையும் கண்டோம். நேர்த்தியான செதுக்கல்களையும் கண்டோம். அடுத்த குடைவரைக்குச் செல்வோமா நான்காம் குடைவரை சமண தீர்த்தங்கர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.\nThis entry was posted in தொல்லியல் and tagged ஓவியம், கர்நாடகா, கல்வெட்டுகள், குடைவரைக் கோவில், திரிவிக்ராமர், நரசிம்மர், பாதாமி, போதிசத்வர், வராஹர், விஷ்ணு, ஹரிஹரர். Bookmark the permalink.\n← உலகப் பாரம்பரிய தினம் ஏப்ரல் 18 ஆம் தேதி என்று உங்களுக்குத் தெரியுமா\n4 Responses to பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 3\n2:05 முப இல் ஏப்ரல் 25, 2018\nபடங்களும் பகிர்வும் வியக்க வைக்கின்றன ஐயா\nஅனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் அவசியம் காண வேண்டிய இடம்\n6:38 முப இல் ஏப்ரல் 25, 2018\nதங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஐயா..\nபாதாமி குடைவரை தொகுப்புகள் அற்புதமாக உள்ளன…ஒரு பயனத்தின் அனுபவம் கிடைத்துள்ளது..வாழ்த்துகள்\nதங்கள் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மார்ச் மே »\nகோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம்\nபுறநானூறு காட்டும் நான்கு குடிகளும் தொல்காப்பியம் காட்டும் நான்கு வருணப் பகுப்புகளும்\nதென்னிந்தியாவின் காலத்தால் முந்தைய சம்ஸ்கிருதக் கல்வெட்டு ஆந்திரவின் குண்டூர் மாவட்டம், செப்ரோலு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (7) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (37) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (4) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (63) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (44) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (13)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க பிப்ரவரி 2020 (2) ஜனவரி 2020 (1) ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-02-22T10:02:12Z", "digest": "sha1:SVNJR6YGSWCJSWJ4QKG3LHAFCWFKCJDR", "length": 14562, "nlines": 196, "source_domain": "tamilandvedas.com", "title": "சந்தோஷம், மகிழ்ச்சி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged சந்தோஷம், மகிழ்ச்சி\nவாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது வேதத்தின் அன்புக் கட்டளை\nஇந்த மூன்று வகை சந்தோஷங்களையும் அடைந்து விடு என்று அறைகூவுகிறது வேதம்.\nஇப்படி ‘சந்தோஷ அறைகூவலை’ உலகில் வேறு எந்த ஒரு நூலுமே ஆதி காலத்திலேயே விடுத்ததில்லை என்பது நிதர்சனமான உண்மை.\nஉண்மையான சந்தோஷத்தை அடையும் விதத்தையும் அது விளக்குகிறது.\nசந்தோஷம் என்ற பதத்தை அப்படியே வேதம் கூறவில்லை.\nஎன்று இப்படி பல விதங்களில் கூறுகிறது.\nதர்மார்த்த காம எனப்படும் அறம் பொருள் இன்பம் என்ற மூன்று வித புருஷார்த்தங்களால் நியாயமான வழியில் பொருளைத் தேடு என்கிறது அது.\nஅதிக பணம் வந்தாலும் சரி, குறைவாகப் பணம் வந்தாலும் சரி, அதிக மகிழ்ச்சியையோ அல்லது அதிக துக்கத்தையோ அடையாதே என்று அது கூறுகிறது.\nஉழுது பிழை; உழைத்துப் பிழை என்பது யஜுர் வேதம் கூறும் அறிவுரை\nபதஞ்சலி முனிவரும் வேத வழியில் நின்று வாழும் சந்தோஷத்தின் பலன் உத்தமமான சுகத்தை அடைவதே என்கிறார்,\nசந்தோஷத்தை மூன்று வகையாக விள்க்குகிறது வேதங்கள்.\nமானஸிக சந்தோஷம் – மனத்தால் ஏற்படும் சந்தோஷம்\nவாஸிக சந்தோஷம் – வாக்கினால் ஏற்படும் சந்தோஷம்\nசாரீரிக சந்தோஷம் – உடலால் ஏற்படும் சந்தோஷம்\nஆக இப்படி சந்தோஷத்தை ஒவ்வொருவரும் மூன்று வகையாக அடைய முடியும்\n‘சூதாடி வரும் பணத்தைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அது பாவம்’ என்று நண்பனுக்குக் கூறும் அறிவுரையாக வேதம் கூறுகிறது.\nதியாகம் செய்வதன் மூலமாக சுகம் பெறலாம் என்ற ரகசியத்தை அது விளக்குகிறது.\n(தேன த்யக்தேன புஞ்ஜீயா மா க்ருத: கஸ்யஸ்வித்தனம்\nசோம்பேறியாக இருக்காதே; அதிர்ஷ்டத்தினால் உன்னிடம் இருக்கும் பணத்தால் ஆனந்தப்படாதே, உழைப்பினால் வருவதே செல்வம் என்றும் அது விளக்குகிறது.\nவேத சம்ஹிதைகள் போலி சந்தோஷத்தையும் உண்மையான சந்தோஷத்தையும் இப்படி இனம் பிரித்து நன்கு காட்டுகின்றன\nஉண்மையாக பணம் சம்பாதிக்கும் போது மனதில் உண்மை சந்தோஷம் ஏற்படுகிறது; அது நில��க்கிறது.\nஅடுக்குமொழி வசனங்க்ளை அள்ளி வீசுவதை வேதம் ஆதரிக்கவில்லை.\nஅனுத்வேககரம் வாக்யம் சத்யம் பிரியம் ஹிதம் (கீதை)\nஅடுத்தவருக்கு ஆத்திரம் ஊட்டாத வார்த்தைகள்\nஅடுத்தவருக்கு பிரியமான வார்த்தைகள் (உண்மையாக இருந்தாலும் அடுத்தவரைப் புண்படுத்தினால் அதைப் பேசாதே) அடுத்தவருக்கு ஹிதமான வார்த்தைகள்\nவாசம் வததி சாந்திவாம் – அதர்வண வேதம்\nவாசம் வதத் பத்ரயா – அதர்வண வேதம்\nம்ங்களம் பொருந்திய மதுரமான வாணி, சாந்திமயமான வார்த்தைகள் இவ்ற்றையே அதர்வண வேதம் வலியுறுத்துகிறது.\nகாம குரோதங்களால் ஏற்படும் திருட்டு, ஹிம்சை, விபசாரம் இவற்றை விட்டு விடுக.\nநல்ல கர்மங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருக (நடைமுறைப்படுத்துக) என்கிறது வேதம்.\nசந்தோஷம் பரமாஸ்வாய சுகார்த்தீம் ச்மயதோ பவேத்\nச்ந்தோஷமூலம் ஹி சுகம் துக்கமூலம் விபர்யய: (மனு 4 -12)\nவெறுப்பு, ஆசை, பொறாமை ஆகியவற்றை விடுத்து சந்தோஷத்துடன் உற்சாகமாக வாழ்க்கையை நிர்வகித்தலே சுகத்திற்கான அடிப்படை மூலம்; மாறாக இவற்றை விட்டு விட்டு வாழ முற்படுவதே துக்கத்தின் மூலம் என்கிறார் மனு.\nஇன்னும் இராமாயணம் மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்கள் வேத வழியை விரிவாகக் கூறி சந்தோஷம் பெறும் வழியைக் சுட்டிக் காட்டுகின்றன.\nஹிந்து மதம் காட்டும் வாழ்க்கை நெறியே அலாதியானது. அநாதி காலம் தொட்டு இருந்து வருவதும் கூட\nPosted in சமயம். தமிழ், தமி்ழ், Religion\nTagged அதர்வண, சந்தோஷம், மகிழ்ச்சி, ரிக் வேதம், happiness\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dev-anange-song/", "date_download": "2020-02-22T09:51:05Z", "digest": "sha1:AJ2MR26AWVXJRBCK7IRE4TJM5VT77AHC", "length": 3464, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான \"அணங்கே சிணுங்கலாமா\" பாடல் வீடியோ . - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான “அணங்கே சிணுங்கலாமா” பாடல் வீடியோ .\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான “அணங்கே சிணுங்கலாமா” பாடல் வீடியோ .\nரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தியின் 17 வது படம். இந்த திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இசை ஹாரிஸ் ஜெயராஜ். எடிட்டிங் ஆண்டனி. படத்தை லக்ஷ்மன் குமார் ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் Reliance entertainment தயாரித்து வருகிறார்கள். பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன், நிக்கி கல்ராணி, விக்னேஷ், ரேணுகா, வம்சி கிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nதாமரை வரிகளில் ஹரிஷின் ட்ரேட் மார்கில் உள்ள இப்பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது .\nRelated Topics:கார்த்தி, தமிழ் படங்கள், தேவ், ராகுல் ப்ரீத்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/apr/06/93-years-lakshmi-vilas-bank-from-tamil-nadu-to-merge-with-india-bulls-housing-finance-3128362.html", "date_download": "2020-02-22T10:16:05Z", "digest": "sha1:4R6H3USOCAR2PY6LZTQ46Z5BAEBNDOFK", "length": 15104, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமூழ்கும் அபாயத்தில் இருந்த லஷ்மி விலாஸ் வங்கி, தத்தெடுத்துக் கொண்ட பணக்கார மும்பை பெற்றோர்\nBy RKV | Published on : 06th April 2019 05:51 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாட்டில் கரூர் பகுதியைச் சார்ந்த 7 பெரிய வர்த்தகர்கள் இணைந்து வி எஸ் என் ராமலிங்க செட்டியார் தலைமையில் 1926 ஆம் ஆண்டு தொடங்கியதே லஷ்மி விலாஸ் வங்கி. துவக்க காலத்தில் இந்த வங்கியின் நோக்கம் அந்தப் பகுதியைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விவசாயிகள் ஆகியோரது பணத்தேவையை பூர்த்தி செய்வதாகவே இருந்தது. அவர்களுக்குத் தேவையான நிதியைக் குறைந்த வட்டிக்கு கடனாக அளித்து குறிப்பிட்ட காலத்துக்குள் அந்தக் கடனைப் பெற்று அங்கு அவர்களது வர்த்தகத்தில் எவ்வித சுணக்கமும் நேராமல் நிர்வகிப்பதாகவே இருந்து வந்தது.\nசு���ுகமாகச் சென்று கொண்டிருந்த லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடுகள் ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டர்களான மல்விந்தர் சிங் & சிவிந்தர் சிங்குக்கு அவர்கள் லக்‌ஷ்மி விலாஸ் வங்கியில் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த ரெலிகேர் நிறுவனத்தின் பெயரில் வைத்திருந்த வைப்புத் தொகையான ரூ 794 கோடிக்கு ஈடாக மொத்தமாக ரூ 720 கோடி லோன் தொகையை 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ரிலீஸ் செய்த வகையில் பெருஞ்சிக்கலில் மாட்டிக் கொண்டது.\nபின்னாட்களில் ரான்பாக்ஸி பெற்ற கடனை திரும்பச் செலுத்தாத போது அதனிடமிருந்து லோன் தொகையைத் திரும்பப்பெற லஷ்மி விலாஸ் பேங்க் ரெலிகேரின் வைப்புத் தொகை மூலமாக முயல அதை எதிர்த்து ரெலிகேர், லஷ்மி விலாஸ் வங்கியின் தில்லி கிளை மீது தொடுத்த வழக்கு இன்னும் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.\n2014 ஆம் ஆண்டு வாக்கில் லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடுகள் கரூரைத் தாண்டி வெளிமாவட்டங்களிலும் தனது கிளைகளைப் பரப்பவே கரூரில் இருந்து வங்கியின் தலைமைச் செயலகம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. அன்று முதல் வங்கியின் கெட்ட காலம் துவங்கி விட்டது என்கிறார் அதன் முன்னாள் பொது மேலாளர்களில் ஒருவர். அது குறிப்பிட்ட பிரிவினரின் தேவைக்காக உண்டாக்கப்பட்ட சிறு வங்கி, அகலக்கால் வைக்க ஆசைப்பட்ட போது அதற்கான தேவைகளைத் திட்டமிடத் தவறியதில் தனக்கான அழிவைத் தேடிக் கொண்டது என்கிறார் அவர்.\nஇத்தகைய பரிவர்த்தனைகள் தற்போது மூழ்கும் அபாயத்தில் உள்ள பிற தனியார் தமிழக வங்கிகளுக்கும் இதே போன்ற பரிவர்த்தனைகளில் ஈடுபடக்கூடிய எதிர்பார்ப்புகளை உண்டாக்கலாம் என்று கருதப்படுகிறது.\nலஷ்மிவிலாஸ் வங்கியைத் தத்தெடுத்திருக்கும் மும்பை வர்த்தக நிறுவனம் எது தெரியுமா அதன் பணக்கார மும்பை பெற்றோர் ‘இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபினான்ஸ் நிறுவனம்’. தற்போது இந்தியா புல்ஸ் நிறுவனத்துடன் இணைந்த பின் ‘இந்தியாபுல்ஸ் லஷ்மி விலாஸ் வங்கி’ என்ற பெயரில் பெயர் மாற்றம் பெற்றுள்ள இந்த வங்கியின் ஒருங்கிணைந்த கடன் தொகை தற்போது 1.23 லட்சம் கோடி ரூபாய்கள்.\nகடந்த ஒரு வருட காலமாகவே வாராக்கடன் தொகைகளால் திணறிக் கொண்டிருந்த லஷ்மி விலாஸ் வங்கியின் நெருக்கடி இந்த இணைப்பின் வாயிலாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஒருவருட காலமாகவே ���ஷ்மி விலாஸ் வங்கியின் மூலதன விகிதம் 7.57% மாகச் சரிந்து 2018 ஆம் ஆண்டின் இறுதி முதல் கடந்த மூன்று மாத காலமாக 9.67% ல் வந்து நின்றது. கடந்த ஐந்து காலாண்டுகளிலும் வங்கியின் லாபவிகிதம் கடும் சரிவிலேயே இருந்து வந்தது. தற்போது இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபினான்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட வகையில் இந்த வங்கியின் தலைமையகம் மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபினான்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குனராக சமீர் கெலாட் இப்புதிய நிறுவனத்துக்கும் நிர்வாக இயக்குனராகத் தொடர்வார் என்று தகவல்.\nலஷ்மி விலாஸ் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குனர் பார்த்தசாரதி முகர்ஜி இதுகுறித்துப் பேசும் போது, ஒரு அனாதைக் குழந்தையை விற்பனை செய்வதற்காக நாங்கள் எதிர்கொண்ட அனைத்து நிராகரிப்புகளும் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. இந்தப் புதிய இணைப்பின் மூலமாக லஷ்மி விலாஸ் வங்கிக்கு புதிய சிறகுகள் முளைக்கும் என்று நம்புகிறேன், எங்களுக்கொரு பணக்காரப் பெற்றோர் கிடைத்துள்ளனர் என்று இந்த இணைப்பின் மீதான தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nmerger லஷ்மி விலாஸ் வங்கி இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபினான்ஸ் வர்த்தக இணைப்பு வங்கி இணைப்பு lakshmi vilas bank india bulls housing finance india bulls lakshmi vilas bank\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/mahatma+gandhi?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-22T09:33:13Z", "digest": "sha1:MYXXO4GCQVMWAQTYFT3BDWZG4ZPY5PJX", "length": 9551, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | mahatma gandhi", "raw_content": "சனி, பிப்ரவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஇன்று மகாத்மா காந்தி நினைவு தினம்\nகாந்தி 150: திரையில் காந்தி\nமகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம்; அனந்தகுமார் ஹெக்டே சர்ச்சைப் பேச்சு:...\nவார்னரின் முச்சதம்; காந்தியின் பொன்மொழியைக் குறிப்பிட்டுப் பாராட்டிய மனைவி\nமகாத்மா காந்தி குறித்த ஹெக்டேவின் சர்ச்சைப் பேச்சு: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நண்பகல்...\nநான் இந்தியரா என்று தீர்மானிக்க மோடி யார், அங்கீகாரம் யார் கொடுத்தது\nகாந்தி 150: காந்தி தமிழ் நூல்கள்\nமகாத்மா காந்தி நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா, அத்வானி, மன்மோகன்சிங்...\nகிராமப்புற மக்களுக்குப் பயனளிக்கும் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி பட்ஜெட்டில் ரூ.9,500...\nஅண்டை நாடுகளில் சிறுபான்மையினரைத் துன்பத்தில் இருந்து மீட்க காந்தி, நேரு, மன்மோகன் சிங்...\n‘பாரத ரத்னா' விருதைவிட மகாத்மா காந்தி உயர்ந்தவர்- பொது நல வழக்கில் உச்ச...\nஇயற்கை உபாதைக்கு ஒதுங்கிய தலித் இளைஞரை அடித்தே...\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும்...\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\n'பாசிஸம், நாசிஸத்தோடு தேசியவாதத்தை சிலர் ஒப்பிடுகிறார்கள்': மோகன்...\nநடிகர் விஜய் மீது கே.எஸ்.அழகிரிக்கு ஏன் இந்த...\nபெட்ரோலிய முதலீட்டு மண்டலம்: அரசாணையை ரத்து செய்தது தமிழக அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/10_47.html", "date_download": "2020-02-22T09:08:34Z", "digest": "sha1:L7GKBKIP2QX6TR5MZQIQ334YWFJ5KWHP", "length": 11203, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "ஏமன் குண்டு வெடிப்பில் 7 மாணவிகள் உள்பட 15 பேர் பலி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / ஏமன் குண்டு வெடிப்பில் 7 மாணவிகள் உள்பட 15 பேர் பலி\nஏமன் குண்டு வெடிப்பில் 7 மாணவிகள் உள்பட 15 பேர் பலி\nஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள பல்வேறு புரட்சிப்படையினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅண்டைநாடான சவுதி அரசின் உதவியுடன் புரட்சிப்படையினர் மீது ஏமன் ராணுவம் ��ாக்குதல் நடத்தி வருகிறது.\nஇந்நிலையில், சனா நகரின் கிழக்கு பகுதியில் உள்ள சவான் என்னுமிடத்தில் உள்ள ஒரு பண்டகசாலையில் நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதற்கு சவுதி தலைமையிலான விமானப்படைகளை புரட்சிப்படையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஅதேவேளையில், இச்சம்பவத்துக்கு காரணம் ஹவுத்தி புரட்சிப்படையினர் தான் என ஏமன் அரசு குற்றம்சாட்டுகிறது.\nஇந்த குண்டு வெடிப்பில் 7 மாணவிகள் உள்பட 15 பேர் உயிரிழந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81709.html", "date_download": "2020-02-22T09:18:26Z", "digest": "sha1:WWL5FJTJWWJBUDC6YNBW2ZNT2CO6FICD", "length": 6141, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "அதர்வா, பரத்துக்கு ஜோடியாகும் பூஜா ஜவேரி..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅதர்வா, பரத்துக்கு ஜோடியாகும் பூஜா ஜவேரி..\nதெலுங்கில் முன்னணி கதாநாயகியான பூஜா ஜவேரி தொடரி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் சின்ன வேடத்தில் நடித்த அவர் தொடர்ந்து அதர்வா, பரத்துடன் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.\nபூஜா, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற துவாரகா படம் அர்ஜூன் ரெட்டி என்ற பெயரில் தமிழில் வரும் 15-ந் தேதி வெளியாகிறது. படத்தை தமிழாக்கம் செய்து வெளியிடும் ஏ.என்.பாலாஜி அளித்த பேட்டியில் ‘விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள்.\nதமிழில் வசனத்தை ஆண்டனி ரிச்சர்டும், பாடல்களை நெல்லை பாரதியும் எழுதி இருக்கிறார்கள். பாடல்கள் நேரடி தமிழ் படங்களின் பாடல்கள் அளவுக்க��� சிறப்பாக அமைந்து இருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன.\nநான் ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் நிறுவன படங்களை தெலுங்கில் வெளியிட்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்தேன். பின்னர் இந்த துறைக்கு வந்தேன்’ என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபிரசாந்த் எப்போது ஓகே சொல்வார்: காத்திருக்கும் பிரபல இயக்குனர்\n‘மாஸ்டர்’ படத்தால் பிரபல இயக்குனரை தவிக்க விட்டாரா சந்தானு\nசாதி கலவரத்தை தூண்டுகிறாரா மாரி செல்வராஜ் – கர்ணன் படத்துக்கு தடைக்கோரி மனு…\nஉன்னுடைய மார்பை அப்படிதான் பார்ப்பான் – ராஷிகண்ணாவை பார்த்து கூறிய விஜய் தேவரகொண்டா – வீடியோ\nமீண்டும் ஒரு மரியாதைக்கு வாழ்த்து கூறிய சிம்பு – மாநாடு படத்தில் இணைந்த பாரதிராஜா..\nகளப்பலியானவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலி…. வைரமுத்து உருக்கமான டுவீட் \nஇந்திய 2 விபத்தில் இறந்த கிருஷ்ணா பிரபல கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் – வெளியான புகைப்படம்\nகாட் ஃபாதர் படத்தின் மேக்கிங் ஸ்டில்ஸ்…\nநான் சிரித்தால் வெற்றி – பிக்பாஸ் ஜூலிக்கு திருப்புமுனையாக அமையுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2016/31231-2016-08-03-15-00-17", "date_download": "2020-02-22T10:26:52Z", "digest": "sha1:BWIMKOVM3EKRSYYTEC624OEMZWEK6BI5", "length": 26397, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "காஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறட்டும்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2016\nகாஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க\nஉறுப்பு 370 - காஷ்மீரத்தின் உரிமை முறியா\nதன்னுரிமை இல்லாத காஷ்மீரில் அமைதி வருமா\nகாஷ்மீர் – பற்றி எரியும் பனித்தேசம்\n' - தந்தை பெரியார் பிறந்த நாளில் திறந்த வெளி கருத்தரங்கம்\n காஷ்மீரிகள் வீசும் கற்கள் வலிமையானவையா\nகாஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்���ுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2016\nவெளியிடப்பட்டது: 03 ஆகஸ்ட் 2016\nகாஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறட்டும்\nதிராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், சிபி.எம்.எல் (மக்கள் விடுதலை) கூட்டறிக்கை:\nமீண்டும் காஷ்மீர் பற்றி எரிய தொடங்கிவிட்டது. அந்த பனிப் பிரதேசத்திற்குள் கனன்று கொண்டிருக்கும் எரிமலையை இந்திய அரசால் எந்த கானல் நீரைக் கொண்டும் அணைக்க முடியவில்லை.2008, 2009, 2010 ஐ தொடர்ந்து 2016 இல் மீண்டும் கல்லெறிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் காஷ்மீரத்து மக்கள்.\nகடந்த ஜூலை 8 ஆம் தேதியன்று, அனந்தநாக் மாவட்டத்தில், ஹிஜ்புல் முஹாஜீதின் இளம் தளபதி புர்ஹான் வானி (வயது 22), \"மோதல்\" என்ற பெயரில் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன்தான் புர்ஹான் வானி. ’பயங்கரவாதி’ என்று இந்திய அரசு சித்தரிக்க முயலும் அந்த போராளி இளைஞரின் இறுதி ஊர்வலத்திற்கு 3 இலட்சம் காஷ்மீரிகள் திரண்டு நின்றனர். அப்படி திரண்டவர்கள் மீதுதான் காஷ்மீர் காவல் துறையும், இந்திய இராணுவமும், தாக்குதல் நடத்தியுள்ளன.\nகாவல் துறையும், மத்திய ரிசர்வ் காவல் துறையும் அசையும் மற்றும் அசையாத சொத்துக்களைச் சேதப்படுத்தி வருகின்றனர். காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது ஆனால் பல்வேறு இடங்களில் மக்கள் அதை மீறிய வண்ணம் இருக்கின்றனர். துக்கம் அனுசரிப்பவர்கள் மீதும் போராட்டக்காரர்கள் மீதும் இந்திய ராணுவம் தற்போது மீண்டுமொரு முறை கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறையால் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் மடிந்து வருகின்றனர். கொல்வதற்கு, காயப்படுத்துவதற்கு, சித்திரவதை செய்வதற்கு, சொத்துக்களை சேதப்படுத்துவதற்கு காவல்துறைக்கும் இராணுவத்துக்கும் முழு சுதந்திரம் இருப்பதாகவே தெரிகிறது. இதுவரை 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமுற்றோர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்.\nஅ���ில் தீவிர காயமுற்றோர் 200 பேர். இரப்பர் குண்டுகளால் தாக்கப்பட்டு காயமுற்ற 30க்கும் மேற்பட்டோர் கண் பார்வை இழந்துள்ளனர். மருத்துவமனைகளுக்குள்ளும் ஆம்புலன்சுகளுக்குள்ளும் இருந்த நோயாளிகள் மீதும் அவர்கள் உடன் இருந்தவர்கள் மீதும் ரிசர்வ் போலீஸ் படையும் காவல் துறையும் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. காஷ்மீரில் இருந்து வரும் தகவல்களின் படி இஸ்லாமாபாத் மாவட்ட மருத்துவமனை இலால்போரா ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எஸ்.எம்.ஹெச்.எஸ். மருத்துவமனை ஆகியவற்றின் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இப்படி மருத்துவமனைகளைத் தாக்குவது சர்வதேச விதி மீறலாகும்.\nஇதை கடந்த காலங்களிலும் காஷ்மீர் மக்கள் மீது இந்திய இராணுவம் செய்துள்ளது. அதனால் கண்டிக்கப்பட்டுள்ளது. விடுதலைக்காகப் போராடுபவர்களைப் ’பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்துவதும் அவர்களை நசுக்குவதற்கு ‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்ற இராணுவ சித்தாந்தத்தைப் பயன்படுத்துவதும் இப்போதும் தொடர்கிறது.\nஇன்றிலிருந்து 85 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 13 ஆம் நாள் காஷ்மீரிகள் டோக்ரா மன்னனுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த போது அம்மன்னனின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு 24 பேர் பலியானார்கள். அந்த வரலாறு மீண்டும் திரும்புகிறது. அவர்களின் விடுதலை தாகம் அடங்கவில்லை. ஆயுத போராட்டத்தைப் பார்த்திராத ஒரு புதிய தலைமுறை கற்களை ஆயுதமாக்கி துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்கின்றது. தம்மில் யாருடைய உயிரும் போகலாம் என்று தெரிந்தாலும் அவர்கள் இந்திய இராணுவத்தை எதிர்கொள்கிறார்கள். வழக்கமான பாணியில், பாகிஸ்தானில் இருந்து கற்கள் வருகின்றன என்று பிரச்சாரம் செய்ய முடியாமல் ஊடகங்கள் திணறுகின்றன.\nமாபெரும் மக்கள் திரள் போராட்டமாக ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறது காஷ்மீரிகளின் ‘இண்டிஃபிடா’. தென்னாப்பிரிக்காவின் எந்த இரயிலில் பயணிக்கும் போது விடுதலை உணர்வு பெற்றார் காந்தி என்று அறியப்படுகிறதோ அந்த இரயிலில் இன்றைய பிரதமர் மோடி பயணிக்கும் போதுதான் இந்திய இராணுவம் விடுதலைக்காகப் போராடும் மக்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று கொண்டிருந்தது. ஆப்பிரிக்காவில் இருந���து தில்லிக்கு வந்தப் பிரதமர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திவிட்டு காஷ்மீர் மக்களை அமைதி காக்கும்படி வேண்டுகிறார்.\nஎந்தப் பெரிய போராட்டப் பிரளயத்திற்குப் பின்னும் இந்திய அரசு போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தைக்குப் போனதில்லை. உறுதியளிப்பதும் பிற்போடுவதும் அதன் வழக்கமான மெத்தனம். ‘காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’, ’இது ஓர்உள்நாட்டுப் பிரச்சினை’ என்பதை இந்திய ஆளும் வர்க்க கட்சிகள், ஊடங்கங்கள் மட்டுமின்றி வட அமெரிக்கா, ஐ.நா. சபை என எல்லோரும் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், காஷ்மீரிகள் ஓய்ந்துவிடவும் இல்லை, ஓயப் போவதுமில்லை. தமிழீழ விடுதலைப் போரின் போது இலங்கையும், இந்தியாவும் உலக அரசுகளும் எப்படி நடந்து கொண்டன என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர். எனவே, இந்திய அரசு மற்றும் அதன் ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களை எம் மக்களால் புரிந்து கொள்ள முடியும். காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதென்பது நியாய உணர்ச்சி கொண்ட தமிழ் மக்கள் அனைவரின் கடமையாகும். தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் கொல்லப்படுவதற்கு முன்னான புகைப்படம் உலகத்தமிழர்களை கண்ணீரில் ஆழ்த்திய போது நம்மோடு தம்மை இணைத்து கொண்டவர்கள் காஷ்மீர் மக்கள் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.\nஇந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் பெயரால் இந்திய ஆளும்வர்க்கம் காஷ்மீரிகளை நசுக்கிக் கொண்டிருப்பதைநாம் வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய அரசே காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்துசிறப்பு ஆயுதப்படை சட்டங்களைத் (AFSPA) திரும்பப் பெறுசிறப்பு ஆயுதப்படை சட்டங்களைத் (AFSPA) திரும்பப் பெறு போலி மோதல் நாடக கொலைகளில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கு\n• காணாமல் போனவர்கள் குறித்த முறையான விசாரணை நடத்தி அந்த குடும்பங்களுக்கான நீதியையும் நிவாரணத்தையும் வழங்கு - இந்திய இராணுவமே காஷ்மீரில் இருந்து வெளியேறு - இந்திய இராணுவமே காஷ்மீரில் இருந்து வெளியேறு காஷ்மீர் இணைப்பு உடன்படிக்கையின் போது ஐ.நா.விடம் ஒப்புக் கொண்டதற்கிணங்க காஷ்மீர் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு கண்டிடு\n“வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ” காஷ்மீரிகளுக்கும் சரி ஈழத் தமிழர்களுக்கும் சரி விடுதலையினை விரும்பும் எந்த ஒரு தேசிய மக்களினத்திற்கும் இது பொருந்தும் என்பதை நம்மை அடக்கி ஆள விரும்புபவர்களுக்கு நாங்கள் நினைவு கூற விரும்புகிறோம் என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் கு. இராமகிருஷ்ணன், தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), பெ.மணியரசன் (தமிழ்த் தேசியப் பேரியக்கம்), தி. செந்தில்குமார் (இளந்தமிழகம் இயக்கம்), பாலன் (சிபி.எம்.எல். மக்கள் விடுதலை) ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/the-government-of-tamil-nadu-raised-the-qualification-mark-of-the-students/", "date_download": "2020-02-22T11:10:38Z", "digest": "sha1:EVUGN7VJLJBMGLNXWASUFD6V3HAWF73U", "length": 8428, "nlines": 164, "source_domain": "tnkalvi.in", "title": "பி.இ படிப்பில் சேர எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் தகுதி மதிப்பெண்ணை உயர்த்தியது தமிழக அரசு - tnkalvi.in", "raw_content": "\nபி.இ படிப்பில் சேர எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் தகுதி மதிப்பெண்ணை உயர்த்தியது தமிழக அரசு\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nபி.இ., பி.டெக் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் மாற்றியமைத்துள்ளது உயர்கல்வித்துறை. இதில், பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்த பிரிவைச் சார்ந்த மாணவர்களின் குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டும், பட்டியலின மாணவர்களின் குறைந்தபட்ச மதிப்பெண் உயர்த்தப்பட்டும் உள்ளது. பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் தகுதி மதிப்பெண் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, பொதுப் பிரிவினர் 50 சதவிகிதத்துக்குக் கூடுதலான மதிப்பெண���ணையும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 45 சதவிகிதத்தையும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 40 சதவிகித மதிப்பெண்ணையும், பட்டியலினத்தவர் 35 சதவிகித மதிப்பெண்ணையும் பெற்றிருந்தால் போதும் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.\nஇதனால், குறைந்தபட்ச மதிப்பெண்ணைப் பெற்றிருந்தால் போதும் பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பாக இருந்தது. இதை முடிவுக்குக் கொண்டு வரும்வகையில், உயர் கல்வித்துறைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில், `அகில இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் விதிமுறைப்படி, அடுத்த கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்கான கல்வி மதிப்பெண் மாற்றியமைக்கப்படுகிறது.\nதாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்குக் குறைந்த பட்ச மதிப்பெண் 35 சதவிகிதத்திலிருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கு 50 சதவிகிதத்திலிருந்து 45 சதவிகிதமாகவும், இதரப் பிரிவினருக்கு அனைவருக்கும் 40 சதவிகிதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் புதிய மதிப்பெண் அடிப்படையிலேயே 2019-20 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், `அடுத்த கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேரும் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறையும்’ என்று எச்சரிக்கை செய்கின்றனர் கல்வியாளர்கள்.\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/03/blog-post.html", "date_download": "2020-02-22T10:58:19Z", "digest": "sha1:MI4426V3FQLLWLYRLOTBWEJH4NYJLOID", "length": 11831, "nlines": 62, "source_domain": "www.malartharu.org", "title": "பென்ஹர்", "raw_content": "\nஉலக திரை வரலாற்றில் அழியாத முத்திரையை அழுந்தப் பதித்த சில திரைப்படங்களில் முதல் பத்திற்குள் வருவது பென்ஹர். சுவாரஸ்யமான வாழ்வியல் நிகழ்வுகளில் கர்த்தரின் சமகாலத்தை இணைத்து படைப்பை அமரத்துவம் பெற வைத்துவிட்டதுதான் படத்தின் வெற்றி ரகசியம். வில்லியம் வைலர் என்கிற இயக்குனரை அமரருள் வைத்தது இந்தப் படம். நம்ம ஆட்களுக்கு சொல்லனும்னா அந்த கா��� ஷங்கர் படம்\nஆத்மார்த்தமாக பழகிய நண்பனே துரோகியானால் ஆசைக்காதலனே காதலியை தொழுநோயாளிகளுடன் சிறையிலடைத்தால் ஆசைக்காதலனே காதலியை தொழுநோயாளிகளுடன் சிறையிலடைத்தால் ஒரு பெரும் படைத்தலைவன் கப்பலின் துடுப்பை இயக்கம் அடிமையானால் ஒரு பெரும் படைத்தலைவன் கப்பலின் துடுப்பை இயக்கம் அடிமையானால் என எதிர் பார திருப்பங்கள் கொண்ட நிமிடத்திற்கு நிமிடம் ஆர்வமூட்டும் அதிர்வடைய செய்யும் திரைக்கதை படத்தின் அற்புதமான பலம்.\nசார்ல்டன் ஹெஸ்டன் என்கிற மாபெரும் சூப்பர் ஸ்டாரை உருவாக்கிய படம் இது. ஜூடா பென்ஹர் என்கிற கதாபாத்திரம் அளவெடுத்து நச்னு தைத்த சட்டைமாதிரி இவர்க்கு பொருந்தியிருப்பதையும் நீங்கள் காணலாம்.\nஇந்தப் படத்தைப் பற்றி பேசினாலே இதன் கிளைமாக்ஸில் வரும் சாரட் பந்தயம் சிலாகிக்கப் படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இன்றைய தொழில் நுட்பத்திலேயே சிரமம் தரும் சீன் அது அன்றைக்கு செய்ததுதான் பெரிய விசயம்.\nமிக நெகிழ்வான திரைத்தருனங்கள் இப்படத்தின் பலம். தொழுநோயால் பாதிக்கப்பட்ட தாயும் சகோதரியும் ஊருக்கு வெளியே விரட்டப்பட்டு ஒரு குகையில் ஒதுங்கும் போது உலகின் அத்துனை சோகங்களும் திரைப்படுதப்பட்ட மாதிரி ஒரு உணர்வு. ஒரு கதார்சிஸ் அனுபவம் சில நிமிடங்களில் தேவகுமாரன் சிலுவையில் அறையப்பட பெய்யும் மழைநீர் பெருக்கெடுத்து ஓட அதில் ஒரு பகுதி குகையருகேவர தாயும் சகோதரியும் ஸ்வஸ்த்தம் ஆவது மிக நெகிழ்வான கிளைமாக்ஸ். நான் அந்தக் காட்சியின் போது விம்மியது இன்னும் என் நினைவில் இருக்கிறது மறுநாள் நண்பரிடம் சொன்னபோது நானும் அப்படியே என்றார் மறுநாள் நண்பரிடம் சொன்னபோது நானும் அப்படியே என்றார் உங்கள் உணர்வுகளோடு ஒரு உன்னதமான பயணத்தை நடத்தி உங்களை பண்படுத்தும் ஆற்றல் இந்தப் படத்துக்கு உண்டு.\nகாட்சியோடு ஒன்றிய மிகலஸ் ரோஸாவின் இசை, இன்றும் அசத்தும் அருமையான ஒளிப்பதிவு ராபர்ட் சர்டீஸ்யுடது, இயசுவின் சிலுவைப்பாடு என அற்புதமான காக்டெயில்.\nதிரை ரசிகர்கள் மிஸ் பண்ணக் கூடாத படம் இது.\nமத போதனைகள் இல்லாமல் ஏசுவை மையமாக கொண்டு எடுக்கப்பட படம் பென்ஹர். பாலைவனத்தில் ரோமானிய சிப்பாய்கள் பென்ஹரை இழுத்துச்செல்லும் போது ஏசு அவனுக்கு தண்ணீர் தரும் காட்சியும் அப்போது விரட்ட வந்த ஒரு ரோமானிய ச���ப்பாய் ஏசுவை கண்டதும் மின்சாரம் தாக்கியது போல பின்னால் நகர்வதும் சிலிர்ப்பூட்டும் காட்சி.ஏசுவின் முகத்தை இறுதிவரை திரையில் காண்பிக்காமல் அவர் சிலுவையில் உயிர் விடும் காட்சியில் கீழே ஒரு சின்ன தண்ணீர் குட்டையில் ஒரே ஷாட்டில் அவர் முகத்தை காட்டுவதும் அபாரமான காட்சியமைப்புகள். பட துவக்கத்தில் அடிமை பென்ஹரும் அவனுடைய எகிப்திய நண்பனும் (சார்லஸ் ஹெஸ்டன் மற்றும் யூல் ப்ரைனெர் இருவரின் சிறப்பான நடிப்பில்) ஆக்ரோஷமாக விவாதிக்கும் காட்சியை தழுவியே தமிழில் பிற்பாடு தெய்வமகன் படத்தில் சிவாஜி, மேஜர் ஆரம்ப காட்சி எடுக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. பதிவுக்கு நன்றி.\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத���தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/matravai_self-confidence", "date_download": "2020-02-22T09:52:16Z", "digest": "sha1:BUQ4JUUQ2IHKSA643H7Z4Z7TSTUA6G52", "length": 9568, "nlines": 193, "source_domain": "www.valaitamil.com", "title": "மற்றவை, matravai , தன்னம்பிக்கை-சுயமுன்னேற்றம், self-confidence", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை தன்னம்பிக்கை-சுயமுன்னேற்றம்\nஎழுத்தாளர் - சிந்தனையாளர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி உரை - பகுதி 2\nஎழுத்தாளர் சிந்தனையாளர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி உரை 1 | Dr. MS Udayamurthy Speech\nடாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உரை, மேரிலாந்து\nதலைமைப் பண்புகளை வளர்க்க பரிந்துறைக்கபட்ட சிறந்த புத்தகங்கள்\nஉங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த பின்பற்ற வேண்டிய 15 வழிகள்\n 4 – வெற்றி பெற வேண்டிய எட்டு அம்சங்கள்:\nவெற்றிப் பாதையில் விரைந்து செல்வோம் : வெற்றியாளர்களின் தனிக்குணங்களா– என்ன தான் அவை– என்ன தான் அவை\n - என்னை ஈர்த்த வெற்றிச் சிந்தனையாளர்கள் \n- வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/300202", "date_download": "2020-02-22T09:09:43Z", "digest": "sha1:ODEX74XKHPVIILCMRHHDPD3QPDGMKJUT", "length": 5857, "nlines": 99, "source_domain": "www.vvtuk.com", "title": "VEDA கல்வி நிலையத்தில் பணிபுரிவதற்கு புதிதாக ஆட்கள் தேவை | vvtuk.com", "raw_content": "\nHome VEDA கல்வி நிலையம் VEDA கல்வி நிலையத்தில் பணிபுரிவதற்கு புதிதாக ஆட்கள் தே���ை\nVEDA கல்வி நிலையத்தில் பணிபுரிவதற்கு புதிதாக ஆட்கள் தேவை\nPrevious Postவல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 76ம் ஆண்டு நிறைவு விழா மென்பந்தாட்டத்தில் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் வல்வை ரேவடி விளையாட்டுக்கழகம் ஆகிய கழகங்கள் தகுதி பெற்றது. Next PostAustralia வல்வை குளிர்கால ஒன்றுகூடல் 2019\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை உதையின் இன்றைய காரைநகர் கலாநிதி ( தீவகம்) வி.க.எதிர் ஆழியவளை அருணோதயா அணியும், இரணைமாதாநகர் சென்மேரிஸ் (கிளிநொச்சி) அணி எதிர் தேவன்பிட்டி தூய ஜோசுவாஸ் (மடு) மோதவுள்ளது.\nஇறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் – திருமதி மதனசுந்தரம் தவமணி ( புவனம் அக்கா )\nகண்ணீர் அஞ்சலி அமரர் ஜெயமனோகர் ராததேவி (ராதை)\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/neli-modiram.html", "date_download": "2020-02-22T10:42:52Z", "digest": "sha1:MPA6M67FYGQYVEFEMM4BZQJC4G45PTXS", "length": 3633, "nlines": 106, "source_domain": "bookwomb.com", "title": "NELIMODIRAM, Neli Mothiram, Thirumanattheevu, நெளி மோதிரம்", "raw_content": "\nNELI MODIRAM - நெளி மோதிரம்\nNELI MODIRAM - நெளி மோதிரம்\nNELI MODIRAM - நெளி மோதிரம்\nவெளியீட்டு ஆண்டு : 2011\nதாலிகட்டிக்கொண்ட மூன்றாவது நிமிடம் என்னையும், என் புருஷனையும் ஒரு அறையில் தனியாக வைத்தார்கள். கதவை வெளியே தாழிட்டுக் கொண்டார்கள். இது என் மைத்துன்னுடைய வேலை என்பது அவன் குறும்பான முகத்திலிருந்து தெரிந்தன. இப்படி ஒண்ணும் நம்ம வீட்ல வழக்கம் இல்லையே. விளக்கு சுத்தணும், பொரி தட்டணும், அரிசி அளந்து போடணும். பாலிகை கரைக்கணும் இதெல்லாம் விட்டுவிட்டு கதவைப் பூ��்டிக்கிட்டா என்னடா அர்த்தம். நாலைந்து முதிர்ந்த பெண்கள் குரல் கொடுத்தார்கள்.\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sc-reinstates-employee-who-filed-sexual-harassment-complaint-against-ex-cji-ranjan-gogoi-374808.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-02-22T11:15:44Z", "digest": "sha1:3RO7TM6MLKWKMIIWDHE4AIQPYB6LUNJX", "length": 16949, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் கூறி பெண் ஊழியருக்கு மீண்டும் பணி | SC reinstates employee who filed sexual harassment complaint against Ex-CJI ranjan gogoi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமகா சிவராத்திரி 2020: காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களில் கோலாகல தரிசனம்\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nபானை மேல் நின்று யோகா, அசத்திய பள்ளி மாணவர்கள், வியந்து பார்த்த சுற்றுலாப் பயணிகள்.. புதுச்சேரியில்\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்\n400 நிர்வாண வீடியோ.. மணப்பாறையை அலற விட்ட ஜெயக்குமார் எங்கே... திருச்சி போலீசாருக்கு வழக்கு மாற்றம்\n அப்ப சும்மா இருக்கும் போது இந்த இடத்துல அழுத்தம் கொடுங்க...\nAutomobiles சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nMovies இதுவுமா காப்பி.. கியாரா அத்வானியின் நிர்வாண போட்டோக்கு ஆப்பு.. அப்போ மீரா மிதுன் சொன்னது\nFinance ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான புதையல் பிரிட்டிஷ்காரர்கள் தேட தொடங்கி இந்தியர்களுக்கு கிடைச்சிருக்கு\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்���டி அடைவது\nமுன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் கூறி பெண் ஊழியருக்கு மீண்டும் பணி\nடெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாக புகார் அளித்த ஊழியர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nஉச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஅவரது தனது புகாரில் கோகாயின் பாலியல் துன்புறுத்தலை தான் ஏற்காத காரணத்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் அவர் துன்புறுத்தியதாகவும் கூறி அதிரவைத்தார்.\nஇந்த புகாரை அடுத்து அவர் நீதிமன்றத்தில் வேறு துறைக்கு மாற்றப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தன்மீதானப் புகாரைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயே விசாரிக்க முன்வந்தார். அதன்பின்னர் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இப்புகாரை விசாரித்தது. விசாரணை முடிவில் ரஞ்சன் கோகோய் குற்றமற்றவர் என்று தெரிவித்தது. இதற்கிடையே விசாரணை நடைபெறும் போதே அந்த பெண் ஊழியர் தனது புகாரை திரும்ப பெற்றார்.\nஇதனிடையே விசாரணை முடிந்த பின்னர் ரஞ்சன் கோகாய் மீது குற்றம்சாட்டிய பெண்ணுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. . அவர் பணியில் இல்லாத இடைப்பட்ட காலத்தில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய சம்பளமும் தரப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பணியில் சேர்ந்த அந்த பெண் மீண்டும் விடுப்பில் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்\n2 நாள்.. ஜஸ்ட் 36 மணி நேரம்.. இதுதான் அதிபர் டிரம்ப்பின் அதிரடி இந்திய பயண ஷெட்யூல்\nசி.ஏ.ஏ. குறித்து அச்சம் வேண்டாம்- மோடியுடனான சந்திக்குப் பின் உத்தவ் தாக்கரே பேட்டி- காங். ஷாக்\nஆம் ஆத்மியில் பிரஷாந்த் கிஷோர் இணைவதில் எந்த பிரச்சனையும் இல்லை: சஞ்சய் சிங்\nஎப்பப் பார்த்தாலும்.. மோடியும், அமித்ஷாவுமே வந்து உதவ முடியாது.. டெல்லி தோல்வி குறித்து ஆர்எஸ்எஸ்\nஅயோத்தி ராமர் கோவில்... அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழ���ப்பு விடுத்த 'அறக்கட்டளை '\nஆம் ஆத்மியின் அபார பக்தி... அயோத்தி ராமர் கோவிலில் பிரமாண்ட ஹனுமன் சிலை வைக்க வேண்டுமாம்\nரூ 500 திருடியதாக தலித்துகளின் ஆசனவாயில் ஸ்குரூ டிரைவரை விட்ட கொடூரம்.. அதிர்ச்சி.. ராகுல் ட்வீட்\nபாலம் உடைந்திடும்.. தாஜ்மகாலுக்கு ட்ரம்ப் காரில் போக இப்படி ஒரு சிக்கல்.. கையை பிசையும் யோகி அரசு\n3 வயது பிஞ்சை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளி.. தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை\n\"காதல் ஓவியம்\"..24 இல் தாஜ் மஹாலில் மனைவி மெலானியுடன் டூயட் பாடுவாரா டிரம்ப்\nவரப்போகும் டிரம்ப்.. அமெரிக்காவிடம் ரூ.240 கோடிக்கு ரோமியோ ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nranjan gogoi women sexual harassment supreme court ரஞ்சன் கோகோய் பெண் பாலியல் புகார் உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-02-22T09:39:25Z", "digest": "sha1:ETY5NC5JTW4BDHCLM4H6OAQ3F4PHETLC", "length": 15737, "nlines": 238, "source_domain": "tamil.samayam.com", "title": "ரகுல் ப்ரீத் சிங்: Latest ரகுல் ப்ரீத் சிங் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nமாஃபியா படத்தில் தல, தளபதி - விசில் அடித...\nmaster விஜய் பாடிய ஒரு குட...\nமாஃபியா சாப்டர் 2 எப்போ வர...\nMaster விஜய் படத்துக்கு பி...\nஇந்தியன் 2 விபத்து : அறிக்...\nமீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்...\nஅடிச்சு வெளுக்கும் மழை: எங...\nவில்லியம்சன் பொறுப்பான ஆட்டம்: எழுந்து வ...\nநியூசி., அணியை பதம் பார்ப்...\nசுழலில் மூழ்கிய ஆஸி: இந்தி...\nடி20 உலகக் கோப்பை: இந்தியப...\nஆட்டத்தை மாற்றிய மாயங்க் அ...\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்த...\nமெகா மான்ஸ்டர் மொபைலுடன், ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஎவன்டா அது அழுதுட்டே வெளியே வரும் போது ச...\nகாரின் மீது ஏறிய சிங்கம் -...\nசிங்கம் ஏன் காட்டிற்கு ராஜ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஷாக்கிங் நியூஸ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இப்படி போய்...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nகொரொனா வைரஸ் இவங்களையும் விட்டு வைக்கலயே\nஇந்தியன் 2 ஷூட்டிங் நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது\nSivakarthikeyan இதோ அயலான் பர்ஸ்ட்லுக் அப்டேட்\nசிவகார்த்திகேயனின் அயலான் பர்ஸ்ட் லுக் எப்போது வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் வெளியிட்ட முகமில்லா புகைப்படம்\nகாஜல் அகர்வால் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு, புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nரவிகுமாருக்காக அயலானாக மாறிய சிவகார்த்திகேயன்\nஎஸ்.கே. 14 படத்திற்கு அயலான் என்று தலைப்பு வைத்துள்ளனர்.\nSivakarthikeyan எஸ்கே 14 படத்தின் தலைப்பு அயலான்: எப்படி இருக்கு பாஸ்\nரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு அயலான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nசேலையில் எக்ஸ்ட்ரா அழகாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்\nசேலையில் எக்ஸ்ட்ரா அழகாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்\nசேலையில் எக்ஸ்ட்ரா அழகாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்\nசேலையில் எக்ஸ்ட்ரா அழகாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்\nஉடம்புக்கு ஒன்னும் இல்லையே: பதறும் கமல் ரசிகர்கள்\nகமல் ஹாஸனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஎன்ஜிகே – நந்த கோபாலன் குமரன்\nஎன்னிடம் இது தான் அழகு என்றார் வருங்கால கணவர்: மீரா மிதுன்\nதன் வருங்கால கணவருக்கு தன்னிடம் மிகவும் பிடித்தது என்னவென்று மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியன் 2 சுகன்யா இல்லயா\nஹீரோக்கள் மீது ஈர்ப்பு இல்லை\nமருத்துவ பெண் கிளார்க் வேலைக்கு 100 பேருக்கு நிர்வாண பரிசோதனை - குஜராத்தில் மற்றொரு அதிர்ச்சி\nகாவிரி டெல்டா - அடுத்து ஒரு ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்து சோதித்துப் பார்க்கும் அர்ஜுன் கபூர்\nசைனஸ் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரும் காட்டு முள்ளங்கி வேர்\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nதேதிக்குள்ள கரெக்டா கட்டிப்புடுவோம்: ஏர்டெல் உறுதி\nநிர்பயா வழக்கு: குடும்பத்தை கடைசியாக சந்திக்க குற்றவாளிகளுக்கு வாய்ப்பு..\nNPR கணக்கெடுப்பில் இதெல்லாம் வேண்டாமே - தமிழக அரசு\nமீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்த ஓபிஆர்\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறிவித்த பரினிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pragnai/intha-nathi-nanaivatharkalla-10014719", "date_download": "2020-02-22T11:36:57Z", "digest": "sha1:KE5F4QX3CYEVB77H7YN7PTJQ2E4WMZ62", "length": 8637, "nlines": 166, "source_domain": "www.panuval.com", "title": "இந்த நதி நனைவதற்கல்ல - Intha Nathi Nanaivatharkalla - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , பெண்ணியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசரிகா ஷா, அருணா ஷான்பாக் என்ற தெரிந்த பெயர்களிலிருந்து நாம் முகமறியாத பெண்கள் வரை அவர்கள் சந்திக்கும் அவலங்கள் அநீதிகளைக் குறித்து எளிமையாகவும் காத்திரமாகவும் தமயந்தியால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.\nஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்\nலேபிள்கள் இல்லாமலே சுயம் சிதையாமல் ஆணோ பெண்ணோ வாழப் பழக வேண்டும். இந்தக் கதைகள் அதை பிரதிபலிக்கக் கூடும்.அல்லது அல்லாமல் போகவும் கூடும் அது நீங்கள் என்னோடு பயணப்படும் புள்ளியில் பிரவாகமெடுக்கக் கூடும்.-தமயந்தி..\nஎன் பாதங்களில் படரும் கடல்\nஅலைகள் இன்றுகாலை எனக்குள் நுழைந்தன. தமயந்தியின் கவிதைகளில் நான் கரைகிறேன். உப்புகரிக்கிறது என் ஆன்மாவில் சுவை ஏறுகிறது. இவள் குடத்துடன் கடலுக்குச்சென்று வாழ்க்கையை சுமந்து வருகிறாள். என்றும் யாரும் இருட்டில் நகரும் நதியின் சத்தத்தில் இவள் மொழியின் ஸ்பரிசத்தை உணரலாம்...\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\n”சிவகுமாரின் கவிதைகளில் தொடர்ந்த சரடாய் இருப்பது நம்பிக்கை. நம்பிக்கை தான் சிவகுமாரின் அடிப்படையான அடையாளம். அது கவிதைக்காக மேற்கொண்ட பாவனை அல்ல.” என்..\nஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு\nதனது எழுத்துகளை நகங்களால் தனது உடலில் எழுதுகிறேன் என்கிறார் ஜூமானா ஹத்தாத். உடலினது வேட்கைகளும் கொண்டாட்டங்களும்தான் அவரது கவியுலகாக இருக்கிறது. அவர் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzAwMTEyODc1Ng==.htm", "date_download": "2020-02-22T09:36:56Z", "digest": "sha1:22FNBUTAQ7R443EG2SZMDXT7ZW53XEKA", "length": 21298, "nlines": 200, "source_domain": "www.paristamil.com", "title": "மனம் வருந்துவதா...? மன்னிப்புக் கேட்பதா...?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVIRY CHATILLON RER D / JUVISY RER Cயில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 21 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அ���ுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nவிமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் கடவுள்கூட இல்லை என்பதுதான் உலகம் முழுவதும் தொன்றுதொட்டுவரும் கருத்துரிமை நிலை. ஆனாலும் கருத்துரைப்பதில் நனிநாகரிகம் மிளிர வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற மனப்பான்மை இருந்தால்தான் மற்றவரை மதித்து உறவாட முடியும்.\nதவறான கருத்துரைத்த ஒருவர், எதிர்ப்புகள் வரும்போது “அதற்காக வருந்துகிறேன்“ “என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்“ என்றெல்லாம் சொல்கின்றனர். வருத்தம் தெரிவிப்பது எங்களுக்குத் தேவையில்லை. மன்னிப்புத்தான் கேட்க வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் வற்புறுத்துகிறார்கள். மன்னிப்புக் கேட்பதா வருந்துவதா என்றால்... இந்த இரண்டும் ஒன்றுதான் என்பதுபோல் உரை எழுதுகின்றனர் சிலர். இரண்டும் ஒன்றல்ல என்றும் வேறுவேறு என்றும் விரிவுரை எழுதுகின்றனர் சிலர்.\nபொதுவாக மன்னிப்புக் கேட்பது என்பது அவமானக்குறியாகக் கருதப்படுகிறது. அதனால்தான் பலரும் மன்னிப்புக் கேட்க விரும்புவதில்லை. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வரும்போது, “வருத்தம் தெரிவிக்கிறேன்“ என்று சொல்லி, மீசையில் மண்ணொட்டவில்லை என்று மிகுமகிழ்ச்சி அடைகிறார்கள்.\nமன்னிப்பு என்பது கேட்டுப் பெறுவதாக இருக்கக் கூடாது. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்துவதும் போராட்டம் நடத்துவதும், தவறு செய்தவர்களைத் திருத்தாது. தங்கள் கால்களில் விழவைத்து அவமானப்படுத்த வேண்டும் என்ற கீழ்மைதான் அதில் ஓங்கி நிற்கும். மன்னிப்புக் கேட்டால்தான் மன்னிப்ப���ன் என்பது, அதிகாரத் திமிராகவே ஆணவப் போக்காகவே பார்க்கப்படும். தவறு செய்தவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எந்த அருளாளரும் அறிவுறுத்தவில்லை. அப்படியே மன்னிப்புக் கேட்பதாக இருந்தாலும்... அது, தவறுகளை உணர்ந்து, வருந்தி, யாருடைய வற்புறுத்தலுமின்றி நிகழ வேண்டும்.\nதவறு செய்தவர்களைத் தாக்க நினைப்பதைவிட... உண்மை எதுவென உணரும் வாய்ப்புகளை, திருந்தும் வாய்ப்புகளை அவர்களுக்குத் தரவேண்டும்.\nதவறு செய்தவர்களுக்குத் தண்டனைதான் தரவேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறீர்களா அவர்களை எப்படித் தண்டிக்க வேண்டும் என்பதை வள்ளுவர் சொல்கிறார். தவறு செய்தவர்களே நாணும் அளவுக்கு அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் செய்த தீமையையும், தாம் செய்த நன்மையையும் மறந்துவிட வேண்டும். இதுவே தண்டிக்கும் முறையாகும். இதை உணர்த்தும் இனிய குறள் இதுதான். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.\nபேசிய கருத்திலிருந்து பின்வாங்காமலே வாய்ச்சொற்களால் மன்னிப்பு கேட்டுவிடலாம். அதனால் என்ன மெய்ப்பயன் வருந்துவது என்பது அதிலிருந்து வேறுபட்டது. மனம் சம்பந்தப்பட்டது. கவிஞர் வாலி எழுதினார்.\nதவறு செய்தவன் திருந்தி ஆகணும்\nதப்புச் செய்தவன் வருந்தி ஆகணும்.\nஒரு தப்புக்காக மன்னிப்பு கோருவதைவிட, மனம் வருந்துவதுதான் உள்ளார்ந்தது.\nமன்னிப்புக் கேட்டால் யாராவது “மன்னித்தேன்” என்று சொல்கிறார்களா இல்லையே அப்போது அவர்கள் அகம்பாவமாக வெற்றி மிதப்பில்தான் திளைக்கிறார்கள். தலையை வேறு பக்கம் திருப்பிக்கொள்கிறார்கள். நம் மக்களுக்கு மன்னிக்க தெரியவில்லை. மன்னிக்கத் தெரிந்தவர்கள் மனிதர்களுள் மாணிக்கங்கள்.\nவருந்துகிறேன் என்று வாயளவில் சொல்லி, எதிரிகளின் வாயடைக்கும் உத்தியை கையாளவும் வாய்ப்புண்டு. அப்படி இருந்தால் அதுவும் தப்புதான். வருந்துகிறேன் என்பதில் உள்ளபடியே மனம் வருந்த வேண்டும். உதட்டு வார்த்தைகள் ஊரை ஏமாற்ற உதவலாம். உள்ளத்தின் வார்த்தைகள் தாம் உலகையும் உங்களையும் உயர்த்தும்.\nமன்னிப்பு கேட்பதால் ஒருவரின் கோபத்தில் இருந்து சற்று மீளலாம். தண்டனையிலிருந்து தப்பலாம். அவரால் காரியம் ஆக வேண்டி இருப்பதாலும் மன்னிப்பு கேட்கக் கூடும். அத்தகைய மன்னிப்பு கோருவதில் ஆதாய நோக்கே இருக்��ும். என்னை பொறுத்தவரை மன்னிப்பு கேட்பதைவிட மனம்வருந்துவது சரியானது. உள்ளம் வருந்தினால் தவறோ தப்போ கரையோ களங்கமோ கழுவப்பட்டுவிடும்.\nஎந்த கருத்துக்கும் எதிர்கருத்து இருப்பது இயற்கையே. நதியின் பாதையை ஒழுங்கமைத்துச் செல்வன அதன் இருகரைகள். அதுபோல்தான் எந்த கருத்துக்கும் இருதரப்புகள் இருக்கும். கருத்தோட்டத்துக்கு மேலும் வலு சேர்ப்பனவாக அவை அமைய வேண்டும். பகை வளர்த்தால் துயரத்தைத்தான் அறுவடை செய்ய முடியும்.\nசட்டங்களால் வரையறுக்கப்பட்ட பெருங்குற்றங்கள் குறித்தோ... அவைகுறித்த தண்டனைகள் குறித்தோ எதிர்நிலை இல்லை. அத்தகைய சட்டங்களும் தண்டனைகளும் தேவையே. ஆனாலும் சட்டத்திலும் மன்னிக்கும் பிரிவுகள் உண்டு.\nமன்னிப்பது என்பது பிழைசெய்பவர்களின் கையில் இல்லை. வருந்துவதும் திருந்துவதும் மட்டுமே தப்புச் செய்தவர்களை நல்லவர்களாக மாற்றும்.\nஇந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nஇந்த அறிகுறிகள் இருக்கும் ஆண்கள் மனைவியை கொலைசெய்ய கூடியவர்களாம்... உஷாரா இருங்க...\nஉடலுறவின் போது ஆண்கள் மனதில் எழும் கிறுக்குத்தனமான கேள்விகள் என்ன தெரியுமா\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/73895", "date_download": "2020-02-22T10:26:54Z", "digest": "sha1:YHALAFZNWSLSRPZFIBLU4TR5VF5DMYLV", "length": 11522, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மீன் பிடிக்கையில் கழுத்தை ஊடுருவிய மீன்: சிறுவனின் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம்..! | Virakesari.lk", "raw_content": "\nதென்கொரியாவை அச்சுறுத்துகின்றது கிறிஸ்தவ தேவாலயம் - வைத்தியாசாலையிலிருந்து பரவிய கொரேனா வைரஸ்\nசட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர்கள் இருவர் கைது\nரசிகர்க��் பெரிதும் எதிர்பார்த்த 'காக்டெய்ல்' டீசர் வெளியாகியது\nமின்சாரக் கட்டணம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாது - மஹிந்தானந்த அளுத்கமகே\nமூன்று வருட சேவைக் காலம் சேர்த்துக்கொள்ளப்படாதமையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் \"தேரும் போரும்\"\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \nமீன் பிடிக்கையில் கழுத்தை ஊடுருவிய மீன்: சிறுவனின் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம்..\nமீன் பிடிக்கையில் கழுத்தை ஊடுருவிய மீன்: சிறுவனின் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம்..\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம் நடந்தேறியுள்ளது.\nஇந்தோனேசியா நாட்டில் வசிக்கும் 16 வயதான முகமது இதுல் என்ற சிறுவர் தனது குடும்பத்துடன் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது மகிழ்ச்சியாக தனது குடும்பத்துடன் மீன் பிடித்து கொண்டிருக்கையில், திடீரென்று ஊசி மீன் வகையைச் சேர்ந்த பெரிய மீன் ஒன்று முகமது இதுலின் கழுத்தின் மீது குத்திப் பாய்ந்துள்ளது.\nமேலும் அம்மீனின் வாய் மிகவும் கூர்மையாக இருக்கும். மேலும் இந்த வகை மீன்கள் தண்ணீரில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்த கூடியதென்பதும் விசித்திரமானதொன்றே.\nசிறுவனின் கழுத்தில் மீன் பாய்ந்ததில், அந்த மீன் சிறுவனின் கழுத்தை ஊடுறுவி மறுபக்கத்தில் வெளியே வந்துள்ளது. இதை பார்த்த அந்த சிறுவனின் பெற்றோர், உடனடியாக கதறியபடியே சிறுவனை மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.\nஅங்கு தொடர்ந்து 2 மணி நேரம் போராடிய வைத்தியர்கள் சிறுவனின் கழுத்தில் சிக்கிய மீனை அகற்றினர். ஆனால் அந்த சிறுவனின் உடல்நிலை மோசமாக இருப்பதால் சிறுவனுக்கு வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக அ்நநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது .\nஇந்தோனேசியா குடும்பம் சோகம் இளைஞர் மீன் கழுத்து வைத்தியசாலை\nதென்கொரியாவை அச்சுறுத்துகின்றது கிறிஸ்தவ தேவாலயம் - வைத்தியாசாலையிலிருந்து பரவிய கொரேனா வைரஸ்\nசர்ச்சைக்குரிய சின்சியோன்சி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வழிபாட்டுச்சென்றவர்களே தொற்றிற்குள்ளாகியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nகரடிகளை வேட்டையாட ட்ரம்பின் மகனுக்கு அனுமதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகனுக்கு கரடிகளை வேட்டையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n2020-02-22 15:15:00 ட்ரம்ப் ஜனாதிபதி அமெரிக்கா\nபட்டாணியில் உருவாக்கப்பட்ட 25 அடி உயரத்தில் பிரமாண்ட சிவலிங்கம்..\nஉலக முழுவதும் உள்ள இந்துக்களால் நேற்று மஹா சிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சிவன் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்புப் பூஜைகள் யாகங்கள் நடத்தப்பட்டு வந்தது.\n2020-02-22 12:57:12 பட்டாணி 25 அடி உயரம் பிரமாண்ட சிவலிங்கம்\nபாடசாலையில் துன்புறுத்தல்களிற்கு உள்ளான அவுஸ்திரேலிய சிறுவனின் கண்ணீர் வீடியோ- ஆதரவாக அணி திரள்கின்றது உலகம்\nசிறுவனிற்கு செய்தியொன்றை அனுப்பியுள்ள அவுஸ்திரேலிய நடிகர் ஹக் ஜக்மென் நீ நினைப்பதற்கு அதிகமாக நீ பலமானவன் என குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன- உலக சுகாதார ஸ்தாபனம் அச்சம்\nஈரானில் வைரஸ் பரவியுள்ளமையும் புதிய மரணங்களும் அதிக கவலையை அளிக்கின்றன\nசட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர்கள் இருவர் கைது\nரசிகர்களை ஆராத் துயரில் ஆழ்த்திச் சென்ற ‘ரெப்’ பாடகர்...\nகரடிகளை வேட்டையாட ட்ரம்பின் மகனுக்கு அனுமதி\nஇலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 290\nதெற்கு அதிவேக வீதியின் பல கட்டங்கள் நாளை திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_179783/20190701120159.html", "date_download": "2020-02-22T10:29:07Z", "digest": "sha1:TEQN6UEARKPOFNCU2Q4GY54HHTKPZL65", "length": 8152, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தில் மோதிய விமானம்- 10 பேர் உயிரிழப்பு!!", "raw_content": "அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தில் மோதிய விமானம்- 10 பேர் உயிரிழப்பு\nசனி 22, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தில் மோதிய விமானம்- 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் டல்லாஸ் அருகே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ள��னதில் 10 பேர் உயிரிழந்தனர்.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் அருகே உள்ள அடிசன் விமான நிலையத்தில் இருந்து, நேற்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. இரட்டை எஞ்சின் கொண்ட அந்த சிறிய ரக விமானம், ரன்வேயில் ஓடி மேலே எழும்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் திரும்பி, விமான நிலைய ஹேங்கர் மீது மோதியது. பின்னர் சிறிது தொலைவு சென்று தரையில் விழுந்து தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.\nஇந்த விபத்தில் விமானத்தில் இருந்த 10 பேரும் பலியாகினர். விமானம் மோதியதால் ஹேங்கர் கட்டிடத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்ததுடன், கட்டிடமும் தீப்பிடித்தது. அந்த கட்டிடத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் அங்கு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். விமானம் தரையில் விழுந்து தீப்பிடிக்கும் வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜூன் மாதத்திற்குள் நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை\nஉலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: டிரம்ப் விமர்சனம்\nஇந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுத போர் மூண்டால் 12½ கோடி மக்கள் பலியாவார்கள்- பாதுகாப்பு அறிக்கை\nஇந்தியாவின் குடியுரிமைச் சட்டம் முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் - அமெரிக்க ஆணையம் அறிக்கை\nஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதி விபது : 4 பேர் உயிரிழப்பு\nஉலகப் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் கொரோனா : சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nசீனாவில் கரோனா வைரஸ் பலி 1,860 ஆக உயர்வு: தீவிர சிகிச்சை பிரிவில் 11 ஆயிரம் பேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?id=2%201765", "date_download": "2020-02-22T10:14:59Z", "digest": "sha1:UW3HOWMEE4YOMMAVK5W3MESGQVAKOLEB", "length": 4774, "nlines": 119, "source_domain": "marinabooks.com", "title": "ஜமா இஸ்லாமியா Jemaah Islamiya - Orr Arimugam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nETA - ஓர் அறிமுகம்\nசத்தியமூர்த்தி கடிதங்கள் பாகம் 1\nதமிழ்வாணனின் தலைசிறந்த அரசியல் கேள்வி-பதில்கள்\nஇந்திய அரசியலில் டாக்டர் கலைஞரின் முக்கிய பங்கு\nபடிக்காதமேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை\nகாந்தி வழிவந்த கர்மவீரர் காமராசரின் வரலாறு\nபுத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம்\nகே பி டி சிரிப்பு ராஜ சோழன்\n{2 1765 [{புத்தகம் பற்றி ஜமா இஸ்லாமியா}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=vikram%20meets%20vivek", "date_download": "2020-02-22T11:27:22Z", "digest": "sha1:7WHF4JAYHT5QZZVGGN6ABV56KEL66IFK", "length": 6826, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vikram meets vivek Comedy Images with Dialogue | Images for vikram meets vivek comedy dialogues | List of vikram meets vivek Funny Reactions | List of vikram meets vivek Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே\nஅப்போ நான் மூணாவது படிச்சிகிட்டு இருந்தேன்\nபாஸ் இப்போ திருப்பதில லட்டுக்கு பதில் ஜிலேபிதான் தராங்க\nதேங்க்யு ஈஸ் என் வயித்துல பீர வார்த்த\ncomedians Vivek: - விவேக் பாடி பில்டிங்\nஏண்டா சனியனே இதைதான் நைட் பூரா உக்காந்து ஓட்டிகிட்டு இருந்தியா \nஎன்னா கூட்டம் என்னா கூட்டம்\nகையும் பிசியா இருக்கு வாயும் பிசியா இருக்கு\nநான் ஒண்ணு நினைக்கறேன் பாஸ்\ncomedians Vivek: Vivek hugs mayilsamy - மயில்சாமியை அணைத்துக்கொள்ளும் விவேக்\nநீ காமெடி டைம் இல்லடா என்னோட சீரியஸ் டைம்டா\nநீங்கதான டீச்சர் சொன்னிங்க மனசுல உள்ளத அப்படியே எழுதச்சொல்லி\nசட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிரலாம்\nசெத்துப்போன பாட்டி கதவ தட்டுது பாஸ்\nஉனக்கு நான் உடம்பெல்லாம் அலகு குத்தி விடுறேன் டா\nவசனமாடா முக்கியம் படத்த பாருடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-02-22T10:40:39Z", "digest": "sha1:SQJ4C7IOIXDJS4CDYTTD36L3QW3QJBL3", "length": 6987, "nlines": 126, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "திருநெல்வேலி | THF Islamic Tamil", "raw_content": "\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nதென்காசியில் இருந்து 30கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த...\nநவாப் சாகிப் பள்ளிவாசல் – நெல்லை\nநவாப் சாகிப் பள்ளிவாசல் 150 ஆண்டுகள் பழமையான பள்ளி வாசல் . இந்த...\nசிந்தா பள்ளிவாசல் – நெல்லை\nசிந்தா பள்ளிவாசல் அமைந்து இருக்கும் இடம் சுற்றிலும் இந்து...\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\nமேலப்பாளையம் கொத்பா பள்ளிவாசல்​. ​ இதற்கு மீரா பள்ளிவாசல்...\nபஷீர் அப்பா தர்கா – நெல்லை\nமேளப்பாளையம் – பத்தமடை ரோட்டில் அமைந்துள்ளது​ ​இந்த தர்கா...\nஹாமிம் வக்கப் அல்லல் மதரஸா – நெல்லை\nமேலப்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த ஹாமிம் வக்கப்...\nபத்தமடை ​ நெல்லையில் இருந்து​ ​சுமார்​ 29​ ​கிலோமீட்டர்...\nதிருநாள் நிலையம் என்ற பெயரே ஒரு ஈர்ப்பை பலருக்கு ஏற்படுத்தும்...\nஞானியார் அப்பா தர்கா – நெல்லை\nஞானியார் அப்பா தர்காஇடம்:​ ​மேலப்பாளையம் கிழக்கில்...\nகாயல்பட்டினம் – ஓர் இசுலாமிய வணிகத்தலம்\nஇன்றைய, தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூருக்கு...\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/1-9-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-02-22T09:18:15Z", "digest": "sha1:TBY6B4OQFDOTHIECMWE47R4CBKINLOPO", "length": 5762, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "1.9 மில்லியன் சாம்சுங் திருப்பி அழைத்த சாம்சுங் நிறுவனம்! - EPDP NEWS", "raw_content": "\n1.9 மில்லியன் சாம்சுங் திருப்பி அழைத்த சாம்சுங் நிறுவனம்\nபலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சாம்சுங் நிறுவனம் கடந்த செப்டெம்பர் மாதம் 15ம் திகதி Galaxy Note 7 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. ஆரம்பத்தில் கைப்பேசி பிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்த இக் கைப்பேசியானது பின்னர் அவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியதை அடுத்து மதிப்பிழந்து போனது.\nஇதற்கு பிரதான காரணம் வெடிப்பு சம்பவங்களாக காணப்பட்டிருந்தது. அதாவது இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்ட குறுகி காலத்தில் சுமார் 96 வரையான முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் 26 சதவீதமானவை அக் கைப்பேசி எரிந்து வெடித்துள்ளமை தொடர்பாகவும், 55 சதவீதமானவை சேதம் ஏற்படுகின்றமை தொடர்பாகவும் இருந்தது.\nஇதன் காரணமாக தற்போது வரை சுமார் 1.9 மில்லியன் Galaxy Note 7 கைப்பேசிகளை சாம்சுங் நிறுவனம் மீளப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் பல பில்லியன் நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிய சூழல் அந் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.\nஇதேவேளை மற்றுமொரு தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசி தொடரை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை தக்க வைத்துக்கொள்வதற்கு தாம் எத்தனிப்பதாக கொரியாவை சேர்ந்த சாம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகலக்சி நோட் 7 செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்\nபாரிய சரிவை சந்திக்குமா டுவிட்டர்\nமீள்பயன்படுத்தப்படும் ஆளில்லா விண்கலன்களை இந்தியா ஏவியது\n12 இலட்சம் நாணயங்கள்: 6 மாதம் வேலை\nபறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2862", "date_download": "2020-02-22T10:30:35Z", "digest": "sha1:LPKZWXFR2SXM4FP3QIMZAODH3SLCDADP", "length": 8815, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Oru Paisa Kudamal Oru Paisa Kuraiyamal - ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல் » Buy tamil book Oru Paisa Kudamal Oru Paisa Kuraiyamal online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஜெஃப்ரி ஆர்ச்சர்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, சிந்தனைக்கதைகள்\nமுடிவில் ஒரு திருப்பம் வாகனங்கள் வரைவது எப்படி\nஜெஃப்ரி ஆர்ச்சர், பல நாவல்களையும் சிறுகதைத்தொகுதிகளையும் ஆங்கிலத்தில் எழுதிய பிரிட்டிஷ் எழுத்தாளர். திருடுபவர்கள் எல்லோருமே கையில் துப்பாக்கியோ, பிச்சுவாக் கத்தியோ வைத்துக்கொண்டு வழிப்பறி செய்வதில்லை. யோகாமல் திருடும் வெள்ளை காலர் ஆசாமிகள் நிறையப் பேர் உண்டு. ஓட்டை கம்பெனியை உருவாக்கி, அதை பங்குச்சந்தையில் ஓடவிட்டு, சில அப்பாவிகளை ஏமாற்றி ஒரு மில்லியன் டாலர் தட்டுகிறான் ஹார்வே மெட்கால்ஃப். அவனால் வஞ்சிக்கப்பட்டவர்கள் ஒரு கணிதப் பேராசிரியர், ஒரு மருத்துவர், ஓர் ஓவிய விற்பனையாளர், ஒரு பண்ணையார், ஒரு பைசாகூடத் திரும்பக் கிடைக்காது என்கிறது காவல்துறை. மோசடி செய்த ஹார்வேயிடமிருந்து, அதே வழியில், அவனை ஏமாற்றி தங்கள் பணத்தைத் திரும்பப் பெற இந்த நால்வரும் திட்டம் தீட்டுகிறார்கள். ஒரு பைசாகூடாமல் , ஒரு பைசா குறையாமல். ஜெயிக்கிறார்களா, இல்லை தோற்கிறார்களா என்பது தான் ஜெஃப்ரி ஆர்ச்சரின் இந்தப்புகழ்பெற்ற கதை.\nஇந்த நூல் ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல், ஜெஃப்ரி ஆர்ச்சர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெஃப்ரி ஆர்ச்சர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமுடிவில் ஒரு திருப்பம் - Mudivil Oru Thiruppam\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nசிலம்பில் அரும்பிய சிந்தனைப் பூக்கள்\nவிக்டோரியா மகாராணி அம்மானை . ஆய்வு\nஇன்று ஒரு நாள் வாழ்வோம்\nபண்பாட்டின் சிகரங்கள் - Panbaatin Sigarangal\nபாவ்லோ கொய்லோ சஹீர் - Zahir\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal\nவடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு - Vadakkantharayil ammavin parambarai veedu\nநிறமற்ற வானவில் - Niramatra Vanavil\nஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/numerology-predcitions/august-month-numerology-prediction-119073100055_1.html", "date_download": "2020-02-22T11:06:11Z", "digest": "sha1:XC4UQK2RLGR4IY37GARVD5J4X3T5EN6N", "length": 11416, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25 | Webdunia Tamil", "raw_content": "சனி, 22 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...\nபுத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் இருந்த தாமதம் நீங்கும். புதிய நண்பர்களுடன் பழக்கம் ஏற்படும்.\nதொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.\nபெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. அரசியல்துறையினருக்கு மன துயரம் நீங்கும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.\nபரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 5, 14, 23\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3, 12, 21, 30\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-22T10:01:13Z", "digest": "sha1:BVSPDRGD5QLIGFNAYGIXGHYDBG23KV5K", "length": 20542, "nlines": 171, "source_domain": "tamilandvedas.com", "title": "ரிக் வேத காலம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஇந்தப் பூவுலகில் யாராலும் வேதங்களின் காலத்தை சொல்லமுடியாது: மாக்ஸ்முல்லர்\nசிந்து வெளி முத்திரைகளில், ஆண் மிருகங்களின் ஆதிக்கம்\nதொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்\nசூழ்கலை வாணர்களும் — இவள்\nநாவினில் வேதம் உடையவள் கையில்\nநலந்திகழ் வாளுடையாள் – தனை\nமேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை\nபாரத அன்னையைப் புகழ்ந்த பாரதியார், உடனே அவள் நாவினில் வேதம் உடையவள் என்று சொல்லி, பாரதம் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பழமையானது வேதமும் என்பதை உறுதிபடக் கூறுகிறார்.\nஎக்காலத்தும் இந்தியாவுக்கே வராமல், இங்கிலாந்தில் இருந்துகொண்டே வேதத்தை மொழிபெயர்த்த ஜெர்மானியர் மாக்ஸ் முல்லர், வேதங்களின் காலம் கி.மு.1200–க்கு முன்னதாக இருக்கலாம் என்று சொன்னார். உடனே அதை எதிர்த்து அறிஞர் உலகம் போர்க்கொடி உயர்த்தியது. இப்படி போர்க்கொடி உயர்த்தியவர்களும் மேலை நாட்டவரே வில்சன், பார்த்தலேமி, செயின்ட் ஹில்லேர், விட்னி, கோல்ட்ஸ்டக்கர் (Wilson, Barthelemy, St.Hillaire, Whitney, Goldstucker)\nபோன்றோர் மாக்ஸ் முல்லர் கருத்தை ஏற்கவில்லை. உடனே மாக்ஸ்முல்லர் ஜகா வாங்கினார். அறிஞர்கள் அனைவர் சொல்லுவதையும் நான் அப்படியே ஏற்கிறேன். நான் கி.மு.1200–க்கும் கீழாக யாரும் வேதத்தைக் கொண்டுவரக்கூடாது என்று சொன்னேனே தவிர, அதுதான் வேதத்தின் காலம் என்று சொல்லவில்லை என்றார்.\nரிக் வேதத்தில் இருக்கும் வான சாத்திரக் குறிப்புகளைக் கொண்டு, மாக்ஸ் முல்லருக்கு நீண்ட நெடுங்காலம் முன்னரே ஆராய்ச்சி மேற்கொண்ட, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் திலகரும், ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் (Tilak 1904, Jacobi 1894) வேத காலத்தை கி. மு 4000 என்று காட்டினர்.\nஆனால் ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையைப் பின்பற்றுவோர், ஆரியர்கள் வந்து, கறுப்புத் தோலுடைய பூர்வ குடிமக்களை விரட்டி விட்டதாக நீண்ட நெடுங்காலமாகப் பிரசாரம் செய்துவந்தனர். இந்தப் பிரசாரம் 200 வருடங்கள் நடந்தபின்னர் 1920 ஆம் ஆண்டுக்குப் பின், சிந்து வெளியில் இரண்டு நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. “வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது”. பார்த்தீர்களா, நாங்கள் அன்றே சொன்னோம். ஆரியர்கள் வந்து இந்த மக்களை விரட்டினார்கள் என��று. இது உண்மையானது என்பதற்கு சான்று கிடைத்துவிட்டது என்றனர். ஆக மீண்டும் எல்லோரும் வேதத்தின் காலம் கி.மு. 1200 என்று எழுதத் துவங்கினர். இப்பொழுது இது எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டது.\nசிந்து சமவெளியில் ஒரு திராவிடர் எலும்புக்கூடு கூட கிடைக்கவில்லை கிடைத்தது எல்லாம் ஆரிய எலும்புக்கூடுகளே. அதுவரை ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்தவர்கள் எலும்புக்கூடு விஷயத்தில் கப்புச்சிப்பு என்று வாய் மூடி மௌனம் ஆகிவிட்டனர். கிடைத்த எலும்புக்கூடுகள் எல்லாம் பஞ்சாபியரை போல அந்த இடத்து மக்களின் உடல் ஆகிருதி உடையவர்கள். வேறு சிலவும் உண்டு. ஆனால் திராவிடம் இல்லை. கிடைத்த எலும்புக்கூடுகளும் மிகச் சில. ஆரியர்கள் படுகொலை நடத்தியிருந்தால். பல்லாயிரம் திராவிட எலும்புக்கூடுகள் இருக்க வேண்டுமே என்று யாரவது ஒரு சிலர் கேட்டு விடப் போகிறார்களே என்று எண்ணி, திராவிடர்கள், பயந்துகொண்டு 3000 மைல்களுக்கு ஓடிப் போய் தமிழ் நாட்டில் உகார்ந்து கொண்டனர் என்று சொல்லி திராவிடர்களுக்கு அதி பயங்கரக் கோழை என்று பட்டமும் சூட்டினர்.\nசிந்து சமவெளிப் பகுதியில் ஆராய்சி நடத்திய ஜான் மார்ஷல் போன்றவர்களை ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லுவதா, மதப் பிரசாரகர்கள் என்று சொல்லுவதா என்று கூட எண்ணத் தோன்றுகிறது ஆராய்ச்சியாளர்கள் யாரும் 30 எலும்புக்கூடுகளைப் பார்த்துவிட்டு இந்திரன் குற்றவாளி என்று சொல்லமாட்டார்கள். ஒரு ஆரய்ச்சியளனுக்குள்ள மனப் பக்குவம் இல்லாத இனவெறியன் என்பது இதன் மூலம் சொல்லாமலே விளங்கும்\nவேத யாக குண்டம், சட்டிஷ்கர்\nமேலும் இப்பொழுது சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் மர்மச் சின்னம் சோம ரசம் வடிகட்டும் பாத்திரம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இதுவரை சிறிதும் பெரிதுமாக 2000 சிந்து வெளி நகர, கிராமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. மேலும் சரஸ்வதி நதியின் காலமும் அது மறைந்த காலமும் தெரிந்துவிட்டதால், வேதங்களின் பழமையும் குறைந்தது கி.மு 1700 என்று இந்துமத எதிரிகளும் ஒப்புக்கொள்ளத் துவங்கி விட்டனர்.\nமொஹஞ்சதாரோ ஹரப்பாவில் பெரிய அகலமான மதில் சுவர்கள் கி.மு 2000 வாக்கிலேயே உள்ளன. இவர்கள் யாரைக் கண்டு பயந்து கி.மு 2000 வாக்கில் அவ்வளவு பெரிய மதில் சுவர்களை எழுப்பினர் ஒரு வேளை சேர, சோழ, பாண்டியர்கள் 1800 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மோதிக் கொண்டது போல ஹரப்பாவும், மொஹஞ்சதாரோவும் சண்டை போட்டார்களா\nமேலும் காலிபங்கன், லோதல், டோலவீரா முதலிய பல இடங்களில் யாக குண்டங்கள், கருகிய ஹோம சாம்பல் ஆகியனவும் கிடைத்திருக்கின்றன.\nஎல்லா இடங்களிலும் ஏன் முத்திரைகள் கிடைக்கவில்லை கிடைத்த எல்லா முத்திரைகளிலும் மிருகங்களின் ஆண் வகை மட்டும் காணப்படுகிறதே கிடைத்த எல்லா முத்திரைகளிலும் மிருகங்களின் ஆண் வகை மட்டும் காணப்படுகிறதே இவர்கள் பெண்களை எதிர்க்கும் அல்லது மட்டம் தட்டும் கும்பலா இவர்கள் பெண்களை எதிர்க்கும் அல்லது மட்டம் தட்டும் கும்பலா ஆயிரத்துக்கும் அதிகமான சின்னங்களில் காளைச் சின்னத்தைப் பொறித்த மக்கள் ஏன் பசுமாட்டைப் பொறிக்கவில்லை ஆயிரத்துக்கும் அதிகமான சின்னங்களில் காளைச் சின்னத்தைப் பொறித்த மக்கள் ஏன் பசுமாட்டைப் பொறிக்கவில்லை ஒருவேளை புனிதச் சின்னம் என்பதால் பசுவை விட்டு விட்டனரா ஒருவேளை புனிதச் சின்னம் என்பதால் பசுவை விட்டு விட்டனரா குதிரை எலும்புகள் கிடைத்தபோது மட்டும் அது மேல் மட்டத்தில் கிடைத்தது என்று சொல்லிவிட்டு, முழு ஒட்டக எலும்புக்கூடு கிடைதது பற்றி மௌனம் சாதிப்பது ஏன் குதிரை எலும்புகள் கிடைத்தபோது மட்டும் அது மேல் மட்டத்தில் கிடைத்தது என்று சொல்லிவிட்டு, முழு ஒட்டக எலும்புக்கூடு கிடைதது பற்றி மௌனம் சாதிப்பது ஏன் இப்படிப் பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.\n1அங்கு வாழ்ந்தவர்கள் ஆரியர்களும் இல்லை, திராவிடர்களும் இல்லை. வேதகால இந்துக்கள்.\n2.அவர்களில் இப்பொழுது இந்து மதத்தில் இருப்பது போலவே பலதரப்பட்ட மக்கள் இருந்தனர். சிலர் கிராமதேவதைகளை வழிபடுவது போல பெண் தெய்வங்களையும் மற்றும் பலர் ஆண் தெய்வங்களையும் வணங்கினர்.\n3.ஒர்புறம் கந்தர்வர்கள் ஆதிக்கம் இருந்ததால் இசை, நடனம் ஆகியன வளர்ந்தன.\n4.உலகிலுள்ள எல்லா பழைய நாகரீகங்களிலும் பெரிய கோவில்கள்/ வழிபாட்டு இடங்கள் இருக்கின்றன. ஆனால் சிந்து வெளியில் அப்படி இல்லை. ஆகவே அது வேத காலத்தை ஒட்டிய– பெரிய கோவில்கள் இல்லாத நாகரீகமே\n5.ஹரப்பா நகரத்தில் பல இன மக்கள் வசித்தது குறித்து 2013-ல் நேஷனல் ஜியாக்ரபிக் மேகஸின் ஒரு ஆரய்ச்சிக் கட்டுரையையும் வெளியிட்டு இருக்கிறது.\nTagged ஜாகோபி, மாக்ஸ்முல்லர், ரிக் வே��� காலம், வேதத்தின் காலம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2300577", "date_download": "2020-02-22T10:33:56Z", "digest": "sha1:FEYXWHUEQNO225PMZOHYW37JLIPQ2KE4", "length": 18059, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு வாரத்தில் பொதுத்தேர்வு அட்டவணை: அமைச்சர் | Dinamalar", "raw_content": "\nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 2\nடிரம்ப் நிகழ்ச்சியில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை\nடிரம்ப்பின் இந்திய வருகை: நிகழ்ச்சி விபரம் 1\nகோர்ட் தீர்ப்பே அனைத்திற்கும் மேல்: மோடி 11\nஇந்திய விமானத்திற்கு அனுமதி வழங்க தாமதித்த சீன அரசு 4\nபென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் ... 2\n165 ரன்னுக்கு சுருண்ட இந்தியா: முன்னிலை பெற்ற நியூசி., 2\nஅமுல்யாவுக்கு நக்சல்களுடன் தொடர்பு 21\nபிரதமருக்கு 2 புதிய ஆலோசகர்கள் நியமனம் 17\n: வதந்திகளை நம்ப வேண்டாம் 12\nஒரு வாரத்தில் ''பொதுத்தேர்வு '' அட்டவணை: அமைச்சர்\nசென்னை, சென்னை தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில், ஆறு பாடம் என்ற திட்டம், தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். '3, 4ம் வகுப்பு பாடப் புத்தகங்கள், பள்ளிகளுக்கு அனுப்பப்படவில்லை' என, எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.\nஅனைத்து பள்ளிகளுக்கும், பாடப்புத்தங்கள் அனுப்பப் பட்டுள்ளன. தமிழகத்தில், 1, 6, 9, மற்றும், 11ம் வகுப்பு பாடத்திட்டங்கள், 2018ல் மாற்றி அமைக்கப்பட்டன. தற்போது, மீதமுள்ள எட்டு வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.தொழில் சார்ந்த பாடத் திட்டங்களாக, ஹோட்டல் மேனேஜ்மென்ட், சுற்றுலா மேலாண்மை போன்றவை, அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அரசை பொறுத்தவரை, பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை. தனியார் பள்ளிகள் குறித்து, நாங்கள் கருத்து கூற இயலாது. பொதுத்தேர்வு எப்போது என்ற விபரம், ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும். . இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags பொதுத்தேர்வு அட்டவனை\nகுறை தீர்க்கும் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை\nபுதர் சூழ்ந்து மாசடைந்துள்ள நீராதாரங்கள்: தூய்மை படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகலக்குங்கள் செங்கோட்டையன் சார் இந்திய மருத்துவ கவுன்சில் இருபத்தியொரு ஆண்டுகளுக்கு பிறகு எம்.பி.பி.எஸ் சிலபஸை மாற்றியமைத்துஇருக்கிறது. எனவே அதற்கு தகுந்தாற்போல் நீட் நுழைவு தேர்வு எழுத தயாராகும் மாணவ, மாணவியர்களுக்காக பிளஸ் ஒன், பிளஸ் டூ பாட திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தால் நல்லது. சி.பி. எஸ்.இ மாணவர்களுடன் போட்டி போடும் வகையில் தமிழக அரசு பாடத்திட்டம் இருக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுறை தீர்க்கும் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை\nபுதர் சூழ்ந்து மாசடைந்துள்ள நீராதாரங்கள்: தூய்மை படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manggai.blogspot.com/2010/", "date_download": "2020-02-22T10:52:19Z", "digest": "sha1:EPNBRBEM3HC4NG6AUHGWTEUQWZYE5235", "length": 121897, "nlines": 409, "source_domain": "manggai.blogspot.com", "title": "மங்கை: 2010", "raw_content": "\nவையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு\nதுர்கா பூசையை முன்னிட்டு பிரம்மாண்ட பந்தlல்களில் தற்காலிக வழிபாட்டு கூடங்கள் அமைக்கப் பட்டிருந்ததாக கூறியிருந்தேன். அவை ஒவ்வொன்றும் தனித்துவமான கருத்தியல் ஒன்றின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருந்தன.இன்று அந்த பந்தல்கள் சிலவற்றின் படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nகொல்கத்தா அரசியலில் முக்கியமானவரான சுப்ரத்தோ முகர்ஜி என்பவரின் பந்தல் இது . உள்ளே தேவியின் பெரிய சிலையுடன், லஷ்மி, சரஸ்வதி, விநாயகர் மற்றும் முருகனின் சிலைகள், பகட்டான அலங்காரத்துடன் பளபளப்புடன் காட்சியளித்தது.\nசுவற்றிலும், மேற்கூரைகளிலும், நுன்னிய கலைநயத்துடன் அழகிய வேலைப் பாடுகள்,வரைபடங்கள், பெரிய பெரிய விளக்குகள். எதோ ஒரு பிரம்மாண்டமான மாளிகையில் நுழைந்ததைப் போன்றதொரு உணர்வை ஏற்படுத்தியது.\nஇந்தப் பந்தலுக்கு ஒரு கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறக்கேட்டோம். முக்கிய பிரமுகர்கள், அரசியவாதிகள், துர்கா பூஜையின் போது, இது போல பணத்தைக் கொட்டி பகட்டான பெரிய பெரிய பந்தல்களை அவர்கள் பேரில் அமைக்கிறார்கள். வருடா வருடம் இவர்கள் அமைக்கும் பந்தல்களை வேடிக்கை பார்க்க திரளான கூட்டம் வருகிறதாம்.\nமேலே சொன்ன பந்தலுக்கு பக்கத்தில்தான் கீழே நீங்கள் பார்க்கும் இந்தப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதிக பணம் செலவு செய்யப்படா விடினும், நுணுக்கமான கைவேலைப் பாட்டிலும், கலைநயத்திலும் சிறந்த தரத்துடன் அமைக்கபட்டிருந்தது. உள்ளே மரவேலைபாடுகளுடன், அளவிலே சின்னதாக இருந்தாலும் பளிச்சென்றிருந்தது.\nதாகூரின் சிலையை முன்னால் நிறுத்தி அவரின் படைப்புகளை ஓவியமாக தீட்டி அலங்கரிக்கப்பட்ட ஒரு பந்தல். தாகூர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மற்ற கலைஞர்களின் ஓவியங்களும் இங்கே இடம் பெற்றிருந்தது.\nபாரம்பர்ய கட்டிடகலையை அடிப்படையாக கொண்டு அத்தனை ஆடம்பரமில்லாத எளிமையான தோற்றத்துடன் கூடிய ஒரு பந்தல்\nமேலே படத்தில் இருப்பது போலத்தான் முந்தைய காலத்தில் துர்கா பூசையின் போது சிலைகள் இது போலவே வடிவமைக்கப்பட்டனவாம்.\nவங்க மொழியின் புகழ்பெற்ற எழுத்தார்கள், கவிஞ்சர்களின் படைப்புகள், வங்க இலக்கியம் ஆகியவைகளை பெருமையாக எடுத்துக்காட்டுகிறது இந்தப்பந்தல் அற்புதமான ஒரு வடிவமைப்பு.\nகீழே நீங்கள் பார்ப்பது இரயில்வே அமைச்சர் செல்வி. மம்தா பேனர்ஜியின் யோசனையில் வடிவமைக்கப்ப்ட பந்தலாம் இது. மாடர் ஆர்ட் போல் இருக்கும் இந்த தேவியின் சிலையைப் பாருங்கள்.\nநான்கு பக்கமும் வண்ணமயமாக காட்சியளித்த இந்த பந்தலில் மற்ற பந்தல்களில் காணப்பட்ட மக்கள் கூட்டம் இல்லை. என்ன காரணமோ தெரியவில்லை.\nஇந்த பந்தல்கள் ஒரு வகையில் நமது திருவிழா பொருட்காட்சி அரங்கங்களையே நினைவு படுத்தியது. உண்மையைச் சொல்வதானால் இந்த பந்தல்களில் பணமும், பகட்டுமே மிஞ்சியிருந்தது. பக்தி இரண்டாம் பட்சமாகவே இருந்தது நெருடலாய் இருந்தது. மேலே ஒரு படத்தில் பூசாரி ஒருவரைப் பார்க்கலாம்...பார்க்கவவே பாவமாக இருந்தார்..இவ்வளவு பகட்டாக நடக்கும் ஒரு நிகழ்வில், வருமையில் வாடும் இவரை கண்டு கொள்பவர்கள் யாரும் இல்லை\nகடவுள் எதி���்ப்பு, கடவுள் மறுப்பு இதெல்லாம் எனக்கு ரொம்ப தூரம். பெரியாரை ஒரு சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தலைவர் என்கிற வகையில் ரொம்பவே பிடிக்கும். தமிழகத்தில் பெண்கள் சமூக மேம்பாடு கண்டதற்கு அவர் மட்டுமே காரணம் என தீவிரமாய் நம்புகிறவள் நான்.ஆனால் அவரது கடவுள் மறுப்பு கொள்கையில் மட்டும் நான் உடன் படுவதில்லை....கொல்கொத்தா அனுபவம் ஒன்றிற்கு பிறகு பெரியார் கடவுள் மறுப்பில் உறைந்திருந்த உண்மை உறைத்தது.\nஉலக எய்ட்ஸ் தினம் 2010\nஇன்று உலக எய்ட்ஸ் தினம்.மருத்துவ உலகத்திற்கு சவால் விட்டுக் கொண்டிருக்கும் நோய். முற்றிலுமாய் தீர்த்திடும் மருந்துகள் கண்டுபிடிக்கப் படா விட்டாலும், நோயின் தன்மையோடு போராடி நோயாளியின் வாழ் நாளை நீட்டிக்கச் செய்யும் மருந்துகள் இப்போது சந்தையில் வந்து விட்டன.இந்த நோய் மேலும் பரவாமல் இருப்பதற்கான முயற்சிகள் மட்டுமே தற்போது முழு மூச்சுடன் செயல் படுத்தப் பட்டு வருகிறது.\nவிழிப்புணர்வுடன் செயல் பட்டால் இந்த நோயின் தாக்குதலில் இருந்து எளிதாக தப்பி விட முடியும்.உலகலாவிய அளவில் இந்த விழிப்புணர்வு என்பது பல கட்டங்களாய் செயல் படுத்தப் பட்டிருக்கிறது.தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள், மருந்துகள், மறுவாழ்வு, என பல கூறுகளை உள்ளடக்கியது இந்த விழிப்புணர்வு திட்டம்.\nஉலகம் முழுவதும் திசெம்பர் முதல் தேதியன்று, உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்தியலை மையமாக கொண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதை அந்த ஆண்டு முழுவதும் பிரசாரங்கள், நடவடிக்கைகள், முடிவுகள், கலந்துரையாடல், கருத்தரங்குகள் என பல கட்டங்களாக செயல் படுத்துகின்றனர்.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கருத்தியல் ”மனித உரிமை மற்றும் அனைவருக்குமான திட்டங்கள் ”.\nபாலியல் தொழிலாளிகள், திருநங்கையர், மற்றும் ஓரினச் சேர்கையாளர்களை இச்சமூகம் தீண்டத்தகாதவர்களைப் போல அணுகுகிறது. இதனால் பல இடங்களில் இவர்களின் அடிப்படை மனித உரிமை கூட மறுக்கப்படுகிறது என்பது வேதனையான உண்மை. அத்தகைய மனப் போக்கினை அறவே வேரறுக்க வேண்டிய எல்லோருக்கும் எல்லாமும் பொதுவானது என்கிற கருத்தியலே இந்த ஆண்டு வலியுறுத்தப்படுகிறது.\nஇனி கொஞ்சம் சொந்த கதை...\nஇந்தியா முழுமைக்கும் எய்ட்ஸ் தொடர்பான திட்டங்களை வகுத்து அவற்றின் செயல்பாடுகளை நெறிப் படுத்தி மேற்பார்வையிடும்அரசுத் துறையில் அங்கம் வகித்தவள் என்ற வகையில் மற்றவர்களை விட நிதர்சனங்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.எனது முந்தைய பதிவுகளில் எனது அனுபவங்களையும், ஆதங்கத்தினையும் சமயத்தில் ஆத்திரத்தையும் பதிந்திருக்கிறேன்.\nஇந்த துறையில் பத்தொன்பது ஆண்டுகால பயணம்,பல ஆயிரம் முகங்கள்,அவர்களின் கதைகள், வேதனைகள், அதிர்ச்சிகள், வெறுமை, தனிமை,இயலாமை என எல்லா உணர்வுகளையும் சந்தித்த பயணம்.பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் கூறி அவர்களூக்கு நம்பிக்கையை கொடுத்துவிட்டு பல நாட்கள் இறுக்கமாய் வீடு போயிருக்கிறேன்.\nஇந்த பதிவின் இடது பக்கத்தில் ஒரு அழகிய குழந்தையின் படத்தினை பார்க்கலாம்.பலரும் அது நானாகவோ அல்லது என் குழந்தையாகவோ இருக்கலாம் என நினைத்திருக்க கூடும். யாரோ ஒருவரின் கவனக்குறைவால், பொறுப்பின்மையால் பிறந்த பிஞ்சு இவள்.இன்று இந்த குழந்தை உயிரோடு இல்லை.எய்ட்ஸ் பலிவாங்கிய பல்லாயிரம் பச்சிளம் குழந்தைகளில் இவளும் ஒருத்தி.இவளின் மரணத்தை கண்ணெதிரில் பார்த்தவள் நான்.இனியொரு குழந்தைக்கு இத்தகைய நிலை வரவிடக் கூடாது என்கிற உறுதியை பார்வையால் உணர்த்தியதவள்.\nஎய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டம் என்பது தனியொரு அமைப்பையோ, அரசாங்கத்தையோ சேர்ந்தது அல்ல என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.ஒவ்வொரு மனிதனும் இந்த நோயினை தடுப்பதற்கு தேவையான விழிப்புணர்வினையும், பாதிக்கப் பட்டவனுக்கு உறுதுனையாக நிற்கும் மனப்பாங்கினையும் கொள்ள வேண்டும்.\nஇந்த நாளில் அதற்காக உறுதியினை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டுகிறேன்.\nகங்கையில் ஒர் கலை நிகழ்ச்சி\nதுர்கா பூசை கொண்டாட்டங்களில் பங்கேற்க உலகெங்கும் உள்ள வங்காளிகள் ஊருக்கு வருகின்றனர்.இவர்களைப் போலவே நாடெங்கிலும் இருந்து எங்களைப் போல ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்த சமயத்தில் வருகின்றனர். இவர்களை கவரும் வகையில் அரசின் சுற்றுலாத்துறை பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கிறது. நகரின் இயல்பான கொண்டாட்டங்களின் ஊடே சுற்றுலாத்துறையினர் ஏற்பாடு செய்திருக்கும் பிரத்யேக கேளிக்கைகள்,கலை விழாக்கள் இங்கே மிகப் பிரசித்தம். குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன��னரே இதற்கான முன்பதிவுகள் எல்லாம் முடிவடைந்து விடுகின்றன.\nஇந்த வகையில் சுற்றுலாத் துறை அகண்ட கங்கை நதியின் நடுவில் ஏற்பாடு செய்திருந்த கலைவிழா ஒன்றில் பங்கெடுக்க முடிவு செய்து அதற்கான பதிவுச் சீட்டினை மூன்று மாதங்களுக்கு முனன்ரே முன்பதிவு செய்திருந்தோம். மற்றவர்கள் எப்படியோ நான் மிகவும் ஆர்வமாய் எதிர்பார்த்திருந்தேன்.\nசலனமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் கங்கையில் நகர்ந்து கொண்டிருக்கும் படகில் அமர்ந்து கொண்டு இன்னொரு படகில் நடக்கும் நடன நிகழ்சியை பார்ப்பதுதான் திட்டம்.ஆறு மணிக்கெல்லாம் படகுத் துறையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தி இருந்தனர், ஆனால் மூன்று மணியில் இருந்து மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையில் நிகழ்சி சாத்தியமாகுமா என்ற நினைப்பில் ரொம்பவே பதட்டத்தில் இருந்தேன். யார் செய்த புண்ணியமோ ஆறு மணிக்கெல்லாம் மழை சுத்தமாய் நின்று விட்டது.\nஒரு வழியாய் ஆறு மணி வாக்கில் ஒரு படகில் ஏறி நாங்கள் அமர வேண்டிய பெரிய படகுக்கு பயணமானோம். பெரிய படகு அதே மாதிரியான இன்னொரு படகுடன் சேர்த்து கட்டப் பட்டிருந்தது. ஒன்றில் நாங்கள் உட்கார்ந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தனர். மற்றதில் இசைக் கச்சேரி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயாராய் இருந்தது. அங்கேயும் பெரிய துர்கா தேவியின் சிலை, பூஜை சாமாச்சாரங்கள் என கரையில் காணப்படும் அதே திருவிழா உற்சாகம் நிறைக்கப் பட்டிருந்தது.படகின் மேல் தளத்தில் நாங்கள் உட்கார வைக்கப் பட்டோம்.மெல்ல இருள் சூழ கரையில் விளக்குகள் உயிர்த்தெழ ஒளி ஓவியமாய் கொல்கொத்தா மிளிர ஆரம்பித்தது. பெரிய நதியின் நடுவே படகில், மெல்லிய குளிரை சுமந்த காற்றின் உரசலில் எதிரில் மிளிர்ந்த ஒளி ஜாலம் தந்த அனுபவத்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.\nபடகு மெதுவாக நகர ஆரம்பித்தது.வேறெதையும் நினைக்காமல் இந்த எகாந்தமான படகு பயணத்தை முழுவதுமாய் அனுபவிக்க வேண்டும் என்கிற தீவிரத்தில் இருந்தேன்.நகரின் பரபரப்பு ஓசைகளிள் இருந்து விலகி, இருளின் ஆளுமையை முழுமையாய் அனுமதித்து, ஈரக்காற்றின் குளுமையை உள்வாங்கி எல்லாம் எனக்கு புதிதாகவும், ப்ரியமானதாகவும் இருந்தது.\nஇப்படியே பயணித்துக் கொண்டிருந்தால் நல்லா இருக்குமே என்று கூடத் தோன்றியது.இதற்குள் படகு புகழ்பெற்ற ஹௌரா பாலத்தை நெரு��்கி இருந்தது. இந்த சமயத்தில் கூட கட்டியிருந்த படகில் இசைக் கச்சேரி ஆரம்பம் ஆகியது.வங்காள மொழி பாடல்கள் பாடினர். அநேகமாய் அவை நாட்டுப் புற பாடல்களாய் இருக்க வேண்டும். இந்த சமயத்தில் எதிரில் வர்ண விளக்குகளுடன் நாட்டிய மேடை போல வடிவமைக்கப் பட்ட மேல் தளத்துடன் படகு ஒன்று எதிர் வந்தது. அதுதான் நாங்கள் காண இருக்கும் கலை நிகழ்ச்சிக்கான படகு. எங்கள் படகு அந்த படகை சுற்றி சுற்றி வந்தது.\nதுர்கா பூஜை பற்றிய முன்னுரையுடன் நாட்டியம் தொடங்கியது. முதல் நாட்டியம் யா தேவி ஸர்வபூதேஷு என்ற தேவி ஸ்துதிக்கு அழகிய இளம் வங்காளப் பெண்களும், ஆண்களும் நிஜமான உற்சாகத்துடன் ஆடினர்.ஆண்களை விட ஆடிய பெண்கள் கம்பீரமாக ஆடியதைப் போல எனக்கு தோன்றியது. அவர்களின் உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.அதற்குப் பின்னர் பல வாங்காள நாட்டுப்புற பாடல்களுக்கும், பாப் இசைக்கும். பாரம்பரிய உடை அணிந்து ஆடினார்கள். நாட்டியம் நடந்து கொண்டிருக்கும் போதே இரவு சாப்பாடு பரிமாரப்பட்டது.அசைவ உணவும், சைவ உணவும் பரிமாறப்பட்டது. கங்கை நதியின் நடுவில் படகில் உட்கார்ந்து கொண்டு இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தது எனக்கு நிஜமாகவே பரவசமான அனுபவம்தான்.அனுபவித்து பார்க்கவேண்டிய ஒரு காட்சி அமைப்பு.\nவங்காளத்துக்கும், துர்கா பூஜைக்கும் இடையே உள்ள தொடர்பாக வங்காளிகள் கூறும் புராணக் கதை இதுதான்....\nதட்சன் என்கிற மன்னனுக்கு மகளாய் பிறந்த சக்தியானவள் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவனை மணந்து கொள்ள, அதனால் தன்னுடைய தந்தைக்கும்,கணவனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளினால் மனம் உடைந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள். இதைத் தொடர்ந்து இறந்த மனைவியின் உடலை சுமந்து கொண்டு சிவன் கோரதாண்டவம் ஆடினாராம். அப்போது விஷ்ணு சிவனை சாந்தப்படுத்த, தனது சக்கராயுதத்தினை பிரயோகித்து சக்தியின் உடலை ஐம்பத்தியோரு கூறுகளாய் சிதறச் செய்தாராம். அவ்வாறு சிதறிய உடலின் பாகங்கள் விழுந்த இடங்களே தற்போதைய ஐம்பத்தியோரு சக்தி பீடங்களாய் கருதப் படுகிறது.\nபின்னர் மஹாவிஷ்ணு சக்தியை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சக்தியும் அவரின் புதல்வர்களும்,புதல்விகளும் தாய் வீட்டிற்கு வரும் நிகழ்வே வங்காளத்தில் துர்காபூஜையாக கொண்டாடப் படுகிறது. சக்தியின் ஐம்பத்தியோரு சக்தி பீடங்களில் பதினாறு சக்தி பீடங்கள் வங்காளத்தில் இருப்பதாகவும் கூறக் கேட்டேன்.சக்தி வழிபாடு என்பது வங்காளிகளின் வாழ்க்கையின் ஆதாரமான ஒரு அங்கமாகவே இருக்கிறது.\nஅமைக்கப் பட்டிருக்கும் துர்கையின் சிலைகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாகவும், சிலிர்ப்பூட்டும் வகையில் உயிர்ப்புடன் அமைக்கப் பட்டிருக்கிறது. அன்னையின் முகத்தில் தவழும் உணர்ச்சியினை இன்னதென தெளிவாக கூற இயலாதவகையில் கலவையான உணர்வுகளை தருகிறது.எல்லாராலும் துர்கையின் சிலையினை செய்திட முடியாதென கூறுகிறார்கள்.இந்த சிலைகளை செய்வதற்கென விசேடமான சிற்பிகள் இருக்கிறார்களாம்.துர்கையின் சிலையோடு கூடவே, விநாயகர், கார்திகேயன், லக்ஷ்மி சரஸ்வதி ஆகியோரின் சிலைகளையும் அமைத்திருக்கின்றனர்.\nநவராத்திரியின் முதல் நாளன்று, பூஜையறையில் மண் படுக்கை போன்ற ஒன்றில் பார்லி விதைகள் விதைக்கப்பட்டு, பாத்தாவது நாளில் அது முளைகட்டி வளர்ந்த பிறகு, விதையுடன் பறித்து பக்தர்களுக்கு அன்னையின் அருளுடன் கூடிய பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nநவராத்திரி நாட்களில் ஊரெங்கும் தக் என்ற இசைக் கருவி எப்பொழுதும் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.பெரிய பெரிய மத்தளங்களைப் போல் இருக்கும் இந்த இசை கருவியை வாசிக்கும் பொழுது மனமும் உடலும் ஒரு வித பரவசம் அடைவது உண்மை.இந்த பண்டிகை காலத்தில் விதவிதமான தின்பண்டங்கள் விசேட கவனத்துடன் தயாரிக்கப் பட்டு பூசையில் படைக்கப் பட்ட பின்னர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப் படுகிறது.\nநவராத்திரியின் ஒவ்வொரு நாளும் சக்தியின் ஒவ்வொரு அம்சத்தை முன்னிறுத்தி வழிபாடுகள் நடை பெறுகிறது.முதல் நாள் குழந்தையின் அம்சமாகவும்,இரண்டாம் நாள் கன்னியின் அம்சமாகவும், மூன்றாம் நாள் பேரிளம் பெண்ணின் அம்சம் என தொடர்கிறது வழிபாடுகள்.கடைசி நாளான மஹாநவமியில் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு பாத பூசை செய்து, அன்னையின் ஒன்பது வடிவங்களாக வழிபடுகிறார்கள்.\nஇப்படி மாய்ந்து மாய்ந்து பெண்களைக் கொண்டாடும் இதே ஊரில்தான் பெண்களை போகப் பொருளாய் கருதி சீரழிக்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது.பெண் குழந்தைகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரி��்து கொண்டிருக்கிற்து.ஒரு பக்கம் பெண்குழந்தைகளை தெய்வமாய் பூஜித்து கொண்டிருக்கையில் மறுபக்கம் ஈவிரக்கமில்லாமல் அத்தகைய குழந்தைகளை பாலியல் இச்சைக்கு பலியாக்குவது வேதனையான வேதனை..\n(பதிவின் நீளம் கருதி பயண அனுபவங்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்)\nநான் வட இந்திய மாநிலங்கள் பலவற்றிற்கு பயணம் செய்திருந்தாலும், இப்போது சொல்ல வரும் இந்த பயணம் கொஞ்சம் வித்தியாசமானது. இது வரையில் பயணங்கள் பெரும்பாலும் துறை சார்ந்த அலுவலக பயணமாகவே இருந்திருக்கிறது. முதல்முறையாக உற்றார் உறவினர் சூழ அமைந்த இந்தப் பயணம் என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.இந்திய நாட்டின் இந்தப் பகுதி எப்பொழுதும் ஏதாவது ஒர் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு பகுதி. பெரிதாக மற்றவர்களால் சுற்றி பார்க்கப்படாத ஒரு பகுதி. கோவையில் இருந்து கொல்கொத்தாவிற்கு, அதுவும் ஒரு திருவிழாவில் பங்கேற்க...\nஆம், துர்கா பூஜை என பிரபலமாய் கொண்டாடப் படும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ளத்தான் இந்த பயணம்.உணர்வு ரீதியாக நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு பயணம் இது. எனது தந்தையார் தேசிய கவி, தாகூரின் மிகப் பெரிய ரசிகர். அந்த கலைஞனின் பெயரையே அண்ணனுக்கு வைத்து, தாகூரின் படைப்புகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை பெண் பிள்ளைகளுக்கு வைத்தார். ''ரக்தகரபி'' தந்த மயக்கத்தில் அதில் வரும் நாயகியின் பெயரைத்தான் எனக்கு சூட்டியிருக்கிறார்.என் தந்தையார் மிகவும் நேசித்த ஒரு கலைஞனின் மண்ணிற்கு, அவன் உருவாக்கிய பாத்திரங்கள் உலவிய அந்த மண்ணிற்கு போகிறேன் என்கிற பரவசமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய பயணம் இது.\nநூற்றாண்டுகளை கடந்த கட்டிடங்கள், குறுகலான நெரிசல் மிகுந்த காங்கிரீட் சாலைகள், குறுக்கும் நெடுக்குமாய் நகர்ந்து கொண்டிருக்கும் ட்ராம் வண்டிகள், மஞ்சள் நிற அம்பாஸிடர் டாக்சிகள்,ஆர்பாட்டம் எதுவும் இல்லாமல் நகரின் நடுவே அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் அகண்ட கங்கை\nஎன பழமை பூசிய முகத்துடன் வரவேற்றது கொல்கத்தா.சட்டெனெ இருபது வருடங்கள் பின்னோக்கி போய்விட்டதைப் போல ஒரு உணர்வு தோன்றியதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.\nதிரும்புகிற பக்கமெல்லாம் வண்ண வண்ண விளக்குகள், விதவிதமான வீதியோர சிற்றுண்டிச் சாலைகள், சிவப்பு, வெள்ளை, அல்லது மஞ்சள் நிற பருத்திப் புடவையுடுத்திய, பெரிய கண்களும் பளிச்சென பொட்டும் வைத்த அழகிய பெங்காலி பெண்கள்.ஆங்காங்கே அமைக்கப் பட்டிருந்த தற்காலிக வழிபாட்டு கூடங்கள்,அவற்றில் அமைக்கப் பட்டிருந்த வண்ண வண்ண தோரணங்கள்,ஆர்பாட்டமான இசை,பாடல்,ஆடல்கள் என திருவிழா களைகட்ட வயதெல்லாம் மறந்து சிறுமியாய் மாறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை.\nஇந்த தற்காலிக வழிபாட்டு கூடங்களைப் பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும். ஆளாளுக்கு போட்டி போட்டு கொண்டு செலவு செய்து அலங்கரித்து வைத்திருந்தனர்.தங்களின் அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலத்தினை பறைசாற்றும் விதமாக சில வழிபாட்டு கூடங்களில் பணம் தண்ணீராக இறைக்கப் பட்டிருந்தது. பல இடங்களில் அலங்கார செலவுகள் மட்டுமே கோடிகளை தாண்டியிருப்பதாக கூறக் கேட்டேன்.ஒவ்வொரு வழிபாட்டுக் கூடமும் ஒரு கருத்தியலை(Theme) அடிப்படையாக கொண்டு வடிவமைத்திருந்தனர்.தங்கள் பகுதி வழிபாட்டு கூடங்கள் குறித்த\nபெருமையும்,அலட்டல்களும், பீற்றல்களும் மக்களிடம் வழிந்தோடியதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதில் சில அரசியல் வாதிகளின் கூடாரங்களும் அடக்கம்.\nநவராத்திரி நாடெங்கும் கொண்டாடப் பட்டாலும், வங்காளிகள் அளவுக்கு இத்தனை தீவிரமான கொண்டாட்டத்தை நாட்டின் மற்ற பகுதிகளில் காண இயலாது.இது அவர்களின் உணர்வுகளோடு கலந்த ஒரு விழாவாகவே கருதுகிறார்கள். ஒன்பது நாட்களும் புத்தாடை உடுத்தி, விதவிதமாய் பலகாரங்கள் செய்து விருந்து வைத்து கொண்டாடி மகிழ்கின்றனர்.\nஇத்தனை தீவிரமான கொண்டாட்டங்களுக்கு பின்னால் புராண கதை ஒன்றையும் கூறுகிறார்கள். பதிவு நீளமாய் போகிறது எனவே அடுத்த பதிவில் தொடர்கிறேன்.\nஇதை விட ரொமாண்டிக்கான ஒரு பாடலை கேட்டதில்லை...\nகண்ணம்மா கண்ணம்மா என்று உருகி உருகி காதலியை வர்ணித்து, இளமைத் துடிப்பு நிறைந்த பாரதி, காதலன் காதலியையும், காதலையும் நம் கண் முன்னே வைக்கிறார்.\nகாற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்\nகாதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது\nஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு\nஊறித் ததும்பும் விழிகளும் – பத்து\nமாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த\nவையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை\nவேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்\nநேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்\nபோயின, போயின துன்பங்கள் நினைப்\nபொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன்\nவாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா\nஎன்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த்\nதீயினிலே வளர் சோதியே – என்றன்\nநான் இந்த மாதிரியான சலசலப்புக்கெல்லாம் அஞ்சுகிறவ்ள் இல்லை\nகடந்த பத்து நாட்களில் இரண்டாவது முறையாக எனது வலைப் பதிவு ஹேக் செய்யப் பட்டிருக்கிறது. இரண்டு முறையும் பதிவினை மீட்டெடுத்து விட்டேன். அந்த தொடர் முயற்சியாளருக்கு எனது வாழ்த்துக்களும், அனுதாபங்களும்....\nவாழ்த்துக்கள், வெற்றிகரமாய் எனது வலைப் பதிவுக்குள் நுழைந்து என் பெயரில் விடை பெறுவதாக பதிவு போட்டதற்கு, அனுதாபங்கள் அவரின் பிறழ்ந்த மனநிலையை நினைத்து....வாழ்க்கை என்பது இந்த பதிவோடு முடிவதில்லை நண்பரே, இதைத் தாண்டியது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.\nஒரு வலைப் பதிவினை முடக்குவதால் என்னை முடக்கிவிட முடியும் என நினைப்பதில் அபத்தமானது.எனக்கு இதை விட பல முக்கியமான வேலைகள் இருக்கிறது.எனவே நீங்கள் தொடர்ந்து முயற்சியுங்கள்....உங்களால் இந்த வ்லைப் பதிவினை முடக்கிட முடிந்தால் இன்னொரு வலைப் பதிவு தொடக்க எனக்கு நேரமாகாது, அதையும் முடக்குங்கள்....நான் போய்க் கொண்டே இருப்பேன், நீங்கள் என் பின்னால் நாய்க் குட்டி மாதிரி தொடர்ந்து ஓடிவரலாம். அதுல் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை....\nஏனெனில் நான் இந்த மாதிரியான சலசலப்புக்கெல்லாம் அஞ்சுகிறவள் இல்லை.\nkasme vade pyar wafa @ கனவு காணும் வாழ்க்கை யாவும்\nமனோஜ் குமார் இயக்கத்தில் 1967 ல் வெளியாகிய இந்தப் படம் பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட். மேலும் பல பல விருதுகளை பெற்றது இந்த படம்.\nஅப்பா சொல்லுவார், அந்த கால கட்டதில் பிறந்த குழந்தைகளுக்கு பிரான் என்று பெயர் கூட வைக்க மாட்டார்களாம். அந்த அளவிற்கு கொடுமையான வில்லனாக கொடிகட்டி பறந்தவர் பிரான். முதல் முதலாக வில்லன் கதாபாத்திரத்தை விட்டு இந்த படத்தில்தான் அவர் ஒரு பாஸிடிவ் ரோல் செய்திருக்கிறார்.\nபிரானின் அசாத்திய நடிப்புத் திறமை இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது, கமாரின் வரிகள், மன்னா தே இன் குரல், கல்யான்ஜி ஆனந்த ஜீ யின் இசை.. ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு நம் மனதை அள்ளிச் செல்லும்.\nஇணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது கிடைத்த்து....\nஇந்தப் பாடல் அச்சு அசலாய் தமிழ் பாடல் ஒன்றை நினைவுக்கு கொண்டு வருகிறதல்லவா....இவை இரண்டும் வேறு வேறு கால கட்டத்தில் எடுக்கப் பட்ட படங்கள்....கல்யாண்ஜியின் அனுமதியோடு இளையாராஜா இந்த மெட்டினை பயன்படுத்தியதாக கேள்வி.....\nஉன் கனிவில் அந்த குழைவில்\nரசித்துச் செய்து விட்ட அலங்காரத்தில்\nஆசையாய் அழுந்தத் தந்த முத்தத்தில்\nஒரு நிகழ்வு ஏற்படுத்தும் உணர்வை அதன் தன்மை மாறாமல் கவிதை வடிவமாகக் கொடுப்பதற்கு எல்லோராலும் முடியாது. கடலூர் பள்ளியின் மேற்பார்வையின் போது எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டதென ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கவித்துமான படைப்புகளை தருபவர்கள் அதையே அழகாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.\nவகுப்பறையில் ஒரு குழந்தை, பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த கணத்தில் எனக்குள் ஏற்பட்ட உணர்வை, கவிதையாய் நடந்த அந்த நிகழ்வை எழுத்தாக்கியிருக்கிறேன். அவ்வளவே\nஇனி ஒரு விதி செய்வோம்.....\nமகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆய்வு அறிக்கை ஒன்றினை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது.அதன் சாரம் இதுதான்...\nஆந்திரா, அஸாம், பீஹார், தில்லி, கோவா, கேரளா, மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா,, மிசோரம், ராஜஸ்தான், உத்திரபிரேதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பதின்மூன்று மாநிலங்களில் உள்ள ஐந்து முதல் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட 12,477 குழந்தைகளிடையே நடத்திய ஆய்வில் 66.8% குழந்தைகள் உடல் சார்ந்த வன்முறையினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிற்து. மேலும் 55% குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலே சொன்ன 12,477 குழந்தைகளில் 2317 குழந்தைகள் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் என போகிறது அந்த ஆய்வறிக்கை.\nஎதிர்கால சமூகத்தின் பிரதிநிதிகளில் 66.8 விழுக்காட்டினர் உடலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகியிருக்கின்றனர் என்பது வேதனையான நிதர்சனம்,இம்மாதிரியான அத்து மீறல்கள் அந்த பிஞ்சு உள்ளங்களில் எத்தகைய எதிர்விளைவை ஏற்படுத்தும் என்பதை சொல்லித்தான் யாரும் புரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை.உலகத்தில் இந்தியாவில்தான் தெருவோர குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம், நம்மிடம் இருக்கும் கணக்கின் படி இந்தியாவில் 18 மில்லியன் குழந்தைகள் தெருவோரத்தில் வசிக்கின்றனர்.இந்தவகையில் உலகில் நாம்தான் முதலிடம்...\nஇந்த நிதர்சன���்கள் இப்படியிருக்க...இப்படியும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதானிருக்கிறது...\nகடலூர் மாவட்டம் மடவபள்ளி கிராமம், நகரத்து நாகரீக பாதிப்புகள் ஏதுவும் இல்லாத அழகிய கடற்கரை கிராமம். ஆழிப் பேரலையின் கோர தாண்டவத்தில் சின்னாபின்னமான கிராமங்களில் ஒன்று. பெரிதான அடிப்படை வசதிகள் எட்டிப் பார்க்காத இந்த கிராமத்தில், கல்வி அறக் கட்டளை ஒன்று முற்றிலும் இலவசமான அதே நேரத்தில் தரமான கல்வியினை தன் சொந்த செலவில் வழங்கி வருகிறது.\nஇந்த பள்ளியின் செயல்பாடுகளை ஆய்ந்து மேம்படுத்தும் பணி தொடர்பாக கடந்த இரு தினங்களாய் இங்கே முகாமிட்டிருக்கிறேன்.பள்ளியில் இருந்து 5 நிமிடம் நடந்தால், ஒரு பக்கம் முந்திரி தோப்பும், மறுபக்கம் கடலும், கண்ணைக் கவரும் இயற்கைப் பேரழகு திரும்பிய பக்கம் எல்லாம் கொட்டிக் கிடக்கிறது.\nவழக்கம் போல காலையில், குழந்தைகளின் பிஞ்சுக் குரலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பள்ளி துவங்கியது. எப்பொழுது கேட்டாலும் தமிழ்த்தாய் வாழ்த்தை ரசித்து பாடி மனம் லேசாவதை அனுபவிப்பேன். ஆனால் ஏனோ இன்று தமிழ்த்தாய் வாழ்த்தின் போதும் கொடிப்பாட்டின் போதும் அந்த குழந்தைகளின் குரல் மனதை பிசைந்தது. ஆழிப்பேரலையின் கோர தாண்டவமும்,அப்பாவிகளின் கதறலும்,வேதனையுமான காட்சிகளே கண் முன்னால் வந்து போனது.\nமாலையில் தனியே கடற்கரையில் நிறைய நேரம் உட்கார்ந்திருந்தேன்.. அங்கே என்னைத் தவிர வேறு யாரும் தென்படவில்லை... எனக்கே எனக்கான இடமாக தெரிந்தது.....அலைகளில் காலை வைத்து கட்டுமரத்தில் உட்கார்ந்து இருந்தேன்....அமைதியாக கரையை வந்து தொட்டுப் போகும் இந்த அலைகளா பொங்கி வந்தது இந்தக்கடலா அழிவைத்தந்தது\nஇந்த அனுபவம் தந்த உணர்வுகளைப் பற்றி நிறைய சொல்லவேண்டும், எழுத வேண்டும் என்று தோணுகிறது....இந்த பயணம் முடிந்த பின்னால் அதை முயற்சிக்கிறேன்...ம்ம்ம்ம்ம்\nசுதந்திரம் வந்து 63 வருடம் முடிந்து இன்று அறுபத்தி நாலில் அடியெடுத்து வைக்கிறோம். சாதனைகள், உயரங்கள், உற்சாகமாய் வெளிச்சம் போட்டு காட்டி பெருமித முகங்கள், வாழ்த்துக்கள், நாளைய கனவுகள் பற்றி உரக்க பேசி சந்தோஷப் படுகிறோம். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது பார்ப்பதற்கும், கேட்பதற்கும்.\nஇந்த இடத்தில் ஒரு பழைய சம்பவம். வருடம் 1923, சேரன்மாதேவியில் உள்ள வா.வே.சு அய்யர் அவர்களின் ஆசி��மம் அல்லது குருகுலம். இதற்கு பொருளுதவி செய்து வந்தது அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சி காங்கிரஸ் அமைப்பு. தந்தை பெரியார் அப்போது அதில் செயலாளர். குருகுலத்தில் ஒரு பழக்கம் தீவிரமாக கடைபிடிக்கப் பட்டது. அவர் சார்ந்த சமூகத்தவருக்கு ஒரு பந்தியும், மற்றவர்களுக்கு ஒரு பந்தியுமாய் உணவு வழங்கப் படும். இதை அறிந்த பெரியார் கொதித்தெழுந்து எதிர்த்தார். காந்தியடிகளின் காதுக்கும் கூட செய்தி போனது, ஒன்றும் நடக்கவில்லை. வெறுத்துப் போன பெரியார் பதவியை தூக்கி எறிந்து விட்டு வந்தார்.\n87 வருடங்கள் ஓடிப் போய் விட்டது. நமது சிந்தனைகள் செயல்களில் கூட பெரிய அளவில் மாற்றம் வந்திருக்கிறது.அறுபத்தி மூணு ஆண்டு சுதந்திரம் நமக்கு தடையில்லாத பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தை கொட்டிக் கொடுத்திருப்பதனால் புதிய சிந்தனைகளினால் எல்லா துறைகளிலும் மிளிர்ந்து கொண்டிருக்கிறோம். இப்படித்தானே எல்லா பக்கமும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் சமூக நீதி மற்றும் சாதிய உணர்வுகளில்...\nசமீபத்தில் உயர்தரக் கல்வியை இலவசமாக வழங்கிவரும் அறக்கட்டளை ஒன்றின் பள்ளி நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் வாய்ப்பு வந்தது. அந்த பள்ளியில் சீருடையில் இருந்து, புத்தகம், மதிய உணவு உட்பட அனைத்தையும் அறக் கட்டளை இலவசமாய் வழங்குகிறது.\nபொருளாதார ரீதியில் பின் தங்கிய அந்த பகுதி மக்களுக்கு அதை எத்தனை பெரிய உதவி என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆசிரியர்களும் ஊழியர்களும் குழந்தைகளை அக்கறையுடனும் கவனித்துகொண்டு முழுஈடுப்பாட்டுடன் இருப்பதை பார்த்து எனக்குள் திருப்தியும், நிம்மதியும் ஆன ஒரு உணர்வும் ஏற்பட்டது. அந்த சூழலில் என் மனதிற்கு உற்சாகமும் புத்துணர்ச்சியும் கிட்டியது என்பது உண்மை.\nமதியம் குழந்தைகளோடு நானும் உணவருந்திக் கொண்டிருந்த போது சில குழந்தைகள் மட்டும் தாங்கள் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்திருந்ததை கவனித்தேன். அத்தருணத்தில் அது எனக்குள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை. ஆனால் அந்த குழந்தைகளில் சிலர் பள்ளியில் தரப்படும் உணவை சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்பதையும் கவனித்தேன். இரண்டு நாட்களுக்கு பின்னர் தற்செயலாய் அந்த ஊர்காரர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது இந்த மதிய உணவு பற்றி அவர் கூறியபோதுத���ன் வீட்டில் இருந்து உணவு கொண்டுவரும் செயலின் பிண்ணனி புரிந்தது.\nஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும், மேல் ஜாதி என தங்களை நினைத்துக் கொள்வோரின் குழந்தைகளுக்கும் ஒரே தட்டில் உணவு பரிமாறப்படுவதால், மேல்ஜாதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான உணவினை தனியே கொடுத்தனுப்புகின்றனர் என்றார் அவர்.\n, சொல்வதற்கே வெட்கமாய்த்தான் இருக்கிறது. அறுபத்தி நாலு ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னரும் நகர்புறம் தாண்டிய அந்த பகுதி மக்களின் எண்ணங்களும் பார்வையும் என்னவோ இன்னமும் அபப்டியே தான் இருக்கின்றன. எத்தனை பெரியார்கள் வந்தென்ன\nஎட்டாக்கனியாக இருக்கும் கல்வியை எளிதாக்க யாரோ ஒரு நற்சிந்தனையாளர் தேவையின் அடிப்படையில் மகத்தான சேவையினை செய்து வந்தால் அதிலும் நம் சாதிய ஒடுக்கு முறை புத்தியை காட்டி பிரிவினையை உண்டு பண்ணும் நம் சமூகத்தை என்ன வென்று சொல்வது. சீரான சமூக பழக்கவழக்கங்களை இலக்காக்கி மனிதனை மனிதனாக மதிக்கும் நாகரீகத்தை வளர்க்கும் ஒரே இடம் பள்ளி தான். மதிப்பீடுகளில் சாதியும் மதமும் வரக்கூடாது என்பதை வலியுறுத்தவும் ஒழுக்கத்தையும் சகிப்புத்தன்மையும் வளர்க்கவும் வகுப்பறையே ஏதுவான இடம்.\nஅக்குழந்தைகள் கண்டிப்பாக தங்கள் பெற்றோர்களை காரணம் கேட்டிருப்பார்கள் எதற்காக தாங்கள் மட்டும் பள்ளியில் சாப்பிடக்கூடாது என கேட்காமல் இருக்கப்போவதில்லை. அப்பெற்றோர்களும் உண்மையான காரணத்தை பெருமிதத்துடன் சொல்லாமல் இருக்கப்போவதில்லை. இது எந்த வகையான ஒரு தாக்கத்தை, எண் ஓட்டத்தை அந்த பிஞ்சின் மனதில் ஏற்படுத்தும்\nகுழந்தைகளுக்குள் எந்தவித வேறுபாடுகளும் இல்லை. பள்ளியில் சாப்பிடும் தட்டில் கூட தீண்டாமையை கடைபிடிக்கும் இப்பெற்றோகளுக்கு அல்லவா கல்வி தேவைப்படுகிறது. ஒருவரின் இருப்பை கேவலப்படுத்தி சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கி என்னோடு சரிசமமாக உட்கார்ந்து உணவருந்தும் தகுதி உணக்கில்லை என்பதை முகத்தில் அறைந்து சொல்வது அவனுக்குள் எப்பேர்பட்ட காயத்தை ஏற்படுத்தும். அந்த இடத்தில் நம்மை வைத்து மனசாட்சியோடு சிந்தனை செய்தால் மட்டுமே அந்த வலி புரியும். நிராகரிப்பின் வலியை அனுபவித்தால் ஒழிய புரியாது.ம்ம்ம்ம்\nமாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டுவரும் உணவை சகமாணவர்களுடன் பகிர்ந்து ஒன்றாக உண்ண வேண்டும் என வலியுறுத்துவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.ஐந்தில் வளையாத உடல் மட்டும் அல்ல எண்ணங்களும் ஐம்பதில் வளையாது. விதை ஒன்று போட்டால் செடி ஒன்று முளைக்காது. விதைகளை அனைத்துச்செல்லும் விருட்சங்களாக வளர்ப்பது நம் கையில் தானிருக்கிறது.\n1924 ல் குருகுலத்தில் நடந்த அந்த பிரிவினைச் சார்ந்த செயலானது ஒரு குறிப்பிட்ட உயர் சமூகத்தார் மற்ற சமூகத்தார் அனைவரின் மீதும் ஏவிய ஒடுக்குமுறை. இன்றைக்கு பெரியார் மாதிரியான சமூக புரட்சியாளர்கள் மீட்டுத் தந்த சமூக நீதியின் நீட்சியாக மேலே வந்த பிற சமூகத்தினர் தனக்கும் கீழான சமூகத்தவன் என மற்ற சமூகத்தினர் மீது அதே வன்முறையினை நிகழ்த்துகின்றனர். குப்பனும் சுப்பனுமாக வீரம் இழந்து மானம் இழந்து அடிமைப்பட்டு கிடந்தவர்கள் கொஞ்சம் வசதியும், வாய்ப்பும் வந்தவுடன் கடந்த காலத்தை மறந்து, சாதீய போதையில் சக மனிதனை மனிதனாக மதிக்க மறுக்கின்றனர்.\nஆளப்பிறந்தவர்கள் என்று கூறிக்கொண்டிருந்தவர்களிடம் இருந்து நமக்கு பெரியார் விடுதலை வாங்கிக் கொடுத்துவிட்டார். இருப்பினும் அதே ஒடுக்குமுறை உணர்வு அரசியல், கல்வி, பொருளாதாரத்தில் தங்களின் ஆட்சியே இருக்கவேண்டும் என்ற சுயநல உணர்வு அடுத்த தட்டு மக்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. 87 வருடங்களுக்கு பின்னரும் நாம் இதே குறுகிய எண்ண வட்டத்தில் தான் சுழன்றுகொண்டிருக்கிறோம். இதெல்லாம் பெரியார் மாதிரியான மகாத்மாவிற்கு நாம் இழைக்கும் துரோகம், இதற்காக அனைவருமே வெட்கப் பட வேண்டும்.\nசாதீய கட்டமைப்புகள்,பேதங்கள், தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என சாதியத்தின் பெயரால் மக்களைப் பிரித்து ஒதுக்கும் கொடுமையை இன்னும் எத்தனை நாட்களுக்கு சகித்துக் கொண்டிருக்கப்போகிறோம்.விடுதலை கொண்டாட்டங்கள் என்பது நமது எண்ணம், செயல், சிந்தனைகளின் வளர்ச்சியை திரும்பிப் பார்த்து பெருமையடைவதாக இருக்கவேண்டும். இந்த நாளிலாவது அதற்கான உறுதி மொழியினை ஏற்றிடுவோம். சக மனிதனை சாதியின் பெயரால் அவதூறு செய்வதை ஒழித்திடுவோம்\nபிற்சேர்க்கை - பள்ளி தலைமை ஆசிரியையிடம் பேசிகொண்டிருந்த போது அவர், \"அவ்வாறு தனியாக உணவு கொண்டு வருவதை நாங்கள் ஆதரிப்பது இல்லை. சிலர் உடல் நலம் இல்லாமல் இருக்கும்போது வீட்டில் இருந்து கொண்டுவருவார்கள். ஆனால் பெற்றோர் ஆசிரியர் சநதிப்பில் இந்தப் பிரச்சனை வராமல் இருப்பதில்லை. பள்ளியின் கொள்கைக்கும் கட்டுப்பாடிற்கும் கட்டுப்பட்டால் மட்டுமே குழந்தைகளை சேர்த்துக்கொள்வது' என்றார்\nகனவு நினைவு நிம்மதி மகிழ்ச்சி\nதேவைகள் தடைகள் எதிர்பார்ப்பு ஏமாற்றம்\nபயம் பதட்டம் கவலை வலி\nமௌனம் நிறைத்த அவளின் இதமான அழுத்தம்\nரயில் பயணத்தில் நொடி நேரம் தோன்றி\nமறையும் காட்சிகளாய் கடந்திட வைத்த\nஇத்தனைக்கும் கண்ணாடியில் மட்டுமே அவளை...\nஎன் சுயநினைவை கிழித்துக்கொண்டு ச்சோவென பெய்கிறது மழை\nஇந்த காற்று என்னை தூக்கிப் போய்விட்டால்\nகைகளை கேடயமாக்கி சுருண்டு கொள்கிறேன்\nஇந்த இரவு விடியாமலே போய்விட்டால்\nஇறுதி நிமிடங்களில் இரவு - அதைக்\nஅவநம்பிக்கைகள் மீது வெறுப்பு படர்கிறது\nமழைச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது\nஇந்த கருமைக்குள் தொலைந்து விடுவேனோ...\nநிசப்தத்தை கிழிக்கும் என் எண்ணங்களின் கூக்குரல்\nவெளிச்சம் தானாய் வராது விழிக்காத வரையில்\nஅதிர்ந்து எழுகிறேன், மெல்லிய வெளிச்சம் அறையெங்கும்..\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nதனியார் நிறுவனங்களில், கொள்ளை லாபத்துடன் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான துறை மருத்துவத்துறை. உலக வர்த்தக ஒப்பந்தம் என்கிற போர்வையில் அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் விலைகளுக்கு ஈடாக நம் நாட்டிலும் விற்று வருகிறார்கள். நடுத்தர குடும்பத்தினரே வாங்கிட தடுமாறும் நிலையில்,கடைநிலை மக்களின் நிலைமையை கேட்கவே வேண்டாம். இந்த லட்சணத்தில் இந்த மருந்து கம்பெனிகள் நடத்தும் ஆராய்ச்சிகளுக்கு நம் மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தும் கொடுமையும் நடந்து வருவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இம்மாதிரியான ஆராய்ச்சிகளுக்கு ஆகும் செலவும் நோயாளிகள் தலையில் தானே விழும்.\nஇப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடும் மல்டிநேஷனல் கம்பெனிகளுக்கு Protectionism என்ற சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் துனை போகிறது என்றால் மிகையில்லை தனியார் நிறுவனங்கள் இப்படி தன்னிச்சையாக மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ளையடிப்பது நமது அரசுக்கு தெரிந்தாலும், கண்டும் காணாமல் இத் தனியார் கொள்ளைக்கு அரசும் உடந்த��யாக இருந்து வருவது கொடுமையான கொடுமை..\nமருந்துகளின் உற்பத்திச் செலவு என்று பார்த்தால் மிகக் குறைவாகவே ஆகிறது.ஆனால் அதற்கு பின் நடக்கும் சந்தைப் படுத்தும் ஆடம்பரங்கள், ஆராய்ச்சிகள், லாப நோக்கு போன்ற காரணிகள் தான் விலையை உச்சானிக் கொம்பில் கொண்டு போய் விடுகிறது. சமீப ஆண்டுகளில் மருந்து கம்பெனிகளின் அதீத வளர்ச்சியும் அவர்கள் எடுக்கும் லாபமும் இதற்கு சான்று.\nஒரு உதாரணத்திற்கு உயர் இரத்த அழுத்தத்திற்கு பயன் படும் Atenolol என்ற மருந்து, தற்போது ஒரு அட்டை 20 அல்லது 25 ரூபாயில் மருந்து கடைகளில் கிடைக்கும். அதே மருந்தினை உலக சுகாதார மையத்தின் தரக்கட்டுப்பாடுகளின் படி தயாரித்து ரூபாய் 5 க்கு ஒரு நிறுவனம் தன்னால் இயன்ற வரை ஏழைகளுக்கு வழங்கி வருகிறது. இது எப்படி சாத்தியம் யார் அவர்கள், அதைப் பற்றி சொல்லவே இந்த பதிவு.\nலோகாஸ்ட் (Low Cost Standard Therapeutics) என்ற அந்த தனியார் டிரஸ்ட் பரோடாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றை, மிக மிக குறைந்த விலையில் தயாரித்து விற்று வருகிறது. மருந்துகள் தயாரிப்பில் சில எளிய முறைகளை பின்பற்றி அதே உலக தரத்துடன் கூடிய மருந்துகளை விற்று வருகிறது. குஜராத், மத்தியபிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மட்டும் இந்த மருந்துகள் விநியோகிப்படுகின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இந்த மருந்துகள் போய் சேருகின்றன. குஜராத், கர்நாடகா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் டிப்போக்கள் உள்ளன. கேள்விப்படாத கிராமங்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கும் இந்த மருந்துகள் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் வாசிகளின் உதவியுடன் மருந்து கடைகளில் இதை விற்க ஒப்புதல் பெற்று, மருத்துவர்களிடமும் ஏழை நோயாளிகளுக்கு இதையே பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டு அதில் வெற்றியும் கண்டனர். இதை ஒரு தவமாக செய்து வரும் இவர்கள், இந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணி புரியும் தொழிளார்களுக்கு நல்ல கூலியையும் வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்க ஒரு அம்சம். எல்லா செலவும் போக இவர்களுக்கு 10% நிகர லாபம் நிற்கிறதாம். அப்படி இருக்கையில் நம் தனியார் நிறுவனங்கள் பார்க்கும் லாபம்\nஇதைத்தவிர, சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் லோகாயத் மெடிக்கல் சென்டர் என்ற ஒரு ஆலோசனை மையத்தை புனேவில் நிறுவி இருக்கிறார்கள். இந்த மையத்தின் பணியை கேட்டால் இப்படி கூட நம் நாட்டில் நடக்கிறதா என்று ஆச்சிரியப் பட வைக்கிறது. மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரைக்கும் இயங்கும் இந்த மையம், மருந்து பரிந்துரைத் தாளுடன் வரும் நோயாளிகளுக்கு அவர்களின் நோய் பற்றிய ஆலோசனை வழங்கி, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பற்றியும், லோகாஸ்ட் மருந்துகள் பற்றிய தகவல்களையும் வழங்கி வருகிறது. மருந்துகளை நோயாளிகள் உட்கொள்ளும் முன்னர், நோய் பற்றியும், உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய தெளிவும் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மையம்.\nமாஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சில இடங்களில் மொபைல் க்ளீனிக்குகள் அமைத்து 5 அல்லது 10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி லோகாஸ்ட் மருந்துகளை வழங்கி வருகிறார்கள். இந்தியா மீது படை எடுத்து வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் படிப்பறிவில்லாத பின் தங்கிய ஏழை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, சில உயிர்க்காக்கும் அத்தியாவசிய மருந்துகளை தயாரித்து வழங்கி வருவதில் அவர்களுக்கு வாழ்வாதரமாக இருந்து வருகிறதென்றால் மிகையில்லை.\nஇதைப் படிக்கும் தன்னார்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனத்தார் இவர்களின் சேவையினை தமிழகத்திலும் விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் இந்த பதிவினை இட்டதன் பலனை அடைந்ததாக நினைப்பேன். (http://www.locostindia.com )\nஇதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்\nநிர்பந்தங்கள் அற்ற நேசங்களை நினைவில் கொண்டு....இதோ இந்த பாடல்\nஇதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்\nஅதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்\nகொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்\nமனம் போல் வாழ்வோம் துணை நீ\nஇதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்\nஓடுது ரயில் பாதை மனம் போலவே\nபாடுது குயில் அங்கே தினம் போலவே\nமா மரம் பூ பூத்து விளையாடுது\nகாடெங்கும் புது வாசம் பரந்தோடுது\nபார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்\nஇனி வாழ்வில் நீதான் என் சொந்தமே\nஇதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்\nஅதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்\nதீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்\nவசந்த்தின் மலராக மறு பாதி நீ\nநிலவுக்கு வானம் நீருக்கு மேக���்\nகொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா\nஇனி வாழ்வில் நீதான் என் சொந்தமே\nஇதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்\nஅதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்\nநீ சொல்லும் வழி நானே வருவேனம்மா\nநீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா\nஉனக்கென நானும் எனக்கென நீயும்\nஇனி வாழ்வில் நீதான் என் சொந்தமே\nஇதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்\nஅதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்\nராமனின் குகனாக உனை பார்க்கிறேன்\nமாலதி அணுவாக நான் வாழ்கிறேன்\nஇரு மனம் அன்பாலே ஒன்றானது\nஇனி வாழ்வில் நீதான் என் சொந்தமே\nஇதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்\nஅதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்\nகொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்\nமனம் போல் வாழ்வோம் துணை நீ\nஇதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்\n'துஜ் சே நாராஸ் நஹி ஜிந்தகி'\n1983 ல் வெளி வந்த மாசூம் படத்தில் அனைத்து பாடல்களும் நெஞ்சை உருக்குபவை. சேகர் கபூர் முதன் முதலில் இந்தியில் இயக்கிய படம். தமிழில் பிரபு, அமலா மற்றும் சரிதா நடித்து வெளிவந்தது. மனதை தட்டி எழுப்பும் குல்சாரின் வரிகளை கொண்டது.\nஇந்தப் படத்தில் வரும் 'துஜ்சே நாராஸ் நஹி ஜிந்தகி' என்ற பாடலை ஜி டீவி யில் நடந்த சரிகமப நிகழ்ச்சியில் பாகிஸ்தானை சேர்ந்த அமானத் அலி பாடினார். இந்த போட்டி நடந்து பல நாட்கள் ஆகிவிட்டன.\nகீழே உள்ள வீடியோ படத்தில் அனூப் கோஷல் பாடியது.\nமேலே உள்ள வீடியோ போட்டியில் அமானத் அலி பாடியது.\nசிலர் பாடும் போது காதுகள் வழியே இறங்கி இதயத்தை உலுக்குகிற மாதிரி ஓர் உணர்வு ஏற்படும். ஏதொ ஒரு சக்தி நம்மை இழுத்து உட்கார வைக்கும். இந்த இளைஞன் பாடியதை கேட்ட போது நானும் இதை தான் உணர்ந்தேன். பாடல் வரிகளும், அவன் பாடிய விதமும், வெளிபடுத்திய உணர்ச்சிகளும் மனதை பிசையாமல் இல்லை. கண்ணில் கண்ணீரை வரவழைக்கும்.\nஅரங்கில் இருந்தவர்கள் ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று கூறி மூன்று தடவை பாடவைத்தனர். எத்தனை முறை கேட்டாலும் அதே உணர்வை ஏற்படுத்தும் குரல்.\nஇரண்டையும் கேட்டு பாருங்கள்...அமானத்தின் குரல் ஏற்படுத்தும் ஜாலம் புரியும்\nமேல் நிலை பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை பாலியல் அறிவினை கற்பிக்க முயற்சிகள் நடந்ததும் அப்போது வந்த எதிர்ப்புகளும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.\nஉளவியல் மட்டும் சமூகவியலாளர்கள் நீண்ட விவாதம் மற்றும் அராய்ச்சிக்குப் பின்னரே இந்த வளர் இளம் பருவ கல்விக்கான தேவ���யின் அவசியத்தை உறுதி செய்து செயல்படுத்த முடிவெடுத்தனர். நமது குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகளும் அதை அவர்கள் எதிர்கொள்ளும் வழியினையும் ஒரு பயிற்சி வகுப்பாக தொகுத்து இறுதி செய்தனர். இது முழுக்க நமது கலாச்சாரம் சமுதாய பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை மனதில் கொண்டே திட்டமிடப்பட்டது.\nமேற்கூறிய வளர் இளம் பருவ கல்வி என்பது அந்த பருவத்திற்கே உரிய உடல் கூறு, பொதுவான ஆரோக்கியம் பாலுணர்வு சிந்தனைகள், உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள், தவறான பழக்கங்கள், செயல்கள்,தீர்மானங்கள் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள், நோய்கள், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அதன் தொடர்ச்சியாக பதின்ம பருவத்தில் உடலுறவும், கர்ப்பம் தரித்தலும் ஆபத்தான ஒன்று என்பதை இந்த கல்வி எடுத்து கூறுகிறது. இத்தனை விசாலமான பார்வையுடன் திட்டமிட்ட போதும், வழக்கம் போல நம் கலாச்சார காவலர்கள் அலறி அடித்து ஓடு வந்து அதை முழுமையாக நிறைவேற்ற விடாமல் வெற்றிகரமாக நிறுத்தி விட்டனர்.\nசரி இது இப்படி இருக்க நான் சமீபத்தில் படித்த ஒரு தெய்தி, இது டூ மச், த்ரீமச்னு நினைக்கத் தோன்றியது. மேற்கூறிய விழிப்புணர்வு கல்வியி்ல் ஆணுறை பற்றிய குறிப்பும் இடம் பெறுகிறது. மறுக்கவில்லை. ஆனால் இப்ப இந்த பதிவில் சொல்ல வந்த விஷயம் என்னன்னா சுவிட்சர்லாந்தில், காண்டம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, உலகில் முதன்முறையாக 12 வயது சிறுவர்கள் பயன்படுத்தும் அளவில் சிறிய காண்டங்களைத் அறிமுகப் படுத்தியிருக்கிறது.\nநான் 15 ஆண்டு காலமாக ஊர் ஊராக சென்று ஆணுறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவள் தான். இருந்தாலும் இந்த செய்தியை படித்தவுடன் என்னால் அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை, ஒரே அடியாக இது தேவையில்லாத ஒன்று என்று ஒதுக்கவும் முடியவில்லை.\nஇதற்கு அந்த நிறுவனம் கொடுக்கும் விளக்கம், \"சிறுவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உணர்வதில்லை. அதன் விளைவுகள் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் உடல் உறவு வைத்துக் கொள்ளும் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் ஆனால், அது அவர்கள் பிரச்சனை என்று நினைக்கிறார்கள்\".\nஇங்கிலாந்தில் 12 லிருந்து 14 வயது சிறுவர்கள் இப்போது உடலுறவில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது, இதனால் டீன் ஏஜ் கர்ப்பமும், முறையற்ற கருக்கலைப்பும் அதிகரித்துள்ளது. இந்த காரணங்களை முன் நிறுத்தி சிறிய அளவிலான காண்டங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் டீன் கர்ப்பம், பாலியல் நோய்கள் போன்றவை அதிகரித்து உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.\nஇந்த நிலவரத்தை மனதில் கொண்டு அந்த அரசு சி-கார்ட் என்ற ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை வைத்து தானியங்கி காண்டம் இயந்திரங்களில் காண்டங்களை எடுத்துக் கொள்ளலாம். மத அமைப்புகள் இதை பலமாக எதிர்த்து வருகின்றன.\nஆராய்ச்சி முடிவுகள் ஏற்படுத்தும் தேவைகளினால் அரசும் மற்ற நிறுவனங்களும் மேற்கொள்ளும் முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அடிப்படை ஒழுக்கம் வாழ்க்கை குறித்த பொறுப்புணர்ச்சியும், சரியான கண்ணோட்டமும் இளைஞர்களுக்குள் வளர செய்வதே இந்த பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வாக இருக்கும் என்பது என் கருத்து.\nகுஜராத் மாநிலம் பாவ்நகர் ரயில்நிலையத்தில் மற்ற எந்த இடத்திலும் காண இயலாத ஒரு காட்சியை காணலாம். பொதுவாக லக்கேஜ்களை தூக்க ஆண்கள் தான் சிவப்பு நிற சட்டை அணிந்து கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். பாவ்நகர் ரயில்நிலையத்தில் லக்கேஜ்களை தூக்க சிவப்பு நிற ஆடையில் பெண்களை பார்க்கலாம். சுமார் முப்பது பெண்கள் இங்கு கூலி வேலை பார்க்கிறார்கள். சிலர் தலைமுறை தலைமுறையாக இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nஒரு நூற்றாண்டிற்கு முன்பு இந்த பகுதியை ஆண்டு வந்த ராஜா மஹாரானா கிருஷ்ன பிரதாப் சிங், பெண் போர்ட்டர்களை நியமித்து பெண்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். அது இப்பொழுதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியும் போது, அந்த அரசனையும் பெண்களையும் வாழ்த்த தோன்றுகிறது.\nமுன்னோர்கள் போட்ட நம்பிக்கை என்ற விதை இன்று விருட்சமாக பெண்களான எங்களுக்குள் வளர்ந்து நிற்கிறது.\nபெண்களின் உழைப்பிற்கும் உணர்வுகளுக்கும் ஒரு அங்கீகாரம் கொடுப்போம்.\nஉழைக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.\nபோய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கைய்யா\nஆன்மீகத்தில் தேடல், பசி, தாகம்,ஈரவெங்காயம் எல்லாம் அதிகரிச்சு போயிருச்சு.. இதுக்குன்னு ஒரு கூட்டம் சுத்தீட்டே இருக்கு..யாரு புதுசா காவி கட்டீட்டு வருவாங்கன்னு... புரியாத பாஷையில பேசுற ஆளாக்கு கிராக்கி ஜாஸ்தி..\nயோகா, தியானத்தை சொல்லி குடுக்கறதுக்கு நல்ல மனுஷங்க எவ்வ ளோ பேர் இருக்காங்க..அவங்க கிட்ட போங்கய்யா..\nஆன்மீகத்தை ஊர் ஊரா, வீதி வீதியா கூவி விக்க ஆரம்பிச்சுட்டாங்க...அது தரம் பிரித்து வாங்க நமக்கு பத்தாது...\nஅதுனால.. போங்க போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க..(டேங்ஸ் வடிவேலு)...நாலு வார்த்தை நல்ல வார்த்தை சொல்லி வளர்த்துங்க.. அது போதும்...\nகருணைக் கொலை-ஒரு உணர்வுப் போராட்டம்\nகருணைக் கொலை பற்றி யோசிக்கவோ பேசவோ சந்தர்ப்பங்கள் எழும் போதெல்லாம், நமக்கு தோன்றும் எண்ணங்கள் யாவும் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காதவைகளாகவே இருந்திருக்கின்றன. அது கருணை கொலைக்கு ஆதரவாக இருந்தாலும் சரி, எதிராக இருந்தாலும் சரி, சம்பந்தப் பட்ட உயிர் பிரிவதாலோ, வாழ்வதாலோ நமக்கு நேரடியாக எந்த விதமான இழப்போ லாபமோ இருந்ததில்லை. (எனக்கு இருந்ததில்லை என்று வைத்துக் கொள்வோம்). அதனாலேயே அதைப்பற்றி பேசும்போதெல்லாம் சுலபமாக கருத்தை சொல்ல முடிந்திருக்கிறது. அதுவே நாம் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் போது அது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல என்பதை சமீபத்தில் உணர முடிந்தது.\nநான் பேசுவது என் 10 வயது ஜூலியை பற்றியது. 15 நாட்களுக்கு முன்பு உடல் நிலை குன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளானது. நடக்க முடியவில்லை, உணவு உட்கொள்ளவில்லை, சிறுநீர் கழியவில்லை, மூச்சு விடுவதில் சிரமம், இப்படி பல பிரச்சனைகள். அழைத்தால் அன்புடன் வால் மட்டும் லேசாக ஆடும். தினமும் மருத்துவமனைக்கு சென்று 250மி.லி. க்ளூகோஸ் ஏற்றி வந்தோம்.அது மட்டுமே அதுக்கு உணவாக இருந்தது. 10 நாட்கள் சிகிச்சைக்கு பின்பும் எந்த முன்னேற்றமும் இல்லை.\nஇதற்கிடையில் குடும்பத்தில் இந்த 10 நாட்களில் வெவ்வேறு விஷேசங்கள். ஜூலியை இந்நிலையில் விட்டு விட்டு போக மனம் வரவில்லை. இது வரை நம்மை சுற்றி சுற்றி வந்து நட்பு பாராட்டிய அந்த உணர்வுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இதனால் ஓரிரண்டு இடத்திற்கு போக முடியாததன் காரணத்தை சொன்ன போது, ஒரு 'நாய்க்கு' நான் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. \"எத்தன நாள் தான் இதே காரணத்தை சொல்லீட்டு இருப்பே, பேசாம மெர்சி கில்லிங்க் பண்ணீட்டு அடுத்த வேலையை பார்\" என்று அறிவுரைகள். இவ்வளவு வதைப்படும் ஒரு உயிரை கருணைக் கொலை செய்வது தவறில்லை என்பது அவர்கள் வாதம். ஐந்து ஆறு மணி நேரம் ஜூலி பட்ட கஷ்டத்தை பார்த்த போது. ஒரு வேளை அவர்கள் சொல்வது சரியோ என்றுகூட பட்டது. எது நடந்தாலும் சரி, அது சீக்கிரம் நடக்கட்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டேன்.\n16 ஆம் தேதி மதியம் நிலைமை மிகவும் மோசமானது. இனி சிகிச்சை கொடுத்து பலன் இல்லை என்று தெரிந்து விட்டது. அந்த முடியாத நிலையிலும், 4 முறை அழைத்தால், ஐந்தாவது முறை வாலை ஆட்டும். உயிருடனும் உணர்வுகளுடனும் கிடக்கும் அந்த ஜீவனை, ஜீவன் இல்லாமல் ஆக்க என்னால் முடியவில்லை. மனதில் ஏதோ ஒரு சிறிய நம்பிக்கை. வாலை ஆட்டும் போதெல்லாம், இதோ நம் அழைத்தால் வாலை ஆட்டுகிறது, நாளை எழுந்து விடும் என்ற நம்பிக்கை. ஆனால் நேரம் ஆக ஆக அதுவும் நின்று போனது. சுமார் 10 மணிக்கு மகள் சிறிது தண்ணீர் விட்டதும், அடுத்த நிமிடம் உயிர் பிரிந்தது.\nசிக்கலை மட்டுமே சந்தித்து வந்த நாட்களில் இதே ஜூலி தான் எங்களுக்கு ஆதரவாக இருந்ததென்றால் மிகையில்லை. உறவுகள் ஒதுக்கிய அந்த கால கட்டத்தில், நம் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் ஒரு தோழியாகத் தான் இருந்தாள். நாளெல்லாம் அலைந்து திரிந்து களைத்துப்போய் வீடு வந்து சேர்ந்தால், ஓடி வந்து, சின்ன சின்ன முனகலுடன் காலைச் சுற்றும் அந்த அன்பை வாழ்நாளில் மறக்க முடியாது.\nமண், மரம், மழை, மனிதன்\nஉலக எய்ட்ஸ் தினம் 2010\nகங்கையில் ஒர் கலை நிகழ்ச்சி\nநான் இந்த மாதிரியான சலசலப்புக்கெல்லாம் அஞ்சுகிறவ்ள...\nkasme vade pyar wafa @ கனவு காணும் வாழ்க்கை யாவும...\nஇனி ஒரு விதி செய்வோம்.....\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nஇதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்\n'துஜ் சே நாராஸ் நஹி ஜிந்தகி'\nபோய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கைய்யா\nகருணைக் கொலை-ஒரு உணர்வுப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2020-02-22T10:32:51Z", "digest": "sha1:I7SAO7WAJVYPIYIGRFPOAKSNVCQ3QKRS", "length": 14097, "nlines": 103, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "ஆபில் காபில் தர்ஹா | THF Islamic Tamil", "raw_content": "\nHome ராமநாதபுரம் ஆபில் காபில் தர்ஹா\nadminSep 04, 2017ராமநாதபுரம், வட்டாரம், வரலாறு0\nதமிழகத்தின் கடைக்கோடியிலுள்ள இராமேஸ்வரம் ந���ரின் தென்பகுதியில் ரயில் நிலையத்திற்கருகில் உள்ளது ஆபில் காபில் தர்ஹா. மானுட குலத்தின் ஆதிபிதாவாகிய ஆதம் (அலை) அவர்களுக்கும் ஹவ்வா அம்மையாருக்கும் பிறந்த ஆபில், காபில் சகோதரர்கள் இவ்விடத்தில் அடக்கம் செய்யப்பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. கிழக்கு, மேற்காக நாற்பது அடி (40 அடி) நீளத்தில் அமைக்கப்பெற்று இங்குக் காணப்படும் இரண்டு சமாதிகள் ஆபில் காபில் என்பவர்களுக்கு உடையவை என்று பலப் பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகின்றன.\nஆபில் காபிலைக் குறித்த செய்திகள் கிறிஸ்தவ சமய மறைநூல் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும், இஸ்லாமியர்களின் இறைமறை திருக்குர்ஆனிலும் காணக்கிடைக்கின்றன.\nஎனினும் அவர்கள் இங்கே எப்பொழுது வந்தார்கள், ஏன் இங்கே அட​க்கம் செய்யப்பெ​ற்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ஆயினும் இராமேஸ்வரத்தின் பூர்வக்குடிகளான மரைக்காயர் குடும்பத்தவர்க்கு​த்​ தொன்று தொட்டு நம்பிக்கைச் சின்னமாகவே இத்தர்ஹா இருந்து வருகிறது. இவர்கள் தங்கள் குடும்பத்து மணமக்களை முதன்முதலாக அழைத்து வருவது தர்ஹாவிற்குத்தான் குழந்தை பிறந்து நாற்பது நாட்கள் கழிந்ததும் முதன் முதலாகக் குழந்தையைத் தூக்கி வருவதும் தர்ஹாவிற்குத்தான். மரைக்காயர்களை அடியொற்றிய இராமேஸ்வரம் வாழ் இஸ்லாமியப் பெருங்குடி மக்களும் தங்கள் குடும்பத்து நிகழ்வுகளிலும் முதன்மைப்படுத்துவது தர்ஹாவையே\nஇந்த தர்ஹா குறித்த செவிவழிச் செய்தி இது. ஆபிலும் காபிலும் சண்டையிட்ட காரணத்தால் ஒருவர் உயிரிழக்கச் செய்வதறியாது திகைக்கிறார் மற்றவர் அப்போது காகங்கள் இரண்டு அடித்துக் கொண்டு கீழே விழுகின்றன. ஒன்று இறக்க மற்றதோ அதை அடக்கம் பண்ணும் பணியில் ஈடுபடுகின்றது.\nபரபரவென்று மண்ணில் குழிபறித்து வைத்துவிட்டுப் பறந்து சென்று தன் அலகினால் நீரை முகந்து வந்து காலமாகிவிட்ட காகத்தைக் கழுவிக் குளிப்பாட்டியது. சிறு துணியைப் பொறுக்கி வந்து அதன்மேல் மரித்த காகத்தை மண்ணுக்குள் வைத்து அள்ளி மேலே போட்டு மூடிவிட்டு மனதில் சுமையோடும் கண்களில் நீரோடும் பறந்து சென்றது.\nஇந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பாபில் அக்காகத்தைப் பின்பற்றி இறந்துவிட்ட ஆபிலைக் குளிப்பாட்டி துணி போர்த்தி​த்​\n சிலகாலம் அங்கேயே சுற்றி அலைந்து அவரும் மறைந்து போனார்.\nகடற்கரையில் ஒரு நாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனின் கையில் தட்டுப்படுகிறது தெய்வத்திருமேனி ஒன்று சிறுவன் அத்தெய்வ விக்கிரகத்தை ஆராதித்தான் சிறுவன் அத்தெய்வ விக்கிரகத்தை ஆராதித்தான் அன்பால் பூஜித்தான் காலம் கண்டெடுத்த தெய்வத்தை மக்கள் கூட்டத்தைக் கூட்டிவந்து வழிபட வைத்தது. சிறு கோயில் எழுந்தது, பெரிதாகவும் வளர்ந்து கொண்டு இருந்தது.\nபூர்வக்குடியினரான மரைக்காயர் உறங்கும்போது கனவொன்று காண்கிறார். ‘தற்போது கோயில் எழுந்து கொண்டிருக்கும் இடத்திற்கு அண்மையிலேயே அடங்கப் பெற்றவர்கள் ஆபிலும் காபிலுமாகிய நாங்கள் ஊருக்குப் புறத்தே குடிகொள்ள விழைகிறோம் ஊருக்குப் புறத்தே குடிகொள்ள விழைகிறோம் தெற்குக் கோடியில் உங்கள் தோப்புக்கருகில் எலுமிச்சம் பழங்கள் காணக்கிடைக்கும் அவ்விடத்திலேயே நாங்கள் அடக்கமாகிறோம்‘ என்றார்கள்.\nஅதிகாலை எழுந்து அவர் விரைந்தோடிச் சென்று பார்க்க தலைமாட்டுக்கும் கால்மாட்டுக்குமாய் 40 அடி நீள அளவில் எலுமிச்சம்பழங்கள் தட்டுப்படுகின்றன. அந்த அளவிலேயே சமாதிகள் அமைக்கிறார். மேற்கூரை அமைத்து தர்ஹா ஏற்படுகிறது. இராமநாதசுவாமி கோயிலில் ஆபில்காபில் நினைவில் தங்கக் கொடிமரம் காட்சி தருகிறது.\nமதநல்லிணக்கம் பேணிய மண்ணின் மைந்தர்கள் மனமுவந்து உலவவிட்ட செய்திகளாக இருக்கலாம்\nதிருக்குர்ஆனில் ‘அல்லாஹ்‘ ஒரு காகத்தை அனுப்பினார். அது பூமியைத் தோண்டிற்று. அவனுடைய சகோதரனின் சடலத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதனை அவனுக்குக் காண்பிப்பதற்காக என்று பாகம்:6, அத்தியாயம்:5 அல்மாயிதா எனும் தலைப்பின் கீழ் அமையும் வசனம் ஆபிலும் காபிலும் ஆதிபிதா ஆதமின் மக்கள் என்பதையும் அவர்கள் மரித்து அடங்கப்பெற்ற விபரத்தையும் எடுத்துரைக்கின்றது\nஇத்திருவசனத்தின் வாயிலாக ஆபில் காபில் சமாதிகள் காணக்கூடியதே என்பதும் பெறப்படுகின்றது.\nஆபில் காபில் தர்ஹாவைக் காண்பதற்கென்று தமிழகமெங்குமிருந்து தினந்தோறும் மக்கள் வந்து செல்கிறார்கள். இன்றளவும் சர்வ சமயத்தவரும் நேர்த்திக்கடன் வைத்து வழிபடும் புனித இடமாகவே இந்த தர்ஹா இருந்து வருகிறது.\nஇராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்து மன்னர் குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி இந்தப் புனித இடத்��ின் பராமரிப்புக்கென்று இராமநாதபுரத்தை அடுத்த புதுக்குளம் (எக்ககுடி) என்ற கிராமத்தை கி.பி.1744இல் சர்வ மானியமாக வழங்கி யுள்ளதற்கான செப்புப்பட்டயம் உள்ளது……\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-22T09:45:42Z", "digest": "sha1:BXUMFLZDPC46TEOPQ5YPNXCYHDKRT4WO", "length": 5333, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "டோனிக்கு சிக்கல்! - EPDP NEWS", "raw_content": "\nஇந்திய கிரிக்கட் அணி தெரிவின் போது, அதன் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி இனி தன்னிச்சையாக அணிக்குள் உள்வாங்கப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nஇந்திய அணித்தேர்வுக் குழுவின் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்தை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nஅணித்தெரிவின் போது, தகுதி அடிப்படையில் ஏனைய வீரர்கள் தெரிவாகும் அதேநேரம், விராட் கோலி, மகேந்திரசிங் டோனி போன்றவர்கள் தன்னிச்சையாக உள்வாங்கப்பட்டு வந்தனர்\nஎனினும் டோனியும் எதிர்வரும் காலத்தில் தமது விளையாட்டு திறமையின் அடிப்படையிலேயே அணிக்குள் உள்வாங்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.இது 2019 ஆம் ஆண்டு இடம்பெறும் உலக கிண்ண கிரிக்கட் தொடரில் அவர் பங்கேற்பாரா என்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன எனினும் இந்தவிடயத்தில் திட்டம் ஒன்று இருப்பதாக எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்\nஇலங்கை தேசிய கபடி அணியில் மட்டக்களப்பு வீரர் \nசம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகள்\nபோட்டியின் போது மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான கால்பந்து வீரர்\nஒலிம்பிக் போட்டிகளில் ரஷிய வீரர்களுக்கான தடையில் தளர்வு\nஇறுதிப் பந்தில் 6 ஓட்டங்கள் பெற்றார் மோர்கன்: தோல்வியை ஜீரணிக்க முடியாமல் திணறியது மெல்பர்ன் ஸ்டார்...\nஉலக கால்ப்பந்து வெற்றிக்கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pengalulagam.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-2018-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-02-22T09:02:29Z", "digest": "sha1:VPH77BZBKF4E42Q6BTWAIR6S624KKCMK", "length": 6321, "nlines": 71, "source_domain": "www.pengalulagam.in", "title": "காமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா - Pengal Ulagam", "raw_content": "\nகாமன்வெல்த் 2018 – துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nகாமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில், தொடர்ந்து பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்திவருகின்றனர்.\nஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில், 21-வது காமன்வெல்த் போட்டிகள் கலைநிகழ்ச்சிகளுடன் கடந்த 4-ம் தேதி துவங்கியது. 11 நாள்கள் நடக்கும் இந்த காமன்வெல்த் போட்டிகளில், மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் துப்பாக்கிச் சுடும் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த அபூர்வி சண்டேலா மற்றும் மெகுலி கோஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், மெகுலி கோஷ் வெள்ளிப்பதக்கமும், அபூர்வி சண்டேலா வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளனர்.\nமுன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய வீரர் ஜித்துராய் தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பார்க்கர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தொடர்ந்து, துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம்செலுத்திவருகின்றனர். காமன் வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை ���ென்றுவருவதால், மொத்தம் 17 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.\n – இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத்தந்த பளு தூக்கும் வீராங்கனை\nவித விதமான பிரியாணி வகைகளை வீட்டிலேயே செய்வது எப்படி\nLeave a Reply மறுமொழியை ரத்து செய்\nபெண்களுக்கான சிறந்த சிறுதொழில் எது\nநலம் வழங்கும் நால்வர் பெருமக்கள்\nஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2020-02-22T09:16:48Z", "digest": "sha1:X5RCSR72PYMOLXXABDQAQGKXDVKYLIHK", "length": 8667, "nlines": 140, "source_domain": "www.radiotamizha.com", "title": "பச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி? « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி\nRADIOTAMIZHA | பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்களை கண்டித்து பிரம்மாண்ட பேரணி\nRADIOTAMIZHA | மருந்துப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய மருத்துவ இரசாயன கூடம்\nRADIOTAMIZHA | இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விரைவில் கப்பல் சேவை\nRADIOTAMIZHA | அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nHome / ஆரோக்கியம் / பச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி\nபச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி\nபச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.\nஇந்தவகையில் பச்சைப்பயறில் சத்தான சுவையான கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமுழு பச்சைப் பயறு – ஒரு கப்\nபச்சை மிளகாய் – 2\nபூண்டுப் பல் – 5\nபெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை\nவெந்தயம் – ஒரு டீஸ்பூன்\nஇஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்\nமுதலில் வெந்தயத்தை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.\nபின்னர் மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சைப்பயறை அலசி, 6 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.\nஊறிய பச்சைப்பயறுடன் நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டுப் பல், ஊறவைத்த வெந்தயம், இஞ்சி விழுது கலந்து, உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும்.\nவிசில் போனவுடன் இறக்கி வைத்து, சூடாக பெருங்காயத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.\nPrevious: கோடை காலத்தின் வெப்பத்தை குறைப்பதற்கு\nNext: எல்லை தாண்டி மீன் பிடித்த 8 இந்திய மீனவர்கள் விடுவிப்பு\nநைட் தூங்க முடியாம அவஸ்தைப்படுறீங்களா அப்ப இத��� செய்து பாருங்க \nகோபம் படுவதால் ஏற்படும் தீமைகள்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர சித்த மற்றும் ஆயுர்வேத குறிப்புக்கள்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nபல் சொத்தை சரியாக்குவதற்கும் வராமல் தடுப்பதற்கும் அற்புதமான இயற்கை முறை\nபற்சொத்தை ஒரு சாதாரணமான விஷயம் கிடையாது. இதனால் ஏற்படும் வலி உங்கள் நாள்களை மிகவும் கஷ்டமாக்கி விடும். நீங்கள் பல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbotnet.com/2016/10/mozillafirefox-addons-for-hackers-tamil.html", "date_download": "2020-02-22T10:23:04Z", "digest": "sha1:OIR3ZOJZT4URTJGHRLKY7ZWYV2BUCCJW", "length": 4727, "nlines": 96, "source_domain": "www.tamilbotnet.com", "title": "Hackers பயன்படுத்தும் 7 முக்கியமான Mozillafirefox Addnos - TamilBotNet", "raw_content": "\nHackers பயன்படுத்தும் 7 முக்கியமான Mozillafirefox Addnos\nHackers பயன்படுத்தும் 7 முக்கியமான Mozillafirefox Addnos\n1;Hackbar: sqlinjection செய்ய பயன்படுத்தப்படும் முக்கியமா addon\nஇதைபற்றி பழைய பதிவில் கூறப்பட்டுள்ளது.\n2;Tamperdata: இந்த addon website-ல் shell upload செய்ய பயன் படுத்தப்படுகிறது.\n4; Livehttp headers: இந்த addon, Tamperdata –ஐ போலவே செயல்படும் ஆனால் Tamperdata-ல் முடியாத சிலகாரியங்களையும் செய்ய முடியும்.\n6; User agent: இதைப்பற்றி விரிவாக ஒரு Video-ல் பார்ப்போம்.\n7;Anonymox: இந்த addon- மூலம் நமது IP address-ஐ மாற்றியமைக்க முடியும்\nஇந்த பதிவில் நாம் Hacker ஆக என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம். முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வ...\nHackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Ad...\n2.7 கோடி மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது\nஇந்திய வருங்கால வைப்பு நிதி வாயில்( Indian Provident Fund Portal ) ஆன ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO ) -ல் இனைய த...\nஅதன் நன்மைகள் தீமைகள்… [Root=வேர் ] முதலில் Android mobile-ஐ root செய்வதற்கு முன் அதை பற்றி தெரிந்து கொள்வோம். Android OSஆனது...\nHackers பயன்படுத்தும் 7 முக்கியமான Mozillafirefox...\n3.2 மில்லியன் இந்திய Debit cards Hack செய்யப்பட்டு...\nStored XSS என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/02/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/19028", "date_download": "2020-02-22T10:10:53Z", "digest": "sha1:ZFII6GMKA2ZUAIBTJDY642Z4JVD733U6", "length": 9110, "nlines": 183, "source_domain": "www.thinakaran.lk", "title": "குளவி கொட்டுக்கு இலக்காகிய 37 பேர் பதிப்பு | தினகரன்", "raw_content": "\nHome குளவி கொட்டுக்கு இலக்காகிய 37 பேர் பதிப்பு\nகுளவி கொட்டுக்கு இலக்காகிய 37 பேர் பதிப்பு\nபொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லட்சுமி தோட்டம் நடுப்பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nஆசிரியை ஒருவர் உட்பட 36 பெண் தொழிலாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று (02) பிற்பகல் 2.30 மணியளவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த போது தேயிலை செடியினுள்ளிருந்த குளவி கூடு கலைந்து கொட்டியுள்ளது\nஇதில் அவ்வழியாக பாடசாலை விட்டு சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவருக்கும் கொழுந்து பறித்துகொண்டிருந்த பெண்கள் மீதும் குளவி கொட்டியுள்ளது\nபாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன் 27 பேர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் குளவி தாக்குதலில் அதிகம் பாதிப்புக்குள்ளான ஆசிரியை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொகவந்தலா வைத்தியசலை அதிகாரிகள் தெரிவித்தனர்\n(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - மு. இராமசந்திரன்)\nகுளவி கொட்டி 53 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகுளவி கொட்டி 17பேர் பாதிப்பு\nகுளவி கொட்டியதில் 22 தொழிலாளர் வைத்தியசாலையில் அனுமதி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமின்சாரக் கட்டணம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாது\nமின்சாரக் கட்டணம் எக்காரணம்கொண்டும் அதிகரிக்கப்படாது என்று மின்வலு...\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382 புதிய ஆசிரியர்கள்\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக்...\nமாணவர் உள்ளத்தில் நற்பண்புகளை வளர்க்க உதவும் சாரணர் இயக்கம்\nசமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும்,...\nபோக்குவரத்து துறையில் மீண்டும் உருவாகும் புரட்சி\nஇற்றைக்கு சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இலங்கையர்களாகிய...\nபங்களாதேஷில் கைதான மீனவர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை\nபங்களாதேஷ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை...\nநல்லாட்சி அரசு நான்கரை வருடங்களில் 500 பில். ரூபா கடன்\nநல்லாட்சி அரசாங்கத்த���டம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம்...\nகொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்..\nதேவையான பொருட்கள் சுரைக்காய் - 1 மோர் - 1 கோப்பை ...\nநெல்லிக்காயை தனியாகவன்றி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/4-people-from-same-family-committed-suicide-issue-kodai-road-371322.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-22T11:29:37Z", "digest": "sha1:TXZOJL7LSFIH32EYWPEFKYQNXETIJWOR", "length": 19529, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. மகனை அப்பா இறுக பிடிக்க.. கொடைரோடு தற்கொலையின் கோர பின்னணி | 4 people from same family committed suicide issue kodai road - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\n\"இவர் நடுவில் படுத்தால், நான் இப்படி.. அந்தம்மா அப்படி.. அவங்க 2 பேரும்\" கதறும் திமுக பிரமுகர் மனைவி\n\"பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க\" தோட்டத்தில் பீர் குடித்த 5 பிளஸ் டூ மாணவிகள் மீது நடவடிக்கை\nகளை கட்டிய திருச்செந்தூர்.. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்.. முதல்வர் திறந்து வைத்தார்\nவாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மார்ச் இறுதிக்குள் ரூ 30-க்கு மூலிகை பெட்ரோல்.. ராமர் பிள்ளை\n\"அக்கா.. அக்கான்னு கூப்பிட்டு\".. 16 வயது அதிகமான பெண்ணுடன் கள்ளகாதல்.. திமுக பிரமுகர் மனைவி பகீர்\n2 நாள்.. ஜஸ்ட் 36 மணி நேரம்.. இதுதான் அதிபர் டிரம்ப்பின் அதிரடி இந்திய பயண ஷெட்யூல்\nMovies அபாரமான நடிப்பு.. கண்கலங்கி கட்டி அனைத்து முத்தம்.. நடிகையின் தாய் நெகிழ்ச்சி \nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nAutomobiles செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTechnology Android ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள் உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்\nFinance ஐயய்யோ நம்ம பர்ஸ இந்த ஜியோகாரன் பதம் பாக்குறானே\nLifestyle வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. மகனை அப்பா இறுக பிடிக்க.. கொடைரோடு தற்கொலையின் கோர பின்னணி\nதிண்டுக்கல்: சாக போகிறோம் என்று தெரிந்துதான் 2 குழந்தைகளும் பெற்றோருடன் ரயில்முன் விழுந்துள்ளன... தற்கொலைக்கு முன்பு ஓட்டலுக்கு போய் வயிறார சாப்பிட்டு வந்து 4 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மகன் கையை அப்பா பிடித்து கொள்ள... மகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. 4 பேருமே ரயில் முன் போய் விழுந்தனர்.\nநேற்று ஒரே நாளில் 2 சம்பவம் தமிழக மக்களை உலுக்கியது.. விழுப்புரத்தில் 3 சீட்டு லாட்டரி வாங்கி கடன் கழுத்தை நெறிக்க.. ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.. சாக போகிறோம் என்று தெரியாமலேயே அந்த 3 பிஞ்சுகள் சயனைடு கொடுக்கப்பட்டு இறந்தன.\nஆனால், கொடைக்கானலில் 2 பிள்ளைகளும் தெரிந்தேதான் தற்கொலைக்கு துணிந்துள்ளனர். உறையூரை சேர்ந்த உத்தராபதி - சங்கீதா தம்பதி. இவர்களுக்கு 18 வயதில் அபினயஶ்ரீ என்ற மகளும், 13 வயதில் ஆகாஷ் என்ற மகனும் இருந்தனர்.\nசோளக்காட்டில் பிணமாக கிடந்த சத்யபாமா.. செருப்புகள் சிதறி.. ஆடைகள் களைந்து.. கழுத்து அறுபட்ட நிலையில்\nஇவர்களுக்கும் கடன் பிரச்சனைதான்.. வாழ முடியாத அளவுக்கு கடன் விரட்டி கொண்டு வந்துள்ளது.. தற்கொலை முடிவுக்கு எல்லோருமே வந்துவிட்டனர். ஆனால், அதற்கு முன்பாக சாமி கும்பிட்டு விட்டு சாகலாம் என்று முடிவெடுத்தனர்.\nகோயில், குளம் சுற்றுலாதலம், என்று எங்கெங்கோ சுற்றிவந்துள்ளனர்.. கடைசியாக கார்த்திகை தீபம் அன்று திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலுக்கு போனார்கள்.. அங்கிருந்துதான் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார்கள்.\nகுருவாயூர் எக்ஸ்பிரஸ் ஏறி, கொடைரோடுவே ஸ்டேஷனில் இறங்கினார்கள்.. அங்கிருந்து கொடைக்கானலுக்கும் போனார்கள்.. ஒரு நாள் முழுக்க கொடைக்கானலை சுற்றி பார்த்தனர்... சாயங்காலம் திரும்பவும் கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தனர்.. அங்கே ஒரு ஹோட்டலில் 4 பேரும் வயிறு நிறைய சாப்பிட்டார்கள்.. அதன்பிறகு ஹோட்டலில் இருந்து வெளியே வந்து சாயங்காலம் 7 மணியில் இருந்து பிளாட்பாரத்திலேயே நின்றிருந்தனர்.\nஇரவு 11 மணியை தாண்டி கொண்டிருந்தது.. அப்போதுதான், மதுரை-திண்டுக்கல் ஸ்பெஷல் ரயில் வந்தது.. உத்திராபதி மகன் ஆகாஷின் கையையும், சங்கீதா மகள் அபினயஸ்ரீயின் கையையும் பிடித்து கொண்டனர்.. அந்த ரயில் அருகில் வந்ததுமே மொத்தமாக 4 பேருமே ஒரே நேரத்தில் போய் அதற்கு முன்பாக பாய்ந்துவிட்டனர்.. உடல் பாகங்கள் சிதறி போய் விழுந்தன.\nவிழுந்து கிடந்த ஆதார் கார்டை வைத்துதான், இறந்தவர்கள் அடையாளம் தெரியவந்தது.. 2 நாளைக்கு முன்னாடி திருச்சியில் இருந்து கொடைரோடு வருவதற்கு எடுக்கப்பட்ட ரயில் டிக்கெட் முதல், கொடைக்கான­லில் இருந்து பெருமாள் மலைக்கு சென்ற டிக்கெட்டுகள் வரை உத்திராபதியின் பாக்கெட்டில் நிரம்பி வந்தன. ரயில்வே போலீசாரின் விசாரணை தீவிரமாக இருந்தாலும், இன்னும் கொடைக்கானல் தற்கொலை சம்பவம் மக்களின் மனதை விட்டு அகலவே இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுக லியோனியின் கூட்டத்திற்கு பின்னரே போராட்டம்.. திட்டமிட்ட தூண்டல்.. ஜெயக்குமார்\nஏன் தம்பி நான் தான் கிடைத்தேனா... ஆளை விடுங்க சாமி\nதமிழக அரசியலில் ரஜினி கேம் சேஞ்சராக இருப்பார்... பாஜக சீனிவாசன் ஆருடம்\n1-ம் வகுப்பு படித்த 6வயது சிறுமியை நாசமாக்கி கொலை செய்த சிறுவர்கள்.. வேடசந்தூர் அருகே ஷாக்\nபவித்ரா இல்லாமல் வாழ முடியாது.. சுடுகாட்டில் மனைவியை புதைத்துவிட்டு.. தூக்கில் தொங்கிய கணவன்\nஓவர் ஸ்பீடு.. சென்டர் மீடியத்தை உடைத்து கொண்டு.. கார் மீது மோதி.. 5 பேர் பலி.. திண்டுக்கல்லில்\nஎம்.ஜி.ஆர்.தாத்தா... ஜெயலலிதா பாட்டி... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிப்பு பேச்சு\nகொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு.. ரயில் முன் பாய்ந்து 4 பேர் தற்கொலை\nதரையில் உருண்டு அழுது புரண்ட ஸ்கூல் எச்எம்.. மிரட்சியடைந்த மாணவர்கள்.. திண்டுக்கலில் பரபரப்பு\nஇம்புட்டு மழை பெஞ்சும் ஆத்தூர் டேமும் நிறையலை... குடகனாற்றில் சொட்டு நீரும் ஓடலையே\nகந்த சஷ்டி விழா.. பழனி.. திருப்பரங்குன்றம்.. முருகன் கோயில்களில் நாளை சூரசம்ஹாரம்\nஅடிக்கிற மழைக்கு சென்னையே கொடைக்கானலாயிடுச்சு.. அப்ப கொடைக்கானலோட நிலை.. செம குளிராமே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide crime news dindigul தற்கொலை கிரைம் செய்திகள் திண்டுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2300578", "date_download": "2020-02-22T11:04:39Z", "digest": "sha1:LPBA5KVOWANCMX6NEWQZYHK7BXMSEFXE", "length": 20045, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "லாரி மூலம் குடிநீர் விநியோகம்: முதல்வர் இ.பி.எஸ்.,| Dinamalar", "raw_content": "\nடிரம்ப் வருகைக்கு ரூ.100 கோடி செலவா \nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 3\nடிரம்ப் நிகழ்ச்சியில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை\nடிரம்ப்பின் இந்திய வருகை: நிகழ்ச்சி விபரம் 1\nகோர்ட் தீர்ப்பே அனைத்திற்கும் மேல்: மோடி 13\nஇந்திய விமானத்திற்கு அனுமதி வழங்க தாமதித்த சீன அரசு 4\nபென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் ... 2\n165 ரன்னுக்கு சுருண்ட இந்தியா: முன்னிலை பெற்ற நியூசி., 2\nஅமுல்யாவுக்கு நக்சல்களுடன் தொடர்பு 21\nபிரதமருக்கு 2 புதிய ஆலோசகர்கள் நியமனம் 17\nலாரி மூலம் குடிநீர் விநியோகம்: முதல்வர் இ.பி.எஸ்.,\nசென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடந்து வரும் ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிகளை முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் முதல்வர் இ.பி.எஸ்., கூறுகையில், நினைவு மண்டப கட்டட பணிகளை பார்வையிட வந்துள்ளோம். நினைவு மண்டபம் ரூ. 50.8 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. 60 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nதிமுக எம்.பி.,க்கள் ஹிந்தியில் படித்துள்ளனர். அவர்கள் தமிழ் வாழ்க என சொல்கின்றனர் எங்களுக்கு அவர்களை போல் நடிக்க தெரியாது. நேற்றைய தினம் உள்ளாட்சி அமைச்சர் அனை த்து அதிகாரிகளையும் அழைத்து குடிநீர் பிரச்னைகளை தீர்க்க ஆலோசனை கூறியுள்ளார். தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. போதிய அளவு மழையில்லை. வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டது. தமிழகம், முழுவதும் குடிநீர் பிரச்னை உள்ள இடங்களில் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அக்., முதல் நவம்பர் வரை தண்ணீர் பிரச்னை சமாளிக்க வேண்டியுள்ளது.\nஇன்னும் 3 மாதத்திற்கு நிலத்தடி நீரை எடுத்து தான் தண்ணீர் தர வேண்டிய சூழல் உள்ளது. அரசின் நடவடிக்கைகளை புரிந்து கொண்டு, அரசுக்கு துணை நிற்க வேண்டும். ஒரு இ���த்தில் உள்ள பிரச்னையை பெரிதுபடுத்தி, தமிழகம் முழுவதும் உள்ளது போல் வெளியிட வேண்டாம். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டு வீராணம் ஏரியை நிரப்பி போதுமான தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags லாரிகள் முதல்வர் இ.பி.எஸ்.\nபதவி ஏற்பில் ஹேமமாலினி தனி வழி(14)\n'தண்ணி பிரச்னையை மக்கள் புரிஞ்சுக்கணும்': முதல்வர் இ.பி.எஸ்.(73)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமணிமண்டபம் கட்டுவது ஒத்திவைக்கப்படாதோ மழை வரட்டுமே தண்ணீர் கஷ்டம் தீரட்டும் அப்பறமா கட்டலாமே ரொம்பவே அவசரம் வேண்டாமே அதேபோல சாராயம் தரும் தூய தண்ணீரை மக்களுக்கு குடிக்க சமைக்க குளிக்க தரலாமே ஐயா\nபெரிய மனிதர் என்றால் இவர் தான் பெரிய மனிதர். பொறுப்பான பதில். இவர்கள் எல்லாம் நீண்ட நாட்கள் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும். செய்வார்கள்.\nஐம்பது கோடி தண்டம். நினைவு மண்டபம் கட்டுவதால் மக்களுக்கு என்ன பயன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபதவி ஏற்பில் ஹேமமாலினி தனி வழி\n'தண்ணி பிரச்னையை மக்கள் புரிஞ்சுக்கணும்': முதல்வர் இ.பி.எஸ்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Pesan-nager.html", "date_download": "2020-02-22T09:13:09Z", "digest": "sha1:KU7BRGLOKV6UYASMI6JGPEKTLX3LHTBR", "length": 11975, "nlines": 90, "source_domain": "www.tamilarul.net", "title": "கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபாதை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபாதை\nகடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபாதை\nசென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபாதை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம். சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகரிலுள்ள எலியட்ஸ் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனி நடைபாதை அமைக்க வேண்டுமென்று நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மெரினா கடற்கரையானது மத்திய சுற்றுச்சூழல் துறையின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளது. இதனால், இது குறித்த பரிந்துரையை சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது சென்னை மாநகராட்சி.\nஇதேபோல பெசன்ட் நகர�� கடற்கரையில் சக்கர நாற்காலியில் மாற்றுத் திறனாளிகள் கடல் வரை செல்ல பாதை அமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையில் அமரவும், அவர்களுக்கென நிழற்குடை, கழிவறை உள்ளிட்ட வசதிகளைச் செய்து தரவும் கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கோரியிருந்தது.\nசுதேசி தர்ஷன் என்ற திட்டத்தின் கீழ் இவற்றை அமைக்கவிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது. தற்போது, இதற்கு அனுமதி வழங்கியுள்ளது கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம். இதனால், விரைவில் இந்தத் திட்டத்திற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை ���ார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.43250/", "date_download": "2020-02-22T10:32:10Z", "digest": "sha1:QE6CMOEYXZFOG4FTY32KD32ANZOJJYGX", "length": 18709, "nlines": 110, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "தை புனர்பூசமும் மேலக்கோட்டை திருநாராயணபுரமும் - Tamil Brahmins Community", "raw_content": "\nதை புனர்பூசமும் மேலக்கோட்டை திருநாராயணபுரமும்\nதிருவரங்கத்தில் கிருமி கண்ட சோழனின் ஆட்சி காலம். கூரத்தாழ்வான் எம்பெருமானாரின் உயிரை காக்க தான் காஷாய வஸ்திரங்களை தரித்து கொண்டு ஸ்ரீ பெரிய நம்பிகளுடன் அரண்மனைக்கு எழுந்தருளினார்.\nஎம்பெருமானாரும், கூரத்தாழ்வானின் ப்ரார்த்தனைபடி வெள்ளை வசத்திரங்களை தரித்து கொண்டு திருவரங்கத்தை விட்டு வெளியேறி, மேல் நாட்டிற்கு எழுத்தருளினார். ( இன்றளவும் ஸ்ரீபெரும்புதூர் எம்பெருமானார் உற்சவத்தில், ஆறாவது திருநாளில��� வெள்ளை சாற்றுபடி வைபவமாக நடைபெறுகிறது).\nமேல் நாட்டின் அரசனான, விட்டலதேவராயனின் பெண்ணை பிசாசு ஒன்று பிடித்திருக்க, எம்பெருமானார் தன்னுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தால் அதை போக்கியருளினார். மேலும் அரசனை திருத்தி பணிகொண்டு \"விஷ்ணுவர்த்தனராயன்\" என்று திருநாமம் சூட்டினார்.\nஇப்படி எம்பெருமானார், தொண்டனுரில் வாழ்ந்திருந்த சமயம், தன்னுடைய இருப்பில் இருக்கும் \"திருமண்\" செலவழிந்து போக, மூன்று நாட்கள் அதை நினைத்து உண்ணாமல் இருந்தார். தொண்டனூர் அருகே இருக்கும், புராணங்களால் புகழப்படும் \"நாராயணாத்ரி\" மலையை நோக்கி கொண்டேயிருந்தார்.\nமூன்றாவது நாள் கனவில் திருநாராயண ப்பெருமாள் எம்பெருமானார் கனவில் தோன்றி, \" எம்பெருமானாரே கவலை கொள்ள வேண்டாம். யதுகிரி சிகரத்தில் உம்முடைய வரவு பார்த்து காத்திருக்கிறோம். உம்முடைய திருவுள்ளத்திற்கு உகப்பான திருமணையும் கொடுக்கிறோம். உடனே புறப்பட்டு வாரும்\" என்றார்.\nதுகிலெழுந்த எம்பெருமானார், தான் கண்ட கனவை அங்கிருந்த அனைவருக்கும் தெரிவித்தார். விஷ்ணுவர்த்தனராயனை வரச்செய்து, தான் கனவில் கண்ட காட்சியை விளக்கினார். அரசனும் காடுகளை வெட்ட செய்து, நாராயணாத்ரிக்கு வழியும் அமைத்தான்.\nஎம்பெருமானாரும், யதுகிரி மலையேறி வேத புஷ்காரணியையடைந்து, நீராடினார். அங்கு முன்பு தத்தாத்ரேயர் காஷாயங்களை தரித்தவிடத்தில், தானும் காஷாயங்களை தரித்து, எம்பெருமான் இருக்கும் இடம் காணாமல் துடித்து, அந்த வருத்தினால் உறக்கமும் கொண்டார்.\nமறுபடியும் கனவில் தோன்றிய திருநாராயணப் பெருமாள் எம்பெருமானார் கனவில் தோன்றி, \" எம்பெருமானாரே கலங்க வேண்டாம். நாம் கல்யாண புஷ்கரணியின் தென் மூலையிலே சம்பகவனத்தின் அருகே மேல் கிழக்குத் தென் பக்கத்தில் வளர்ந்த திருத்துழாய் மரத்தின் கீழே ஒரு புற்றிலே இருக்கிறோம். நாம் உமக்கு அடையாளமாக இவ்விடம் தொடக்கி நாமிருக்கும் புற்றின்வரை கீழே கிடக்கும் திருத்துழாய் கொழுந்துகளே குறியாக வாரும்\" என்று சாதித்தார்.\nஎம்பெருமானாரும் கனவு கலைந்தவாறே, அங்கு கீழே கிடந்த திருத்துழாய் கொழுந்துகளை பின்தொடர்ந்தவாறே, கனவில் எம்பெருமான் சாதித்தவிடத்தில், திருத்துழாய் மரமிருக்க, அதனடியில் தண்டனிட்டு, அதன் புற்றை நீக்கியபோது,\nபஹுதாந்ய ஸம்வத்ஸரம், தை மாதம், சுக்�� பக்ஷ சதுர்தசியும், வியாழக்கிழமையும் கூடிய புனர்பூச நக்ஷத்திரத்தில் திருநாரணன் சேவை சாதித்தான்.\n இது சமயம் பரமபதமோ என்று தோற்றியது\nபகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்\nமிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன்\nஊன்திகழு நேமி யொளிதிகழுஞ் சேவடியான்\nஇங்கு எம்பெருமானார் திருநாரணன் என்கிற பகலை கண்டார், அவன் தான் திருநாராயணபுரத்தில் உறையும் திருநாரணன், எவ்வண்ணம் கனவில் எம்பெருமான் சேவை சந்திப்பதாக சொன்னானோ, அவ்வண்ணமே இங்கு அவனை கண்டார். அவனின் நீல மயமான திருமேனியை கண்டார். அவனை கண்டதோடு மட்டுமல்லாது, அவனின் அடையாளமான திருவாழியாழ்வானை கண்டார். அவனையுடைய திவ்யமயமான திருவடியை கண்டார்.\nஇவ்வாறு அவனை கண்டவாறே, அவனுக்கு பல்லாண்டு, அவனுடைய அடியார்களான திருவாழியாழ்வானுக்கும், பாஞ்சசன்னியயாழ்வானுக்கும் பல்லாண்டு பாடினார்.\nஎம்பெருமானின் திருமேனியழகை விவரிக்கும், பரமாசார்யரான ஆளவந்தாரின் ஸ்தோத்திரங்களை அவன் முன்பே அருளிச்செய்தார்.\nஆனந்த கூத்தாடினார். கண்களில் தாரை தரையாக கண்ணீர் மல்கியது. தகப்பனாருக்கு, மகன் பிறந்தால் எப்படி சந்தோஷோத்தமடைவானோ, அத்தகைய ஆனந்தம் கொண்டார் எம்பெருமானார். கண்டுது சாதாரண பிள்ளையில்லையே, சம்பத் குமாரனாயிற்றே\nதனக்கு எவ்வண்ணமாக கனவில் எம்பெருமான் சேவை சாதித்தனோ, அவ்வண்ணமே இருப்பதாய் விஷ்ணுவர்த்தனராயனுக்கு சொல்லி அனுப்பினார். மூன்று நாட்கள் எம்பெருமானுக்கு பாலால் திருமஞ்சனம் செய்வித்தார்.\nஎம்பெருமானார் மாறன் அடிபணிந்து உய்ந்தவராகையாலே, நம்மாழ்வாருக்கு எம்பெருமானார் பரம ஹித புத்திரராகிறார். தகப்பனாரின் சொத்தை மகன் கைக்கொள்ளுமா போலே, திருவாய்மொழியின் ஈன்ற தாய் சடகோபன், அதனை வளர்த்த தாய் எம்பெருமானார். ஆகையாலே, ஐஸ்வர்ய கைவலயங்களை விடுவித்து, \"திருநாரணன் திருவடியே உபாயம், உபேயமாகும்\" என்கிற \"ஒரு நாயகமாய்\" பதிகத்தை திருநாரணனுக்கு சமர்ப்பித்தார்.\nபின்பு கல்யாண புஸ்கரணியின் வட மூலையில், எம்பெருமானார் த்ரிதண்டத்தாலே கீறப் பாலாறுபோலே திருமண் குவியல் பெருகியது. எம்பெருமானாரின் குறையும் தீர்ந்தது.\nஅரசனை அழைத்து, திருநாரணனுக்கு கோயில் அமைக்க செய்தார். ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாத்வத சம்ஹிதையாலே ஸ்ரீரங்கராஜ பட்டர் திருக்கையாலே ப்ரோக்ஷணம் தொடக்கமான திருப்ரதிஷ்டையும் செய்துவைத்தார்.\nஇன்றளவும் \"தை புனர்வசு\" உற்சவம் திருநாராயணபுரத்தில் மிக சிறப்பாக கொண்டப்படுகிறது. இந்த உற்சவம் நம்மை எம்பெருமானார் காலத்திற்கு கொண்டு செல்கிறது.\nவிடியற்காலையில் எம்பெருமானருக்கு திருமஞ்சனம் நடைபெற்று, எம்பெருமானார் அன்று மட்டும் திருமண்காப்பு சாற்றிக்கொள்ளாமல் கல்யாணி புஷ்கரணிக்கு மிகுந்த வேகத்துடன் புறப்பாடு கண்டருவார். பின்பு, கல்யாணி புஷ்கரணியின் கரையில் திருமண்காப்பு சாதித்து கொள்வார். அங்கு திருப்பாவை, ஆளவந்தாரின் ஸ்தோத்ரரத்னம், எம்பெருமானாரின் கத்யத்ரயம் ஆகியவை நடைபெறும்.\nபின்னர் அங்கிருந்து, எம்பெருமானார் திருநாரணன் சன்னதிக்கு புறப்பாடு கண்டருளி, திருநாரணன் முன்பே எழுத்தருள்வார். அன்று மட்டும், எம்பெருமானார் திருநாரணன் சன்னதிக்கு எழுத்தருளியவுடன் , ஸ்வாமியின் திருமுன்பே திருநாரணனுக்கு விஸ்வரூபம் நடைபெறும்.\nஏனைய தினங்களில், திருநாரணனுக்கு சுப்ரபாதம் அருளிச்செய்வார்கள். ஆனால், இன்றைய தினம் மட்டும், திரை விலக்கியவுடன், எம்பெருமானனுக்கு கற்பூர ஆரத்தியாகும் சமயம், எம்பெருமானார் அன்று அருளிச்செய்த \"பகல் கண்டேன்\" என்கிற பாசுரம் அடியார்களால் அருளிச்செய்யப்படும். அதனை தொடர்ந்து, \"திருப்பல்லாண்டு\" அருளிச்செய்து, ஆளவந்தாரின் ஸ்தோத்ரரத்னத்தில் எம்பெருமானின் வடிவழகை கூறும் ஸ்தோத்ரங்களும் அருளிச்செய்யப்படும்.\nஎம்பெருமானாருக்கு மரியாதைகள் செய்யப்பெற்று, எம்பெருமானார் திருநாரணன் சன்னதி குலசேகரப்படி முன்பு எழுந்தருள்வார். அதனை தொடங்கி, எம்பெருமானுக்கு செய்யும் நித்தியபடிகள் எம்பெருமானார் திருமுன்பே நடைபெறும்.(படத்தில் கண்டவாறே) இரவு எம்பெருமான் சயனம் முடிந்த பின்பே, எம்பெருமானார் சன்னதிக்கு எழுத்தருள்வார்.\nஇத்தகைய வைபவத்தை நாமும் \"தை புனர்வசு\" தினத்தன்று திருநாராயணபுரத்தில் அனுபவிக்கலாமே\nசரித்திர ஆதாரம்: ஸ்ரீ ராமாநுஜார்ய திவ்யசரிதை - ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர்\nதிருநாராயணபுரத்தில் இப்போதும் நடைபெறும் வைபவத்தை விளக்கிய திருநாராயணபுரம் அனந்தாண்பிள்ளை ஸ்ரீ நரசிம்மப்ரியன் Narasimha Priyan திருவடித்தாமரைகளில் தலையல்லால் கைமாறிலேனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/show/72_247/20150630202942.html", "date_download": "2020-02-22T09:34:05Z", "digest": "sha1:EQ2KOQNDAAIDOKL6EWD3D3QBHZ5XTHXV", "length": 2623, "nlines": 44, "source_domain": "nellaionline.net", "title": "அப்புகுட்டியை போட்டோ எடுத்த அஜித்குமார்", "raw_content": "அப்புகுட்டியை போட்டோ எடுத்த அஜித்குமார்\nசனி 22, பிப்ரவரி 2020\nஅப்புகுட்டியை போட்டோ எடுத்த அஜித்குமார்\nஅப்புகுட்டியை போட்டோ எடுத்த அஜித்குமார்\nசெவ்வாய் 30, ஜூன் 2015\nநடிகர் அஜித், அப்பு குட்டியை வைத்து குறும்படம் இயக்கப்போவதாக ஒரு செய்தி திடீரென பரவியது. ஆனால் அது பொய்யே என அஜித்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தற்போது இந்த செய்தி வந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. அஜித், அப்பு குட்டியை வைத்து விதவிதமான புகைப்படங்களை எடுத்துள்ளார். மேலும் அப்பு குட்டியின் இயற்பெயர் சிவ பாலன் என்பதைத் தெரிந்து கொண்ட அஜித், இனி தானும் அவ்வாறே அழைக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-22T10:29:18Z", "digest": "sha1:I5B3I2NPNVSHBBOHRXO5WDE4YVKTC77E", "length": 3484, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கர்நாடகா அமைச்சர்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌துத்தூக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராக விலக்கு வேண்டும்: ரஜினி\n‌கடலூர் நாகை மாவட்டங்களில் பெட்ரோலியம் முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணை ரத்து\n‌காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்டம் அரசிதழில் வெளியீடு\n“மழை பெய்தால்தான் தமிழகத்துக்கு ...\nஐபேக்-க்கு போட்டியாக களத்தில் புதிய கார்ப்பரேட் நிறுவனம்: சூடுபிடிக்கும் அரசியல் நகர்வு\n''இப்படிக்கு... தரணேஷ் நண்பர்கள், 3-ம் வகுப்பு'' - நன்றி கடிதத்தால் நெகிழ்ந்த ஆட்சியர்\nஉ.பி.யில் 3,350 டன் தங்க படிமங்கள்.. இரண்டு சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\nமீண்டு(ம்) வருமா அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nr2.lt/ta/winstrol-review", "date_download": "2020-02-22T09:29:25Z", "digest": "sha1:SL7QVTFPZ56DTUZIWEOYUAVFD2FJUPG6", "length": 27107, "nlines": 91, "source_domain": "nr2.lt", "title": "Winstrol ஆய்வு ( Winstrol ஆய்வு ): சிறந்த சாதனைகள் உண���மையில் சாத்தியமா?", "raw_content": "\nWinstrol பற்றிய அறிக்கைகள்: சைபர்ஸ்பேஸில் தசையை வளர்ப்பதற்கு இன்னும் பொருத்தமான உதவி உண்டா\nதசைக் கட்டமைப்பைப் பொறுத்தவரை, Winstrol அரிதாகவே வருகிறது - ஏன் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை ஒருவர் பார்த்தால், \"ஏன்\" விரைவாக அடையாளம் காணப்படுகிறது: Winstrol வாக்குறுதியளிப்பதை Winstrol என்பது உங்களுக்கு உறுதியாக தெரியவில்லையா வாடிக்கையாளர்களின் கருத்துக்களை ஒருவர் பார்த்தால், \"ஏன்\" விரைவாக அடையாளம் காணப்படுகிறது: Winstrol வாக்குறுதியளிப்பதை Winstrol என்பது உங்களுக்கு உறுதியாக தெரியவில்லையா இந்த கட்டத்தில் நீங்கள் எங்கள் வழிகாட்டியில் கற்றுக் கொள்வீர்கள், இதன் மூலம் நீங்கள் எவ்வாறு தயக்கமின்றி தசையை உருவாக்க முடியும்:\nஎல்லா நேரத்திலும் சிறந்த விலைக்கு இதை வாங்கவும்:\nWinstrol பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஉற்பத்தியாளர் தசை வெகுஜனத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் Winstrol அறிமுகப்படுத்தினார். சிறிய திட்டங்களுக்கு நீங்கள் ஒரு முறை மட்டுமே தயாரிப்பைப் பயன்படுத்துகிறீர்கள். பெரிய நோக்கங்களுக்காக, இது அதிக நேரம் ஆகலாம். நல்ல நகைச்சுவையான பயனர்கள் Winstrol மிகப்பெரிய வெற்றியைப் புகாரளிக்கின்றனர். பரிகாரம் பெறுவதற்கு முன்னர் சுருக்கமாக மிகவும் பொருத்தமான முக்கிய புள்ளிகள்: Winstrol பின்னால் உள்ள நிறுவனம் நன்கு மதிக்கப்படுவதோடு, அதன் தயாரிப்புகளை நீண்ட காலமாக சந்தையில் விற்பனை செய்து வருகிறது - இதன் விளைவாக, தயாரிப்பாளர்கள் பல ஆண்டு நடைமுறை அறிவை வளர்த்துக் கொள்ள முடிந்தது. அதன் இயல்பான நிலைத்தன்மையுடன், நீங்கள் Winstrol நன்றாக பொறுத்துக்கொள்ள முடியும் என்று கருதலாம். Winstrol, நிறுவனம் தசையை வளர்ப்பதற்கான சவாலை தீர்க்க மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பை உற்பத்தி செய்கிறது. Winstrol டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அது அசாதாரணமானது. போட்டியாளர்களின் பிற முகவர்கள் எல்லா புகார்களுக்கும் ஒரு பீதி என்று அடிக்கடி கூறப்படுகிறார்கள். இது ஒரு பெரிய சிரமம் மற்றும் நிச்சயமாக அரிதாகவே வெற்றி பெறுகிறது. மேலும் இது செயலில் உள்ள பொருட்கள் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன அல்லது இல்லை என்பதற்கு ஒரு நெருக்கமான பார்வைக்கு வழிவகுக்கிறது, எனவே செல்பிஜ் தயாரிப்புகள் அர்த்தமற்றவை. கூடுதலாக, Winstrol உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆன்லைனில் தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. இது Prime Male போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை தெளிவாக வேறுபடுத்துகிறது. அதாவது உங்களுக்கு சிறந்த விலை.\nWinstrol உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமா\nஇதை எளிதாக விளக்க முடியும். சில ஆண்கள் மற்றும் பெண்களுக்கு Winstrol பகுப்பாய்வு காட்டுகிறது. தசை Winstrol எந்தவொரு பெண்ணும் Winstrol மூலம் விரைவாக முடிவுகளைப் பெற முடியும் என்பது Winstrol. ஆனால் நீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே உட்கொண்டு உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் உடனடியாக மாற்ற முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உடல் மாற்றங்கள் நீடித்திருப்பதால், அவர்கள் சுய ஒழுக்கத்தையும் உறுதியையும் கொண்டிருக்க வேண்டும். Winstrol விருப்பங்களை நிறைவேற்றுவதில் Winstrol உங்களை ஆதரிக்கிறது. ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். நீங்கள் நிறைய தசைகளை வேகமாகத் Winstrol, நீங்கள் Winstrol வாங்க வேண்டியதில்லை, விதிவிலக்கு இல்லாமல் அதைப் பயன்படுத்த வேண்டும். விரைவில் வெற்றிகரமாக இருப்பது உங்களுக்கு உந்துதலைக் கொடுக்க வேண்டும். அதைச் செய்ய நீங்கள் 18 வயதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஎனவே, Winstrol பெரும் நன்மைகள் வெளிப்படையானவை:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ பரிசோதனைகள் புறக்கணிக்கப்படுகின்றன\nWinstrol ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே ஜீரணிக்கக்கூடிய மற்றும் குறைந்த பக்க விளைவுகளும்\nஉங்கள் பிரச்சினையை கேலி செய்ய நீங்கள் ஒரு மருத்துவ மருத்துவர் மற்றும் மருந்தாளரை தொடர்பு கொள்ள தேவையில்லை\nதசைக் கட்டமைப்பைப் பற்றி பேச விரும்புகிறீர்களா இல்லை நீங்கள் செய்ய வேண்டியதில்லை, யாரும் கவனிக்காமல் இந்த தயாரிப்பை ஆர்டர் செய்ய உங்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது\nWinstrol உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள, இது பொருட்களின் ஆய்வைப் பார்க்க உதவுகிறது. நடைமுறையில், நாங்கள் உங்களுக்காக இதை முன்பே செய்துள்ளோம். நீங்கள் அதை Bust-full ஒப்பிட்டுப் பார்த்தால் அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நோயாளியின் அனுபவங்களை இன்னும் விரிவாகப் பார்ப்பதற்கு முன் உற்பத்தியாளரின் தகவல்களைப் பார்ப்போம். Winstrol செயல்திறனைப் Winstrol ஆவணங்��ள் புகழ்பெற்ற மூன்றாம் தரப்பினரிடமிருந்து Winstrol அல்லது சோதனை அறிக்கைகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளிலும் காணப்படுகின்றன.\nWinstrol எதிராக என்ன பேசுகிறது\nமருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nதற்போது Winstrol பக்க விளைவுகளை ஒருவர் Winstrol வேண்டுமா\nதயாரிப்பு முறையான வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது, அவை கூறுகளின் உதவியுடன் வழங்கப்படுகின்றன. Winstrol மனித உடலுடன் தொடர்புகொள்கிறது, அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ அல்ல, இதன் விளைவாக வரும் சூழ்நிலைகள் கிட்டத்தட்ட இல்லாமல் போகின்றன. பயன்பாடு சரியாக மாறும் முன் ஒரு குறிப்பிட்ட நேரம் எடுத்தால், உங்களிடம் கேட்கப்படும். உங்களுக்குத் தெரியும், ஆம். புரிந்துகொள்ளத்தக்க வகையில், மக்களுக்கு ஒரு தீர்வு காலம் தேவைப்படுகிறது, மேலும் அச om கரியம் ஒரு பக்க விளைவுகளாக இருக்கலாம். இணக்கங்கள் தற்போது வெவ்வேறு நுகர்வோரால் பகிரப்படவில்லை ...\nபார்வையில் Winstrol மிக முக்கியமான பொருட்கள்\nWinstrol செயலில் உள்ள மூலப்பொருள் Winstrol புத்திசாலித்தனமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது: உண்மையில், இது பயனற்றது, மற்றவற்றுடன், இந்த வகையின் அத்தகைய முகவர் பொருத்தமான தொகுதியைக் கொண்டிருக்கிறது, இருப்பினும், குறைந்த அளவு. இவை இரண்டும் நல்ல பகுதியில் உள்ள தயாரிப்புகளின் சூழ்நிலைகளில் உள்ளன - எனவே நீங்கள் எந்த தவறும் செய்ய முடியாது மற்றும் கவலையற்ற முறையில் ஆர்டர் செய்யலாம்.\nஇங்கே ஒரு எளிய கொள்கை உள்ளது: இதில் நிறுவனத்தின் ஆலோசனை எப்போதும் முக்கியமானது. VigRX Plus ஒப்பீட்டைப் பாருங்கள். தொடர்ந்து யோசித்து, அளவைப் பற்றிய ஒரு யோசனையைப் பெறுவது எந்த வகையிலும் தேவையில்லை. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்கள் சாதாரண வாழ்க்கையில் தீர்வை ஒருங்கிணைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. Winstrol பயன்பாட்டின் மூலம் நம்பமுடியாத தசை Winstrol அனுபவித்தவர்களிடமிருந்து பல மகிழ்ச்சியான விண்ணப்பங்கள் உள்ளன. உங்கள் குறிப்பிடத்தக்க கவலைகள் முழுவதற்கும், தயாரிப்பு குறித்த சிக்கலான விவரங்கள் உள்ளன, தவிர, சைபர்ஸ்பேஸில் வேறு எங்கும் இந்த இடுகையில் இணைக்கப்பட்டுள்ளது.\nஎந்த நேரத்தில் முதல் முன்னேற்றம் தெரியும்\nபெரும்பாலும் Winstrol முதல�� பயன்பாட்டிற்குப் பிறகு தன்னை Winstrol ஆக்குகிறது மற்றும் ஏற்கனவே சில வாரங்களில், உற்பத்தியாளரின் கூற்றுப்படி சிறிய முன்னேற்றத்தை அடைய முடியும். தயாரிப்பு மிகவும் வழக்கமானதாக பயன்படுத்தப்படுகிறது, தெளிவான முடிவுகள். எனவே பயனர்களில் பலர் மிக நீண்ட காலமாக கட்டுரையை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் எனவே, குறுகிய கால முடிவுகளின் தனிப்பட்ட அறிக்கைகள் இருந்தபோதிலும், சிறிது நேரம் தயாரிப்பைப் பயன்படுத்துவதும் பொறுமையாக இருப்பதும் நியாயமானதாகத் தெரிகிறது. இல்லையெனில் வேறு எந்த ஆலோசனைக்கும் எங்கள் ஆதரவைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nWinstrol பயன்பாடு குறித்த ஆராய்ச்சி முடிவுகள்\nWinstrol பற்றி எண்ணற்ற நேர்மறையான முடிவுகள் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. மறுபுறம், தயாரிப்பு சில நேரங்களில் விமர்சிக்கப்படுகிறது, ஆனால் கொள்கையளவில் இது மிகவும் நேர்மறையான நற்பெயரைப் பெறுகிறது. நீங்கள் Winstrol முயற்சிக்காவிட்டால் Winstrol உங்கள் சிரமங்களை எதிர்த்துப் போராடும் அளவுக்கு உற்சாகமாகத் தெரியவில்லை. எனது தேடலின் போது நான் காணக்கூடிய சில உண்மைகள் இங்கே:\nசில பயனர்கள் தயாரிப்பின் வெற்றியைப் பற்றி மகிழ்ச்சியடைகிறார்கள்:\nஎதிர்பார்த்தபடி, இது தனிமைப்படுத்தப்பட்ட மதிப்புரைகளைக் கையாளுகிறது மற்றும் தயாரிப்பு அனைவருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும், சராசரியாக, முடிவுகள் குறிப்பிடத்தக்கதாகத் தோன்றுகின்றன, மேலும் இது நிச்சயமாக உங்களிடமே இருக்கும் என்று நான் முடிவு செய்கிறேன். இதன் விளைவாக, இது Slimmer விட சிறந்தது. வாடிக்கையாளர்கள் இதை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்:\nஇறுதியாக - ஒரு தெளிவான முடிவு\nஒருபுறம், உற்பத்தியாளர் வாக்குறுதியளித்த முடிவுகளும் நன்கு சிந்திக்கக்கூடிய கலவையும் தனித்து நிற்கின்றன. நீங்கள் மாற்ற விரும்பவில்லை என்றால், அதிக எண்ணிக்கையிலான திருப்தியான வாடிக்கையாளர் கருத்துக்களை நீங்கள் நம்பலாம். எனது விரிவான ஆராய்ச்சி மற்றும் பல சோதனை சோதனைகளின் அடிப்படையில் \"\" தொடர்பான அனைத்து வகையான தயாரிப்புகளின் உதவியுடன் Winstrol சந்தையில் மிகச் சிறந்த ஒன்றாகும் என்பதை நான் உணர்ந்தேன். எனவே தீர்வுக்கான அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்ட எவரும் நிச்சயமாக சொல்ல வேண்டும்: Winstrol மகிழ்ச்சி. இங்கே வலியுறுத்துவது, சிரமமின்றி பயன்பாட்டின் சிறப்பு போனஸ் புள்ளி, இது தனிப்பட்ட வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம்.\nஎனவே நீங்கள் தலைப்பில் ஆர்வமாக இருந்தால், இந்த தயாரிப்பு நிச்சயமாக முயற்சிக்க வேண்டியதுதான். வலியுறுத்துவது என்னவென்றால், நீங்கள் உற்பத்தியாளர் மூலமாக மட்டுமே தயாரிப்பை வாங்குகிறீர்கள். சந்தேகத்திற்குரிய ஆதாரங்களால் வழங்கப்படும் தயாரிப்பு ஒரு சாயல் அல்லவா என்பது யாருக்கும் தெரியாது.\nஉங்கள் பணத்தை ஊதி விடாதீர்கள், இங்கே Winstrol .\nநீங்கள் மீண்டும் செய்யக்கூடாது என்று தவறாமல் செய்த பல்வேறு தவறுகளை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம்:\nஆர்டர் செய்ய நெட்வொர்க்கில் அறியப்படாத விற்பனையாளர்களிடம் சிறப்பு சலுகைகள் என்று அழைக்கப்படுவதால் நிச்சயமாக தவிர்க்கப்பட்டது. இந்த வலைத்தளங்களில், பிரதிகளை வாங்குவதற்கான ஆபத்து உள்ளது, அவை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயனற்றவை மற்றும் மிக முக்கியமான விஷயத்தில் எதிர்மறையான விளைவைக் கொண்டுள்ளன. கூடுதலாக, நுகர்வோர் கண்டுபிடிக்கப்பட்ட வாக்குறுதிகளுடன் சூடாகிறார்கள், ஆனால் இறுதியில், ஒருவர் இன்னும் மேசையின் மீது இழுக்கப்படுகிறார். முக்கியமானது: நீங்கள் Winstrol வாங்க Winstrol, நீங்கள் தொடர்ந்து இணைக்கப்பட்ட வலைத்தளத்தைப் பயன்படுத்துகிறீர்கள். மாற்று ஆன்லைன் கடைகள் குறித்த விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில் எனது முடிவு: பட்டியலிடப்பட்ட ஆன்லைன் வழங்குநருடன் தனியாக, இந்த தயாரிப்பை நீங்கள் சரியாகப் பெறுகிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்க முடியும், வேறு எதுவும் இல்லை. Mangosteen கூட ஒரு சோதனை ஓட்டமாக இருக்கலாம். இந்த உதவிக்குறிப்புகள் மூலம் நீங்கள் அதிக முயற்சி இல்லாமல் தயாரிப்பு ஆர்டர் செய்யலாம்: கூகிளில் கவனக்குறைவான ஆராய்ச்சி அமர்வுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் - இந்த சோதனையின் இணைப்பைப் பயன்படுத்தவும். இணைப்புகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க ஆசிரியர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள், நீங்கள் நிதானமாக இருக்க முடியும், நீங்கள் மிகக் குறைந்த விலையிலும் சிறந்த விநியோக நிலைமைகளிலும் ஆர்டர் செய்கிறீர்கள்.\nWinstrol பற்றிய அறிக்கைகள்: சைபர்ஸ்பேஸில் தசையை வளர்ப்பதற்கு இன்னும் பொருத்தமான உதவி உண்டா Winstrol பற்றிய அறிக��கைகள்: சைபர்ஸ்பேஸில் தசையை வளர்ப்பதற்கு இன்னும் பொருத்தமான உதவி உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplevoice.news/2019/08/19/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-02-22T08:59:59Z", "digest": "sha1:7YPKMOSP5GIQXLPOCFW6LDVTGKSIVAHU", "length": 6485, "nlines": 42, "source_domain": "peoplevoice.news", "title": "தீவிர சிகிச்சையில் அருண் ஜெட்லி! - People Voice", "raw_content": "\nதீவிர சிகிச்சையில் அருண் ஜெட்லி\nடெல்லி எய்மஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் நேற்று நேரில் சென்று நலம் விசாரித்தனர்.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அப்போதிருந்து ஜெட்லியின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகவில்லை.\nஇதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.\nஇதனிடையே, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பிற்பகலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மருத்துவமனைக்கு சென்று ஜெட்லியை சந்தித்தார்.\nஇந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் நேற்று மருத்துவமனை சென்று அருண் ஜெட்லியின் உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்துள்ளனர்.\nமுன்னதாக, புதிதாக அமைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் மீண்டும் தொடர விரும்பவில்லை என அருண் ஜெட்லி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், அதில் அனைத்து பொறுப்புகளிருந்தும் சிறிது காலம், விலகி இருக்க விரும்புகிறேன். இது எனது சிகிச்சையிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த உதவும��� என்று அவர், கோரிக்கை விடுத்திருந்தார். தொடர்ந்து, மக்களவை தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை.\nகடந்த ஆண்டு மே 14ஆம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் நிதியமைச்சக பணியை அவருக்கு பதிலாக பியூஷ் கோயல் கூடுதலாக கவனித்து வந்தார்.\nஉள்நோக்கத்துடன் சந்தித்த ராகுல்: பரீக்கர் வேதனை\nகசோகி கொலைக்கு சவுதி இளவரசரே பொறுப்பு: அமெரிக்க செனட் ச…\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/61248-vishwamam-100th-day.html", "date_download": "2020-02-22T10:36:33Z", "digest": "sha1:PCFBCYPMOJIFZG4ZPSBJEVZAC6IU6KK5", "length": 11654, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "விஸ்வாசம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி | Vishwamam 100th day", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவிஸ்வாசம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி\nஇந்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் 'விஸ்வாசம்'. இப்படத்தினை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.மேலும் கதநாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நயன்தாராவிற்கு இந்த படத்திலும் நல்ல ரோல் கொடுக்கப்பட்டது.\nவழக்கம் போல் தனது கம்பிரமான நடிப்புடன் மிதமிஞ்சிய பாசத்தை வெளிக்காட்டும் தந்தையாக அஜித் விஸ்வாசம் படத்தில் தனது முத்திரையை பதித்துள்ளார். மேலும் சுவாரஸ்யமாக \"கோலமாவு கோகிலா\" படத்தில் நயன்தாரவுடன் நடித்த யோகி பாபுவின் 100 வது படமாக இப்படம் அமைந்தது.\nஇந்நிலையில், இந்த படம் திரைக்கு வந்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில், இயக்குனர் சிவா இந்த படத்தில் நாயகன் அஜித், நாயகி நயன்தாரா, மற்றும் படக்குழுவினர்க்கு தனது நன்றிகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தலை புறக்கணித்த ஒட்டுமொத்த கிராம மக்கள் \n4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.,வில் விருப்பு மனு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நாம் எண்ணி பார்க்க வேண்ட��ம் : பிரதமா் மோடி ட்விட்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\n1. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n2. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. தந்தை இறந்தது தெரியாமல் தேர்வு எழுதிய மாணவி - மனதை உருக்கும் நிகழ்வு\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\nதினமும் ரூ.70 ஆயிரம் செலவு நயன்தாரா மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்\n13 வயது சிறுமி கடத்தல்\nஅஜித் சொன்ன மாதிரி நான் ஒழுங்காக வரி செலுத்துகிறேன் விஜய்யை வம்புக்கு இழுத்த சிவகார்த்திகேயன் \n1. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n2. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. தந்தை இறந்தது தெரியாமல் தேர்வு எழுதிய மாணவி - மனதை உருக்கும் நிகழ்வு\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/04/3_16.html", "date_download": "2020-02-22T10:55:42Z", "digest": "sha1:2Y7ZKILOK4INQIGGWQHZL5PFZL64SP5N", "length": 16069, "nlines": 184, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): வெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=3", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=3\nஆறு புதன்கிழமைகளின் மாலை நேரத்தில் ஸ்ரீகாலபைரவரின் அருளாற்றல் வெளிப்படுவதை தமது ஆத்மசக்தியால் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் கண்டறிந்து நமக்கு அந்த தேவ ரகசியத்தை ஆன்மீகக்கடல் மூலமாக அருளினார்.\nஅவ்வாறு அருளியதன் மூலமாக ஏராளமான வாசக,வாசகிகளின் பல வருடப் பிரச்னைகள் தீர்ந்தன;கடுமையான மன உளைச்சல்கள் விலகின;இது தொடர்பாக பல வாசக,வாசகிகள் தொடர்ந்து அவரவர் அனுபவங்களை தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர்;ஒரே ஒரு புதன் அல்லது இரண்டே இரண்டு புதன் கிழமைகள் என்று ஸ்ரீகாலபைரவரை வழிபட்டதாலேயே எப்படியெல்லாம் இருந்த தமது நீண்டகால பிரச்னைகள் தீர்ந்தன என்பதை விவரித்த வண்ணம் இருக்கின்றனர்.இந்தச் சம்பவம் உரிய வாசகரின் அனுமதியோடு வெளியிடப்படுகிறது:-\nஅந்த பெற்றோர்களுக்கு ஐந்து குழந்தைகள்;இரு மகள்கள்,மூன்று மகன்கள்.நால்வருக்கும் திருமணம் ஆனப்பின்பு,மகள்கள் தத்தம் குடும்பத்தோடு வெளியூர்களில் வாழ்ந்து வருகிறார்.மூன்று சகோதரர்களில் ஒருவர் தான் நமது ஆன்மீகக்கடல் வாசகர்.தொடர்ந்து மூன்றுவீடுகளில் நடு வீடு இவருக்குக் கிடைத்தது;இவருக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது;இவரது வீட்டின் ஒரு பக்கம் இவரது அண்ணனும்,இன்னொரு பக்கம் இவரது தம்பியும் வசித்து வந்தனர்.பதினைந்து ஆண்டுகளாக வாழ்க்கை சொந்த வீட்டில் நகர்ந்தது.நரகமாக\nஇவரது அண்ணனும்,தம்பியும் தினமும் குடிக்கும் பழக்கமுள்ளவர்கள். இவரது அண்ணன் ��னைவியும்,தம்பி மனைவியும் இவர்களுக்கு கொடுத்த துன்பத்துக்கு அளவே கிடையாது;இவர்களின் குழந்தைகள் விளையாண்டால்,அவர்களைக் காரணமே இன்றி அடிப்பது;இவர்களின் தண்ணீர்க்குழாயை உடைப்பது;ப்ளாஸ்டிக் வாளிகளை உடைப்பது.எழுத்தில் வாசிப்பதை விடவும்,நேரில் உணர்ந்தவர்களுக்கே அந்த வலியும் வேதனையும் தெரியும்.இது போன்ற தொல்லைகளை சொந்த உறவுகளே செய்யும் போது ஏன் தான் நாமெல்லாம் இவர்களோடு பிறந்தோம் என்று தோன்றும்.நமது ஆன்மீகக்கடல் வாசகரோ வீண் வம்பு எதற்கு என்று தோன்றும்.நமது ஆன்மீகக்கடல் வாசகரோ வீண் வம்பு எதற்கு\nஇதுதொடர்பாக இந்த சகோதரர்களோடு வாழ்ந்து வந்த இவரின் பெற்றோர்களிடம் புகார் செய்தும்,அவர்களின் பேச்சை இரு மருமகள்களும் மதிப்பதே இல்லை;ஒரு கட்டத்தில் இவரது பெற்றோரை மருமகள்களில் ஒருத்தி அடித்து நொறுக்கிவிட அவர்கள் அந்த நள்ளிரவிலும்,தனது உடல்நிலை மோசமாக இருந்த சூழ்நிலையிலும் தனது மகளின் வீட்டுக்குப் புறப்பட்டுப் போய்விட்டனர்;அவர்கள் போன அடுத்த சில வாரங்களில் இவரையும் சண்டையிட்டு வெளியேற்றிவிட்டனர்.சொந்த வீடு இருந்தும்,வாடகை வீட்டிற்கு குடியேறுவது எவ்வளவு வேதனையானது\nகாரணம் நமது வாசகரின் சகோதரர்களின் மனைவிகள் பில்லி ஏவல் சூனியம் வைப்பதை ஒரு சுபாவமாகவே கொண்டவர்கள்.நிம்மதியின் மதிப்பு வார்த்தையில் அனைவருக்கும் புரியாது;பல ஆண்டுகளாக சிக்கல் மேல் சிக்கல்களைச் சந்தித்து,படாத அவமானமெல்லாம் பட்டவர்களுக்கு மட்டுமே அதன் மதிப்பை உணரமுடியும்.சுமாராக மூன்று ஆண்டுகளாக நமது ஆன்மீகக்கடல் வாசகர் தனது வீட்டை விற்க முயன்று கொண்டே இருக்கிறார்.இவரது சகோதரர்களின் திருவிளையாடல்களால் அது தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.\nஇந்த சூழ்நிலையில் தொடர்ந்து மூன்று புதன் கிழமைகளுக்கு அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்குச் சென்று ஸ்ரீகாலபைரவரை மாலை நேரத்தில் மனமுருகி பிரார்த்தனை செய்து,இரண்டு நெய்தீபங்கள்,செவ்வரளி மாலை,டயமண்டு கல்கண்டுகளுடன் வழிபட்டார் நமது ஆன்மீகக்கடல் வாசகர் குடும்பத்தோடு மூன்றாவது புதன் கிழமை முடிந்த பத்தாவது நாள் இவரது நெருங்கிய உறவினர் ஒருவர் இவரது வீட்டை இவர் எதிர்பார்த்ததை விடவும் அதிக விலைக்கு வாங்கிவிட்டார்.\nஇப்பொழுது எங்கள் சந்தோஷத்திற்கு அளவே இல்லை பைரவருக்கு கோடானகோடி மனமார்ந்த நன்றிகள் . தங்களுக்கும் நன்றிகள் ஐயா\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(2....\nசித்ராபவுர்ணமி+கிரகணநாளில் பைரவ சஷ்டி கவசம் எழுதுவ...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nசித்திரா பவுர்ணமியன்று(25.4.13 ) பாம்புக்கோவில்சந்...\nமதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு அனைவரும் வருக\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்வோர்களி...\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=...\nவிஜய புத்தாண்டின் முதல்நாளில் நாம் செய்ய வேண்டியது...\nஅனுபவம் நிறைந்த வாஸ்து நிபுணர் திரு.பழனியப்பன் அவர...\nதீராத கடன்களைத்தீர்க்க உதவும்(விஜய) தமிழ்ப்புத்தாண...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள் =அவசியமான...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி\nதீராத கடன்களைத்தீர்க்க உதவும் தமிழ்ப்புத்தாண்டு வழ...\nஒரிஜினல் வெள்ளெருக்கு சிலைகள் வாங்கிட\nநமது இந்து தர்மத்துக்கு எதிராக ஒரு விளம்பரம் வந்தா...\nபாவ புண்ணியம் பற்றி (காஞ்சி) பரமாச்சாரியார் அவர்கள...\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-8\nஹிந்துக் கோவில்கள்=நமது ஆத்ம சக்தியைப் பெருக்கும் ...\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மிக நடைமுறைகள்...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள் வழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2012/12/20-12-2012.html?showComment=1356003898092", "date_download": "2020-02-22T10:50:10Z", "digest": "sha1:BMWYRZKPUMWQ6SPZ5LLQCBPPAOYFXK7F", "length": 48145, "nlines": 329, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வியாழமாற்றம் 20-12-2012 : தண்ணியோ கிணற்றினிலே", "raw_content": "\nவியாழமாற்றம் 20-12-2012 : தண்ணியோ கிணற்றினிலே\nவெண்ணை போல் உடல் உனக்கு.\nவெளி உலகு துயில் கிடக்கு.\nதனிமையிடை போய்த் துயின்றால், போகுமோ\nகொஞ்சம் சறுக்கினால் கூசிழிவாக போய்விடக்கூடிய கவிதை. கவிதையின் அடுத்தபக்கம் சறுக்கியே விட்டது\nவரவு எட்டணா செலவு பத்தணா\nஇன்றைக்கு மதியம் நிம்மதியாக சாப்பிடலாம் என்று ப்ரேக் ஏரியாவில் போய் இருந்தால் பீட்டர் ஹாய் ���ன்றவாறே ஹெரால்ட் சன்னை தூக்கியவாறு முன்னே வந்து உட்கார்ந்தான். புட்டும் மாசிக்கருவாட்டு சம்பலும், “நாறுமோ” என்ற பயத்தில் கரண்டியால் மெதுவாக எடுத்து ஒரு வாய் உள்ளே வைத்திருக்கமாட்டேன். “அது என்ன பிஸ்கால் கிளிப் சொல்லேன்” என்றான். கிழிஞ்சுது. எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவனுக்கு புரியும்படியாக இதை விளங்கப்படுத்துவது சீவன் போற வேலையாயிற்றே என்று கரண்டியை கீழே போட்டுவிட்டு ட்ரை பண்ணினேன். தமிழில்.\nFiscal cliff என்ற பதம்(அர்த்தத்தோடு தமிழ்படுத்தினால் ‘பொருளாதார குத்துகரணம்’) தற்போதைய அமெரிக்க பொருளாதார வட்டாரங்களில் கடித்து துப்பப்படும் வார்த்தை. அந்த விஷயத்துக்கு போக முதல் surplus(மிச்சம் பிடிப்பு), deficit(பற்றாக்குறை), recession (பொருளாதார மந்தம்) போன்ற பதங்களை கொஞ்சம் பழக்கப்படுதிக்கொள்வோம். ஒன்றுமில்லை, செலவை விட வருவாய் அதிகமென்றால் அது surplus. இல்லையா) தற்போதைய அமெரிக்க பொருளாதார வட்டாரங்களில் கடித்து துப்பப்படும் வார்த்தை. அந்த விஷயத்துக்கு போக முதல் surplus(மிச்சம் பிடிப்பு), deficit(பற்றாக்குறை), recession (பொருளாதார மந்தம்) போன்ற பதங்களை கொஞ்சம் பழக்கப்படுதிக்கொள்வோம். ஒன்றுமில்லை, செலவை விட வருவாய் அதிகமென்றால் அது surplus. இல்லையா சோக்காளியா வரவு எட்டணா செலவு பத்தணா, அதிகம் ரெண்டனாவா அந்த துந்தனாவை தான் வெள்ளைக்காரன் deficit என்கிறான்.\nஅரேபியா நாடுகள், ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி எல்லாமே surplus உள்ள நாடுகள். பணம் மிஞ்சிப்போய் கிடக்கிறது. அதற்கு பல காரணங்கள். அளவுக்கதிகமான வருவாய் (எண்ணெய் வளம், நிலக்கரி, உற்பத்தி திறன்), அல்லது குறைந்த செலவுகள்(அரேபிய நாடுகள்), சனத்தொகை குறைவு(ரஷ்யா, சுவிட்சர்லாந்து), பணத்தை சரியான வழியில் பயன்படுத்த தெரியாமை(ரஷ்யா). ஆனால் பெரும்பாலான பணக்கார நாடுகளின் பட்ஜெட்டுகள் பற்றாக்குறையிலேயே போய்க்கொண்டிருக்கின்றன. பிரான்ஸ், இங்கிலாந்து, அமேரிக்கா .. எல்லா நாடுகளுமே. முக்கிய காரணம், மக்கள் தொகை அதிகம், வாழ்க்கைதரம் அதிகம், அதற்கேற்ற வருவாய் இப்போது இல்லை. அகலக்கால் + வாழ்ந்து கெட தயாரில்லை. விளைவு நிலைமை இன்னமும் மோசமாகிறது.\nஇப்போது deficit அதிகமாக அதிகமாக, அரசிடம் பணம் இருக்காது. அங்கே பணம் இல்லை என்றால், மக்களிடமும் இருக்காது. கொம்பனிகளிடமும் இருக்காது. வேலைவாய்ப்பு அம்போ. சாமான் வாங்க காசு இராது. நேற்றுவரை மியூசிக் சிடி வாங்கியவர்கள், ஓஸியில் டவுன்லோட் பண்ண ஆரம்பிப்பார்கள். அப்பிள் வாரம் பத்து வாங்குபவர்கள் மூன்றாக குறைப்பார்கள். மோர்ட்கேஜ் கட்ட முடியாமல் வீடு விற்பார்கள். வீடுகள் விலை குறையும். விற்றாலும் இலாபமில்லை. வீட்டின் பெறுமதி குறைந்து வங்கிக்கு பணம் கட்டவேண்டி இருக்கும். கொம்பனியில் கோஸ்ட் கட்டிங். வேலை போகும். மனைவி பணம் உள்ள மேலதிகாரியை பார்த்து பல்லிளிப்பாள். ட்ரக் டிரைவர்கள் ஐம்பது டொலர்காரியை விட்டுவிட்டு பத்து டொலர்காரியுடன் படுப்பார்கள். எய்ட்ஸ் பெருகும். வியாபாரம் படுக்கும். குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும். எல்லாமே சீட்டுக்கட்டு போல குலையும்… விளைவு chapter 11, bankruptcy, recession என்று பல ஆங்கில வார்த்தைகள் நாட்டிலே சரளமாக புழக்கத்தில் வரும். கலாஸ்\nஅமெரிக்கர்களுக்கு இந்தப்பயம் கடந்த இரண்டு வருடங்களாக பரவ ஆரம்பித்துவிட்டது. Deficit ட்ரில்லியன்கள் கணக்கில் இருக்கிறது. கிளிண்டன் காலத்தில் surplus இல் இருந்த நிதி நிலைமை, புஷ் வந்து நாசப்படுத்தினார். காரணம் குடியரசு கட்சியின் கொள்கைகள். அவர்கள் எப்படி வருவாயை அதிகரிக்கலாம் என்று பார்ப்பார்களே ஒழிய செலவை குறைக்கமாட்டார்கள். கம்பனி வரியை இல்லாதொழிப்பார்கள். எல்லா வசதியும் செய்கிறேன். நீ பிஸ்னஸ் நடத்து என்பார்கள். ஆனால் செப்டம்பர் 11, சீன, யூரோ, ஆசிய பொருளாதாரங்கள் என்று எல்லாமே கழுத்தை திருக, வருவாய் குறைந்தது. புஷ் என்ன செய்தார் என்றால், மேலும் மேலும் பெரும் நிறுவனங்களின் வரிகளை குறைத்தார். முதலாளிகள் வளர்ந்தால் தொழிலாளி தானாக வளர்வான் என்ற கோட்பாடு. ஈராக் மீது படையெடுத்து ரெண்டு மூன்று எண்ணெய் கிணறுகளை நிறுவனங்களுக்கு தாரைவார்த்தார். முதலாளிகள் அனுபவித்துக்கொண்டு, தொழிலாளியை சீனாவிலும் இந்தியாவிலும் குறைந்த சம்பளத்துக்கு தேட, வருவாய் அதிகரிக்கமாட்டேன் என்று அடம் பிடித்தது. யுத்தம் அது இது என்று செலவுகள் வேறு தன்பாட்டுக்கு அதிகரிக்க, விளைவு மோசமாகிக்கொண்டு இருந்தது.\nஒபாமா இவற்றை எல்லாம் பார்த்து இவ்வளவு நாளும் கையை பிசைந்து கொண்டிருந்தார். காரணம் புஷ் கொண்டுவந்த அந்த வரிச்சலுகைகள் எல்லாம் 2012 இறுதியில் தான் காலாவதியாகிறது. அதற்கு பின்னர் தான் ஒபாமா ஏதாவது செய்யலாம். ஆட்சிக்கு வந்த மற��நாளே சட்டசபையை வைத்தியசாலையாகவும், இலவச தொலைக்காட்சியை மிக்ஸியாகவும் மாற்றமுடியாது. கொங்கிரஸ் தடுப்பு போடும். ஆக ஒபாமா முன்மொழியும் புதிய சட்டமூலங்கள் அடுத்தவருடம் முதல் தான் அமுலுக்கு வரும். அது வந்தால் தான் சிக்கல். குத்துக்கரணம். fiscal cliff. எப்படியா\nஒபாமாவின் திட்டம் இந்த பற்றாக்குறையை எப்படியாவது குறைக்கவேண்டும். இதற்கான ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் கொள்கைகள் சாதாரணமாக எங்கள் வீடுகளில் அம்மாமார் கடைப்பிடிக்கும் கொள்கைகள் தான். வீண் செலவை குறைத்தலும் புதிதாக வரிவிதித்தலும். இதை செய்தால் அடுத்த பத்துவருடங்களில் அமெரிக்க பற்றாக்குறை மிகவும் குறைந்துவிடும். கிரீசுக்கோ, இத்தாலிக்கோ இன்றைக்கு இருக்கும் நிலைமை வராது. கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் அது நீண்டகால தீர்வு தான். நாளையை நினைக்க பயங்கரம் தான். என்ன ஆகும் உங்கள் சம்பளத்தில் அதிகம் வரி பிடிக்கப்போகிறார்கள். கொம்பனிகள் அதிக வரிகள் கட்ட போகின்றன. வாங்கும் சக்தி குறைய போகிறது. பொருட்கள் விலை அதிகமாக போகிறது. மருத்துவம், கொம்யூனிட்டி சேர்விஸ் என்று எல்லா நலத்திட்டங்களிலும் கை வைக்கப்போகிறார்கள். deficit குறையும் தான், GDP அதிகரிக்கும் தான். ஆனால் வாங்கும் சக்தி இருந்தால் தானே வாங்குவார்கள். வாங்க கூடிய விலையில் விற்றால் தானே பொருளும் வில்படும். இரண்டுமே இப்போது தகிடுதத்தம். விளைவு மீண்டும் ரிசஷன். நாடு அதலபாதாளத்துக்கு போகலாம். அது தான் fiscal cliff உங்கள் சம்பளத்தில் அதிகம் வரி பிடிக்கப்போகிறார்கள். கொம்பனிகள் அதிக வரிகள் கட்ட போகின்றன. வாங்கும் சக்தி குறைய போகிறது. பொருட்கள் விலை அதிகமாக போகிறது. மருத்துவம், கொம்யூனிட்டி சேர்விஸ் என்று எல்லா நலத்திட்டங்களிலும் கை வைக்கப்போகிறார்கள். deficit குறையும் தான், GDP அதிகரிக்கும் தான். ஆனால் வாங்கும் சக்தி இருந்தால் தானே வாங்குவார்கள். வாங்க கூடிய விலையில் விற்றால் தானே பொருளும் வில்படும். இரண்டுமே இப்போது தகிடுதத்தம். விளைவு மீண்டும் ரிசஷன். நாடு அதலபாதாளத்துக்கு போகலாம். அது தான் fiscal cliff உச்சிக்கு போனால் குத்துக்கரணமாக விழவேண்டியது தான். வந்தவழி திரும்பமுடியாது. அதற்கு மேலும் போக முடியாது. Its a cliff\nஅப்படி என்றால் ஏன் இதை அமரிக்கா செய்யவேண்டும் செய்யாவிட்டால் பத்துவருடங்களில் அமெரிக்க�� சீனாவிடம் சம்பளம் கொடுக்க கூட கூட பிச்சை எடுக்கவேண்டும். சீனா நிலைமை ஒன்றும் அவ்வளவு பெட்டர் இல்லை(இன்னொடு வி.ம வில்). ஆனால் recession வந்தால் சீனாவில் ஷங்காயும் பெய்ஜிங்கும் தான் கஷ்டப்படும். அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் இருக்கும் வாலிபன் கூட வருங்கால மனைவியோடு பேச போன் கார்ட்டுக்கு பத்து டொலர் செலவழிக்கவேண்டுமா இல்லை ஸ்கைப் போதுமா என்று யோசிப்பான்\nஇரகசியமாக யாராவது குடியரசுகட்சியினரிடம் கேட்டுப்பாருங்கள். Deficit பற்றி கவலையே பட தேவையில்லை என்பார்கள். அப்படி ஒரு பஞ்சம் வந்தால் இரண்டு அணுகுண்டை ஈரானில் போட்டுவிட்டால் அத்தனை எண்ணெய் வளமும் கைவசம் வந்துவிடும் என்பார்கள். Survival of the fittest. இதற்கு பயந்து தான் ஒபாமாவுக்கு அவசர அவசரமாக நோபல் பரிசையும், அடுத்தடுத்து man of the year விருதும் கொடுக்கிறார்கள்.\nமோரல் எதிக்ஸ், தார்மீக நெறிகள் எல்லாம் எங்கே என்கிறீர்களா கறி அரைக்கிலோ ஈரலோட போட்டு கட்டுங்க அண்ணே.\nYarl IT Hub இணையதளத்துக்கு சில படங்கள் தேவை என்றபோது கேதா ரெக்கமண்ட் பண்ணிய புகைப்பட கவிஞன். என்னுள்ளே ஒரு கல்லை சாதாரணமாக நகர்த்திய படம்.\nநான் இரண்டாயிரம் வார்த்தைகளில் எழுதி இரண்டு லைக்குகள் வாங்கும் கதைகளை ஒரே கிளிக்கில் சொல்கிறான். பொறாமையாய் இருக்கிறது. வீட்டில் கன்வாஸ் பண்ணி மாட்டவா என்று கேட்க தாரளாமாக செய்யுங்கோ அண்ணே என்று அனுமதி தந்தான். An artist in the making.\nமேலும் படங்களுக்கு http://www.facebook.com/ssainthan/photos_stream. பயன்படுத்த அனுமதியும், அவன் தந்தால் நன்றியும் சொல்லுங்கள்.\nநீதானே என் பொன் வசந்தமும் … விஐபியும்\n“திருடா திருடா”, “காதலன்” வந்த சமயம் ரகுமானிடம் உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டபோது ரஞ்சித் பரோட் என்றார். ரகுமானின் ட்ரம்ஸ் ப்ரோகிராமர். அவர் இசையில் ஒரு படம் வருகிறது என்றவுடன், சிடி வெளியான முதல்நாளே பார்த்தி ஓடிப்போய் சன் ரெக்கோர்டிங்கில் வாங்கிவிட்டான். என்னிடம் பிளேயர் இல்லை. ஒரே ஒரு மோனோ ரேடியோ, லொக்கு லொக்கு என்று டைனமோவில் உருட்டினால், கசட் போட்டு கேட்கலாம். ஒன்றை விட்ட ஒருநாள் ஆர்மிக்காரன் ஆறு மணி முதல் ஒன்பது மணிவரை கரண்ட் தருவான். மொத்த ஒழுங்கையும் அந்தநேரம் பார்த்து தான் வோட்டர் பம்ப், அயர்ன் பொக்ஸ் என்று எல்லாமே போட, ஆங்காங்கே லைட் போஸ்ட்களில் மாட்டியிருக்கும் பியூஸ் எல்���ாம் லோட் தாங்காமல் வெடித்து சிதறும். கசட் ப்ளே பண்ணினால் தில்லானா தில்லானா பாட்டு விடுகதையா சோகத்தில் தர தர என இழு இழுவென இழுக்கும். இந்த லட்சணத்தில் இரவில் பாட்டுக்கேட்க முடியாது. அதிகாலை ஐந்து மணியில் இருந்து ஆறரை மட்டும் இன்னொரு தவணை. அநேகமானோர் நித்திரையில் இருப்பார்கள். லோட் இருக்காது. அம்மாவுக்கு காலமை எழும்பி படிக்கபோறன் என்று அல்வா கொடுத்து ப்ளேன்டீ வாங்கி குடித்துவிட்டு ரேடியோ போட்டு கேட்டது தான் விஐபி படப்பாடல்கள்.\nஅது ஒரு சனிக்கிழமை. காலையிலேயே சயன்ஸ் ஹோல் வாசலில் கெமிஸ்ட்ரி மணியத்தாரின் வகுப்பு முடிந்து வெளியே வந்தால், கீர்த்தி(மன்மதகுஞ்சு) இன்றைக்கு செல்வாவில் “விஐபி” என்றான். நான் வெக்டருக்கு வேட்டு வைத்துவிட்டு சைக்கிள் எடுக்க, ஜெகன் பொட்டனி அலுப்படிக்கிறது என்று எம்மோடு இணைந்து கொள்ள, ஐந்தாவது நிமிடம் மூவரும் செல்வா மினி அரங்கினுள். ஸ்டான்லி ரோட்டில் இருக்கிறது. பெரிதாக சனம் இல்லை. டவுன் கடைகளில் வேலை செய்பவர்களும், நம்மள போல வெட்டியா கொட்டிலுக்கு பீஸ் கட்டி படம் பார்ப்பவர்களும் தான். படம் தொடங்கியது.\nஒருத்தி, படக் படக் படக்கென்று பாஸ்கட்போலை உதைத்த படியே குலுங்க குலுங்க ஓடிவந்து சூட் பண்ணிவிட்டு அப்படியே திரும்புகி…. எல்லாமே அழகாக அளவாக படைத்த கடவுள் முகத்தை மட்டும் வஞ்சம் செய்திருக்கமாட்டான் என்று குருட்டு நம்பிக்கை. கடவுள் கைவிடவில்லை, அந்த முகம். கொன்று போட்டது. அவ்வளவு அழகு. தேவதை. வாயில் ஏதோ சுனைத்தது போல தோன்ற, பார்த்தால் மூன்று இலையான்கள் ஏற்கனவே புகுந்திருந்தன. பக்கத்தில் திரும்பிப்பார்த்தால் ஜெகன் வாயில் இன்னமும் இலையான்கள் வரிசையாக நுழைந்துகொண்டிருந்தன. யாரடா இது என்று கீர்த்தியிடம் கேட்டேன். சாதகமே சொன்னான். பெயர் சிம்ரன் என்றான். பெயருக்கு விளக்கம் கூட கொடுத்தான். ஞாபகம் இல்லை. படத்தில் யார் யாரோ வந்தார்கள். பிரபுதேவா, அப்பாஸ், மணிவண்ணன், ரம்பாவின் தொடைகள் எல்லாமே வந்தது. நத்திங் டூயிங். சிம்ரன் சிம்ரன் சிம்ரன்.\nமின்னல் ஒரு கோடி ஆளை தூக்கிப்போட்டது. அன்றிரவு தூக்கமில்லை. “உலகை தழுவும் நள்ளிரவை போலே என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே” என்றேன். “ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்” என்று சிம்ரன் பதிலுக்கு சொல்ல, பாட்டு தான். அடுத்தநாள் காலை சைக்கிள் தானாகவே செல்வா மினிசினிமாவுக்குள் நுழைந்தது. கீர்த்தி எனக்கு முன்னமேயே வரிசையில் நின்றிருந்தான். கண்கள் இரண்டும் குழி விழுந்து புகைந்து வீங்கியபடி. “உன் கனவிலும் வந்தாளா” என்று கேட்டேன். சேர்ந்து பாட்டு கூட பாடினாள் என்றான். ஜெகன் காலையிலேயே சுண்டுக்குளியில் ஏதோ பாஸ்கட்போல் கோச்சிங் காமப் என்று போய்விட்டானாம். அந்த சிம்ரன் இப்போது கனடாவில். இன்றைய சிம்ரன் உருவத்தில்\nமதுபாலா, ஐஸ்வர்யாராயுக்கு பின் சிம்ரன் அந்த சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து, “நேருக்கு நேர்”, “நட்புக்காக”, “கண்ணெதிரே தோன்றினாள்”, “ஜோடி”, “12B”, “கமல் படங்கள்”, “கன்னத்தில் முத்தமிட்டாள்” என்று நரேந்திரமோடி கணக்காக வெற்றி மேல் வெற்றி. அதற்கப்புறம் யார் யார் வந்தாலும் ப்ச் .. சிவ சிவா சிமரன் போல வருமா பத்து வருடங்கள் கழித்து வந்தது பத்து வருடங்கள் கழித்து வந்தது\nநீ தானே என் பொன் வசந்தம் சமந்தா அந்த ஜாதி. விஐபி போலவே பாடல்கள் கேட்டு, பரிதவித்து, பார்த்தே ஆகவேண்டும் என்று முதல்நாள் ஷோ போனேன். சமந்தாவை பார்த்ததும் எல்லாமே மறந்தேன். படம் முழுக்க முழுக்க சமந்தா தான். ஜீவா சந்தானம், இளையராஜா ரீ-ரெக்கோர்டிங், கௌதம் மேனன் .. all can go to hell. சமந்தா யாதுமாகி நின்றாள் சிரிப்பு, முறைப்பு, காதல், அழுகை .. சமந்தாவுக்காக படம் எவ்வளவு மொக்கை என்றாலும் பார்க்கலாம் போல தோன்றியது. தேவதை. ஐ மீன் வுமன்\nபடம் பார்த்துவிட்டு அவசர அவசரமாக அன்றிரவே கீர்த்திக்கு கோல் போட்டேன்.\n“டேய் நீதானே என் பொன் வசந்தம் பார்த்தன்”\n“சமந்தா சுப்பர்டா … உனக்கு ஞாபகம் இருக்குதா .. விஐபி படத்தில ..சிம்ரனை பாத்திட்டு நாங்க நித்திரை கொள்ளாம .. அடுத்த நாளும் போய் சிம்ரனை …”\n“மச்சான் ஸ்பீக்கர் மோட்ல கதைக்கிறன் .. கிளியர் இல்ல .. வை நான் பிறகு அடிக்கி…”\nகட் பண்ணமுதல் அவன் முதுகில் பளீர் என்று ஒரு அடி விழுந்த சத்தம் கேட்டது. பாவம். ஏற்கனவே புண்பட்ட இலங்கை வேந்தன்\nஆரம்பத்தில் தந்த கவிதை. தமிழின் பாரதி கண்ணதாசன் அப்துல்ரகுமான் கியூவில் சத்தம் போடாமல் நிற்கும் எங்கள் மஹாகவி உருத்திரமூர்த்தியின் கவிதை. அவரின் “கண்மணியாள் காதை” என்று அறுபதுகளில் ஒரு சாதாரண இளைஞனின் வாழ்வை, அந்த காலத்து சாதிய, அடக்குமுறை தொழில், கலாச்சாரம் சார்ந்து சொல்லும் காவியம். ஒரு ���ுழு வாழ்க்கை, போரின் சுவடுகள் படாத காலத்தில் யாழ்ப்பாணத்து சிற்றூரான கலட்டியை மையப்படுத்தி எழுதியிருக்கிறார். அவர் கவிதையை புளகாங்கிதம் செய்வது “நிற்பதுவே நடப்பதுவே” சூப்பர் கவிதை என்று சொல்வது போல. சரி விடுங்கள்.\nவெண்ணை போல் உடல் உனக்கு.\nவெளி உலகு துயில் கிடக்கு.\nதனிமையிடை போய்த் துயின்றால், போகுமோ\nபுள் எழுப்பி நின்றனன்; போய்த் தாவம்மா\nஇறுதிவரியில் கூசிழிவின் fiscal cliff இல் முடியும் இந்த கவிதை செல்லையன் தன் மனைவியை கூடலுக்கு அழைக்கும் படலத்தில் வருகிறது. அதற்கு பிறகும் சுவாரசியம் தொடர்கிறது. வாங்கி அனுபவியுங்கள்\n சீர் தளை விடுபடுகிறதே. பஃறொடை வெண்பாவாக இருக்குமோ என்று ரிசெர்ச் பண்ணியதில் ம்ஹூம் விதி தப்புகிறது. தலைவர் தவறு செய்யமாட்டார் என்று நினைத்து மேலும் ஆய்வு செய்ததில் ஆச்சர்யம்.\nஇது வில்லுப்பாட்டுக்கு எழுதியதாம். சின்னமணி பல கோவில்களில் கூட பாடியிருக்கிறார் என்கிறார்கள். “புள் எழுப்பி நின்றனன்; போய்த் தாவம்மா” என்று துணிச்சலாக கோயில் மண்டபத்தில் வில்லுப்பாட்டு பாடுவதென்றால் நிச்சயம் தர்மகர்த்தாவுக்கு தமிழிலக்கியம் சுத்த சூனியமாக தான் இருந்திருக்கும்\nபொருளாதார விளிம்பு பற்றிய உங்களின் விளக்கம் அருமை.\nநன்றி கேதா .\"பொருளாதார விளிம்பு\" என்பது அழகான பொருத்தமான மொழிபெயர்ப்பு. மிகவும் நன்றி.\nஇப்போது பல ஜரோப்பிய நாடுகள் ஏன் யூனியினில் இணைந்தோம் என அடித்துக்கொண்டிருகின்றன.. கிறீஸ் நாட்டின் பொருளாதார நிலையை எண்ணி.. அடுத்ததாக அமெரிக்கா கனடாவென வரிசையாக கவலைப்படுகின்றன..ஆனா நம்மாளுக மிக மோசமான நிலையில் இருந்தும் ரேசிங் காருக்கு வரிச்சலுகை,ஆனா மாருதி காருக்கு மும்மடங்கு வரி.. கவலையே படாம சீனாகிட்ட நாட்டை வித்துகிட்டு இருக்காங்க.. என்னவோ போடா மாதவா\nநீண்டகாலத்தின் பின்பு சல்வார் ,டாப்ஸ் & ஜீன்ஸ்,பள்ளி சீருடை, புடவை என அனைத்திலும் அழகான தேவதையாய் மிளிரும் சமந்தா,வரும் காலங்களில் கனவுக்கன்னி ஸ்தானம் சிம்மாசனம் காத்திருக்கின்றது...\nகேதாவின் வறுமை துளைத்து இலக்கை எய்திய எழுச்சி நமது பல்கலைகழக நிகழ்வை நினைவு படுத்துகிறது\nFiscal cliff பற்றிய விளக்கம் அருமை சகோ \nபதிவின் மற்றைய பகுதிகள் வழமை போல் கலக்கல் \nபொருளாதார தேடல் விபரிப்பில் தொடங்கி சமந்தாவின் தேறலில் சூப்பராக ��ுடித்திருக்கின்றீங்கள் சுவாரசியமாக.மீண்டும் செல்வா மினி ஞாபகத்தில் வந்து போகின்றது விஜபி பாடல் போல ஈச்சங்காட்டு முயல் ...\nசிம்ரன், சமந்தா பற்றி சொன்னது சூப்பர் ஜே.கே\n//முதல்நாள் ஷோ போனேன். சமந்தாவை பார்த்ததும் எல்லாமே மறந்தேன். படம் முழுக்க முழுக்க சமந்தா தான். ஜீவா சந்தானம், இளையராஜா ரீ-ரெக்கோர்டிங், கௌதம் மேனன் .. all can go to hell. சமந்தா யாதுமாகி நின்றாள்\n....... ஜெ ஜெ; -முன்னுக்கு எப்படி போடவேண்டும் என்று நீங்களே முடிவெடுங்கோ-\n\"புட்டும் மாசிக்கருவாட்டு சம்பலும், “நாறுமோ” என்ற பயத்தில் கரண்டியால் மெதுவாக எடுத்து ஒரு வாய் உள்ளே வைத்திருக்கமாட்டேன். “அது என்ன பிஸ்கால் கிளிப்\nகடவுளே \"பிஸ்கால்\" என்றால் மாசிக்கருவாடோ என்றுதான் வாசிக்க தொடங்கினனான். ஆட்டுக்கால், கோழிகால் மாதிரி இது ஒரு காலாக்கும் (மீன்கால்) என்றுதான் நினைத்தேன். கண்டதையும் கொழுவி எழுதினால், நாங்கள் கற்பனை குதிரைகால்களை ஓடவிட்டு விடுvamம்:)\nநன்றி மன்மதகுஞ்சு .... இலங்கை பொருளியல் ... ஆணியே வேணாம் பாஸ்.\n//கேதாவின் வறுமை துளைத்து இலக்கை எய்திய எழுச்சி நமது பல்கலைகழக நிகழ்வை நினைவு படுத்துகிறது //\nஅந்த படம் கேதா அறிமுகப்படுத்திய நண்பன் சயந்தன் என்பருடையது.\nநன்றி .தனிமரம் .. அப்ப நீங்களும் செல்வாக்கு போயிருக்கிறீங்க\nநன்றி ரியாஸ் .. அப்பா நாமெல்லாம் ஒரே ரசிகர் மன்ற உறுப்பினர் தான் \nநன்றி கோபாலன் அண்ணே .. கடவுள் உங்கள் அடுத்த கொமேண்டிலாவது எனது பெயரை ஜேகே என்று எழுத வைப்பாராக \nபோலை விளையாடும்போது பிஸ்க்கிவிடுறது எண்டு ஒண்டு இருக்கு ஞாபகம் இருக்கா \nமுருகேசன் பொன்னுச்சாமி 12/22/2012 5:05 pm\nஇன்றைய உலகப் பொருளாதாரம் பற்றிய தங்களது விளக்கம் அருமை .\nவாங்க கீதா .. ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதே\nபுள் என்பது பறவை என்கிற அர்த்தத்திலேயே இந்த கவிதையில் வருவதாய் நினைக்கிறேன். நடு இரவில் பறவைகள் கூட தூங்கிய நிசப்த பொழுதில் வருகிற நாயகனின் காலடியில், சருகுகள் மிதிபடும் ஒலியில் , உறங்கும் பறவைகள் (குறிப்பாக வீட்டின் பின்புறத்தில் படுத்திருக்கும் கோழிகள், சேவல்கள்) விழித்துக்கொண்டு சத்தமிடுகின்றன .என பொருள் கொள்ளலாம்.\nகேதா உண்மையான விளக்கத்தை மிக அருமையாக கொடுத்து என்னை கலாச்சார காவலர்களிடம் இருந்து காப்பாற்றியமைக்கு நன்றி.\nபுள் என்பது 'பறவை/���ுருவி' என்று மட்டும்தான் என் தமிழறிவிற்கு எட்டியது. என்றாலும் என் தமிழறிவில் எனக்கு இருக்கும் நம்பிக்கையில் கப்சிப் என்று இருந்து விட்டேன். தமிழில் புகுந்து விளையாடும் கேதா'வும் சொன்னதால் உசாராக இதை எழுதுகிறேன் :-)\nசக்திவேல் அண்ணே, சந்தேகமே இல்லாமல் என் தமிழ் அறிவு மகா மட்டம். பயப்படாம நீங்க எழுதலாம்.\n//\" 'பறவை/குருவி' என்று மட்டும்தான் \"//\nஅப்பிடியெண்டா உங்களுக்கு கொஞ்சம் வயசாவுது .. பார்த்துக்கொள்ளுங்கோ\nஇரோஷன் .. நரம்பூக்கள் பாட்டு எனக்கும் பிடிக்கும் ... அதுவும் அந்த பெண் குரல் வித்தியாசமானது.\nவியாழமாற்றம் 20-12-2012 : தண்ணியோ கிணற்றினிலே\nவியாழமாற்றம் 13-12-2012 : யாழ்ப்பாண கம்பஸும் அரசிய...\nசகியே நீ தான் துணையே\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbotnet.com/2016/03/pc-pdf-reader-pdf-file-open.html", "date_download": "2020-02-22T11:16:54Z", "digest": "sha1:YHRPK5AFBGBO4JCXKGY7NF66NDT5VW6A", "length": 4996, "nlines": 79, "source_domain": "www.tamilbotnet.com", "title": "உங்கள் pcஇல் PDF reader இல்லாத போது PDF file ய்open செய்வது எவ்வாறு ??? - TamilBotNet", "raw_content": "\nஉங்கள் pcஇல் PDF reader இல்லாத போது PDF file ய்open செய்வது எவ்வாறு \nஉங்கள் pcஇல் PDF reader இல்லாத போது PDF file ய்open செய்வது எவ்வாறு \nதேவயானPDF file லை select செய்து அதன் மீதுRight click செய்து OPENwithல் choose default program ல் என்பதை கிளிக் செய்ய வேண்டும்\nஅதில் உங்ளூடைய Browser ய் click செய்து ok செய்க\nஇப்பொது உங்கள் PDF file, browser ல் open ஆகிருக்கும்\nஇந்த பதிவில் நாம் Hacker ஆக என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம். முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வ...\nHackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Ad...\n2.7 கோடி மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது\nஇந்திய வருங்கால வைப்பு நிதி வாயில்( Indian Provident Fund Portal ) ஆன ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO ) -ல் இனைய த...\n��தன் நன்மைகள் தீமைகள்… [Root=வேர் ] முதலில் Android mobile-ஐ root செய்வதற்கு முன் அதை பற்றி தெரிந்து கொள்வோம். Android OSஆனது...\nWeb site ஐ hack செய்வது எவ்வாறு\nSocial Engineering பற்றி உங்களுக்கு தெரியுமா\nInternetல் உங்கள் photos எங்கெல்லாம் இருக்கிறது\nGoogle Chrome ஐ பயன்படுத்தும் போது உங்கள் Interne...\nதொலைவில் இருந்து உங்கள் Android Mobile ஐ இயக்கு...\nQR-code ல் தகவல்களை மறைப்பது எப்படி\nபடித்ததும் தானாக அழியக்(delete) கூடிய Message ஐ அ...\nOnline shopping ல் பணத்தை மிச்சப்படுத்துவது எப்படி...\nImage மூலம் DATA வை Hide செய்வது எப்படி\nkaspersky anivirus ஐ இலவசமாக பயன்படுத்துவது எப்பட...\nCMD மூலம் chat செய்வது எப்படி\nஉங்கள் Facebook friends உங்களோடு எங்கிருந்து cha...\nஉங்கள் pcஇல் PDF reader இல்லாத போது PDF file ய்op...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5/", "date_download": "2020-02-22T09:19:42Z", "digest": "sha1:CBMV26GUXF5XTJM45UHJJFOPW7OULKEC", "length": 10799, "nlines": 113, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது: பிரான்ஸ் அறிவிப்பு – Tamilmalarnews", "raw_content": "\nதனுஷ் படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு இதெல்லாம் ஓவர்\nதூக்கிலிடப்படுவதற்கு முன் குடும்பத்தினரை சந்தித்த கைதிகள்\nஇருதரப்பு உரையாடலுக்காக இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஏமாற்றும் டொனால்ட் டிரம்ப்\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்... 04/02/2020\nநடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது: பிரான்ஸ் அறிவிப்பு\nநடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது: பிரான்ஸ் அறிவிப்பு\nநடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nசினிமா துறையில் கமல்ஹாசனின் சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nநடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக செவாலியே விருது பெறும் தமிழ் நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.\nகளத்துார் கண்ணாம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் திரைத்துறையில் 57 ஆண்டுகளை கடந்து மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார். இவர் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உட்பட ஏராளமான சினிமா விருதுகளை பெற்றுள்ளார்.\nஇவரின் கலை திறனை பாராட்டும் விதமாக மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.\nகமல் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், திரை கதாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.\nசினிமா துறையில் கமல்ஹாசனின் சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் பிரான்ஸ் அரசு செவாலியே விருதை அறிவித்துள்ளது.\nசெவாலியே விருது கிடைத்தற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் ‛வாட்ஸ் அப் ஆடியோ’ வெளியிட்டுள்ளார்.\nபிரெஞ்சு அரசு கலை, இலக்கியத்திற்கான செவாலியே விருதை எனக்கு அளிக்க மனம் உவந்துள்ளது. பெருமிதத்துடன், நன்றியுடன் பணிவுற்று அந்த விருதினை ஏற்கிறேன்.\nஅவ்விருதின் பெருமை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய ஐயா சிவாஜி கணேசன் அவர்களையும் வடநாட்டு பாமரரும் அரிய செய்த காலம் சென்ற சத்ய ஜித்ரோவையும் என் கரம் கூப்பி வணங்குகிறேன்.\nஇச்செய்தியை எனக்கு தெரிவித்த இந்தியாவில் உள்ள பிரெஞ்சு துாதர் அலெக்ஸாண்டர் சிக்லர் அவர்களுக்கும் எனது நன்றி.\nஇனி நான் செய்ய வேண்டி கலை, இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதினை நான் உணர்கிறேன். கலை கடற்கரையில் கைமண் அளவு அள்ளிவிட்ட பெருமை எவ்வளவு சிறு பிள்ளைதனமானது என்பதை நான் உணர்கிறேன். வயதிலாது என்றும் ஆர்பரிக்கும் கலை கடல் அலைகள் இத்தகைய தருணங்களில் கரை மோதி என் போன்றோர் முகத்தில் தெளித்து பெருமித மயக்கம் களித்து உதடும் நெனைத்து உப்பிட்டவர் நினைவை உணர செய்கிறது.\nஇதுவரையிலான என் கலை பயணம் தனிமனித பயணம் இல்லை என்பதை உணர்கிறேன். கைதாங்கி எழுத்தும் கலையும் அருவித்த பெரும் கூட்டத்துடனே நாம் ஏற்ற யாத்திரை இது என்பதையும் உணர்கிறேன். அக்கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள்.\n4 வயது முதல் என் கைப்பிடித்து படியேற்றி பீடத்தில் அமர்த்தி பார்க்கும் தாய்மை உள்ளம் கொண்டவர்களுக்கும் இவ்விருது அர்ப்பணம். எனை பெற்றோர் இருந்து பார்க்க இயலாத குறையை என் குடும்பத்தில் எஞ்சியோர் பெரியோரும் இளையோரும் என் சிறு வெற்றிக்கும் ஆர்பரிக்கும் என் ரசிகர் கூட்டமும் போக்கி விடுகிறது. நன்றியுடன் கமல்ஹாசன்.\n அமெரிக்கருக்கே வேலை தரும் தமிழர்..\nஐஐடி, ஐஐஎம்.,களிலிருந்து வெளியேறும் மாணவர்கள்\nதனுஷ் படத்தில் நடிக்கும் கத��நாயகிக்கு இதெல்லாம் ஓவர்\nதூக்கிலிடப்படுவதற்கு முன் குடும்பத்தினரை சந்தித்த கைதிகள்\nஇருதரப்பு உரையாடலுக்காக இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஏமாற்றும் டொனால்ட் டிரம்ப்\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2015/03/25/jayalalita-is-not-peoples-chief-minister-she-is-a-dictator/", "date_download": "2020-02-22T09:25:50Z", "digest": "sha1:MX4OU6SNX7FID3RE66X3AX65OJBG2SFE", "length": 17388, "nlines": 86, "source_domain": "www.visai.in", "title": "ஜெயலலிதா மக்களின் முதல்வரல்ல………… சர்வாதிகாரி – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / ஜெயலலிதா மக்களின் முதல்வரல்ல………… சர்வாதிகாரி\nஜெயலலிதா மக்களின் முதல்வரல்ல………… சர்வாதிகாரி\nPosted by: நற்றமிழன் in அரசியல், தமிழ் நாடு March 25, 2015 0\nஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டபின் அவரது அடிமைகள் (இரத்தத்தின் இரத்தங்கள்) அவருக்கு வழங்கிய பட்டமே “மக்களின் முதல்வர்”. அதே போல தமிழக அரசின் முதல்வராக பணிவு பன்னீர் செல்வம் உள்ளார். இருப்பினும் குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் பெயரிலேயே தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது ஊரறிந்த இரகசியம்.\nஜெயலலிதா ஆட்சியில் இருந்த பொழுது “மக்களின் முதல்வராக” இருந்தாரா என்றால் இல்லை. அவர் முதல்வராக இருந்த காலத்தில் சட்டசபையில் அவர் விதி எண் 110-ஐயே அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். விதி எண் 110ன் படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்தால் அதன் மீது எந்த ஒரு விவாதமும் செய்யமுடியாது. எப்பொழுதாவது அவசர காலகட்டத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய இந்த விதியை எப்பொழுதும் பயன்படுத்தி மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையும் தமிழக நலன் தொடர்பாக எந்தவொரு விவாதமும் செய்யமுடியாதபடி செய்தவர் தான் ஜெயலலிதா. சட்டசபையை தனக்கு ஜால்ரா போடும் இடமாக மாற்றியவர் தான் ஜெயலலிதா.\nசென்ற ஆண்டு ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்தில் நடந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தின் மீது கடுமையான வன்முறையை ஏவி ஒடுக்கியவர் தான் இந்த‌ இதய தெய்வம். பின்னர் போராட்டத்திற்கு அடிபணிந்த��� கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக சொன்னவர் இன்று வரை அதை நடைமுறைப்படுத்த வில்லை.அதனால் இன்று மீண்டும் அதே 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்திற்கு வந்துள்ளார்கள் மாற்றுத்திறனாளிகள்… 9 அம்ச கோரிக்கைகள் பின்வருமாறு….\n1) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாகப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி நியமனம் செய்ய வேண்டும்\n2) (அ) பி.எட். பட்டம் பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளைச் சிறப்பு ஆசிரியர்\nதகுதித் தேர்வு நடத்தி தமிழ், ஆங்கிலம் வரலாறு போன்ற பாடங்களில் 550 பட்டதாரிகளை, பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி அமர்த்த வேண்டும்\n(ஆ) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாகத் தகுதியுடைய 200 பார்வையற்ற பட்டதாரிகளை உடனடியாகச் சிறப்பு தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும்.\n(இ) உதவிப் பேராசிரியருக்கான தகுதித் தேர்வு(NET or SET) முடித்து நீண்ட காலமாகக் காத்திருக்கும் தகுதி உடைய பார்வையற்ற 100 (நூறு) பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உடனடியாகச் சிறப்பு நேர்காணல் மூலம் நிரப்பப் பட வேண்டும்.\n3) பார்வையற்றோருக்கு உடனடியாகத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்புத் தேர்வு ஒன்றினை நடத்துவதற்குத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். தமிழக அரசு பார்வையற்றவர்களுக்கெனக் கண்டறியப்பட்டுள்ள காலிப்பின்னடைவு பணியிடங்களை (9000 பணியிடங்கள்) உடனடியாக ஒரு சிறப்பு தேர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டும்.\n4) உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு இணங்கத் தமிழக அரசு உடனடியாகப் பிரிவு ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு பணியிடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்குப் பணிவாய்ப்பு வழங்க ஆவன செய்ய வேண்டும்.\n5) பார்வையற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குத் தமிழக அரசினால் வழங்கப்படுகின்ற ஊர்திப் பயணப்படியினை மத்திய அரசு வழங்குவது போல் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.\n6) படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வேலையற்றோர் துயர்துடைப்பு உதவித் தொகையினை ரூ.1000/-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.\n7) பார்வையற்ற கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை, வாசிப்ப��ளர் உதவித் தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.\n8) 1.04.2003 க்குப் பிறகு தமிழக அரசு பணியில் சேர்ந்த பார்வையற்ற அரசு ஊழியர்களுக்கும் சமப் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கு அளித்து முழு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முழு ஓய்வூதியம் வழங்க ஆவன செய்தல் வேண்டும்.\n9) பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளுக்குத் தேர்வு எழுத வரும் எழுதுநர்களுக்கு ரூபாய். 300/- வழங்கி அரசாணை வெளியிட வேண்டும்.\nஅன்று போலவே இன்றும் குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் இயங்கும் தமிழக அரசு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் மீது கடுமையான வன்முறையை ஏவிவருகின்றது. துளி கூட ஈவு இரக்கம் இல்லாத ச‌ர்வாதிகாரியான ஜெயலலிதா தான் பார்வையற்றவர்கள் என்றும் பாராமல் அவர்களின் மீது காவல்துறையைப் பயன்படுத்தி வருகின்றார். மேலும் மக்களின் நிலத்தைப் பிடுங்கி முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் நிலக்கையகப்படுத்தல் சட்டத்தையும், காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டை 49% ஆக‌ அதிகரிக்கும் சட்டத்தையும் இவரது வழிகாட்டுதலின் படி ஆதரித்துள்ளார்கள் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள்.\nசென்ற ஆட்சியின் போது ஆடு, கோழி வெட்டுவதை தடுத்து சட்டமியற்றிவர், 14,500 மக்கள் நலப்பணியாளர்களை ஒரே நாளில் நடுத்தெருவில் நிறுத்தியவர் இவரே. அதே போல இந்த முறை ஆட்சிக்கு வந்ததும் மின் கட்டணம், பேருந்து கட்டணம் போன்றவற்றையும் உயர்த்தி மக்களை வதைத்தார். இதயமே இல்லாத இவரைத் தான் “இதய தெய்வம்” என்றும் “அம்மா” என்றும், மக்களை மதிக்காத இவரைத் தான் “மக்களின் முதல்வர்” என்றும் அழைத்து வருகின்றார்கள் இரத்தத்தின் இரத்தங்கள். முசோலினியின் வழிவந்த பாசிசமே …… மக்களை கொடுமைப்படுத்தி மகிழும் நவயுக நீரோவே…..ஹிட்லரின் வழிவந்த சர்வாதிகாரியே… போன்ற பட்டங்களே அம்மையாருக்கு பொருத்தமான பட்டங்களாக இருக்கும்.\nநன்றி கார்ட்டூனிஸ்ட் ஸ்ரேயாஸ் நவ்ரி, கார்ட்டூனிஸ்ட் பாலா.\nADMK jayalalithaa அதிமுக அரசியல் ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி ஜெயலலிதா மக்களின் முதல்வர் தமிழக அரசு தமிழ் நாடு தேர்தல் பார்வையற்றோர் போராட்டத்தின் 9 அம்ச கோரிக்கைகள் பார்வையற்றோர் போராட்டம்\t2015-03-25\nTagged with: ADMK jayalalithaa அதிமுக அரசியல் ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி ஜெயலலிதா மக்களின் ம��தல்வர் தமிழக அரசு தமிழ் நாடு தேர்தல் பார்வையற்றோர் போராட்டத்தின் 9 அம்ச கோரிக்கைகள் பார்வையற்றோர் போராட்டம்\nPrevious: “சுடுமணல்” – சிறுகதை\nNext: இந்துத்துவத்தின் உளவியல் போர் – மொழியாக்கம். கிருபாகரன்\nஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-02-22T10:27:52Z", "digest": "sha1:QZX6IWR3NPBKMCOOJG4LYTV3AMRQKRGM", "length": 5367, "nlines": 66, "source_domain": "vishnupuram.com", "title": "வேணு தயாநிதி | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nTag Archives: வேணு தயாநிதி\nஞானத்தின் பேரிருப்பு, விஷ்ணுபுரம் – சில குறிப்புகள் by வேணு தயாநிதி\nவிஷ்ணுபுரம் – சில குறிப்புகள்\n2006-ஆம் ஆண்டு மதுரை புத்தகத்திருவிழாவில் தான் ஜெ.யை அறிமுகம் செய்துகொண்டேன். அவரின் சில சிறுகதைகள் சிற்றிதழ்களில் வெளிவந்த விவாதங்கள், கட்டுரைகள், நேர்முகங்கள் மற்றும் கன்னியாகுமரி நாவல் இவை மட்டுமே அப்போது படித்திருந்தேன்.\nகன்னியாகுமரி நாவல் பற்றி பாராட்டு சொல்லிவிட்டு அதை ஃபெலினியின் 81/2 படத்துடன்2 ஒப்பிட்டுச் சொல்வதற்காக எண்ணங்களளைத் திரட்டிக்கொண்டிருந்தபோது, ”விஷ்ணுபுரம் படித்தீர்களா” என்றார். “இல்லை” என்றதும் “அது படிக்க கொஞ்சம் கஷ்டமான புத்தகம் தான்” என்றார். விஷ்ணுபுரம் நூலை அப்போது நான் உண்மையிலேயே வாசித்திருக்கவில்லை என்பதால் என்னிடம் சொல்ல ஏதும் இருக்கவில்லை. ஆனால் அவரே அப்படிச்சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு வேறு விஷயங்களை விவாதித்தோம்.\nPosted in காரைக்குடி கருத்தரங்கு, வாசிப்பனுபவங்கள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இ���ைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2019/07/17201205/In-the-office-of-the-DefendantCorruption-cops-conducting.vpf", "date_download": "2020-02-22T10:03:35Z", "digest": "sha1:J56ELJIMRTEK2PMQVW2VZQS3I5X7J3N2", "length": 5925, "nlines": 40, "source_domain": "www.dailythanthi.com", "title": "அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்||In the office of the Defendant Corruption cops conducting dawn and dawn raids Unaccounted Rs .92 lakh seized -DailyThanthi", "raw_content": "\nஅயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்\nசேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் சிக்கியது.\nஅயோத்தியாப்பட்டணம், சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் சார்பதிவாளர் அலுவலகம் ரெயில்வே கேட் அருகே இயங்கி வருகிறது. இங்கு சார்பதிவாளராக தனசேகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து திடீரென சோதனை மேற்கொண்டனர்.அப்போது அங்கு சார்பதிவாளர் தனசேகரன், அலுவலக பணியாளர்கள் மற்றும் சில பத்திர எழுத்தர்களும் இருந்தனர். இதையடுத்து அந்த அலுவலகத்தை பூட்டிவிட்டு அங்கிருந்தவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அலுவலக ஆவணங்களையும் பார்வையிட்டு அது குறித்தும் பணியாளர்களிடம் விசாரித்தனர்.பின்னர் அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த கணக்கில் வராத ரூ.92 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இந்த சோதனை நேற்று அதிகாலை 4.30 மணி வரை நீடித்தது.விடிய, விடிய நடந்த இந்த திடீர் சோதனையின் போ���ு கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த பணம் லஞ்சமாக பெறப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 10½ மணி நேரம் நடைபெற்ற இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/coolpad-note-3-price-40168.html", "date_download": "2020-02-22T10:30:46Z", "digest": "sha1:VDX2AGT5SI4OCMXARCJL2YAZEMFBGNXJ", "length": 12504, "nlines": 403, "source_domain": "www.digit.in", "title": "Coolpad Note 3 | Coolpad Note 3 இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - February 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Coolpad\nவெளியான தேதி (உலகளவில்) : 11-05-2017\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nஓஎஸ் பதிப்பு : 5.1\nபொருளின் பெயர் : Coolpad Note 3\nதிரை அளவு (அங்குலத்தில்) : 5.5\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 720 x 1280\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 3000\nபிராசசஸர் கோர்கள் : Octa\nபரிமாணம் (நீளம்*அகலம்*உயரம், மிமீயில்) : 151 x 77 x 9.3\nஎடை (கிராம்களில்) : 155\nஸ்டோரேஜ் : 16 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) : N/A\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 64 GB\nCoolpad Note 3 Smartphone IPS LCD Capacitive touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 267 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.3 Ghz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 3 GB உள்ளது. Coolpad Note 3 Android 5.1 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் MediaTek MT6753 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 3 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 16 GB\nCoolpad Note 3 Smartphone IPS LCD Capacitive touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 267 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.3 Ghz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 3 GB உள்ளது. Coolpad Note 3 Android 5.1 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் MediaTek MT6753 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 3 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 16 GB உள்ளமைவு மெமரியும�� உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 64 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 3000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 13 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nபேனாசோனிக் Eluga I2 Activ\nREDMI NOTE 8 PRO அதிரடி விலை குறைப்பு.\nREDMI NOTE 8 புதிய வேரியண்ட் 8 ஜி.பி. ரேம், மற்றும் 256 ஜி.பி. ஸ்டோரேஜ் உடன் வரும்.\nRedmi Note 8 series அதிரடி ஆபர் உடன் இதன் ஆரம்ப விலை ரூ,9,999 ஆகும்.\nREDMI NOTE 8 PRO மற்றும் REDMI NOTE 8 இந்தியாவில் ஓபன் சேல் ஆஃப்லைன் கடைகளிலும் வாங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/203267?ref=archive-feed", "date_download": "2020-02-22T10:06:41Z", "digest": "sha1:S2HEEXNXZ7I4DUWQC7I25SOMK7S2SMHB", "length": 8290, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை இராணுவத்தில் உயர் பதவி பெற்ற தமிழர்! அனுமதி வழங்கிய மைத்திரி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை இராணுவத்தில் உயர் பதவி பெற்ற தமிழர்\nதமிழர் ஒருவர் உட்பட 67 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.\nபிரிகேடியர் எம்.ஏ.ஏ.டி ஸ்ரீனகா உட்பட்ட 67 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.\nஇதற்கான ஒப்புதலை ஜனாதிபதி மைத்திரிபால வழங்கியுள்ளார்.\nபிரிகேடியர் ஸ்ரீனகா, இராணுவத்தின் மின்னியல் மற்றும் பொறியியல் பிரிவின் பணிப்பாளராவார்.\nஇதனைத்தவிர லெப்டினன்ட் கேனல்கள், கேனல் தரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். 42 மேஜர் தர அதிகாரிகள் லெப்டினன்ட் கேனல்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.\nஇதில் மாத்திரம் ஆர்.டி அன்சார் என்ற தமிழ் பேசும் அதிகாரி உள்ளடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இந்த பதவி உயர்வுகளின் போது 2013ஆம் ஆண்டு முதல் பதவியுயர்வு வழங்கப்படாமல் இருந்த 41 பேருக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/BrianneMohr/activity", "date_download": "2020-02-22T11:10:15Z", "digest": "sha1:YWIX2PXI57LZ7H2LDQPE6YKLKO7DZCWV", "length": 3538, "nlines": 35, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent activity by BrianneMohr - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=22023&replytocom=105327", "date_download": "2020-02-22T09:41:36Z", "digest": "sha1:IC6AHSO7JFIGVT67EXFIOJ24KW3V743M", "length": 45974, "nlines": 303, "source_domain": "rightmantra.com", "title": "‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\n‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\nநமது நூல் வெளியீட்டு விழாவுக்கு சில நாட்கள் முன்பு விழாவின் ஸ்டேஜ் பேக்-டிராப் டிசைனை நமது அலுவலகத்தில் அமர்ந்து செய்து முடித்த நேரம்…. முதல் ப்ரூஃப் (MAIDEN DESIGN) திருப்திகரமாக இருந்தது. இன்னும் சிலச் சில நகாசு வேலைகள் செய்துவிட்டு பிரிண்டிங் அனுப்பிவிடலாம் என்று கருதி அனைத்தையும் முடித்து டிசைனை இறுதி செய்துவிட்டோம். ஆனால், பேனரில் ஏதோ ஒன்று மிஸ்ஸாவது போல இருந்தது. திரும்ப திரும்ப பார்த்தோம் ஒன்றும் புரியவில்லை. அப்புறம் தான் புரிந்தது. நமது வளர்ச்சிக்கும் பயணத்திற்கும் உறுதுணையாக இருந்து நம்மை வழி நடத்துவதாக நாம் உணரும் திருவள்ளுவரையும் விவேகானந்தரையும் வைத்த பின்னர் பேனருக்கு ஒரு இறுதி வடிவம் கிடைத்தது.\nவாழ்க்கையில் போராடிக்கொண்டிருப்பவர்களும் தூக்கி விடுவதற்கு யாராவது கிடைக்கமாட்டார்களா என்று ஏங்கித் தவிப்பவர்களும் ஜோதிடர்களை தேடி ஓடுவதற்கு பதில், விவேகானந்தரையும் திருவள்ளுவரையும் படியுங்கள். அதற்கு பிறகு பாருங்கள். உங்கள் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை. இது பொய்யில்லை… உண்மையிலும் உண்மை\nசமீபத்தில் ஒரு தொழிலதிபரை சந்திக்க நேர்ந்தது. நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்து வந்த அவர் இன்று பல கோடிகளுக்கு அதிபதி. அவர் தனது வளர்ச்சிக்கு காரணமாக நம்மிடம் கூறியது யாரைத் தெரியுமா\nசமயம் சார்ந்த இலக்கியங்களுக்கு மட்டுமே ‘திரு’ என்கிற அடைமொழி இருக்கும். ஆனால், நீதி நூல் ஒன்றுக்கு ‘திரு’ என்கிற அடைமொழி இருக்கிறதென்றால் நமக்கு தெரிந்து அது திருக்குறள் ஒன்றுக்குத் தான். மேலும் தெய்வப்புலவர் என்று பெயர் பெற்ற ஒரே ஒருவர ‘திரு’வள்ளுவர் மட்டுமே.\nரைட்மந்த்ரா அலுவலக திறப்புவிழாவில் நண்பர்களுக்கு பரிசளிக்கப்படும் திருக்குறள்\nதிருக்குறளை படியுங்கள்… ‘திரு’ உங்களை தேடி வரும்.\nதிரு என்ற சொல்லுக்கு பொருள் என்ன தெரியுமா\n“மதிப்பிற்குரிய, செல்வம், வளம், மேன்மை, வெற்றி, புகழ்” இப்படிப் பல.\nஜோதிடர்கள் சுவற்றுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று வேண்டுமானால் உங்களுக்கு சொல்லக்கூடும். ஆனால் ஆனால், அதை உங்களால் மாற்ற முடியுமா\nஆனால், சுவற்றுக்கு அப்பால் இருப்பதை உங்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கு வழிமுறைகள் மேற்சொன்ன இருவருக்குத் தான் தெரியும். அதைத் தான் அவர்கள் வாழ்நாள் முழுதும் சொல்லி வந்துள்ளார்கள்.\nஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்\nத��ழாது உஞற்று பவர் (குறள் 620)\n“உன்னால் முடியாத செயல் எதுவும் இருப்பதாக ஒரு போதும் எண்ணாதே…\nஇந்த வரிகளின் வீரியத்தை புரிந்துகொண்டு உங்களை நீங்கள் இந்த நொடி மாற்றிக்கொண்டால், நிச்சயம் வருங்காலத்தில் நம்மை நேரில் தேடி வந்து ‘நன்றி’ சொல்வீர்கள்.\nPlease check : ‘திருக்குறள்’ தந்த திருப்புமுனை \nஉங்களிடம் நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள இயலாத ஒரு மாற்றத்தை ஒரு ஜோதிடரோ ஜோதிடமோ பரிகாரமோ ஏற்படுத்திவிட முடியும் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள்.\nகடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடம் கூட நாம் நட்பு பாராட்ட தயங்குவதில்லை. ஆனால், தன்னம்பிக்கை இல்லாமல் திரிபவர்களிடம் தான் நட்பு கொள்ள யோசிக்கவேண்டியுள்ளது.\nஅளப்பரிய தன்னம்பிக்கையுடன், திருக்குறளை கலங்கரை விளக்கமாக கொண்டு, விவேகானந்தரை வழித்துணையாக கொண்டு இன்றே புறப்படுங்கள். உங்கள் லட்சியப் பாதையை நோக்கி. இனியும் தாமதிக்கவேண்டாம். மிகச் சிறந்த எதிர்காலமும், எல்லையற்ற வாய்ப்புக்களும் உங்கள் முன்னே கொட்டிக்கிடக்கின்றன.\nஇரண்டு உண்மை சம்பவங்களை இங்கே உங்கள் முன் தருகிறோம்.\nதிருவள்ளுவர் தினத்தன்று மயிலையில் உள்ள திருவள்ளுவருடன்..\nவிவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கிய சம்பவம்…\nஎழுந்து நில்லுங்கள்…. சிகரம் எட்டிவிடும் தூரம் தான்\nஇமயமலையில் வெகு கடினமான பாதையில் நடந்து போய்க்கொண்டிருந்தார் விவேகானந்தர். அப்போது வழியில், ஒரு மரத்தடியில் மிகவும் வயதான ஒருவர் உடல் தளர்ந்து போய் அமர்ந்திருப்பதைக் கண்டார்.\nவாடிய முகத்துடன் இருந்த முதியவரிடம் விவேகானந்தர் பேசினார். என்ன காரணத்தால் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள் என்று விவேகானந்தர் கேட்டதற்கு, இமயமலையின் உச்சியை அடைய வேண்டும் என்ற லட்சியத்தோடு மலையில் ஏறத் துவங்கினேன்.\nஆனால், இந்த இடத்தை அடைவதற்குள் எனக்கு சோர்வு ஏற்பட்டுவிட்டது. என்னால் இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்று கூறினார்.\nஅவரது பேச்சில் இருந்து, அவர் மனதால்தான் தளர்ந்துள்ளாரே தவிர, உடலால் அல்ல என்பதை விவேகானந்தர் புரிந்து கொண்டார். உடனே, அவரிடம் இவ்வாறு கூறினார் விவேகானந்தர்..\n“நீங்கள் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். மிக நீண்ட, கடினமான பாதையை நீங்கள் கடந்து இந்த இடத்துக்கு வந்துள்ளீர்கள். ஆனால் நீங்��ள் செல்ல வேண்டிய இடமோ மிகக் குறுகிய தூரத்தில்தான் உள்ளது. எழுந்து உற்சாகத்தோடு நடந்து இலக்கை அடைந்துவிட்டீர்களானால், நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் பாதையும் உங்கள் பின்னால் சென்றுவிடும்” என்றார்.\nவிவேகானந்தரின் உற்சாகப் பேச்சும், அவரது ஒளி பொருந்திய முகமும், முதியவருக்கு உற்சாகத்தை அளித்து, உடனடியாக எழுந்து நடக்கத் துவங்கினார். தனது லட்சியத்தை அடைந்தார்.\nஎனவே, விவேகானந்தரின் உற்சாகப் பேச்சு ஒரு தள்ளாத முதியவரையும் இமயமலையின் உச்சியை எட்ட வைத்தது.\nவிவேகானந்தர் கூறுவது போல, உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் கடவுளே உங்கள் முன் வந்து நின்றாலும் அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் விளையப்போவதில்லை..\nPlease check : களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்\nஉங்கள் பயணத்தில் உங்களுக்கு பிரச்சனைகள் போல தோன்றுவது எல்லாம் உண்மையில் வாய்ப்புக்களே. அதுவும் மிக மிகப் பெரிய வாய்ப்புக்கள். (Blessings in disguise). மாபெரும் சாதனையாளர்கள் அனைவரும் இப்படி பிரச்சனைகளை வாய்ப்புகளாக பார்த்தவர்களே. குருட்டு அதிர்ஷ்டத்தால் கோட்டையில் ஏறி கொடி நட்டவர்களை பார்த்து நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள்.\nநமது வாழ்க்கையில் அண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு\nவெற்றியை நோக்கி செல்வது உண்மையில் ஒரு நெடும்பயணம். ஏதோ ஒரு சிறிய இலக்குடன் அது நின்றுவிடுவதில்லை. ஒவ்வொரு உயரத்தையும் தொடும்போது தான் அந்தந்த உயரத்தில் இருக்கும் பிரச்சனைகள் நமக்கு புரியும். தெரியும். அதுவரை அது நமக்கு புரியாது.\nநூல்களை வெளியிட்டாகிவிட்டது. நூல்களை வெளியிட்டது நாம் இலக்கை எட்டிவிட்டது போல தோன்றும். ஆனால், நம்மைப் பொருத்தவரை “இனி தான் ஆரம்பம்” என்று நமக்கு தெரியும். அதாவது இனிமேல் தான் கரடு முரடான பாதையில் பயணம் தொடங்குகிறது. அதற்கேற்றார் போல, நாம் சிந்திக்காத கோணங்களில் இருந்தெல்லாம் நமக்கு சவால்கள் தென்பட்டன.\nநண்பர் ஒருவருடன் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தபோது நம் முன் இருக்கும் மிகப் பெரும் சவால் ஒன்றைப் பற்றி நம்மிடம் கூறினார். அவர் அதைக் கூறுவதற்கு முன்பே நமக்கு அது பற்றி ஒரு சிந்தனை இருந்தது என்றாலும், நண்பரும் அதைச் சொன்ன பிறகு தான் “அட.. ஆமாம்ல” என்று தோன்றியது. (நாம நினைக்கும் ஒரு விஷயம்… சரியா தப்பான்னு ஒரு குழப்பம் இருக்கும். ம���்றவர்களும் அதை சொன்னபிறகு தான்.. நமக்கு அதில் நம்பிக்கை வரும். அது போலத் தான் இது\nபிரச்சனைகளை பொருத்தவரை நாம் அதை அணுகும் விதமே வேறு. ஒவ்வொரு பிரச்னையையும் நாம் ஒரு வாய்ப்பாக பார்த்து பார்த்தே பழகிவிட்டோம். அதனால் ஏதேனும் பிரச்சனை தோன்றும்போதெல்லாம், இதில் நமக்கு என்ன வாய்ப்பு கிடைக்கும் என்று தான் பார்ப்போம்.\nஇந்தப் பிரச்னையை பொருத்தவரை மிகவும் சீரியஸான ஒன்று. “உடனடியாக ஏதேனும் செய்யவேண்டுமே…” என்று தோன்றியது. நமது நிலையில் வேறு யாரேனும் இருந்திருந்தால் இடிந்து போய் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் நம் MINDSET தான் வேறாச்சே. அதனால் இயல்பாகவே மனம் அதில் உள்ள வாய்ப்புக்களை தேடியது. அடித்தது ஜாக்பாட். நமது அடுத்த மிகப் பெரும் ELEVATION னுக்கான பாதை புலப்பட்டது.\nநல்ல விஷயங்களை முயற்சிகளை நாம் எந்தக் காலத்திலும் தள்ளிப்போட்டது கிடையாது. ஏனெனில் “கருமத்தை முடிப்பவன் கட்டத்தை பாரான்” என்று நமக்கு தெரியும்.\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nஅன்று மதியமே அந்தப் புதிய பாதைக்கான துவக்கப் பணிகளை தொடங்கி பிள்ளையார் சுழியையும் போட்டுவிட்டோம். அன்று மாலையே நண்பரை மீண்டும் தொடர்புகொண்டு “சார்… ரொம்ப நன்றி. உங்களால ரைட்மந்த்ராவும் சரி, என் வாழ்க்கையும் சரி… அடுத்த லெவலுக்கு போகப்போகுது…” என்று கூறி விஷயத்தை சொன்னோம்.\n“சூப்பர் சார்… நானே எதிர்பார்க்கலை… செம ஸ்பீடா இருக்கீங்க…. கிரேட்” என்றார் ஆச்சரியத்துடன்.\n“நாம முடியாதுன்னு நினைக்கிற விஷயத்தை உலகில் ஏதோ ஒரு மூலையில யாரோ ஒருத்தர் சாதிச்சுகிட்டுத் தான் இருக்காங்கன்னு சொல்வாங்க. அதனால, எந்த பிரச்சனை வந்தாலும் நான் சோர்ந்துபோகமட்டேன். முடியாதுன்னு கைவிடவும் மாட்டேன்” என்றோம்.\nவரும் ‘விஜயதசமி’ வரை பொறுத்திருங்களேன்.\nதிருக்குறளை வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சாதகமாக பயன்படுத்துவது எப்படி என்று அறிந்துகொள்ள நம்மை தொடர்புகொள்ளவும். திருக்குறளை எப்படி பயன்படுத்தி வெற்றிப்படிக்கட்டுக்களில் ஏறுவது என்று நமக்கு தெரிந்த உபாயத்தை சொல்கிறோம். அதுமட்டுமல்ல… உங்களுக்கு நம்மிடம் உள்ள ‘திருக்குறள்’ நூள் ஒன்றை அனுப்பி வைக்கிறோம். தபால் செலவை மட்டும் நாமே ஏற்றுகொள்கிறோம்.\nநமது நண்பரும், திருக்குறள் ஆர்வலருமான திரு.ராஜேந்திரன் IRS அவர்கள் தனது துணைவியார் திருமதி.மலர்க்கொடி ராஜேந்திரன் அவர்களுடன் நம் அலுவலகத்திற்கு சில மாதங்களுக்கு முன் வந்திருந்தபோது…\nஉங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டி, சேவை மனப்பான்மையுடன் இதை செய்கிறோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nஇந்த திருக்குறள் தெளிவுரையைப் பொருத்தவரை அட்டகாசமான ஒன்று. உங்களிடம் இருப்பதைவிட வித்தியாசமான ஒன்றாக நிச்சயம் இது இருக்கும். நமது அலுவலக துவக்க விழாவுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் இதை பரிசளித்து மகிழ்ந்தோம். இன்றும் ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பின் போது பரிசளித்து மகிழ்கிறோம்.\nநூல் உங்கள் கைக்கு வந்தபிறகு திருக்குறளை எப்படி வாழ்க்கையில் ஊன்றுகோளாக கொள்வது என்று சொல்கிறோம்.\nவெற்றி நிச்சயம்… இது வேத சத்தியம்\nஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read\n‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்’ – விவேகானந்தர் கூறிய பதில்\nகளிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்\n“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது” – விவேகானந்தர் கூறிய பதில்\nபசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் \nஅமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன\nஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு\nவாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67\nயார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள் — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nஇறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..\nஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்\nநிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா \nஇன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்\nஅது என்ன ‘அனுபவ வாஸ்து’ \nநம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா…\nவெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nசுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்\nபேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்\nசெய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்\nவியாபாரத்திலும் சரி வெற்றியிலும் ச��ி நிலைத்து நிற்க ஆசையா\nஇன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி\nபாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா\nஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nவிதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா\nநாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் \n‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது\nஎந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nசந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்\nமகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஅனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் \nநினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\nஉங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா\nநல்லருள் பொழியும் நம்பிக்கை கோயில் – Rightmantra Prayer Club\nஇறைவனின் படைப்பும் மனிதனின் புத்தியும் – மனம் விட்டு பேசலாமா\nஉணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nட்ரீ பேங்க் முல்லைவனம் – பசுமைக்கு பாடுபடும் ஒரு ஒன்மேன் ஆர்மி\n5 thoughts on “‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\n“முயற்சி திருவினை ஆக்கும் ” எஎன்பது பொய்யில் புலவன் வாக்கு..\nஎண்ணம் போல் வாழ்வு என்று ௮ன்றே கூறியுள்ளார் பட்டிணத்தார்…\nஉங்களது நல்லெண்ணமும், ௮சைவில்லா ஊக்கமும்\nஉங்களுக்கும், நம் தள வாசகர்களுக்கும்\nநல்ல முயற்சி. திருக்குறளை முழுவதுமாக அல்ல, ஒரே ஒரு குறளை நம் வாழ்நாளீல் இடையறாது பின்பற்றினாலே முன்னேற்றம் நிச்சயம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு திருமண வாழ்க்கையில் மிகுந்த வருத்தம் ஏற்பட்டு, எதற்காக இந்த வாழ்க்கை, இதற்கு திருமணம் செய்யாமலேயே இருந்திருக்கலாமே என நினைத்து என்கணவரை விட்டு பிரிந்து விடுவது என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். அவரிடமும் சொல்லிவிட்டேன். இன்னும் இரண்டு மாதங்களில் நான் விட்டை விட்டுப் போயிடுவேன்.\nஅதற்குள் நீங்கள் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்றேன். அவரும் ஒன்றும் பேசாமல் சரி என்று சொல்லிவிட்டார். ஏனென்றால், ஏற்கணவே ஒரு மனைவி இறக்க நேர்ந்ததை நினைத்து வ���ுத்தத்தில் இருந்தவர், என்னுடன் வாழ விருப்பமில்லாவிட்டால் பிரிந்து சென்றாவது உயிர் வாழ்ந்திருக்கலாமே என தவித்தவர். அதனால் என்னைத் தடுக்கவில்லை. பிரிந்து செல்கிறேன் எனச் சொல்லி விட்டேன். ஆனாலும் என் மனதிலும் அமைதி இல்லை.\nஇம் மனநிலையில் , என்பள்ளியில் படித்த கிறித்துவ தோழி ஒரு முறை சொல்லியுள்ளாள், அவர்களுக்கு, ஏதேனும் ஒரு விஷயத்தில் முடிவு எடுக்க முடியாமல் குழப்பமாக இருந்தால், அவ்விஷயத்தை மனதில் நினைத்துக் கொண்டு, பைபிளை திறந்து பார்த்தால், அக்குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் வசணம் இருக்கும், அதன் படி முடிவு எடுப்போம் என்றாள். எனக்கு நாமும் அப்படி செய்தால் என்ன என்று தோன்றியது. நமது தமிழ் மறை திருக்குறள் தானே, அதன் ஒரு குறளான,\nசொல்லுக சொல்லைப் பிறிதோர்ச்சொல் அச்சொல்லை\nஇக்குறளைதான் பள்ளி நாளில் இருந்து பின்பற்றிக் கொண்டிருந்தேன். அதனால் திருக்குறளிலேயே விடை தேடுவோமென நினைத்து, மனதில் நன்றாக வேண்டிக்கொண்டு நூலைத் திறந்து பார்த்தேன். திருவள்ளுவர் என் தலையில் சுத்தியலால் அடித்தது போல ஒரு குறளைப் படித்தேன். அறத்துப்பாலில், இல்லறவியலில், வாழ்க்கைத் துணைநலம் என்ற தலைப்பில், 56வது குறள்,\nதற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசான்ற\nஇக்குறளைப் படித்த பின் அவரைப் பிறிந்து செல்லும் மறுபடியும் எண்ணம் வருமா\nதிருக்குறளின் பெருமைக்கு இதைவிட சிறந்த சான்று வேறு இல்லை.\nவெளிப்படையாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. பலர் கண்களை இது திறக்கும்.\nநீங்கள், கூறிய ஏதேனும் பிரார்த்தனை செய்து கொண்டு குறிப்பிட்ட புத்தகத்தில் ஏதேனும் பக்கத்தை திறந்து பார்க்கும் வழக்கம் நமது திருமுறைகளிலும் உள்ளது. ‘கயிறு போட்டு பார்ப்பது’ என்று அதை சொல்வார்கள்.\nநீங்கள் உலகப்பொதுமறை என்று வழங்கப்பெறும் திருக்குறளை அதற்கு தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.\nநீங்கள் பின்பற்றிய ஒரு திருக்குறள் உங்களை மட்டுமின்றி, உங்கள் கணவரையும் காப்பாற்றி, ஒரு நல்ல தம்பதியினரை எங்களுக்கு அறிமுகமும் செய்துவைத்தது. அது தான் உண்மை.\nவாசக அன்பர்களே, திரு.ஞானப்பிரகாசம் மற்றும் திருமதி.தமிழ்செல்வி ஞானப்பிரகாசம் தம்பதியினரின் நேர்காணலுக்கு இந்த பதிவை பார்க்கவும்….\n” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்\nஇது வரை இந்த விஷயத்தை ஆழ்ந்து கவனிக்கவில்லை – ‘திரு’ க்குறள், ‘திரு’ வள்ளுவர் மட்டுமே ‘திரு’ என்கிற உயரிய மதிப்பினை பெற்றிருப்பதை. என்ன ஒரு பெருமை மிக்க விஷயம்.\nஆம், வள்ளுவனும் விவேகனந்தனும் பாரதியும் நம் இந்திய மக்களை உயிர்தேழுப்பி வரலாற்றினில் சாகா வரம் பெற்றுவிட்டனர். அத்தகையவர்களை பேனரில் வைத்தது மிக்க பொருத்தமானது மற்றும் விழாவிற்கும் பெருமை சேர்த்தது.\nஅவர்களின் கூற்று படி வாழ்ந்தாலே வாழ்க்கையை ஜெயித்து விடலாம். ஆனால், அது தான் மிக கடினம். அவர்களின் கூற்று எல்லாவற்றையும் பின்பற்ற முடியா விட்டாலும் கூட, ஒரு கூற்றினை பின்பற்றினாலும் போதும்.\nஎன்ன ஜி அந்த அடுத்த லெவல் சீக்கிரம் சொல்லுங்க. ஆவலாக உள்ளோம். எதையும் நேர்மறையாக சிந்திக்கும் உங்களுக்கு அதிலும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.\nபுத்தக விழா தலைமை ஏற்ற திரு.ராஜேந்திரன் அவர்களின் உரை நன்றாக இருந்தது. விழாவிற்கு வந்து தலைமையேற்று சிறப்பித்தமைக்கு நன்றிகள்.\nதிருமதி. ஞான பிரகாசம் அவர்களுக்கும் நன்றிகள் திருக்குறளின் அருமையை, சக்தியை கூறியதற்கு.\nதிருக்குறளின் பெருமையை எல்லோரும் அறியும் வண்ணம் தனது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்த திருமதி தமிழ்செல்வி ஞானப்ரகாசத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்/ அவர் தனது வாழ்வில் நடந்த சம்பவத்தை மிகவும் அழகாக பதிய வைத்து திருக்குறளுக்கு பெருமை சேர்த்து விட்டார்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/91-242305", "date_download": "2020-02-22T09:20:20Z", "digest": "sha1:LYQQHZLIHAF46HHJCPGUDXKOMUHKGLVX", "length": 26327, "nlines": 166, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || இது விளையாட்டு அல்ல; விபரீதமானது", "raw_content": "2020 பெப்ரவரி 22, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளை���ாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிறப்பு கட்டுரைகள் இது விளையாட்டு அல்ல; விபரீதமானது\nஇது விளையாட்டு அல்ல; விபரீதமானது\nஅன்றைய காலங்களில், அரசியல் என்பது முற்றிலும் பொதுச் சேவையாகக் காணப்பட்டது. மக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்துடையோர், முழுமையா(ன)க மக்கள் பணியாக, அரசியலை ஆரோக்கியமாக முன்னெடுத்து வந்தார்கள்.\nகல்வி அறிவு, சமூகம் பற்றிய பார்வை, எதிர்காலம் பற்றிய தூரநோக்கு, எனது மக்கள் என்ற பற்று எனப் பல்வேறு விடயங்களைத் தன்னகத்தே கொண்டவர்களாகவும் பல பரிமானங்களை உடையவர்களாகவும், மக்கள் தொண்டுகளை அரசியல்வாதிகள் ஆற்றி வந்தார்கள். தமது மக்களுக்கு விசுவாசமாகவும் நம்பிக்கையாகவும், வாழ்ந்தும் காட்டினார்கள்.\nஆனால் இன்று, அரசியல் என்பது, தொழில் அல்லது வணிகமென மாறிவிட்டது. அல்லது மாற்றி விட்டார்கள். பொருள் தேட, புகழ் தேட, உல்லாசமாக வாழ என்று, தங்களது சொந்த நிகழ்ச்சி நிரல்களுடன் பலர் அரசியலுக்குள் படை எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இன்று, அரசியல் செய்ய சாணாக்கியம் தேவை. அது போல, ஆள் (அடியாட்கள்) பலம், பணபலம் அற்றவர்கள், அரசியலுக்கு அருகதை அற்றவர்களாக உள்ளனர். இவ்வாறான போக்கு, அபிவிருத்தி அடைந்து வருகின்ற கீழைத்தேச நாடுகளில், பரவலாகக் காணப்படுகின்றன. இதற்கு, இலங்கையும் விதிவலக்கல்ல. இலங்கைக்கு உள்ளே, எம் தமிழ் அரசியல்வாதிகளும் விதிவிலக்கானவர்கள் அல்லர்.\nஇவ்வாறான நிலையில், இலங்கையில் நடைபெற்று வருகின்ற இனப்பூசலில், தமிழினம் இழந்தவைகள் ஏராளம். ஆனாலும், இன்னமும் தமிழ் மக்களது விடுதலை, பின் நோக்கியே சென்றுகொண்டு இருக்கின்றது. இதற்கான பல காரணங்களில், தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களிடையே காணப்படுகின்ற உட்பூசல்கள், தலைமைத்துப் போட்டிகள், ஒத்துப்போகாத தன்மைகள் கூடக் காரணங்கள் ஆகின்றன.\nஆனாலும், அதனைக்கூட இன்னமும் எள்ளளவேனும் பொருட்படுத்தாது, கூட்டு அமைப்புக்குள் இருக்கின்ற ஏனைய கட்சிகளை ஒடு(து)க்குதல், கூட்டை உடைத்து தனி வழிச் செல்லுதல், ஏற்கெனவே பல கட்சிகள் இருக்கின்ற நிலையில், இன்றும் புதிதாகத் தனிக் கட்சி தொடங்குதல், நாமே மாற்று அணி என முழக்கமிடுதல் என்பன, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.\nஇதற்கிடையே, விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் மாதமளவில், பொதுத் தேர்தல் நடைபெறலாம் என ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை, தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.\nஇதனை, தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்நோக்குவது என்ற உரையாடல்கள் இன்னமும் எந்தவொரு தரப்பாலும் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தற்போதைய கள நிலைவரங்களின்படி, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள், ஒருமித்து ஒரு குடையின் கீழ் பொதுத் தேர்தலை எதிர்நோக்குகின்ற போக்குகள், அறிகுறிகள் காணப்படவில்லை.\nதங்களுக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்தவம் குறைந்து விடுமோ அல்லது இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையும் பயமும் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற அளவுக்கேனும், தலைவர்களுக்கு இல்லையா என்ற கேள்வி, இன்று ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.\nஆனாலும், தமிழ்த் தலைவர்கள் தற்போது பயணிக்கும் போக்கிலேயே அவர்களைத் தொடர்ந்தும் பயணிக்க, தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது; அனுமதிக்கவும் முடியாது. ஏனெனில், விடுதலைக்காக ஒப்பற்ற விலை கொடுத்த தமிழினம், தங்களது தலைவர்களைக் கண்டிப்பதற்கும் தண்டிப்பதற்கும் போதுமான தகுதியைத் தன்னகத்தே கொண்டுள்ளது.\nஇலங்கையில், ஏனைய இன மக்களோடு ஒப்பிடுகையில், வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களது வாக்களிப்புச் சதவீதம், குறைவாகவே பதிவு செய்யப்பட்டு வருகின்றது. தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளதை, பரப்புரைக் காலங்களில் கதறக் கதறப் பேசுவோர், வெற்றியீட்டிய பின்னர் அது தொடர்பில் சற்றும் அலட்டிக்கொள்ளாது இருப்பதே, இதற்கான காரணமாகக் கூறலாம்.\nஆனாலும், அதையும் தாண்டி ஒற்றுமையாக ஒரு சின்னத்தில் தமிழ்த் தரப்பு, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் போட்டியிட்டால், அதுவே ஒரு புதிய எழுச்சியையும் மகிழ்ச்சியையும், தமிழ் மக்களிடையே நிச்சயமாக ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nஇந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தாமே மாற்று அணி என அண்மையில் தெரிவித்துள்ளது. இவர்கள் இவ்வாறு கூறிக்கொண்டு, வேறு கட்சிகளையும் தங்களோடு அணி சேர்க்காது தனித்துப் போட்டியிட்டால், சில வேளைகளில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் மாத்திரம் ஒரு சில ஆசனங்களைப் பெறலாம்.\nஇவ்வாறனதொரு நிலைவரம், 2015 பொதுத் தேர்தலில் காணப்பட்ட போதுகூட, அன்றைய காலப் பகுதியில் அவர்களால் ஓர் ஆசனத்தைக்கூடக் கைப்பற்றிக்கொள்ள முடியவில்லை. அதன் பின்னர், 2018இல் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், யாழ். மாநகர சபை ஆட்சியைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றலாம் என்ற எதிர்வு கூரல்கள்கூட, பொய்த்துப் போய்விட்டன.\nஅடுத்து, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி உள்ளது. அங்கு, நீதியரசர் மற்றும் கடந்த பொதுத் தேர்தலில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அருந்தவபாலன் ஆகியோரே, மக்களால் நன்கு அறியப்பட்டவர்களாக உள்ளார்கள்.\nஇவ்வாறு கூறுவதன் மூலம், தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னால் அணி வகுத்து நிற்கின்றார்கள் என்றில்லை. கூட்டமைப்பும், 2018இல் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், பல இடங்களில் தனது வாக்கு வங்கியை இழந்துள்ளது.\nதொடர்ந்த ஐந்து ஆண்டுக் காலங்களில், நல்லாட்சி அரசாங்கத்துடன் நல்லுறவைக் கொண்டிருந்த போதிலும், கூட்டமைப்பினரால் தமிழ் மக்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும் படியாக நல்ல காட்சிகளைக் காண்பிக்க முடியவில்லை.\nபுதிய அரசமைப்பைக் கொண்டுவந்து, அதனூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்ற எண்ணத்தில் (ஆனால் இது நிறைவேறக்கூடிய காரியம் எனத் தமிழ் மக்கள் ஒருபோதும் நம்பி இருக்கவில்லை), ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அன்றைய அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்க வேண்டிய அவ(சிய)சர நிலை இருந்திருக்கலாம். அத்துடன், அவ்வாறாக அவர்கள் வாதிடலாம். ஆனாலும் கூட்டமைப்பினரால், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான வீட்டுத் திட்டப் பணிகளைக்கூட, ஐந்து ஆண்டுகளில் பூரணப்படுத்த முடியாது போனமை, சிறப்பான விளைவுகளைக் காட்டாத வினைத்திறன் அற்ற தலைமைத்துவப் பண்பாகவே பார்க்க முடியும். நிறைவில், அரசியல் சீர்திருத்தமும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. தமிழ் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளும், ஆமை வேகத்தில் ஓடி, அவையும் இன்று நின்றுவிட்டன.\nஉண்மை��ில், நம்பிக்கை கொள்ளக்கூடிய எந்தவொரு தமிழ் அரசியல்த் தலைவர்களும் அற்ற நிலையில், அநாதை இல்லங்களில் வாழ்வதைப் போலவே தமிழ் மக்கள் இன்று தங்கள் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.\nஇவ்வாறானதொரு நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஈபிடீபி, வரதர் அணி என ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியை ஆதரித்த (வடக்கு, கிழக்கில்) கட்சிகள், வரும் பொதுத் தேர்தலிலும் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஸ்ரீ\nஜனாதிபதித் தேர்தலில், இவர்கள் கை காட்டிய வேட்பாளருக்கு (கோட்டாபய ராஜபக்‌ஷ), தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. ஆனாலும், பொதுத் தேர்தலில் இவர்களே களம் இறங்குவதால், அவர்கள் நம்மவர்கள் (தமிழ்ப் பிரதிநிதிகள்) தானே எனத் தமிழ் மக்கள் சிலவேளை வாக்களிக்கலாம்.\nஅதற்கு அடுத்தபடியாக, ஐக்கிய தேசியக் கட்சியும், வேறு சில தமிழ் உதிரிக் கட்சிகளை ஒன்றிணைத்து, வடக்கு, கிழக்கில் போட்டியிடும். இதற்கு மேலதிகமாக, தமிழ் மக்களது வாக்குகளைச் சிதறடிப்பதற்காக, பல சுயேட்சைக் குழுக்களும், திட்டமிட்டக் களமிறக்கப்படலாம். பலர், அதற்காகக் கொழுத்த விலை போவார்கள்.\nஇந்நிலையில், யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில், (யாழ்ப்பாணம், கிளிநொச்சி) கட்சிகள் பிரிந்து போட்டியிட்டு, தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கட்சிகளைச் சேர்ந்தவர்கள், நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அடுத்தாக, வன்னி (வவுனியா, மன்னார், முல்லைத்தீவு) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் பிரிந்து போட்டியிட்டு, தமிழினம் தனக்கான ஆசனங்களை மற்றைய இனங்களுக்கு தாரை வார்க்கும் வாய்ப்புகள் உள்ளன.\nஆகவே, இவ்வாறான ஆபத்துகளைத் தமிழ் மக்கள் தடுக்கத் தயாராக வேண்டும். கொள்கைகள், கோட்பாடுகள் என்ற எல்லை கடந்து, அவை ஒருபுறம் இருக்க, ஒற்றுமை என்ற ஒற்றைப் புள்ளிக்குள், அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் இழு(அழை)த்துவர வேண்டும்.\nவெறுமனே, கட்சி அரசியலுக்குள் செக்கு மாடுகள் போலச் சுற்றிவரும் தமிழ்த் தரப்புகளை, என்ன விதத்திலாவது அழுத்தங்களைக் கொடுத்து, ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிட வைப்பதற்கான வேலைத்திட்டத்தை வேகமாக முன்னெடுக்க வேண்டும்.\nஅதற்கு, தமிழ்ச் சமூகத்தினது சமய சமூகத் தலைவர்கள், பல்கலைக்கழகச் சமூகத்தி��ர், வர்த்தகச் சமூகத்தினர், ஏனைய அனைத்துத் தரப்பினரும் இணைந்து, உடனடியாகவும் ஆரோக்கியமானதுமான உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nயாழுக்கு அமைச்சர் ஆறுமுகன் விஜயம்\nமுறைபாடுகளை முன்வைப்பதற்கான திகதி நீடிப்பு\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/07/uk-news.html", "date_download": "2020-02-22T10:32:24Z", "digest": "sha1:T2DSPCVQRTELS42QWQII3ZPFVJ7XQX6Z", "length": 14587, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரிட்டன் பிரதமராக தெரீசா மே பொறுப்பேற்றார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரிட்டன் பிரதமராக தெரீசா மே பொறுப்பேற்றார்\nபக்கிங்காம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டனின் புதிய பிரதமராக தெரீசா மேயை, ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார்.\nராணி எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவியேற்கும் 13வது நபர் தெரீசா மே ஆவார்.\nஉள்துறை அமைச்சராக இருந்த தெரீசா மே, மார்க்கரெட் தாட்சருக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.\nராணி ���லிசபெத்தை சந்தித்த பிறகு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10, டவ்னிங் தெருவுக்கு தனது கணவர் பிலிப்புடன் வந்த தெரீசா மே, அங்கு கூடியிருந்த சர்வதேச செய்தியாளர்களின் மத்தியில் உரையாற்றினார். தனது அரசு சலுகை படைத்த சிலருக்காக மட்டும் செயல்படாமல், சாாதாரண மக்களுக்காகப் போராடும் என்று தெரிவித்தார். ஏழைகள், பெண்கள், இனச்சிறுபான்மையினர் மற்றும் இளையோருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து தனது அரசு போராடும் என்று அவர் தெரிவித்தார்.\nபிரதமராக டேவிட் கேமரனின் செயல்பாடுகளுக்கு அவர் புகழாரம் சூட்டினார். டேவி்ட் விட்டுச் சென்ற வழியில் தான் தொடர உள்ளதாகவும், அவர் பொருளாதார மேம்பாட்டுக்காக மட்டுமன்றி, சமூக நீதிக்காகப் போராடினார் என்றும் தெரீசா புகழ்ந்துரைத்தார்.\nதனது மனைவி சமந்தா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வந்து தனது பதவி விலகல் கடிதத்தை டேவிட் கேமரன் ராணியிடம் சமர்ப்பித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, தன் கணவர் பிலிப்புடன் அரண்மனைக்கு வந்த மே, மிக கவனமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nமுன்னதாக டேவிட் கேமரன் நாடாளுமன்றத்தில் தனது இறுதி அமர்வு கேள்வி நேரத்தில் மகிழ்ச்சியோடு பங்கேற்றார். அவர் தெரீசா மே பிரிட்டனை முடிந்த வரையில் ஐரோப்பிய ஒன்றியதோடு நெருக்கமாக வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.\nபிரதமர் இல்லத்தில் இருந்து கிளம்புவதற்கு முன் பேசுகையில், கேமரன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தான் பார்த்த இருந்த நிலையில் இருந்து நாட்டை உறுதியான நிலையில் விட்டுச் செல்வதாக தெரிவித்தார்.\nஅவர் தனக்கு ஆதரவு தந்த சக பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தனது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரீசா மே வலுவான தலைமையை தருவார் என்றும் அடுத்த பிரதமர் ஒரு பெண்ணாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிர��ந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/study-materials/science/page/3/", "date_download": "2020-02-22T10:00:23Z", "digest": "sha1:VRKSHRHA5UMTEHTFZIQ3G2MY4YLMIQCI", "length": 10024, "nlines": 210, "source_domain": "athiyamanteam.com", "title": "Science Archives - Page 3 of 7 - Athiyaman team", "raw_content": "\n10th New Science Book Important Notes PDF பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் உள்ள முக்கியமான பகுதிகள் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் இறுதிநேரத்தில் Revision செய்வதற்கும் பயன்படும்.\nபொதுஅறிவு பகுதியில் இயற்பியலில் தேசிய அறிவியல் ஆய்வகங்கள் பற்றி கேட்கப்படும் வினாக்களுக்கான முக்கிய குறிப்புகள் இந்த பதிவில் உள்ளது இது வரக்கூடிய டிஎன்பிஎஸ்சி ரயில்வே போலீஸ் மற்றும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் தேசிய அறிவியல் ஆய்வகங்கள்\nஅறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் சம்பந்தமான முக்கிய குறிப்புகள் இந்த பதிவில் உள்ளது இது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 குரூப் 2 , தமிழக வனத்துறை தேர்வு மற்றும் பல்வேறு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்பாளர்கள்\nஇயற்பியல் விதிகள் Important Laws in Physics இயற்பியல் பகுதியில் உள்ள முக்கியமான விதிகள் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது\nஉணவு கட்டுப்பாட்டு நிறுவனங்கள் உணவு தர நிறுவனங்கள் FCI, ISI (BIS), AGMARK, FPO, FSSAI Food Safety and Standards உணவு கட்டுப்பாடு சுகாதாரம் உணவு கட்டுப்பாட்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் இந்த பக்கத்தில் தெளிவாக கொடுக்கப்படும் என இந்த தகவல்கள் அனைத்தும் அனைத்து வகையான போட்டித் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு -2020\nகாவலர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்திய தர நிர்ணய ஆணைய வேலைவாய்ப்பு -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/nellai-kannan-admitted-in-hospital-due-to-health-problem-372885.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-22T10:01:08Z", "digest": "sha1:Y2OKOKOAMAQWH2MK4QU7MHC26B4OMROV", "length": 17744, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. பாஜகவினர் முற்றுகையால் ப���பரப்பு | Nellai Kannan admitted in hospital due to health problem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n400 நிர்வாண வீடியோ.. மணப்பாறையை அலற விட்ட ஜெயக்குமார் எங்கே... திருச்சி போலீசாருக்கு வழக்கு மாற்றம்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்ட 9 வயது சிறுவன்.. ஆறுதல் அளிக்கும் திரை பிரபலங்கள்\n\"இவர் நடுவில் படுத்தால், நான் இப்படி.. அந்தம்மா அப்படி.. அவங்க 2 பேரும்\" கதறும் திமுக பிரமுகர் மனைவி\n\"பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க\" தோட்டத்தில் பீர் குடித்த 5 பிளஸ் டூ மாணவிகள் மீது நடவடிக்கை\nகளை கட்டிய திருச்செந்தூர்.. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்.. முதல்வர் திறந்து வைத்தார்\nவாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மார்ச் இறுதிக்குள் ரூ 30-க்கு மூலிகை பெட்ரோல்.. ராமர் பிள்ளை\nMovies Nila Serial: நலுங்குன்னா சந்தனம் வைக்கறதுதான்.. அதென்ன சந்தன நலுங்கு\nFinance இனி பிரஷ்-ஐ வாய்ல வெச்சா போதும்... அதுவே பல்லு விளக்கிக்கும்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nAutomobiles செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTechnology Android ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள் உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்\nLifestyle வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. பாஜகவினர் முற்றுகையால் பரபரப்பு\nநெல்லை: நெல்லை கண்ணன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை வெளியற்றக்கோரி பாஜகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nநெல்லையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில், இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு அண்மையில் நடந்தது. இந்த மாநா���்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் முபாரக் உள்ளிட்டோருடன் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணனும் பங்கேற்றார்.\nஅந்த கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடுமையாகச் கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறத. குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசுகையில் சோலியை முடிக்க வேண்டும் என்று பேசியதாக பரபரப்பு வீடியோ ஒன்று வைரலானது.\nஇதையடுத்து நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பாஜகவினர் போலீசில் புகார் அளித்தார்கள்.அதன் பேரில் மூன்று பிரிவின் கீழ் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநெல்லை கண்ணனின் பேச்சு ஆட்சிக்கு எதிரான அறச் சீற்றம்- சீமான்\nஇந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை பாஜகவினர் தடுத்ததால் பரபரப்பு நிலவியது. ஆம்புலன்ஸை தடுத்த பாஜகவினரை போலீஸ் அப்புறப்படுத்தி வாகனத்திற்கு வழி ஏற்படுத்தினர்.\nஇதையடுத்து பாஜகவினர் மருத்துவமனைக்கு சென்று முற்றுகையிட்டதோடு, நெல்லை கண்ணனை உடனே கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்கூல் யூனிபார்மில் இருவர்.. மாணவி கழுத்தில் தாலி கட்டும் மாணவன்.. மக்களை அதிர வைக்கும் வீடியோ..\nதனுஷின் கர்ணனை தடை செய்யுங்க... இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்யுங்க... கருணாஸ் கட்சி\nபோலீஸ் வேலையைவிட கூலி வேலைக்கு போறதே மேல்.. எஸ்ஐ விரக்தியில் அதிரடி முடிவு\nநெய்வேலி என்.எல்.சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட உத்தரவு.. மத்திய அரசு பரபரப்பு\nமாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து.. பிளந்த துண்டு முத்தரசி கண்ணில் பாய்ந்து.. என்ன கொடுமை இது\n6 பேரால் சீரழித்து கொல்லப்பட்ட நெல்லை நர்ஸ்.. குற்றவாளிகள் 2 பேருக்கு தூக்கு.. பரபரப்பு தீர்ப்பு\nஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்த ஓட்டலுக்கு போறீங்களே ஏன்\nரஜினி கட்சி தொடங்கமாட்டார்... அவரை ரசிகர்கள் கைவிட்டுவிட்டனர் -முத்தரசன்\nவீட்டில் பிண வாடை.. அம்மாவை கொன்றுவிட்டு.. பக்கத்திலேயே 2 நாள் உட்கார்ந்திருந்த மகன்.. நெல்லை ஷாக்\nசாயந்திரத்துக்குள்ள பணம் வரணும்.. இல்லாட்டி.. மிரட்டிய கும்பல்.. மண்ணெண்ணை கேனை தூக்கிய இரு பெண்கள்\nகூட்ட நெரிசலில் தடுமாறிய கருப்பசாமி பாண்டியன்... தாங்கிப்பிடித்த ஓ.பி.எஸ்.\nஏர்வாடியை உலுக்கிய பிரமாண்ட பேரணி.. என்ஆர்சி, சிஏஏவுக்கு எதிராக.. நகரே குலுங்கியது\nநெல்லையில் இடப்பிரச்சினை.. தந்தை, மகள் கொலை.. மகன் கண் முன்னே தாய் கொலையால் சோகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnellai kannan பாஜக நெல்லை கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/tharshan-knows-about-meera-mithun-be-shocked-if-you-hear-the-connection-between-these-two-people-119062700026_1.html", "date_download": "2020-02-22T09:03:35Z", "digest": "sha1:6IYQKIR55ZBDQWZGWEABPRPA6GNJGCRK", "length": 12215, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "மீரா மிதுன் பற்றி தர்ஷனுக்கும் தெரியும்! இருவருக்கும் உள்ள தொடர்பை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க! | Webdunia Tamil", "raw_content": "சனி, 22 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமீரா மிதுன் பற்றி தர்ஷனுக்கும் தெரியும் இருவருக்கும் உள்ள தொடர்பை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க\nமோசடி விவகாரத்தில் சிக்கிய சர்ச்சை நாயகி மீரா மிதுன் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அடுத்தடுத்து பல ரகளையை செய்துவந்தார். ஆனால் அவரை கண்டாலே பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு எரிச்சலாகிறது ஆளாளுக்கு அவருடன் சண்டையிட்டு வருகின்றனர்.\nஅதற்கு காரணம் அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவர��க்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு மிஸ் தென்னிந்திய அழகி பட்டத்தை வழங்க முடிவுசெய்தனர். இந்த விவகாரம் சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.\nமீரா மீதுனிடமிருந்து கைப்பற்றிய அழகி பட்டத்தை அந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கும் வழங்கபட்டது. பெங்களூரை சேர்ந்த சனம் ஷெட்டி தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது கிடைத்துள்ள அதிர்ச்சி தகவல் என்னவென்றால், சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள தர்ஷனின் காதலி தானாம். தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் சனம் பிக்பாஸ் செட்டிற்கு வந்திருந்தார். எனவே, மீரா மிதுன் பற்றி தர்ஷனுக்கும் முழு விவரம் தெரியும் என்கிறது நம்பத்தகுந்த தகவல்.\nமுகன் ராவ் -க்கும் லொஸ்லியாவுக்கும் காதல்\n\"பிக்பாஸ் 3-ல் இவர் தான் டைட்டில் வெல்வார்\" - அடித்து சொல்லும் பிரபலம்\n\"சித்தப்பு வேலைய ஆரம்பிச்சுட்டாரு \" - லீக்கானது மூன்றாவது ப்ரோமோ\n\"இன்னைக்கும் ஒரு அழுகை ஒரு சண்டை\" - பக்காவா பிளான் பண்ணி நடத்துறாங்க\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நேர்ந்த சோகம் கதறி அழுத போட்டியாளர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%B0_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE_-_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B8-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE_%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9A_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-02-22T10:32:23Z", "digest": "sha1:KJOX55PTC5RVUMDF2TBVJOHODQKWGUYX", "length": 10030, "nlines": 111, "source_domain": "ta.downloadastro.com", "title": "கோப்புச் சுருக்கம் - 2020 - சாளர இயங்குதளக் கணினிக்கு இலவசப் பதிவிறக்கம் – அனைத்து தலைசிறந்த மென்பொருட்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் >‏ கோப்புச் சுருக்கம்\nதனிப்பட்ட நிதி நிர்வாகம் எழுத்திலிருந்து பேச்சு கோப்புச் சுருக்கம் பட்டியலிடுதல் அச்சு மென்பொருட்கள் தன்னியக்கி மென்பொருட்கள் கடிகாரமும் நேரக்கணிப்பான்களும் சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள் நாள்காட்டிகள்\nRAR மற்றும் ZIP கோப்புகளை நிர்வகிக்கிறது.\nகோப்புச் சுருக்கம் (92 மென்பொருட்கள்)\nஉங்களுக்குச் சிறந்த, நம்பகமான கோப்புச் சுருக்க மென்பொருட்கள் தேவையா\nஎங்கள் “கோப்புச் சுருக்கம்” பிரிவில் தொழில்முறை விமர்சனங்கள் கொண்ட, விலையில்லா மற்றும் விலையுள்ள கோப்புச் சுருக்க மென்பொருட்கள் பதிவிறக்கம் செய்யக்கிடைக்கும்.\nபலவகை வடிவுகளில் உள்ள உங்கள் கோப்புகளை, கணினி, ஐ-ஃபோன், டேப்லட், ஆண்ட்ராய்ட் போன்ற கருவிகளுக்கு ஏற்ப ஜிப், ரார் போன்ற உலகம் முழுதும் உபயோகிக்கப்படும் வடிவுகளில் கோப்புச் சுருக்கம் செய்யும் வின்ஜிப் மற்றும் வின்ரார் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட, பரிந்துரைபெற்ற பலவகை கோப்புச் சுருக்க மென்பொருட்கள் பதிவிறக்கம் செய்யக்கிடைக்கும்\nRAR மற்றும் ZIP கோப்புகளை நிர்வகிக்கிறது.\nஒரு கோப்பு அமுக்க உபகரணம்.\nஒரு 64 பிட் RAR காப்புக் கோப்பாக்கி.\nZIP கோப்புகளைப் படிப்பதற்கான மென்பொருள்.\nZip, RAR, 7-Zip, GZip, மற்றும் TAR வடிவக் காப்புக் கோப்புகளை உருவாக்குகிறது.\nRAR காப்பகங்களைச் சீராக்க, மேம்படுத்தப்பட்ட கருவிகளை அளிக்கிறது.\nஒரு சக்திவாய்ந்த ZIP காப்புக் கோப்பாக்கி.\nசுட்டியைப் பயன்படுத்தி கோப்புகளை சுருக்கம் / விரிப்பு செய்கிறது.\nகோப்புகளை அமுக்குகிறது, மேலும் விரிவாக்கும் முன் ஆவண முன்னோட்டத்தை அனுமதிக்கிறது.\nபதிவிறக்கம் செய்க PDF Compress, பதிப்பு 3.02\nசீர்கெட்ட, படிக்கவியலாச் சுருக்கக் கோப்புகளை மீட்கிறது.\nபதிவிறக்கம் செய்க 7 Zip archiver, பதிப்பு 9.45\nகோப்புகளை அமுக்கிச்சுருக்கி ZIP கோப்புகளை உருவாக்குகிறது.\nசுருக்கப்பட்ட கோப்புகளை அனுப்புகிறது மற்றும் பெறுகிறது.\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nபுதிய, இனிய பொருள்களைப் பற்றி நான் அறிய ஆசைப்படுகிறேன்.\nமேலும் இலவச விளையாட்டுக்கள், விளக்கங்கள் மற்றும் கேளிக்கை வழங்குதல்களையும் பெறுங்கள்\nநாங்கள் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்\nஎங்களது சகல புதிய மென்பொருள் பதிவிறக்கங்கள்:\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வா���்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2020 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-02-22T09:40:23Z", "digest": "sha1:K5IQPU7NLIE6FO655NB764UQ5QVI7XF7", "length": 10100, "nlines": 126, "source_domain": "uyirmmai.com", "title": "நாடி வந்த சிவசேனா – ஓடவிட்ட சரத் பவார்! – Uyirmmai", "raw_content": "\nகாதல் என்னும் வாழ்நாள் மகத்துவம் - மித்ரா அழகுவேல்\nகாதலின் புதிய ஸ்டேஷன் - ஆத்மார்த்தி\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\nநாடி வந்த சிவசேனா – ஓடவிட்ட சரத் பவார்\nமகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கட்சிகளிடையே ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருகிறது. இந்நிலையில் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் ச்ச்தரவை நாடி சிவசேனா சரத்பவாரை அணுகியது. ஆனால் சரத்பவார் ஆதரவளிக்கமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.\nமகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன. அங்கு ஆட்சியமைக்க 145 சட்டமன்ர உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சமீபத்தில் நடந்துமுடிந்த அம்மாநில சட்டமன்ரத் தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணியமைத்துப் போட்டியிட்டன. அதில் பாஜக – 105 இடங்களிலும் சிவசேனா – 56 இடங்களிலும் வெற்றிபெற்றன. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 44 மற்றும் 54 இடங்களில் வெற்றி பெற்றன. மேலும் சுயேட்சை வேட்பாளர்கள் 13 இடங்களில் வெற்றிபெற்றுளனர். ஆனால் தேர்தலுக்குப் பிறகு சிவசேனா தங்களுக்கே முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருக்க பாஜக – சிவசேனா கூட்டணி பிளவுபட்டது. ஆட்சியமைக்க யாருக்குமே போதிய பெரும்பான்மை கிட்டாத நிலையில் ஆட்சியைப் பிடிக்க அரசியல் சதுரங்கத்தில் காய்கள் நகர்த்தப்பட்டுவருகின்றன.\nஇந்நிலையில் ஆட்சியமைப்பதற்கு ஆதரவுகோரி சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்தார். அவர்கள் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.\nஆனால் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவார் தாங்கள் சிவசேனைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் எதிர்கட்சியாகவே செயல்பட விரும்புகிறோம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் பாஜக – சிவசேனா கூட்டணிக்கு ஆதரவத்து கூட்டணிக்கு பெரும்பான்மை பலத்தை அளித்துள்ளார்கள். அவர்கள் இணைந்து விரைவில் ஆட்சியமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nசரத்பவாரின் இந்த அறிவிப்பால் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் ஏற்பட்டிருக்கும் குளறுபடி விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nBJP, ஷரத் பவார், சரத் பவார், மஹாராஷ்டிரா, மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல், Maharastra Assembly election result, Shivasena, Nationalist Congress\nதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ், நாடுவிட்டு நாடு தாவும் அபாயம்\nசாம்பல் பட்டியலிலிருந்து கருப்புக்கு தாவும் பாகிஸ்தான்: சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரிக்கை\nதீவிரமடையும் போராட்டங்கள், சட்டமன்றத்தை நோக்கி பயணிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்\nஉச்சத்தில் எல்ஐசியின் சொத்து மதிப்பு. ஏற்றம் தருமா பங்கு விற்பனை\n‘நமஸ்தே டிரம்ப்’: 45 குடும்பங்களின் கதி என்ன\nசிம்பு: பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடு செய்துவிட முடியாது\nமகா சிவராத்திரி சத்குரு ஜக்கி வாசுதேவின் ஆலோசனைகள்\nதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ், நாடுவிட்டு நாடு தாவும் அபாயம்\nசாம்பல் பட்டியலிலிருந்து கருப்புக்கு தாவும் பாகிஸ்தான்: சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரிக்கை\nமீதம் இருக்கும் சிகரெட் துண்டு. (சிறுகதை) -ஆரூர் த இலக்கியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/four-common-relationship-problems", "date_download": "2020-02-22T10:37:32Z", "digest": "sha1:B3642NUNB3GP7AIQJGNSIFPQXN6GORAM", "length": 14416, "nlines": 52, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » நான்கு பொதுவான உறவு சிக்கல்கள்", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nநான்கு பொதுவான உறவு சிக்கல்கள்\nகடைசியாகப் புதுப்பித்தது: பிப்ரவரி. 19 2020 | 3 நிமி��ம் படிக்க\nகாதல் போன்ற ஒரு நம்பமுடியாத விஷயம் நாம் ஒன்றாக கண்டுபிடிக்க முயற்சி அரை வாழ அதனால் தான். ஆனால் நாம் செய்யும் போது அந்த மட்டும் பாதி கதை இருக்கிறது. நாம் எந்த உறவு வழியில் எங்கள் பிரச்சினைகளை கட்டப்படுகிறது ஆனால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இந்த அனைத்து மிகவும் பொதுவான தீர்க்க முயற்சி வழிகள் இருக்கிறது. நீங்கள் ஒரு கூட்டு மற்றும் இந்த பிரச்சினைகள் எதுவும் நீங்கள் ஒன்றாக என்ன விட பெரிய இருந்தால் நீங்கள் மிகவும் சிறப்பு ஒன்று இல்லை நாள் முடிவில் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை மீது நடத்த சண்டை. இங்கு மக்கள் உறவுகள் எதிர்கொள்ளும் மற்றும் சாத்தியமான அவற்றை தீர்க்க எப்படி நான்கு பொதுவான பிரச்சினைகள் ஆகிறது.\nதொடர்பாடல் அநேகமாக இல்லை மிகவும் பொதுவான உறவு சம்பந்தமான பிரச்சினை. யார் இல்லை இரண்டு பேர் மக்கள் என்று ஒப்பிடும்போது, அதே பக்கத்தில், அங்கு ஒரு உறவு வராது இது பல பிரச்சினைகள் உள்ளது. தொடர்பு தடைகளை பெரிய மற்றும் அவர்கள் உண்மையில் விட மிகவும் சிக்கலான பெறுவதில் இருந்து சூழ்நிலைகளில் தடுக்கும் நம்மை தடுக்கின்றன. நீங்கள் உங்கள் பங்குதாரர் இந்த தடைகளை உங்கள் உறவு உள்ளன என்று இந்த அணுகுமுறை வழி என்றால் ஒரு திறந்த ஆகிறது, நேர்மையான மற்றும் அல்லாத தீர்ப்பு இதய. இந்த சூழ்நிலைகளில் எரிபொருள் சேர்க்க இது தீ அந்த கதை தங்கள் பக்கத்தில் கேட்டு இல்லாமல் இரண்டு பேர் அந்த நபர், அதன் விளைவாக செய்து தீர்ப்புகள் இடையே புரிதல் இல்லாததால் இருந்து வருகிறது. உட்கார்ந்து முயற்சி மற்றும் பேச, பேச்சு, பேச்சு.\nஇது போன்ற வெளியே செல்ல, அங்கு போன்ற சிறிய விஷயங்கள் இருக்கிறது என்பதை, அங்கு சாப்பிட, போன்றவை … வாழ அங்கு போன்ற அல்லது பெரிய பிரச்சினைகள், சேர்ந்து வாழ அல்லது திருமணம் செய்து கொள்ள அல்லது குழந்தைகள் அல்லது பல்வேறு விஷயங்களை விரும்பும் ஒரு பெரிய உறவு சம்பந்தமான பிரச்சினை என்பதை என்பதை. அது ஒரு வழி அல்லது மற்றொரு ஏற்படும் நாம் இன்னும் நம் சொந்த சிந்தனை பணியை தனிநபர்கள் மற்றும் நாம் நம் வாழ்வில் திருப்பு பார்க்க எப்படி திட்டங்களை எங்கள் வாழ்க்கையில் சிறப்பு நபர் இருக்கும் போது நாம் ஒன்று என்றாலும், ஏனெனில். இது தான் எங்களுக்கு வேண்டும் பறிக்கும் ச��யல் என நாம் அவர்களை பார்க்க ஏனெனில் உராய்வு காரணமாக நாம் வைத்து இருந்தால் இந்த அறிவை முனைகின்றன. நீங்கள் மீண்டும் பேச என்ன செய்ய வேண்டும் ஆனால் நீங்கள் அவர்கள் என்ன மரியாதை வேண்டும் என்ன, எ.கா.. திருமண உயர்ந்த மற்றும் அவர்கள் போன்ற விஷயங்களை பார்க்க வேண்டாம் ஒன்றாக வாழ விரும்பும் ஒரு நபர், அங்கு ஒன்றாக வாழ்ந்து விட முறையான என்று நினைக்கிறேன் திருமணம் செய்து கொள்ள விரும்பும் மக்கள் நிறைய. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் பல்வேறு விஷயங்கள் வேண்டும், இல்லை “சிறந்த” விஷயங்கள் மற்றும் தேவை நினைவில் கொள்ள வேண்டும் அல்லது இல்லையெனில் மக்கள் நீங்கள் பேரை பதவி நீக்கம் அல்லது அவர்கள் எது சரி என்று வழி இறுகப்பிடித்த உணர. சமரசம் இங்கே மேலும் முக்கிய. நீங்கள் எந்த உறவு இது அவசியம். அதை உங்கள் பகுதிகளில் ஒவ்வொரு செய்யப்படுகிறது சமரசம், ஒரு சம அளவு தான் உறுதி.\nஅவர்கள் சொல்வது போல் பணம் அனைத்து தீய வேர் மற்றும் உறவுகளை அதை காய்ச்சும் வைத்திருப்பார் என்று ஒரு விஷம் இருக்க முடியும். நாம் இடைவேளைக் முறை வாழ வேலைகள் அடிக்கடி கிடைக்கவில்லை. மக்கள் போராடி அதை மட்டும் இயற்கை இது உங்கள் உறவு ஒரு வர்ப்புருத்த முடியும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் ஒருவருக்கொருவர் ஊக்குவிக்க ஆகிறது, நீங்கள் ஒருவரையொருவர் நம்புகிறோம் என்று ஒன்றாக நீங்கள் மற்ற பக்க வெளியே வர முடியும் ஒருவருக்கொருவர் காட்ட இறுதியில் நீங்கள் ஏனெனில். ஆனால் நீங்கள் உலகின் மிக விரும்பும் நபரை வாதிட்டு இதற்கிடையில் எதையும் தீர்க்க போகிறது. எதையும் அது மட்டுமே ஒரு மில்லியன் மடங்கு மோசமான விஷயங்கள் செய்யும் என்றால்.\nமது போதை & நிலைக்குப்\nஇந்த அவர்கள் போன்ற நிராசைப்பட்டு பெரும் உள்ளடக்கியிருந்த தங்களின் பங்காளிகள் பார்த்து போது என்ன செய்ய வேண்டும் யாரும் தெரிந்து கொள்ள கடினமாக பிரச்சினைகள் உள்ளன. வாழ்க்கை மிகவும் வெவ்வேறு வழிகளில் மற்றும் சில மக்கள் அனைவருக்கும் மற்றவர்களை விட சமாளிக்க முடியும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் அங்கே அவர்களுக்கு ஆகிறது, நீங்கள் மூலம் இழுக்க அவர்கள் மீது நம்பிக்கை மற்றும் இன்னும் கீழே அவர்கள் ஏற்கனவே விட அவர்கள் செய்யும் உங்கள் தலை மேல் தூக்கி கருத்துக்கள் சொல்ல வேண்டாம் அவற்றை காண்பிக்க.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nசிறிதளவு அறியப்பட்ட உங்கள் வாழ்க்கை காதல் பெற வழிகள்\n7 ஆன்லைன் டேட்டிங் நீங்கள் துப்பாக்கி சூடு பெற இயலவில்லை ஃபிரீக்கி காரணங்கள்\nஒரு அற்புத முதல் தேதி எப்படி\n5 நீண்ட தொலைவு உறவு வாழ்வதற்கு குறிப்புகள் – மாணவர் பதிப்பு\nஎன்ன பெண்கள் செக்ஸ் போது பற்றி சிந்தியுங்கள்\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/85042.html", "date_download": "2020-02-22T10:03:21Z", "digest": "sha1:J4ZWBUP223KZPLZFLAZ36MEI52YSJFFM", "length": 6956, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "மன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்..!! : Athirady Cinema News", "raw_content": "\nமன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்..\nஇந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக தெரிவித்து இருந்தார். இதுபோல் மேலும் சில நடிகைகளும் இதே நோயில் சிக்கியதாக கூறினார். இப்போது நடிகை ஸ்ரத்தா கபூரும் மன அழுத்த வியாதியால் கஷ்டப்படுவதாக தெரிவித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கில் சமீபத்தில் திரைக்கு வந்த சாஹோ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nஸ்ரத்தா கபூர் கூறியதாவது:- “எனது நடிப்பில் ‘ஆஷிக் 2’ என்ற இந்தி படம் 2013-ல் திரைக்கு வந்தது. அப்போது எனக்கு மன அழுத்த நோய் பாதிப்பு ஏற்பட்டது. இப்போதும் அதில் இருந்து விடுபட முடியாமல் போராடிக்கொண்டு இருக்கிறேன். ஆனாலும் ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது பரவாயில்லை. கொஞ்சம் குறைந்துள்ளது. முழுமையாக அதில் இருந்து என்னால் வெளிவர முடியவில்லை.\nவ���ழ்க்கையில் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு நிலையில் பரபரப்பு மன அழுத்தம் போன்றவை பின்னால் துரத்திக்கொண்டே இருக்கும். அதில் இருந்து விடுபட மருந்துகளை தேடி போவதில் பிரயோஜனம் இல்லை. நான் தினமும் யோகா, தியானம் செய்கிறேன். பாடல்கள் கேட்கிறேன். இவற்றில் மனதை செலுத்தி மனஅழுத்தத்தில் இருந்து விடுபட கஷ்டப்பட்டு போராடுகிறேன். இன்றுவரை அந்த போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.” இவ்வாறு ஸ்ரத்தா கபூர் கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமாஸ்டர் படத்திற்கு பின் மிஸ் செய்து வரும் மாளவிகா மோகனன்..\nபிரசாந்த் எப்போது ஓகே சொல்வார்: காத்திருக்கும் பிரபல இயக்குனர்\n‘மாஸ்டர்’ படத்தால் பிரபல இயக்குனரை தவிக்க விட்டாரா சந்தானு\nசாதி கலவரத்தை தூண்டுகிறாரா மாரி செல்வராஜ் – கர்ணன் படத்துக்கு தடைக்கோரி மனு…\nஉன்னுடைய மார்பை அப்படிதான் பார்ப்பான் – ராஷிகண்ணாவை பார்த்து கூறிய விஜய் தேவரகொண்டா – வீடியோ\nமீண்டும் ஒரு மரியாதைக்கு வாழ்த்து கூறிய சிம்பு – மாநாடு படத்தில் இணைந்த பாரதிராஜா..\nகளப்பலியானவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலி…. வைரமுத்து உருக்கமான டுவீட் \nஇந்திய 2 விபத்தில் இறந்த கிருஷ்ணா பிரபல கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் – வெளியான புகைப்படம்\nகாட் ஃபாதர் படத்தின் மேக்கிங் ஸ்டில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manggai.blogspot.com/2008/04/blog-post.html", "date_download": "2020-02-22T10:32:22Z", "digest": "sha1:EPRV7IUJIAMSI2SHNOVZABTMN2VO63BO", "length": 14291, "nlines": 142, "source_domain": "manggai.blogspot.com", "title": "மங்கை: தலைநகரம், சட்டம், பாதுகாப்பு = ஏட்டுச்சுரைக்காய்", "raw_content": "\nவையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு\nதலைநகரம், சட்டம், பாதுகாப்பு = ஏட்டுச்சுரைக்காய்\nதிரைப்படங்களில் மட்டுமே துப்பாக்கி சத்தத்தை கேட்ட காலம் போய்,தில்லி வாழ் மக்கள் தற்பொழுது அதை தங்களின் வீட்டின் அருகிலேயே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நகரமயமாக்கல் இன்று எப்பேற்பட்ட சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு நோய்டாவிலும், குர்கானிலும் நடக்கும் குற்றங்களே எடுத்துக்காட்டு.\nகடந்த செவ்வாய்க்கிழமை இரவு எங்கள் கல்லூரிக்கு எதிரே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரை வழி மறித்து அவர் ஓட்டி வந்த காரை பறிக்க முயற்சி செய்து, பின்பு முடியாமல் போகவ��� அவரை அடிவயிற்றில் சுட்டு விட்டு ஓடி விட்டனர். இது நடந்து அரைமணியில் இந்தப் பகுதிக்கு வெகு அருகிலேயே, 27 வயது பெண் ஒருவரிடம் எதற்காகவோ வாக்குவாதம் செய்து பின் அவரை சுட்டு கொன்று விட்டனர். இந்த சம்பவங்கள் நடந்த ஒரு மணி நேரத்திற்கு முன் மூன்று வெவ்வேறு இடங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்து இருக்கிறார்கள். இதை காவல் துறையிடம் முறையிட்டும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல் சம்பவம் நடந்த உடனேயே காவல் துறையினர் எச்சரிக்கையாக இருந்து இருந்தால் அந்தப் பெண்ணை காப்பாற்றி இருக்கலாம்.\nஇதைவிட கொடுமை சுடப்பட்ட ராணுவ அதிகாரி இரத்தம் சொட்ட சொட்ட வழியில் சென்றவர்களிடன் உதவி கேட்டு இருக்கிறார். ஆனால் எந்த மனிதப் பிறவியும் அவருக்கு உதவிக் கரம் நீட்டவில்லை. பிறகு அந்த நிலையிலேயே அவர் காரை ஓட்டிக் கொண்டு போய் வீட்டை அடைந்து, வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அடிவயிற்றில் குண்டு பாய்ந்தும், உடல் பருமனாக இருந்ததால் அவர் பிழைத்துக் கொண்டார். இதை அவரே சர்தார்ஜிகளுக்கே உரித்தான நகைச்சுவை உணர்வோடு \" என் தொப்பை என்னை காப்பாற்றி விட்டது \" என்று சொல்லி இருக்கிறார்.\nகுண்டுகாயம் பட்ட சர்தார்ஜியும், கொல்லப்பட்ட பெண்ணும் வழி மறித்தவர்களிடம் போராடியதால் தாக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் ரோந்தில் இருக்க வேண்டிய காவல் துறை எங்கே போயிற்று என்று தெரியவில்லை.\nஅதிக பலன்களைத் தராத விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் போராடிக்கொண்டிருந்த இந்த பகுதி மக்களிடம், இன்று கோடி கோடியாய் பணம். அதி வேக தொழில் வளர்ச்சிக்கும், விண்ணுயர்ந்த கோபுரங்களாய் நிற்கும் அடுக்கு மாடி கட்டிடங்களுக்கும் இந்த விவசாய நிலங்கள் இன்று விலை போய், இவர்களை திடீர் கோடீஸ்வரர்களாக்கியுள்ளது.\nஇதில் இவர்களே சிலர் நில தரகர்களாகவும் இருப்பதால், தரகு தொழிலில் இருக்கும் பலத்த போட்டியினால் தங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று, துப்பாக்கியும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கி வைத்துக் கொள்ள ஒருவரிடம் இருக்க வேண்டிய உரிமம் இன்று இங்கு சர்வ சாதாரணமாக கிடைத்து விடுகிறது. இதனால் தில்லியை சுற்றி உள்ள பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் இன்று வேகமாக ���ரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் குர்கான் பள்ளியில் தங்களுடன் படித்த மாணவனை ஒரு சின்ன பிரச்சனைக்காக சுட்டுக் கொன்றது குர்கான் தரகர்களின் குழந்தைகள் தான்.\nபணம் ஒரு பக்கமே குவிவதற்கான அடையாளங்களே இது போன்ற நிகழ்வுகள்.\nஉங்க கட்டுரையில் அந்த சர்தார்ஜி சுடுபட்டு வழியில் போகும் மக்களை கெஞ்சினதுதான் \"ஹைலைட்\" மாறி வரும் மனித நேயத்திற்கு...\nமங்கை இரவில் நடந்தது என்ன அன்று பகலில் ஒரு ஆளை சுட்டார்களே ஒருவரும் உதவாமல் .. அதே காரில் அவரின் 17 வயது மகன் மூன்று மருத்துவமனையில் அனுமதி வேண்டி அலைந்து விட்டு கடைசியில் சென்ற மருத்துவமனையில் ஏற்றுக்கொண்டும் அவர் இறந்து விட்டது தெரியுமல்லவா\nசாதரணமனிதர்கள் உதவி செய்யாமல் போவது மட்டுமல்ல மருத்துவர்களும் .. இத்தனைக்கும் இப்படி வருபவர்களிடம் போலிஸ் கேஸ் என்றூம் மறுக்கக்கூடாது என்று ம்\nகோர்ட் சொன்னா பிறகும்.. :(\nமனிதர்களிடம் மனித நேயம் குறைந்து போவதற்கு சட்டத்தின் பாராமுகமும் ஒரு உந்துதலாகவே இருக்கிறது... :(\n\"..அந்த சமயத்தில் ரோந்தில் இருக்க வேண்டிய காவல் துறை எங்கே போயிற்று என்று தெரியவில்லை...\"\n(மக்களிடமிருந்து)காப்பாற்றும் புனிதமான கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்களேஅவர்களும் எந்த வேலை என்றுதான் பார்ப்பார்கள்\n//அந்த சமயத்தில் ரோந்தில் இருக்க வேண்டிய காவல் துறை எங்கே போயிற்று என்று தெரியவில்லை././\nஅட கொடுமையே. நாடு போற போக்கே சரியில்ல:(\nஎன்னமோ நடக்குது .. மங்கை.. இதுபோன்ற செய்திகள் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் ஆகி விட்டனவே\n//இதைவிட கொடுமை சுடப்பட்ட ராணுவ அதிகாரி இரத்தம் சொட்ட சொட்ட வழியில் சென்றவர்களிடன் உதவி கேட்டு இருக்கிறார். ஆனால் எந்த மனிதப் பிறவியும் அவருக்கு உதவிக் கரம் நீட்டவில்லை.//\n....என்று திருந்தும் இந்த மானிட ஜடங்கள்\nஎதனால் மக்களுக்கு எப்படி ஒரு கொலை வெறி...\n// என் தொப்பை என்னை காப்பாற்றி விட்டது \"//\nதொப்பைக்கும் ஒரு அருத்தம் ஒரு உபயோகம் இருக்கிறது \nமண், மரம், மழை, மனிதன்\nதலைநகரம், சட்டம், பாதுகாப்பு = ஏட்டுச்சுரைக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_188708/20200119222038.html", "date_download": "2020-02-22T10:47:42Z", "digest": "sha1:T3N4R5FDGOZHV6FZZZAE2VPGXWZC3WCP", "length": 8263, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து இளவரசர் ஹாரி - மே���ன் தம்பதி விலகல்", "raw_content": "இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி விலகல்\nசனி 22, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி விலகல்\nபிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஉலகின் சக்திவாய்ந்த மற்றும் பாரம்பரியமான அரச குடும்பங்களில் பிரிட்டன் அரச குடும்பமும் ஒன்றாகும். இங்கிலாந்து அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகப் போவதாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனும் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர். அரச பரம்பரைச் சொத்துகள் தங்களுக்கு வேண்டாம் என்றும் ஹாரி-மேகன் தம்பதியினர் கூறியிருந்தனர். இதுதொடர்பாக அரச குடும்பம் அதிருப்தியில் இருப்பதாகவும், தம்பதியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின.\nபிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அரச குடும்பத்திலிருந்து ஹாரி-மேகன் வெளியேற சம்மதம் தெரிவித்தார் ராணி எலிசபெத்.எனவே ஹாரி-மேகன் தம்பதி இனி பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் இல்லை எனவும், இனி அவர்கள் Royal Highness என்ற பட்டத்துடன் அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரண்மனையிலிருந்து வெளியேறும் இளவரசர் ஹாரி கனடாவில் குடியேற திட்டமிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜூன் மாதத்திற்குள் நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கண்��ாணிப்பு அமைப்பு எச்சரிக்கை\nஉலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: டிரம்ப் விமர்சனம்\nஇந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுத போர் மூண்டால் 12½ கோடி மக்கள் பலியாவார்கள்- பாதுகாப்பு அறிக்கை\nஇந்தியாவின் குடியுரிமைச் சட்டம் முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் - அமெரிக்க ஆணையம் அறிக்கை\nஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதி விபது : 4 பேர் உயிரிழப்பு\nஉலகப் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் கொரோனா : சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nசீனாவில் கரோனா வைரஸ் பலி 1,860 ஆக உயர்வு: தீவிர சிகிச்சை பிரிவில் 11 ஆயிரம் பேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vvmnewstv.com/", "date_download": "2020-02-22T11:15:14Z", "digest": "sha1:EB2P4CDAFLX5MUAQNGAACKWN7VYDOY3Y", "length": 10679, "nlines": 184, "source_domain": "vvmnewstv.com", "title": "Skip to content", "raw_content": "\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு\nதமிழக காவல்துறை DGP அவர்களின் கவனத்திற்கு\nநோய் வராமல் தடுக்க அறிவுரைகள்\nஅவதார புருஷர் பங்காரு அடிகளார்\nமதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருவாவடுதுறை ஆதினத்தின் மூத்த தம்பிரான் நியமனம்\nஅவதார புருஷர் பங்காரு அடிகளார்\nமதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருவாவடுதுறை ஆதினத்தின் மூத்த தம்பிரான் நியமனம்\nபுரட்ச்சி தலைவி வாழ்க்கை குறிப்பு\nகலைஞர்’ கருணாநிதி: வாழ்க்கை குறிப்பு\nஅவதார புருஷர் பங்காரு அடிகளார்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில்\nமதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருவாவடுதுறை ஆதினத்தின் மூத்த தம்பிரான் நியமனம்\nமதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனத்தின்\nஉடல் நலம் மற்றும் அதன் தாக்கங்களில் தற்போதைய முன்னேற்றங்கள் பற்றிய மாபெரும் சிறப்பு கருத்தரங்கு மற்றும் இதய நோய், புற்றுநோய் மற்றும் எலும்பியல் நோய்\nஆர்காடியா என்ஐஒஎஸ் பள்ளி முதலாவது ஆண்டை வெற்றிகரமாக கொண்டாடுகிறது\nநாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெ. ஹெயவர்தன், கல்வியாளர் திருமதி நிர்மலா பிரசாத், விளையாட்டு வீராங்கனை நியதி ராய் ஷா ஆகியோ���்\nஇந்தியாவிலேயே சுற்றுச்சூழலுக்கு உகந்த, புவி வெப்பமயமாதல் மிக மிக குறைந்த அளவே ஏற்படுத்தும் புதிய ரக நவீன குளிரூட்டிகளை (AC)\nஅவதார புருஷர் பங்காரு அடிகளார்\nமதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருவாவடுதுறை ஆதினத்தின் மூத்த தம்பிரான் நியமனம்\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு\nதமிழக காவல்துறை DGP அவர்களின் கவனத்திற்கு\nநோய் வராமல் தடுக்க அறிவுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh853.html", "date_download": "2020-02-22T10:01:42Z", "digest": "sha1:KVNDTQV4TCB6R4BKNPNQAFRW6H3WWVM4", "length": 8635, "nlines": 67, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 853 - திருப்பந்தணை நல்லூர் - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தனத்த, உள்ள, ஆகிய, கொடுத்து, பெருமாளே", "raw_content": "\nசனி, பிப்ரவரி 22, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 853 - திருப்பந்தணை நல்லூர்\nபாடல் 853 - திருப்பந்தணை நல்லூர் - திருப்புகழ்\nராகம் - ....; தாளம் -\nதந்தன தனத்த தந்தன தனத்த\nதந்தன தனத்த ...... தனதான\nகும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த\nகொஞ்சுகி ளியொத்த ...... மொழிமானார்\nகுங்கும பணிக்குள் வண்புழு குவிட்ட\nகொந்தள கம்வைத்த ...... மடவார்பால்\nவம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து\nமங்கிந ரகத்தில் ...... மெலியாமல்\nவண்கயி லைசுற்றி வந்திடு பதத்தை\nவந்தனை செய்புத்தி ...... தருவாயே\nபம்புந தியுற்ற பங்கொரு சமர்த்தி\nபண்டுள தவத்தி ...... லருள்சேயே\nபைம்புய லுடுத்த தண்டலை மிகுத்த\nபந்தணை நகர்க்கு ...... ளுறைவோனே\nசம்புநி ழலுக்குள�� வந்தவ தரித்த\nசங்கரர் தமக்கு ...... மிறையோனே\nசங்கணி கரத்த ரும்பர்ப யமுற்ற\nசஞ்சல மறுத்த ...... பெருமாளே.\nகுடத்தை ஒத்த மார்பகங்களை வளர்த்துள்ளவர்களும், கொஞ்சுகின்ற கிளியைப் போன்ற பேச்சுக்களை உடையவர்களும் ஆகிய மான் போன்ற விலைமாதர்கள், குங்குமம் ஆகிய அலங்காரத்துடன், நல்ல புனுகை விட்டு (வாரப்பட்ட), பூங்கொத்துக்களை உள்ள கூந்தலை உடைய விலைமாதர்களிடத்தில், வீண் செயல்களைச் செய்து, நட்புச் செயல்களைக் காட்டி, அழிந்து, நரகத்தில் மெலியாதவாறு, வளப்பமுள்ள கயிலை மலையைச் சுற்றி வந்த உன் திருவடியை வணங்குகின்ற புத்தியைக் கொடுத்து அருளுக. செறிந்துள்ள கங்கை நதியும், (சிவனார்) பாகத்தில் பொருந்தியுள்ள ஒப்பற்ற சாமர்த்தியம் உள்ள பார்வதி தேவியும் (தத்தமது) பழைமையானத் தவப்பேற்றால் அருளிய குழந்தையே, பசுமையான மேகங்கள் படியும் சோலைகள் மிக்குள்ள திருப்பந்தணை நல்லூர்* என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, நாவல் மரத்தடியில் (திருவானைக்காவில்) வந்து தோன்றிய சிவபெருமானுக்கும் தலைவனே, சங்கை ஏந்திய திருமாலும், தேவர்களும் (சூரனிடம்) கொண்ட பயத்தினால் ஏற்பட்ட துன்பத்தை நீக்கி ஒழித்த பெருமாளே.\n* இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 853 - திருப்பந்தணை நல்லூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தனத்த, உள்ள, ஆகிய, கொடுத்து, பெருமாளே\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2016/07/02/if-that-girl-was-a-dalit/", "date_download": "2020-02-22T09:42:07Z", "digest": "sha1:JUMWOKHM4YEN2VFC5VRTEZ564CVHBDOR", "length": 19570, "nlines": 104, "source_domain": "www.visai.in", "title": "அந்த பெண் தலித்தாக இருந்திருந்தால் ? – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின�� உந்து விசை…\nHome / அரசியல் / அந்த பெண் தலித்தாக இருந்திருந்தால் \nஅந்த பெண் தலித்தாக இருந்திருந்தால் \nசுவாதியின் கொலையை ஒட்டி முகநூலில் சிலர் பகிர்ந்த கருத்துகளில் “அந்த பெண் தலித்தாக இருந்திருந்தால் ” இந்நேரம் ராகுல்(காந்தி) ஓடி வந்திருப்பான், ஊடகங்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும், தலித் இயக்கங்கள் மறியல் , போராட்டம் என இறங்கியிருக்கும் ……. என நீண்டு கொண்டே செல்கிறது அப்பதிவு.\nகாலையில் அலுவலகத்திற்கு வந்தால் உடன் பணிபுரியும் நண்பர், இந்த மீடியாகாரங்க ஸ்வாதின்னு எழுதுறாங்க, அதே நேரம் இன்னொரு செய்தியை தலித் பெண் கொல்லப்பட்டார்னு எழுதுறாங்க, அதை சாதியோட சொல்லும் போது, இதையும் சாதியோட சொல்ல வேண்டியது தானேன்னு கேட்டார். இது நண்பரது கருத்து அல்ல, முகநூலில் அவர் படித்த கருத்துகளின் பிரதிபலிப்பு . இப்படித் தான் இங்கு பொது கருத்துகள் உருவாக்கப்படுகின்றன.\n“ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்துகொண்டுள்ளது – மார்க்ஸ்”\nஇந்தியாவில் ஒருவர் பேசும் சொல்லிற்கு பின் அவரது வர்க்கம், சாதி, பாலினம், கட்சி என எல்லாம் உள்ளது.\nஇங்கு “சுவாதி தலித்தாக இருந்திருந்தால்” என்று எழுதியவர்களும், அதை பகிர்ந்தவர்களிடம் சுவாதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட தங்கள் மனதில் உள்ள தலித்துகளுக்கு எதிரான உயர் சாதி மனநிலையே முதன்மையாக இருக்கின்றது. அப்படி இவர்கள் சொல்வது போல முன்பு தலித்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு நீதி கிடைத்ததா எனப்பார்ப்போம்.\n1957 முதுகுளத்தூர் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் தேவர் சாதி வேட்பாளருக்கு வாக்களிக்காத காரணத்தால் நாற்பத‌ற்கும் அதிகமான தலித் மக்கள் கொலைசெய்யப்பட்டனர். அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.\n1968ல் தஞ்சை கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய 44 பேர் (தலித்) பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உயிரோடு கொழுத்தப்பட்டார்கள். இந்த படுகொலையை நடத்திய பண்ணையார்.கோபாலகிருஷ்ணன் எந்த குற்றமும் செய்யவில்லை என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.\n1999ல் கூலி உயர்வு கேட்டு மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்ற போது காவல்துறையால் 17 பேர் கொல்லப்பட்டனர். கொன்ற அரசே ஆணையம் அமைத்து “பேரணிக்கு வந்தவர்கள் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டு செத்தனர் ” என அறிக்கை கொடுத்தது.\n2011 பரமகுடியில் 7 பேர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் மீதான விசாரணை அறிக்கையும், காவல்துறை சட்டம் ஒழுங்கை, பாதுகாக்கவே சுட்டது என கொலையை நியாயப்படுத்தியது.\n2012 தர்மபுரி படுகொலை, 2013 மரக்காணம் என நீண்டு கொண்டே செல்கின்றது இந்த பட்டியல். இந்த பட்டியலிலும் கூட பெரிய படுகொலைகளை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளேன். இந்த படுகொலைகள் எதற்கும் நீதி கிடைக்கவில்லை. சிலர் சொல்வது போல ஊடகங்கள் பேசியிருக்கலாம், எதிர்கட்சி தலைவர்கள் வந்து பார்த்திருக்கலாம், ஆனால் நீதி \nதலித்துகளின் வாழ்க்கை என்னவோ மிகவும் சொகுசான வாழ்க்கை என்பது போல சாதி இந்துக்களால் இங்கு சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் உண்மை நிலை என்பது வேறு. பின்வரும் இந்திய புள்ளிவிவரத்தை பாருங்கள்.\nஒரு நாளைக்கு 27முறை தலித்துகளின் மீது வன்முறை நிகழ்த்தப்படுகின்றது.\nஒரு வாரத்தில் 13 தலித்துகள் கொலை செய்யப்படுகின்றார்கள்\nஒரு வாரத்தில் 5 தலித்துகளின் வீடுகள் எரிக்கப்படுகின்றன‌\nஒரு வாரத்தில் 6 தலித்துகள் கடத்தப்படுகின்றனர்.\nஒரு வாரத்தில் 21 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.\nதலித்துகளின் மீது 18 நிமிடத்திற்கு ஒரு குற்றம் நடந்து கொண்டிருக்கின்றது. (1)\nஇப்படி அனுதினமும் ஏதாவது ஒரு சித்ரவதையை அனுபவித்து வாழ்ந்து வரும் தலித் மக்களின் துயரங்களை நாம் புரிந்து கொண்டு அவர்களுக்காக போராடவில்லையென்றாலும் பரவாயில்லை. அவர்களை மேலும் துயரப்படுத்தாமல் இருந்தால் போதும் என்பதே சாதி இந்துக்களுக்கு நாம் வைக்கும் கோரிக்கை.\nஏன் தலித் படுகொலை என ஊடகங்களால் சொல்லப்படுகின்றது \nஇங்கு சாதி என்பது நீங்கள் பிறப்பதிலிருந்து, இறக்கும் வரை உங்களை தொடர்கின்றது. சாதி படிநிலையில் இறுதியில் உள்ள தலித் மக்கள் எல்லா சாதியினராலும் ஒடுக்கப்படுகின்றனர். இங்கு செருப்பு அணிந்ததற்காக, ஜீன்ஸ் அணிந்ததற்காக, இரு சக்கர வாகனத்தில் சென்றதற்காக, நிலம் வாங்கியதற்காக, கல்லூரியில் பெண்ணை சேர்த்ததற்காக என தலித் மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகள் எண்ணிலடங்காதது.\nஅண்மையில் படித்த செய்தி காசுமீரில் கொல்லப்பட்ட ஒரு இராணுவ வீரரின் உடலை உள்ளூர் சுடுகாட்டில��� புதைக்கவிடவில்லை(2), காரணம் சாதி, பஞ்சாயத்து தலைவராக இருந்தாலும் இந்திய கொடியை ஏற்ற அனுமதிக்கவில்லை, காரணம் சாதி. இப்படி தலித்துகள் மேல் ஏவப்படும் வன்முறை பெரும்பான்மையாக‌ சாதி சார்ந்தே நடப்பதால் அவர்களை தலித் என சொல்லி செய்தியை சொல்வது தான் நீதியும் கூட. அதே நேரம் ஒரு கவுண்டராக, வன்னியராக, முக்குலத்தோராக, பிராமணராக இருப்பதால் அவர்கள் மீது பெரும்பான்மையாக வன்முறை நட‌ப்பதில்லை.\nசுவாதி வழக்கையே எடுத்துக்கொள்வோம் அவர் இன்ன சாதியாக இருப்பதால் கொல்லப்படவில்லை, ஆணாதிக்கத்தினால் கொல்லப்பட்டார். ஆனால் டி.எஸ்.பி விஸ்ணுபிரியாவின் (தற்)கொலை அவர் தலித்தாக இருந்ததாலும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜை கைது செய்ய முயன்றததால் மட்டுமே நடந்தது. அப்படி இருக்கும் போது அந்த செய்தியை தலித் காவல்துறை அதிகாரி “விஸ்ணுபிரியா (தற்)கொலை என்று தானே சொல்லமுடியும்.\nநம்மில் ஒரு சிலர் சாதி பார்க்காமல் இருக்கலாம், ஆனால் இங்கு பெரும்பான்மை சமூகம் சாதி பார்த்து தான் செயல்படுகின்றது. அதனால் தான் சாதி மறுப்பு திருமணங்கள் கொலையில் முடிகின்றன. நாம் சாதி பார்க்கவில்லை என்பதற்காக இங்கு ஒட்டுமொத்த சமூகமும் சாதியை பார்க்கவேயில்லை எனச்சொல்வது, பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது என எண்ணிக்கொள்வதற்கு ஒப்பாகும்.\nஒரு குற்றம் எதனை அடிப்படையாக வைத்து நடைபெற்றதோ, அதனை அடிப்படையாக வைத்து தான் நீதி வழங்கப்படவேண்டும்.\nPrevious: சுவாதி, விணுபிரியா – பெண்களை மதிப்பதே அத்தியாவசியப் பாடம்\nNext: பிலால் மாலிக்கை உருவாக்கியவர்களை யார் கைது செய்வது\nஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nஒரு குற்றம் எதனை அடிப்படையாக வைத்து நடைபெற்றதோ, அதனை அடிப்படையாக வைத்து தான் நீதி வழங்கப்படவேண்டும். தலித்துகள் மேல் ஏவப்படும் வன்முறை பெரும்பான்மையாக‌ சாதி சார்ந்தே நடப்பதால் அவர்களை தலித் என சொல்லி செய்தியை சொல்வது தான் நீதியும் கூட. அப்படி இருக்கும் பொழுது அதற்கு தனி சட்டம் சரிதானே.\nசாதி ஒழிக்க வேண்டுமென்றால் , முதலில் இங்க�� சாதி இருப்பதை அங்கீகரித்து, சாதியின் பெயரால் நடக்கும் அநீதிகளை எதிர்த்து போராடவேண்டும். சாதியின் பெயரால் நடக்கும் அநீதிகளால் அதிகம் பாதிக்கப்படுவது தலித் மக்களே. அதனால் தான் அவர்கள் அதிகம் மதம் மாறுகின்றார்கள். வெறுமனே சாதி இல்லை என்று சொல்வதனால் சாதி காணாமல் போய்விடாது.\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/controversy-continues-on-rajinikanth-with-thanthai-periyar-374564.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-22T11:47:14Z", "digest": "sha1:WZ47BWAA5AEW2U4L3BDFBYGMOBHBEKIW", "length": 23137, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "தந்தை பெரியாரை தொடர்ந்து சீண்டுகிறாரா ரஜினிகாந்த்?. விடாது வரிந்து கட்டும் பெரியார் இயக்கங்கள்! | Controversy continues on Rajinikanth with Thanthai Periyar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநான் 16 அடி இல்லை.. 16,000 அடி பாயும் குட்டி.. நெல்லையை கலக்க தயாராகும் தினகரன்.. அமமுக அதிரடி விழா\nகாவிரி டெல்டாவில் பெட்ரோலிய மண்டலம் கிடையாது.. அரசாணை ரத்து.. அரசு அடுத்த அதிரடி\nமகா சிவராத்திரி 2020: காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களில் கோலாகல தரிசனம்\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nபானை மேல் நின்று யோகா, அசத்திய பள்ளி மாணவர்கள், வியந்து பார்த்த சுற்றுலாப் பயணிகள்.. புதுச்சேரியில்\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\nMovies நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.. இந்தியன் 2 விபத்து.. சிம்பு உருக்கம்\nLifestyle பயமுறுத்தும் வரலாற்றின் மிகவும் கொடூரமான மரண தண்டனைகள்... இதயம் பலகீனமானவங்க படிக்காதீங்க...\nFinance ATM வாடிக்கையாளர்களே.. இனி இந்த வங்கி ஏடிஎம்-ல் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வராது\nAutomobiles கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதந்தை பெரியாரை தொடர்ந்து சீண்டுகிறாரா ரஜினிகாந்த். விடாது வரிந்து கட்டும் பெரியார் இயக்கங்கள்\nதுக்ளக் விழாவில் ரஜினி சொன்ன பால்காரர் கதை\nசென்னை: தந்தை பெரியாருக்கு எதிராக ரஜினிகாந்த் கருத்துகளை தெரிவிப்பதாக கூறி பெரியார் இயக்கங்கள் போராட்டங்களை நடத்துவது தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளாக உள்ளன.\nசென்னையில் அண்மையில் துக்ளக் பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர்- சீதை உருவங்கள் ஆடை இல்லாமல் எடுத்துவரப்பட்டு செருப்பால் அடிக்கப்பட்டன என குறிப்பிட்டிருந்தார்.\nஇது மிகப் பெரும் சர்ச்சையானது. 1971-ல் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தின் மீது எதிர்ப்பாளர்களால் செருப்பு வீசப்பட்டது; அந்த செருப்பை எடுத்து ஒரு தொண்டர் ராமர் படம் மீது அடித்தார்; இதைத்தான் பெரியார், ராமரை செருப்பால் அடித்தார்; ராமரை செருப்பால் அடித்த திமுகவுக்கா ஓட்டு என துக்ளக் எழுதியது என திராவிடர் இயக்கத்தினர் விளக்கம் அளித்தனர். ஆனாலும் ராமர் படத்தை பெரியார் தொண்டர் செருப்பால் அடித்த செயலை ஏற்க முடியாது.\nஇத்துடன் பிரச்சனை ஓய்ந்துவிடவில்லை. தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி எச்சரித்தார். அதேபோல் கோவை ராமகிருட்டிணனை பொதுச்செயலாளராக கொண்ட தந்தை பெரியார் தி.க.வினர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுத்தனர்.\nஇதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மீது தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களில் அடுக்கடுக்காக ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் ரஜினிகாந்த் மவுனம் தொடருவதால் ஜனவரி 22, 23-ல் அவரது சென்னை போயஸ் கார்டன் வீடு முற்றுகையிடப்படும் என்று திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் தி.க. அறிவித்துள்ளன.\n2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாபா திரைப்படத்தின் போது பெரியார் திராவிடர் கழகம் விடுத்த எச்சரிக்கை #ApologiseRajini pic.twitter.com/NS56ujgeZ9\nதிராவிடர் விடுதலைக் கழகம் தமது ட்விட்டர் பதிவுகளில் 2002-ல் பாபா படத்தில் 'பெரியார் ராஜாஜியாகிறார்' என பெரியாரை இழிவுபடுத்தும் பாடல் இடம்பெற்ற போதும் இதேபோல் போராட்டத்தை அறிவித்ததை நினைவுகூர்ந்துள்ளது.\nபாபா படத்தில், \"கடவுளை மறுத்தவன் நாள்தோறும் கூறினானே நாத்தீகம் திருமகன் வருகிறான் திருநீறை நெற்றிமீது தினம் பூசி அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி திருமகன் வருகிறான் திருநீறை நெற்றிமீது தினம் பூசி அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி\" இதுதான் பாபா படத்தில் கவிஞர் வாலி எழுதிய வரி.\nஅப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரில் பெரியார் இயக்கங்கள் ஒன்றாக செயல்பட்டன. இப்பாடல் வரிகள் வார ஏடு ஒன்றில் வெளியானதை தொடர்ந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. சென்னை நகரம் முழுவதும் ரஜினிகாந்துக்கு எதிராக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.\nஇப்பாடல் வரிகளை பாபா படத்தில் இருந்து நீக்காவிட்டால் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் தி.க. அறிவித்தது. திராவிடர் கழகமும் அப்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட தீவிரம் காட்டியது.\nபாபா பாடல் வரி நீக்கம்\nஇதன் பின்னர் ஹைதராபாத்தில் இருந்த ரஜினிகாந்துடன் பேசிய கவிஞர் வாலி, பாடல் வரிகளை நீக்கிவிடலாம் என முடிவுக்கு வந்தார். இப்பாடல் வரிகள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் போராட்டமும் கைவிடப்பட்டது.\nஇறுதியில் பாடலை நீக்கிய படக்குழு. அதன் காரணமாய் மறியல் இரத்து. 2002 ஆண்டு நடந்தது மீண்டும் 2020ல். #ApologiseRajini pic.twitter.com/E0YMgVPTFk\nஇதேபோல் திமுக ஆட்சிக் காலத்தில் (1996-2001) பெரியார் கொள்கைகள் இனி தமிழ்நாட்டில் தேவை இல்லை என்று ரஜினிகாந்த் பேசினார். அப்போது ரஜினிகாந்துக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்கூட்டங்களை நடத்தியிருந்தனர். இதையும் திராவிடர் விடுதலை கழகத்தினர் நினைவுகூர்ந்து தமது ட்விட���டர் பதிவுகளில் பதிவிட்டுள்ளனர்.\nஇந்நிலையில்தான் மீண்டும் பெரியார் தொடர்பாக ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. இம்முறையும் பெரியார் இயக்கங்கள் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான் 16 அடி இல்லை.. 16,000 அடி பாயும் குட்டி.. நெல்லையை கலக்க தயாராகும் தினகரன்.. அமமுக அதிரடி விழா\nகாவிரி டெல்டாவில் பெட்ரோலிய மண்டலம் கிடையாது.. அரசாணை ரத்து.. அரசு அடுத்த அதிரடி\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\n\"இவர் நடுவில் படுத்தால், நான் இப்படி.. அந்தம்மா அப்படி.. அவங்க 2 பேரும்\" கதறும் திமுக பிரமுகர் மனைவி\n\"அக்கா.. அக்கான்னு கூப்பிட்டு\".. 16 வயது அதிகமான பெண்ணுடன் கள்ளகாதல்.. திமுக பிரமுகர் மனைவி பகீர்\nதிமுக செம.. என்னா ஒரு வேகம்.. 2 கோடி கையெழுத்து.. டெல்லியில் குவிந்த கட்டுக்கள்.. அயர்ச்சியில் பாஜக\nசசிகலா பினாமி மூலம் ரூ 168 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கியது உண்மை.. வருமான வரித் துறை\n.. விஜய்யின் முடிவு என்ன\nமகா சிவராத்திரி விழா.. சென்னை கோயில்களில் கோலாகலமாக கொண்டாட்டம்\n\".. தாய்மொழி தினத்தில் மு.க. ஸ்டாலின் ட்வீட்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி- வழக்கமான பரிசோதனை\nதமிழகத்தில் பாஜக கடைசியாக நம்புவது ரஜினியை மட்டுமே..பொசுக்குனு பொளேர் விட்ட இயக்குநர் அமீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth periyar ரஜினிகாந்த் பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/young-woman-complaint-against-cuddalore-aiadmk-person-371233.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-22T09:32:11Z", "digest": "sha1:6FP2JMMZ63SSGTK22GIHLBJDG3INQYFH", "length": 18044, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "லாட்ஜுக்கு கூப்பிட்டார்.. வற்புறுத்தி.. வீடியோ எடுத்தார்.. மிரட்டுகிறார்.. போலீஸிடம் வந்த அம்சவள்ளி! | young woman complaint against cuddalore aiadmk person - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ���\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nக்யூட்.. லலித் ஆனார் லலிதா குமாரி.. பெண்ணாக இருந்து ஆணாக மாறி.. பெண்ணை திருமணம் செய்த போலீஸ்\nஆசையாக வேலைக்கு வந்த பெண்கள்.. 10 பேரையும் பக்கத்தில் நிர்வாணமாக நிற்க வைத்து.. குஜராத்தில் கொடுமை\nஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம் பணம் கொள்ளை.. புதுவையில் நைஜீரியா இளைஞர் அதிரடி கைது\nஆம் ஆத்மியில் பிரஷாந்த் கிஷோர் இணைவதில் எந்த பிரச்சனையும் இல்லை: சஞ்சய் சிங்\nபணத்திற்கு பதிலாக இலவச அரிசி வழங்க கோரும் நிலையில் மாற்றம் இல்லை- புதுவை முதல்வர் நாராயணசாமி\nதீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை.. FAFT எச்சரிக்கை\nFinance ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. காரணம் இந்த கொரோனா தான்..\nAutomobiles பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...\nMovies pandian stores serial: குன்னக்குடி டு பழனி பாதயாத்திரை... குழந்தை பாக்கியம்\nSports 33 வயதில் ஓய்வு அறிவித்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்\nTechnology மக்களே தயாராகுங்கள்: விரைவில் தொடங்கும் Aadhaar Voter id இணைப்பு திட்டம்\nLifestyle புருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்…\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலாட்ஜுக்கு கூப்பிட்டார்.. வற்புறுத்தி.. வீடியோ எடுத்தார்.. மிரட்டுகிறார்.. போலீஸிடம் வந்த அம்சவள்ளி\nகடலூர்: \"லாட்ஜுக்கு கூப்பிட்டார்.. வற்புறுத்தி உறவு கொண்டார்.. அதை வீடியோ எடுத்தார்.. பிற கட்சிக்காரர்களுடனும் உறவு கொள்ளும்படி என்னை மிரட்டுகிறார்\" என்று அம்சவள்ளி என்ற பெண் அதிமுக பிரமுகர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை போலீசில் தெரிவித்துள்ளார்.\nகடலூர் முதுநகர் சாலக்கரையை சேர்ந்தவர் அம்சவள்ளி.. 35 வயதாகிறது.. இவர் மாவட்ட எஸ்பி ஆபீசில் ஒரு புகார் மனு தந்துள்ளார். அந்த மனுவில் உள்ள சுருக்கம் இதுதான்:\n\"என் கணவர் பெயர் சரவணன்.. சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.. என் உறவினர் வினோத்ராஜ் என்பவர் முன்னாள் அதிமுக கவுன்சிலராக உள்ளார்.. இவர் என்னிடம் பேசி வந்த நிலையில், திடீரென ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டார். என்னை நிர்வாணமாக்கி செல்போனில் படம் பிடித்தார்.\nகடலூரில் உள்ள ஒரு லாட்ஜிக்கும் அழைத்து வற்புறுத்தி பலாத்காரம் செய்தார்.. அதனையும் செல்போனிலும் வீடியோ எடுத்து கொண்டார்.. அந்த வீடியோவை காட்டி, கூப்பிடும் நேரம் எல்லாம் வரவேண்டும் என்று கூறி, பாலியல் ரீதியாக பயன்டுத்தினார்.\nநாளடைவில் தனது தொழில் நஷ்டம் அடைந்துவிட்டது. அதை சரிசெய்வதற்கு சிங்கப்பூரில் இருந்து உன் கணவர் அனுப்பிய பணம், உனது நகை ஆகியவற்றை தரவேண்டும் என்று மிரட்டி சுமார் 1 கோடி ரூபாயை வாங்கி கொண்டார். போலீசுக்கு போனால் என் ஆபாச வீடியோக்களை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவதாக மிரட்டுகிறார்.\nதனக்கு கவுன்சிலர் பதவி வேண்டும் என்பதற்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கட்சி பிரமுகருடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ள என்னை மிரட்டுகிறார். நான் அதற்கு சம்மதிக்காததால் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 13ம் தேதி என்னை மிரட்டி வெள்ளைதாளில் கையொப்பம் பெற்றுக்கொண்டனர்.\nஎன் உறவினர்களிடம் சொல்லியும் இதற்கு தீர்வு இல்லை. இப்போது என்னையும் எனது குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.. இது சம்பந்தமான உரிய விசாரணை வேண்டும்..என் ஆபாச படங்களை அழிக்க வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓவர் லவ் டார்ச்சர்.. கல்யாணமாகியும் விடலை.. பேச மறுத்த சலோமி.. தீ வைத்து எரித்த கண்டக்டர்\nஇளைஞர்களுடன் கும்பலாக.. படுக்கையில் ராஜேஸ்வரி.. 300 வீடியோக்கள்.. எல்லாமே காதல் களியாட்டம்.. ஷாக்\n\"ஏகப்பட்ட ஆண்கள்.. 300 வீடியோக்கள்.. சொல்லியும் கேக்கல.. அதான்\".. ராஜேஸ்வரியை கொன்ற கணவர் பகீர்\nராத்திரியெல்லாம் ஆண்களோடு அரட்டை அடித்த ராஜேஸ்வரி.. ஆட்டுக்கல்லை தலையில் போட்டு கொன்ற கணவர்\nதைப்பூசம் திருவிழா: வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்- பக்தர்கள் பரவசம்\nதேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்னு நிரூபித்த திமுக பிரமுகர்.. கிராம மக்களுக்கு என்ன செய்தார் தெரியுமா\nஎன்எல்சி மருத்துவமனையில் குண்டு வெடிக்க போகுது.. மர்ம கடிதத்தால் பரபரப்பு\nகடலூர் மங்களூர் யூனியன் பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தல் நடத்த மனுவை தள்ளுபடி செய்�� ஹைகோர்ட்\nலுங்கியை மடித்து கட்டி.. பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்.. சொத்துக்காக நடந்த கடலூர் ஷாக்\nகுரூப் 4 முறைகேடு.. மேலும் ஒரு இடைத்தரகரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்\nஉன்னை கல்யாணம் செய்துக்கணுமா.. அப்படின்னா நிர்வாண போட்டோ அனுப்பு.. விபரீத காதலன்.. தூக்கிய போலீஸ்\nஎன் புருஷன் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிச்சுட்டார்.. டிக்டாக் விபரீதம்.. பெண் குமுறல்\nபிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடினாரா அமைச்சர் மகன்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/victim?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-22T10:10:55Z", "digest": "sha1:CES7PJOEY2RR22BX3RN3JTFTAI2PZX3J", "length": 9631, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | victim", "raw_content": "சனி, பிப்ரவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க என்ன செய்யப்போகிறீர்கள்- உ.பி. அரசுக்கு பிரியங்கா காந்தி...\n‘‘22-ம் தேதிக்காக காத்திருக்கிறேன்’’ - நிர்பயாவின் தாய்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தீவைக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பலனின்றி டெல்லியில் மரணம்\nஉ.பி.யில் தொடரும் பாலியல் வன்கொடுமை: 21 வயது பெண் தற்கொலை- மிரட்டல் காரணம்...\nகுற்றம் சொல்பவர்களையே குற்றவாளி ஆக்கக்கூடாது\nவிசாமாதா, பாஸ்போர்ட் மாதா... ட்ரோல்களுக்கு சுஷ்மா பதிலடி\n18 நிமிடங்களில் 25 கி.மீ. தூரத்தைக் கடந்த ஆம்புலன்ஸ்: மூளைச்சாவு அடைந்தவரின் இதயம்...\nதெலுங்கானா என்கவுன்ட்டர்: பாதிக்கப்பட்ட பெண்ணிடம் துப்பாக்கி இருந்திருந்தால் அவரே சுட்டுக் கொன்றிருப்பார்: விமர்சனங்களுக்கு...\nசாலை விபத்தில் சிக்கிய பத்திரிகையாளரைக் காப்பாற்றிய ராகுல் காந்தி\nடெல்லி தேர்தல்: கேஜ்ரிவாலை எதிர்த்து நிர்பயா தாய் போட்டியா\nகரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு உதவும் ரோபோ\nஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லமான விராட் கோலி\nஇயற்கை உபாதைக்கு ஒதுங்கிய தலித் இளைஞரை அடித்தே...\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும்...\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\n'பாசிஸம், நாசிஸத்தோடு தேசியவாதத்தை சிலர் ஒப்பிடுகிறார்கள்': மோகன்...\nநடிகர் விஜய் மீது கே.எஸ்.அழகிரிக்கு ஏன் இந்த...\nபெட்ரோலிய முதலீட்டு மண்டலம்: அரசாணையை ரத்து செய்தது தமிழக அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/59461-venkatesh-daughter-wedding.html", "date_download": "2020-02-22T10:34:23Z", "digest": "sha1:4JA7DHQ2G7G7PVCWTTUXBMERZKI4TUFC", "length": 10519, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "நடிகர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை குடியரசு தலைவர் | Venkatesh Daughter Wedding", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநடிகர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை குடியரசு தலைவர்\nநடிகர் வெங்கடேஷ் மகள் அஷ்ரிதாவுக்கும், விநாயக் ரெட்டிக்கும் கடந்த வாரம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு மற்றும் சில முக்கிய அரசியல் பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசதமடித்த சாம்சன்; ராஜஸ்தான் 198/2\nவெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட தடை\nகார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்\n1. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n2. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. தந்தை இறந்தது தெரியாமல் தேர்வு எழுதிய மாணவி - மனதை உருக்கும் நிகழ்வு\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாநிலங்களவையில் இருக்கை வரிசை மாற்றம் என்னையும் சிவசேனாவையும் அவமானப்படுத்துகிறது- சஞ்சய் ராவத் துயரம்\nநடிகர் வெங்கடேஷ்க்கு சொந்தமான இடத்தில் ஐ.டி. ரெய்டு\nமாநிலங்களவை மார்ஷல்களின் சீருடை மாற்றப்பட்டது ஏன் \n1. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n2. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. தந்தை இறந்தது தெரியாமல் தேர்வு எழுதிய மாணவி - மனதை உருக்கும் நிகழ்வு\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-22T10:45:23Z", "digest": "sha1:U4OJNHNTYJJZWZE6EH3RJW6ZNUUWM7SN", "length": 31729, "nlines": 175, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வியாழன் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, February 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை\nநவக்கிரக வழிபாடு - ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடடே இத்தனை கூட்டமா என்று, நம் மனதுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால், என்னடா இது இத்தனை கூட்டமா என்று, நம் மனதுக்���ும் உற்சாகம் தொற்றிக் கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால், என்னடா இது நமக்கு முன்னே இங்கே நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள் நமக்கு முன்னே இங்கே நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள் அங்கே இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே காணோமே அங்கே இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே காணோமே வந்த கூட்டம் தான் எங்கே வந்த கூட்டம் தான் எங்கே மாயமாய் மறைந்துபோனார்களா கண்கள் அங்குமிங்கும் சுழலும்போதுதான் தென்படுகிறது. அட…. இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில் எள்விழ இடமில்லை ஆகா நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை கூட்டம் கடலை மாலைகளா நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு அர்ச்சனை குரு பகவான், சனிபகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள் குரு பகவான், சனிபகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள் ஆனால், இங்கே , இறைவன்\nவியாழன்தோறும் குருவுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால்\nவியாழன்தோறும் குருபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வியாழன்தோறும் நவகிரகங்களில் முதன்மையானவராக இரக்கும் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் குரு தட்சிணா மூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்கி வழிபட்டால் மிகச்சிறப்பான பலன்கள் கிட்டும். மேலும் குரு அருளால் திருமணம் கைகூடும். குழந்தை பேறு கிடைத்து சகல காரியங்களும் கைகூடும் என்று சொல்லப்படுகிறது. #குரு, #குருபகவான், #பகவான், #தட்சிணாமூர்த்தி, #கொண்டைக்கடலை, #மாலை, #அர்ச்சனை, #திருமணம், #குழந்தை, #வியாழன், #வியாழக்கிழமை, #விதை2விருட்சம், #Guru, #Guru_Bagavan, #Bagavan, #Dakshinamoorthy, #Kondaikadalai, #Garland, #Archana, #Wedding, #Marriage, #Baby, #Thursday, #vidhai2virutcham, #vidhaitovirutcham\nதங்க நகைகள் வாங்க – உங்கள் ராசிக்கேற்ற‍ கிழமையும் நல்ல‍நேரமும் – சோதிட அலசல்\nதங்க நகைகள் நிறைய‌ வாங்க - உங்கள் ராசிக்கேற்ற‍ கிழமையும் நல்ல‍நேரமும் - சோதிட அலசல் தங்க நகைகள் வாங்க - உங்கள் ராசிக்கேற்ற‍ கிழமையும் நல்ல‍நேரமும் - சோதிட அலசல் பொதுவாக வீட்டில் தங்கம் (Gold) சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு (more…)\nவாரத்தின் 7 நாட்களில்… தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்- இறைபக்திக்கு உகந்த பதிவு\nவாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள் - இறைபக்திக்கு உகந்த பதிவு வாரத்தின் 7 நாட்களில���... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள் - இறைபக்திக்கு உகந்த பதிவு வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்- இறைபக்திக்கு உகந்த பதிவு இந்து புராணத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக் கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடவுளை வழிபடும் பக்தர்கள் கண்டிப்பாக (more…)\nகிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறே ஒரு சுவையான கதைதான்\nகிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறு ஒரு சுவையான கதை. மனி தனின் வரலாறு ஆரம்பமான காலத்தில் கிழ மைகளுக்குப் பெயர் கிடையா து. அப்போதெல்லாம் காலத் தை மாதமாகவே பிரித்திருந்த னர். மாதங்கள் வாரங்களாக கணக்கிடப்பட்டதும், வாரத்தி ற்கு நாட்களும் கிழமைகளும் பிரிக்கப்பட்ட கதையை பார்க் கலாம்… ஆரம்ப காலத்தில் பகல் – இரவு, சந்திரன் வளர்ச்சி யைக் கொண்டு மாதத்தைக் கணக்கிட்டனர். ஆனால் (more…)\nமின்சார வார விடுமுறை எங்கே\nதமிழகமே இருளில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் தொழிற் சாலைகளுக்கு மாவட்ட வாரி யாக வார மின்விடுமுறை நாட் களை மின்வாரியம் அறிவித் துள்ளது. தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: ஈரோடு மாவட்டத்திற்கு திங்க ட்கிழமை, சென்னை தெற்கு மற்றும் திருப்பத்தூர் பகுதிகளு க்கு திங்கட்கிழமை, சென்னை வடக்கு மற்றும் மதுரை பகுதிக ளுக்கு (more…)\nராகு கால நேரத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி\nதிருவிழா சந்தையில் வெளியே புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமா இந்த வரிகளை ஞாபகம் வைத்துக்கொண்டால் ராகு கால நேரம் வரிசைப்படி வந்துவிடும். திருவிழா திங்கள் 7.30 9.00 சந்தையில் சனி 9.00 10.30 வெளியே வெள்ளி 10.30 12.00 புறப்பட்டு புதன் 12.00 1.30 விளையாட வியாழன் 1.30 3.00 செல்வது செவ்வா (more…)\nபூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படு கிறது. பொதுவாக இ றைவ னை நினைத்து உபவாசம் இருப்பதே மேலானது. இந் நேரத்தில் புரதச்சத்து மிகு ந்த சமச்சீர் உணவான சுண் டலை சாப்பிடுவது உடலு க்கு ஆரோக்கியம். நீராவி யில் வேக வைப்பதால் சத் து குறையாது. நோயாளி களுக்கும் கருவுற்ற பெண் களுக்கும் சுண்டல் அற்புத மான உணவு. மேலும் ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு வகையான தானிய வகை சுண் டல் சமைத்தால், நவக்கிரகங்களையும் (more…)\nஉடலுறவு கொள்ள சிறந்த கிழமை – அரிய தகவல்கள்\nகாலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடும் இன்றைய எந்திர வா���்க்கையில் எந்தெந்த விடயங் களை எந்தெந்த கிழமைகளில் செய் தால் சாதகமாக இருக்கும் என்பது குறித்த ஒரு ஆராய்ச்சியை \"லண் டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்\" மேற்கொண்டுள்ளது. அந்த ஆராய்ச்சியில் (more…)\nஊழலை ஒழிக்க, அப்துல் கலாம் துவக்கிய இளைஞர்கள் இயக்கம் (இணையம்)\nநாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளதாக முன்னா ள் ஜனாதிபதி அப்துல் க லாம் பேசினார். விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் மு ன்னேற்றம் என்ற தலைப் பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விழுப்புரத்தை முன்னேற்றப் பாதையில் கொ ண்டு செல்ல, \"லீடு விழுப்புரம் 2020' திட்டத்தை (more…)\nகுருப் பெயர்ச்சி ஆலங்குடியில் . . .\nகுருப்பெயர்ச்சியான நேற்று, ஆலங்குடி குருபகவான் கோவிலில், ஏராளமான பக் தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திரு வாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில், ஆபத்சகாயேஸ் வரர் கோவில் உள்ளது. நவக் கிரகங்களில் ஒன் றான குருபகவானுக்கென்று தனி சன் னிதி கொண்டு சிறந்து விளங்கும் இக் கோவி லில், நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது.நேற்று நள்ளி ரவு 1.10 மணிக்கு குருபகவான், மீன ராசி யில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்தார். இதற்காக, கடந்த 29ம் தேதி முதல், முத ல் கட்ட லட்சார்ச்சனை துவங்கி, ஆறாம் தேதி நிறைவு பெற்றது. பரிகாரம் செய்ய வேண்டிய மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விரு ச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசி களைச் சேர்ந்த பல ஆயிர க்கணக்கானோர் பங்கேற்று குருபக வானை தரிசித்தனர். நேற்று காலை 10 மணிக்கு மேல் தங்க கவசத்தில், விபூதி அலங் காரத் தில் குருபகவான் காட்சியளித் தார். இரவு ஒரு மணிக்கு மேல், சிறப்பு பூஜைகள\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (770) அரசியல் (147) அழகு குறிப்பு (669) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (478) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான ம���த்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,723) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,077) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,348) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,441) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,362) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (580) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,610) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nவெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை\nமுழங்கை வலியில் உள்ள மர்மங்கள்\nஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு\nஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்\nஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்\nஅம்மாடியோவ் – காதலில் இத்தனை வகைகளா\nகைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர\nஇளம் நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=33732", "date_download": "2020-02-22T09:42:44Z", "digest": "sha1:BKBA3WQ7A4HCQXXGFNVUBYGEJIUDHAD6", "length": 60531, "nlines": 180, "source_domain": "puthu.thinnai.com", "title": "இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா\nதமிழாக்கம் : கௌரி கிருபானந்தன்\nஆழ்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தா. யாரோ வந்தாற்போல் இருக்கவே நிமிர்ந்து பார்த்தாள். மோகன் தனக்குக் கீழே வேலை பார்க்கும் ஆராய்ச்சி அதிகாரி. சாந்தாவுக்கு எரிச்சலாக இருந்தது.\nசாந்தா ஹைதராபாதுக்கு வந்து, இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. இந்த நான்கு மாதங்களிலும் யாருடனும் நட்பு ஏற்படவில்லை. ஆனால் மோகன் போன்ற சிலபேருடன் அறிமுகம் கூட நீடிக்காது என்று கச்சிதமாகப் புரிந்து விட்டது.\nமோகனுக்கு சப்ஜெக்ட் சரியாக தெரியாது. வேலையும் செய்ய மாட்டான். வெற்றுப்பேச்சு பேசி பொழுது போக்க வேண்டுமென்று பார்ப்பான். நான்கு மாதங்களாக தேவையற்ற சந்தேகங்களுடன் சாந்தாவின் நேரத்தை வியர்த்தமாக்கிக் கொண்டிருந்தான்.\nசாந்தாவின் எரிச்சலைப் பொருட்படுத்தாமல் மோகன் வந்து உட்கார்ந்து கொண்டான். வேலை எதுவும் செய்யாமலேயே தான் செய்யும் வேலை எவ்வளவு உயர்வானது என்று அரைமணி நேரம் பேசினான்.\nசாந்தா மறுபேச்சு பேசாமல் கேட்டுக் கொண்டாள்.\nமோகனுக்கு பேசவேண்டிய வார்த்தைகள் எல்லாம் தீர்ந்து போய் விட்டன. சாந்தாவை எப்படியாவது பேச வைக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டவன் போல் இடத்தை விட்டு நகரவில்லை.\nசாந்தா வேறு வழியில்லாமல் தேநீர் வரவழைத்தாள்.\n“உங்களுக்கு சொந்த ஊர் எது” உதவாக்கரைப் பேச்சைத் தொடங்கினான்.\nநூற்றுக் கிழவனைப் போல் கேட்டுக் கொண்டிருந்த மோகனைப் பார்த்தால் சிரிப்பு வந்தது சாந்தாவுக்கு. அவனுக்கு வயது முப்பத்தேழு இருக்கலாமோ என்னவோ.\n அக்ரஹார வீதியில் இருந்தோம்.” வேண்டுமென்றே அழுத்திச் சொன்னாள்.\n“என் மாமியாரின் ஊரும் குண்டூர் தான்” என்றான்.\nஅப்படியா என்பது போல் தலையை அசைத்தாள் சாந்தா.\n“என் மனைவி கூட அங்கேதான் படித்தாள், பெண்கள் கல்லூரியில். பி.எஸ்.ஸி.யில் கோல்ட் மெடல் வாங்கி இருக்கிறாள்.\nஇந்த முறை சாந்தாவுக்கு ஆர்வம் ஏற்பட்டது. “உங்கள் மனைவியின் பெயர் என்ன\n” வியப்புடன் பார்த்தாள் சாந்தா.\n நாங்கள் இருவரும் நல்ல சிநேகிதிகள். உங்கள் திருமணத்துக்கு நானும் வந்திருந்தேன். உங்களை அடையாளம் தெரிதுகொள்ள முடியாமல் போய்விட்டது. அப்பொழுது மணமகன் கெட்டப்பில் பார்த்தேன் இல்லையா, அதான். ஷோபா எப்படி இருக்கிறாள்\n“நன்றாக இருக்கிறாள். ரொம்ப நன்றாகவே இருக்கிறாள். இரண்டு ஆண் குழந்தைகள். சொந்த வீடு வாங்கிவிட்டேன். எல்லா வசதிகளும் இருக்கு. எந்த குறையும் இல்லை.”\n“ஷோபாவை பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன நாட்களாவது உங்கள் திருமணத்திற்குப் பிறகு மறுபடியும் பார்க்கவே இல்லை.”\n“அப்படியானால் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே. எங்கள் வீட்டுக்கு வாருங்கள். சாப்பிடவே வந்து விடுங்கள்.” மோகன் அழைப்பு விடுத்தான்.\n“அப்படியே ஆகட்டும். கட்டாயம் வருகிறேன். ஷோபாவைப் பார்ப்பதற்காகவாவது வருகிறேன்.”\nதிடீ���ென்று சாந்தா தன் மனைவிக்கு சிநேகிதியாக இருப்பது மோகனுக்கு மிகவும் பெருமையாய் இருந்தது.\nஅந்த சந்தோஷத்தில் சாந்தாவிடமிருந்து சீக்கிரமாக விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான்.\nஷோபாவைப் பார்க்கப் போகிறோம் என்று நினைத்தாலே சாந்தாவுக்கு சந்தோஷமாக இருந்தது.\nஒரு காலத்தில் உயிர் சிநேகிதிகளாய் இருந்து வந்தார்கள். ஷோபாவின் திருமணத்துடன் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டது. வெறும் சிநேகிதிகளாக கூட எஞ்சியிருக்க முடியவில்லை. அதற்குக் காரணம் தான்தான் என்று சாந்தா எப்போதுமே வருத்தப்பட்டுக் கொண்டிருப்பாள்.\nஅந்த நாட்களெல்லாம் சாந்தாவின் நினைவுக்கு வந்தன.\nதான் அன்று அவ்வளவு பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டிருக்க வில்லை என்றால் ஷோபாவின் நட்பை இழந்திருக்க மாட்டாளோ.\nஇப்போ ஷோபா தன்னை பார்த்தால் நட்புடன் பேசுவாளா இன்முகத்துடன் வரவேற்பாளா\nஷோபாவின் சிரிப்பு எவ்வளவு நன்றாக இருக்கும் தான் பேசிய பேச்சுகளை மறந்து போய் சிரிப்பாளா\nஷோபாவைப்பற்றி முழுவதுமாக தெரிந்த பிறகும் தான் அப்படி ஏன் பேசினாள்\nஅப்படிப் பேசாமல் தன்னால் ஏன் இருக்க முடியவில்லை சாந்தாவுக்கு தன்னுடைய கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்தன. ஷோபாவும் தானும் சேர்ந்து அலைந்து திரிந்த கல்லூரியின் வரண்டாக்கள், அறைகள், அந்த வழிகள் எல்லாம் நினைவுக்கு வந்தன. அரச மரத்தின் கீழே இருந்த திண்ணை, பட்டன் ரோஸ் கொடி, ஷோபாவின் வீட்டு கொல்லையில் இருந்த கொய்யா மரம் எல்லாம் நினைவுக்கு வந்தன. அதே நேரத்தில்…..\n பேச்சுப் போட்டிக்கு உன் பெயரைக் கொடுத்து விட்டாயா இல்லையா” தெலுங்கு லெக்சரர் ராஜலக்ஷ்மி வகுப்பிலிருந்து வெளியேறுவதற்கு முன்னால் கேட்டாள்.\n” எழுந்து நின்று பதில் சொன்னாள் ஷோபா.\n” ராஜலக்ஷ்மிக்கு வியப்பாக இருந்தாலும், மேற்கொண்டு கேட்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. ஏற்கனாவே பிசிக்ஸ் லெக்சரர் வாசலுக்கு வந்துவிட்டிருந்தாள்.\nஷோபாவுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த சாந்தாவும் வியப்படைந்து போனாலும் அப்படியே சும்மா இருக்க முடியவில்லை அவளால். லெக்சரர் அட்டெண்டென்ஸ் எடுத்து முடிக்கும் வரையில் தொணத்தொணத்துக் கொண்டே இருந்தாள்.\n நாம் இரண்டு பேரும் ஒரு டீம் ஆக போகணும் என்று நினைத்தோம் இல்லையா நேற்றுகூட வருவதாகத்தானே சொன்னாய்\nஷோபா முறுவலுடன், “வகுப்பு முடிந்தபிறகு சொல்கிறேன். அதுவரையில் வாயை மூடிக்கொண்டு இரு” என்று கடிந்து கொண்டாள்.\nவகுப்பு முடிந்த பிறகு இருவரும் கேட்டுக்கு அருகில் இருந்த மரத்தின் அடியில் உட்கார்ந்துகொண்டார்கள்.\n“இப்பொழுது சொல். நாமிருவரும் டீம் ஆக போகலாம் என்று இருந்தோம் இல்லையா என்னால் உன் அளவுக்கு நன்றாக பேச முடியாது என்று தானே என்னால் உன் அளவுக்கு நன்றாக பேச முடியாது என்று தானே” நிஷ்டூரமாகச் சொன்னாள் சாந்தா.\n“சீ… அப்படி ஏன் நினைக்கிறாய் எங்கள் வீட்டில் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்” என்றாள் ஷோபா நிர்விசாரமாய்.\nசற்றுப் பொறுத்து காரணம் சொன்னாள் ஷோபா.\n“போட்டிகள் நடக்கப் போவது ஹிந்தூ கல்லூரியில். அந்த கல்லூரி மாணவர்கள் ரௌடிகள். மாலை ஆறுமணிக்கு தொடங்கும் போட்டி முடிவதற்கு ஒன்பதோ பத்தோ ஆகி விடும். இரவு நேரத்தில் அங்கிருந்து எப்படி வருவாய் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.” குறைப்பட்டுக் கொள்வதுபோல் சொன்னாள் ஷோபா.\n“எல்லா விஷயத்தையும் அவர்களிடம் எதற்காக சொன்னாய் எங்கே போட்டி நடக்கிறது எப்போ என்றெல்லாம் சொல்ல வேண்டுமா நீ போட்டியில் கலந்துகொள்ளும் விஷயத்தையே அவர்களிடம் சொல்லா விட்டால்தான் என்ன நீ போட்டியில் கலந்துகொள்ளும் விஷயத்தையே அவர்களிடம் சொல்லா விட்டால்தான் என்ன\n“சொல்லாமல் எப்படி இருக்க முடியும் வீட்டில் நீ சொல்ல வில்லையா வீட்டில் நீ சொல்ல வில்லையா\n‘நன்றாகச் சொன்னாய் போ. எதற்காகச் சொல்வது ‘பத்து மணி வரையிலும் போட்டி இருக்குமா ‘பத்து மணி வரையிலும் போட்டி இருக்குமா அந்த நேரத்திற்கு நான் வருகிறேன். பயப்பட வேண்டாம். போய் வா’ என்று சொல்பவர்களிடம் சொன்னாலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. விஷயத்தைச் சொன்னதுமே போகக் கூடாது என்று சொல்பவர்களிடம் வேலை மெனக்கெட்டு சொல்வானேன் அந்த நேரத்திற்கு நான் வருகிறேன். பயப்பட வேண்டாம். போய் வா’ என்று சொல்பவர்களிடம் சொன்னாலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. விஷயத்தைச் சொன்னதுமே போகக் கூடாது என்று சொல்பவர்களிடம் வேலை மெனக்கெட்டு சொல்வானேன்” எரிச்சல் அடைந்தாள் சாந்தா.\n“போட்டி நடக்கும் அன்றைக்கு வீட்டுக்கு தாமதமாக போனால் ஒன்றும் சொல்ல மாட்டார்களா\n“சொல்லுவார்கள். நாம் மட்டும் சும்மா இருப்போமா கல்லூரியில் ஏதாவது வேலை இர���க்காதா கல்லூரியில் ஏதாவது வேலை இருக்காதா தாமதம் ஆகாதா அவர்களிடம் சண்டை போட மாட்டேனா இதற்கு போய் முன் அனுமதி வாங்க வேண்டுமா இதற்கு போய் முன் அனுமதி வாங்க வேண்டுமா\n“நான் மட்டும் அம்மா, அப்பாவிடம் சொல்லாமல் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன். அவர்கள் வேண்டாம் என்ற காரியத்தை அசலுக்கே செய்யமாட்டேன்.”\nதிடமாக, அமைதியாக, மனப்பூர்வமாகச் சொல்லிக்கொண்டிருந்த ஷோபாவைப் பார்த்தபடி நின்றுவிட்டாள் சாந்தா.\n எவ்வளவு விவேகத்துடன் யோசிக்கிறாள் என்று நினைத்தாள்.\nசாந்தா மட்டுமே இல்லை. ஷோபாவைப் பற்றி அப்படி நினைக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். ஷோபாவைப் பார்க்கும் போதே மனதிற்கு சந்தோஷமாக இருக்கும்.\nஅழகு மட்டுமே இல்லை. எப்போதும் முறுவலுடன் இருக்கும் ஷோபாவின் முகத்தை பார்த்துகொண்டே இருக்கவேண்டும்போல் தோன்றும். அந்த முறுவல் இதழ்களை விட்டு பிரியும் சூழ்நிலையை வரவிட மாட்டாள். இங்கிதம் தெரிந்தவள்.\nஎப்போது எந்த காரியத்தைச் செய்ய வேண்டுமோ, அதை உடனே செய்து விடுவதால் யாருடைய கோபத்திற்கும் ஆளாக மாட்டாள். எல்லா விஷயங்களிலும் அளவோடு இருப்பாள். ஒரு வார்த்தை அதிகம் பேசமாட்டாள். செய்யக்கூடாத காரியத்தை உயிரே போனாலும் செய்ய மாட்டாள். சிலசமயம் சாந்தாவுக்குக் கோபம் வரும்.\nவருடத்தில் ஒரு முறையாவது கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு சினிமாவுக்குப் போகவில்லை என்றால் எப்படி ஷோபா ஒருநாளும் அப்படி சினிமாவுக்கு வந்தது இல்லை. அதற்காக வகுப்புக்கு மட்டம் அடித்துவிட்டு சினிமாவுக்குப் போகும் சிநேகிதிகளை தடுக்க மாட்டாள். தாழ்வாக நினைக்கவும் மாட்டாள். நட்புடன் இருப்பாள். வேண்டிய உதவிகளை எல்லாம் செய்வாள். இறுதி வரையில் ஒத்துழைப்பு தருவாள். தான் மட்டும் வர மாட்டேன் என்று சொல்லி விடுவாள். அதற்காக தான் ஒருத்தி மட்டும் வகுப்பிற்குச் சென்று பாடத்தைக் கேட்பாளா என்று கேட்டால் நிச்சயம் மாட்டாள். வீட்டுக்குப் போய் விடுவாள்.\nவீட்டில் அம்மாவிடம், “எல்லோரும் சினிமாவுக்குப் போயிருக்கிறார்கள். மேடம் எப்படியும் கிளாஸ் எடுக்க மாட்டாள் என்பதால் வந்து விட்டேன்” என்று சொல்லுவாள். மறுநாள் காலையில் சினிமா ஹாலில் நடந்த கூத்தை எல்லாம் சினேகிதிகள் சொல்லும்போது முறுவலுடன் கேட்டுக் கொள்வாள். மனபூர்வமாக சந்தோஷப்படுவாள். ம��ன் வரிசையில் அமர்ந்து இருந்த பசங்களை டீஸ் செய்து அழ வைத்ததற்கு ராஜஸ்ரீக்கு ஷேக் ஹேண்ட் தருவாள். ஆனால் இந்த கலாட்டாவில் தான் பங்கு பெறாமல் போனதற்கு ஒருநாளும் வருத்தப்பட மாட்டாள்.\nஅவளைப் பார்த்து எப்படி கோபம் கொள்வது என்று சாந்தாவுக்கு தெரியவில்லை. ஏன் என்றால் பிசிக்ஸ், கணக்குப் பாடங்களை மணிக்கணக்கில் சாந்தாவுக்கு சொல்லித் தருவது அவள்தான். பேச்சுப் போட்டி ஏதாவது வந்தால் நூலகத்திற்குகுச் சென்று தனக்கும், சாந்தாவுக்கும் வேண்டிய தகவல்களை எல்லாம் தானே சேகரித்துக்கொண்டு வருவாள்.\nஷோபா இந்த அளவுக்கு தயாரித்துக் கொண்டுத்தாலும் சாந்தாவால் நன்றாக பேச முடியாது. ஷோபா மலர்ந்த முகத்துடன், ஒழுங்கு முறையுடன் எதிர் கட்சியினர் ஏற்றுக்கொள்ளும் வகையில் எந்த தயக்கமும் இல்லாமல் தன் வாதத்தை எடுத்துரைப்பாள். அவள் இருக்கும் டீம் தான் வெற்றிபெறும்.\nஎப்படியாவது, ஷோபாவை எந்த விஷயத்திலாவது தனக்குப் பின்னால் இருக்கும்படியாக செய்ய வேண்டும் என்று சாந்தா அவ்வப்பொழுது முயற்சி செய்வாள். ஷோபா களத்தில் இருக்கும் வரையில் அது ஒருநாளும் சாத்தியப் படவில்லை. ஆனால் ஷோபா எல்லோரையும் விட முன்னால் இருப்பதற்கு யாரும் பொறாமை மட்டும் கொண்டது இல்லை. அவளும் மற்றவர்கள் பொறாமைப் படும் விதமாக இருந்ததும் இல்லை. அவள் கால்கள் முன்னால் இருந்தாலும் கைகள் மட்டும் சினேகிதிகளின் தோள்கள் மீதுதான் இருக்கும். ஷோபாவின் மீது எதற்காக கோபம் கொள்ள வேண்டும் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஷோபாவைப் போல் தன்னால் ஏன் இருக்க முடியவில்லை என்று தான் சாந்தாவுக்கு தவிப்பாக இருந்தது.\n“தனக்கு திருப்தி என்பது இல்லை. போதும் என்ற மனப்பான்மையும் இல்லை. எல்லாம் தனக்குத்தான் வண்டும். அதனால் எத்தனை சிக்கல்கள் எவ்வளவு அமைதியின்மை பேச்சுப் போட்டி விஷயத்தை வீட்டில் சொன்னால் வேண்டாமென்று மறுப்பார்கள். தான் சொல்ல மாட்டாள். அன்று இரவு தாமதமாக வீட்டுக்குப் போய் வெசவுகளை வாங்கி கட்டிக்கொள்வாள். அழுவாள். வாங்கிய பரிசைப் பார்த்து, “ரொம்ப பெருமைதான்” என்று எள்ளி நகையாடும் அண்ணனைப் பார்த்து கோபத்தால் கொந்தளித்துப் போவாள். மனம் முழுவதும் அல்லகல்லோலமாகி விடும். இதெல்லாம் வேதனையாக இருந்தாலும் போட்டிக்குப் போகாமல் தன்னால் இருக்க முட���யாது. ஷோபாவால் மட்டும் எப்படி நிம்மதியாக இருக்க முடிகிறது” என்று எள்ளி நகையாடும் அண்ணனைப் பார்த்து கோபத்தால் கொந்தளித்துப் போவாள். மனம் முழுவதும் அல்லகல்லோலமாகி விடும். இதெல்லாம் வேதனையாக இருந்தாலும் போட்டிக்குப் போகாமல் தன்னால் இருக்க முடியாது. ஷோபாவால் மட்டும் எப்படி நிம்மதியாக இருக்க முடிகிறது\nஇதுமட்டுமே இல்லை. சினிமா, டிராமா, கூட்டங்கள் என்று எல்லாவற்றுக்கும் வீட்டில் சொல்லாமல் போய்க் கொண்டுதான் இருந்தாள் சாந்தா. இரண்டு மாதங்களுக்கு முன்னால் கல்லூரியில் மறியல் போராட்டம் நடந்த போது அவள்தான் முதல் இடத்தில் இருந்தாள்.\nஷோபா நிம்மதியாக வீட்டில் உட்கார்ந்திருந்தாள். சாந்தா மட்டும் கல்லூரி வாசலுக்கு முன்னால் மறியல் செய்தபடி உட்கார்ந்து லெக்சரர்களின் பார்வையில் பட்டதில் பிரின்சிபால் வீட்டுக்குத் தகவல் அனுப்பிவிட்டாள்.\nஅன்று அம்மா எப்படி எல்லாம் ஏசினாள் அப்பா தலைமுடியைப் பற்றிக்கொண்டு எப்படி உலுக்கி எடுத்தார் அப்பா தலைமுடியைப் பற்றிக்கொண்டு எப்படி உலுக்கி எடுத்தார் அண்ணன் எப்படி ஏளனமாக சிரித்து நக்கலடித்தான் அண்ணன் எப்படி ஏளனமாக சிரித்து நக்கலடித்தான் அன்று முழுவதும் அழுதுகொண்டுதான் இருந்தாள். அத்தனை அழுகையிலும் எ.ஸி. கல்லூரி மாணவர்கள்.. முக்கியமாக ராம்குமார் சொன்ன வார்த்தைகள் நியாயமாகத் தோன்றின. மறியல் செய்தது மிகவும் சரி என்று தோன்றியது. அதைப்பற்றி வீட்டில் சொன்ன போது மேலும் திட்டினார்கள்.\n“எதற்காக தான் இவ்வளவு அமைதியின்மையை வலிய வரவழைத்துக்கொள்கிறாள் ஷோபாவைப் போல் நிம்மதியாக அம்மா, அப்பா வேண்டாம் என்று சொன்ன காரியத்தை செய்யாமல் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்\nசெய்ய வேண்டிய வேலையை அந்தந்த நேரத்தில் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்\n“பஸ்ஸுக்கு நேரமாச்சு. உன் தவம் எதற்காக\nஷோபா சாந்தாவைத் தட்டி எழுப்பினாள்.\n“அப்படி என்றால் பேச்சுப் போட்டியில் நான் கலந்து கொள்கிறேன். பெயர் கொடுத்து விட்டு வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டே ஆங்கிலத் துறையை நோக்கி ஓட்டமெடுத்தாள் சாந்தா.\n“நாளைக்குக் கொடுக்கலாம் இல்லையா. பஸ் போய் விடும்.”\nஷோபா சொல்லிக் கொண்டிருந்ததை காதில் வாங்கவே இல்லை. ஷோபா கல்லூரி கேட்டைத் தாண்டும்போது பேருந்து வந்து கொண்டிருந்தது. சாந்தாவுக்காக காத்திருக்காமல் ஷோபா பேருந்தில் ஏறிவிட்டாள்.\nஅதன் பிறகு நான்கு நாட்கள் சாந்தாவும் ஷோபாவும் சேர்ந்து பேச்சுப்போட்டிக்கு தேவையான சமாச்சாரத்தை சேகரித்தார்கள். ஷோபாதான் அதிகமாக மெனக்கெட்டாள். போட்டி நடந்த மறுநாள் காலையில் எட்டு மணிக்கு சாந்தாவின் குரலைக் கேட்டு வியப்புடன் வெளியே வந்தாள் ஷோபா.\nஅப்படியே அவளைக் கட்டிக் கொண்டு விட்டாள் சாந்தா.\nஎன்ன விஷயம் என்று கேட்டுக் கொண்டிருந்த ஷோபாவிடம், “இதோ பார்” என்று சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்த பெரிய கோப்பையை காண்பித்தாள்.\n” சிரித்தபடி சாந்தாவை உள்ளே அழைத்துச் சென்றாள் ஷோபா. “அம்மா அம்மா” என்று பரபரப்புடன் அம்மாவை அழைத்து சாந்தா சாதித்த வெற்றியைப் பற்றி சொன்னாள்.\n“இதோ வருகிறேன்” என்று சமையல் அறை பக்கம் சென்றாள்.\n“ஷோபா இந்த பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டிருந்தால் இந்த பரிசு அவளுக்குத்தான் கிடைத்திருக்கும்.” ஷோபாவின் தாய் அன்னபூர்ணாவிடம் சொன்னாள் சாந்தா.\n“நள்ளிரவு வரையில் வீட்டுக்கு வந்து சேராமல் ஊரைச் சுற்றிக்கொண்டு இருந்து, கோப்பைகளை சம்பாதிப்பதால் என்ன லாபம் கிடைக்கப் போகிறது எனக்கு விருப்பம் இல்லை” என்றாள் அந்தம்மாள்.\nசாந்தாவின் உற்சாகம் வடிந்துவிட்டது. அதற்குள் ஷோபா காபி எடுத்து வந்தாள். ஷோபாவின் தங்கையும், தம்பியும் வந்து சாந்தாவைப் பாராட்டினார்கள்.\n“உங்கள் வீட்டில் என்ன சொன்னார்கள்\n“என் அண்ணனுக்கு இதுபோன்ற கோப்புகள் கிடைக்கவில்லையே என்ற கவலை அம்மாவுக்கு, என்னைப் பாராட்டினால் தன்னுடைய பெரிய மனுஷத்தன்மைக்கு பங்கம் வந்து விடும் என்று அப்பாவின் நினைப்பு. என்னைப் பார்த்து பொறாமையும், தீசலும் கலந்த ஏளனம் அண்ணனுக்கு.”\n“சரிதான். சும்மா இரு. குழந்தைகளைப் பாராட்டக் கூடாது என்று அப்படிச் சொல்லி இருப்பார்கள். ஆனால் உள்ளூர சந்தோஷம் இல்லாமல் இருக்காது.”\n‘அதுபோல் என்னாலும் சமாதானமடைய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ நினைத்துக் கொண்டாள் சாந்தா.\n“உண்மையிலேயே உனக்கு வருத்தமாக இல்லையா நீ மட்டும் போட்டிக்கு போயிருந்தால் இந்த பெயரும் புகழும் உனக்குத்தான் கிடைத்திருக்கும் நீ மட்டும் போட்டிக்கு போயிருந்தால் இந்த பெயரும் புகழும் உனக்குத்தான் கிடைத்திருக்கும்\nகல்லூரியில் லேக்சரர்கள், பிரின்சிபால், கூட படிக்கும் மாணவிகள் எல்லோரும் தன்னைப் பாராட்டும் போது திக்குமுக்காடிக் கொண்டே, தன்னுடன் சேர்ந்து சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருந்த ஷோபாவிடம் கேட்டாள் சாந்தா.\n பைத்தியக்காரத்தனமாய் பேசுவதில் கூட உனக்குத்தான் முதல் பரிசு கொடுக்கணும்.”\nஇன்னொருமுறை கல்லூரியில் கன்யாசுல்கம் நாடகம் போடுவதாக இருந்தபோது…\nஎல்லோரிடமும் சொல்லவில்லையே தவிர ஷோபா சாந்தாவிடமும், ராஜலக்ஷ்மியிடமும் சொன்னாள்.\nமதுரவாணி பாத்திரத்தின் வசனங்களை மனப்பாடம் செய்யும் போது வீட்டில் கேட்டு விட்டார்களாம். நாடகத்தில் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் முதலில் சொன்னார்களாம். ஷோபா நயமாய் எடுத்துச் சொன்ன பிறகு மதுரவாணி வேடம் அல்லாமல் புச்சம்மா வேடம் போடு என்று சொன்னாராம் அவளுடைய அப்பா. அந்த செய்தியை கோபமாக அல்லாமல் அமைதியாக ராஜலக்ஷ்மி மேடத்திடம் சொன்னதைப் பார்த்து சாந்தாவுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.\n“மதுரவாணியாக நடித்தால் உன் வீட்டாருக்கு என்ன நஷ்டம்” தாங்க முடியாமல் கேட்டு விட்டாள்.\n“அந்த வசனங்கள் அவ்வளவு நன்றாக இல்லை என்று அவர்கள் பயம் விழாவுக்கு வந்தவர்கள் பிற்பாடு என்னை மதுரவாணி என்று அழைப்பது, பசங்கள் யாரவது அந்த வசனங்களைப் பேசி எனக்கு தொல்லை கொடுப்பது இதெல்லாம் அவர்களுக்கு விருப்பம் இல்லை.”\n“உனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் நீ தானே சமாளிக்கப் போகிறாய் நடுவில் அவர்களுக்கு என்ன வந்தது நடுவில் அவர்களுக்கு என்ன வந்தது\n“நான் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பது அவர்களுடைய எண்ணம்.”\n“அப்போ நான் அந்த வேடம் போட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளலாமா\nஷோபா சிரித்துவிட்டு பேசாமல் இருந்தாள்.\nசாந்தா மேலும் அழுத்தமாகக் கேட்டாள். “நான் போட்டாலும், வேறு யார் போட்டாலும் அந்த பசங்கள் கிண்டலடிக்கத்தானே போகிறார்கள் அந்த அவமானத்தை யாராவது ஒருத்தர் சகித்துக் கொள்ள வேண்டியது தானே அந்த அவமானத்தை யாராவது ஒருத்தர் சகித்துக் கொள்ள வேண்டியது தானே\n“நான் சகித்துக்கொள்வது எங்க அம்மா அப்பாவுக்கு பிடிக்காது. அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.”\n“எங்க அம்மா அப்பாவால் கூட தாங்கிக்கொள்ள முடியாது. எங்க அண்ணன் வீட்டில் பெரிய ரகளையை உண்டாக்கி விடுவான். என்னுடைய படிப்பபை நிறுத்தும் அளவுக்கு போய் விடுவார்கள். ஆனாலும் சரி நான் மதுரவாணியாக நடிக்கத்தான் போகிறேன்.” பிடிவாதமாகச் சொன்னாள் சாந்தா.\n“வேண்டாம் என்று நான் சொன்னேனா\n“நீ ஏன் இதுபோல் எல்லோரையும் எதிர்க்க மாட்டேன் என்கிறாய் எதிர்க்காமல் எப்படி இருக்க முடிகிறது உன்னால் எதிர்க்காமல் எப்படி இருக்க முடிகிறது உன்னால்\n“எனக்கு விருப்பம் இருக்காது. அம்மா அப்பா என்னுடைய நன்மைக்குத்தான் சொல்கிறார்கள் என்று தோன்றும். அவர்கள் சொன்னது போல் நடந்துகொண்டு அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று தோன்றும்.”\nகொஞ்சம் கூட தயங்காமல், தடுமாறாமல் பதில் சொன்ன ஷோபாவை ரோஷத்துடன் பார்த்தாள் சாந்தா. “உன்னுடைய ரசனைகளை எல்லாம் குழி தொண்டி புதைத்துவிடு\nகடைசியில் அந்த நாடகத்தில் சாந்தா மதுரவாணியாக நடித்தாள். அந்தச் சிரிப்பு, புருவத்தை நெளிப்பது, கைகளை சுழற்றுவது எல்லாம் ஷோபாவிடம்தான் கற்றுக்கொண்டாள். நாடகம் நடந்த அன்று சாந்தாவின் மீது பாராட்டு மழை பொழிந்தது. நகரத்தில் இருந்த இலக்கிய கர்த்தாக்கள், கலைஞர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அந்த நாடகத்தை, மதுரவாணியாக நடித்த சாந்தாவை வானளவுக்கு புகழ்ந்தார்கள்.\nசாந்தாவுக்கு ஷோபாவைப் பார்க்கும் போது அழுகைதான் வந்தது. ஷோபா சந்தோஷமாக சாந்தாவைக் கட்டிக்கொண்டு பாராட்டினாள்.\nகடைசி வருடம் படித்துக் கொண்டிருந்த போது ஷோபா கல்லூரிக்கு பிரசிடென்ட் ஆவாள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை. தேர்தல் அனாவசியம் என்று கூட நினைத்தார்கள்.\nஅதற்குள் எப்படி வந்ததோ தெரியவில்லை. பி.ஏ. மாணவிகளுக்கும் பி.எஸ்.ஸி. மாணவிகளுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.\nஓரிருவருக்கு நடுவில் தொடங்கிய பிணக்கம் போகப்போக பெரிதாகி விட்டது.\nஎண்ணிக்கை வகையில் பார்த்தால் பி. ஏ. மாணவிகள்தான் அதிகம். அதனால் அவர்கள் இந்த பந்தயத்தில் ஒரு பகுதியாக கல்லூரி பிரசிடென்ட் ஆக அவர்கள்தான் வர வேண்டும் என்று நினைத்தார்கள். பி.எஸ்.ஸி. மாணவிகள் ஷோபாவின் பின்னால் நின்றார்கள். போட்டியை தவிர்க்க முடியவில்லை. பி.ஏ.மாணவிகள் முதலில் பாம்ப்லெட்ஸ் (துண்டுப் பிரசுரம்) கொண்டு வந்து கல்லூரி முழுவதும் விநியோகம் செய்தார்கள்.\nதங்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள், டைம் டேபிள் அட்டைகள் வேண்டும் என்று பி.எஸ்.ஸி மாணவிகள் சொல்ல��� விட்டார்கள். இண்டர் படிக்கும் மாணவிகளின் வாக்குகளை, முதலாம் வருடம் பி.எஸ்.ஸி. படிக்கும் மாணவிகளின் வாக்குகளைப் பெற வேண்டியது மிகவும் முக்கியம். பிரசாரம் இல்லை என்றால் நடக்காது. துண்டுப் பிரசுரத்தை அச்சடிக்க வேண்டியதுதான் என்று எல்லோரும் முடிவு செய்தார்கள். அந்த பொறுப்பை சாந்தா ஏற்றுக்கொண்டாள். அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் தான் பிரிண்டிங் பிரஸ் இருக்கிறது. மூன்றாவது வருடம் பி.எஸ்.ஸி படிக்கும் மாணவிகள் எல்லோரும் சேர்ந்து ஆளுக்குக் கொஞ்சம் போட்டு ஐநூறு ரூபாய் வரையில் சேர்த்தார்கள்.\nசாந்தா, ஷோபா, சரஸ்வதி சேர்ந்து டைம் டேபிள் கார்ட் டிசைன் செய்தார்கள். அன்று மாலை பிரஸ்ஸிலிருந்து தாமதமாக வீட்டுக்குப் போனதற்கு சாந்தா வசவுகளை வாங்கி கட்டிக்கொண்டாள்.\nமறுநாள் காலை எட்டுமணிக்கெல்லாம் கல்லூரிக்கு வந்து விட்டாள். பத்து பெண்கள் எட்டரை மணிக்கே வந்து கல்லூரி கேட அருகில் நின்று துண்டுப் பிரசுரத்தை விநியோகம் செய்யணும் என்று முடிவு செய்திருந்தார்கள். எல்லோரையும் விட முன்னதாக எட்டு மணிக்கே சாந்தா பெரிய பார்சலை சுமந்து கொண்டு வந்தாள்.\nதன்னிவிட முன்னாடியே கேட அருகில் நின்னு கொண்டிருந்த ஷோபாவைப் பார்த்து மயக்கம் போடாத குறைதான். ஷோபா எந்தச் சூழ்நிலையிலும் ஒன்பதரைக்கு முன்னால் தான் வரப்போவதில்லை என்று ஏற்கனவே சொல்லி விட்டிருந்தாள். அவளால் வரவும் முடியாது என்று சாந்தாவுக்குத் தெரியும். ஆனால் ஷோபா வந்து விட்டாள்.\n உனக்கும் சுறுசுறுப்பு வந்து விட்டதே” என்றாள் பார்சலை அவளிடம் நீட்டிக் கொண்டே.\nஷோபா அதை வாங்கி கீழே வைத்தாள். “சாந்தா நான் போட்டியில் பங்கு பெறவில்லை” என்றாள். சாந்தாவுக்கு ஒரு நிமிடம் வாயடைத்து போய் விட்டது.\nஷோபா வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்ற சந்தேகம் சாந்தாவுக்கு ஏற்கனவே இருந்து வந்தது. எல்லோரும் ஷோபாதான் பிரசிடென்ட் என்று பேசிக் கொண்டிருந்த போது, “உங்க வீட்டில் சம்மதிப்பார்களா” என்று கேட்கவும் செய்தாள்.\n“அம்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்றாள் ஷோபா.\nஅம்மாவிடம் கேட்டாள். வந்து சந்தோஷமாக சொன்னாள். “ஒப்புக்கொண்டு விட்டார்கள். கல்லூரி வேலைகளை தவிர வெளிவேலைகள் எதுவும் இருக்காது என்று சொன்னதால் ஒப்புக் கொண்டார்கள். ‘எல்லோரும் நீ தான் வேண்டும் என்று சொல்லும் போது அப்படியே ஆகட்டும் என்று சொன்னார்கள” என்று சொன்னாள். சாந்தா அன்றைக்கு ஷோபாவின் பெற்றோரைப் பற்றி தனக்கு இருந்த அபிப்பிராயத்தையும் மாற்றிக்கொள்ள தயாராக இருந்தாள்.\nஎல்லாம் முடிந்து ஒரு வாரம் கூட கழியவில்லை. அதற்குள் இந்த மாறுதல். மேலும் ஐநூறு ரூஒபாய் வரையிலும் செலவு செய்த பிறகு.\n உன் வீட்டில் சம்மதம்தான் சொன்னார்களே இதற்குள் என்னவாகிவிட்டது” நீர் நிறைந்த விழிகளுடன் கேட்டாள் சாந்தா.\n“எந்த போட்டியும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப் படுவேன் என்று நினைத்தார்கள். இரண்டு பேர் போட்டியில் நிற்பது, இப்படி துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது அவர்களுக்கு இஷ்டம் இல்லை. ‘உன் பெயர் இப்பொழுது நடுத்தெருவுக்கு வந்து விடும். எல்லோரும் மிதித்துக் கொண்டு போவார்கள். நாளைக்கு அந்த பெண் பாரதி சுவற்றில் எழுத வைத்து பிரசாரம் செய்தால் உன் பெயரும் எழுத வைப்பார்கள். பிறகு எத்தனை பிரச்சனைகள் வருமென்று தெரியாது. ஏதோ ஒரு சாக்கில் ஆண்கள் கல்லூரி மாணவர்கள் கூட தேர்தலில் மூக்கை நுழைப்பார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னால் பெரிய பிரச்சினை ஆக வில்லையா இப்பொழுது அது போல் நடந்தால் அசிங்கம் இப்பொழுது அது போல் நடந்தால் அசிங்கம் உன் பெயர் இப்படி பத்து பேர் வாயில் புகுந்து புறப்பட்டால் நமக்கு எவ்வளவு தலைகுனிவு உன் பெயர் இப்படி பத்து பேர் வாயில் புகுந்து புறப்பட்டால் நமக்கு எவ்வளவு தலைகுனிவு நாளைக்கு உனக்கு திருமணம் நடக்க வேண்டாமா நாளைக்கு உனக்கு திருமணம் நடக்க வேண்டாமா’ இப்படி எல்லாம் பேசினார்கள். நான் என்ன செய்யட்டும்’ இப்படி எல்லாம் பேசினார்கள். நான் என்ன செய்யட்டும் அவர்களுக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாத போது நான் எப்படி போட்டியிடுவது அவர்களுக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாத போது நான் எப்படி போட்டியிடுவது” விவரமாகச் சொன்னாள் ஷோபா.\nSeries Navigation சந்ததிக்குச் சொல்வோம்புத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா.\nயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 11\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பெருநிறை விண்மீன்கள் பேரொளி வெடிப்புடன் பிறக்கின்றன.\nஉவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினக் கவிதை- நவ : 23.\nயாருக்கு வேண்டும் cashless economy\nகவிநுகர் பொழுது-13 (இல்லோடு சிவாவின்,’மரங்கொத்திகளுக்கு��் பிடித்தமானவன்’, கவிதை நூலினை முன் வைத்து)\nதொடுவானம் 145. அண்ணாவின் வண்டிக்காரன் மகன்\nபடித்தோம் சொல்கின்றோம் மௌன வாசிப்பில் வெடித்தெழும் சிரிப்பலைக்குள் மூழ்கும் அனுபவம் தரும் நாவல் ஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும்\nஇரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா\nபுத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா.\nPrevious Topic: புத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா.\nNext Topic: சந்ததிக்குச் சொல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/technological-work-in-tamil-nadu-handloom-and-textile-sector/", "date_download": "2020-02-22T11:00:59Z", "digest": "sha1:ZI66TLAJYQPCS5XWKXUP3CBNFCMAXMJM", "length": 6742, "nlines": 176, "source_domain": "tnkalvi.in", "title": "தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் டெக்னிக்கல் வேலை - tnkalvi.in", "raw_content": "\nதமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் டெக்னிக்கல் வேலை\nதமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் நிரப்பப்பட உள்ள முதுகலை மற்றும் இளங்கலை டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூவலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.36,400 – 1,15,700\nசம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400\nவயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும்.\nதகுதி: ஜவுளித் தொழில்நுட்பத் துறையில் பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்கள், மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி மையம் வழங்கும் டிப்ளமோ படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதேர்வு கட்டணம்: ரூ.150, ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.150. ஏற்கனவே, ஒரு முறை பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் தேர்வு கட்டணம் ரூ.150 மட்டும் ஆன்லன் மூலம் செலுத்தினால் போதும்.\nதேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nகட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 08.02.2019\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.04.2019\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_03_Notifyn_Senior_Junior_Tech_Asst.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 6-2-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://peoplevoice.news/2019/10/01/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-02-22T08:53:03Z", "digest": "sha1:G6Y2GXRELHRKTHW64D4JLEAZQ5Z2LV7R", "length": 5681, "nlines": 39, "source_domain": "peoplevoice.news", "title": "கனமழை பாதிப்பு : பலி எண்ணிக்கை 134 ஆக உயர்வு - People Voice", "raw_content": "\nகனமழை பாதிப்பு : பலி எண்ணிக்கை 134 ஆக உயர்வு\nபுதுடில்லி : பீஹார், உத்தர பிரதேசம் உள்பட, பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை, 134ஆக உயர்ந்துள்ளது.\nபீஹார், உத்தர பிரதேசம் உள்பட, பல்வேறு வட மாநிலங்களில், கடந்த சில நாட்களாக, பலத்த மழை பெய்து வருகின்றது. தொடர் மழையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல இடங்கள், நீரில் மூழ்கி உள்ளன. பல்வேறு மாநிலங்களில், மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை, 134 ஆக உயர்ந்துள்ளது.\nமுதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ள பீஹார், கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த பலத்த மழையால், தலைநகர், பாட்னாவின் பல பகுதிகள் மிதக்கின்றன. பாட்னாவில் இதுவரை 200 மிமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. கயா மாவட்டத்தில், சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஐந்து பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் ஒருவர் உயிரிழந்தார்.\nமற்றொரு இடத்தில் வீட்டுச் சுவர் இடிந்து, 3 வயது சிறுமி உயிரிழந்தாள்.கடந்த, சில நாட்களில், மழை மற்றும் வெள்ளத்தில், 93 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். கங்கை நதிக் கரையில் அமைந்துள்ள, பாலியா மாவட்ட சிறைக்குள் மழை வெள்ளம் புகுந்தது.உத்தரகண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில், மழைக்கு, 13 பேர் உயிரிழந்துள்ளனர்.பாட்னாவில் வெள்ள நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்காக 2 ஹெலிகாப்டர்களை அனுப்பும்படி விமானப்படைக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதேபோல் மற்ற வடமாநிலங்களான உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் தற்போது கனமழை பெய்து வருவதால் பாதிப்பு மற்றும் உயிர் பலி அதிகரித்து வருவாகவும் கூறப்படுகிறது.\nமோகன் பகவத் கான்வாய் மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு\nந���டுஞ்சாலை சுங்க சாவடியில் வி.ஐ.பி.,க்களுக்கு புது வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/2013/11/24/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-2/?shared=email&msg=fail", "date_download": "2020-02-22T10:44:39Z", "digest": "sha1:GPQ2AKHSZSTU4CZYWWORCVGBPGR27QUV", "length": 14684, "nlines": 164, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "“புருஷன் தானம்மா அடிச்சான்..” – 2 | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\n« அக் ஜன »\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\n“புருஷன் தானம்மா அடிச்சான்..” – 2\nPosted: நவம்பர் 24, 2013 in பிதற்றல்\nகுறிச்சொற்கள்:ஆண் ஆதிக்கம், ஓவியா, கணவன் மனைவி உறவு, கோபிநாத், நீயா நானா, பெண்ணடிமை, பெண்ணியம், விஜய் டிவி, feminism, Gopinath, husband-wife relationship, male chauvnism, neeya naana, oviya, vijay TV, wife beating\nசமீபத்தில் நீயா நானாவில் இடம் பெற்ற பெண்ணியம் தொடர்பான விவாதத்தில், வெகுவாக அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர், “கணவனே கண் கண்ட தெய்வம்” என்ற விதிமுறையை தன் மகிழ்ச்சிக்கு காரணமாய் நினைத்த ஒரு பெண் (பெண்ணியவாதிகள் அல்லாத அணியில் இருந்த பெரும்பாலானோர் அவ்வாரே நினைத்திருப்பர்)\nஅந்த பெண்ணின் வெகுளித்தனமான பேச்சும், தன் கணவன் மீது வைத்திருந்த காதலையும் அனைவரும் கண்டு மகிழ்ந்திருப்பர். ஒரு இடத்தில், கணவன் தன் அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலையை நள்ளிரவு வரை செய்து கொண்டிருந்த போது , அந்த பெண்ணும் அவருடன் அமர்ந்திருந்ததாக கூறி மகிழ்ந்தாள். “உன் வேலைக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தவங்க…நீ உக்காந்திருக்கனு ஒரே காரணத்துக்காக…தூங்காம கண் முழிச்சுகிட்டு இருக்காங்க…அது ஒனக்கு பெருமையாடா”, என கேட்க தோன்றிய போதும், “அவர் பாவம்…கண் முழிச்சுகிட்டு இருக்காரு…நான் மட்டும் கொறட்டை விட்டு தூங்கினா நல்லாவா இருக்கும்”, என சட்டென பதிலளிக்க இருக்கும் பெண்ணிற்கு, இக்கேள்விகள், கணவனை ‘இழிவு’ படுத்தும் பெண்ணிய பேத்தல்.\nஎதிர் அணியில் இருந்த பல பெண்ணியவாதிகள் பேசியவை, “என்னம்மா…இது கூட தெரியாம இருக்க”, “உன் தலைல society நல்லா மொளகாய் அறைக்குது”, மாதிரியான தோரணையில் இருந்த போது, ஓவியா அவர்களின் வார்த்தைகள், எதிர் அணியில் உள்ள பெண் யோசிக்க வேண்டும் என்ற ஒரு ஆதங்கத்தில் வெளிவந்ததாகவே எனக்கு தோன்றியது.\nகணவனை கொண்டாடிய பெண்ணை, கோபி உட்பட அனைவரும் கைதட்டி புகழ்ந்த போது ,ஓவியாவின் ஒரு வாக்கியம், சாட்டையடி\n“கணவன் மனசு நோகாம நடந்துகறீங்க சரி…அப்படியே அவர் அடிக்கறதையும் தாங்கிகிட்டு இருந்தா…உங்க பொண்ணும் அதுல ஒன்னும் தப்பில்லைன்னு தான் நினைப்பா”.\nஅந்த பெண் கூறியவை அனைத்தையும் “சூப்பர்ங்க …மனசுல பட்டத பேசறாங்க; சந்தோஷமா தான் இருக்காங்க”, என கூறியவாறு புகழ்ந்து தள்ளிய கோபிநாத், ஓவியா அவர்களின் இவ்வாக்கியத்திற்க்கு தேவையான முக்கியத்துவத்தை கொடுக்காதது வருத்தமே.\n“புருஷன் தான..”, “பாவம் என்ன tension ஓ”,என கணவன் செய்யும்’சரியற்ற’செயல்கள் அனைத்தையும் பொருத்துக்கொள்ளும் பெண்கள், ஒரு நிமிடம், இந்த ஒரு சூழ்நிலையை யோசிக்க வேண்டும்.\nhomemaker எனவும் வீட்டின் மகாலட்சுமி எனவும் புகழப்படுகிறீர்கள். ஒரு நாள் பிள்ளைகளின் பிடிவாதம் பொருக்க முடியாமல் போகிறது. வீட்டிற்கு வரும் கணவன், ஏதோ சாதாரணமான கோரிக்கையை முன் வைக்கும் போது, உங்களுக்கு எரிச்சல் அதிகமாகி, கணவனை அறைந்து விடுகிறீர்கள். “வீட்ல இருக்கற டென்ஷன் ல அடிச்சிட்டா”, என உங்கள் கணவர் பொருத்துக் கொள்ளப் போகிறாரா\n‘Tension’இல் என்றாவது உங்கள் கணவர் அவர் மேலதிகாரியையோ, அவர் கூட வேலை செய்பவர்களையோ அடித்துள்ளாரா சக மனிதனை அடிப்பது என்பதே ஒரு கேவலமான செயல் எனில், வீட்டிற்கு வெளியில் ஏற்படும் டென்ஷன் அனைத்தும், வீட்டிலிருக்கும் மனைவியை அடித்தால் சரியாகும் என நினைக்கும் ஒரு ஆண் மகன் கோழை சக மனிதனை அடிப்பது என்பதே ஒரு கேவலமான செயல் எனில், வீட்டிற்கு வெளியில் ஏற்படும் டென்ஷன் அனைத்தும், வீட்டிலிருக்கும் மனைவியை அடித்தால் சரியாகும் என நினைக்கும் ஒரு ஆண் மகன் கோழை தன் பிரச்சனைகளை பிறருக்கு தீங்கு இழைத்தே தீர்த்துக்கொள்ள நினைப்பவன் அறிவிலி.\n‘தொட்டு தாலிகட்டின பொண்டாட்டிய அடிக்கறதுல தப்பொன்னும் இல்லையே’ என நினைக்கும் போது, அவன் அந்த பெண்ணை ஒரு சக மனிஷியாகக் கூட மதிக்கவில்லை என்பது தெளிவு பெறுகிறது. அதை தட்டிக்கேட்காமல் ‘சுமதாங்கியா’ பொருத்துக்கொள்ளப் போகிறவர்கள், உங்கள் செல்ல மகளுக்கு நல்ல வாழ்க்கை பாடம் தான் சொல்லித் தருகிறீர்கள்.\nஓவியாவின் வார்த்தைகளை கேட்ட பொழுது, நினைவிற்கு வந்தது 1991இல் ���ொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘பெண்’ தொடரும், அதில் இடம் பெற்ற, ‘ராஜி மாதிரி பொண்ணு’ கதையும் தான். சமீபத்தில் You tube வழியாக அதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன்…\n6:23 பிப இல் நவம்பர் 24, 2013\nபகுதி1.பகுதி 2 அருமையாக உள்ளது…. அதிலும் வீடியோவும் கதைக்கு ஏற்ப அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்…\n10:37 பிப இல் நவம்பர் 24, 2013\nமிக்க நன்றி ரூபன்…உம் வருகைக்கும், தொடர் பாராட்டுக்களுக்கும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n“புருஷன் தானம்மா அடிச்சான்…” – 1\n“பெண்ணியம் எல்லாம் பொம்பளைங்க பிரச்சனை பாஸ்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pilavadipsastha.wordpress.com/2008/12/", "date_download": "2020-02-22T10:31:59Z", "digest": "sha1:RDOGCSWXJMUA7UMUUBFWZ6NL2XNDD7O2", "length": 6329, "nlines": 309, "source_domain": "pilavadipsastha.wordpress.com", "title": "திசெம்பர் | 2008 | pilavadipsastha", "raw_content": "\nதிருப்பாவை – 12 on திசெம்பர் 31, 2008\nதிருப்பாவை – 11 on திசெம்பர் 31, 2008\nதிருப்பாவை – 10 on திசெம்பர் 28, 2008\nதிருப்பாவை – 09 on திசெம்பர் 25, 2008\nதிருப்பாவை – 08 on திசெம்பர் 25, 2008\nதிருப்பாவை – 06 on திசெம்பர் 25, 2008\nபிற மொழி தளங்களை தாய்மொழியில் படிக்க……\nபிற மொழி தளங்களை தாய்மொழியில் படிக்க……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/dhoni-kohli-exchange-bats-during-net-practice-ahead-of-australia-odis-2001362", "date_download": "2020-02-22T11:05:13Z", "digest": "sha1:ZA2HOYA2U75W4WYFCULDLGGC3E6QPYOB", "length": 11165, "nlines": 273, "source_domain": "sports.ndtv.com", "title": "வலைபயிற்சியில் பேட்டை மாற்றிக்கொண்ட தோனி - கோலி!, MS Dhoni, Virat Kohli Exchange Bats During Net Practice Ahead Of Australia ODIs – NDTV Sports", "raw_content": "\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\nநியூ ஸிலண்ட் வ்ஸ் இந்தியா ௨௦௨௦\nவலைபயிற்சியில் பேட்டை மாற்றிக்கொண்ட தோனி - கோலி\nவலைபயிற்சியில் பேட்டை மாற்றிக்கொண்ட தோனி - கோலி\nஇந்திய முன்னாள் கேப்டன் தோனியும், தற்போதைய கேப்டன் கோலியும் பயிற்சியின் போது பேட்களை மாற்றிக்கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nஇரண்டாவது போட்டியில் கோலி-தோனி இணை 100 ரன்கள் சேர்த்தது. © AFP\nஇந்திய முன்னாள் கேப்டன் தோனியும், தற்போதைய கேப்டன் கோலியும் பயிற்சியின் போது பேட்களை மாற்றிக்கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை ஹைதராபாத���தில் துவங்குகிறது. அதற்காக இந்த அணி பயிற்சி மேற்கொள்ளும் போது, இந்த சம்பவம் நடைபெற்றது. பயிற்சியில் ரோஹித், பும்ரா, ஷமி, பன்ட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஇந்திய ஆஸ்திரேலிய அணி இடையே நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 0-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.\nஇரண்டாவது போட்டியில் கோலி-தோனி இணை 100 ரன்கள் சேர்த்தது. கோலி 38 பந்தில் 72 ரன்களும், தோனி 23 பந்தில் 40 ரன்களும் குவித்தார்.\nஇந்தியா, ஒருநாள் போட்டியில் அனுபவம் வாய்ந்த அணியாக களமிறங்குகிறது.\nகோலி 222 போட்டிகளில் ஆடி 59.50 சராசரியுடன் ஒருநாள் போட்டிகளில் 10533 ரன்கள் குவித்துள்ளார். தோனி 338 போட்டிகளில் ஆடி 50.80 சராசரியுடன் ஒருநாள் போட்டிகளில் 10415 ரன்கள் குவித்துள்ளார்.\nஇந்த தொடர் இந்தியாவுக்கு உலகக் கோப்பை முந்தைய முன்னோட்டமான தொடராக அமையும் என்று கூறப்படுகிறது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nதோனி மற்றும் கோலி பயிற்சியின் போது பேட்களை மாற்றிக்கொண்டனர்\nஇரண்டாவது போட்டியில் கோலி-தோனி இணை 100 ரன்கள் சேர்த்தது\nதோனி-கோலி இணை டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டனர்\n“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்\n“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா\nஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி\n“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா\n\"ஃபாலோவர்ஸை அதிகரிக்க நீ இதை செய்கிறாய்\" - சாக்‌ஷியை ட்ரோல் செய்த தோனி\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2065383", "date_download": "2020-02-22T09:57:18Z", "digest": "sha1:EJEGOSAK5I5TT6MIC67QH66XRITCH5YQ", "length": 3128, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு (தொகு)\n04:47, 20 மே 2016 இல் நிலவும் திருத்தம்\n69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n15:38, 5 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nதமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள்)\n04:47, 20 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஈ.எம்.எஸ் மார்ச் 19,1998 அன்று இறந்தார். அவருக்கு ஆர்யா என்ற மனைவியும் இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.இத்தகைய தலைவர் நம் தலைவர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-02-22T10:28:01Z", "digest": "sha1:Y4VL446AZUVMMADRIEEFFVINJQMDLKBK", "length": 5144, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மைக்கேல் சாட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமைக்கேல் சிலுஃப்யா சாட்டா (Michael Chilufya Sata, 6 ஜூலை 1937 - 28 அக்டோபர் 2014 [1]) செப்டம்பர் 23, 2011 முதல் 28 அக்டோபர் 2014 [2], தன் இறப்பு வரை சாம்பியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர். சாம்பியாவின் முதன்மை அரசியல் கட்சிகளில் ஒன்றான \"நாட்டுப்பற்றுமிக்க முன்னணி\" (Patriotic Front) தலைவராகவும் விளங்கினாறார். 1990களில் குடியரசுத்தலைவர் பிரெடெரிக் சிலுபாவின் பலகட்சி சனநாயகத்திற்கான இயக்கத்தின் ஆட்சியில் அமைச்சராக இருந்துள்ளார். 2001ஆம் ஆண்டில் கட்சியிலிருந்து விலகி தமது கட்சியான நாட்டுப்பற்றுமிக்க முன்னணியை நிறுவினார். 2006ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சித் தலைவராக அப்போதைய குடியரசுத் தலைவரான லெவி முவனவாசாவிற்குப் பெரும் மாற்றாக \"கிங் கோப்ரா\" என ஊடகங்களால் விவரிக்கப்பட்டார். இருப்பினும் அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார். முவனவாசாவின் இறப்பிற்குப் பிறகு 2008ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட சாட்டா ரூப்பையா பண்டாவிடம் தோல்வியுற்றார்.\nசெப்டம்பர் 23 2011 – 28 அக்டோபர் 2014\nபத்தாண்டுகளாக எதிர்கட்சியில் இருந்தபிறகு தற்போதைய குடியரசுத் தலைவரான பந்தாவை 2011 தேர்தல்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளார்.\nரூப்பையா பண்டா சாம்பியா குடியரசுத்தலைவர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-athulya-ravi-hot-black-dress-photo-going-viral-q50wqp", "date_download": "2020-02-22T11:28:38Z", "digest": "sha1:QPR3C676G4EBIFZXBYAEAJ7NKPU2H7XO", "length": 9280, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கறுப்பு உடையில் கண்கட்டும் கவர்ச்சி... அழகு தேவதை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் அட்ராசிட்டி...! | Actress Athulya Ravi Hot Black Dress Photo Going Viral", "raw_content": "\nகறுப்பு உடையில் கண்கட்டும் கவர்ச்சி... அழகு தேவதை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் அட்ராசிட்டி...\nஇந்நிலையில், கறுப்பு நிற மார்டன் டிரெஸ்யில் பார்த்தாலே கிக்கேறும் படி போஸ் கொடுத்து தனது அட்ராசிட்டியை ஆரம்பித்துள்ளார்.\nபக்கா கோவை பெண்ணான அதுல்யா ரவி, \"காதல் கண் கட்டுதே\" என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கொங்கு தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். \"நாடோடிகள் 2\", \"ஏமாளி\" போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.\nசமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் உடன் அதுல்யா நடித்த \"கேப்மாரி\" திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அந்தப்படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து அதுல்யா நடித்துள்ள ஹாட் காட்சிகள் டீசரில் வெளியாகி செம்ம ட்ரெண்டானது.\nகிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்க வைக்கும் அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வந்தது.\nஇந்நிலையில், கறுப்பு நிற மார்டன் டிரெஸ்யில் பார்த்தாலே கிக்கேறும் படி போஸ் கொடுத்து தனது அட்ராசிட்டியை ஆரம்பித்துள்ளார். க்யூட் சிரிப்பு, செல்ல சிணுங்கல் என விதவிதமாக அதுல்யா கொடுத்துள்ள போஸைப் பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டுவருகின்றனர். மார்டன் உடையில் தேவதை போல காட்சியளிக்கும் அதுல்யாவின் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.\nPRODUCER க்கு பிடித்த DIRECTOR தான் கார்த்திக்..\n'தலைவி' படத்தில் சோபன் பாபுவாக நடிக்கும் நடிகர் இவரா\nஎனக்கு படத்தை காட்டவே இல்லை- அருண் விஜய்.\n45 வயதிலும் இளம் நடிகைகளை மிரட்டும் கஜோல் புத்தம் புது பொலிவில்... பொங்கும் இளமை புத்தம் புது பொலிவில்... பொங்கும் இளமை\nமாஸ்டர் படத்திற்கு விஜய்க்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக கார்\nவிஜய் வம்பை வான்டட் ஆக விலைக்கு வாங்குறார்: பட பப்ளிசிட்டிக்காக ஆளுங்கட்சியை சீண்டி எடுக்கும் ரிஸ்க்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nPRODUCER க்கு பிடித்த DIRECTOR தான் கார்த்திக்..\nஎனக்கு படத்தை காட்டவே இல்லை- அருண் விஜய்.\nஎடப்பாடியின் விஸ்வரூபம்..சட்டசபையில் சத்தம்போட்ட முதலமைச்சர்..\n- பிரியா பவானி ஷங்கர்..வீடியோ\nதாய்லாந்தில் குட்டி ஸ்டோரி..வாழ்த்திய சிம்பு..\nPRODUCER க்கு பிடித்த DIRECTOR தான் கார்த்திக்..\nஎனக்கு படத்தை காட்டவே இல்லை- அருண் விஜய்.\nஎடப்பாடியின் விஸ்வரூபம்..சட்டசபையில் சத்தம்போட்ட முதலமைச்சர்..\nமக்கள் முடிவு செஞ்சுட்டாங்க... அடுத்து ரஜினிதான்... ரஜினியின் சகோதரர் சத்யநாராயண தாறுமாறு கணிப்பு\nசிஏஏ சட்டத்தை ஒரு சில கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தக்கூடாது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் .\nடெல்லி மக்கள் பஜகவுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/harbhajan-singh-slams-team-management-for-dropped-shami-in-second-odi-q5dlbb", "date_download": "2020-02-22T11:25:59Z", "digest": "sha1:XS3TUPWUKSVKESVLRAOUES3AEENA4IL7", "length": 10849, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இது என்ன டீம் செலக்‌ஷன்னு எனக்கு ஒண்ணுமே புரியல.. இந்திய அணி தேர்வை விமர்சித்த முன்னாள் வீரர் | harbhajan singh slams team management for dropped shami in second odi", "raw_content": "\nஇது என்ன டீம் செலக்‌ஷன்னு எனக்கு ஒண்ணுமே புரியல.. இந்திய அணி தேர்வை விமர்சித்த முன்னாள் வீரர்\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி தேர்வை ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் அடித்தும் கூட, அந்த இலக்கை அடிக்கவிடாமல் நியூசிலாந்தை இந்திய அணியால் தடுக்க முடியவில்லை. 49வது ஓவரிலேயே இலக்கை எட்டி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.\nஅந்த போட்டியில் குல்தீப் யாதவ் 84 ரன்களையும் ஷர்துல் தாகூர் 9 ஓவர்கள் மட்டுமே வீசி 80 ரன்களையும் வாரி வழங்கினர். எனவே இரண்டாவது போட்டியில் இவர்கள் இருவரும் நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. குல்தீப்புக்கு பதிலாக சாஹலும் தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனியும் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.\nகுல்தீப்பிற்கு பதிலாக சாஹல் சேர்க்கப்பட்டார். அதேபோல எதிர்பார்க்கப்பட்டதை போலவே நவ்தீப் சைனியும் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஷர்துல் தாகூருக்கு பதிலாக அல்ல; ஷமிக்கு பதிலாக சைனி எடுக்கப்பட்டார். இந்திய அணி நிர்வாகத்தின் இந்த முடிவு கடும் விமர்சனத்துக்குள்ளானது.\n3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோற்ற நிலையில், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய இன்றைய போட்டியில், ஷர்துல் தாகூரை நீக்காமல் ஷமியை நீக்கியது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.\nநல்ல ஃபார்மில் அருமையாக வீசிக்கொண்டிருக்கும் அனுபவ பவுலர் ஷமியை நீக்கிவிட்டு, முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய ஷர்துல் தாகூரை ஆடவைத்தது தவறான முடிவு என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வேண்டிய சூழலில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆடும் இந்திய அணி, ஷமியை நீக்கியது எந்த மாதிரியான முடிவு என்றே எனக்கு தெரியவில்லை. சைனியை சேர்த்தது சரியான முடிவுதான். ஆனால் ஷமியை நீக்கிவிட்டு சைனியை சேர்த்திருக்கக்கூடாது. ஷர்துல் தாகூரை நீக்கிவிட்டு சைனியை சேர்த்திருக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.\nசஹா vs ரிஷப் பண்ட்.. அஷ்வின் vs ஜடேஜா.. யாருக்கு வாய்ப்பு\nதலைகீழாக மாறிய ரிஷப் பண்ட்டின் கெரியர்.. அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் பண்ட்டுக்கு சீனியர் வீரரின் அறிவுரை\nஇவருதான் சொல்லாம இருந்தாரு.. இப்ப இவரும் சொல்லிட்டாரு.. வில்லியம்சன் அதிரடி\nகங்குலியின் இடத்தை காலி செய்து அந்த இடத்தில் உட்காரப்போகும் கோலி\nஅனுபவமான மிரட்டல் வீரர் கம்பேக்.. முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச நியூசிலாந்து அணி\nபாகிஸ்தான் வீரருக்கு தடை.. பாக்., கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..\nபா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா.. all set ..\nயோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nஇனி இது நடக்கக்கூடாது.. பத்திரிகையாளர் சந்திப்பில் கலங்கிய கமல்..\nநொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..\nபா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா.. all set ..\nயோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nசசிதரூர் எம்பியால் காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்தது கலகம்\nராஜஸ்தானில் தலித் இளைஞர்கள் தாக்குதல்\nவிவசாயிகளின் பயிர்காப்பீடு திட்டத்தில் கைவைத்த பாஜக அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-monthly-predictions/gemini-horoscope-of-the-month-of-aani-119061800063_1.html", "date_download": "2020-02-22T11:00:13Z", "digest": "sha1:GPSSCRSUBMBEM3TFV7VSZAMFTYR26WTI", "length": 15893, "nlines": 181, "source_domain": "tamil.webdunia.com", "title": "மிதுனம்: ஆனி மாத ராசிப் பலன்கள் | Webdunia Tamil", "raw_content": "சனி, 22 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமிதுனம்: ஆனி மாத ராசிப் பலன்கள்\nகிரகநிலை: ராசியில் சூரியன், செவ்வாய், புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சனி(வ), கேது - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nநீங்கள் உழைப்பதின் மூலம் முன்னுக்கு வர வேண்டும் என விரும்பும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன்கள் - ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். ஆனால் மனகுழப்பம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும்.\nகுடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் சேர்க்கை இருக்கும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. புதிய தொழில் தொடங்குவது பற்றி நண்பர்களிடம் ஆலோசனை நடத்துவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங் களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.\nகலைத்துறையினர் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற முடியும். புதிய வாய்ப்புகளால் மனம் மகிழ்ச்சி அடையும்.\nஅரசியல் துறையினருக்கு ஏற்படும் அனுபவங்கள் எதிர்காலத்திற்கு தேவைப்படும் அறிவுரைகளாக இருக்கும். எந்த ஒரு செயலில் ஈடுபடும் போதும் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.\nபெண்களுக்கு உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.\nமாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.\nமிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:\nஇந்த மாதம் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும்.\nஇந்த மாதம் தேவையான பணஉதவி கிடைக்கலாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்��லில் கவனம் தேவை. முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.\nபுனர்பூசம் 1, 2, 3 பாதம்:\nஇந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர் பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.\nபரிகாரம்: நரசிம்மர் கோவிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 20, 21, 22\nஅதிர்ஷ்ட தினங்கள்: ஜுலை 11, 12.\nரிஷபம்: ஆனி மாத ராசிப் பலன்கள்\nமேஷம்: ஆனி மாத ராசிப் பலன்கள்\nஜூன் மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம்\nமிதுனம் ராசி ஜூன் மாத ராசிபலன் 2019\nவைகாசி மாத பொதுப் பலன்கள் 2019\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-vip-marriage/2018/dec/18/isha-ambani-weds-anand-piramal-11684.html", "date_download": "2020-02-22T10:31:13Z", "digest": "sha1:CGVMCVTLDNTYAXTC2PYCBYVDUYYEEBVM", "length": 6992, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அம்பானி மகள் திருமணம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு புகைப்படங்கள் விஐபி திருமணம்\nரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும், பிரபல வைர உற்பத்தி தொழிலதிபர் அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிரமாலின் திருமணம் மும்பையில் கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. இதில் உறவினர்கள், தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, ப.சிதம்பரம், திமுக தலைவர் முக ஸ்டாலின், நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், அமீர்கான், ஷில்பா ஷெட்டி, அலியா பட், அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதாவுடன் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nIsha Ambani Anand Piramal இஷா அம்பானி முகேஷ் அம்பானி\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/hamrickblack84", "date_download": "2020-02-22T09:15:32Z", "digest": "sha1:CN3PLMRUXLUIRK3YKVUTZRPY2VDIK7UN", "length": 2887, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User hamrickblack84 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pengalulagam.in/exercise-in-gym/", "date_download": "2020-02-22T09:59:39Z", "digest": "sha1:SOXVOH2MVPII6ZYGBLEKJE3OT5GYDVNK", "length": 7699, "nlines": 75, "source_domain": "www.pengalulagam.in", "title": "ஜிம்மிற்கு செல்பவர்களா நீங்கள் ?.. இதனைக் கட்டாயம் படியுங்கள் - Pengal Ulagam", "raw_content": "\n.. இதனைக் கட்டாயம் படியுங்கள்\nநீங்கள் நாள் தவறாமல் ஜிம்முக்கு போய் உடல் பயிற்சி செய��துவந்தால், உடலுக்கு நல்லதே. ஆனால் நீங்கள் பருமனாக இருக்கும் பட்சத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது நல்லதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nஜிம் போகும்போது நீங்கள் கவனத்தில் வைக்கவேண்டிய சில விஷயங்கள்:\nஜிம் சென்று தான் உடலை குறைப்பேன் என்று நீங்கள் சபதம் எடுத்துவிட்டால், அது ஒரு நீண்ட பயணம் என்பதை என்றைக்கும் மறக்காதீர்கள். நீங்கள் இந்த முயற்சியில் வெற்றியை விட தோல்வியையே அதிகமாக சந்திப்பீர்கள் என்பதே யதார்த்தம். இதனை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஉங்கள் உடல் “கொழுப்பு சேமிக்கும் கிடங்காக” பல காலம் இருந்தபடியால், உடனே குழுப்பை கரைக்க அது பல வகையில் முட்டுக்கட்டை போடும். அதனால் மனம் தளராமல் தினமும் முயற்சியை தொடரவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nநீங்கள் உடல் பயிற்சி செய்யத் தொடங்கிய சில வாரங்ககுக்கு உடல் எடை குறைப்பு நடைபெறும். ஆனால் போகப்போக உடல் எடை குறைப்பு குறைவாகவே காணப்படும். இதனால் ஒரு வித அலுப்பு மேலோங்கத் தொடங்கும். நல்ல மனவலிமையால் மட்டுமே இந்த பாதிப்புகளில் இருந்து விடுவித்துக்கொண்டு உங்களை தட்டிக்கொடுக்க இயலும். அதனால் எக்காரணம் கொண்டும், வெற்றி எளிதாக வந்து சேரும் என்று எண்ணவேண்டாம். உடற்பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி விட வேண்டாம்.\nவெறும் ஜிம் மட்டுமே சென்று பயிற்சிகள் பல செய்வேன், ஆனால் கண்டதை திண்பேன் என்று நினைத்தால், அங்கே மாபெரும் தவறினை செய்கிறீர்கள். ஆரோக்கியமான உணவு உட்கொள்கிறோமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். சரியான உணவு மிக முக்கியம் என்பது உண்மை. உடல் பயிற்சியும், சரியான டயட்டும் (diet) இரு கைகளைப் போன்றது.\nபருமனானவர்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை சந்தித்து என்னென்ன உடல் பயிற்சிகளை செய்யலாம், செய்யக்கூடாது என்று ஒரு பட்டியலை வாங்கிவிடுவது சிறந்தது. உங்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் இருக்கும் பட்சத்தில் மேலும் சிக்கல் உண்டு. நீங்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை நாடியே தீர வேண்டும். ஏனென்றால் சில உடற்பயிற்சி முறைகள் விபரீதமாக முடிய வாய்ப்புகள் அதிகம்.\nஆத்ம ஞானம் அருளும் லலிதா சகஸ்ரநாமம்\nநாற்பது வயது பெண்களுக்கான உணவுகள்\nLeave a Reply மறுமொழியை ரத்து செய்\nபெண்களுக்கான சிறந்த சிறுதொழில் எது\nநல��் வழங்கும் நால்வர் பெருமக்கள்\nஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/spiritual-astrology-information/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-22T09:51:50Z", "digest": "sha1:XRVN7Y553BA4C464JVRG2F7GCHWZMPJW", "length": 43923, "nlines": 137, "source_domain": "divineinfoguru.com", "title": "ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - Rahu Ketu Peyarchi 2019 - DivineInfoGuru.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 – Rahu Ketu Peyarchi 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணிதப்படி 2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் கொடுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.\nவீர பராக்கிரமம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே… இது நாள் வரை உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் இருந்த ராகு 3ம் இடத்திலும் 10ம் இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். “ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும்.\nகாரியங்களுண்டாம்,அன்னதானங்களுண்டாம்.வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம்” என்ற ஜோதிட பாடல் படி ராகு இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார். கடந்த ஓன்றறை ஆண்டுகளாக வரன் தேடியும் அமையாத திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். செய்யும் தொழிலிலோ பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். இது வரை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள். செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் தொடர்பு கிடைக்கும். அதனால் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் திரும்.\nமனிதர்களுக்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது 9ல் வருவதால் உங்களுடைய பிரச்சனைகளுக்காக கோயில் பூஜை பரிகாரம் செய்தும் நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டிர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ம் பாவம், அந்த 9ம் இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் உற்றார் உறவினர் பகை மறந்து சந்தோசமாக இணையலாம். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு அவசியம்.\nஅழகுணர்ச்சியும் அன்பும் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே… ராகு 2ம் இடத்திற்கும், 8ம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். ஏற்கனவே ராகு கேது இருந்த இடமும் யோகமான இடம் தான். 2ஆம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிறுப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள்,வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். இதில் ராகு வருவதால் ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் சங்கடங்கள் வந்தாலும் அதையும் தாண்டி உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, நண்பர்கள் உதவி கிடைக்கும்.\nபூர்விக சொத்து வீடு மனைகளால் பிரச்சனை வரலாம். எதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது. அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு காத்து இருந்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். வீடு பூமி வாகனம் சம்பந���தபட்ட வகையில் சுப விரையம் வரலாம். அன்னிய இனத்தவர்களால் அனுகூலம் ஆதாயம் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஆதாயம் வந்தாலும் யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம்.\nஅஷ்டமத்து சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இதுநாள் வரை தடைப்பட்ட காரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனி சுபமாக முடியும். கேது 8ல் இருப்பதால் தொட்டது துலங்கும். இது வரை யாரோ நமக்கு செய்வினை வைத்து விட்டார்களோ என்று பயந்து போன உங்களுக்கு கேது பகவான் போட்டி பொறாமை எதிரி எல்லாவற்றையும் அழிப்பார். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி குடும்பத்தில் குதூகலத்தையும், அதிக வருமானத்தையும் தருவார். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கு விளக்கு போட மேலும் நன்மைகள் நடக்கும்.\nஇது வரை 2ல் ராகு 8ல் கேது சஞ்சரித்தனர். இப்பொழுது ஜென்ம ராசியில் வரும் ராகு சனியின் பார்வையையும்,கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது. ஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ்,பெறுமை,ஆற்றலை குறிக்கும் இடத்திற்கு வருவதால் ஸ்தான பலத்தை சீர்குலைப்பார்.\nநீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். ராகுவை சனி பார்ப்பதால் தேவையில்லாத விரைய செலவை கொடுக்கும். சிலருக்கு மனைவி பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும். தொழிலில் முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும்.\nராகு 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும். உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும்.\nசனியோடு கேது 7லும் இருப்பதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம். ராகு கொடுத்தால் கேது கெடுப்பார் அதன் அடிப்படையில் அவர்களின் பெயர்ச்சிக்கு 3மாதத்திற்கு முன்னே அவர்களின் ஆட்டத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டனர். இனி எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும். செவ்வாய்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடுங்கள்.\nஇது வரை ராகு கேது ஜென்ம ராசியிலும்,7ம் பாவத்திலும் ச��்சாரம் செய்தார்கள். இப்பொழுது இடம் மாறி 12மிடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் கேதுவும் மாறுகிறார்கள்.\nகெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்க்கு ராகு கேது வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலரது பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் காதல் திருமணம் அவர்கள் விருப்பபடி செய்து வைக்கும் சூழ்நிலை வரும்.\nஅறிவாளியை முட்டாளாக்கி உட்கார வைத்த ராகு 12 ம் இடத்திற்கு மாறுவதால் வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார். வர்த்தக தொடர்பு ஏற்படும்.சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும்.\nகேது 6ம் வீட்டிற்கு வருகிறார். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியாகி ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இனி கேதுவும் அந்த வீட்டில் அமரப்போவதால் புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம். நோய் நொடி போட்டி பொறாமை ஒழியும். வீண் விரைய வைத்திய செலவுகள் குறையும்.\nகடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எல்லாம் தித்திக்கும் நிலைக்கு மாறும். உங்களுடைய செயல்களில் காரியங்களில் தோல்வியை கண்டு அஞ்சாத உங்களுக்கு வெற்றியை எட்டி பிடிக்க வைக்கும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும். மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனிபோல விலகி குடும்பத்தில் அமைதி ஆனந்தம் கிடைக்கும் காலம் வந்து விட்டது.\nவெற்றியை இலக்காகக் கொண்டு செயல்படும் சிம்ம ராசிக்காரர்களே… எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வரை ஒயமாட்டிர்கள். 12ஆம் வீட்டில் விரையத்தில் அமர்ந்துள்ள ராகு 11ல் இடப்பெயர்ச்சி ஆவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் தருவார். போட்டி பொறாமைகளை ஒழிப்பார். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். பாகப் பிரிவினை, சொத்து வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும்.\nமோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவத���ல் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். பிள்ளைகளுக்கு படிப்பு மாற்றம் மேல் கல்விகளுக்கு சுப கடன்கள் வாங்க நேரிடும். தடைப்பட்ட திருமணங்கள், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.\nசெய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும். கடன் சுமை குறையும். பணத்தால் நண்பர்கள் உற்றார் உறவினர் மூலம் சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு பகையை மறந்து நட்பு பாராட்டுவார்கள். புதிய முயற்சிகள் கை கூடும். புதிய மனிதர்களின் தொடர்பு அவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.\nகுடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். நன்மையான ராகு கேது பெயர்ச்சி தான். 5ல் கேது இருப்பதால் குலதெய்வ பிரார்த்தனை செய்யுங்கள்.\nராசிக்கு 11ல் ராகுவும் 5ல் கேதுவும் அமர்ந்து இருக்கின்றனர். இனி ராகு 10லும் கேது 4ஆம் வீட்டிலும் இடம் மாறி அமரப்போகின்றனர். ஏற்கனவே இருந்த இடம் யோகமான இடமாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி யோகத்தை செய்யும்.கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வரும் பொழுது வலிமையாக பலனை செய்யும்.\nகடந்த காலங்களில் மகிழ்ச்சியை கொடுத்து நிம்மதியை இழக்க செய்த ராகு கேது இப்பொழுது சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம்.\nகுடும்பத்தில் கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும்.குடும்பத்தில் சுபகாரியம் சுபமாக முடியும்.வாடகை வீட்டில் உள்ளவர்கள் ஓத்திகைகக்கு வீடு மாறலாம். காலிமனைகள் வாங்கும் வசதி வரும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தரும். ஞாயிறன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடுங்கள்.\nராகு 10ஆம் வீட்டிலும் கேது 4ஆம் வீட்டிலும் அமர்ந்து இருக்கின்றனர். இனி ராகு ஒன்பதாம் வீட்டிற்கும் கேது 3ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர். ராகு கேதுவுக்கு 3, 6, 11,ஆகிய வீடுகளும் கேந்திர ஸ்தானமான 4, 7, 10,வீடுகளில் ராகு கேது வருவது நல்லது தான்.\nகேது மாறி வரும் இடம் முன்றாம் பாவம் சகோதரம், வீரியம், வீரம், எழுத்தறிவு, விளையாட்டு. தகப்பன் ஸ்தானத்தில் ராகு இருந்து சனி பார்வை பெறுவதால் தந்தையாருக்கு உடல் நிலை பாதிக்கலாம். நடக்கும் தசைகள் யோகமாக இருந்தால் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விட்டது என்று ஆறுதல்படலாம்.\nகுடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். நிர்வாக பொருப்புகள் தேடி வரும். நிண்ட நாட்களாக எதிர்பபார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். வருமானம் திருப்தி தரும்.செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இதுநாள் வரை இருந்த இடையூறு நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். மொத்தத்தில் இது வரை நீங்கள் நினைத்த காரியம் கை கூடும். இந்த ராகு கேது விடிவையும் விமோசனத்தை தந்து காசு,பணம் சம்பாத்தியம் சேமிப்பை கொடுப்பார்.\nசெவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே… இதுநாள் வரை கலக்கத்தில் இருந்த உங்களுக்கு ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். பாத சனி படுத்தி எடுத்தாலும் இந்த ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெருமை புகழையும் தருவார்.\nஇது வரை 3 ல் இருந்த கேது இப்பொழுது 2ம் இடத்திற்கும்,9ல் இருந்த ராகு 8ம் வீட்டிற்கும் வருகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் யோகத்தை செய்ய வேண்டிய இடம் தான். ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். சிலர் பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம்.\nவருமானம் சேமிப்பு உயரும். சிலருக்கு வீட்டுக்கு மேல் மாடி வீடு கட்டும் யோகம் வரும். 2 ல் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும் நல்லதே நடக்கும்.\nஇது வரை 2 ம் இடத்தில் இருக்கும் கேதுவும் 8ஆம் இடத்தில் ராகு இருந்த நிலைமாறி ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான்.உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை கொஞ்சம் கசக்கதான் செய்யும்.தேவை அறிந்து நோக்கம் அறிந்த மனைவி மக்கள் உங்க ராசிக்கு அமையாது என்பது ஜோதிட நூல்களின் கருத்து. ராசியில் கேது கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும்.\nவேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும். கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடியில் முழ்கி உழைப்பு சம்பாத்தியம் அனைத்தையும் அசலுக்கு மேல் வட்டி கட்டி சோற்றுக்கே கடனை வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய நட்பு கூட்டு தொழில் ஏதாவது உதவி கிடைத்து தலை நிமிரலாம். ஜென்மசனியால் இது வரை போரட்டம் ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் வரும்.\nராசியில் கேது 7 ஆம் பாவத்தில் ராகு அமர்ந்துள்ளனர். இனி அந்த நிலை மாறி 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு அமரப்போகின்றனர். கேந்திரத்தில் கேது ராகு இருந்தது ஓரு வகையில் நன்மை செய்ய கூடியது தான். எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு, ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் திரும். போட்டி பொறாமை பொடி பொடியாகும்.\nஇந்த ராகு பெயர்ச்சியால் புதிய தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும். பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். திருமணம் நீண்ட நாள் கனவான புத்திரசம்பத்து கிடைக்கும்.\nமோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் வருவதால் புது முயற்சிகள் கை கூடும்.வரவு எட்டணா செலவு பத்தணா நிலை மாறி சேமிப்புகள் உயரும். சுப தேவைகளுக்கு கடன் பட நேரிடும். நிண்ட நாள் கடன்களும் அடையும். வண்டி வாகன மாற்றமும் வீடு மாற்றமும் சொந்த வீடு குடி போகும் சந்தர்ப்பங்கள் உருவாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும்.\nஅமைதியும் எதையும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் கொண்ட கும்ப ராசிக்காரர்களே… ராசிக்கு 6ல் ராகுவும், 12ல் கேதுவும் உள்ளனர். இனி ராசிக்க��� 5ம் இடத்திற்கும் ராகுவும், 11ம் இடத்திற்கும் கேதுவும் வரப்போகிறார்கள். 5ஆமிடம் என்பது புத்திரபாக்கியம், தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் உல்லாசம் கேளிக்கை கதை கவிதைகளில் ஆர்வம் இவை அனைத்தும் 5 இடத்தின் காரகத்துவங்கள். 11ஆம் இடம் என்பது லாபம் மூத்த சகோதரம், எண்ணங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும்.\nஇதுநாள் வரை போதுமான வருமானம் வந்தாலும் கடனுக்கு வட்டியை கட்டி விட்டு நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். கேது 11ல் வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். இதுவரை தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். இது வரை திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் குடும்பத்தில் அமைதியும் நிலவும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.\nஉங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் ராகுவும்,11ஆம் இடத்தில் கேதுவும் இருக்கின்றனர். இன்னும் சில மாதங்களில் 4ல் ராகுவும் 10ல் கேதுவும் மாறுகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் யோகமான இடம்தான் என்றாலும் தேவையில்லாத செலவுகள், வாங்கியதை கொடுக்க முடியவில்லை, கொடுத்ததை வாங்க முடியவில்லை என பிரச்சனைகள் திணறடித்தன. இனி இந்த பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.\n4ம் பாவம் தாயார், சுகம், வாகனம் கல்வி, நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்கு ராகு வருகிறார். சனியின் பார்வையை பெறுகிறார். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்க்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம்.\nபூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார்.வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள், வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும். கடல் தாண்டி திரவியம் தேடும் வாய்ப்பு வரும். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். ஜீவன ஸ்தானத்தை பார்ப்பதால் தொட்டது துலங்கும் நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும்.\nபத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். லாப ஸ்தானத்தில் இருந்து யோகத்தை செய்த கேது இப்பொழுது���் யோககாரனாக செயல்பட்டு யோகபலனை வாரி வழங்குவார். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு எதிர்பாராத திருப்பத்தை தரும் தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வை கொடுக்கும்.\n108 Ayyappan Potri - அமோக வாழ்வு தரும் ஐயப்பன் 108 போற்றி\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nMaha Shivarathri Karpam – மகா சிவராத்திரி கற்பம் என்பது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalpathai.org/", "date_download": "2020-02-22T10:58:39Z", "digest": "sha1:SF5X3SYCJQHKHK2RZSIPDB5BGG7TU3Q2", "length": 15486, "nlines": 107, "source_domain": "makkalpathai.org", "title": "Makkal Pathai", "raw_content": "\nமக்கள் பாதையின் வாட்சப் குழுவில் இணைய, உங்கள் பெயர், மாவட்டம் மற்றும் உறுப்பினர் எண்ணை 7695 800 800 என்ற எண்ணிற்கு வாட்சப் செய்யவும்.\nமானுட சமூகத்திற்கு ஆடை அளித்து அழகு சேர்த்த நெசவுக்குடிகள் இன்று வறுமையிலும் வெறுமையிலும் வாடுகின்ற நிலை. பளபளக்கும் துணி அளித்தவர், பட்டினியால் பரிதவிக்கும் பரிதாப நிலை. ஆலைகளின் வரவால் வஞ்சிக்கப்பட்டவர்களாய், கஞ்சிதொட்டியே கடைசி நம்பிக்கையாய் எஞ்சியிருக்கும் நெசவாளர்கள் இவர்கள். எனவே, ஏழை கைத்தறி நெசவாளர்களின் வருவாய் உயர்த்திட அவர்கள் நெய்கின்ற ஆடைகளை பெருநகரங்களில் விற்றுகொடுத்து இலாபம் முழுமையும் நெசவாளர்களுக்கு திருப்பிகொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற திரு. உ. சகாயம் IAS அவர்களால் தொடங்கப்பட்ட உன்னதத் திட்டம் தறி.\n\"விசைத்தறியில் உருவாக்கப்பட்ட துணி புகைப்படக் கருவியில் எடுக்கப்பட்ட படம் போல, ஆனால் தறியில் நெய்யப்பட்ட துணியோ கற்பனையில் வரைந்த ஓவியம் ஆகும்\" - திரு. உ. சகாயம் IAS.\nகைத்தறிக்கு கைகொடுப்போம் - STORE.MAKKALPATHAI.ORG\nசங்கம் வளர்த்த பழம்பெரும் கலை நயத்துடன்,பார் போற்றும் பாரம்பரியத்துடன், அழகான ஒரு நகரம் மதுரை நகரம்.அங்கே ஆட்சியராய் பணிபுரிந்த காலங்களிலே,அடித்தட்டு மக்களையும் எண்ணித் துயருற்றவர். \"தமிழன் என்று சொல்லடா. தலை நிமிர்ந்து நில்லடா.\" என வாழ்ந்த தமிழன் பல நிலைகளிலுல் தாழ்ந்து இருப்பது கண்டு வருந்தினார் நம் திரு.உ.சகாயம் இ.அ.ப ஐயா. நம் தாய்த்தமிழ் நாட்டின் நிலை கண்டு, ... More »\nஅனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வியின்மை , நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு நாளும் எதிரானது ; ...\nமானுட சமூகத்திற்கு ஆடை அளித்து அழகு சேர்த்த நெசவுக்குடிகள் இன்று வறுமையிலும் வெறுமையிலும் வாடுகின்ற நிலை.......\nமாத இதழ் சந்தா 2020 - February\nநமக்கு உணவளித்து உயிர்கொடுக்கும் உழவனுக்கு வாழ்வில்லை- வளமில்லை. கருகிப்போன சாகுபடியும்...\nஅறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வணிகர்களின் கையில் மருத்துவம் மட்டும் என்ன விதிவிலக்கா \nகொடைகளில் சிறந்தது உயிர்க்காக்கும் குருதி ( இரத்தம் ) கொடையே. அவசரக்காலத்தில் குருதி கொடுத்து அரிய உயிரைக்...\nஇன்றைய தமிழக இளைஞர்கள் , போதைக்கும் மதுவுக்கும் பொழுதெல்லாம் அடிமையாகி, வாழ்வை இழப்பதும், வதங்கி....\nமேலைமோகத்தால் மேன்மைமிகுந்த நம் மரபு கலைகள் மறைந்தே போய்விட்டன , கலைகளே ஒரு சமுகத்தின்.....\nகாட்டின் வளத்தை காப்பதே நாட்டின் வளத்திற்கு நல்லது எனத் தாய்மண் நம்புகிறது. மரம் வைப்பதும், மலைக்காப்பதும், நெகிழி......\nநதியின்றி நாதியில்லை, குளமின்றி வளமில்லை நீர் ஆதாரங்களே நம் வளத்திற்கு நிலைத்த ஆதாரங்கள். நம் உழவாண்மைக்கும்.....\nநம் இணையான இனிய மாற்றுத்திறனாளிகளுக்கு தோள்கொடுக்கும் தோழர்களைத் துணையாக்கும்....\nபல இலட்சம் படித்த இளைஞர்கள் இத் தமிழ் மண்ணில் வேலையின்றி வாடுகின்ற வேதனை , பெற்றொருக்குப் பாரமாய்....\nஇலஞ்சம், ஊழல் எளியோருக்கு எதிரானது , வளர்ச்சிக்கு தடையானது மானுடத்திற்கு மாறனது ....\nஅகிலத்தில் ஆபத்தான தொழில் உண்டு. ஆபத்தே தொழில் என்றால் , சுழலும் ஆழியில் உழலும்.....\nஉலகின் மூத்த மொழியான செம்மொழியாம் எம் மொழி தமிழின் சிறப்புகளை உள்ளூர் முதல் உலகறியக்கொண்டு.....\nஇயற்கைச்சீற்ற இடர்களிலிருந்து மக்களை , உடன்வந்து காக்கும் உன்னத திட்டம். கொட்டுகிற மழையால் ,கோரப்புயலால்.....\nமனித மாண்புகளைக் காப்பதே நம் மானுடத்தின் சிகரம். மானுடம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை .....\nகுடியாட்சியின் உன்னதத்தின் உச்சம் கடைசி மனிதனுக்கும் கிடைக்கின்ற நீதி தான். ஏழை.....\nஅறமும்- மறமும், அகமும் – புறமுமாக தமிழ்ச்சமூகத்தில் நின்று நிலைத்தப் பண்பாட்டுக் கூறுகள். ஓங்கி உயர்ந்த .....\nமறைக்கப்பட்ட தமிழர் தம் நெடிய வரலாற்று தடத்தை தேடி லெமுரியா புறப்படுகிறது. மறைந்துப்போன....\nதங்களின் சிந்தையில் தோன்றிய அறிவியல் விந்தைகளை புதிய கண்டுபிடிப்புகளாக்கியத்....\nக.எண்: 72, முதல் பிரதான சாலை, ஸ்ரீ ஐயப்பா நகர், சின்மயா நகர், சென்னை 600092\nLOGIN / உள் நுழை\nRecover Username/Password - பயனர்பெயர் / கட���ுச்சொல்லை மீட்டெடுக்கவும்\n Register Now / கணக்கு இல்லையா \nபிறந்த தேதி / DOB\nஇரத்தப் பிரிவு / BloodGroup*\nஅலைப்பேசி எண் / Mobile Number*\nமக்கள் பாதையின் நோக்கம் மற்றும் இலட்சியங்களை அறிந்து அதன் செயல்பாடுகளில் அரவணைப்போடு ஈடுபட்டு நேர்மையான தமிழ் சமூகத்தை கட்டமைக்க உறுதுணையாக இருப்பேன் / I will sincerely take part in all the activities with dedication and provide my full support to build a honest Tamil society, thus achieving Makkal Pathai's objective and vision.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pilavadipsastha.wordpress.com/2009/01/24/saptha-sloki/", "date_download": "2020-02-22T10:58:08Z", "digest": "sha1:BJV2GHJBFIOF47E3VE7DZVQ4KQUPQX62", "length": 18213, "nlines": 441, "source_domain": "pilavadipsastha.wordpress.com", "title": "Saptha sloki | pilavadipsastha", "raw_content": "\nமதிப்பிற்குரிய மருத்துவர், மட்டுறுத்துனர் அகத்தியம்\nமாதர் மே மது கைடபக்னி\nஹேலா நிர்மித தூம்ரலோசன வதே\nநிச்சேஷீ க்ருத ரக்த பீஜ தனுஜே\nதுரிதம் துர்கே நமஸ்தே அம்பிகே||\n மது கைடபர்களை அழித்தவளே, மஹிஷாசுரனின் உயிரை மாய்த்தவளே, ஆணவத்தின் வடிவான தூரலோசனை வதைத்தவளே, சண்ட முண்டர்களை ஒழித்தவளே, ரக்தபீஜ அசுரனை நிர்மூலமாக்கியவளே, சும்ப நிசும் பர்களை ஒழித்தவளே, துர்க்கைத் தாயே, சம்பிகையே உன்னை வணங்குகிறேன். எனது துன்பங்களை உடனே நீக்கி அருள்வாய்.\nஹேலாநிர்மித தூம்ரலோசனவதே ஹே சண்டமுண்டார்த்தினீ\nநிர்சேஷீக்ருத ரக்தபீஜ தனுஜே நித்யே நிசும்பாபஹே\nசும்பத்வம்ஸினி ஸம்ஹராசு துர்க்கே நமஸ்தேZஅம்பிகே\nஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா\nபலாத் ஆக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி\nதுர்க்கே ஸ்ம்ருதா ஹர்ஸி பீதிம் அசேஷ ஜந்தோ:\nஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதி-மதீவ சுபாம் ததாஸி\nதாரித்ரிய து·க்க பயஹாரிணி கா த்வதன்யா\nஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா\nஸர்வமங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே\nசரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோZஸ்துதே\nசரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே\nஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நாமோZஸ்துதே\nஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே\nபயேப்யஸ்: த்ராஹி நோ தேவி துர்க்கே தேவி நமோZஸ்துதே\nரோகா நசேஷா நபஹம்ஸி துஷ்டா\nருஷ்டா து காமான் ஸகலா நபீஷ்டான்\nஸர்வா பாதா ப்ரசமனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்வரி\nஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாசனம்\nஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா\nபலாத் ஆக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி\nமஹாமாயை ஆகிய பகவதி தேவி ஞானிகளின்\nசித்தங்களையும் வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கவர்���்திழுத்து\nதுர்க்கே ஸ்ம்ருதா ஹர்ஸி பீதிம் அசேஷ ஜந்தோ:\nஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதி-மதீவ சுபாம் ததாஸி\nதாரித்ரிய து·க்க பயஹாரிணி கா த்வதன்யா\nஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா\nகடப்பதற்கும் முடியாத மிகுந்த துன்பத்தில் நினைக்கப்\nபட்டால், நினைக்கப்பட்டவுடனேயே சகல ஜீவர்களின் பயத்தையும்\nமகிழ்ச்சியான காலத்தில் நினைக்கப்பட்டாலோ பரம\nமங்கலமான நல்லறிவைக் கொடுக்கிறாய். வறுமை, துன்பம்,\nபயம் ஆகியவற்றை உடனே போக்குபவளே\nஅனைத்துவிதமான உதவிகள் நன்மைகள் துணை ஆகியவற்றை\nஅனைத்துக் காலங்களிலும் செய்வதற்காக, எப்போதும் ஈரம்\nகசிந்த மனத்துடன் காத்துக்கொண்டு நிற்பதில் உன்னைத்\nதவிர வேறு யார் இருக்கிறார்கள்\nஸர்வமங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே\nசரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோZஸ்துதே\nமங்கலமான பொருள்கள் அனைத்திலும் பரம மங்கலமாக\n அனைத்து புருஷார்த்தங்களாகிய அறம், பொருள்,\nஇன்பம், வீடு ஆகியவற்றை சாதித்துக் கொடுப்பவளே\nசரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே\nஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நாமோZஸ்துதே\n‘சரண்’ என்றும் ‘நீயே கதி’ என்று நிர்க்கதியாக வந்த\nதீனர்களையும் துன்பமடைந்தவர்களையும் அருமையுடன் காப்பதைத்\nதன் தொழிலாகக் கொண்டிருப்பவளாகிய தேவீ\nகஷ்டங்களையும் துன்பங்களையும் நீக்கும் நாராயணீ\nஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே\nபயேப்யஸ்: த்ராஹி நோ தேவி துர்க்கே தேவி நமோZஸ்துதே\nபார்க்கப்படும் பொருளனைத்தும் நீயாவாய். அனைத்தையும்\n நிற்கும் நடக்கும் இருக்கும் சர அசரங்களின்\nஅனைத்து சக்தியும் ஒருமுகமாக இருப்பிடம்கொண்டவளும் நீயே\n உனக்கு வணக்கம். பயங்களிலிருந்து எங்களைக்\nரோகா நசேஷா நபஹம்ஸி துஷ்டா\nருஷ்டா து காமான் ஸகலா நபீஷ்டான்\nநீ திருப்தியடைந்தால் அனைத்து நோய்களையும்\nபிணிகளையும் அறவே அகற்றிவிடுகிறாய். ஆசைகளுடன்\nகேட்கப்படும் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறாய்.\nஉன்னையே அரணாகக் கொண்ட மனிதர்களுக்கு இடர்\nஎன்பதே இல்லை. அப்படி உன்னால் பாதுகாக்கப்படுபவர்கள்\nமற்றவர்களுக்கே அரண்களாக விளங்குகிறார்கள் அல்லவா\nஸர்வா பாதா ப்ரசமனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்வரி\nஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாசனம்\nஅனைத்து அகிலத்துக்கும் ஈஸ்வரியாக உள்ளவளே\nஉன்னால் என்னுடைய பகைவர்கள் நாசமடையவேண்டும்.\nஇவ்வ���றே மூவுலகங்களிலும் உள்ளவர்களின் அனைத்துத்\nதுன்பங்களையும் நீ அடியோடு இல்லாமல் செய்துவிடவேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிற மொழி தளங்களை தாய்மொழியில் படிக்க……\nபிற மொழி தளங்களை தாய்மொழியில் படிக்க……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/politics/ttv-dhinakaran-see-the-party-members-in-kanyakumari-q2yvqv", "date_download": "2020-02-22T10:23:42Z", "digest": "sha1:7XHLJEHDC3FQU3RT7EVQSUHESIP4AGXI", "length": 6180, "nlines": 91, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கன்னியாகுமரியில் டிடிவி தினகரனுக்கு அமோக வரவேற்பு! மிரட்டிய தொண்டர்கள் கூட்டம்! புகைப்பட தொகுப்பு!", "raw_content": "\nகன்னியாகுமரியில் டிடிவி தினகரனுக்கு அமோக வரவேற்பு மிரட்டிய தொண்டர்கள் கூட்டம்\nஅமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன், 21 ஆம் தேதி கன்யாகுமரியில் தன்னுடைய தொண்டர்களை சந்திப்பதற்காக சென்றார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது.\nஇது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ..\nடிடிவிக்கு ஆதரவாக திரண்ட கூட்டம்\nடிடிவி வந்த வேனை சுற்றி வளைத்த மக்கள்\nமக்களை கண்டு இன்முகத்தோடு வணக்கம் சொன்ன டிடிவி\nகூட்டத்தை கட்டு படுத்த முடியாமல் வேன்கள் மேலே ஏறி ஒளிப்பதிவு செய்யும் கேமரா மேன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nபழி வாங்கும் ரஜினி ரசிகர்கள்.. பைக் திருட்டு கேஸில் கைது..\n9 வயது சிறுவனை சாகடிக்கும் சிறுவர்கள்..வலியால் கதறும் குழந்தை..\nபரிதாபமான குழந்தை.. பதறியடித்து ஓடி வந்த மக்கள்..\nஉலக லெவனை எதிர்கொண்டு ஆடும் ஆசியா லெவன் அணியில் 4 இந்திய வீரர்கள்.. கன்ஃபார்ம் பண்ண கங்குலி\nமோடியை முகத்துக்கு நேர ட்ரம்ப் கேட்கபோகும் அந்த முன்று விஷயம்.. பதற்றத்தில் கை பிசையும் பிரதமர்...\nமோடியை சந்தித்த பிறகு யு டர்ன் அடித்து காங்கிரசுக்கு ஷாக் கொடுத்த சிவசேனா.. 3 மாதங்களில் கூட்டணியில் களேபரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/ileana-in-ajith-s-valimai-movie-065905.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-22T09:22:36Z", "digest": "sha1:736PDAID4NMRM3OB4VBVTASEYVZHNZM6", "length": 15554, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதல்ல அவரு இப்ப இவரு.. அஜித்துக்கு ஜோடியாகும் விஜய் நாயகி? மார்க்கெட் போனவருக்கு இப்டி ஒரு லக்கா! | Ileana in Ajith's Valimai movie? - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்தியன் 2 விபத்து: கமல் ரூ.1 கோடி நிதி உதவி\n3 min ago roja serial: ரோஜா பூந்தோட்டம்... காதல் வாசம்...ரோஜா சீரியல் கிளுகிளுப்பு\n10 min ago சம்பளத்துல ஒரு பகுதியை திரும்பித்தரணும் ஆமா... நடிகை த்ரிஷாவுக்கு பிரபல தயாரிப்பாளர் எச்சரிக்கை\n19 min ago காபி வித் டிடி தெரியும்.. இது புதுசால இருக்கு.. யானை மேல் விஷ்ணு விஷால்.. என்னா பண்றாரு\n33 min ago பல்லு படாம பாத்துக்க.. அட இது படம் பேரு சார்.. கலக்க வரும் இன்னும் ஒரு யூடியூப் கலைஞர்\nNews \"பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க\" தோட்டத்தில் பீர் குடித்த 5 பிளஸ் டூ மாணவிகள் மீது நடவடிக்கை\nAutomobiles செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nEducation SAMEER Recruitment 2020: கைநிறைய ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTechnology Android ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள் உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்\nFinance ஐயய்யோ நம்ம பர்ஸ இந்த ஜியோகாரன் பதம் பாக்குறானே\nLifestyle வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்ல அவரு இப்ப இவரு.. அஜித்துக்கு ஜோடியாகும் விஜய் நாயகி மார்க்கெட் போனவருக்கு இப்டி ஒரு லக்கா\nசென்னை: வலிமை படத்தில் இலியானா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம��� 'வலிமை'. போனிகபூர் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.\nபோலீஸ் அதிகாரி, கார் ரேஸ் வீரர் என அஜித் இதில் இரண்டு கேரக்டர்களில் நடிப்பதாக கூறப்படுகிறுது. அஜித் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக வலிமை உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக எடைக் குறைத்து, புதிய பொலிவுடன் அஜித் களம் இறங்கியிருக்கிறார்.\nபடம் குறித்து விஷயங்கள் தெரியவந்தாலும், அஜித் ஜோடியாக நடிப்பது யார் என்ற கேள்விக்கு மட்டும் விடைக்கிடைக்காமல் இருந்தது. முதலில் நயன்தாரா, நஸ்ரியா பெயர்கள் அடிபட்டன. பின்னர் யாமி கவுதம் நடிப்பதாகக் கூறப்பட்டது.\nஇந்நிலையில் வலிமை படத்தில் நடிக்க இலியானாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வலிமையில் அவரை முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வினோத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. எனவே அவர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது குறித்த முழு விவரம் வெளியாகவில்லை.\nதெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை இலியானா. தமிழில் கேடி, நண்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். டோலிவுட்டில் இருந்து பாலிவுட் போன அவர் தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅய்யய்யோ.. ஓவர்கோட்டை திறந்து உள்ளாடையை காட்டிய விஜய் பட நடிகை.. ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ்\n'ஓரளவு கவர்ச்சியா இருக்கேன்ல... டெலிட் பண்ண மாட்டேன்...' வைரலாகும் ஒல்லி பெல்லியின் பிகினி செல்ஃபி\nஇவரும் இருக்காராமே... அஜித்தின் 'வலிமை'யில் விஜய்யின் ஒல்லி பெல்லி ஹீரோயின்\nகாதல் தோல்வி.. தீவிர மன அழுத்தம்.. கூடிய எடை.. தினமும் 12 மாத்திரைகள் எடுத்துக்கொண்ட விஜய் நாயகி\nபட்டன் போடாமல் முழுவதையும் திறந்து காட்டிய இலியானா.. முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்\n“கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது”.. காதல் முறிவு பற்றி முதன்முறையாக விஜய் ஹீரோயின் பேச்சு\nமூட வேண்டியத மூடாம மொத்தத்தையும் காட்டிய விஜய் பட நடிகை முகத்தை மறைத்து என்ன பிரயோஜனம்\nகாதல் தோல்வியால் மனஅழுத்தம்.. மோசமான வியாதியால் பாதிக்கப்பட்ட விஜய்பட நாயகி.. பெட்ரூமில் சிசிடிவி\nஇன்ஸ்டாகிராமில் ஆன்ட்ரூவின் போட்டோக்களை நீக்கிய இலியானா: காதல் முறிவா\n: நடிகை இலியானா விளக்கம்\nரூ. 2 கோடிப்பு: இலியானாவை பார்த்து குமுறும் நடிகைகள்\nசாதி மத பேதமின்றி பாலிவுட்டை ஒன்றிணைத்த விநாயகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த ஹீரோவுக்கு மட்டும் ஏன் இவ்ளோ டிமான்ட் எல்லா படமும் தமிழ்ல ரீமேக் ஆகுதே.. ஆனா அந்தப்படம் ஆகுமா\nஅமித்ஷா மாதிரி ஐடியா.. சந்தான பாரதி மாதிரி எக்ஸிக்யூட்.. இவனுங்க எதுக்கு பிளான் பண்ணுறாங்க\nபப்ளிசிட்டிக்கு பச்சைக்கொடி.. மாஸ் நடிகரின் ரூட்டை பின்பற்றும் டாப் நடிகர்.. வைரலாகும் போட்டோக்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17819-sharad-pawar-asks-why-not-allow-migrants-from-srilanka.html", "date_download": "2020-02-22T09:31:04Z", "digest": "sha1:4JPUBBFTYRQQT45NKSDC7DABMLG6YJL5", "length": 7588, "nlines": 59, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பது ஏன்? சரத்பவார் கேள்வி..", "raw_content": "\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பது ஏன்\nஇலங்கையில் இருந்து வந்து குடியேறிய தமிழர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஏன் சேர்க்கவில்லை\nகுடியுரிமை திருத்தச் சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுடன் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014க்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறியவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.\nஇந்துக்கள், பார்சி, சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமண மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கும் இந்த சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை. இதனால், இந்த சட்டம் மத அடிப்படையில் சிறுபான்மை முஸ்லிம்களிடம் பாரபட்சம் காட்டுவதாக கூறி, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஇதையொட்டி, நாடு முழுவதும் பல மாநிலங்களில் மாணவர்கள், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தேசி��வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று நிருபர்களிடம் கூறுகையில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தானில் இருந்து வந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க இந்த திருத்தச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இலங்கையில் இருந்து வந்து குடியேறிய தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை மறுக்கப்படுகிறது\nஜார்கண்டில் ஜே.எம்.எம் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.. கணிப்புகளில் தகவல்\nரஜினி அங்கிள்... இப்ப சேட்டா ரஜினி.. நடிகர் திலீப் சொன்ன ரகசியம்..\nடெல்லி அரசுப் பள்ளிக்கு டிரம்ப் மனைவி வருகை.. முதல்வருக்கு அனுமதியில்லை..\nஉத்தரப்பிரதேசத்தில் புதிய தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு.. 3000 டன் தேறுமாம்\nஎன்.பி.ஆரில் சில கேள்விகளைத் தவிர்க்க மத்திய அரசுக்குத் தமிழக அரசு வலியுறுத்தல்..\nமுக்கிய தீர்ப்புகளை மக்கள் முழுமனதுடன் ஏற்றுள்ளார்கள்.. பிரதமர் மோடி பேச்சு\nமகாசிவராத்திரி விழா.. சிவாலயங்களில் சிறப்புப் பூஜைகள்..\nகர்நாடகாவின் இந்து மடத்தில் சாமியாராகும் முஸ்லிம் இளைஞர்..\nசிஏஏவை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி வலியுறுத்தல்..\nசிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் உயிரிழப்பு.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஇந்தியாவுடன் அமெரிக்கா மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்.. டிரம்ப் அறிவிப்பு\nசிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம்.. தெலங்கானா முதல்வர் மீது பியூஸ் கோயல் பாய்ச்சல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2326742", "date_download": "2020-02-22T09:50:29Z", "digest": "sha1:TUFDUXOLV7Y4EL7S7QJPEFNGCWAUGMMB", "length": 19475, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| திறந்தவெளி கழிப்பிடமாகும் சந்தை: பொதுமக்களுக்கு கடும் அவஸ்தை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nதிறந்தவெளி கழிப்பிடமாகும் சந்தை: பொதுமக்களுக்கு கடும் அவஸ்தை\nஇலங்கையில் 'புர்கா'வுக்கு தடை பிப்ரவரி 22,2020\nராமர் கோயில் கட்ட அரசு நிதியை பெற மாட்டோம் பிப்ரவரி 22,2020\nமார்ச் இறுதிக்குள் ரூ.30 க்கு பெட்ரோல்: மூலிகை ராமர் பிள்ளை தகவல் பிப்ரவரி 22,2020\nபட்ஜெட்டில் எல்லாரும் அதிருப்தி: ஸ்டாலின் பிப்ரவரி 22,2020\nஅமுல்யாவுக்கு நக்சல்களுடன் தொடர்பு பிப்ரவரி 22,2020\nபொங்கலூர்:போதிய பராமரிப்பில்லாததால், கொடுவாய் வாரச்சந்தை திறந்தவெளி கழிப்பிடமாக மாறிவருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கொடுவாயில் செயல்படும், வாரச்சந்தையில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.\nசந்தையில், கடைகளில் கிடைப்பதைவிட மலிவான விலையில் பொருட்கள் கிடைப்பதாலும், பேரம் பேசி விலையை குறைத்து வாங்க முடியும் என்பதாலும் பொதுமக்கள் சந்தைக்கு விரும்பி வருகின்றனர்.ஏறத்தாழ, நுாறு ஆண்டுகளாக நடந்து வந்த சந்தை தற்போது திறந்தவெளி 'பார்' மற்றும் கழிப்பிடமாக மாறி விட்டது. கடைகள் சிதிலமடைந்து கிடக்கிறது. சந்தைக்கடை வளாகத்தில் உள்ள கழிப்பிடம் முட்புதர்கள் மூடி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.\nஆடு, மாடு வதைக்கூடத்தில், கழிவுகள் அகற்றப்படாததால், துர்நாற்றம் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது.தற்போது, திரும்பிய பக்கமெல்லாம் கண்ணாடி, பாலிதீன் கவர், கறிக்கடை கழிவு நிறைந்து கிடக்கின்றன. அருகில் உள்ள குண்டடம் சந்தை உள்ளதால், அருகிலுள்ள விவசாயிகள் அங்கு செல்கின்றனர்.இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வருங்காலத்தில் இப்படி ஒரு சந்தை இருந்ததற்கான அடையாளம் ஏதுமின்றி, மறைந்து விடும். எனவே, இது விஷயத்தில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சந்தையை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1.கால்நடைகள் உயிரிழப்பை தடுக்கும் முகாம்களை மறந்துட்டாங்க சமரசம் பேசி நிலையை சமாளிக்கும் கால்நடைத்துறை\n1. தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கான கூட்டம்\n2. ஆணி அடித்தால் அபாயம் மரங்கள் வளர்ச்சி பாதிக்கும்\n3. நிர்வாக மேலாண்மை சிறக்க வேண்டும்\n4. பீனிக்ஸ் பறவை போன்றது திருப்பூர்: சக்திவேல்\n5. 21ம் நுாற்றாண்டில் உலகை ஆள்வோம்\n1. கழிவு நீர் குட்டையான ரயில்வே சுரங்க பாலம்\n2. என்ன மாயமோ தெரியல... குடிநீர் சப்ளையில் சிக்கல்\n3. குட்டை திடலில் வாகன கழிவுகள் ஆக்கிரமிப்பு: நூலகத்திற்கு வரும் வாசகர்கள் பாதிப்பு\n1. துப்புரவு ஊழியர் கொலை இருவர் மீது குண்டாஸ்\n2. விளைநிலத்தில் தீ போராடி அணைப்பு\n3. அமராவதி அணையில் மூழ்கி கோவையை சேர்ந்தவர் பலி\n4. கிராமத்தில் வீடுகள் சேதம் தாசில்தாரிடம் மக்கள் புகார்\n5. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு வேணும்: பெண்கள் முற்றுகை போராட்டம்\n» தி��ுப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thanthai-periyar-dravidar-kazhagam/aariyar-aatchi-10003949", "date_download": "2020-02-22T10:16:13Z", "digest": "sha1:Q7LJYTB63H7P3VJDUBUXBSMXUHAM7Y6O", "length": 8999, "nlines": 202, "source_domain": "www.panuval.com", "title": "ஆரிய ஆட்சி - Aariyar Aatchi - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nதந்தை பெரியார் திராவிடர் கழகம்\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி.தியாகராயர்\nநீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி.தியாகராயர்..\nதிராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்\nதிராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்..\nதிராவிட இயக்கத் தலைவர் சி.நடேசனார்\nதிராவிட இயக்கத் தலைவர் சி.நடேசனார்..\nஉளவு ராணி நூர் இனாயத்கானின் வாழ்க்கை வரலாறு இவர் திப்பு சுல்தானின் வாரிசு. இவரைப் பற்றிய வரலாற்றை இப்புத்தகம் கூறுகிறது. ஷ்ரபாணி பாசு அவர்கள் எழுதியது..\nவருச நாட்டு ஜமீன் கதை\nஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் க..\nபுது வருடமான 2000, இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும் நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ..\nநீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு..\nகாலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறை..\nபலவித மாவட்டக்காரர்களின் கனவு இலக்காக, நம்பி வருபவர்களை வாழ வைக்கும் தளமாக மகத்துவம் சுமக்கிறது சென்னை. வணிகத்துக்காக வந்த ஆங்கிலேயர்கள் தொடங்கி பிழைப..\nதிராவிடர் 100 - நூறு புத்தகங்கள்\nதிராவிடர் 100 - நூறு புத்தகங்கள்..\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ���வு\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வுஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதை கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர, புராணங்களை பொசுக்..\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கை\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கைநான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் என இந்நூல் முயல்கிறது. ஒன்று, எந்த மதத்தில் பிறந்தோமோ, அதை ஒட்டியே வாழ வேண்ட..\nபெண்ணுரிமை சட்டங்களும்- பார்ப்பனர்களும்...தேவஸ்தான மசோதா மத விரோதம், தேவ தாசிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் விபசாரிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் பச்சைக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manggai.blogspot.com/2007/11/blog-post.html", "date_download": "2020-02-22T08:55:41Z", "digest": "sha1:4JADSSUUYFW5X5GYHGAULJDZJDBKJYKC", "length": 44182, "nlines": 282, "source_domain": "manggai.blogspot.com", "title": "மங்கை: பிரபலமடைந்து வரும் எமர்ஜென்ஸி கருத்தடை மாத்திரைகள்", "raw_content": "\nவையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு\nபிரபலமடைந்து வரும் எமர்ஜென்ஸி கருத்தடை மாத்திரைகள்\nசிப்லா கம்பெனியின் புதிய அறிமுகமான ' ஐ-பில்' - கருத்தடை மாத்திரை இளம்பெண்களிடம் அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறது. தில்லியில் உள்ள மருந்துகடைகளில் இந்த மாத்திரயை வாங்குபவர்களில் 20% சதவீதம் இளம்பெண்கள் தானாம். அதுவும் 16ல் இருந்து 25 வயதுக்கு உட்பட்ட திருமணம் ஆகாத பெண்கள். இது நாள் வரையில் வெளிநாடுகளில் மட்டுமே இது போல 'எமர்ஜென்ஸி' மருந்துகள் உபயோகத்தில் இருந்தன. அதென்ன 'எமர்ஜென்ஸி' மருந்துகள்னு பார்க்குறீங்களா. அதாங்க உடலுறவுக்குப் பின் 72 மணி நேரத்துக்குள்ள இந்த மருந்து எடுத்துக்கோனும்.\nஇந்த மருந்துகள் எப்படி வேலை செய்கிறது\nஉடலறுவுக்கு பின் ஓவரியில் இருந்து முதிர்ச்சி அடைந்த முட்டை வெளியே வராமல் தடுக்கிறது.\nஒரு வெளியே வந்து விட்டால் அது ஆண் உயிரணுக்களை சேர விடாமல் தடுக்கிறது.\nமுதிர்ச்சியடைந்த கரு முட்டைகள் கருப்பையின் உட்சுவர்களை ஒட்டாமல் பார்த்துக் கொள்கிறது.\nசரி. திருமணம் ஆன தம்பதியருக்கு இது ஒரு சந்தோஷமான செய்தியா இருக்கலாம். ஆனால் திருமணமாகாத பெண்களுக்கு சில மனரீதியான பிரச்சனைகள் வரும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. இந்த மருந்து சாப்பிடறதுனால வரும் பிரச்சனைகள் என்ன என்னன்னு இவங்களுக்கு தெரியாது. எப்படியோ அந்த நேரத்துல உதவுனா போதும்��ு இளைய சமுதாயம் இந்த வழியை தேர்ந்தெடுப்பது வேதனை அளிக்கிறது. முறையில்லாத கருக்கலைப்பினால் ஏற்படும் ஆபத்துகளை வெகுவாக குறைக்கலாம் என்பது சிப்லா கம்பெனியின் வாதம்.\nஇந்த மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலே எல்லா மருந்துகடைகளிலுன் கிடைக்கும். ஒரு மாத்திரை ரூபாய் 75 ரூபாய்.\nஇந்த மாத்திரைகள் ஹார்மோன் மாத்திரைகளானதால், முறையில்லாத மாதவிடாய், அல்லது மாதவிடாய் வராமலே இருத்தல், குழந்தை பேறு பெறுவதில் தாமதம் போன்ற சிக்கல்கள் வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.\nமுக்கியமான விஷயம், நம் நாட்டில் இன்னும் பலருக்கு கருத்தடை மாத்திரைகள் எந்த விதத்திலும் அவர்களை எச்ஐவி கிருமியிடமிருந்தோ பால்வினை நோய்களிருந்தோ காப்பாற்றாது என்ற அடிப்படை உண்மை தெரியாது.\nஇதைப்பற்றி எந்த கருத்தையும் சொல்ல சிப்லா கம்பெனி தயாராக இல்லை.\nஇந்த மருந்தின் விற்பனையை பார்த்து மற்ற கம்பெனிகளும் இந்த ஆராய்ச்சியில இறங்க தயாராகிவிட்டார்கள்\nமேலும் நவம்பர் மாதத்தின் மூனாவது வாரத்தில் சிப்லா கம்பெனி இன்னொரு மருந்தை அறிமுகப் படுத்தவுள்ளது. ' கிரசென்டா'' எந்த வித பக்க விளைவுகள் இல்லாமல் வருகிறதாம்.\nஇது போல எமர்ஜென்ஸி கருத்தடை மாத்திரைகளுக்கு அனுமதி அளித்து வரும் அரசு, இதைப் பற்றிய போதிய அறிவில்லாத நம் இளைய தலைமுறையை பாதுகாக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது\nmorning after pill என்ற பெயரில் இங்கேயும் கிடைக்குது. இது வாங்கிக்க ப்ரிஸ்க்ரிப்ஷன்\n\"அதுவும் 16ல் இருந்து 25 வயதுக்கு உட்பட்ட திருமணம் ஆகாத பெண்கள்.\"\n// நம் இளைய தலைமுறையை பாதுகாக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது\nஇதுவரை பக்கவிளைவுகளையும், மற்ற நாடுகளில் தடை செய்யபட்ட மருந்துகளையும் எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அனுமதி அளித்து மக்களை சோதனை சாலை எலிகளாக நடத்திவரும் அரசுக்கு என்ன அது பற்றி என்ன கவலை வரபோகிறது நீங்க வேற:(\nமங்கை நல்ல ஒரு பதிவு. நீங்க சொல்கிற மாதிரி இது ரொம்ப தீவிரமா இளம் சமுதாயத்தினரிடம் பரவிக்கொண்டிருக்கிறது. அந்த நேரத்திற்கு ஒரு REMEDY தேவை.. அதுதான் அவர்களின் முக்கிய நோக்கம். அதன் பின் விளைவுகள் பற்றி ...(who cares) இதுதான் இன்றைய நிலமை.\nநான் consultation- kku செல்லும் ஒரு BPO-ல் ஒரு software engineer என்னிடம் இந்த மாத்திரை பற்றி கேட்டான். ஒரு prescription வேண்டும் என��ற போது எனக்கு medicine பெயர் தெரியாது என்றேன். ரொம்ப கேவலமாக என்னை பார்த்து ஒரு சிரிப்பு old lady என்று சொல்லிவிட்டு கோபமாக நாற்காலியை நகர்த்திவிட்டு சென்று விட்டான். அதிசயித்தேன். கொஞ்ச நேரத்தில் அவன் Girl friend வந்தாள். மாத்திரை கேட்டாள். இந்த ஒரு தடவை மட்டும் கொடுங்கள் என்றாள் .. (சரியாக அவர்கள் இருவரும் 15 வது நாள் உறவு கொண்டிருக்கிறார்கள்.) அவன் இன்னும் 15 நாட்களில் அமெரிக்கா செல்வதாகவும், அவள் கர்ப்பமுற்றால் என்ன செய்வது, என்னிடம் அப்படி ஒரு அழுகை.....\nநான் இதுமாதிரி பிரச்னைகளை BPO -க்களில் எதிர் கொள்கிறேன். Sex education-ன் அவசியம் பள்ளிகூடத்தில் மட்டுமல்ல, நாம் வேலை செய்யும் கம்பெனிகளிலும் தேவை எனப்தில் நான் ரொம்ப உறுதியா இருக்கிறேன்.\nதுளசி.. என்ன ஒரு கவனம். :)))\nதுளசி இங்கேயும் ப்ரிஸ்க்ரிப்ஷன் தேவையில்லையாம்\nசந்தோஷம் அரசு துறையில் இருந்து பின்னூட்டியதுக்கு...\nஅரசே இந்த எமெர்ஜென்ஸி மருந்துகளை இலவசமாக குடுக்கிறது... இந்த மருந்துகள் உபயோகப்பதும் அதிகமாகியிறுப்பதும் உண்மை... நீங்கள் சொன்ன propoganda எந்த அடிப்படைய அறிவையும் தராத போது..இளைய சமுதாயத்தை வழி நடத்த என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது....\nஒரு பக்கம் வாழ்க்கை கல்வியை (Life Skills Education or Sex education) தடை செய்கிறது அரசு..இன்னொரு பக்கம் இதைப் போல எமர்ஜென்ஸி மருந்துகளை இலவசமாக வினியோகித்து வருகிறது...\nTeen pregnancy பெருகி வரும் இந்நாட்களில் கருத்தடை வழிகளை பிரச்சாரம் செய்வது மட்டுமே நோக்கமாக இருக்க முடியாதே...\n(Solution Exchange ல் இந்த கலந்துறையாடல் நடந்து கொண்டிருக்கிறது)\nநீங்கள் சொல்வது உண்மை தான்... உயர் பதிவில் இருப்பவர்களுக்கும் போதிய விழிப்புணர்வு இருப்பது போல் தெரியவில்லை...\nநன்றி குசும்பன்...அக்கறையில்லாத அரசின் கொள்கைகள்\nஅபார்ஷன், காப்பர்-டி...வகையறாக்களுக்கு இது நல்ல மாற்றாகவே தோன்றுகிறது.\nநம்ம டாக்டர் சொல்றது மாதிரி...ஆணுறை எளிய அதே நேரத்தில் பிரச்சினையில்லாத தீர்வு.\nஇத்தகைய கலாச்சார விளைவுகளைப் பார்த்து மனம் புண்படுவதை விட என்னுடைய கலாச்சாரமும், பண்பாடும் என்னளவில் சரியாக இருக்கிறதே என சந்தோஷப்பட்டுக்கொள்வதுதான் இப்போதைக்கு குறைந்தபட்ச ஆறுதலாக நினைக்கிறேன்.\nநானும் வாங்கியிருக்கிறேன். அனாசின், விக்ஸ் போல இதுவும் ஒரு பொதுப்படையான தேவை. காண்டம் பயன்படுத்துவதற்கு எப்படி பர���ந்துரை தேவை இல்லையோ அதைப்போலவே இதுவும்.ஹார்மோன் மாத்திரைகள் உடல்நலத்திற்கு கேடு என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் கர்பத்தைக் காட்டிலும் இது மிகவும் வசதியானதே. பல பெண்களுக்கு காண்டம் அலர்ஜியை தருகிறது. அவர்களுக்கு இது மிகவும் பயனளிக்கக் கூடிய ஒன்று.\nகல்யாணம் ஆனவர்களுக்கு வசதி, திருமணம் ஆகாதவர்களுக்கு மனரீதியான பிரச்சனை மங்கை முரணாக உள்ளது. 16 வயது பெண் பயன்படுதினாலும் எதிர்பார்த்த பலன் இருக்கிறதா என்பதே மாத்திரையின் நோக்கம். காமமும், கருவுறுதலும் திருமணத்தை அடிப்படையாக கொண்ட ஒன்றன்று. சமுதாய மாற்றங்களை நீங்கள் எந்த பெயர் வைத்தாவது அழைத்துக் கொள்ளுங்கள், மருத்துவத்தின் நோக்கம் மானிட வசதி.\nஅது வரையில் இதுஒரு பயன் மிகுந்த மாத்திரை, குறைவான அளவுகளில் பயன்படுத்தினால். எப்போதாவது என்ற அடிபப்டையிலே இந்த மாத்திரைகள் தாயாரிக்கப்படுகின்றன. தினம் ஒன்று என்ற தொல்லைகள் ஒழிந்து ஒன்றோடு முடிகிறதல்லவா\n//முக்கியமான விஷயம், நம் நாட்டில் இன்னும் பலருக்கு கருத்தடை மாத்திரைகள் எந்த விதத்திலும் அவர்களை எச்ஐவி கிருமியிடமிருந்தோ பால்வினை நோய்களிருந்தோ காப்பாற்றாது என்ற அடிப்படை உண்மை தெரியாது.// காமெடி பண்ணாதீங்க, எய்ட்ஸை தவிர்க்க யாரும் கருத்தடை மாத்திரைகளை நாடுவதில்லை என் நினக்கிறேன். இ-பில்- அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு சட்ட ரீதியான தேவை.\nகருத்தடை மாத்திரை குறித்த விழிப்புணர்வு இருக்கையில், எய்ட்ஸ் குறித்த விவரங்களும் தெரிந்திருக்கும். மேலும் அதற்கு சிப்லா எந்த வகையிலிம் காரணம் அல்ல மங்கை. கருத்தடை மாத்திரை எய்ட்ஸை தடுக்காது என மக்களுக்கு தெரியவில்லை என்றால் சிப்லா அதற்கு பொறுப்பா\nஇளைய தலைமுறையின் அறிவு முந்தைய தலைமுறையைக்காட்டிலும் பலமடங்கு மேம்பட்ட நிலையிலேயெ உள்ளது. அதனால் தான அவர்கள் மாத்திரைகளை உபயோகிக்கிறார்கள்.\n//நம்ம டாக்டர் சொல்றது மாதிரி...ஆணுறை எளிய அதே நேரத்தில் பிரச்சினையில்லாத தீர்வு.//\nஇந்த மாத்திரை உபயோகத்தில் வந்துவிட்டதே என்கிற கவலை எனக்கில்லை இதைப்பற்றிய அறிவையும் கூடவே வளர்க்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்\n//காமெடி பண்ணாதீங்க, எய்ட்ஸை தவிர்க்க யாரும் கருத்தடை மாத்திரைகளை நாடுவதில்லை என் நினக்கிறேன். இ-பில்- அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு சட்ட ரீதியான தேவை. ///\nகாமெடி பண்ணவில்லை....எத்தனை பேர் கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் எச்ஐவியிலுருந்து தங்களை காத்துக்கொள்ளலாம் என்று நினைத்துகொண்டிருக்கிறார்கள்.. இந்த துறையில் இருப்பதால் கிராமங்களில் நடத்திய சில சின்ன சின்ன சர்வேக்களில் தெரிந்தவை... பொதுமைப் படுத்தவில்லை..\nசிப்லாவை நான் ஏன் குறை வேண்டும்..அரசு இதைப்பற்றி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன் அவ்வளவு தான்...\nநான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன்..மண்ணிக்கவும்\n//கல்யாணம் ஆனவர்களுக்கு வசதி, திருமணம் ஆகாதவர்களுக்கு மனரீதியான பிரச்சனை\nமனரீதியான பிரச்சனை...என்று நான் இதை உபயோகித்த திருமணம் ஆகாத பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள். fortis மருத்துவமனையில் ஒரு மருத்துவர் அவரிடம் வந்த பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை.. அது குற்ற உணர்வால் ஏற்பட்டிருக்கலாம்...\n// இ-பில்- அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு சட்ட ரீதியான தேவை. ///\nஇது எனக்கு தெரியாது... தெரியப்படுத்தியதற்கு நன்றி\nபெண்கள் காண்டம் இந்தியாவில் அந்த அளவு பரவலாக இல்லை என்று நினைக்குறேன்.\nபெண்களுக்கான காண்டம் இப்ப அறிமுகப் படுத்தியிருக்காங்க..ஆனா அதை உபயோகப்படுத்தும் முறை இன்னும் நம் பெண்களுக்கு கடினமான ஒன்னா தெரியுது..வரவேற்கத்தகக்து\nசும்மா இருய்யா, அப்புறம் ஈயம் பித்தளை பார்ட்டிகள் சண்டைக்கு வந்துடுவாங்க. நாங்க ஏன் உறை போடனும் அவன போடச்சொல்லு அப்படின்னு கெளம்பிடுவாங்க. கருதரிப்பதை கட்டுப்படுத்த பலவழிகள் இருக்கிறது. அதில் ஒன்று இந்த இன்ஸ்ட்டன்ட் மாத்திரைகள். பசங்களுக்கு அந்த மாதிரி மாத்திரை வந்து உடலுறவுக்கு முன்னாடி போட்டா, உயிரனுவின் வீரியம் குறைந்துவிடும் வகையில் எதும் வந்தால் பெண்களின் இந்த கருத்தடை பிரயத்தனங்களில் நாமும் பங்கேற்கலாம். உறை என்பது எந்தவிதம் நோக்கினும் செயற்கை இழை. அதன் வாசமும் வழுவழுப்பும் பானகத்துரும்பு. எனவே என் ஓட்டு மாத்திரைகளுக்கே.\nபாத்தீங்களா கொஞ்சம் கொஞ்சமா நாங்க எப்படி உள்ளே கடை விரிக்கிறோமின்னு :)). இன்னும் பொறுத்திருந்து பாருங்க.\nஇந்த கலாச்சார காவலர்கள் எல்லாம் எங்கே போயிட்டாங்க. அவங்க வெளியே சொல்லிக்கிட்டுத் திரியறமாதிரி நம்மூர் இருந்தா, ஏனுங்க உலகத்தில இரண்டாவது இடத்தில \"எய்ட்ஸ்\"ல இருக்கோம்.\nஎதுக்குத்தான் ப்ரஸ்க்ரிஸ்ப்சன் இருக்கு. நேத்து ibubrufen 800mg வாங்கிருத்துக்கு இங்க என்னா ஒரு பில்டப் டாக்டரும் சரி எடுத்துக் கொடுக்கிற பார்மஸிஸ்டும் சரி...\nஅனாசின், விக்ஸ் போல இதுவும் ஒரு பொதுப்படையான தேவை///\nஅது மாத்திரமல்ல.. அதுதான் மாத்திரை இருக்கிறதே என்கிற மெத்தனமும் கூடவே தொத்திக்கொள்ளும்.. unprotected relationship .... that is what i am against....\nஇங்க எங்க கல்லூரியில் இப்ப கவுன்ஸிலிங்க் டெஸ்க் ஆரம்பிச்சுருக்கேன்...இதில் பெரும்பாலான பெண்கள் சேஃப் செக்ஸ்கான நாட்கள் என்ன, எனக்கு இப்பரி ஆகிவிட்டது என்ன பண்ணுவது என்று கேட்டு மடல் இடுகிறார்கள்...\nஇவர்களுக்கு எல்லாம் தெரியும், அவர்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை, அவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்று நாம் கை கழுவி விட்டு போக முடியாது...\nகலாச்சார விளைவுகள் ஒருபக்கம் இருக்க, இந்த மாத்திரைகள் சாப்பிடுவதால் சாப்பிடுபவரின் உடலுக்கு என்னென்ன கேடுகள் வரும் என்பது, புதிர்தான்.\nவரிசையாக பல மாத்திரைகள் பின்விளைவுகள் காரணமாக உற்பத்தி நிறுத்தப் படுவது ஒரு பக்கம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.\nஇப்போதைக்கு, பக்கவிளைவுகள் இல்லை என்று சொன்னாலும், நீண்டகால விளைவுகள் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளைப் போல் குழப்பம் தருபவைதான்.\nஉடலியல் கல்வி - இப்போதைய சூழலில் மிக அவசியமான ஒன்று.\nஊடகத் தணிக்கை - முன்னதை விடவும் மிக அவசியம்.\nஎல்லாம் தெரிகிறது ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை இப்போதைய இளம் வயதினருக்கு :(\nஇந்த பதிவு கருத்தடை மாத்திரைகளை பற்றி இருந்தாலும், இதன் அடிப்படையை தொடாமல் பேசுவது இயலாது என்பதால் தொடர்பிருக்கோ இல்லையோ... சில செய்திகளை சொல்லிவிட்டு போயிடலாம்...\n(1) உடலறவுக்கான வேட்கை என்பது உடல் இயங்கியலின் மிக முக்கியமான நிகழ்வு. இதை மறுப்பது என்பதும், உடலை செயற்கையாக கட்டுப்படுத்துவது என்பதும்... உளவியல் பிரச்சினைகளை உருவாக்கும். (மனச்சிதைவு, மனஅழுத்தம்.... இன்ன பிற)...\nஇதன் காரணமாகவே மனநோய்ப்பிரிவில் பாலியல்ப்பிரிவும் மிக முக்கியமானதாக இருக்கிறது. அதற்க்கு உதாராணம் மனநோயாளிகளில் மிகப்பெரும்பான்மையானோர் பாலியல் காரணமாகவே பாதிப்படைந்துள்ளனர் இந்தியாவில். (ஆதாரம் : சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கலந்துரையாடல்).\nஉலகில�� மிகக்கொடூரமான சங்கிலித்தொடர் கொலைகளில் பெரும்பாலானவை பாலியல் மனநோயாளிகளால் செய்யப்பட்டவை.\nஆக உடலின் பாலியல் தேவைகளை மறுப்பது என்பது உளவியல் பாதிப்படைந்தோரை அதிகரிக்கச்செய்யும் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். (கலாச்சாரம்(பண்பாடு) என்பதெல்லாம் பிறகு பேசுவோம் முதலில் ஆரோக்கியமான மனிதன் தேவை.) உளவியல் பாதிப்படைந்த மனிதர்களை உருவாக்கிவிட்டு பண்பாடு பேசி என்ன பயன்\nமனிதச்சமூகம் தொடர்ந்து சிந்திந்தன் மூலம் கண்டறிந்த உடல் ஓடுக்க இயந்திரம்(நன்றி : ஜமாலன்) தான் திருமணம் என்கிற அமைப்பு. இதன் மூலமாக நமது உடலின் தேவையை நிறைவுச்செய்கிறோம்.\nஇப்போதைய கேள்வி மிகுந்த போராட்டமாகி போன வர்க்க கட்டமைப்பு சமூகத்தில் (ஓருவன் தன்னால் சுயமாக வாழ இயலும் என்று உணர்வதற்க்கே(கல்வி, வேலைவாய்ப்பு.. இன்னபிற)) திருமணம் என்பதை சிந்திக்க 30 வயதாகி விடுகிற நிலையில், குறைந்தபட்சம் 15 வயதில் தொடங்குகிற உடலின் தேவையை 15 ஆண்டுகள் செயற்க்கையாக கட்டுப்படுத்துவது என்பது, எவ்வளவு உளவியல் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதை விளக்கம் கொடுக்க தேவையில்லை என்றே எண்ணுகிறேன்.\nஇங்கே மிகக்கொடுமையானது இந்திய சமூக அமைப்பு ஆண்களுக்கு சாதகமானதாக அவனுக்கு தேவை எழுகிற போது பாலியல் தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் பெண்ணை நாடிச்செல்ல அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல், \"ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற தத்துவத்தையும்\" பொதுப்புத்தியாக வைத்திருக்கிறது.\nஇங்கே பெண் என்பவள் விளிம்பு நிலைக்கு நகர்த்தப்பட்டு, அவளுடைய உடலின் தேவைகள் மறுக்கப்படுகிறது. திருமணம் வரை உடலை கட்டுப்படுத்த சமூக ஓழுக்கம் என்கிற இயந்திரம் மிகக்கடுமையாக இயங்குகிறது.\nநான் மேலே சொன்ன எல்லாச்செய்திகளும் வலைப்பதிவுலகில் இருக்கிற படித்த, சிந்திக்கிற அனைவருக்கும் தெரிந்த உண்மைகள் தான்.\nபோராட்டம் மிகுந்த வர்க்க சமூகத்தில், இளைய சமூகம் தன்னுடைய உடலின் தேவையை நிறைவு காதல் (அ) ஆண்-பெண் நட்பு என்பதன் ஊடாக தீர்வை நோக்கி நகர்கிறது. அப்படி நகரும் சமூகத்தின் உடனடி தேவை பாலியல் கல்வி. உடலின் இயக்கத்தை உணர்தல்.\nமருத்தவர் டெல்பின் குறிப்பிட்டது போல் (எனக்கு தேவை என்பது முடிவான பின்பு ஏன் உன் இணையுடன் பேசி எப்பொழுது உறவுக்கொ���்வது என்பதை முடிவு செய்ய முடியவில்லை என்பது.) மிக முக்கியமான. முதலில் பெண், ஆண் இருவருக்கும் உடலின் பாலியல் பற்றிய அறிவு இருந்தால் மட்டுமே உரையாடல் என்பது சாத்தியம். ஆனால் நிகழ்வில் அறிவிற்க்கு பதிலாக உணர்ச்சி என்பதே வெற்றிக்கொள்கிறது.\nகலாச்சாரம் (அ) பண்பாடு என்று பேசுகிறீர்களா உங்களிடம் இருக்கிற ஆயுதம் திருமணம் என்பதே அதை பயன்படுத்தி உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். (உடலை செயற்கையாக வருத்தாதீர்கள், அப்படி செய்தால் நீங்கள் பலப்பேருடன் உடலறவுக்கு தயராகவோ (அ) மனநோயாளி ஆகவோ தயாராகி வருகிறீர்கள் என்பதை தயவுச்செய்து உணருங்கள்).\nமாற்றாக உங்கள் சமூகத்தில் பாலியல் கல்வியை போதித்து, பாதுகாப்பான வாழ்க்கைமுறைக்கு தயார் செய்யுங்கள்.\nஆனா இதெல்லாம் நகரப் பெண்களுக்க்குத்தான்..\nசமுதாய பொறுப்பு உள்ள நல்ல பதிவு…\nமண், மரம், மழை, மனிதன்\nஆதரவுக்கரம் நீட்டுவோம்- உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு ...\nபிரபலமடைந்து வரும் எமர்ஜென்ஸி கருத்தடை மாத்திரைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D?id=1%201520", "date_download": "2020-02-22T09:45:31Z", "digest": "sha1:5ULFAEJZVDIACNYNGHU2GLU7TRSG44HL", "length": 4908, "nlines": 106, "source_domain": "marinabooks.com", "title": "ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் Style Mannan Rajinikanth", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதிரையுலக வளர்ச்சியின் சாதனைகளும் சோதனைகளும்\nசினிமாத் துறையைப் பற்றி அறிந்துகொள்வோம் (சினிமா என்றால் என்ன\nபிரபல ஹாலிவுட் நடிகர்கள் - நடிகைகள்\nஅதிகச் செலவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படங்கள்\nவால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் படங்கள்\nஅதிஷ்ட இரகசியம் - நீங்களும் வெற்றியுடன் வாழலாம்\nகிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர்\nபரதநாட்டிய வழிகாட்டி (அனைத்துப் பாடத் திட்டங்களுக்கு உட்பட்டது)\nபிறவிப் பயன் பெறச் சான்றோர் வாக்கு\nமாணவ - மாணவியருக்கான பொன்மொழிகள்\nமனதைப் பக்குவப்படுத்தும் மாமேதை பொன்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan3-31.html", "date_download": "2020-02-22T09:46:35Z", "digest": "sha1:LWFIAUH6DVMAWNXYUZYACF2VJQ7NPGJC", "length": 58245, "nlines": 155, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - மூன்றாம் பாகம் : கொலை வாள் - அத்தியாயம் 31 - பசும் பட்டாடை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்��ிரிக்இன்ஃபோ.காம்\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் : கொலை வாள்\nமறுநாள் காலையில் வந்தியத்தேவன் முதல் மந்திரி அநிருத்தரின் ஓலையுடன் அரிசிலாற்றங்கரையோடு குடந்தை நகரை நோக்கிப் போய் கொண்டிருந்தான். குதிரையை விரட்டாமல் மெள்ளச் செலுத்திக் கொண்டு இருபுறமும் தோன்றிய இனிய காட்சிகளைப் பார்த்துக்கொண்டு போனான். ஐப்பசி மாதத்தின் ஆரம்பத்தில் சோழவளநாடு பூரணப் பொலிவுடன் விளங்கிற்று. இயற்கை அரசி பச்சைப் பட்டாடை உடுத்தி நவயௌவன சௌந்தரியத்துடன் திகழ்ந்தாள். அந்தப் பச்சைப் பட்டாடையில்தான் எத்தனை விதவிதமான பசுமைச் சாயங்கள் கழனிகளில் கதிர்விடுவதற்குத் தயாராயிருந்த நெற் பயிர்கள் ஒரு சாயல்; நடவு நட்டுச் சில காலமாகியிருந்த இளம் பயிர்கள் இன்னொரு சாயல்; அப்போதுதான் நடவாகியிருந்த பசும் பொன்னிறப் பயிர்கள் வேறொரு சாயல் கழனிகளில் கதிர்விடுவதற்குத் தயாராயிருந்த நெற் பயிர்கள் ஒரு சாயல்; நடவு நட்டுச் சில காலமாகியிருந்த இளம் பயிர்கள் இன்னொரு சாயல்; அப்போதுதான் நடவாகியிருந்த பசும் பொன்னிறப் பயிர்கள் வேறொரு சாயல் ஆல மரத்தில் தழைத்திருந்த இலைகள் ஒரு பசுமை; அரச மரத்தில் குலுங்கிய இலைகள் இன்னொருவிதப் பசுமை; தடாகங்களில் கொழு கொழுவென்று படர்ந்திருந்த தாமரை இலைகளில் மோகனப் பசுமை; வாழை இலைகளின் கண்கவரும் பசுமை; தென்னங் குருத்துக்களின் தந்தவர்ணப் பசுமை; பூமியில் இளம் புல்லின் பசுமை; ஓடைகளில் தெளிந்த நீரின் பசுமை; நீரில் அங்குமிங்கும் தத்திப் பாய்ந்த தவளைகளின் பசுமை.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nஇவ்வளவு விதவிதமான சாயல்கள் வாய்ந்த பச்சைப் பட்டாடையின் அழகைத் தூக்கிக்காட்டுவதற்கென்று நட்சத்திரப் பொட்டுக்கள் பதித்ததுபோல் குவளைகளும், குமுதங்களும், செந்தாமரை செங்கழுநீர்ப் பூக்களும் ஆங்காங்கு ஜொலித்துக் கொண்டிருந்தன. இந்த அழகையெல்லாம் வந்தியத்தேவன் இரு கண்களாலும் பருகிக் கொண்டு பிரயாணம் செய்தான். ஆடிமாதத்தில் அந்த வழியாக அவன் சென்ற போது பார்த்த காட்சிகளுக்கும், இப்போது காணும் காட்சிகளுக்கும் உள்ள வேற்றுமையை அவன் உணர்ந்திருந்தான். ஆடிமாதத்தில் ஆற்றில் புதுவெள்ளம் நொங்கும் நுரையுமாகப் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்தது. இப்போதோ பிரவாகத்தின் வேகமும் கோபமும் தணிந்து, செந்நிறம் மாறி, பளிங்கு போல் தெளிந்து, உல்லாஸமாகப் பவனி சென்றது. புது வெள்ளத்தின் 'ஹோ' என்ற இரைச்சலும் மேலக் காற்று மரக்கிளைகளைத் தாக்கிய போது உண்டான பேரோசையும், ஆயிரமாயிரம் புள்ளினங்களின் கோலாகலத் தொனிகளும் அப்போது ஒரு மாபெருந் திருவிழாவின் ஆரவாரத்தைப் போல் கேட்டன. இன்றைக்கோ குளிர்ந்த வாடைக் காற்றில் இலைகள் அசைந்த மாமரச் சத்தமும், மடைகளில் தண்ணீர் பாய்ந்த சலசலப்பு ஓசையும், மழையை எதிர்பார்த்த மண்டூகங்களின் சுருதி பேதக் குரல்களும், பலவகைச் சில்வண்டுகளின் ஸ்வர பேத ரீங்காரங்களும் சேர்ந்து இயற்கை மாதரசியின் சோக சங்கீத கோஷ்டிகானத்தைப் போல் ஒலித்துக் கொண்டிருந்தன.\nவந்தியத்தேவனுடைய உள்ளத்திலும் அப்போது ஏதோ ஒரு வகையான இனந்தெரியாத சோகம் குடி கொண்டிருந்தது. இதன் காரணம் என்னவென்று யோசித்து யோசித்துப் பார்த்தும் புலப்படவில்லை. உண்மையில் அவன் அபரிமிதமான உற்சாகம் கொள்வதற்கு வேண்டிய காரணங்கள் இருந்தன. இந்த வழியாக இரண்டு மாதங்களுக்கு முன்னால் போனபோது என்னென்ன மனோராஜ்யங்கள் செய்தானோ அவ்வளவும் நிறைவேறிவிட்டன. அவன் கனவிலும் நடக்கும் என்று கருதாத காரியங்களும் நடந்தேறிவிட்டன. சுந்தர சோழ சக்கரவர்த்தியைத் தரிசித்தாகி விட்டது தஞ்சாவூர், பழையாறை, மாதோட்டம், அநுராதபுரம் முதலிய மாபெரும் நகரங்களைப் பார்த்தாகி விட்டது. சோழநாட்டின் கண்ணுக்குக் கண்ணாக விளங்கிய பொன்னியின் செல்வனுடைய சிநேகிதம் கிடைத்து விட்டது; அந்த வீர இளவரசனுக்கு உதவி புரியும் பேறும் கிடைத்து விட்டது; தமிழகத்தின் அழகுத் தெய்வமும், சோழர் குலவிளக்குமான அரசிளங்குமரி குந்தவையை ஒருமுறை பார்ப்பதற்கே எத்தனையோ தவம் செய்திருக்க வேண்டும். இப்படியிருக்க அவளுடைய தூய இதயத்தின் நேயத்தைப் பெறுவதென்பது எத்தகைய பெறற்கரும் பாக்கியம் தஞ்சாவூர், பழையாறை, மாதோட்டம், அநுராதபுரம் முதலிய மாபெரும் நகரங்களைப் பார்த்தாகி விட்டது. சோழநாட்டின் கண்ணுக்குக் கண்ணாக விளங்கிய பொன்னியின் செல்வனுடைய சிநேகிதம் கிடைத்து விட்டது; அந்த வீர இளவரசனுக்கு உதவி புரியும் பேறும் கிடைத்து விட்டது; தமிழகத்தின் அழகுத் தெய்வமும், சோழர் குலவிளக்குமான அரசிளங்குமரி குந்தவையை ஒருமுறை பார்ப்பதற்கே எத்தனையோ தவம் செய்திருக்க வேண்டும். இப்படியிருக்க அவளுடைய தூய இதயத்தின் நேயத்தைப் பெறுவதென்பது எத்தகைய பெறற்கரும் பாக்கியம் அதை எண்ணியபோது அவன் உள்ளம் பெருமிதத்தினால் பொங்கியது. ஆனால் அந்தப் பெருமிதக் குதூகலத்துடனே ஏதோ ஒரு வேதனையும் தொடர்ந்து வந்தது. அவ்வளவு பெரிய பாக்கியத்துக்கு நான் உண்மையில் உரியவன்தானா அதை எண்ணியபோது அவன் உள்ளம் பெருமிதத்தினால் பொங்கியது. ஆனால் அந்தப் பெருமிதக் குதூகலத்துடனே ஏதோ ஒரு வேதனையும் தொடர்ந்து வந்தது. அவ்வளவு பெரிய பாக்கியத்துக்கு நான் உண்மையில் உரியவன்தானா அது நிலைத்து நிற்குமா கைக்கு எட்டியது வாய்க்கெட்டுவதற்குள் எவ்வளவோ தடங்கல்கள் ஏற்படக்கூடுமல்லவா\n ரவிதாஸனைப் போன்ற மாயமந்திரவாதிகளும், நந்தினியைப் போன்ற மாய மோகினிகளும், பழுவேட்டரையர்களைப் போன்ற சதிகாரர்களும், கந்தமாறனையும் பார்த்திபேந்திரனையும் போன்ற சிநேகத் துரோகிகளும், பூங்குழலியையும், வானதியையும் போன்ற பித்துக்கொள்ளிப் பெண்களும், வீரவைஷ்ணவ ஒற்றர்களும், காலாமுக சைவர்களும், கொள்ளிவாய்ப் பேய்களும், ஆழந்தெரியாத புதைசேற்றுக் குழிகளும் நிறைந்த உலகமல்லவா இது கடவுளே மேற்கூறிய அபாயம் ஒவ்வொன்றிலிருந்தும் எப்படியோ இதுவரை தப்பித்து விட்டேன் கடவுளே மேற்கூறிய அபாயம் ஒவ்வொன்றிலிருந்தும் எப்படியோ இதுவரை தப்பித்து விட்டேன் அவை எல்லாவற்றையும் விடப் பெரும் அபாயகரமான காரியத்தில் இப்போது முதன் மந்திரி அநிருத்தர் என்னை ஏவியிருக்கிறார் அவை எல்லாவற்றையும் விடப் பெரும் அபாயகரமான காரியத்தில் இப்போது முதன் மந்திரி அநிருத்தர் என்னை ஏவியிருக்கிறார் ஒரு பக்கத்தில், எளிதில் மூர்க்காவேசம் கொள்ளக்கூடிய ஆதித்த கரிகாலர்; மற்றொரு பக்கத்தில் பெரிய பழுவேட்டரையரைப் பொம்மையைப் போல் ஆட்டி வைக்கும் மாயசக்தி வாய்ந்த மோகினி ஒரு பக்கத்தில், எளிதில் மூர்க்காவேசம் கொள்ளக்கூடிய ஆதித்த கரிகாலர்; மற்றொரு பக்கத்தில் பெரிய பழுவேட்டரையரைப் பொம்மையைப் போல் ஆட்டி வைக்கும் மாயசக்தி வாய்ந்த மோகினி இவர்களுடைய நோக்கத்துக்கு குறுக்கே நின்று நான் தடை செய்து வெற்றி பெற வேண்டுமாம் இவர்களுடைய நோக்கத்துக்கு குறுக்கே நின்று நான் தடை செய்து வெற்றி பெற வேண்டுமாம் இது நடக்கக்கூடிய காரியமா அந்தப் பிரம்மராயர் தமது மனத்தில் என்னதான் உண்மையில் எண்ணியிருக்கிறாரோ தெரியாது அரசிளங்குமரியிடமிருந்து என்னைப் பிரித்து விடுவதே அவருடைய நோக்கமாயிருக்கலாம் அல்லவா அரசிளங்குமரியிடமிருந்து என்னைப் பிரித்து விடுவதே அவருடைய நோக்கமாயிருக்கலாம் அல்லவா ஆழ்வார்க்கடியான் வந்து சேர்ந்து கொள்வான் என்று இருவரும் சொன்னார்கள் ஆழ்வார்க்கடியான் வந்து சேர்ந்து கொள்வான் என்று இருவரும் சொன்னார்கள் அவனையும் இது வரையில் காணோம் அவனையும் இது வரையில் காணோம் அந்த வீர வைஷ்ணவன் எப்பேர்ப்பட்டவனாயிருந்தாலும், இதுவரையில் எனக்கு ஒரு கெடுதலும் செய்ததில்லை; பலமுறை உதவிதான் புரிந்திருக்கிறான். அவனுடன் சேர்ந்து பிரயாணம் செய்தால், ஏதாவது உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பான். பிரயாணத்தில் அலுப்புத் தட்டாமல் இருக்கும். இனி எங்கே வந்து அவன் நம்முடன் சேர்ந்து கொள்ள முடியும் அந்த வீர வைஷ்ணவன் எப்பேர்ப்பட்டவனாயிருந்தாலும், இதுவரையில் எனக்கு ஒரு கெடுதலும் செய்ததில்லை; பலமுறை உதவிதான் புரிந்திருக்கிறான். அவனுடன் சேர்ந்து பிரயாணம் செய்தால், ஏதாவது உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பான். பிரயாணத்தில் அலுப்புத் தட்டாமல் இருக்கும். இனி எங்கே வந்து அவன் நம்முடன் சேர்ந்து கொள்ள முடியும் அவனுக்காக எத்தனை நேரந்தான் இந்தக் குதிரையை இழுத்துப் பிடித்து மெள்ளச் செலுத்திக் கொண்டு போவது அவனுக்காக எத்தனை நேரந்தான் இந்தக் குதிரையை இழுத்��ுப் பிடித்து மெள்ளச் செலுத்திக் கொண்டு போவது\n நதி வெள்ளத்தில் முதலைகளைப் போல் கிடக்கும் அந்த வேர்கள் இங்கேதான் பொம்மை முதலைமீது வேல் எறிந்த படலம் நடை பெற்றது இங்கேதான் பொம்மை முதலைமீது வேல் எறிந்த படலம் நடை பெற்றது வாரிணியும் தாரகையும், செந்திருவும் மந்தாகினியும் நம்முடைய வீரச்செயலைப் பார்த்துக் கலகலவென்று சிரித்தது இவ்விடத்தில்தான் வாரிணியும் தாரகையும், செந்திருவும் மந்தாகினியும் நம்முடைய வீரச்செயலைப் பார்த்துக் கலகலவென்று சிரித்தது இவ்விடத்தில்தான் அரசிளங்குமரி நமக்குப் பரிந்து அந்தப் பெண்களை அதட்டியதும் இதே இடத்தில்தான் அரசிளங்குமரி நமக்குப் பரிந்து அந்தப் பெண்களை அதட்டியதும் இதே இடத்தில்தான் சற்று இங்கே நின்று பார்க்கலாம்.\"\nவந்தியத்தேவன் குதிரை மீதிருந்து இறங்கி நதிக்கரையில் ஓரமாகச் சென்று நின்றான். மரத்தின் வேர்களைச் சுற்றிச் சுற்றிச் சுழலிட்டுக் கொண்டு ஓடிய தெளிந்த நீர்ப்பிரவாகத்தைச் சிறிதுநேரம் உற்று பார்த்துக் கொண்டிருந்தான்... ஆகா அந்தச் சுழலில் ஒரு முகம் தெரிகிறது அந்தச் சுழலில் ஒரு முகம் தெரிகிறது அது யாருடைய முகம் அரசிளங்குமரி குந்தவைப் பிராட்டியின் இன்பப் பொன்முகந்தான்\nஎன்று பாடிய குரலைக்கேட்டு வந்தியத்தேவன் திடுக்கிட்டு அண்ணாந்து பார்த்தான். உன்னதமான மரத்தின் உச்சாணிக் கிளை ஒன்றில் ஆழ்வார்க்கடியான் அமர்ந்திருப்பது தெரிந்தது\n நான் உம்முடைய திருக்கண்களுக்கு அவ்வளவு இனியவனாக இருக்கிறேனா நான் உம்மைச் சிறிது நன்றாகப் பார்க்கிறேன். கீழே இறங்கி வருக நான் உம்மைச் சிறிது நன்றாகப் பார்க்கிறேன். கீழே இறங்கி வருக\" என்று சொன்னான் வந்தியத்தேவன்.\nவீரவைஷ்ணவன் - மரத்திலிருந்து இறங்கிய வண்ணம், \"நான் உன்னை சொல்லவில்லை, அப்பனே உடையில் வாளும், கையில் வேலும் ஏந்திய நீ என் கண்ணுக்குப் பயங்கரமாகவல்லவோ புலப்படுகிறாய் உடையில் வாளும், கையில் வேலும் ஏந்திய நீ என் கண்ணுக்குப் பயங்கரமாகவல்லவோ புலப்படுகிறாய்\n\"பிறகு, யாரைப் பற்றிச் சொன்னீர், வைஷ்ணவரே\n\"முழு முதற் கடவுளாகிய திருமால் வாமனாவதாரம் எடுத்து வானத்தை அளப்பதற்காக ஒரு பாதத்தைத் தூக்கிய போது, உங்கள் சிவபெருமானுடைய கண்களுக்கு....\"\n இம்மாதிரியெல்லாம் சிவனைத் தாழ்த்திக் கூறுவதை நிறுத்தி விடும���. இல்லாவிடில் பெரிய அபாயத்துக்கு உள்ளாவீர்\n முதலையைக் கொன்று யானையைக் காத்த பெருமானின் சக்கரம் இருக்கும்போது என்னை யார் என்ன செய்ய முடியும்\n\"நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உமது இஷ்டம்.\"\n\"எனக்கு என்ன அபாயம் வருகிறது என்று சொல், தம்பி\n\"பழையாறையில் ஜனங்கள் கொந்தளித்து அரண்மனை வாசலுக்கு வந்தார்கள் அல்லவா அப்போது சில காலாமுகர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டேன்.\"\n\"சோழ நாட்டில் பெருகிவரும் வீரவைஷ்ணவர்களை மகாகாளிக்குப் பலி கொடுத்து, அவர்களுடைய மண்டை ஓடுகளைக் குவித்து அடுக்கி, அவற்றின் பேரில் நின்று ஆனந்தத் தாண்டவம் ஆட வேண்டும் என்று சொன்னார்கள்\nஆழ்வார்க்கடியான் தன் மண்டையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு, \"இது கெட்டியாகத்தானிருக்கிறது காலாமுக தாண்டவத்தைத் தாங்கக்கூடியதுதான்\" என்றான்.\n\"நான் கேள்விப்பட்டதற்குத் தகுந்தாற்போல் இன்றைக்கு நான் வரும் வழியெல்லாம் காலாமுகர்கள் மண்டை ஓடுகளையும் சூலாயுதங்களையும் தாங்கிக் கொண்டு அலைகிறார்கள். நீர் சிவனே என்று இந்த முன் குடுமி வேஷத்தை மாற்றிக் கொண்டு...\"\n\"நீ சொன்னாயே அந்தப் பெயரைச் சொல்ல முடியாது. 'விஷ்ணுவே' என்று சொல்லி, எனது வேஷத்தை மாற்றிக் கொண்டாலும் மாற்றிக் கொள்வேன்... அதோ பார்\nஆற்றங்கரைச் சாலையில் அப்போது ஒரு பல்லக்கு போய்க் கொண்டிருந்தது. அதற்குள் ஒரு பெண்மணி இருப்பது தெரிந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை யாரோ ராஜகுலத்துக்குப் பெண்ணாகத் தானிருக்க வேண்டும், யாராயிருக்கும் பல்லக்குச் சுமப்பவர்களைத் தவிர ஒரு தாதிப் பெண் பக்கத்தில் போய்க் கொண்டிருந்தாள். ஒருவேளை அரசிளங்குமரியாயிருக்கலாமோ பல்லக்குச் சுமப்பவர்களைத் தவிர ஒரு தாதிப் பெண் பக்கத்தில் போய்க் கொண்டிருந்தாள். ஒருவேளை அரசிளங்குமரியாயிருக்கலாமோ\n அந்தப் பல்லக்கில் இருப்பது யார், தெரியுமா\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n நான் சொல்வதைக் கேள். உனக்குச் சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுக் கொள்ளாதே அதனால் பல தொல்லைகளை நீ ஏற்கனவே அநுபவித்திருக்கிறாய் அல்லவா அதனால் பல தொல்லைகளை நீ ஏற்கனவே அநுபவித்திருக்கிறாய் அல்லவா வழியோடு எத்தனையோ பேர் போவார்கள்; உனக்கு என்ன அதைப்பற்றி வழியோடு எத்தனையோ பேர் போவார்கள்; உனக்கு என்ன அதைப்பற்றி குதிரை மேலேறிக��� கொள்; தட்டிவிடு குதிரை மேலேறிக் கொள்; தட்டிவிடு\n வீரவைஷ்ணவர் இப்போது பெரிய வைராக்கியசாலி ஆகிவிட்டதாகத் தோன்றுகிறது. வீரநாராயணபுரத்தில் நடந்ததை மறந்துவிட்டீரா அங்கே மூடுபல்லக்கில் சென்ற பெண்ணுக்கு ஓலை ஒன்றைச் சேர்ப்பிக்கும்படி நீர் எனக்குச் சொல்லவில்லையா அங்கே மூடுபல்லக்கில் சென்ற பெண்ணுக்கு ஓலை ஒன்றைச் சேர்ப்பிக்கும்படி நீர் எனக்குச் சொல்லவில்லையா\n\"போனால் போகட்டும். நீர் என்னோடு வழியில் வந்து சேர்ந்து கொள்வீர் என்று சொன்னார்கள். உமக்காகவே இத்தனை நேரம் மெள்ள மெள்ளக் குதிரையைச் செலுத்திக் கொண்டு வந்தேன். இனியாவது என்னோடு வரப்போகிறீரா, இல்லையா\n நான் கால்நடையாக வருகிறேன். நாம் எப்படிச் சேர்ந்து பிரயாணம் செல்ல முடியும் நீ கொள்ளிடக்கரையில் போயிரு. அங்கே நாளைக் காலையில் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்கிறேன்.\"\nஆழ்வார்க்கடியான் வேறொரு இரகசிய வேலையில் ஈடுபட்டிருக்கிறான் என்றும், தன்னுடன் வரமாட்டான் என்றும் வந்தியத்தேவன் நிச்சயமடைந்தான். \"சரி உமது இஷ்டம்\" என்று கூறிக் குதிரைமீது தாவி ஏறிக்கொண்டான். தான் போக வேண்டிய திசையை நோக்கினான். வடகிழக்குத் திசையின் அடிவாரத்தில் கரியமேகங்கள் திரள்வதைக் கண்டான்.\n எனக்கு என்ன ஜோசியமா தெரியும் ஐப்பசி பிறந்து விட்டதல்லவா மழை பெய்தாலும் பெய்யும். எல்லாவற்றுக்கும் சீக்கிரமாகக் குதிரையைத் தட்டிவிட்டுக் கொண்டுபோ இராத்திரி தங்குவதற்கு ஏதேனும் ஒரு சத்திரம் சாவடியைப் பார்த்துக்கொள் இராத்திரி தங்குவதற்கு ஏதேனும் ஒரு சத்திரம் சாவடியைப் பார்த்துக்கொள்\nவந்தியத்தேவன் அவ்விதமே குதிரையைத் தட்டிவிட்டான். \"எனக்கு என்ன ஜோசியமா தெரியும்\" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டது அவனுடைய மனத்தில் பதிந்திருந்தது. இதிலிருந்து குடந்தை சோதிடரின் நினைவு வந்தது. போகும் வழியிலேதான் அந்தச் சோதிடரின் வீடு இருக்கிறது அவரைப் பார்த்துவிட்டுப் போனால் என்ன\" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டது அவனுடைய மனத்தில் பதிந்திருந்தது. இதிலிருந்து குடந்தை சோதிடரின் நினைவு வந்தது. போகும் வழியிலேதான் அந்தச் சோதிடரின் வீடு இருக்கிறது அவரைப் பார்த்துவிட்டுப் போனால் என்ன சோழ சிங்காதனம் ஏற ஆசைப்படுகிறவர்களுக்குள்ளே யாருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது சோழ சிங்காதனம் ஏற ஆசைப்படுகிறவர்களுக்குள்ளே யாருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது பொன்னியின் செல்வரைத் துருவ நட்சத்திரத்துக்குச் சமமானவர் என்று குடந்தை சோதிடர் சொன்னாரல்லவா பொன்னியின் செல்வரைத் துருவ நட்சத்திரத்துக்குச் சமமானவர் என்று குடந்தை சோதிடர் சொன்னாரல்லவா அவரோ இராஜ்யம் ஆளுவதில் மனதை செலுத்தவே மறுக்கிறார் அவரோ இராஜ்யம் ஆளுவதில் மனதை செலுத்தவே மறுக்கிறார் இலங்கைச் சிம்மாசனத்தையும் மணிமகுடத்தையும் எவ்வளவு அநாயாசமாக மறுதளித்தார் இலங்கைச் சிம்மாசனத்தையும் மணிமகுடத்தையும் எவ்வளவு அநாயாசமாக மறுதளித்தார் அவருக்குப் பல கண்டங்கள் நேரிடுமென்று சோதிடர் கூறியது ஓரளவு பலித்துத் தானிருக்கிறது. அது போலவே வருங்காலத்தில் அவர் மகோந்நதம் பெற்று விளங்குவார் என்பதும் பலிக்குமா அவருக்குப் பல கண்டங்கள் நேரிடுமென்று சோதிடர் கூறியது ஓரளவு பலித்துத் தானிருக்கிறது. அது போலவே வருங்காலத்தில் அவர் மகோந்நதம் பெற்று விளங்குவார் என்பதும் பலிக்குமா அது எப்படிச் சாத்தியமாகக் கூடும் அது எப்படிச் சாத்தியமாகக் கூடும் என்னுடைய வாழ்க்கைக் கனவுகள்தான் எவ்வளவு தூரம் பலிக்கப் போகின்றன என்னுடைய வாழ்க்கைக் கனவுகள்தான் எவ்வளவு தூரம் பலிக்கப் போகின்றன என் முன்னோர்கள் காலத்தில் இழந்து விட்ட இராஜ்யம் திரும்பக் கிடைக்குமா என் முன்னோர்கள் காலத்தில் இழந்து விட்ட இராஜ்யம் திரும்பக் கிடைக்குமா நான் இப்போது எதற்காகப் புறப்பட்டிருக்கிறேனோ அது எவ்வளவு தூரம் நிறைவேறும் நான் இப்போது எதற்காகப் புறப்பட்டிருக்கிறேனோ அது எவ்வளவு தூரம் நிறைவேறும் ஆதித்த கரிகாலர், நந்தினி இவர்களுக்குக் குறுக்கே நின்றுதான் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியுமா ஆதித்த கரிகாலர், நந்தினி இவர்களுக்குக் குறுக்கே நின்றுதான் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியுமா இதுவரையில் இரண்டு மூன்று தடவை நந்தினியிடம் சிக்கிக் கொண்டு தப்பிப் பிழைத்தோம் இதுவரையில் இரண்டு மூன்று தடவை நந்தினியிடம் சிக்கிக் கொண்டு தப்பிப் பிழைத்தோம் மறுபடியும் அது முடியுமா பழுவூர் இளைய ராணியை எண்ணியபோது வந்தியத்தேவனுடைய மனத்தில் ஒரு திகில் உண்டாயிற்று. அவள் அவனிடம் மிக்க பிரியமும் மரியாதையும் காட்டிப் பேசியதென்னவோ உண்மைதான் ஆனால் அவள் உள்ளத்தை அவனால் அறிய முடியவில்லை. ஏதோ ஒரு முக்கிய காரிய நிமித்தமாக அவனை அவள் விட்டு வைத்திருப்பதாகவே தோன்றியது. அதனாலேயே வந்தியத்தேவனிடம் அவள் அவ்வளவு பொறுமையாக இருந்திருக்கிறாள். அது என்ன காரியமாக இருக்கும்\nவந்தியத்தேவனுடைய குதிரை சற்றுமுன் அந்த வழியே சென்ற பல்லக்கைத் தாண்டிச் சென்றது. இம்முறை அவன் பல்லக்கை மோதவும் விரும்பவில்லை. பல்லக்கு அவனை மோதவும் இஷ்டப்படவில்லை. ஆனால் குதிரை பல்லக்கைத் தாண்டியபோது பல்லக்கின் திரை சிறிது விலகியது. உள்ளே வீற்றிருந்த பெண் கொடும்பாளூர் இளவரசி வானதி என்பதை அறிந்து கொண்டான். குதிரையை நிறுத்தலாமா என்று ஒரு கணம் யோசித்தான். பிறகு அதை மாற்றிக்கொண்டு மேலே சென்றான். வானதியைப் பற்றி இளைய பிராட்டி கூறியது நினைவு வந்தது. நாலுபுறமும் அபாயங்கள் சூழ்ந்த இக்காலத்தில் கொடும்பாளூர் இளவரசி தனியாக எங்கே புறப்பட்டாள் தகுந்த பாதுகாப்புக்கூட இல்லையே அதோடு இன்னொரு விசித்திரத்தையும் அவன் கண்டான். சற்றுத் தூரத்திலிருந்து பயங்கரத்தோற்றமுடைய இரண்டு காலாமுக சைவர்கள் வானதியின் பல்லக்கை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் எதற்கு அப்படிப் பார்க்கிறார்கள் அவர்கள் இரண்டு பேரும் யார் அவர்கள் இரண்டு பேரும் யார் அரிச்சந்திர நதிக்கரையில் தான் படுத்துறங்கிய போது தன் பக்கத்தில் வந்து நின்று பேசியவர்கள் அல்லவா\nவானதியிடம் வந்தியத்தேவனுக்கு அவ்வளவு அனுதாபம் இல்லையென்பது உண்மையே. பொன்னியின் செல்வருடைய உள்ளத்தில் பூங்குழலி பெறவேண்டிய இடத்தை வானதி அபகரிக்க விரும்புவதாகவே அவன் எண்ணினான். இதனால் அவள் பேரில் கோபங் கொண்டிருந்தான். ஆனாலும் இளைய பிராட்டி அவளிடம் அளவற்ற அன்பு வைத்திருந்தாள் என்பதை அவனால் மறக்க முடியவில்லை. எனவே வானதிக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்தால் இளைய பிராட்டி அதனால் அளவில்லாத துன்பம் அடைவாள். ஆனால் அபாயம் எதற்காக நேரவேண்டும் \"சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுக் கொள்ளாதே; உன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போ \"சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுக் கொள்ளாதே; உன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போ' என்று ஆழ்வார்க்கடியான் கூறிய புத்திமதி நியாயமானதுதான். ஆயினும் வானதியின் பல்லக்குச் சென்றதைக் காலாமுகர்கள் இருவர�� மறைவான இடத்திலிருந்து பார்த்துக் கொண்டு நின்ற காட்சி திரும்பத் திரும்ப அவன் ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தது.\nஇதோ குடந்தை சோதிடரின் வீடு வந்துவிட்டது எல்லாவற்றுக்கும் அவரைக் கேட்டுப் பார்க்கலாம்... அடேடே எல்லாவற்றுக்கும் அவரைக் கேட்டுப் பார்க்கலாம்... அடேடே இத்தனை நேரம் அந்த விஷயம் மூளைக்கு எட்டவில்லையே இத்தனை நேரம் அந்த விஷயம் மூளைக்கு எட்டவில்லையே வானதி தேவியும் குடந்தைச் சோதிடரின் வீட்டுக்குத்தான் வருகிறாள் போலும். பழம் நழுவிப் பாலில் விழுந்தது. வானதி வந்து சேர்வதற்குள் நம்முடைய காரியத்தையும் நாம் பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு எண்ணிச் சோதிடர் வீட்டு வாசலில் குதிரையை நிறுத்தி விட்டு வந்தியத்தேவன் அந்தச் சிறிய வீட்டுக்குள் நுழைந்தான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன�� மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/poimmugangal/poimmugangal11.html", "date_download": "2020-02-22T09:18:03Z", "digest": "sha1:MBJZZZW7FKZXNHO3EIAZCRULJKPEH227", "length": 48020, "nlines": 197, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Poim Mugangal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அள���க்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமன்றக்குடி மகபதி அடிகளார் - பள்ளியின் இலக்கிய மன்றக் கூட்டத்தில் - முதல் வரிசையில் மேடைக்கு எதிராக அமர்ந்திருக்கும் ஆசிரியர்களிடையே தன்னைத் தேடக் கூடும் என்று தோன்றியது சுதர்சனனுக்கு. பழகிய தன் முகத்தை ஒவ்வொரு கணமும் அவருடைய கண்கள் அந்தக் கூட்டத்தின் இடையே துழாவிக் கொண்டிருக்கும் என்பது வக்கீல் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்த வேளையிலும் அவனுக்குக் குறிப்பாக ஞாபகம் இருந்தது.\nவக்கீல் ராமாநுஜாச்சாரி ஒரு விஷயத்தை மிகவும் கொச்சையாக விசாரித்தார். அடிகளின் சொற்பொழிவு பற்றிய அவன் சிந்தனை அவரது விசாரணையால் கலைந்து விட்டது.\n ஸ்கூல் நடத்தறவாளும் நாயுடு. அப்படியிருந்தும் உங்களுக்குள்ளே எப்பிடி இந்தத் தகராறெல்லாம் வந்தது\n“தகராறு வர்ரதுக்குக் காரணமான எந்தத் தப்பையும் நான் பண்ணலே சார் இது அதிகார ஆணவத்துக்கும், ஒரு தனிமனிதனின் சுயமரியாதைக்கும் நடக்கிற யுத்தம். இதிலே என்னை அறவே நசுக்கப் பார்க்கிறாங்க.”\n“இதுக்குப் போயி அதிகார ஆணவம் - சுயமரியாதை அது இதுன்னு என்னென்னமோ பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றேளே\nஅந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டு வக்கீல் மிரளுவது சுதர்சனனுக்குப் புரிந்தது. சாதாரணமாக எல்லாரும் கேட்கிற - பேசுகிற வழக்கமான நூறு இருநூறு வார்த்தைகளை அசட்டுச் சிரிப்போடு உபயோகிக்கிற வரை ஒருவனைப் பற்றிப் பேசாமல் விட்டு விடுவதும், அசாதாரணமான வார்த்தைகளை உபயோகிக்கிறவனிடம் பயமும் சந்தேகமும் கொள்வதும் இந்திய மத்தியதர வர்க்கத்தில் இயல்பாக இருந்து வருகிறது என்பது அவனுக்குப் புரிந்த விஷயம்தான். ராமாநுஜாச்சாரி ஒரு மத்தியதரவர்க்கத்து வக்கீல். நல்லது, கெட்டது என்று முன்னோர்கள் நியமித்���வற்றை அப்படியே தொடர்ந்து நல்லது, கெட்டதாக ஏற்றுக் கொள்வதும், விதி, அதிர்ஷ்டம், கடவுள், தெய்வா தினம் எல்லாவற்றையும் கண்ணைமூடிக் கொண்டு நம்புவ துமாக உள்ள ஒரு மனிதர் அவர் என்ப்து சுதர்சனனுக்குப் புரிந்தது. காரண காரியங்களோடு சிந்தித்து நியாயங்களை முடிவு செய்வதை விட ஏற்கெனவே நியமிக்கப்பட்டு விட்ட நியாயங்களை அப்படியே ஏற்கிறவராக ராமாநுஜாச்சாரி இருந்தார். அவருடைய அலுவலக அறையில் தடிமன் தடிமனான சட்டப்புத்தகங்கள், லா ஜர்னல் பைண்டிங்குகள், சுவரை மறைக்கும் புத்தக அலமாரிகள் தவிர வேங்கடாசலபதி படம் சாயிபாபா படம், நன்றிமலை நாகானந்த சுவாமிகள் படம், என்று நிறையச் சாமியார்கள் படங்கள் வேறு இருந்தன.\n“தெய்வாநுக்கிரஹம் இருந்தாலொழிய, இந்தக் கேஸிலே நீர் ஜெயிக்க முடியாது. நமக்கு நல்ல வேளை லபிச்சிருந்தா எல்லாம் நன்னா முடியும் எல்லாம் உம்ம ராசியைப் பொறுத்த விஷயம்.”\nசுதர்சனன் உள்ளூறச் சிசித்துக் கொண்டான். தன்னம்பிக்கையிலும், உழைப்பிலும், முயற்சியிலும் அறவே பற்று இல்லாமல் வேளை, ராசி, தெய்வாநுக்ரஹம் என்று அடிக்கடி சொல்லும் படித்த வக்கீல் ஆயிரம் வருஷம் பின் தங்கி வாழ்வதாக அவனுக்குத் தோன்றியது. படித்தவர்கள் எல்லாம் வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் நெட்டுருச் செய்தவர்களாக இருப்பதுதான் நாட்டின் அபாய நிலை என்று எண்ணினான் அவன். அப்போது அவன் முகத்தில் மெல்லிய சிரிப்பு இழையோடுவதைப் பார்த்து விட்ட வக்கீல் ராமாநுஜாச்சாரி,\n மனசிலே படறதைச் சொல்லுங்கோ. நான் சொன்னது சரிதானே கேஸ் ஜெயிக்கிறதும் ஜெயிக்காததும் உங்க அதிர்ஷ்டத்தைப் பொறுத்த விஷயம்தான்” -என்று மறுபடியும் சொன்னார்.\n கேஸ்லே உங்க நியாயம், நீங்க அதைக் கோர்ட்லே எடுத்துச் சொல்லி விவாதிக்கிற முறை, இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு கேஸை ஜெயிக்கவோ தோற்கவோ பண்ணும். அதை விட்டுட்டு என்னென்னமோ சொல்றீங்களே நீங்க” - அவர் சுதர்சனனின் முகத்தைச் சந்தேகத்தோடு ஏறிட்டுப் பார்த்தார். சுதர்சனனோ மெல்ல மெல்லப் பொறுமை இழந்து கொண்டிருந்தான். அறிவீனத்தோடு சேர்ந்து நிற்கும் அறிவையும், அவ நம்பிக்கையோடு சேர்ந்து நிற்கும் நம்பிக்கையையும், ஒழுங்கின்மையோடு சேர்ந்து தெரியும் ஒழுங்கையும், சோம்பலோடு சேர்ந்து தெரியும் சுறுசுறுப்பையும், தளர்ச்சியோடு சேர்ந்து தெரியும் ���ழைப்பையுமே எங்கும் பார்க்க முடிந்தது. எவனும் எதையும் தன்னம்பிக்கையோடு செய்யவில்லை. அநுக்ரகத்தையும், விதியையும் மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிற தேசத்தில் விஞ்ஞானமும், உழைப்பும் எப்படி எப்போது வளரப் போகின்றன என்று மலைப்பாக இருந்தது அவனுக்கு. ஐம்பது கோடி மக்களில் நாற்பத்தொன்பது கோடியும் எஞ்சிய பெரும் பகுதியினரும் வெறும் திண்ணை வேதாந்திகளாகவே வளர்க்கப்பட்டு வருவது ஒவ்வொரு நிமிஷமும் அவனுக்கு எரிச்சலூட்டியது. தலைமையாசிரியர் வாசுதேவன், வக்கீல் ராமாநுஜாச்சாரி. தமிழ்ப்புலவர் பிச்சாண்டியாபிள்ளை எல்லாருமே அன்றாட வாழ்க்கையின் எல்லா அம்சங்களையுமே திண்னை வேதாந்தமாக மாற்றியிருந்தார்கள். ஏப்பம் விடுவதிலிருந்து வியர்ப்பது வரை இயல்பான நிகழ்ச்சிகளுக்குக் கூடத் தெய்வசங்கல்பத்தைக் காரணம் கற்பித்துப் பேசினார்கள். விஞ்ஞானமும் அறிவுவாதமும், தலைதுாக்காத தேசத்தில் இப்படி ஆஷாடபூதித்தனமும், அறியாமையும் காடாகப் புதர் மண்டி வளர்வதைத் தடுக்க முடியாது போலும் என்று தோன்றியது அவனுக்கு. திடீரென்று வக்கீல் “எதுவுமே இல்லாமே உங்க கேஸ் ஜெயிக்கணும்னா அதுக்கும் ஒருவழி இருக்கு” - அவர் சுதர்சனனின் முகத்தைச் சந்தேகத்தோடு ஏறிட்டுப் பார்த்தார். சுதர்சனனோ மெல்ல மெல்லப் பொறுமை இழந்து கொண்டிருந்தான். அறிவீனத்தோடு சேர்ந்து நிற்கும் அறிவையும், அவ நம்பிக்கையோடு சேர்ந்து நிற்கும் நம்பிக்கையையும், ஒழுங்கின்மையோடு சேர்ந்து தெரியும் ஒழுங்கையும், சோம்பலோடு சேர்ந்து தெரியும் சுறுசுறுப்பையும், தளர்ச்சியோடு சேர்ந்து தெரியும் உழைப்பையுமே எங்கும் பார்க்க முடிந்தது. எவனும் எதையும் தன்னம்பிக்கையோடு செய்யவில்லை. அநுக்ரகத்தையும், விதியையும் மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிற தேசத்தில் விஞ்ஞானமும், உழைப்பும் எப்படி எப்போது வளரப் போகின்றன என்று மலைப்பாக இருந்தது அவனுக்கு. ஐம்பது கோடி மக்களில் நாற்பத்தொன்பது கோடியும் எஞ்சிய பெரும் பகுதியினரும் வெறும் திண்ணை வேதாந்திகளாகவே வளர்க்கப்பட்டு வருவது ஒவ்வொரு நிமிஷமும் அவனுக்கு எரிச்சலூட்டியது. தலைமையாசிரியர் வாசுதேவன், வக்கீல் ராமாநுஜாச்சாரி. தமிழ்ப்புலவர் பிச்சாண்டியாபிள்ளை எல்லாருமே அன்றாட வாழ்க்கையின் எல்லா அம்சங்களையுமே திண்னை வேதாந்தமாக மா��்றியிருந்தார்கள். ஏப்பம் விடுவதிலிருந்து வியர்ப்பது வரை இயல்பான நிகழ்ச்சிகளுக்குக் கூடத் தெய்வசங்கல்பத்தைக் காரணம் கற்பித்துப் பேசினார்கள். விஞ்ஞானமும் அறிவுவாதமும், தலைதுாக்காத தேசத்தில் இப்படி ஆஷாடபூதித்தனமும், அறியாமையும் காடாகப் புதர் மண்டி வளர்வதைத் தடுக்க முடியாது போலும் என்று தோன்றியது அவனுக்கு. திடீரென்று வக்கீல் “எதுவுமே இல்லாமே உங்க கேஸ் ஜெயிக்கணும்னா அதுக்கும் ஒருவழி இருக்கு உங்களுக்கு மணவை மலரெழிலனைத் தெரியுமா உங்களுக்கு மணவை மலரெழிலனைத் தெரியுமா” - என்று கேட்டார்.\n“ஆதர்சபுரம் வட்டச் செயலாளரைத் தெரியாமலா இங்கே இத்தனை நாளா இருக்கேள்\n“அதனாலே பரவாயில்லே, இனிமேலாவது தெரிஞ்சுக் குங்கோ அவர் பெரிய உபகாரி. பார்த்துப் பண்ணிக்குடுப்பார். லாஸ்ட் இயர் இப்பிடித்தான் என் டாட்டருக்கு மெடிகல் காலேஜ் அட்மிஷன் ரொம்ப சிரமப்பட்டுது. மலரெழிலன் சார் இல்லேன்னா அது நடந்தே இருக்காது.”\n“இப்போ நான் வந்திருக்கிற காரியத்துக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் கல்வி இலாகா சட்டம் கோர்ட் முறைகள் எல்லாம் தெரிந்த ஒருத்தர் கிட்டத்தான் இதைப் பற்றி நான் விசாரிக்க முடியும். எனக்கு வேறே இடத்திலே வேலை கிடைக்காதுங்கிறது இல்லே. இந்த ஊர்லே இந்தப் பள்ளிக்கூடத்திலேருந்து வேலையை விட்டிட்டுப் போறதுக்காக நான் கவலைப்படவும் இல்லே. அநாவசியமா என் பேரைக் கெடுக்கணும்கிற நோக்கத்திலே, ஏதோ ‘ஸீரியஸ் மிஸ் காண்டக்ட்டினாலே’ என்னை இந்த ஸ்கூலை விட்டுத் துரத்தறதாச் சொல்றாங்க. அதைத்தான் நான் ஆட்சேபிக்கிறேன். ‘காண்டக்ட்’னாலே என்னன்னு தெரியாதவங்க தான் என்மேலே இந்தக் குற்றத்தைச் சுமத்தறாங்க.”\n“அதைத்தான் நீங்க இங்கே வந்ததிலேருந்து திரும்பத் திரும்பச் சொல்றேளே எனக்குப் புரியாம இல்லே - நன்னாப் புரியறது, மலரெழிலன் மனசு வச்சார்னா எல்லாத்தையும் கமுக்கமா செட்ரைட் பண்ணிடுவார். அவரை இப்பவே இங்கே வரச் சொல்லட்டுமா எனக்குப் புரியாம இல்லே - நன்னாப் புரியறது, மலரெழிலன் மனசு வச்சார்னா எல்லாத்தையும் கமுக்கமா செட்ரைட் பண்ணிடுவார். அவரை இப்பவே இங்கே வரச் சொல்லட்டுமா\n“நீங்க சொல்றதே எனக்கொண்ணும் புரியலே. ஆனா நான் யாரிட்டவும் எதுக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்க விரும்பலே.”\n“நீங்க ஒண்ணும் பண்ணிக்க வேண்டாம். எல்��ாம் தானே சரியாகும். மலரெழிலன்தான் எஜுகேஷன் டிபார்ட் மெண்ட்லே ஆல் இன் ஆல் இதோ நானே அவரைக் கூப்பிட்டனுப்பறேனே இதோ நானே அவரைக் கூப்பிட்டனுப்பறேனே\nவக்கீல் ராமாநுஜாச்சாரி உடனே யாரிடமோ சொல்லி அனுப்பினார். பரமபக்தரான வக்கீல் ராமாநுஜாச்சாரிக்கும் பகுத்தறிவுவாதியான வட்டச் செயலாளர் மணவை மலரெழிலனுக்கும் எப்படி எதனால் நட்பு இருக்கமுடியும் என்பதைச் சுதர்சனனால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. கொள்கைகளுக்கும் நட்புக்கும் தொடர்பு வைத்து விருப்பு வெறுப்புக் காட்டாத நாகரிக நட்பாகவும் அது தெரியவில்லை. பக்தியின் பெயராலும் பரமார்த்திக் நிலைகளின் பெயராலும் உருவான பழைய வர்க்கங்களும், பேதங்களும் மறைவதற்குப் பதிலாகப் போலியான - கொள்கை பலமில்லாத ஓர் அசட்டுப் பகுத்தறிவு மாயையினால் புதிய வர்க்க பேதங்கள் கிளைத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. புதிய பேதங்களிலும் பண ஆதிக்கமும் செல்வாக்கு ஆதிக்கமுமே பின்னணியாக நின்றன. பத்து நிமிஷத்தில் மணவை மலரெழிலன் வந்து சேர்ந்தார். செண்ட் வாசனை அவரை முந்திக் கொண்டு வந்தது. டெரி காட்டனில் ஒரு முழுக்கைச் சட்டையும் அதற்குமேல் கைத்தறியில் இருவண்ணக் கரையிட்ட துண்டுமாக அவர் தோன்றினார். அவரைப் பின்தொடர்ந்து வந்த பத்துப் பன்னிரண்டு பேரடங்கிய ஒரு கூட்டம் வக்கீல் வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டது. இப்படி அரசியல்வாதிகளுக்கு ஒரு வசதி. அவசர அவசரமாக ஒரு கூட்டம் நடத்தவேண்டும் என்றால் கூட உடனிருக்கும் இந்தப் பத்துப் பன்னிரண்டு பேரையே உட்கார வைத்து அவர்களையே கை, தட்டச் சொல்லி விடலாம். கையோடு ஹாண்டியாக ஒரு செட் ஆடியன்ஸையே கூட வைத்துக் கொள்ளும் வசதி திறமை எல்லாம் மணவை மலரெழிலன் போன்ற பேர்வழிகளுக்கு இருந்தது. மிட்டா, மிராசுகள், ஜமீன்தார், நிலச்சுவான்தார்கள் எல்லாம் கொள்கை அளவில் மேலோட்டமாக ஒழிக்கப்பட்டு விட்டது போல் தோன்றினாலும், புதிய பெயர்களில் புதிய நடை உடைகளில் அவர்கள் நாட்டில் தோன்றி உலாவிக் கொண்டிருப்பது எதிரில் கண்கூடாகத் தெரிந்தது.\n” - என்று வாயெல்லாம் பல்லாக மலர்ந்து எழுந்து நின்று மலரெழிலனை வரவேற்றார் ராமாநுஜாச்சாரியார். சுதர்சனனையும் அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனால் அவனை பேசவிடவில்லை. அவரே முந்திக்கொண்டு, “சாருக்கு ஒரு ப���ராப்ளம் உங்களைத் தவிர வேறு யாராலேயும் அதைத் தீர்த்து வைக்க முடியாது. நீங்கதான் இதை முடிச்சுத் தரணும்” - என்று ஆரம்பித்து விட்டார். மலரெழிலன் மேலே கடைசி இரண்டு பித்தான்கள் போடாமலிருந்த தன் நெஞ்சைத் தானே பார்த்துக் கொண்டு முகம் மலர்ந்தார். “என்னன்னு சொல்லுங்க உங்களைத் தவிர வேறு யாராலேயும் அதைத் தீர்த்து வைக்க முடியாது. நீங்கதான் இதை முடிச்சுத் தரணும்” - என்று ஆரம்பித்து விட்டார். மலரெழிலன் மேலே கடைசி இரண்டு பித்தான்கள் போடாமலிருந்த தன் நெஞ்சைத் தானே பார்த்துக் கொண்டு முகம் மலர்ந்தார். “என்னன்னு சொல்லுங்க பார்த்து முடிச்சுப் போடுவோம். நாமே செய்ய முடியாட்டி வேறே யாரு இதெல்லாம் செய்யப் போறாங்க பார்த்து முடிச்சுப் போடுவோம். நாமே செய்ய முடியாட்டி வேறே யாரு இதெல்லாம் செய்யப் போறாங்க செய்யறதுக்கு முன்னாடி ‘என்னென்ன விவரம்னு’ எல்லாம் இந்த சார் கிட்டச் சொல்லிட்டீங்கள்ளே செய்யறதுக்கு முன்னாடி ‘என்னென்ன விவரம்னு’ எல்லாம் இந்த சார் கிட்டச் சொல்லிட்டீங்கள்ளே அப்புறம் பின்னாடி வீண் தகராறு கூடாது. முதல்லியே கறாராப் பேசிக்கிட்டா வம்பில்லாம இருக்கும் என்ன அப்புறம் பின்னாடி வீண் தகராறு கூடாது. முதல்லியே கறாராப் பேசிக்கிட்டா வம்பில்லாம இருக்கும் என்ன நான் சொல்றது சரிதானே” - என்றார் மணவை மலரெழிலன்.\nஇந்த வார்த்தைகளின் மூலம் ஏதோ பேரம் பேசப் படுகிறது என்பது சுதர்சனனுக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யு��்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.collegesresults.com/2015/11/blog-post_83.html", "date_download": "2020-02-22T08:55:57Z", "digest": "sha1:EZUSS2UJVBOFSSHPVPDVDVLLAR725DFZ", "length": 10076, "nlines": 17, "source_domain": "www.collegesresults.com", "title": "தாஜ்மஹால், மும்தாஜின் சமாதி அல்ல,", "raw_content": "\nதாஜ்மஹால், மும்தாஜின் சமாதி அல்ல,\nகாதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட் டப்பட்ட நினைவுச்சமாதி தான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல் லோரும் நம்பிக்கொண்டு இருக்கி ன்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன்கோ வில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.\nதாஜ்மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டுள்ள து, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி.என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார்.\nஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொ ண்டார் என்றும��� ஷாஜகான் மன்ன ரின் சொந்த வாழ்க்கைக் குறிப் பான பாத்ஷா நாமாவில் ஆகரா வில் மிகவும் அழகான மாளிகை யை மும்தாஜின் உடலை அடக்க ம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடு த்தமை குறித்து குறிப்புக்கள் உள் ளன என்றும் பேராசிரியர் கூறுகி ன்றார்.\nஇச்சிவன்கோவிலை கையளிக்க சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய் சிங் ராஜாவுக்கு அனுப் பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசி ரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்ன ர்கள் மற்றும் இராணிகள் ஆகி யோரின் உடல்களை வழக்கமா க புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், ஹுமாயூ ன், அக்பர், எத்மத் உத்தவுலா, சப்தர் ஜங் ஆகியோரின் உடல்க ள் புகைக்கப்பட்ட இடங்கள் இத ற்கு சான்று என்கிறார் பேராசிரி யர்.\nதாஜ் மஹால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கா னிஸ்தான் முதல் அல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் மஹால் என்கிற பெயர் எக்கட்டிடத்துக்கும் கி டையாது, மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பது. மும்தாஜ் நினைவா க ஷாஜகான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாஜ் என்கிற பெயரில் இருந்துமு ம் என்பதை அப்புறப்படுத்தி விட்டு தாஜ் என்பதை மாத்தி ரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத் தி இருக்க வேண்டும் என்று பேராசிரியர் ஒரு நியாயமான கேள்வி யை கேட்கி ன்றார்.\nதாஜ் மஹாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தி ல் புனையப்பட்ட பொய்தான் சாஜகான் –மும்தாஜ் காதல் கதை என் கின்றார். நியூயோர் க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாஜ் மஹா லின் மாதிரிகளை எடுத்து கார்ப ன் டேட்டிங் முறைப்படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தா ர். மில்லரின் கருத்துப்படி தாஜ் மஹாலின் வயது 300 வருடங் களுக்கு மேல். இதையும் பேரா சிரியர் ஓக் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணி யான அல்பேர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திரு ந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி வித ந்து எழுதப்பட்டு இரு க்கின்றன, ஆனால் தாஜ் மஹா ல் கட்டப்படுகின்றமை சம்பந்த மாக எக்குறிப்புக்களும் இடம் பெற்று இரு க்கவில் லை.\nஆனால் மும்தாஜ் இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணி யான பீட்டர் மண்டி ஆக்ரா வந்தி ருந்தார். இவரது குறிப்புக்களில் தாஜ் மஹாலின் கலை நயம் பற் றி விதந்து எழுதப்பட்டு இருக்கி ன்றது. ஆனால் இன்று சொல்லப்படு கின்ற வரலாற்றின்படி மும்தாஜ் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல் லவா தாஜ் மஹால் கட்டப்பட்டு இருக்கின்றது இவற்றையும் ஆதா ரங்களாக முன்வைக்கி ன்றார் பேராசிரியர் ஓக்.\nதாஜ் மஹாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக் கு இன்னமும் அனுமதிக்கப் படவில்லை, காரணம் கேட் டால் பாதுகாப்பு என்று சொ ல்லப்படுகின்றது, தாஜ் மஹா லினுள் தலையில்லாத சிவ ன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரி யர் தாஜ் மஹாலின் கட்டிட கலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக்கோவில் என்பது தெ ளிவாக தெரிகின்றது என்கிறார்.\nபேராசிரியர் இவ்வளவு விபரங்களை யும் தாஜ் மஹால்–உண்மையான வர லாறு என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆ னால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலை மையிலான அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.\nஉண்மை இனியாவது வெளி வர வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாஜ் மஹாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசி ரியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2015_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-22T10:09:49Z", "digest": "sha1:WYZYKH2ZBQQN455UCY2PXN5F734KOOVA", "length": 4956, "nlines": 77, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:2015 இல் வெளியான நினைவு மலர்கள் - நூலகம்", "raw_content": "\nபகுப்பு:2015 இல் வெளியான நினைவு மலர்கள்\nPages in category \"2015 இல் வெளியான நினைவு மலர்கள்\"\nஆச்சா அமரகாவியம்: திரு. சின்னத்தம்பி அமரசிங்கம் ஆச்சாரியார்...\nஆனந்தம்: கதிர்காமு ஆனந்தராசா 2015\nஇராசு காவியம்: சங்கரன் குழந்தை ஸ்ரீஸ்கந்தராசா 2015\nசின்னத்துரை இராதாக்கிருஷ்ணன் (நினைவு மலர்)\nசுதர்சனம்: செல்லத்தம்பி சுதர்சன் 2015\nசுவடுகளும் நினைவுகளும்: கிருஷ்ணன் மகாதேவன் 2015\nதேவி மலர்: ஜெயராசா மதுரைத்தேவி 2015\nநினைவு மலர்: S. வரதராஜன் (கனவு) 2015\nநினைவு மலர்: இராசலட்சுமி தம்பிஐயா 2015\nநினைவு மலர்: இராமலிங்கம் வேலுப்பிள்ளை 2015\nநினைவு மலர்: ஈஸ்வரலிங்கம் சந��திரகுமார் 2015\nநினைவு மலர்: கணேசமூர்த்தி கலைஜா (கலைஜா மாலை) 2015\nநினைவு மலர்: கதிரவேல் தவமணி (மணி ஒளி) 2015\nநினைவு மலர்: கந்தைப்பிள்ளை சிவக்கொழுந்து 2015\nநினைவு மலர்: கந்தையா சண்முகரத்தினம் 2015\nநினைவு மலர்: கந்தையா சுந்தரம்மா 2015\nநினைவு மலர்: கந்தையா தர்மபாலன் 2015\nநினைவு மலர்: சந்திரகாந்தி பிரபாகரன் 2015\nநினைவு மலர்: சரஸ்வதி குமாரசாமி 2015\nநினைவு மலர்: சிவபாக்கியம் பொன்னம்பலம் 2015\nநினைவு மலர்: சுபகரி சோதிலிங்கம் 2015\nநினைவு மலர்: சுப்பிரமணியம் துரைசாமி 2015\nநினைவு மலர்: சுப்பிரமணியம் ஸ்ரீவிக்கினேஸ்வரா (சிவதீபம்) 2015\nநினைவு மலர்: ஜெமா ராஜ்மோகன் 2015\nநினைவு மலர்: தம்பிப்பிள்ளை அம்பலம் 2015\nநினைவு மலர்: தியாகராஜா கங்காதரன் 2015\nநினைவு மலர்: நடராசா கனகம்மா (பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் ஸ்ரீமத் பகவத்கீதை) 2015\nநினைவு மலர்: பத்மநாதன் இராதாதேவி 2015\nநினைவு மலர்: புவனேஸ்வரி நடேசபிள்ளை 2015\nநினைவு மலர்: பெ.இராசேந்திரன் 2015\nநினைவு மலர்: பொன்னையா சுவாமிநாதன் 2005\nநினைவுமலர்: சிவசம்பு பொன்னையா 2015\nநினைவுமலர்: பரமேஸ்வரி கனகசபை 2015\nவாழ்க்கை வரலாறு: வை. க. சிற்றம்பலம் 2015\nவைத்தீசுவரம்: க. வைத்தீசுவரக்குருக்கள் நினைவு மலர் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indictales.com/ta/2019/12/24/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-02-22T09:42:10Z", "digest": "sha1:HF6I6H2ALX4WPMFVBIJD7SOSLQAASZKK", "length": 9118, "nlines": 69, "source_domain": "indictales.com", "title": "இந்து கோவில்களின் மாநில கட்டுப்பாட்டின் முடிவுகள் என்ன? - India's Stories From Indian Perspectives", "raw_content": "\nசனிக்கிழமை, பிப்ரவரி 22, 2020\nHome > சர்ச்சைகள் > இந்து கோயில்களை விடுவித்தல் > இந்து கோவில்களின் மாநில கட்டுப்பாட்டின் முடிவுகள் என்ன\nஇந்து கோவில்களின் மாநில கட்டுப்பாட்டின் முடிவுகள் என்ன\ntatvamasee டிசம்பர் 24, 2019 ஜனவரி 22, 2020 இந்து கோயில்களை விடுவித்தல், பேச்சு துணுக்குகள்\t0\nமாநில கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து தர்ம விவகாரங்களின் நிலையை பார்ப்போம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. வாராவாரம் திருப்பதி கோவில் அர்ச்சகர் சர்சையைப் பற்றி கேள்விப்படுகிறோம். இதற்கு பல கோணங்கள் உள்ளது – மந்திரம் ஓதத் தடை போல பல பிரச்சனைகள். கோவில்களை வணிகமயமாக்குதல் அதாவது பல்வேறு சேவைகள், பூஜைகளுக்கு விதவிதமான கட்டணம் வசூலிப்பது. இது மக்களை ஒரு சில சேவைகளை மட்டுமே பெற தூண்டுவதோடு மேலும் தவறுதலாகவும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக இப்பழக்கம் தென் இந்திவாயில் அதிகம் இருக்கறது. ஏனெனில் இங்கே பல கோவில்கள் மாநில கட்டுப்பாட்டில் உள்ளது. இது ஒரு மிகப்பெரிய மற்றும் மிகமுக்கியமான பக்க விளைவாகும். இதுபோன்ற சட்டங்களின் முக்கிய விளைவு என்று கூட கூறலாம்.\nஒரு கோவிலுக்கு எவ்வளவு நிலம் உள்ளது என்பது நமக்கு தெரியாது ஆனால் அது தெரியும் முன்பே அது பறிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் விசித்திரமாக உள்ளது. பாரத தேசத்தின் வரலாற்றில் அரசர்கள் நிலங்களை தானமாக கொடுத்தார்கள், நிலங்களை கோவில்களுக்காக கொடுத்துத்தார்கள். கடந்த எழுபது ஆண்டுகளாக இதற்கு நேர்மாறாகத்தான் நடந்து கொண்டு வருகிறது. அதாவது கோவில் நிலங்கள் காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது.\nஇதைத்தவிரு பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. சுருக்கமாக சொன்னால் பராமரிப்பு மிகவும் மோசமமாக உள்ளது. கோவில்களில் உள்ள நிர்வாக பிரச்னையை ஒழிப்பதற்கு பதிலாக அதை மேலும் பெரிதாக்குகிறது அரசாங்கம்.\nஇவை எல்லாவற்றையும் விட மோசமான பயங்கரமான ஒரு செயலை அரசாங்கம் செய்து வருகிறது. அது இந்துக்கள் அல்லாதவர்களை கோவில் மன்றப் பணியில் அமர்த்துவது. இதற்கு திருப்பதி தேவஸ்தானம் போன்ற மாபெரும் கோவில்கள் கூட விதிவிலக்கில்லை.\nஹிந்து கோவில்களை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க ச் சட்டப் பிரிவு 26 – ஐ திருத்தவும்\nமுகலாயர்களும் பிரிட்டிஷாரும் இந்தியாவில் பரவலான வறுமையை உருவாக்கியது எப்படி\nநாலந்தா – சீன மாண்வர்களின கூற்றுப்படி\nசாவர்க்கரின் ஆரம்பகால வாழ்க்கையும் இந்தியாவின் மறக்கப்பட்ட சுதந்திர போராட்டத்தின் நம்பிக்கையும்\nஒரு ஜீவனின்தனித்துவம் ஐந்து உறைகளால் ஆனது என்பது நம் இந்துமத கோட்பாடு\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஜூன் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017\nமனித உரிமை என்னும் போர்வை கீழ் நடக்கும் மத மாற்றங்கள் | தெசலோனிக்கா திட்டம்.\nஇந்திய அரசியலமைப்பை வரைவு செய்தது யார்\nஇந்தியா கிறிஸ்துவ மதமாற்றும் மிஷினரிகளின் சுலபமான இலக்கா\nமத மாற்றம் என்ற வியாபாரம் | ஜோஷுவா ப்ராஜெக்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bigg-boss-day57-promo3/59387/", "date_download": "2020-02-22T09:49:18Z", "digest": "sha1:JRNZOYP3CZP2MSCIWAJNLYXIEQI4TWFL", "length": 5970, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "Bigg Boss Day57 Promo3 : Vanitha Exits From Bigg Boss?", "raw_content": "\nHome Latest News பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றம்\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றம்\nவனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து பிக் பாஸுக்கு கன்டென்ட் கிடைக்கலையே என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.\nBigg Boss Day57 Promo3 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி வனிதா சென்ற பிறகு தான் சூடு பிடித்தது.\nஆனால் இன்று வெளியாகியுள்ள மூன்று ப்ரோமோ வீடியோவுமே மொக்கையாக வந்திருப்பது வனிதா இந்துமா கண்டன்ட் இல்லை என பலரையும் பேச வைத்துள்ளது.\nபிக் பாஸ் பிரபலத்துடன் ஆக்ஷன் படத்தில் இணைந்த ஜூலி.. – கவர்ச்சியான பர்ஸ்ட் லுக்.\nமுதல் ப்ரோமோவில் லாஸ்லியா சேரனை நாமினேட் செய்தார், இரண்டாவது ப்ரோமோவில் அதற்காக அழுதார்.\nஇவைகளை தொடர்ந்து தற்போது மூன்றாவது ப்ரோமோவில் தர்ஷன் தன்னுடைய 50 நாள் அனுபவத்தை பேசுவது எல்லாம் பார்க்க மொக்கையாவே உள்ளது.\nஒரு வேலை வனிதாவை வெளியேற்றிடாங்களோ\nPrevious articleட்ராப்பான மாநாடு படத்தில் திடீர் திருப்பம் – சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.\nசனம் ஷெட்டி பிரச்சனை குறித்து தர்ஷன் அதிரடி பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள் -இதோ நீங்களே பாருங்க.\nமாஸ்டர் சிங்கிள் டிராக்கிற்கு பிக் பாஸ் முகேன் செய்த டப்மேஷ்.. செம மாஸ் – வைரலாகுது வீடியோ.\n பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட அசத்தல் புகைப்படம்.\nதல 61-ம் தாறுமாறா தான் இருக்கும், இயக்குனர் யார் தெரியுமா\nவெயிட்டா மாஸ் காட்ட போகும் சூர்யா.. சூரரை போற்று படம் பற்றி வெளியான அதிகாரபூர்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/josh-inglis-super-run-out-in-big-bash-league-q4r57i", "date_download": "2020-02-22T11:30:45Z", "digest": "sha1:FZWBDIAHVHTEDDOPATP4FFGJ6TRW4S53", "length": 10748, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விக்கெட் கீப்பர்னா இப்படி இருக்கணும்.. இப்படி ஒரு ரன் அவுட்டை பார்க்குறது ரொம்ப அரிது.. வீடியோ | josh inglis super run out in big bash league", "raw_content": "\nவிக்கெட் கீப்பர்னா இப்படி இருக்கணும்.. இப்படி ஒரு ரன் அவுட்டை பார்க்குறதுலாம் ரொம்ப அரிது.. வீடியோ\nபிக்பேஷ் லீக்கில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் விக்கெட் கீப்ப���் அபாரமான மற்றும் சாமர்த்தியமான விக்கெட் கீப்பிங்கின் மூலம் அருமையான ஒரு ரன் அவுட்டை செய்து அசத்தினார்.\nஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக் தொடர் நடந்துவருகிறது. நேற்று இரண்டு போட்டிகள் நடந்தன. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிட்னி தண்டர் அணி வெற்றி பெற்றது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nAlso Read - ஆட்டநாயகன் விருதை தப்பான ஆளுக்கு கொடுத்துட்டாங்க.. சர்ச்சை நாயகன் சஞ்சய் மஞ்சரேக்கருக்கு ஜடேஜாவின் நறுக் கேள்வி\nபெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக 15 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 15 ஓவரில் வெறும் 99 ரன்கள் மட்டுமே அடித்தது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் முறைப்படி, சிட்னி தண்டர் அணிக்கு 12 ஓவரில் 96 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடியான பேட்டிங்கால் அந்த இலக்கை எட்டி சிட்னி தண்டர் அணி வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் அருமையாக ரன் அவுட் செய்தார். அஷ்டன் அகர் வீசிய 9வது ஓவரின் ஐந்தாவது பந்தை விக்கெட் கீப்பருக்கு பின்னால் அடித்த கவாஜா, பந்து விக்கெட் கீப்பரை கடந்துவிடும் என்ற நம்பிக்கையில் ரன் ஓடுவதற்காக நகர்ந்தார். ஆனால் அந்த பந்தை காலால் நிறுத்தி, அதை எடுத்து ரன் அவுட் செய்தார் இங்லிஸ். சாமர்த்தியமாக செயல்பட்ட இங்லிஸ், அதில் எந்தவித தவறும் செய்யாமல், அந்த ரன் அவுட்டை தெளிவாக செய்தார். அந்த வீடியோ இதோ..\nஅறிமுக போட்டியிலயே தலைசிறந்த வீரர்களை தட்டி தூக்கிய ஃபாஸ்ட் பவுலர்\nசர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனையை படைத்த முதல் வீரர் ரோஸ் டெய்லர்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்.. முதல் போட்டியில் அசத்திய 19 வயது ஃபாஸ்ட் பவுலர்.. வாட்சன் சொன்னது சரிதான்\nகோலி, புஜாரா சொதப்பல்.. முதல் டெஸ்ட்டில் மளமளவென சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்.. நங்கூரம் போட்ட ரஹானே\nஅஷ்வின் vs ஜடேஜா.. ரிஷப் பண்ட் vs சஹா.. நீயா நானா ப��ட்டியில் வென்றது யார் முதல் டெஸ்ட்டில் இறங்கிய இந்திய அணி\nசஹா vs ரிஷப் பண்ட்.. அஷ்வின் vs ஜடேஜா.. யாருக்கு வாய்ப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிஸ் பண்ணாதீங்க தலயின் புது வீடியோ.. வலிமை பட கெட்டப்பில் அஜித்..\nஎன்னை அறிந்தாளை மிஞ்சிய மாஃபியா.. சட்டை கிழியும் அளவிற்கு ஆரவாரம்..\nநொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..\nபா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா.. all set ..\nயோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nமிஸ் பண்ணாதீங்க தலயின் புது வீடியோ.. வலிமை பட கெட்டப்பில் அஜித்..\nஎன்னை அறிந்தாளை மிஞ்சிய மாஃபியா.. சட்டை கிழியும் அளவிற்கு ஆரவாரம்..\nநொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..\n பெங்களூரு விழாவில் சொல்ல சொல்ல அடங்காத மாணவி.. என்ன பேசுகிறார் பாருங்கள்..\nமத்திய அரசை எச்சரித்த அமெரிக்கா... ட்ரம்ப் வருகைக்கு முன்னர் வந்தது மிரட்டல் அறிக்கை, பதற்றத்தில் பாஜக.\nமாட மாளிகையில் வாழ வைக்கவா போறாங்க.. உனக்குத்தானடி சிக்கல்... சீறும் சீமான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/stalin-advises-rajinikanth-to-think-before-speak-about-periyar-374658.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-22T10:20:57Z", "digest": "sha1:ZREONUHZY26FMWWXP7JSRS2I4VBHQ5IY", "length": 16951, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி அரசியல்வாதி அல்ல- ஒரு நடிகர்.. பெரியார் குறித்து சிந்தித்து பேச வேண்டும்.. ஸ்டாலின் அட்வைஸ் | Stalin advises Rajinikanth to think before speak about Periyar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\".. தாய்மொழி தினத்தில் மு.க. ஸ்டாலின் ட்வீட்\nMarch matha rasi palan 2020: மார்ச் மாதம் இந்த 2 ராசிக்காரங்க��ும் கல்யாண யோகம் வந்திருச்சு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி- வழக்கமான பரிசோதனை\nசி.ஏ.ஏ. குறித்து அச்சம் வேண்டாம்- மோடியுடனான சந்திக்குப் பின் உத்தவ் தாக்கரே பேட்டி- காங். ஷாக்\nதமிழகத்தில் பாஜக கடைசியாக நம்புவது ரஜினியை மட்டுமே..பொசுக்குனு பொளேர் விட்ட இயக்குநர் அமீர்\nக்யூட்.. லலித் ஆனார் லலிதா குமாரி.. பெண்ணாக இருந்து ஆணாக மாறி.. பெண்ணை திருமணம் செய்த போலீஸ்\nSports டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டி... ஆஸியை ஓட ஓட விரட்டிய இந்திய மகளிர்\nMovies தனுஷின் பொல்லாதவன் இந்தி ரீமேக்.. \"கன்ஸ் ஆப் பனாரஸ்\".. 28ந் தேதி ரிலீஸ் \nFinance ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. காரணம் இந்த கொரோனா தான்..\nAutomobiles பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...\nTechnology மக்களே தயாராகுங்கள்: விரைவில் தொடங்கும் Aadhaar Voter id இணைப்பு திட்டம்\nLifestyle புருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்…\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி அரசியல்வாதி அல்ல- ஒரு நடிகர்.. பெரியார் குறித்து சிந்தித்து பேச வேண்டும்.. ஸ்டாலின் அட்வைஸ்\nபெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து யோசித்து சிந்தித்து பேச வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\nபொங்கல் பண்டிகைக்கு முன்னர் ரஜினி துக்ளக் விழாவில் பேசிய பேச்சு இன்றும் கொழுந்து விட்டு எரிகிறது. சேலத்தில் பெரியார் பேரணி குறித்து குறிப்பிட்ட ரஜினி, பெரியார் குறித்து தவறான கருத்தை தெரிவித்தார்.\nஇது தமிழகத்தில் பெரியாரிஸ்ட்டுகளை கோபத்தில் ஆழ்த்தியது. தனது கருத்தை ரஜினி திரும்ப பெற வேண்டும் , மன்னிப்பு கேட்க வேண்டும் என தி.க. அமைப்புகளும் கேட்டுக் கொண்டன.\nஆஹா ரஜினிக்காக சப்போர்ட்.. களத்தில் குதித்த குஷ்பு.. என்ன சொல்லி இருக்காங்கன்னு பாருங்க\nஇன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் பேசியது தவறில்லை என்றும் 2017-இல் அவுட்லுக்கில் வெளியான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்கவோ வரு��்தம் தெரிவிக்கவோ முடியாது என ரஜினி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.\nஇந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து திமுக கூட்டணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅவர் கூறுகையில் ரஜினி அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர். ரஜினியிடம் நான் ஒன்றை விரும்பி வேண்டிக் கேட்டு கொள்கிறேன்.\n95 ஆண்டு காலம் தமிழினத்திற்காக வாழ்ந்து போராடியவர் பெரியார். அவர் குறித்து பேசும் போது யோசித்து, சிந்தித்து பேச வேண்டும் என ரஜினியை வேண்டி கேட்டு கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\".. தாய்மொழி தினத்தில் மு.க. ஸ்டாலின் ட்வீட்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி- வழக்கமான பரிசோதனை\nதமிழகத்தில் பாஜக கடைசியாக நம்புவது ரஜினியை மட்டுமே..பொசுக்குனு பொளேர் விட்ட இயக்குநர் அமீர்\nவிக்கிப்பீடியா, கூகுள் நடத்திய போட்டி.. இந்தி உட்பட பிற இந்திய மொழிகளை வீழ்த்தி தமிழ் முதலிடம்\nதங்கம் கடத்திய 18 பேர் தப்பிக்க வைக்க அதிகாரிகளை தாக்கிய கும்பல் தப்பிக்க வைக்க அதிகாரிகளை தாக்கிய கும்பல்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி ஹைகோர்ட்டில் மனுதாக்கல்\nகாவிரி டெல்டா பாதுகாப்பு சட்டம் நிறைவேறியாச்சு.. ஆனால், 2 முக்கிய நிபந்தனைகள் இருக்கு கவனிச்சீங்களா\nகாவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்னென்ன\nநிறுத்துங்கள் தேர்வு நடைமுறைகளை.. காவலர் தேர்வு மோசடி வழக்கில்.. அரசுக்கு ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nஈவிபி பொழுது போக்கு பூங்கா விபத்துகளில் இதுவரை 7 பேர் பலி\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nசென்னையில் சட்டசபை முற்றுகை- 20,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin periyar rajinikanth முக ஸ்டாலின் பெரியார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/kolkata-police-investigates-mohammed-shami-s-wife-complaint-118030900050_1.html", "date_download": "2020-02-22T11:15:15Z", "digest": "sha1:Y7IIL6SR5ASGJ6SHFAXO4ME7AOU3VB5D", "length": 11099, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் முகமது ஷமி மீது வழக்குபதிவு | Webdunia Tamil", "raw_content": "சனி, 22 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமனைவி அளித்த புகாரின் அடிப்படையில் முகமது ஷமி மீது வழக்குபதிவு\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nசமீபத்தில் முகமது ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான், தனது கணவர் கொடூரமானவர். அவர் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளார். ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்கள். எனது குடும்பம் மற்றும் மகள் காரணமாக என்னை நானே சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் ஷமி பல பெண்களுடன் பேசி வருவதை தெரிந்தபோது சகித்துக்கொள்ள முடியாமல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தேன் என்றார்.\nஇந்நிலையில் நேற்று ஷமியின் மனைவி கொல்கத்தா காவல்துறை குற்றப்பிரிவு இணை அதிகாரி பிரவின் திருப்பதியைச் சந்தித்து ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nபிசிசிஐ லிஸ்டில் இருந்து தூக்கப்பட்ட ஷமி: மனைவியின் புகார் எதிரொலி\nபல பெண்களுடன் தொடர்பு: பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி பகீர் குற்றச்சாட்டு\nகணவன் அடித்தால் மனைவி திருப்பி அடிக்க வேண்டும்: நடிகை வரலட்சுமி\nஅமைச்சரின் ஓட்டுநர் மர்ம மரணம்: போலீசில் ஓட்டுநர் மனைவி புகார்\nபிரச்சார வீடியோவில் மனைவியுடன் நடனமாடிய முதலமைச்சர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்��ரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/south-africa-tri-series-2019-final-sri-lanka-emerging-vs-university-sports-south-africa-report-scorecard-tamil/", "date_download": "2020-02-22T09:19:23Z", "digest": "sha1:ZEAPJBWVOM6ENX6GCXJUHGPHXV6ZX4MC", "length": 19882, "nlines": 353, "source_domain": "www.thepapare.com", "title": "முத்தரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கை வளர்ந்துவரும் அணி", "raw_content": "\nHome Tamil முத்தரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கை வளர்ந்துவரும் அணி\nமுத்தரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கை வளர்ந்துவரும் அணி\nமுத்தரப்பு ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் லஹிரு மதுஷங்கவின் மிரட்டல் பந்துவீச்சு மற்றும் பெதும் நிஸ்ஸங்கவின் அரைச் சதத்தின் உதவியுடன் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி சம்பியனாகத் தெரிவாகியது.\nதென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி, தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.\nபெதும் நிஸ்ஸங்கவின் அதிரடியில் இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு வெற்றி\nமுத்தரப்பு ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க………\nஇந்த நிலையில், 9 லீக் ஆட்டங்களைக் கொண்டதாக நடைபெற்ற இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பெற்றுக்கொண்ட இலங்கை வளரந்துவரும் கிரிக்கெட் மற்றும் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.\nபிரிட்டோரியாவில் இன்று (14) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.\nஇதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி, தங்களுடைய முதல் விக்கெட்டினை 5 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கபிலோ செகுகுனே (4) லஹிரு மதுஷங்கவின் பந்து வீச்சில் சந்துன் வீரக்கொடியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.\nஇதற்கு அடுத்தபடியாக களமிறங்கிய அணித் தலைவர் நீல் பிரேண்ட் (8), லெ���ிகோ செனொக்வானே (19), இஸ்மாயீல் கபில்டீன் (9) ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.\nஇதனால் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி, ஆரம்பத்திலேயே 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.\nஇதன் பிறகு ஜோடி சேர்ந்த டிலானனோ போட்கீசர் மற்றும் ருபின் ஹேர்மன் ஆகியோர் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்..\nநிதானமாக ஓட்டங்களைக் குவித்த இருவரும் 5ஆவது விக்கெட்டுக்காக 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, டிலானோ போட்கீசர் அரைச் சதம் கடந்த நிலையில் லஹிரு மதுஷங்கவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.\nஎனினும், ருபின் ஹேர்மனின் அரைச் சதத்தின் உதவியுடன் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை எடுத்தது.\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரண்டு இலங்கையர்\nஇங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் உலகக்………\nதுடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக அணிக்காக அபாரமாக விளையாடிய ருபின் ஹேர்மன் 63 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.\nஇலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் லஹிரு மதுஷங்க 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.\nபின்னர் 181 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சந்துன் வீரக்கொடி மற்றும் பெதும் நிஸ்ஸங்க களமிறங்கினர்.\nஇவ்விரண்டு வீரர்களும் முதல் விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டம் ஒன்றை பெற்று நம்பிக்கை கொடுத்தனர். இருவரும் 56 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது, சந்துன் வீரக்கொடி 26 ஓட்டங்களுடன் லுக்கி பிலாண்டரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nதொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெதும் நிஸ்ஸங்க தனது அரைச் சதத்தை பதிவு செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பேயர்ஸ் ஸ்வேன்போலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து ஜோடி சேர்ந்த பெதும் நிஸ்ஸங்க, அணித் தலைவர் சரித் அசலங்க ஆகியோர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.\nஇறுதியில் பெதும் நிஸ்ஸங்க 84(108) ஓட்டங்களையும், சரித் அசலங்க 30(21) ஓட்டங்களையும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 37.4 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்தது.\nதென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி சார்பில் லுக்கி பிலாண்டர், பேயர்ஸ் ஸ்வேன்போல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.\nஉலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக ஜொலித்த வீரர்கள்\nகிரிக்கெட் உலகின் ஜாம்பவான் யார் என்பதை……..\nஇதன்படி, 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி முத்தரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.\nஇது இவ்வாறிருக்க, இலங்கை வளர்ந்துவரும் மற்றும் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி போர்டப்ஸ்ட்ரூமில் நடைபெறவுள்ளது.\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nமுடிவு – இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி\nசரித்திரத்தை மாற்றிய இங்கிலாந்தின் அடுத்த இலக்கு நியூசிலாந்து\nஐ.சி.சி. இன் அபராதத்தினை எதிர்கொள்ளும் ஜேசன் ரோய்\n27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து\nவெற்றியுடன் மாலிங்கவிற்கு பிரியாவிடை கொடுத்த இலங்கை\nஇலங்கை வளர்ந்து வரும் அணிக்காக துடுப்பாட்டத்தில் போராடிய சிராஸ்\nதசுன் ஷானகவின் போராட்டம் வீணாக பங்களாதேஷ் அணிக்கு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://peoplevoice.news/author/editor/", "date_download": "2020-02-22T08:55:18Z", "digest": "sha1:LLPRFCSA4X2EFQFX7AGD5ATGBMARZSOQ", "length": 13824, "nlines": 75, "source_domain": "peoplevoice.news", "title": "V Rajarathinam, Author at People Voice", "raw_content": "\nமியான்மர் அரசுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவு\nதி ஹோக்: இந்தியாவின் அண்டை நாடான மியான்மரைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்கள், மியான்மரின் ரகைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்கள் அந்நாட்டு ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தடுத்திட கோரி சர்வதேச கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் , 2019-ம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nசர்வதேச கோர்ட் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான 17 நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பு, ரோஹிங்யாக்களை மியான்மர் அரசு இனப்படுக்கொலை செய்யக்கூடாது. தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும். இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை மியான்மர் பாதுகாக்க வேண்டும்,\nஅத்துடன் ரோஹிங்கியாக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஐ.சி.ஜே.க்கு வழக்கமான அறிக்கைகளை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சர்வதேச கோர்ட் உத்தரவை ஐ.நா. மனித உரிமை அமைப்பின் நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.\nஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்:அரசாணை வெளியீடு\nசென்னை: ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.\nதமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள், மாநிலத்தில் உள்ள எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதி, முதற்கட்டமாக துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. . அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.\nஜூன் மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தபட உள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.\nநிறைவேறியது ‛பிரெக்சிட்’ மசோதா; பிரிட்டன் ராணி ஒப்புதல்\nலண்டன் : ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான ‛பிரெக்சிட்’ மசோதா அந்நாட்டு பார்லியில் இன்று(ஜன.,23) நிறைவேறியது. பிரிட்டன் ராணியும் ஒப்புதல் அளித்தார்.\nஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்காக அமைக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில், 28 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக, பிரிட்டன் அறிவித்தது. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.\nஅதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் துவங்கின. ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு, பார்லி.,யில் போதிய ஆதரவு இல்லாத நிலையில், இரண்டு முறை பார்லி.,க்கு தேர்தல் நடந்தது. இரண்டு முறை பிரதமர்கள் மாறினர்.\nதற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால், ‛பிரெக்சிட்’ மசோதா அந்நாட்டு பார்லி.,யில் இன்று(ஜன.,23) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். அதனையடுத்து வரும் ஜன.,31ம் தேதி, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது. இதைக் கொண்டாடும் வகையில், பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nலடாக்கை யூனியன் பிரதேசமாக பிரிக்க சீனா எதிர்ப்பு\nகசோகி கொலைக்கு சவுதி இளவரசரே பொறுப்பு: அமெரிக்க செனட் ச…\nஇளமையாக இருக்க இதுவே சிறந்த நேரம்: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/07/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-22T09:22:42Z", "digest": "sha1:M6UI3FNHEL4NIEAG7DMNPDXKGA6ABCUP", "length": 75768, "nlines": 106, "source_domain": "solvanam.com", "title": "முயல் காதுகள் – சொல்வனம்", "raw_content": "\nஸ்ரீதர் நாராயணன் ஜூலை 19, 2013\nஏதோ முணுமுணுப்பாக பாடிக்கொண்டே காலணிகளை கழட்டி கழட்டி மாட்டிக் கொண்டிருந்தவரை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஜூனியரால் இரண்டு முழு நிமிடங்கள் ஓரிடத்தில் பொருந்தி அமர்ந்திருக்க முடியும் என்றால் டிவியில் ஏதாவது அடிதடி கார்ட்டூன் ஓடிக்கொண்டிருக்கிறது, அல்லது அதற்கு நிகரான வாக்குவாதங்கள் வீட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்று பொருள்.\nஅதென்னடா பன்னி பன்னின்னு ஒரு பாட்டு\n‘இல்லப்பா…. ஷூ லேஸ் கட்டறதுக்கு மிஸஸ் ஸிம்மர் சொல்லிக் கொடுத்தது. ஒரு நாளைக்கு டென் டைம்ஸ்.-..தலையைநிமிர்த்தி, முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக சுட்டுவிரலை ஆட்டிக் கொண்டே-, ‘டெய்லி டென் டைம்ஸ்… விடாம பிராக்டிஸ் செய்யனும். அப்பதான் சூப்பரா லேஸ் கட்ட முடியும்’\nகுளோரியா ஸிம்மர் என்பவர் எங்கள் குடியிருப்பில் கீழ்த்தளத்தில் ஒற்றையாளாக வசிக்கும் முதியவர். 80 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர் எனச் சொல்லலாம். நாயை நடைக்கு அழைத்துப் போகும்போது, சைக்கிள் விட்டுக்கொண்டு போகும் ஜூனியரை நிறுத்தி வைத்து ஏதாவது கேள்விகள் கேட்டு வைப்பார் . ‘என்னமா ஷூ லேஸ் கட்டறான் பாரு, இந்த வயசிலேயே’ என்று பாராட்டுரைகளை பாரபட்சமில்லாமல் உதிர்ப்பார். பதிலுக்கு அவர் வாக்கிங் கூட்டி வரும் நாய்க்குட்டியைப் பற்றி நானும் சில நல்ல கருத்துகளை உதிர்த்து எதிர் மொய் செய்வது வழக்கம். அவருடைய நாய்க்குட்டி அம்ஸ்டாஃப் இனம். நீளமான காதுகளோடு, நாக்கை சுழட்டிக் கொண்டே சுற்றி சுற்றி வரும். முயலுக்குண்டான காதுகள் நாய்களுக்கு அவ்வளவாக பொருந்துவதில்லை என்றாலும் ராக்ஸி செம துறுதுறு. இரண்டு முறை தனது பழைய பெற்றோர் வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டார் என்று அவர்கள் கைகழுவி விட்டார்களாம். எழுபது வயது குளோரியா அம்மையார்தான் தத்து எடுத்துக் கொண்டிருந்தார். ஜீனியருடன் குதித்து குதித்து விளையாடுவதை ரசித்து பார்ப்பார். ‘பாரேன், ராக்ஸிக்கு அவன் வயது தோழர்களை பார்ப்பதில் எவ்வளவு ஆனந்தம்’ என்பார். அது சரி\nஎனக்கு பதிலளித்த திருப்தியோடு, ஜூனியர் குனிந்து முணுமுணுத்துக் கொண்டே லேஸ் முனைகளை வளைத்து நுழைத்துமுடிபோட்டு சிக்கலாக்கி, இறுக்கி படி முடிச்சாக்கிக் கொண்டிருந்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் எப்படியும் அது இடியாப்பச் சிக்கலாகிப் போன இணைய விவாதம் போல அடி எது, நுனி எது என்று புரியாமல் போய்விடும் அபாயம் தெரிந்தது.\n‘இருடா… இருடா….’ என்று நானும் குனிந்து அமர்ந்து அவருடன் சேர்ந்து மல்லுகட்டத் தொடங்கினேன். இப்பொழுது ஜூனியர் பாடும் பாட்டு தெளிவாகக் கேட்டது.\nகாலணியின் கயிறுகளை நேராக வைத்துக் கொண்டு இறுக்கமாக ஒரு முடிச்சு. பிறகு முயல்காதுகள் போல மடித்துக்கொண்டு அதன் மேலே ஒரு முடிச்சு. இருபக்கமும் சமமாக இருக்க வைத்துவிட்டு நிமிர்ந்தபோது அடிவயிற்று கொழுப்பு இரண்டு மி.கிராமாவது கரைந்து விட்டது போல ஓர் உணர்வு. ஜூனியர் சொல்வது போல 10 முறை குனிந்து நிமிர்ந்து லேஸ் கட்ட முடிந்தால், குத்துமதிப்பாக நூற்றிபத்து கலோரிகள் செலவாகி, தொப்பையை முற்றிலும் தட்டையாக்கிவிடலாமோ என்ற பேராசையை புரட்டிப் போட்டுவிட்டு, சிப்ஸ் பாக்கெட்டும் கையுமாக மீண்டும் சாய்வு சோபாவில்சரிந்தேன். இப்படியான கலோரி கணக்குகள் அடிக்கடி நினைவில் வந்து போகிறது என்றால், வயதாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உடனே ஏதாவது junk உணவு சாப்பிட்டு அந்த நினைவை ஆற்றிக் கொள்ள வேண்டும். விஷத்தை விஷம்தான் முறியடிக்கும் கேட்டீர்களா\nமுயல்கள் எல்லாம் சின்னச்சின்ன காதுகளுடன் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த காலம் ஒன்று உண்டாம். கழுகுகள், வல்லூறுகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள அவை பெரும்பாலும் பொந்திற்குள்ளேயே மறைந்து, பயந்து, வாழ்ந்து வந்தனவாம். அப்படி உயிருக்கு பயந்து வாழ்ந்து வந்த ஒரு முயல் மேல் அனுதாபப்பட்ட தோட்டத்து தேவதை, அந்த முயலின் காதைப் பிடித்து தூக்கி, தோட்டத்தின் மத்தியில் விட்டு ‘வேகமாக ஓடு’ என்று சொன்னாளாம். அப்பொழுதிருந்து இந்த முயல்கள் அழகிய நீண்ட காதுகளுடன் துள்ளிக் குதித்து ஓடுகின்றன – இப்படியொரு கதையை சொல்லிவிட்டு, நீளமான முயல்காதுகள்தான் ஷூவிற்கு அழகு என்று குளோரியா பாட்டி சொன்னதாக ஜூனியர் குஷியோடு சொன்னார்.\n‘அதுவும் சரிதான். 10 டைம்ஸ் தினமும் செஞ்சு பழகு. உனக்கு உள்ளபடிக்கே ஆர்வம் இருந்தால் அதை நீ நிரூபிக்கவேண்டும். அப்படி நிரூபித்தாலே அதை நீ அடைந்தாற் போலத்தான்’ என்றேன். இப்படியான அறிவுரைகள் எல்லாம் பொறுப்பான அப்பாக்களுக்கான லட்சணம்தானே.\nஜூனியரின் ஷூ லேஸ் முடியும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. போஸ்ட் ஆபீஸ்க்யூவில் நிற்கும்போது, குடிதண்ணீர் வெண்டிங் இயந்திரத்தில் சில்லறை போட்டு போராடிக் கொண்டிருக்கும்போது,கைக்கொரு பையாக க்ரோசரி சமாச்சாரங்களை அள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி மாடிப்படிகள் ஏறும்போது, என்று எல்லாஇடங்களிலும் ‘டபக்’கென உட்கார்ந்து அவிழ்ந்திருக்கும் ஷூ லேஸ்களை முடிபோட ஆரம்பித்துவிடுவார். ‘பன்னி இயர்,பன்னி இயர்….’.கூடவே நானும் செஸ் விளையாட்டில் ‘செக்’ வைக்கப்பட்ட ராஜாவைப் போல அத்தனை வேலைகளையும் அந்தரத்தில் விட்டுவிட்டு, குனிந்து உட்கார்ந்து ‘லெஃப்ட்ல ஒடி… அப்படிக்கா ரைட்டுல மடி… அப்படி இல்ல… அப்படி இல்ல… வளைச்சுப் பிடி.. அழுத்திப் பிடி…’ என்றுஅறிவுரைகளில் தொடங்கி ‘அச்சோ ரொம்ப டைட்டா இறுக்கிட்டான் பாரு’, ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல… அஞ்சே நிமிஷத்தில் அவுந்திடும்’, ‘ரொம்பநீளமான லேஸ்… கணுக்காலை சுத்தி ஒரு ரவுண்டு வச்சி கட்டினீயானா…’ ‘அய்யே… அப்புறம் எப்படி ஓடியாடி விளையாடும் குழந்த’ ‘லேஸை ரெண்டா கட் பண்ணி, நுனியில மெழுகு ஒட்டி….’ என்று மாறி மாறி தனி ஆவர்த்தனம் வாசித்து, முடிவில் முத்தாய்ப்பாக ‘இதுக்கு அவனே கட்டியிருந்தா… அழகா கட்டிட்டிருந்திருப்பான்…’ என்று ஷூ லேஸ் கட்டும் கச்சேரி இனிதே முடியும்.\nஇந்த ஷூலேஸ்-மேனியா பிரச்னையை ஜூனியர் அடுத்தவர் மேல் ஏற்றுவதில்லைதான். தானுண்டு, தன்னுடைய ஷ��� உண்டு, அடிக்கொருமுறை அவிழும் லேஸ்கள் உண்டு, பிஞ்சுக் கைகளால் தளர்ச்சியாக போடும் முடிச்சு உண்டு என்றுதான் இருப்பார். ஆனால், பள்ளி வகுப்பாசிரியையால் அப்படி இருக்க முடியவில்லை போல. குனிந்து நிமிர்ந்து சேவித்து மாளாமல் பொதுப்படையாக ‘கிண்டர்கார்டன் வகுப்புகளில் இருக்கும் குழந்தைகளுக்கு லேஸ் வைத்த ஷூக்களை போட்டு அனுப்ப வேண்டாமே’ என்று நோட் போட்டு அனுப்பிட்டார். அந்த ஐம்பது வயது அம்மணிக்கு, இப்படியான இலவச உடற்பயிற்சிகளில் நம்பிக்கையோ நாட்டமோ இல்லையோ என்னவோ.\n‘அந்த ஸ்பைடர்மேன் ஷூவைப் போட்டுக்கேண்டா… டக்கு டக்குன்னு ஸ்ட்ராப் வச்சு ஒட்டிக்கிடலாம் இல்ல’\n‘ரோஹன்லாம் சூப்பரா ஷூ லேஸ் கட்டிட்டு வர்றான்பா. நானும் .டென் டைம்ஸ் போட்டுப் போட்டு பழகிட்டா போதும்…’ என்று தன்னுடைய உள்ளகிடக்கையை வெளியிட்டார். இருக்கும்தானே. அவருடைய ஆதர்ச நண்பரின் நட்பு புத்தகத்தில், முதல் பெயராக இடம்பெற வேண்டிய இருத்தலியல் இச்சையை எப்படி விட்டுக் கொடுப்பது\nஎன்னைப் பொறுத்தவரை காலணியே ஒரு சிறைதான். அதன் மேல் கயிற்றை இறுகக் கட்டி சிறைக்கு மேல் ஒரு சித்திரவதை அது. ஜூனியர் வயதில் இல்லையென்றாலும், ஆறு, ஏழு வயதில் எல்லாம் ஷூ அணிய வேண்டிய கட்டாயம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. கான்வெண்ட் பள்ளியாதலால், பச்சைவண்ண நிஜார், மஞ்சள்வண்ண சொக்காய், காலில் ஷூ, கழுத்தில் டை, டையில் பேட்ஜ், பேட்ஜில் ரேங்க் என்று பக்காவான யூனிஃபார்ம் உண்டு. போதும் போதாததற்கு, அதை தினப்படி கவனிக்க ‘கேம்ஸ் மிஸ்’ என்றழைக்கப்படும் உடற்பயிற்சி ஆசிரியை குமாரி மிஸ் வேறு. யாரேனும் ஷூ அணியாமல் பள்ளிக்கு வந்து, குமாரி மிஸ் கையிலிருக்கும் பிரம்பின் கண்ணில் பட்டார்கள் என்றால் தீர்ந்தது. சந்தை தெரு அரசமரத்தடி பிள்ளையாருக்கு எட்டணா உண்டியலில் போட்டு விடுகிறேன் எனப் பிரார்த்தனை செய்துக் கொண்டால் பிழைக்கலாம். பிரம்படியிலிருந்து தப்பித்துவிட்டு, பிறகு பிள்ளையாருக்கு டிமிக்கிக் கொடுத்தால், அடுத்த முறை மீட்டர் ஸ்கேலிலேயே அடிவாங்கித் தருவார் என்பது ஐதீகம். ரொம்ப பவர்ஃபுல் பிள்ளையார்.\nகுமாரி மிஸ்ஸின் தீர்ப்புகளில் செல்வகுமாருக்கு மட்டும் விலக்கு உண்டு. அவனுடைய இடது கை சற்று சுவாதீனம் இல்லாது துவண்டு இருக்கும். அதனால் அவனது அம்மா, அவனுக்கு சிறுமிகள் அணியும் ஷூ வாங்கி விட்டார். இருகைகளாலும் லேஸ் முடியும் தேவை இல்லை. ஒரு கையால் பக்கிள் மட்டும் மாட்டி விட்டால் போதும். பெண்கள் ஷூவைப் போட்டுக் கொண்டு வந்தால் ‘செல்வி, செல்வி’ என்று கோட்டா பண்ணுவார்கள் என்பதால், அவன் பெரும்பாலும் ஷூ அணியாமலே வருவான். ‘ஒரு செருப்பாவது போட்டுகிட்டு வரலாம்ல… காலைப் பாரு… புழுதியும் சேறுமா… எருமை… எருமை’ என்று மிஸ் திட்டும்போது, அந்த ‘எருமை’க்கு மட்டும் பெரிதாக சிரித்துக் கொள்வான். வலிமையான நான்கு கால்களுடன், தலையைக் குனிந்து கொண்டு ஓடிச்சென்று முட்டுவது அவனுக்கு சந்தோஷம் அளிக்கக் கூடியதாகவே இருந்தது.\nசெல்வகுமாருக்கு நேர்மாறாக, குமரேசன் ஷூக்களின் காதலனாகவே இருந்தான். NCC கேம்ப்களில்தான் அவன் பழக்கம். குளிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் ஷூக்களோடுதான் அவனைப் பார்க்க முடியும். சற்று சிறிய லேஸ் கயிறுகளை வைத்து இறுகக் கட்டிய கரடிக் காதுகளுடன் கணுக்காலை எல்லாம் மூடிய முரட்டு லெதர் ஷூக்களில் சுற்றி வருவான். பெரிய நீர்த் தொட்டியை சுற்றி குளித்துக் கொண்டிருக்கும் போது பாதங்களை தூக்கி தொட்டி விளிம்பில் வைத்து விடாமல் பத்து நிமிடங்களாவது சோப் போடுவான். குதிகாலை, விரலிடுக்குகளை, நகக்கணுக்களை என்று பார்த்து பார்த்து சுத்தம் செய்பவது அதிசயமாக இருக்கும். ‘குமார் போதுண்டா… ரோல்காலுக்கு நேரம் ஆச்சு பாரு’ ‘இர்றா… ரெண்டு நிமிட்ல வந்திடறேன்’ ‘டேய், விட்றா… அது என் கால்’ என்று கத்தும்வரை விடமாட்டான். கேம்ப்பில் ஒருமுறை, வட்டமாக உட்கார்ந்து கொண்டு ஷூ பாலிஷ் போடும்போது அவன் அப்பாவிற்கு காங்க்ரீன் வந்த கதையை சொல்லியிருக்கிறான். பாதத்தில் தொடங்கி தொடைவரை நான்கு முறை ஆம்புடேஷன் என்று மொத்தக் காலையே வெட்டி எடுத்துவிட்டார்களாம்.\n‘நமக்குண்டான கஷ்டம் அது தன்னாலே பழகிப் போயிரும். ஆனா அந்நியர் யாரேனும் அதனால் பாதிக்கப்பட்டால், இந்த இந்தியர்களே இப்படித்தான் இங்கிதம் தெரியாதவர்கள் என பொதுகருத்து உண்டாக்கி அதை எங்காவது ப்ளாகில் எழுதி, நாளைய வரலாற்று பார்வையில், நாம் குற்றவாளியாகி நிற்க வேண்டுமடா …’ என்ற என்னுடைய உலகாய சிந்தனையை எப்படி ஜூனியரிடம் விளக்குவது எனப் புரியாததால், அவருடைய முயல்காது முடிச்சின் மேலாக, ஒரு படி முடிச்சுப் போட்டு\n‘இப்பப் பாரு… ஷூ லேஸ் அவுரவே அவுராது. உனக்கும் தொந்தரவு இல்லை, உங்க டீச்சருக்கும் தொந்தரவில்ல’ என்றேன் நிம்மதியாக.\nஉருண்டையாக திரண்டிருந்த அவலட்சண முடிச்சைப் பார்த்து அவருக்கு மனம் ஆறவேயில்லை. குதிகாலுக்கடியில் ஸ்ப்ரிங் வைத்தது போன்ற குதித்தோடும் நடையை மறந்து சுரத்தில்லாமல் ஆகிவிட்டார். முயல் காதுகள் இல்லாத அவலட்சண காலணியை எப்படி அணிவது அதை எப்படி ரோஹன் போன்ற நண்பர்கள் மதிப்பார்கள் அதை எப்படி ரோஹன் போன்ற நண்பர்கள் மதிப்பார்கள் அடுத்து சில நாட்களுக்கு, பள்ளிக்கு கிளம்பும் சமயம், ஷூக்கள் அணியும்போதெல்லாம் மெலிதான ஒரு கலவரச்சூழல் பரவும். உற்ற நண்பன் முன்பாக கௌரவமாக நடமாட முடியாதே என்ற துக்கம் தொண்டையை அடைக்க, பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க, அந்த முயல்காதுகளின் மென்னியை முறிப்பதில் நான் கவனமாக இருப்பேன்.\n‘இன்னும் கொஞ்சம் பெரியவனானதும், உனக்கு இன்னும் ஈஸியா இருக்கும். அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’ என்று சொன்னாலும் அவர் மனசு ஒப்பவில்லை.\nநல்ல அருமையான இத்தாலியன் லெதரில், கயிறு போட்டு கட்டும் அவசியமில்லாத மொழுக் slip-on காலணி ஒரு ஜோடி வாங்கி ‘இதோ, உன் ஃப்ரெண்டோட பர்த்டேக்கு இதை பரிசா கொடுத்திடலாம். அவனும் ஷூ லேஸ் கட்டி அவஸ்தைப்படாம உன்னைப் போல ஜாலியா விளையாடலாம்ட சரியா’ என்று அடுத்த கட்ட திட்டத்தை அமல்படுத்தினேன். பின்னே…. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செய்துவிட வேண்டும் இல்லையா.\n‘மே பி, அவனுக்கு இது வேண்டியிருக்காதுப்பா. ரோஹனோட அப்பாக்கு நல்லா ஷூ லேஸ் கட்டத் தெரியும். சோ, அவனுக்கும் நல்லா கட்டத் தெரியும்’ என்று என்னை திரும்பி சத்தாய்த்து தன்னைத்தானே ஆறுதல்படுத்திக் கொண்டு ரோஹனின் பிறந்தநாளுக்கு தயாரானார்.\nபிறந்தநாள் என்றால், காலரில் மஞ்சள் தீற்றிய சட்டையும், எக்லேர்ஸ் சாக்லேட் டப்பாவுமாக சிம்பிளாகாக் கொண்டாடிய காலமெல்லாம் மலையேறி மாமாங்கமாகி விட்டது. பெரிய கூடத்தில், விழா நாயகருக்கு பிடித்தமான’கரு’ப்பொருளில் அலங்கரிக்கப்பட்ட பின்னணியோடு, முக ஓவியங்கள், பலூன் பொம்மைகள், மேஜிக் நிகழ்ச்சி என்றுகோலாலகலமாக இருந்தது. மந்திரக் குச்சியை வைத்து பூங்கொத்து கொண்டு வரும் தந்திரங்கள் செய்து காட்டிக்கொண்டிருந்தவர், திடுமென ஒரு ���ொப்பியை எடுத்து அதிலிருந்து நிஜ முயலை எடுத்துக் காட்டினார். ஒரே கரகோஷம்.\nமேஜிக் நிபுணர் தொப்பியில் இருந்து எடுத்துக்காட்டிய முயல் தேமேயென மேஜைமேல் குந்திக் கொண்டு வெறும் வாயை அசைபோட்டவாறிருக்க…., பக்கத்திலே இன்னொரு தொப்பி. அதற்குள் இன்னொரு முயல். அருகிலிருந்தகுழந்தையைக் கூப்பிட்டு அலேக்காக தொப்பியை அதனிடம் கொடுத்து விட்டார். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, எட்டுமுயல்களை, தொட்டில் போல தொப்பியில் வைத்து ஆளுக்கொரு குழந்தையிடம் கொடுக்க, ஒரேகொண்டாட்டமாகிவிட்டது.. ஜூனியரும் ஒரு தொப்பியை தூக்கிக் கொண்டு வந்து, ‘உள்ளே பாரேன்… எவ்ளோ சாஃப்டாஇருக்கு’ என்றார். அந்த முயலை காதைப் பிடித்து தூக்கி, அதன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, தோளில் தவழவிட்டு, தரையில் உருட்டிவிட்டு ஒரே ஆட்டம்.\nதோட்டத்து முயல்கள் (Hare) போல் அல்லாது, இவை (Bunny) சற்று முடக்கமாகத்தான் இருந்தன. எதுவும் மருந்து கிருந்து கொடுத்திருக்கிறீர்களா என்று ஜாடையாகக் கேட்டதற்கு அந்த மேஜிக்காரர் படு கோபமாகி முறைக்க, சந்தைத்தெரு அரசமரத்தடிப் பிள்ளையாருக்கு இன்னொரு அம்பது காசு நேர்ந்து கொண்டேன்.\nஜூனியர் ஒவ்வொரு முயலாக காதுகளைப் பிடித்து தூக்கி வெளியில் எடுத்து விட்டுக் கொண்டிருந்தார். தூக்கிய காதுகளோடு அப்படியும் இப்படியுமாக நகர்ந்து கொண்டிருந்ததன தவிர எதுவும் ஓடக் காணோம்.\nடார்ட்டாய்ஸோட ரேஸ் ஓடற நினப்புலயே சோம்பேறியா இருக்கோ’\n‘ஓடறதும் ஓடாததும் அதனதன் இஷ்டம். அதையேன் தொந்தரவு செய்யறே’ சுதந்திரத்தின் எல்லை என்பது சும்மா இருத்தல்தானே.\n‘முயல்னா ஓடினாத்தான் அழகு. தொப்பிக்குள்ள என்ன தோட்டமா இருக்கு’ ஜூனியர் சமயத்தில் இப்படித்தான். பின்னாளில் பிரமாதமாக ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் மெசேஜ்கள் போட்டு லைக்கும் ஷேருமாக பெருவாழ்வு வாழ்வாராக இருக்கும்.\nமலைப் பாங்கான இடத்தில் அடர்ந்த புல்வெளி சரிவிடையே அமைந்து இருந்தது எங்கள் குடியிருப்பு. புஸுபுஸுவென வாலுடன் ஓடும் அணிற்பிள்ளைகளும், குதித்தோடும் முயல்களும், முகமூடிக் கொள்ளைக்காரன் போன்ற ராகூன்களும், மினுமினுக்கும் கண்களுடைய பூனைகளுமாய், பம்மிய வயிற்றுடன் ஏரியை விட்டு வெளியே வந்து உலாத்தும் வாத்துகளுமாய் பார்க்க ரம்மியமான சூழல்தான். ஆனால் அடர்ந்த பனிப்பொழிவுக்கு பிற��ு இரண்டு மூணு நாட்களுக்கு மொத்த பிராந்தியமும் நிறமற்ற பனி ஆடையோடு துக்கம் அனுஷ்டிக்க அத்தனை பிராணிகளும் காணாமல் போய்விடும். பனிக்காலணிகள் அணிந்து கொண்டு புதையப் புதைய நடந்து வந்த குளோரியா அம்மையாரைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.\n‘என்ன மிஸஸ் ஸிம்மர்…. தனியாகக் கிளம்பிவிட்டீர்கள்ராக்ஸி எங்கே\nசிறிய நாய், பூனைகள் வைத்துக் கொள்ளதான் எங்கள் குடியிருப்பில் அனுமதி உண்டு. ராக்ஸி எடைகூடி, சிறிய நாயிலிருந்து பெரிய நாய்க்கு பிரமோஷன் வாங்கிவிட்டதால் அபார்ட்மெண்ட் மேனேஜ்மெண்ட்டில் ஆட்சேபணை எழுப்பிவிட்டார்களாம். ஆற்றுக்கு அப்புறத்தில் மகளின் பண்ணைவீட்டில் கொண்டு விட வேண்டியதாகிவிட்டது என்றார் வருத்தத்துடன்.\n‘சென்றவாரம் கூட போய் பார்த்துவிட்டு வந்தேன். பெரிய தோட்டம் என்பதால் அவனுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. எனக்குத்தான் அவனில்லாமல் இங்கு இருப்பது பெரும் வேதனை’\nஒருவகையில் ராக்ஸி மகளின் வீட்டில் சந்தோஷமாக இருப்பது அவருக்கு ஏமாற்றமாகக்கூட இருந்திருக்கும்.\nகுனிந்து ஜூனியரைப் பார்த்தவர் ‘என்னாச்சு உன் முயல்காதுகளுக்கு\n‘புது ஸ்டைல் என்று அப்பா சொல்லிக் கொடுத்தார்’ என்றார் ஜூனியர்.\n‘ஓ…. நீளமான முயல்காதுகள் இருந்தால்தான் நீ நன்றாக ஓட முடியும். தெரியும் இல்லையா’ எனச் சொல்லிவிட்டு, முதுகை வளைத்து குனிந்து, பனிக்குவியலிடையே ஜூனியரின் ஷூ லேஸைப் பிரித்து கட்டத் தொடங்கினார். தோட்டத்து தேவதை பாட்டை இருவரும் சேர்ந்து பாடத் துவங்கினார்கள்\nதேவதைகள் வரம் அளிப்பதில் வல்லவர்கள். ஆனால் அவர்களுக்கு வரமாக முயல்கள் வாய்த்தால்தான் அவர்களை தேவதைகளாக நாம் உணரமுடிகிறது . அவர்களின் உற்சாகம், என்னையும் தொற்றிக் கொள்ள நானும் சேர்ந்து பாடிக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன்.\nPrevious Previous post: சிறகடிக்கும் நினைவலைகள் -அம்ரிதா ப்ரீதம் கவிதைகள்\nNext Next post: அயல்நாட்டுக் கவிதைகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவ��் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்��ர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி ம���னிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபழ ஈயின் மூளைத் தொடர்பு\nஜெனிலியா என்பவரும் கூகிள் அறிவியலாளர்களும் இணைந்து பழ ஈ மூளையில் 25,000 நரம்பணுக்கள் எவ்வாறு தொடர்பு கொண்டு இண��ந்து இயங்குகின்றன என்பதை முதல் முறையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.\nஉலக வெப்ப ஏற்றம் – குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/christ-gayle-century-194-to-the-target-of-srh-118041900066_1.html", "date_download": "2020-02-22T11:25:32Z", "digest": "sha1:MONOZBGMPLDXUXPKFOTQ6M6BVF4HBX7P", "length": 10576, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "கிறிஸ் கெய்லே அதிரடி சதம்: ஐதராபாத் அணிக்கு 194 இலக்கு | Webdunia Tamil", "raw_content": "சனி, 22 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி���ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகிறிஸ் கெய்லே அதிரடி சதம்: ஐதராபாத் அணிக்கு 194 இலக்கு\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயில் அதிரடியாக சதமடித்ததால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது.\nஇன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 18 ரன்களில் அவுட் ஆனாலும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் வானவேடிக்கை நடத்தினார். அவர் இன்று 11 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் 104 ரன்களை குவித்தார். இதனால் இந்த அணியின் ஸ்கோர் 193 என்ற நிலையில் உள்ளது.\nஇன்னும் சற்று நேரத்தில் சன் ரைசர்ஸ் அணி 194 என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடர் வெற்றியை ஐதராபாத் அணிபெறுமா\nடாஸ் வென்று களமிறங்கிய பஞ்சாப் அணி\nஹைதராபாத் அணியை சமாளிக்குமா பஞ்சாப் அணி: மொஹாலியில் இன்று பலப்பரீட்சை\nசென்னை அணிக்கு முதல் தோல்வி: பஞ்சாப் த்ரில் வெற்றி\nஐபிஎல் 2018: பஞ்சாப் அணியை பதம் பார்த்தது பெங்களூர்\nஐபிஎல் 2018: டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168615&cat=32", "date_download": "2020-02-22T09:55:50Z", "digest": "sha1:3SB6Q73I7KGWJWHF2SVAWDQ3JCDIPFER", "length": 30563, "nlines": 607, "source_domain": "www.dinamalar.com", "title": "வழிகாட்டும் 'பிரெய்லி டைல்ஸ்' | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » வழிகாட்டும் 'பிரெய்லி டைல்ஸ்' ஜூன் 23,2019 19:19 IST\nபொது » வழிகாட்டும் 'பிரெய்லி டைல்ஸ்' ஜூன் 23,2019 19:19 IST\nகோவை கலெக்டர் அலுவலக, பழைய கட்டடத்தின் தரை தளத்தில், இசேவை மையம், சமூக நலத்துறை அலுவலகம், நகர்ப்புற நிலவரி உதவி ஆணையர் அலுவலகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகம் செயல்படுகின்றன. முதல் மற்றும் இரண்டாம் தளத்தில், முத்திரைத்தாள், டி.ஆர்.ஓ., அலுவலகம், தமிழ் வளர்ச்சித்துறை, நுகர்வோர் நீதிமன்றம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், மகளிர் திட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்ட உதவும் வகையில் மூன்று தளங்களிலும் பிரெய்லி டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளன. நடந்து செல்ல வேண்டிய பாதை, நிற்க வேண்டிய இடம் ஆகியவற்றை பர்வையற்றோர் எளிதில் உணரும் வகையில் டைல்ஸ்கள் பதிக்கப்ட்டுள்ளன. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த டைல்ஸ்களை பின்தொடர்ந்து நடந்து சென்றால், குறிப்பிட்ட தளத்தில் இருக்கும் குறிப்பிட்ட அலுவலகத்தை, எளிதில் அடைய முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.\nரூ.12 ஆயிரம் லஞ்சம்: உதவி ஆணையர் கைது\nநடந்து சென்றவர்களை நசுக்கிய லாரி\nகாஞ்சிபுரத்தில் மழை: மக்கள் மகிழ்ச்சி\nஇந்த அணிலுக்கு இவ்ளோ அறிவா\n'அந்தாதுன்' தமிழ் ரீமேக்கில் தனுஷ்\nசென்னையில் மழை; மக்கள் மகிழ்ச்சி\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nகளைகட்டிய தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி\nதமிழ் மக்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை\nதயார்நிலையில் ஈரடுக்கு பாலம்: மக்கள் மகிழ்ச்சி\nதமிழ் ரசிகர்களுக்கு ரொம்ப பெரிய மனசு\nஆபத்தான முறையில் தண்ணீர் பிடிக்கும் மக்கள்\nமாநகராட்சி ஆனது ஆவடி மக்கள் சரவெடி\nமின்இணைப்புக்கு லஞ்சம் : உதவி செயற்பொறியாளர்\nநடந்து சென்றவர் லாரி ஏறி பலி\nAN-32 விமான விபத்தில் கோவை வீரர் உயிரிழப்பு\nகுளம் பராமரிப்பை தடுத்த அதிகாரிகள்; மக்கள் அதிருப்தி\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\nஅருள்வாக்கை நம்பி ஆற்றில் போட்ட சிலையை தேடும் மக்கள்\nஆளுங்கட்சிக்கு பணியாத மதுரை கலெக்டர் மாற்றம் | Madurai Collector Change | Nagarajan | Dinamalar\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nகலெக்டர் மாற்றப்பட்டது சரியானதே : செல்லூர் ராஜூ | Sellurraju | Collector Change | Madurai | Dinamalar\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜப்பானுக்கு பறக்குது நம்ம ஊரு சிரட்டை\nரஜினியை யாரென கேட்டவர் திருட்டு வழக்கில் கைது\nராமர் கோயிலுக்கு அரசு நிதி வேண்டாம்: கோபால் தாஸ்\nசென்னை கோயில்களில் சிவராத்திரி கோலாகலம்\nCAA பயம் தேவையில்லை உத்தவ் உறுதி\nஇந்தியாவில் 3000 டன் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு | Gold Mining in india\nகமலிடம் விசாரிக்க முடிவு; கிரேன் ஆபரேட்டர் கைது\nஉயர்கல்வியில் முதலிடம்: முதல்வர் பெருமிதம்\nஎண்ணம் நல்லதாக இருந்தால் எல்லாம் நலம்தான்\nரூ.2,000 குறித்து தவறான கருத்துகளை பரப்பாதீர்\nமாநில ஹாக்கி : இந்துஸ்தான், ஸ்ரீசக்தி வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nCAA பயம் தேவையில்லை உத்தவ் உறுதி\nஉயர்கல்வியில் முதலிடம்: முதல்வர் பெருமிதம்\nவேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; திமுக வெளிநடப்பு\nராமர் கோயிலுக்கு அரசு நிதி வேண்டாம்: கோபால் தாஸ்\nஜப்பானுக்கு பறக்குது நம்ம ஊரு சிரட்டை\nகமலிடம் விசாரிக்க முடிவு; கிரேன் ஆபரேட்டர் கைது\nரூ.2,000 குறித்து தவறான கருத்துகளை பரப்பாதீர்\nதங்கம் கிராம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது\nகர்நாடக பெண்ணுக்கு நக்சலுடன் தொடர்பு: எடியூரப்பா\nஅன்னையின் 142-வது பிறந்த நாள்\nபாகிஸ்தான் வாழ்க சிஏஏ போராட்டத்தில் பெண் முழக்கம்\nதமிழுக்கு குறைந்த நிதி; வைரமுத்து வேதனை\nமலைவாழ் மாணவர்களின் கலை நிகழ்ச்சி\nகவரிங் நகைகளுக்கு கோடிக்கணக்கில் வங்கிக்கடன்\n'வீணாக போகும்' விலையில்லா கறவை மாடுகள்\nஅந்நிய தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்\n'அம்மா' இருக்க 'மம்மி' எதற்கு\nஇந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 8.4 கோடி\n'15 கோடி முஸ்லிம் திரண்டு வந்தா 100 கோடி தாங்காது'\nபோலீஸ் தேர்வுக்கு ஐகோர்ட் தடை\nபலியான 3 பேர் குடும்பத்துக்கு 1 கோடி; கமல் அறிவிப்பு\nட்ரம்ப் சொன்ன கணக்கு தப்பு; 70 லட்சம் இல்லையாம்\nகொலை வழக்கில் தந்தை மகனுக்கு ஆயுள்\nசிங்கப்பூர் பயணி மதுரை மருத்துவமனையில் அனுமதி\nபொது இடங்களில் டிக்டாக் தொல்லை : மாணவர் கைது\nரஜினியை யாரென கேட்டவர் திருட்டு வழக்கில் கைது\nஒருதலைக் காதலால் பெண்ணை எரித்துக் கொல்ல முயன்ற கண்டக்டர்\nதர ஆய்வுக்கு சென்ற வேன் எரிந்து சேதம்\nபேருந்து மோதி 50 ஆடுகள் பலி\nஇந்தியாவில் 3000 டன் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு | Gold Mining in india\nஎண்ணம் நல்லதாக இருந்தால் எல்லாம் நலம்தான்\nகல்வி கருத்தரங்கம்: Argusoft ரவி கோபாலன் உரை -இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை\nகல்வி கருத்தரங்கம்: ஜெயந்தி ரவி ஐஏஎஸ் உரை -இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nமாநில ஹாக்கி : இந்துஸ்தான், ஸ்ரீசக்தி வெற்றி\n'சென்டைஸ் கிரிக்கெட்': ஆர்.வி.எஸ்., 'த்ரில்' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: சி.சி.எப்.ஏ., வெற்றி\nமகளிர் உலக டி20; ஆஸியை இந்தியா வீழ்த்தியது\nமாவட்ட பூப்பந்து போட்டி; கற்பகத்தை வீழ்த்தி சாதித்தது அக் ஷயா\nபுட்பால்: காரைக்குடி அழகப்பா சாம்பியன்\nகுத்துச்சண்டை தங்கம் வென்ற திருச்சி மாணவர்\nமதுரை மாவட்ட தடகள போட்டி\nசென்னை கோயில்களில் சிவராத்திரி கோலாகலம்\nகாளஹஸ்தி கோயிலில் பக்தர்கள் தரிசனம்\nகோடியில் பெரிய நடிகர்கள் தெருக்கோடியில் நாங்களா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thanthai-periyar-dravidar-kazhagam/achariyaar-atchiyin-kodumaikal-10003868", "date_download": "2020-02-22T09:41:30Z", "digest": "sha1:TXEGLTC2F3HHYR7WGFLDCEVJAW3JIZ3M", "length": 9040, "nlines": 165, "source_domain": "www.panuval.com", "title": "ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் - Achariyaar Atchiyin Kodumaikal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nதந்தை பெரியார் திராவிடர் கழகம்\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் :(பெரியாரியத் தொகுப்பு)\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்( பெரியாரியத் தொகுப்பு) (ஐந்து பாகங்கள்) பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி,கலை,பண்பாடு,இலக்கியம்,தத்துவம் பற்றிய தொகுப்பு இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராட..\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை..\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...\nஉயர் எண்ணங்கள்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய உரிமைக்குப் போராடுவது இல்லை. சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், பிராமணன் என்ற பேதத்தைப் போலவே ஆண..\nதமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை; வரலாறு நெடுக அரசியல், சமூகம், பண்ப..\nஇரும்புத்திரையின் பின்னால்... ருஷ்யாவில் குமரப்பா\nஇரும்புத்திரையின் பின்னால்... ருஷ்யாவில் குமரப்பாஜே.சி.குமரப்பா ஒரு காந்தியப் பொருளாதாரவாதி என அறியப்பட்டவர். அவர் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண..\nதிராவிடர் 100 - நூறு புத்தகங்கள்\nதிராவிடர் 100 - நூறு புத்தகங்கள்..\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வுஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதை கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர, புராணங்களை பொசுக்..\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கை\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கைநான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் என இந்நூல் முயல்கிறது. ஒன்று, எந்த மதத்தில் பிறந்தோமோ, அதை ஒட்டியே வாழ வேண்ட..\nபெண்ணுரிமை சட்டங்களும்- பார்ப்பனர்களும்...தேவஸ்தான மசோதா மத விரோதம், தேவ தாசிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் விபசாரிக��ை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் பச்சைக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2017/08/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-02-22T10:42:50Z", "digest": "sha1:YWFWJY7PHVME6EEJ3DJOWHK7GXV764MP", "length": 27483, "nlines": 165, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "காதலிக்க… என்னென்ன வேண்டும் – சுவாரஸ்ய குறிப்புக‌ள் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, February 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகாதலிக்க… என்னென்ன வேண்டும் – சுவாரஸ்ய குறிப்புக‌ள்\nகாதலிக்க… என்னென்ன வேண்டும் – சுவாரஸ்ய குறிப்புக‌ள்\nகாதலிக்க என்னென்ன வேண்டும் – சுவாரஸ்ய குறிப்புக‌ள் (What qualities do you love\nஉயிருள்ள‍ உயிரினங்கள் எதுவாக இருந்தாலும் அதாவது மனிதர்களாகவோ, அல்ல‍து\nமிருகங்களாகவோ அல்ல‍து தாவரங்களாகவோ இருந்தாலும் அங்கே கண்டிப்பாக காதல் இருந்தே தீரும். அந்த காதல் என்ற உறவிற்குள் நுழைவதற்கு முன்பு அதில் உள்ள சில நிதர்சன ங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்களுக்கு தெரிந்த சில நண்பர்களின் காதல், திரைப்படங்களில் வரும் காதல் என சிலவற்றை கண்டு அதிர்ச்சியிலும், பயத்திலும் இருப்பீர்கள். அனைத்து விஷயத்திலும் சரியாக இருக்கும் மனிதர்களை காண முடி யாது.\nஒரு ஆண், ஒரு பெண்ணை காதலிக்கும் முன்பு அல்ல‍து ஒரு பெண், ஒரு ஆணை காதலிக்கும்போதே அந்த உறவுகளில் சில ஏற்ற இறக்க ங்கள் இருப்பது இயல்பு தான். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டி யது அவசியம்.\nஇந்த உலகில் எதுவுமே நிலையானது இல்லை. ஒரு சில சமயங்களி ல் ஒருவரை இழக்க வேண்டும் என்றால் இழந்துதான் ஆகவேண்டும். அதேபோல ஒருவரால் எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு பிடித்த\n2. யாரையும் மாற்ற முடியாது\nநீங்கள் எந்த அளவுக்கு சிரமப்பட்டாலும் சரி, உங்களால் யா ரையும் மாற்ற முடியாது. ஒவ்வொருவருக்கும் அவர்களது தனித்திறன் என்றுள்ளது, அதை மாற்றிக்கொள்ள சொன்னால் அது அவர்களுக்கு மிக கடினமான ஒன்றாக இருக்கும்.\n3. உங்களையும் மாற்ற முடியாது\nஉங்களால் யாருடைய குணத்தையும் மாற்ற முடியாது என்பது போல யாரலும்உங்களையும் மாற்றமுடியாது. என்னை நீ மா ற்றி விட்டாய், உன்னால் தான் நான் இப்படி செய்கிறேன் என்று கூறுவது தவறு. உங்களது மாற்றத்திற்கு உங்களை தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. உங்களை ஒருவர் வந்து மாற்ற வேண்டும் என்று நினைப்பதும் தவறானது, அது இயலாததும்\n4. இதை செய்யாதீர்கள் (Don’t Do this)\nஉங்களது துணையின் நன்மைக்காக நீங்கள் ஒரு விஷயத்தை செ ய்கிறீர்கள் என்றால் முழு சந்தோஷத்துடன் செய்யுங்கள். அவராவ து மகிழ்ச்சியாக இருக்கட்டும் என நினைத்து, எதையும் செய்ய வே ண்டாம். இது பின்னாளில் உங்களது உறவில் விரிசல் உண்டாக காரணமாக அமையும்.\n5. பொய் சொல்லாதவர்கள் இல்லை\nஇன்று அனைத்து விஷயத்திலும் சரியானவர்கள் யாருமே இல்லை உங்களது துணை ஒரு பொய் சொன்னால் அதன் பின்னால்உள்ள காரணத்தை பாருங்கள். அந்த பொய் உங்கள து உறவை முறிப்பதற்காக சொல்லப்பட்டது என நினைக்காதீ ர்கள். உறவில் விரிசல்வரகூடாது என்பதற்காக சொல்லப்ப ட்டது என எடுத்துக்கொ ள்ளாமே\nஉண்மையான காதல் நிறை, குறை என இரண்டையுமே ஏற்றுக்கொள்ளும். இத னை இருவருமே செய்ய வேண்டும். ஒரு வரின் நிறைகளை மட்டுமே காதலிப்பது தவறு. நிறை இருக்கும்இடத்தில் குறையும் சேர்ந்தே இருக்க தான் செய்யும். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.\nஉண்மையான காதலில் சில சவால்கள் இருக்கத்தான் செய்யும் அதை சமாளிக்க முடியாமல் ஒளிந்துஓடுவது தவறான ஒன்று. எத்தனை தடைகள் வந்தாலும் நின்று போராடுவேன் என்று இருக்க வேண்டும். ஒளிந்து ஓடினால் உங்களை யாரும் நம்பமாட்டார்கள்.\n8. உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்களே காரணம்\nஉங்களது மகிழ்ச்சிக்கு நீங்கள் மட்டும்தான் காரணமாக இருக்க வேண்டும். உங்க\nள து சந்தோஷம் உங்களது துணைதான் என்று நினைக்காதீர்கள். ஒரு வேளை உங்கள் துணை ஒருநாள் உங்களைவிட்டு சென்று வி டலாம், அப்போது உங்களுக்கு உலகமே இருண்டதாக தோன்றும்.\n9. இது தான் காதல்\nமற்றவர்கள் இப்படி காதலிக்கிறார்கள், அப்படி காதலிக்கிறார்கள், நமது காதல் ஏன் இப்படி இருக்கிறது என நினைப்பது தவறு… உறவில் சில ஏற்ற இறக்கங்கள், மேடு, பள்ளங்கள் இருப்பது இயல்பு தான். அதை எல்லாம் கடந்து வர வேண்டும். எல்லாம் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கை வேண்டும். அதை விட்டுவிட்டு என் காதல் மட்டுமே ஏன் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இல்லை என்று நினைக்க கூடாது\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nTagged Boy, Filed under: தெரிந்து கொள்ளுங்கள், Girl, Kiss, Love, Romance, கிறுக்குத் தனம், குழந்தை, முத்த‍ம், ரொமான்ஸ்\nPrevப‌யங்கர‌ அதிர்ச்சி – காணாமல் போன ஏரிகளும் குளங்களும் – சென்னையில்தாங்க‌ – வீடியோ\nNextபூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (770) அரசியல் (147) அழகு குறிப்பு (669) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்��ூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (478) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,723) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,077) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,348) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,441) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,362) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (580) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,610) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nவெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை\nமுழங்கை வலியில் உள்ள மர்மங்கள்\nஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு\nஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்\nஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்\nஅம்மாடியோவ் – காதலில் இத்தனை வகைகளா\nகைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர\nஇளம் நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manggai.blogspot.com/2009/02/", "date_download": "2020-02-22T10:06:07Z", "digest": "sha1:OL3QMDAISFSLYVP4EQWR5NLJTCUPCRCD", "length": 22999, "nlines": 98, "source_domain": "manggai.blogspot.com", "title": "மங்கை: February 2009", "raw_content": "\nவையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு\nவாக்கு வாதம் எனக்கு பிடிக்காத ஒன்னு தான்...அதுவும் அலுவலகத்துல, அலுவல்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி பேச எனக்கு விருப்பமில்லை யென்றாலும், இன்னைக்கு அது தவிர்க்க முடியாததாயிடிச்சு....\nமதியம் ஒரு அலுவலக நண்பர், இரண்டு பேரை அறிமுகம் செய்து வைத்தார். ஒரு ஆண், ஒரு பெண், 23 அல்லது 24 வயது இருக்கும். ஒரு ஆன்மீக அமைப்புல இருந்து வந்திருந்தாங்க. அலுவலக நண்பர்கள் 6 பேரை உட்கார வைத்து, அந்தப் பெண் பேச ஆரம்பித்தார்.\n\"வரும் ஞாயிறு நாங்க ஒரு பீஸ் மார்ச்சுக்கு ஏற்பாடு செய்திருக்கோம்..Peace march is against the terrorism and corruption.. Please..please..please...you should all join' அப்பிடீன்னு பல ப்ளீஸ்களை போட்டு பேச ஆரம்பித்தார். கூட வந்த பையன் \"எதுக்கு நீ ப்ளீஸ் இவ்வளோ போடுறே..வரவேண்டியது அவங்க கடமை' னு ஆரம்பிச்சான்..அப்பவே நாங்க நெளிய ஆரம்பிச்சோம்.\nபிறகு நாங்கள் எல்லோரும் \"நல்ல விஷயம் தான்... நாங்களும் வர்ரதுக்கு முயற்சி செய்யறோம்\" னு சொன்னோம். வந்த அம்மணி, \"இல்லை நீங்க கண்டிப்பா வர்ரேன்னு சொன்னா மேற்கொண்டு பேசலாம்' னு சொல்ல...நாங்க ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்தோம்.\nஅலுவலக தோழி ஒருத்தி ரொம்ப யதார்த்தமா.. \"நாங்க ஃபேமிலியோட வெளியே போறோம்...ஏற்கனவே பிளான் பண்ணிட்டோம்....இன்னைக்கு இரவே கிளம்பறோம்\" னு சொல்ல.... வந்த பையன்....\"நீங்க ஏன் அதை ஒரு வாரத்துக்கு தள்ளி போடக் கூடாது\" னு கேட்டான். சரி நல்ல விஷயத்துக்காக இதை ஆர்வம் மிகுதியால சொல்றான்னு நினைத்து யாரும் ஒன்னும் பேசலை.\nஅவர் அதோட நிற்கலை....\"நீங்க இந்த பீஸ் மார்ச்சுக்கு வராம, I am a true Indian...I love my India...I love peace னு சொன்னா... 'THAT MEANS YOU ARE A FRAUD' னு ஒரு அறிக்கை விட்டான்... எனக்கு வராத கோபம் வந்தே விட்டது.... நாங்களும் சின்ன பையன்...போகட்டும்னு அடக்கி வாசிச்சோம்...ஆனா இந்த வார்த்தை என்னை ரொம்பவே ட்ரிக்கர் பண்ணீடுச்சு.\n\" னு கேட்டேன்... அவங்க குடும்ப சூழ்நிலை தெரியாம அவங்களை ஃபிராடுனு சொல்ல நீ யார்னு கேட்டேன்.... உதாரணத்திற்கு... நான் இங்க தனியா இருக்கேன்....நான் இருக்கும் இடத்திற்கும் பீஸ் மார்ச்சு துவங்கும் இடத்திற்கும் 35 கி மீ. மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தனியா வந்துட்டு போக எனக்கு தைரியம் இல��லை....தில்லி அவ்வளவு பாதுகாப்பான இடமும் இல்லை....அப்படி நான் வராத பட்சத்தில், உடனே எனக்கு நாட்டுப்பற்று இல்லை...நான் ஒரு ஃபிராடுனு சொல்ல நீ யார் னு கேட்டேன்... அவர் உடனே...அப்போ உங்களுக்கு உங்க பாதுகாப்பு தான் முக்கியம்....நாட்டின் பாதுகாப்பு முக்கியம் இல்லையானு கேள்வி எழுப்பினார். மேலும் பஸ் ரூட் தெரியலை, அதுனால வரலைன்னு சொல்ற நீங்க எல்லாம் ஹிப்போக்ரெட்ஸ். You people dont have the responsiblity....Wont you go miles if you get a job for 50,000..there you wont see safety...because you are paid.\nநான் கேட்டேன்..do you want me to compromise my personal safety and join your peace march...னு கேட்டேன்...அவர்.\".again and again you are talking about your personal safety and proving how selfish you people\" are னு வசனமா வசனம் பேசினார். கூட வந்த பெண் இதுக்கு மேல பேச விட்டா நிறுவனத்திற்கு கெட்ட பெயர் வந்திடும்னு பையனை இழுத்துட்டு போயிட்டார்.\nநோக்கம் சரியானதாய் இருந்தாலும் அதை அணுகும் முறையை நல்ல படியாக கையால வேண்டாமா. ஒரு நல்ல விஷயத்திற்காக பாடுபடும் இவர்கள், வார்த்தைகளை இப்படி மானாவாரியா விடலாமா. ஒரு நல்ல விஷயத்திற்காக பாடுபடும் இவர்கள், வார்த்தைகளை இப்படி மானாவாரியா விடலாமா... நல்ல உணர்வுகளை, நல்ல எண்ணங்களை இங்கே கற்றுக் கொள்ளும் இவர்கள், அதை செயலில் காட்டவேண்டாமா... நல்ல உணர்வுகளை, நல்ல எண்ணங்களை இங்கே கற்றுக் கொள்ளும் இவர்கள், அதை செயலில் காட்டவேண்டாமா. எடுத்த எடுப்பிலேயே இப்படி ஒரு வார்த்தையை விட்டால், கேட்ப்பவர்களுக்கு இந்த நோக்கத்தின் மேல் நம்பிக்கை வருமா. எடுத்த எடுப்பிலேயே இப்படி ஒரு வார்த்தையை விட்டால், கேட்ப்பவர்களுக்கு இந்த நோக்கத்தின் மேல் நம்பிக்கை வருமா\nகுறிப்பு: ஒரு தனிமனிதன் ஒரு சக மனிதனின் மேல், அதுவும் அவரைப் பற்றி அறியாத பொழுது, சுமத்தும் குற்றச்சாட்டின் பொருட்டு வெளிப்பட்ட கோபத்தின் விளைவாக இந்தப் பதிவு....மற்றபடி பீஸ் மார்ச் போவதைப் பற்றியதில்லை\nவிக்கி ராய் - குப்பையில் கிடைத்த மாணிக்கம்\nதெருவோர நிஜங்களில், கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒரு இளைஞனை பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அவர் பெயர் விக்கி. வீட்டை விட்டு ஓடி வந்து, தெருவில் வாழ்ந்து இன்று ஒரு தொண்டு நிறுவனத்தால் வழிகாட்டப்பட்டு ஒரு நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார்.\nகொல்கத்தா மாநிலத்தின் புரூலியா என்ற இடத்தில் பிறந்த விக்கியின் வீட்டில் 6 குழந்தைகள். 6 பேருக்கான இடமோ, உண���ோ இல்லாத சூழ்நிலை. தையல் வேலை பார்த்து வந்த தந்தைக்கு, அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்ற கவலை எப்பொழுதும். ரொட்டியும், ஊறுகாயுமே அன்றாட உணவாக இருந்து வந்தது. சில சமயம் அதுவும் இருக்காது.\n7 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த விக்கிக்கு பள்ளியும் அலுத்து போனது. சதா அடித்துக் கொண்டிருக்கும் ஆசிரியரால் படிப்பின் மேல் வெறுப்பு வந்தது. வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும், தானும் வசதியாக வாழவேண்டும் என்ற வெறி மட்டும் மனதில். ஆனால் படிப்பு ஏறவில்லை. வீட்டை விட்டு ஓட திட்டமிட்டு, அம்மா சிமென்ட் வாங்க கொடுத்த 800 ரூபாயை கொண்டு தில்லிக்கு ரயிலேரிவிட்டார். விக்கியின் அனுபவங்களை அவரே சொல்கிறார்.\n\" தில்லிக்கு டிக்கெட் வாங்கி உட்கார்ந்த பின் அளவில்லா ஆனந்த மடைந்தேன். ரயில் புறப்பட்டவுடன் முகத்தில் அடித்த சிலு சிலு காற்று எனக்கு புத்துணர்சியை கொடுத்தது.\nஆனால் அந்த உணர்வுகள் மட்டுமே ஆனந்தமான ஒன்று என்ற உண்மை தில்லியில் இறங்கின அடுத்த நிமிடம் உணர்ந்து கொண்டேன். பாஷை தெரியாத ஊர், ஏன் என்று கேட்க ஆள் இல்லை, அம்மாவின் பாசத்திற்கும், அப்பாவின் பரிவிற்கும், அடுத்த வேலை உணவிற்கு வழி இல்லாவிடினும் என் உறவுகள் எனக்கு கொடுத்த பாதுகாப்பிற்கும் மனம் ஏங்கியது. என்னை நானே தேற்றிக் கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என்னைப் போன்ற சிறுவர்களுடன் சேர்ந்து தெருவோரத்தில் கிடக்கும் பழைய பாட்டில்களை சேகரித்து, நாளொன்றிற்கு 100ல் இருந்து 150 ரூபாய் வரை சம்பாதித்தேன்.\nஆனால் அதுவும் அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை. ஏரியா தாதாக்கள் அடித்து துன்புறுத்தி பணத்தை பரித்துக் கொண்டார்கள். என் மேல் பரிதாபப்பட்டு அங்கு இருந்த ஒரு ஹோட்டல் முதலாளி் பாத்திரம் கழுவும் வேலையை கொடுத்தார். 50 ரூபாய் கொடுத்து, நாள் முழுக்க மலைபோல் குவிந்து கிடக்கும் பாத்திரங்கள் கழுவ சொன்னார். உணவோ, ஓய்வோ இல்லாமல் என் கைகள் புண்ணாகும் வரை வேலை செய்தேன். அந்த சமையத்தில் அங்கு உணவு அருந்த வந்த பெண்மணி ஒருவர், சலாம் பாலக் ட்ரஸ்ட் என்ற அமைப்பை பற்றி சொன்னார். கடவுள் கிருபையால் அங்கே என்னை ஏற்றுக் கொண்டார்கள். சின்ன சின்ன கைவேலைப் பாடுகள் செய்ய கற்றுக் கொண்டேன்.\nஅப்பொழுது தான் எனக்கு வாழ்க்கையில் முன்னேற முதல் வாய்ப்பு அமைந்தது. அ���ை என் இரண்டு கைகளாலும் இருக்க பிடித்து கொண்டேன். ட்ரஸ்டில் இருக்கும் குழந்தைகளை புகைப்படம் எடுக்க பிரிட்டிஷ்காரர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ட்ரஸ்டை சுத்திக் காட்டும் பொறுப்பு எனக்கு ஒதுக்கப்பட்டது. அது எனக்கு மிகவும் பெறுமையாக இருந்தது. ட்ரஸ்டில் மட்டுமில்லாமல் வெளியே தெருவில் வாழும் குழந்தைகளையும் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டார். என்னுடன் தெருவில் வாழ்ந்த சிறுவர்களிடம் அழைத்து சென்றேன். எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் சிறுவர்கள் எதிரில் பேசியது எனக்கு பெருமையாக இருந்தது. அவரிடம் புகைப்படக்கலை பற்றி பேசி பேசி எனக்கும் அதில் ஆர்வம் வந்தது. இதற்கிடையில் நான் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களில் தேறினேன். எனக்கு18 வயதானபடியால் ட்ரஸ்டை விட்டு வெளியே வந்தாக வேண்டிய சூழ்நிலை. அங்கு 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை தான் வைத்துக் கொள்வார்கள்.\nவெளியே வந்தால் எனக்காக ஒரு வேலை தேடவேண்டும். பிரிட்டிஷ்காரர் அவரின் நண்பர் ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் ஒரு பேஷன் போட்டோகிராபர். எனக்கிருக்கும் ஆர்வத்தை உணர்ந்து அவர் எங்கு சென்றாலும் என்னையும் அழைத்து சென்றார். நிறைய கற்றுக் கொண்டேன். சென்னை, பங்களூர், மும்பை, கொல்கத்தா, லடக், கேஷ்மீர் என பல ஊர்களுக்கு சென்றேன். நான் சென்ற ஊர்களுக்கான பயணச்சீட்டுகளையும், விமானமானால் 'போர்டிங்க் பாஸும்' இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.மறக்க முடியாத நினைவுகள், அனுபவங்கள் அவை.\nஒரு பழைய கேமராவை வைத்து தெருக்குழந்தைளை படம் பிடித்தேன்.\nநான் எடுத்த புகைப்படங்கள் பிரிட்டிஷ் ஹைகமிஷனின் ஆதரவில் ஒரு கண்காட்சியாக வைக்கப்பட்டது. நான் எடுத்த கருப்பு வெள்ளைப் படங்கள், குழந்தைகள் மீதான வன்முறையை எடுத்து காட்டியது. குழந்தைகள் மீதான உரிமை மீறல்களை கருத்தாக கொண்டு படங்கள் எடுத்தேன். என் இந்த வளர்ச்சியை என் தாய் தந்தையர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவர்களும் வந்தார்கள். அவர்களின் முகத்தில் நான் பார்த்த பெருமிதமும்,\nஆனந்தக் கண்ணீரும் நான் கடந்து வந்த பாதையை எனக்கு நினைவு கூறியது. அந்த புகைப்படக்கண்காட்சி மூலம் எனக்கு கிடைத்த 10,000 ரூபாயில் ஒரு கேமரா வாங்கினேன், என்னை வளர்த்த ட்ரஸ்டிற்கு உதவித்தொகை வழங்கினேன்.\nஎனக்கும் ஒரு் கனவு இருக்கிறது. ஒரு ஆப்பில் கம்ப்யூட்டர் வாங்க வேண்டும், 12.5 megapixel கேமரா வாங்கவேண்டும். கண்டிப்பாக வாங்குவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது\".\nவிக்கிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம், அமெரிக்காவில் இருக்கும் World Trade Centre\" ன் கட்டுமானப்பணிகளை புகைப்படம் எடுக்க தேந்தெடுக்கப்படிருக்கிறார்.\nமுனைப்பும், ஆர்வமும் இருந்தால் இந்த உலகத்தில் யார் வேண்டுமானாலும் எந்த இடத்தையும் அடையலாம் என்பதற்கு விக்கி தான் சாட்சி. தனக்கு கிடைத்த முதல் சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தன்னை ஆளாக்கிய நிறுவனத்திற்கு கொடுத்த அந்த மனித நேயம் இன்னும் பல வெற்றிகளை காண வேண்டும்.\nமேலே உள்ள படங்கள் அனைத்தும் விக்கி எடுத்தது ...\nமண், மரம், மழை, மனிதன்\nவிக்கி ராய் - குப்பையில் கிடைத்த மாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=16416", "date_download": "2020-02-22T10:12:11Z", "digest": "sha1:TNQ7HKWZJN26SRWJASOXPZQWYNN7I42L", "length": 49223, "nlines": 258, "source_domain": "rightmantra.com", "title": "ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)\nஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)\nமகா பெரியவரே ‘தாத்தா ஸ்வாமிகள்’ என அன்போடு அழைத்த பெருமைக்குரியவர் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள். ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் கர்நாடகாவில் மங்களாபுரி எனும் இடத்தில் 19 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். இளம் வயதிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட சுப்பிரமணியன், பண்டரிபுரம் சென்றிருந்த போது ஜோதிர்மடத்தின் பீடாதிபதியான சிவரத்னகிரி சுப்பிரமணியனைத் தனது சீடராக ஏற்றுக் கொண்டார். ஜோதிர்மடம் என்பது ஆதிசங்கரர் இந்தியாவில் உருவாக்கிய நான்கு அத்வைத மடங்களுள் ஒன்று. சுப்பிரமணியனுக்கு 39 வயதான போது சிவரத்னகிரி அவருக்கு ‘ஞானானந்தகிரி’ எனும் பெயரைச் சூட்டித் தனக்குப்பின் பீடாதிபதியாகும் பொறுப்பை அளித்தார்.\nபீடாதிபதி பொறுப்பேற்ற சில காலத்திலேயே ஞானானந்தகிரி வேறொருவரிடம் பீடாதிபதி பொறுப்பை ஒப்படைத்து விட்டு இமயமலைக்குத் தவமியற்றச் சென்று விட்டார். கங்கோத்ரியில் பல ஆண்டுகளைக் கழித்த ஞ��னானந்தர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றதோடன்றி திபெத், நேபாளம், இலங்கை, மலேசியா முதலிய இடங்களுக்கும் சென்றார்.\nதிருக்கோவிலூருக்கு அருகில் தபோவனம் ஒன்றை ஏற்படுத்திய இவர் அங்கிருந்தபடி தன்னைப் பின்பற்றியோருக்கு வழிகாட்டினார். தனது தபோவனத்தில் 1974 ஆம் ஆண்டு மகாசமாதி அடைந்தார்.\nதபோவனத்தில் ஞானவிநாயகர், ஞானஸ்கந்தர், ஞானவேணுகோபாலர், நவக்கிரகங்கள் ஆகியோருக்குச் சிலைகள் நிறுவினார். நாமசங்கீர்த்தனத்தில் பெரிதும் ஆர்வமுடைய ஞானானந்தரைப் பின்பற்றி இன்றளவும் அவரது சீடர்கள் பஜனைக்கு முக்கியத்துவமளிக்கின்றனர்.\nஇவர் மற்றவர்களை அழைக்கும்போது ‘நாம்’ என்று தான் குறிப்பிடுவார்.\n என்று கேட்கவேண்டும் என்றால், “நாம எப்போ வந்தோம்” “நாம இருந்து சாப்பிட்டு போகலாமே” என்று தான் குறிப்பிடுவார். படிப்பதற்கே ஆனந்த யாழை மீட்டுவது போல இருக்கும். (கீழ்கண்ட அனுபவத்தை படியுங்களேன்… புரியும்” “நாம இருந்து சாப்பிட்டு போகலாமே” என்று தான் குறிப்பிடுவார். படிப்பதற்கே ஆனந்த யாழை மீட்டுவது போல இருக்கும். (கீழ்கண்ட அனுபவத்தை படியுங்களேன்… புரியும்\nமகா பெரியவர் இவரை ‘தாத்தா ஸ்வாமிகள்’ என்று தான் குறிப்பிடுவார். பெயர் சொல்லியே குறிப்பிடமாட்டார். மகா பெரியவரும் இவரும் பக்தர்கள் வாழ்வில் பல லீலைகளை நிகழ்த்தியிருக்கின்றனர்.\nதாத்தா சுவாமிகளின் பிறப்பே ஒரு பிரம்ம ரகசியம் தான். அதை அத்தனை சுலபத்தில் எவரும் இன்னும் அறிய முடியவில்லை. தை கிருத்திகை தான் இவரது அவதார ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.\nஇந்த தொடரின் ஒவ்வொரு பகுதியிலும் துவக்கத்தில் சுவாமிகளை பற்றி சில தகவல்களை பார்த்துவிட்டு அதற்கு பிறகு இவரது மகிமைகளை படிப்போம்.\nஆனால் ஆனந்தத்தை அள்ளித் தரும் இந்த ஆத்ம ஞானியைதேடி நாம் ஏற்கனவே புறப்பட்டாயிற்று… பிரம்மிக்கத்தக்க விஷயங்கள், ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரிய புகைப்படங்கள், குருவின் பாடல்கள் என இந்த தொடர் குருவருளால் களைகட்டும் என் நம்பலாம். கூடுமானவரை இது குருவாரமான வியாழனன்று அளிக்கப்படும்.\n(இதற்கு முன்பு நாம் துவக்கி அளித்துக்கொண்டிருக்கும் மகா பெரியவா தொடர்பான குரு தரிசனம் தொடர், மற்றும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மகாத்மியத்தை விளக்கும் ‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் ஆகியவையும் தொடர்ந்து ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் அளிக்கப்படும். எப்படி இருந்தாலும் வியாழன்தோறும் குருவருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு\nஇன்று குருவாரம். எனவே குருவின் மகிமை இல்லாமலா\nநண்பர் வெங்கட் நமக்கு சமீபத்தில் மின்னஞ்சல் அனுப்பிய அருமையான அனுபவம் இது. படியுங்கள். ஆனந்தத்தை அள்ளி பருகுங்கள். குருவின் அருளில் திளையுங்கள்.\nதேங்காயை வைத்து ஒரு திருவிளையாடல் \nபல வருஷங்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை. திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரை தரிசித்த பின், பூண்டி வந்தேன். அங்கு பூண்டி மகானின் அனுக்கிரகம் பெற்றுக் கொண்டு, திருக்கோவிலூர் ஸ்ரீஞானானந்த தபோவனம் வந்தேன். மாலை ஐந்து மணி இருக்கும்.\nஸத்குரு ஸ்ரீஞானானந்தகிரி ஸ்வாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொருவராக நமஸ்கரித்து எழுந்து, பிரசாதம் பெற்றுச் சென்றனர். அடியேனும் நமஸ்கரித்து விட்டு ஓரமாக அமர்ந்தேன். குழந்தை மாதிரி சிரித்துப் பேசும் குரு நாதனின் முகத்தைப் பார்ப்பதே ஆனந்தம்\nஅப்போது, ஆஸ்ரமத்தில் பணியாற்றும் வயதான வேலைக்காரர் ஒருவர் அங்கு வந்தார். அடியேனுக்கு அவரை நன்றாகத் தெரியும். அவரது இயற்பெயர் நினைவில்லை. ஒல்லியானவர் என்பதால், அவரை ஸத்குருநாதனை உட்பட அனைவரும் சோனி என்று அழைப்பர். அவர் கோபிக்க மாட்டார். உடம்பு முழுவதும் திருநீறு பூசி, முழங்கால்களுக்குக் கீழ் வரை உடுத்திய நான்கு முழ வேட்டியுடன் ஸத்குருநாதனை நமஸ்கரித்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தார்.\nஅவரைப் பார்த்ததும் குருநாதனுக்கே சிரிப்பு வந்தது. ”என்ன சோனி… என்ன விசேஷம் ஸ்ரீராமனுக்கு முன்னால நிக்கற ஹனுமன் மாதிரி அப்படியே நிக்கறமே… ஏதாவது சமாசாரம் உண்டோ ஸ்ரீராமனுக்கு முன்னால நிக்கற ஹனுமன் மாதிரி அப்படியே நிக்கறமே… ஏதாவது சமாசாரம் உண்டோ” என்று கேட் டார் ஸத்குருநாதன்.\nசோனி உடல் நெளிந்து, தலையைச் சொறிந்தார். குருநாதன் விடவில்லை. சிரித்தவாறே, ”நாம ஒடம்ப நெளிச்சு தலய சொறியறதுலேர்ந்தே, ஏதோ முக்கிய மான விஷயத்துக்காக ‘அடி’ போட வந்துருக்கோம்னு புரியறது. சரி… அது என்னனுதான் சொல்வோமே” என எதுவுமே தெரியாத மாதிரி அனைத்தும் அறிந்த அந்த சித்த புருஷர் கேட்டார்\nஅதற்கு சோனி தயங்கியபடி, ”அத குருநாதன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறேன். ���ங்கள மாதிரியானவங்களுக்கு எல்லாமே நீங்கதானே சாமி” என்று முடிப்பதற்குள், ”சரி… சரி… நாம வந்த விஷயத்தச் சொல்வோம்” என்றார் ஸ்வாமிகள்.\nசோனி மென்று விழுங்கியபடி, ”அது… அது… வேற ஒண்ணுமில்லீங்க குருநாதா எம் மவன் வயித்துப் பேத்திக்கு கண்ணாலத்துக்கு (திருமணம்) ஏற்பாடு செஞ்சுருக்கேன். இன்னும் நாலு… அஞ்சு நாளுக்குள்ளாற முகூர்த்த ஓல எழுதியாவணும். பிறகு அடுத்த மாசம் திருக்கோவிலூர்ல கண்ணாலம் நடத்தோணும். குருநாதன்தான் அருளு செஞ்சு கூட்டி வைக்கோணும் எம் மவன் வயித்துப் பேத்திக்கு கண்ணாலத்துக்கு (திருமணம்) ஏற்பாடு செஞ்சுருக்கேன். இன்னும் நாலு… அஞ்சு நாளுக்குள்ளாற முகூர்த்த ஓல எழுதியாவணும். பிறகு அடுத்த மாசம் திருக்கோவிலூர்ல கண்ணாலம் நடத்தோணும். குருநாதன்தான் அருளு செஞ்சு கூட்டி வைக்கோணும்” என்று பவ்வியமாகப் பேசிவிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து எழுந்தார்.\nஉடனே ஸ்வாமிகள், ”ஓஹோ… ஒம் பேத்திக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணப் போறயாக்கும். பேஷ்… பேஷ் பண்ணுவோம். நாம ரொம்பவும் சந்தோஷப் படறோம். பாண்டுரங்கன் கிருபைல எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலையே வேண்டாம்” என பூரணமாக ஆசீர்வதித்தார்.\nமேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார் சோனி.\nஅதை உணர்ந்த குருநாதன், ”அதிருக்கட்டும்… நமக்கு எத்தனை பசங்கள்” என்று வினவினார். உடனே சோனி, ”நமக்கு ஒரே ஒரு மவந்தான். அவனுக்கு மூணும் பொட்டப் புள்ளைங்க. இப்ப கண்ணாலம் ஆவப்போறவ தான் மூத்தது. மீதி, ரெண்டும் சின்னப் புள்ளைங்க. நீங்கதான் கிருபை பண்ணணும்…” என்று குழைந்தார்.\nஸ்வாமிகள் முகத்தில் ‘எல்லாம் புரிந்தது’ போன்ற ஒரு புன்முறுவல். இருந்தும், புரியாத மாதிரி, ”நம்ம பேத்தி கல்யாணத்துக்கு சாமிகிட்டேருந்து நாம என்ன எதிர்பாக்கறோம்\nசோனிக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. அவர், ”மூர்த்த ஓல எழுதறதுலேருந்து, திருக்கோவிலூருல ஒரு சின்ன சத்திரத்த வாடகைக்கு புடிச்சு, சீரு செனத்தியல்லாம் செஞ்சு, கண்ணாலத்த நடத்துறதுக்கு ஐயாயிரம் ரூவா புடிக்குது குருநாதா. இந்த ஏழ மேல கருண வெச்சு அந்த ரூவாய நீங்கதான் அனுக்கிரகம் பண்ணணும்\nகுருநாதன் அதைக் காதில் வாங்காதது போல், ”அது சரி… ஒம் பையன் என்ன பண்றான்\nசோனி, ”அவுனுக்கு, திருக்கோவிலூர்ல அரிசி மண்டியில எடுபிடி வேலை. அறுவது ரூவா சம்பளம். சாப்டது போக, ஒண்ணும் மிச்சம் புடிக்க முடியலே. எப்டியாச்சும் நீங்க தான் ஐயாயிரத்த அனுக்கிரகம் பண்ணணும்” என்று உருகினார்.\nஉடனே ஸ்வாமிகள் சற்றுக் கோபம் தொனிக்க, ”நா ஒரு சந்நியாஸி. எங்கிட்ட வந்து பணங்காசெல்லாம் கேக்கறயே… இது என்ன ஞாயம் நம்மால அதெல்லாம் பண்ண முடியாது” என்று கூறிவிட்டு எழுந்தவர், அருகில் இருந்த மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து, ”உள்ளே போய் ஒரு உரிச்ச தேங்காயும், ஒரு ரூபா பணமும் கொண்டு வா நம்மால அதெல்லாம் பண்ண முடியாது” என்று கூறிவிட்டு எழுந்தவர், அருகில் இருந்த மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து, ”உள்ளே போய் ஒரு உரிச்ச தேங்காயும், ஒரு ரூபா பணமும் கொண்டு வா” என்று பணித்தார். கொண்டு வந்தார் அவர்.\nஇரண்டையும் பெற்றுக் கொண்ட ஸ்வாமிகள், சோனியை அருகே அழைத்தார். உரித்த தேங்காயையும், ஒரு ரூபாய் நாணயத்தையும் அவர் கையில் அனுக்கிரகித்துவிட்டு, ”சோனி இந்த ரெண்டையும் குருநாதனுடைய ஆசீர்வாதமா வாங்கிக்கோ… ஒம் பேத்தி கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கும் இந்த ரெண்டையும் குருநாதனுடைய ஆசீர்வாதமா வாங்கிக்கோ… ஒம் பேத்தி கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கும்” என்றபடி எழுந்து போய்விட்டார்.\nஅவற்றை மாறி மாறிப் பார்த்தபடி விக்கித்து நின்றார் சோனி. அவர் கண்கள் பனித்தன. அப்போது இரவு சரியாக 7.30 மணி. தபோவனத்துக்குள் டூரிஸ்ட் பஸ் ஒன்று வந்து நின்றது. அது குஜராத் மாநில ரிஜிஸ்டிரேஷனுடன் கூடிய பஸ். அதிலிருந்து ஆண்களும் பெண்களுமாக ஐம்பது பேர் இறங்கினர். அவர்கள் மண்டபத்துக்குள் நுழைவதற்கும், ஸத்குருநாதன் தனது ஆசனத்தில் வந்து அமர்வதற்கும் சரியாக இருந்தது. அங்கேயே நின்றிருந்த சோனியை புருவங்களை உயர்த்தி ஒரு தடவை பார்த்தார் ஸ்வாமிகள். பரம பக்தியோடு தேங்காயுடன் நின்றிருந்த அவரைப் பார்த்ததும் ஸ்வாமிகளுக்கு சிரிப்பு வந்து விட்டது. வந்தவர்கள் அனைவரும் ஸத்குருநாதனை நமஸ்கரித்தனர்.\nஅவர்களை ஆசீர்வதித்த ஸ்வாமிகள், இந்தியில் கேட்டார்: ”நாமெல்லாம் குஜராத்திகளா\n”ஆமாம் ஸ்வாமிஜி” என்றனர் அனைவரும் கோரஸாக இந்தியில். சம்பாஷணை தொடர்ந்தது.\nஸத்குருநாதன், ”நீங்களெல்லாம் யாத்திரையாக எங்கே போகிறீர்கள்\nஅவர்களில் ஒருவர், ”ராமேஸ்வரம் ஸ்வாமிஜி வழியிலுள்ள முக்கிய ஸ்தலங்களை தரிசிக்க உத்தேசம் வ��ியிலுள்ள முக்கிய ஸ்தலங்களை தரிசிக்க உத்தேசம்\nஸ்வாமிகள், ”ரொம்ப சந்தோஷம்… யாத்திரை ஷேமமா பூர்த்தியடைய ஆசீர்வதிக்கிறோம்” என்றார். மீண்டும் ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு அமர்ந்தனர். அப்போது மடத்தைச் சேர்ந்த ஒருவர், பெரிய ரஸ்தாளி வாழைப்பழத் தார் ஒன்றையும், பெரிய வாளியில் பசும் பாலும் கொண்டு வந்தார். வழங்கும்படி ஜாடை காட்டினார் ஸ்வாமிகள். அவர்கள் சாப்பிட்டு முடித்தனர். அவர்களை பஜனைப் பாடல்கள் சிலவற்றைப் பாடுமாறு சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார். இப்போது மணி 8.30.\nபிறகு சோனியை சைகை காட்டி அழைத்தார் ஸ்வாமிகள். குஜராத்தி பக்தர்களை நோக்கி, ”இவர் கையில் ஒரு தேங்காய் வைத்திருக்கிறார். உங்களில் யாராவது ஒருத்தர் அதை உடைக்கணும்… முடியுமா” என்று சிரித்தபடி கேட்டார். அனைவரும் எழுந்து நின்றனர்.\nஅவர்களில் ஒருவரிடம் தேங்காயைக் கொடுக்கச் சொன்னார் ஸ்வாமிகள். ”இதை உடைக்க முடியலேன்னா நூறு ரூபாய கிருஷ்ணார்ப்பணமாக கொடுக்கணும்… சம்மதமா” எனக் கேட்டார். குஜராத்திகள் சம்மதித்தனர்.\nதேங்காயை வாங்கியவர், அருகில் இருந்த கருங்கல் பாறையில் அதை உடைக்க முற்பட்டார். ம்… ஹூம் அது உடையவே இல்லை ஆச்சரியத்தோடு ஸ்வாமிகளைப் பார்த்தார். சலனம் இன்றி அமர்ந்திருந்தார் குருநாதன். சோனிக்கு ஜாடை காட்டி, அவரது மேல் வஸ்திரத்தைத் தரையில் விரிக்கச் சொன்னார். அவரும் விரித்தார். பிறகு தேங்காய் உடைக்க முற்பட்டவரிடம், ‘ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்’ என்றபடி நூறு ரூபாயை சமர்ப்பிக்கச் சொன்னார் ஸத்குருநாதன்.\nதொடர்ந்து ஆண் & பெண் என ஒவ்வொருவராக தேங்காயை உடைக்க முயன்றனர். ‘ஸ்ரீக்ருஷ்ணார்ப்பண’ சத்தமே கேட்டது சோனியின் வஸ்திரம் ரூபாய் நோட்டும், சில்லறையுமாக நிரம்பியது. அந்தத் தேங்காய் அப்படியே இருந்தது சோனியின் வஸ்திரம் ரூபாய் நோட்டும், சில்லறையுமாக நிரம்பியது. அந்தத் தேங்காய் அப்படியே இருந்தது இப்போது இரவு மணி 10.\nஸ்வாமிகள் சிரித்தவாறு சோனியை அழைத்து, ”இத்தனை பேராலயும் உடைக்க முடியலே நாம உடைச்சுப் பாப்பமே… என்ன நாம உடைச்சுப் பாப்பமே… என்ன\nஉடனே சோனி, ”இத்தனை பலசாலிங்களாலயே முடியலீங்களே குருநாதா பலமே இல்லாம சோனியா இருக்கற நான் மட்டும் எப்டி ஒடைக்கப் போறேன் பலமே இல்லாம சோனியா இருக்கற நான் மட்டும் எப்டி ஒடைக்கப் போறேன்\nஸ்வாமிக���், விடவில்லை. ”நாம அப்டி சொல்லப்டாது முயற்சி பண்ணுவோமே\nசோனிக்கு தைரியம் வந்தது. அவர் தேங்காயைக் கையில் எடுத்து, ”குரு நாதன் அருள் இருந்தா எல்லாமே நல்லபடியா நடக்கும்” என்று கூறிவிட்டு, ‘குருநாதனே துணை… குரு நாதனே துணை… குருநாதனே துணை” என்று கூறிவிட்டு, ‘குருநாதனே துணை… குரு நாதனே துணை… குருநாதனே துணை’ என மூன்று தடவை உச்சரித்து விட்டு மும்முறை ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தார்.\nஸ்வாமிகள் அர்த்தபுஷ்டியுடன் புன்னகைத்தார். தேங்காயுடன் பாறையை நெருங்கிய சோனி, பலம் கொண்ட மட்டும் தேங்காயை பாறையில் அடித்தார். என்ன ஆச்சரியம் அந்தத் தேங்காய் சரி பாதியாக உடைந்தது\nஅனைவரும் கரகோஷம் செய்தனர். ஸ்வாமிகள் எந்த விதச் சலனமுமின்றி அமர்ந்திருந்தார். படபடப்போடு ஓடிப்போய் குருநாதனின் பாதங்களில் விழுந்து வணங்கினார் சோனி.\nஅவரை ஏறிட்டுப் பார்த்த ஸ்வாமிகள், ”இவ்வளவு பேராலயும் ஒடைக்க முடியாத தேங்காய, நாம சர்வ சாதாரணமா ஒடச்சுட்டோம். அதனால, வஸ்திரத்துல சேர்ந்திருக்கற பணம் நம்மைத்தான் சேரணும். கொஞ்சம் பொறுப்போம்” என்று கூறிவிட்டு மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து பணத்தை எண்ணச் சொன்னார். அவர் எண்ணி முடித்துக் கூறிய தொகை ரூபாய் 5,501.\nஸ்வாமிகள் சிரித்தவாறு சோனியிடம், ”பேத்தி கல்யாணத்துக்கு நாம எதிர்பார்த்தது ஐயாயிரம் ரூபாய். ஆனா, பாண்டுரங்கன் இந்த பக்தாள் மூலமா அனுக்கிரகம் பண்ணினது 5,501 ரூபாய். பேத்தி கல்யாணத்த சந்தோஷமா நடத்துவோம். ‘ஸ்ரீகிருஷ்ண அனுக்கிரகம்’னு சொல்லிண்டே வஸ்திரத்தோடு ரூபாய எடுத்துப்போம்\nஉடனே நெடுஞ்சாண்கிடையாக குருநாதனின் பாதங்களில் விழுந்த சோனி குலுங்கிக் குலுங்கி அழுதார். இதைப் பார்த்த இந்த அடியவனின் கண்களும் குளமாயின\n”எல்லாருக்கும் ராத்திரி போஜனம் தயாரா இருக்கு. சாப்பிட்ட பின் இரவு இங்கேயே தங்கிட்டு, காலையில் பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்படலாம்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார் ஸ்வாமிகள்.\nசிவராத்திரி நெருங்குவதையடுத்து நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி வரும் ஞாயிறு பிப்ரவரி 15 அன்று சென்னை பட்டாபிராமை அடுத்து அமைந்துள்ள ‘சித்துக்காடு’ என்னும் ஊரில் அமைந்துள்ள தாத்திரீஸ்வரர் கோவிலில் நடைபெறும்.\nஎந்த உழவாரப்பணிக்கும் இல்லாத ஒரு சிறப்பாய் இந்த முறை அருகே அமைந்துள்ள சுந்தரராஜப் பெருமாள் என்னும் வைணவ திருத்தலத்திலும் உழவாரப்பணி நடைபெறும். மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும். வேன் பயணம். வாசகர்கள் விரும்பினால் தங்களால் இயன்ற பொருளுதவியை அளிக்கலாம்.\nபிப்ரவரி 15 ஞாயிறு காலை 6.30 அளவில் ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தின் அருகே இருந்து வேன் புறப்படும். திரும்பும் நேரம் மதியம் 1.00 மணி.\nகுரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை\n“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL\nகாங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்\nதீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place\nபித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்\nராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்\nவள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nபெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்\nஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ\nகாங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்\nகல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1\nஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்\nசாப்பாட்டுக்காக க்யூவில் நின்ற அதே இடத்திற்கு பின்னாளில் கோடீஸ்வரராக நுழைந்த ஒருவர் கதை\nகோவிலுக்கு எப்படி செல்லவேண்டும் தெரியுமா\nஅன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்\n9 thoughts on “ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)”\nஇன்றைய குரு வாரத்தில் சுவாமிஜியை பற்றிய பதிவை படிக்க மெய் சிலிர்க்கிறது. அவரின் அற்புதங்கள் நம் தளத்தில் வாரா வாரம் வரப் போவதை நினைத்தால் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நான் சுவாமிஜி அவர்களின் அன்புக் கரங்களால் ஆசீர்வதிக்க பட்ட செல்ல மகள். நான் போன வருடம் தபோவனம் சென்று இருக்கிறேன். மிகவும் ஆனந்த மயமானதாக இருக்கும்.\nசுவாமிஜிக்கும் மகா பெரியவாளுக்கும் உள்ள தொடர்பை படிப்பதற்கு ஆவலாக உள்ளேன். சுவாமிஜி பலவித அற்புதங்களை செய்து இருப்பதை என் அம்மா சொல்லி நான் கேள்விபட்டு மெய் சிலிர்த்திருக்கிறேன். சுவாமிஜியின் கை எழுத்து மிகவும் அழகாக இருக்கும் . என் அம்மாவிடம் உள்ளது அவர் கைப்பட எழுதிய கடிதங்கள் மற்றும் போடோக்கள். இன்று இரவு என் அம்மாவிடம் இந்த கதையை ஷேர் பண்ணி விடுவேன் .\nமேற்கூறிய உண்மை நிகழ்ச்சி மிகவும் அருமை. அவர் கேட்காமலே நம் முகத்தை பார்த்து கொடுக்கும் மகான். திரு வெங்கட் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இந்த கதையை நம் தளத்தில் வரச் செய்ததற்கு.\nஉழவார பணி இனிதே நடைபெற வாழ்த்துக்கள்\nஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்\nஞானானந்தகிரி சுவாமிகளின் திருப்பாதங்களுக்கு நம் வணக்கங்கள்……..நம் தளத்தின் மூலம் பல குருமார்களின் தரிசனமும் அருளும் கிடைக்கிறது…………நன்றிகள் பல………உழவாரப் பணியில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளோம்………..\nநன்றி சகுந்தலா நாகேசன் அவர்களே.\nகும்பாபிஷேகம் செய்கிறோம், குடமுழுக்கு நடத்துகிறோம் என்று பல கோவில்களில் அவரவர் தத்தங்கள் இஷ்டப்படி தான்தோன்றித் தனமாக கருவறை கருங்கல் சுவர் மேல் கெமிக்கல் பெயிண்ட் அடிப்பது, சலவைக்கல் பதிப்பது என்று சீரழித்திருக்கிறார்கள்.\nஒரிஜினல் கருங்கல் கட்டுமானத்துடன் கோவில்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது.\nகருங்கல்லில் நுண்ணிய துளைகள் உண்டு. அவை சுவாசிக்கும். அதன் மேல் பெயிண்ட் அடிப்பது மிகப் பெரிய தவறு. (எனவே தான் மூலஸ்தானத்தின் விக்ரங்களை அந்தக் காலத்தில் கருங்கல்லில் செதுக்கி வைத்தனர்.)\nஅதே போல, கருவறையை சுற்றிலும் மார்பிளை பதிப்பதும் தவறு.\nபல பாரம்பரியம் மிக்க கோவில்கள் நாசம் செய்யப்பட்டுவிட்டன. எப்படி இவற்றின் பெருமையை எல்லாம் மீட்கப்போகிறோம் என்று தெரியவில்லை.\nமாலிக் கஃபூராவது கோவில்களின் செல்வத்தை தான் கொள்ளையடித்தான். நம்மவர்கள் அதன் பெருமையையும் பழமையையும் ஒருங்கே அழித்துவிட்டார்கள்.\nதடுத்து நிறுத்தி கோவில்களை செம்மைப்படுத்தவேண்டிய அறநிலையத் துறையோ ஊழலில் ஊறித் திளைக்கிறது.\nஆனால் நான் என் நண்பர்கள் துணையுடன் இருட்டை சபிக்காமல் ஒரு மெழுகுவர்த்தியாவது ஏற்ற முயற்சிக்கிறேன். என்னால் அது முடியும். மற்றது ஆண்டவன் விட்ட வழி.\nஇந்த சிறப்பான பதிவிற்கு நன்றி சுந்தர்.\nநேற்று அந்த மின்னஞ்சலை படித்தவுடன் கிடைத்தப் பரவசத்தை தங்களுக்கும், நம் வாசக நண்பர்களுக்கும் அளிக்க விரும்பியே உடனே உங்களுக்கு அதை அனுப்பி வைத்தேன். அனுப்பும் போதே அதை வியாழன் அன்றே வெளியிடுவீர்கள் என்றே நினைத்தோம். மேலும் சுவாமிகளைப் பற்றியத் தொடரை வெளியிடப் போகிறீர்கள் என்பதை அறியும் போது குருவருள் நம் அனைவருக்கும் வந்து விட்டதைப் போன்றே உள்ளது.\nஞானாந்தகிரி சுவாமிகளைப் பற்றி தற்பொழுதுதான் முதன்முதலாகப் படிக்கிறேன். கண்கள் பணிக்க சுவாமிகளின் அருளானந்தைப் பருகினோம். இம்மாபெரும் மகானைப் பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றிகள்.\nஇது சத்தியம் சத்தியம் சத்தியம்\nஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் பற்றி படிக்கும் முதல் பதிவு இது. இதுவரை அவரின் திருவுருவப்படத்தை மட்டுமே கண்டு இருக்கிறேன். அவரை பற்றி அறிந்ததில்லை.\nமிகவும் நன்றி சுந்தர் ஜி மகான்கள் நடத்திய திருவிளையாடல்கள் அநேகம். அவற்றை எல்லாம் படிக்க படிக்க நெஞ்சம் நெகிழ்கிறது.\nமஹா பெரியவாளும் இது போல அநேகம் பேருக்கு அருள் புரிந்திருக்கிறார். அவரை நம்பி சீரும் சிறப்புமாய் நடந்த திருமணங்கள் ஏராளம். இந்த திருவிளையாடலை படிக்க, கேட்க நாம் தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/category/exam-notification/page/2/", "date_download": "2020-02-22T11:11:05Z", "digest": "sha1:3Q3LV2XU5HSKR6WN3BHYM5QSPBOKSJFX", "length": 11372, "nlines": 298, "source_domain": "tnkalvi.in", "title": "Exam Notification Archives - Page 2 of 4 - tnkalvi.in", "raw_content": "\nபொதுத்துறை வங்கிகளில் 7,275 கிளார்க் பணிகள் ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு\nபோலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்\nகேந்திரிய வித்யாலயா சங்கேதனில் 8339 பணியிடங்கள்\nஇந்தியன் வங்கியில் 417 புரபெசனரி அதிகாரி பணிகள்\nதெற்கு ரெயில்வேயில் 257 பணியிடங்கள்\nசென்னை பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் 142 பயிற்சிப்பணி\nநாடு முழுவதும் 24 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன மத்திய மந்திரிகள் தகவல்\nபாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் 224 பணியிடங்கள்\nTNPSC குரூப்-4 தேர்வில் 14 லட்சம் பேர் தேர்ச்சி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல்\n17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு\nதமிழக காவல் துறையில் 309 சப்-இன்ஸ்பெக்டர் பணிகள்\nசப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட கல்லூரிகளில் இளநிலை பட்டபடிப்பில் இலவசமாக சேர ஜூன் 1-ந் தேதி கடைசி நாள் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை தேர்வுகள் முடிவு இன்று வெளியீடு\nTNPSC உதவி இன்ஜினீயர் பணி வாய்ப்பு தமிழ்வழி பொறியாளருக்கு இட ஒதுக்கீடு\nபிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று(6.3.2018) தொடக்கம். 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்\nபுதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரி. ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nமாணவர்களுக்கு ‘104’ல் மனநல ஆலோசனை\nமின்வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nபிளஸ்-2 தேர்வு இன்று (1.3.2018) தொடங்குகிறது முறைகேட்டில் ஈடுபட்டால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து தேர்வுத்துறை எச்சரிக்கை\nபிப்ரவரி 28: தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்)\n48,966 மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..\nவேலைவாய்ப்பு : லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணி\n900 HIGH SCHOOL HM POST VACANT | 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி\nINDIAN OIL CORPORATION LTD RECRUITMENT 2018 | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை டிப்ளமோ படிப்பு\nடெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 1896 பணிகள் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான காலியிடங்கள்\nSBI RECRUITMENT 2018 | ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை . கடைசி நாள் 12-2-2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/94285", "date_download": "2020-02-22T10:23:23Z", "digest": "sha1:RBKKZ3O46L4JEBA7EP463N3WT4INMFW5", "length": 5951, "nlines": 99, "source_domain": "www.vvtuk.com", "title": "வானத்தில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் வியப்பில் சீன மக்கள்! | vvtuk.com", "raw_content": "\nHome விந்தை உலகம் வானத்தில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் வியப்பில் சீன மக்கள்\nவானத்தில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் வியப்பில் சீன மக்கள்\nPrevious Postவல்வையில் தொடரும் தழமுக்க மழையில் வல்வை ஆதிசக்தி கடற் றொழிலாளர் கடலுக்கு செல்ல முடியாமை தங்களுடைய சிறு தொழில் படகுகளை தரையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் காட்சி படகளில் காணலாம் Next Postபொலிகண்டியில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சுவிஸ் அன்பே சிவம் அமைப்பு உதவி\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை உதையின் இன்றைய காரைநகர் கலாநிதி ( தீவகம்) வி.க.எதிர் ஆழியவளை அருணோதயா அணியும், இரணைமாதாநகர் சென்மேரிஸ் (கிளிநொச்சி) அணி எதிர் தேவன்பிட்டி தூய ஜோசுவாஸ் (மடு) மோதவுள்ளது.\nஇறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் – திருமதி மதனசுந்தரம் தவமணி ( புவனம் அக்கா )\nகண்ணீர் அஞ்சலி அமரர் ஜெயமனோகர் ராததேவி (ராதை)\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-upsets-over-thirukkural-conference-360010.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-22T11:18:55Z", "digest": "sha1:TKEVOZEIGZRVJPNZ2XSEZAAZ2FXZIZRA", "length": 17992, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா? கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள் | DMK upsets over Thirukkural Conference - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமகா சிவராத்திரி 2020: காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களில் கோலாகல தரிசனம்\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nபானை மேல் நின்று யோகா, அசத்திய பள்ளி மாணவர்கள், வியந்து பார்த்த சுற்றுலாப் பயணிகள்.. புதுச்சேரியில்\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒ��்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்\n400 நிர்வாண வீடியோ.. மணப்பாறையை அலற விட்ட ஜெயக்குமார் எங்கே... திருச்சி போலீசாருக்கு வழக்கு மாற்றம்\n அப்ப சும்மா இருக்கும் போது இந்த இடத்துல அழுத்தம் கொடுங்க...\nAutomobiles சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nMovies இதுவுமா காப்பி.. கியாரா அத்வானியின் நிர்வாண போட்டோக்கு ஆப்பு.. அப்போ மீரா மிதுன் சொன்னது\nFinance ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான புதையல் பிரிட்டிஷ்காரர்கள் தேட தொடங்கி இந்தியர்களுக்கு கிடைச்சிருக்கு\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் திமுக இல்லாமல் பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு என்ற பெயரில் திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது திராவிடர் இயக்க ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை சித்தாந்த ரீதியாக திராவிடமே வேர்பிடித்து நிற்கிறது. இதை தமிழ்த் தேசியம் பெயரிலான குழுக்கள் கடுமையாக விமர்சித்து வந்தன.\nநாம் தமிழர் கட்சி விஸ்வரூபம் எடுத்த நிலையில் திராவிட சித்தாந்தம் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரியாரை ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியவாதிகள் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒன்றை திருச்சியில் உருவாக்கினர்.\nஇவர்கள் ஏற்கனவே திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணியை நடத்தினர். அப்போதே திமுகவை இந்த கூட்டமைப்பு புறக்கணித்தது சர்ச்சையானது. இந்நிலையில் சென்னையில் முழுநாள் திருக்குறள் மாநாட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தியுள்ளது.\nஇம்மாநாட்டுக்கு திமுக தவிர அனைத்து பெரியாரிய, திராவிட இயக்க, அரசியல் கட்சிகளின் தலைவர் அழைக்கப்பட்டனர். திருக்குறள் பெயரிலான ஒரு மாநாட்டுக்கு கூட திமுகவை அழைக்கக் கூடாது என அப்படி என்ன ஒரு தீண்டாமையை கடைபிடிப்பது என திராவிடர் இயக்க ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.\nதிமுக தலைவராக இருந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருக்குறளுக்கு உரையே எழுதியவர்; சென்னையில் வள்ளுவருக்காக கோட்டமே அமைத்தவர்; கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை உருவாக்கியவரும் கருணாநிதிதான்.. அய்யன் திருவள்ளுவர் என அழைத்து அழைத்து பெருமிதப்பட்டவர் கருணாநிதி.\nஇப்போது இருக்கும் அசாதாரண சூழலில் திராவிடர் இயக்கங்கள், பெரியார் ஆதரவாளர்கள் ஒன்றுபடுவதுதான் முக்கியமே தவிர அவர்களைப் பிரிப்பது என்பது மிகவும் தந்திரமான ஒன்று என்கின்றனர் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள். இதனால் திராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\n\"இவர் நடுவில் படுத்தால், நான் இப்படி.. அந்தம்மா அப்படி.. அவங்க 2 பேரும்\" கதறும் திமுக பிரமுகர் மனைவி\n\"அக்கா.. அக்கான்னு கூப்பிட்டு\".. 16 வயது அதிகமான பெண்ணுடன் கள்ளகாதல்.. திமுக பிரமுகர் மனைவி பகீர்\nதிமுக செம.. என்னா ஒரு வேகம்.. 2 கோடி கையெழுத்து.. டெல்லியில் குவிந்த கட்டுக்கள்.. அயர்ச்சியில் பாஜக\nசசிகலா பினாமி மூலம் ரூ 168 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கியது உண்மை.. வருமான வரித் துறை\n.. விஜய்யின் முடிவு என்ன\nமகா சிவராத்திரி விழா.. சென்னை கோயில்களில் கோலாகலமாக கொண்டாட்டம்\n\".. தாய்மொழி தினத்தில் மு.க. ஸ்டாலின் ட்வீட்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி- வழக்கமான பரிசோதனை\nதமிழகத்தில் பாஜக கடைசியாக நம்புவது ரஜினியை மட்டுமே..பொசுக்குனு பொளேர் விட்ட இயக்குநர் அமீர்\nவிக்கிப்பீடியா, கூகுள் நடத்திய போட்டி.. இந்தி உட்பட பிற இந்திய மொழிகளை வீழ்த்தி தமிழ் முதலிடம்\nதங்கம் கடத்திய 18 பேர் தப்பிக்க வைக்க அதிகாரிகளை தாக்கிய கும்பல் தப்பிக்க வைக்க அதிகாரிகளை தாக்கிய கும்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk periyar karunanidhi thirukkural திமுக பெரியா���் கருணாநிதி திருக்குறள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/08/13051301/Strange-in-Karnataka-Varun-Pooja-is-not-to-rain.vpf", "date_download": "2020-02-22T10:34:31Z", "digest": "sha1:66P77FQGS2KJOS4LWPU7RV6QSJ3MAGWB", "length": 13201, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Strange in Karnataka; Varun Pooja is not to rain || கர்நாடகத்தில் அரங்கேறிய வினோதம்; மழை வேண்டாம் என வருண பகவானுக்கு பூஜை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகத்தில் அரங்கேறிய வினோதம்; மழை வேண்டாம் என வருண பகவானுக்கு பூஜை + \"||\" + Strange in Karnataka; Varun Pooja is not to rain\nகர்நாடகத்தில் அரங்கேறிய வினோதம்; மழை வேண்டாம் என வருண பகவானுக்கு பூஜை\nமழை வேண்டாம் என்று வருணபகவானுக்கும், மழை கொட்டி தீர்க்க வேண்டி ஆஞ்சநேயருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.\nகர்நாடகத்தில் இந்த வினோதம் அரங்கேறியது. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-\nவடகர்நாடகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த அடைமழையாலும், மராட்டிய மாநில கொய்னா அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீராலும் வடகர்நாடகத்தில் சுமார் 13 மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதுபோல் மலைநாடு கர்நாடகம், கடலோர கர்நாடக பகுதிகளும் பெருமளவு வெள்ளத்தால் மூழ்கி கிடக்கிறது. அந்தப் பகுதியில் தற்போது மழை குறைந்த போதிலும் இன்னும் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் வடகர்நாடக பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஆடு, மாடு, கோழிகளும் தண்ணீரில் செத்து மிதக்கின்றன. அத்துடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலரின் உடல்களும் மிதந்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.\nஇதற்கு மத்தியில் வடகர்நாடகம், மலைநாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வேண்டாம் என்றும், மக்கள் நிம்மதியாக வாழ வேண்டியும் வருண பகவானுக்கு பெங்களூரு நெலமங்களாவில் உள்ள உசசங்கி கோவிலில் நேற்றுமுன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு, அதிகளவு மழை பெய்துவிட்டது. எனவே மழை வேண்டாம் என்று வேண்டியதை கண்கூடாக பார்க்க முடிந்தது.\nஅதே வேளையில், தென்கர்நாடகத்தில் அமைந்துள்ள துமகூரு, ராமநகர், சாம்ராஜ்நகர், கோலார், சிக்பள்ளாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள���ல் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மழை வேண்டி ஏற்கனவே தவளைகளுக்கு திருமணம், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வுகளும் அரங்கேறின. கர்நாடகத்தின் வடக்கு பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஆனால் துமகூரு மாவட்டம் கொரட்டக்கெரே தாலுகா மாரநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த மக்கள் மழை பெய்ய வேண்டி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் சாமியை சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக தூக்கி வந்தனர். ஊர்வலத்தின் போது பெண்கள் ஆட்டம், பாட்டத்துடன் பஜனை பாடல்களையும் பாடியபடி வந்தனர்.\nஅப்போது கிராம மக்கள், வடகர்நாடகத்திற்கு அதிகளவு மழை பெய்துவிட்டது. எங்களுக்கும் மழை கொடு அனுமா... எங்களுக்கும் மழை கொடு... என கோரசாக வேண்டினர்.\nநேற்றுமுன்தினம் ஒரே நாளில் மழை வேண்டியும், மழை வேண்டாம் என்றும் கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் அரங்கேறிய இந்த நூதன வழிபாடு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n3. ‘மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விட்டது’ கனிமொழி எம்.பி. வேதனை\n4. அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n5. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/07165227/1264997/anbumani-demands-central-government-to-not-give-environmental.vpf", "date_download": "2020-02-22T10:27:40Z", "digest": "sha1:3RQTQGZG334NUJ2HZ7RHNGJHEOABO3RB", "length": 15460, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது- மத்திய அரசுக்கு அன்புமணி வேண்டுகோள் || anbumani demands central government to not give environmental clearance for megathathu Dam", "raw_content": "\nசென்னை 22-02-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது- மத்திய அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்\nபதிவு: அக்டோபர் 07, 2019 16:52 IST\nமாற்றம்: அக்டோபர் 07, 2019 16:58 IST\nமேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வழங்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வழங்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபா. ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையிலான கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு விஷமத்தனமானது, கண்டிக்கத்தக்கது.\nகர்நாடகத்தின் இந்த கருத்து இரு மாநில உறவுகளுக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது ஆகும். கர்நாடகத்தின் வாதத்தை மத்திய அரசு ஒருபோதும் ஏற்கக்கூடாது. அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க புதிய அணைகட்ட வேண்டியது அவசியம் என்று கர்நாடகம் கூறியிருப்பது மிகவும் அபத்தமானது ஆகும். எனவே, மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வழங்கக்கூடாது. இதுதொடர்பான கர்நாடக அரசின் கடிதத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது அணை கட்டுவது தொடர்பான அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதியையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபசை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து - ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nமதுரை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை\nமதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை, பணம் கொள்ளை\nவில்லியனூர் அருகே மனைவி கோபித்து கொண்டு சென்றதால் டிரைவர் தற்கொலை\nசிவந்தி ஆதித்தனார் புகழுக்கு மேலும் ஒரு மணி மகுடம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nவெலிங்டன் டெஸ்டில் இந்த இருவரும் விளையாடுவார்கள்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/747545/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-02-22T10:31:09Z", "digest": "sha1:IDY7KOM5I7PT66XM3OYVZXA35TKBC4PN", "length": 12709, "nlines": 48, "source_domain": "www.minmurasu.com", "title": "விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு- தமிழக வரவு செலவுத் திட்டத்தில் அறிவிப்பு – மின்முரசு", "raw_content": "\nவிபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு- தமிழக வரவு செலவுத் திட்டத்தில் அறிவிப்பு\nவிபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு- தமிழக வரவு செலவுத் திட்டத்தில் அறிவிப்பு\nவிபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக சட்டசபையில் இன்று 2020- 2021-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.\nஇது ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10-வது பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-\nகடந்த வருட வரவு- செலவுத் திட்டத்தில் நான் அறிவித்ததின்படி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்.ஐ.சி.) இணைந்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களும் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள, ‘புரட்சித்தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கான’ வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.\nஇயற்கை மரணங்களில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும்.\nவிபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். விபத்தினால் நிரந்தர ஊனமுற்றோருக்கு உதவித் தொகை ரூ.2 லட்சம் வரை கணிசமாக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.\n2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபுதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாத நபர்களுக்காக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் விபத்து நிவாரணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். உழவர் பாதுகாப்புத் திட்டம் 2020- 21-ம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.200.82 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.\nதமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு, தமிழ்நாடு அரசின் பொதுப்போக்குவரத்து கழகங்கள், சராசரியாக 6.58 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட 19,496 பஸ்களை தினசரி இயக்கி வருகின��றன. போக்குவரத்துக் கழகப் பஸ்களின் இயக்கச் செயல்பாட்டுத் திறன் குறியீடுகள் தொடர்ந்து மேம்பட்டு வருவதுடன், எரிபொருள் இயக்கத்திறனும் ஒரு லிட்டருக்கு 5.34 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது.\nவிபத்து விகிதமும் ஒரு லட்சம் கிலோ மீட்டர் இயக்கத்திற்கு 0.12 என்ற அளவிற்கு குறைந்துள்ளது.\nபஸ் கட்டணங்களை குறைந்த அளவில் வைத்திருப்பதுடன், போக்குவரத்துக் கழகங்களின் இயக்கச் செயல் திறனையும், நிதி நிலையையும் மேம்படுத்தி, பொதுப்போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதில், இந்த அரசு உறுதியுடன் உள்ளது.\nரூ.1,580 கோடி மதிப்பிலான பாரத் ஸ்டேஜ்-வி.ஐ. தரம் கொண்ட 2,213 புதிய பஸ்களை வாங்குவதற்கு ஏதுவாக, ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடமிருந்து முதற்கட்ட நிதியுதவி பெறுவதற்கான திட்ட ஒப்பந்தம் 2019 செப்டம்பர் மாதம் 26-ந்தேதி கையெழுத்திடப்பட்டது.\nஇந்த திட்டத்தினைச் செயல்படுத்த 2020-21-ம் நிதியாண்டிற்கான வரவு- செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.960 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் பேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் 525 மின்சார பஸ்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளும் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளன.\nஉயர்தரமான பொது போக்குவரத்து, பொது நன்மை அளிக்கும் என்பதை நன்கு உணர்ந்த இந்த அரசு, அதை செம்மையாக இயக்குவதற்கு அரசின் உதவி தேவை என்பதையும் நன்று அறிந்துள்ளது. டீசல் விலை உயர்வினால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினை ஈடு செய்ய 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.298 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் 2019-20-ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தால் ஜனவரி 2020 வரை ஏற்பட்ட செலவினை ஈடுசெய்ய ரூ.1,050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் நாள் வரை ஓய்வுபெற்ற ஊழியர்கள் பெற வேண்டிய ஓய்வு காலப் பலன்களை வழங்கிட, 2019-20-ம் ஆண்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு குறுகிய காலக்கடனாக வழங்க ரூ.1,093 கோடி ஒதக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நிர்பயா நிதியத்தின் மூலம் ரூ.75.02 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து பஸ்களிலும் பொருத்தப்படும்.\nஅனைத்து பஸ்களிலும், பணமில்லாப் பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் வகையில் மின்னணு பயணச் சீட்டு முறையை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\n2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.2716.26 கோடி போக்குவரத்து துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழக வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு\ncoronavirus news: ‘கொரோனா வைரஸால் மலேசியா பள்ளிகளை மூட தயாராக வேண்டும்’\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் தேர்வில் நியூசிலாந்து 51 ஓட்டங்கள் முன்னிலை\nகண்களில் நீர் முட்டிக்கொண்டு வருகிறது – சிம்பு\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/2220/nature-activist-nammazhvar/", "date_download": "2020-02-22T09:08:00Z", "digest": "sha1:LS2NHTJ5RQF4EWFVQBURHLP6HRA2LFCP", "length": 8869, "nlines": 88, "source_domain": "www.tufing.com", "title": "Nature Activist Nammazhvar Related Sharing - Tufing.com", "raw_content": "\nநம்மாழ்வார் விழுப்புரத்தில் உள்ள சிறு கிராமத்தில், ஒரு விவசாயிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.\nஅந்த விவசாயி, “ ஐயா.. இந்த பலா மரம் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக இருக்கு... ஆனால், இது நாள் வரை ஒரு பழம் கூட தரல.. இந்த மரத்தின் நிழலால், பயிர்களும் வளர்வதில்லை... அதான், வெட்டிடலாம்னு இருக்கேன்” என்கிறார் ..\n“பறவையெல்லால் கூடு கட்டி இருக்கே...” என்று உடைந்த குரலில் கேட்கிறார் நம்மாழ்வார்.\n“இல்லைங்கய்யா... நமக்கு எந்த பயனும் இந்த மரத்தால இல்லை...”\nஇதை கேட்டவுடன் ஓடி சென்று, நம்மாழ்வார் மரத்தை கட்டிப்பிடித்து கொள்கிறார்... ஓவென்று அழுகிறார்... பின்பு மரத்திடம், “உன்னை பிரயோஜனம் இல்லாதவன்னு சொல்றானே.. அவனுக்கு நீ ஏன் பழம் தர மாட்டேங்கிற...” என்று மரத்துடன் உணர்வுப்பூர்வமான, ஒரு நீண்ட உரையாடல் நடத்துகிறார். இதை பார்த்த விவசாயியின் மனம் மாறுகிறது. மரத்தை வெட்ட வேண்டாம் என்று முடிவு செய்கிறார்.\nஆனால், இத்துடன் இது முடியவில்லை... ஓராண்டுக்கு பிறகு, அந்த விவசாயி ஒரு பெரிய பலாப்பழத்துடன் திருச்சி மாவட்ட திருவானைக்காவலில் இருந்த நம்மாழ்வாரை சந்திக்க வருகிறார். “அய்யா... அந்த மரத்துல காய்ச்ச பழம்யா...” என்று உச்சகட்ட சந்தோஷத்தில் அழுது கொண்டே பழத்தை கொடுக்கிறார்.\n# ஆம்..இயற்கையோடு நாம் பேசலாம்...\nமனிதர்களை விட மரங்கள் நம்மை புரிந்து கொள்ளும்..\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நினைவு ஏந்தல்\nநம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்\n''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.\nஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,\nஇரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,\nமூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,\nநான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’\nஇந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’\nநோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.\nஉணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.\nநம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.\nஎந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalvan.in/tamilthai.html", "date_download": "2020-02-22T09:00:26Z", "digest": "sha1:W3ANDXZXKN7VTHXFOLKEQ5D7BRMIZAIW", "length": 16412, "nlines": 38, "source_domain": "muthalvan.in", "title": "முதல்வன் :: ஆன்மிகம் - தரணி போற்றும் தமிழ்த்தாய்", "raw_content": "\nசெட்டிநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள காரைக்குடிக்கும், தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உலக மகா கவிஞன் கம்பனுக்கு விழா எடுத்த முதல் ஊர் காரைக்குடி. ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திங்கள் மகநாள் தொடங்கித் தொடர்ந்து நான்கு நாள்கள் நடைபெறும் கம்பன் விழாவில் பங்குபெறாத சொற்பொழிவாளர்களோ, தமிழ் அறிஞர்களோ இல்லை எனும் அளவிற்குக் காரைக்குடிக் கம்பன் விழா சிறப்புடையது. தமிழ் இலக்கியங்களில் காரைக்குடியின் ஒரு பகுதியான \"கழனிவாசல்' குறிப்பிடப்பெற்றுள்ளது. பாண்டியர்களுக்கும், சோழர்களுக்கும் இடையே போர் நடைபெற்றபோது கழனிவாசல் பகுதியில் ஏழகப்படை செயல்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. கழனிவாசல் பகுதியில் உள்ள வைணவத் திருக்கோயில் \"ஏழகப்பெருமாள்' என்று இப்போதும் வழங்கப்படுகிறது. உலகத்திலேயே முதன்முதலாக மொழியைத் தெய்வமாக்கிக் கோயில் சமைக்கும் எண்ணம் காரைக்குடிக் கம்பன் கழகத்தை நிறுவிய கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்களுக்கு உதித்தது. அதன் பயனாக இன்று தமிழ்த்தாய்க் கோயில் காரைக்குடியில் தலை நிமிர்ந்து நிற்கிறது.\nதமிழ்த்தாய்க் கோயில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரியார் சிலை அருகில் உள்ள கம்பன் மணி மண்டப வளாகத்தின் தென்பால் அமைந்துள்ளது. இக்கோயிலின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் \"கோடி கொடுத்த கொடைஞன்' வள்ளல் அழகப்பர் உருவாக்கிய அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது.\nகாரைக்குடி எனப் பெயர் பெற்று வழங்கும் இவ்வூர் காரைச்செடி மிக்கமையால் வந்த பெயராகும். காரைச் செடிகள் மிகுதியாக இருந்த பகுதியை அழித்து மக்கள் வாழும் ஊராக மாற்றியதால் \"காரைக்குடி' எனப் பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர்.\nதமிழ்த்தாய்க்குக் கோயில் எழுப்பவேண்டும் என்ற எண்ணம் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்களின் நெடுநாள் கனவாகும். அவர் கனவை நனவாக்கும் வகையில் தமிழக அரசின் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் 23.04.1975 அன்று தமிழ்த்தாய்க் கோயிலுக்குக் கால்கோள் விழா நடந்து, பணிகள் தொடங்கப்பெற்றன. இதற்காகத் தமிழக அரசின் சார்பில் ரூபாய் ஐந்து இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்களும், சிற்ப கலாசாகரம் ம. வைத்தியநாத ஸ்தபதியின் மகனும், மாமல்லபுரம் சிற்பக்கல்லூயின் முன்னாள் முதல்வருமான வை. கணபதி ஸ்த��தி அவர்களும் இணைந்து தமிழ்த்தாய்க்கு வடிவம் கொடுத்தனர். கோயிலின் இறுதிக் கட்டப்பணிக்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் பெருமுயற்சியால் தமிழக அரசு மீண்டும் ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. பிறகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் தமிழ்த்தாய்க் கோயில் 16.4.1993 அன்று திறக்கப்பட்டு, தொடர்ந்து தமிழ்த்தாய்க்கு வழிபாடு நிகழ்ந்து வருகிறது.\nதமிழ்த்தாய்க் கோயில் வடக்கு நோக்கியவாறு கம்பன் மணி மண்டபத்தின் வலப்புறம் அமைந்துள்ளது. மும்முனை நிலத்தில் ஆறு பட்டை, ஆறு நிலை, ஆறு விமானங்கள் கொண்ட கோயிலாக அமைந்து காணப்படுகிறது. தமிழ்த்தாய்க் கோயிலின் பவார தெய்வங்களாக, வடகீழ்க் கோடியில் வள்ளுவரும், தென்கோடியில் இளங்கோவடிகளும், வடமேல்கோடியில் கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர். தமிழ்த்தாய்க் கோயிலின் நுழைவாயிலின் முன் ஒலித்தாய், வரித்தாய் ஆகியோர் துவார பாலகிகளாக நிறுவப் பெற்றிருக்கின்றனர். கருவறையில் தமிழ்த்தாயின் வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நின்ற நிலையில் விளங்குகின்றனர்.\nகருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள். வலது முன் கையில் சுடர் உள்ளது. இடக்கையில் யாழ் உள்ளது. கீழ் வலக்கையில் உருத்திராட்ச மாலையும், கீழ் இடக்கையில் சுவடியும் இடம்பெற்றுள்ளன. சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாயின் வலது கால் கீழே தொங்கியவாறும், இடதுகால் மடித்த நிலையிலும் தமிழன்னை சுகாசனமாக வீற்றிருக்கிறாள். தமிழ்த்தாயின் கால்களைச் சிலம்பும், தண்டையும் அணி செய்கின்றன. \"நடராச மூர்த்திக்குப் பிறகு இம்மூர்த்தியே பல்லாற்றானும் கலை, தத்துவம், விஞ்ஞானம் ஆகிய மூன்றின் கருத்துச் செறிவும் உடையது. எங்களைப் போன்ற ஸ்தபதிகளுக்கு இந்த இரு மூர்த்திகளுந்தான் அற்புதப் பொருளாக உள்ளன'' என்று ம. வைத்தியநாத ஸ்தபதி அவர்கள் வியந்து குறிப்பிடுகிறார்.\nமலர், மாலை, நறும்புகை முதலியவை திருமுற்றத்தில் அதற்கென உள்ள தாம்பாளம் முதலியவற்றிலேய��� படைக்கப்பெறும். ஒவ்வொரு மாதமும் முதல் நாள் திருவுருவங்கட்கு எண்ணெய் சார்த்தித் திருநீராட்டுச் செய்யப்பெறும்.\nமூர்த்திகட்குத் திருநீராட்டுச் செய்யும் போது அதற்கென அன்று ஆக்கிய தொன்னை போன்றவற்றாலேயே நீராட்ட வேண்டும். உலோகம், மரம், மண்கலன்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. (திருக்குட நீராட்டு விழா போன்ற பெருஞ்சாந்திக் காலங்களில் மட்டும் இவ்விதி தளர்த்தப் பெறும்.)\nதமிழ்த்தாய் முதலிய வழிபாட்டுத் திருவுருவங்கட்கு ஆடை, அணி, மாலை முதலியவை அணிதல் கூடாது. ஆனால் மூர்த்திகளை எவ்வகையானும் ஒட்டாமல் அணி செய்யப்படும். மா, வாழை, பலா, இளநீர், தேங்காய், தேன், பால், சர்க்கரை போன்ற பொருட்கள் படைக்கப்படுகின்றன.\nகோயில் பொது வழிபாடு நிறைவேறியதும் தேங்காய், பழம், மலர் முதலியன நிறைந்த படையல் தாம்பாளத்தை வந்திருக்கும் பெருமக்களில் வயது, அனுபவம் முதலியவற்றால் மூத்த ஒருவருக்கு (சாதி-மத பேதமின்றி) வழங்கிய பின் யாவர்க்கும் சந்தனம், மலர், சர்க்கரை ஆகியவை அருட்பொருளாய் (பிரசாதம்) வழங்கப்பெறும்.\nமூர்த்திகட்கு நீராட்டுவதும், ஆண்டு பன்னிரண்டுக்குமேல் போகாமல் வரையறை செய்துவிட வேண்டும். எண்ணெய், பால், தயிர், இளநீர், பழச்சாறுகள், நறுமணநீர், கங்கை, மந்திரக் கலயநீர், பன்னீர் போன்றவை திருநீராட்டுக் காலத்தில் பயன்படுத்தப்பெறும்.\nமந்திரக் கலயநீரை புனிதநீராக ஆக்குவதற்கு மூன்று, ஆறு, பன்னிருவர் இருந்து தமிழ்ப் பாசுரங்கள் பாடிப் பாராயணம் செய்யவேண்டும். 16, 24, 32, 64, 96, 108 முறை மாறி மாறிப் பாசுரங்கள் ஓதப்படும். அத்துடன் போற்றி வணக்கம் ஓதி மலரும் பச்சிலையும் தூவப்படும். இந்த மந்திரக் கலயநீரை மேளவாத்தியம், தீவட்டி முதலிய மயாதையுடன் எடுத்துச்சென்று திருநீராட்டுச் செய்யப்படும்.\nதமிழ்த்தாய் மீது மரபுக்கேற்றவாறு புலவர் பெருமக்களைக் கொண்டு பாடல்கள் யாத்துத் \"தமிழ்த்தாய்ப் பிரபந்தம்' எனத் தமிழ்த்தாய்க் கோயில் திறப்புவிழாவின் போது போற்றி நூல் வெளியிடப்பெற்றது. அப்பிரபந்தப் பாடல்களை நாள்தோறும் கோயிலில் ஓதுவார் இசைக்க, வழிபாடு நடைபெறுகிறது.\nதமிழ்நாட்டில் எங்குமில்லாத தமிழ்த்தாய்க் கோயிலை, திரு. வெங்கா அவர்களின் தலைமையிலான \"கம்பன் அறநிலை' செவ்வனே நிருவாகம் செய்து வருகிறது; இந்தக்கோயில் தமிழுக்கும், தமிழகத்து���்கும் என்றும் சீரும், சிறப்பும் தருவதாக அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/876----17---", "date_download": "2020-02-22T10:54:40Z", "digest": "sha1:JQFLCJDYPRY4VCOFRXYID2Q2VOEFLUCZ", "length": 8334, "nlines": 41, "source_domain": "tamil.thenseide.com", "title": "முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் - 17-ஆம் தமிழாய்வுக் கூட்டம்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nமுள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் - 17-ஆம் தமிழாய்வுக் கூட்டம்\nவியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:40\nஉலகத் தமிழர் பேரமைப்பின் முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றம் திங்கள் தோறும் இரண்டாம் ஞாயிறு மாலை தமிழாய்வு நடத்தி வருகிறது. 09/08/15 அன்று மாலை 4.00 மணிக்கு 17ஆவது தமிழாய்வுக் கூட்டம் தொடங்கியது.\nநிகழ்விற்கு செந்தமிழ்த் திரு முனைவர் ஆ. சந்தனசாமி அவர்கள் தலைமையேற்றிருந்தார்கள். முதலில் உலகத் தமிழர் பண் ஒலித்த பின்பு வரவேற்புரையை இலக்கிய முற்றத்தின் செயலாளர் செந்தமிழ்த்திரு. சே. அரசு அவர்கள் வழங்கினார்கள். இலக்கியமுற்றத்தில் பயிற்சி பெற்றுவரும் நாட்டிய, இசை வகுப்பு மாணவர்களின் தனித்திறன் வளர்க்கும் முயற்சியில் இலக்கிய முற்றம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.\nஅகல்யா எனும் மாணவி ிதமிழின் பெருமைீ எனும் தலைப்பிலும், இராசராசேசுவரி, மீனாசிறீ எனும் மாணவிகள் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு ஓர் இரங்கற்பாவும் பாடினர். இராசராசேசுவரி \"வெள்ளிப் பனி மலையின்' எனும் பாரதியார் பாடலைப் பாடினார். பாலசுப்பிரமணி பாரதி எனும் மாணவர் ஆறுமுக நாவலரைப் பற்றிப் பேசினார்.\nஇலக்கிய முற்றத்தின் துணைத்தலைவர் முனைவர் ஆ. சந்தனசாமி அவர்கள், சென்ற திங்கள் திருவையாறு சுழற்சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றமையைப் பாராட்டி இலக்கிய முற்றத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் பெ. இராமலிங்கம் அவர்கள் பயனாடை அணிவித்துப் பரிசளித்தார்கள்.\nஇலக்கிய முற்றத்தின் இளம்புயல் சு. தமிழினி 07/08/15 அன்று முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் அமைப்பு நடத்திய \"கலை இலக்கிய இரவு விழா' கூட்டத்தில் இயற்கை பற்றிப் பேசி பரிசு பெற்றதைப் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.\n\"கனவின் மீதி' எனும் தலைப்பில் தமிழ்ப்பல்கலைக் கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையின் பேராசிரியர் முனைவர் தெ. வெற்றிச��� செல்வன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார்கள்.\n\"கனவின் மீதி' என்பது ஈழத்துக் கவிஞர் கி.பி. அரவிந்தன் அவர்களின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். இது ஒரு கவிதை நூல். கி.பி. அரவிந்தன் ஐரோப்பாவில் குடியேறியவர் . இறுதிவரை தமிழ் ஈழத்தைத் தவிர வேறெங்கும் குடியுரிமை பெற மாட்டேன் என்பதில் உறுதியாக நின்றவர். மற்ற புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளைவிட இவர் தனிச்சிறப்பிற்குரியவர் ஆவார். உரிமை பெற்ற தமிழீழத்தைக் காணவேண்டும் என்பதே கவிஞரின் கனவாக இருந்தது. அக்கனவு நிறைவேறுமுன் கவிஞர் கி.பி. அரவிந்தன் மறைந்துவிட்டதால் அக்கனவின் மீதியை நனவாக்கும் முயற்சியில் நாம் இறங்கவேண்டும் என்பதே சிறப்புப் பேச்சாளரின் உரை வீச்சாகும்.\nநன்றியுரையை ரேவதிச் செல்வி வழங்க தமிழாய்வுக் கூட்டம் நிறைவுற்றது. நிகழ்ச்சியை இலக்கிய முற்றத்தின் செயலாளர் முனைவர் இரா. தமிழ்க்குயில் தொகுத்து வழங்கினார்.\nமேலும், பொருளாளர் திரு. தியாக. சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் ஆழி ஐயா, பத்மா அம்மா மற்றும் அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் கூடியிருந்தனர்.\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/01/call.html", "date_download": "2020-02-22T11:16:08Z", "digest": "sha1:WOTGJ74IRZYGOZITAP7WAVLQDF54EFBN", "length": 40392, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தாய்லாந்திலிருந்து Call எடுத்த ஜனாதிபதி, என்னை கிழக்கு ஆளுனராக நியமிப்பதாக கூறினார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதாய்லாந்திலிருந்து Call எடுத்த ஜனாதிபதி, என்னை கிழக்கு ஆளுனராக நியமிப்பதாக கூறினார்\nமேல் மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்ட அசாத் சாலி இன்று(9) ராஜகிரியவில் உள்ள மேல் மாகாண ஆளுணர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்.\nஇந் நிகழ்வில் மேல் மாகண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, அமைச்சா் றிசாத் பதியுத்தீன் இராஜாங்க அமைச்சர்களான அமீா் அலி, பைசால் காசீம் மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் செயலாளா் முன்னாள் அமைச்சா் தயாசிரி ஜயசேகர, முன்னாள் அமைச்சா் பைசா் முஸ்தபா உட்பட அரபு நாடுகளின் வெளிநாட்டுத் துாதுவா்களும் கலந்து கொண்டனா்.\nஇங்கு உரையாற்றிய மேல் மாகாண ஆளுணா் அசாத் சாலி –\nதற்போதைய ஜனாதிபதியுடன் கடந்த 2015ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தோ்தலில் இருந்து அவருடன் நெருக்கமாக எனது அரசியல் பணியைத் தொடா்ந்தேன். நான் ஒரு வங்கி ஊழியராகப் பணியாற்றி கொழும்பு மாநகர சபை உறுப்பிணா் பிரதி மேயா் மத்திய மாகாண உறுப்பிணராகவும் எனது அரசியல் சேவையை செய்து வருகின்றேன்.\nகடந்த 2 வாரங்களுக்கு முன் தாய்லாந்து சென்ற ஜனாதிபதி தன்னை கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்போவதாக தனக்கு தொலைபேசியில் அறிவித்தாா் .பின்னா் 2 நாட்களுக்கு பின்னர் இல்லை மேல் மாகாணத்தில் ஆளுணராக நியமிக்கவுள்ளதாகவும் அறிவித்து தன்னை நியமித்துள்ளாா்.\nமேல் மாகணத்தில் முன்னாள் ஆளுணா் காலம் சென்ற அலவி மௌலானாவின் காலத்தில் மேல்மாகணத்தின் கல்விப் பிரச்சினைகளுக்கு ஒரு குழு அமைத்து செயலாற்றியுள்ளேன். கொழும்பில் கல்வியின் பின் தங்கியுள்ளோம். பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சோ்ப்பதற்கு பெற்றாா்கள் பாடசாலையில்லாமால் சர்வர்தேச பாடசாலைகளுக்கு தமது குழந்தைகளை சோ்ப்பதற்காக தமது சொத்துக்களையும் , முச்சக்கர வண்டிகளை விற்று சர்வதேச பாடசாலைகளில் சோ்க்கின்றனா். பின்னா் அவா்களுக்கு மாதாந்தக் கொடுப்பணவு வழங்க வருமானம் இல்லாது அரசியல் வாதிகளின் படிகளின் ஏறி பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சோ்பதற்கு பெற்றாா்கள் பெரும் பாடுபடுகின்றனா்.\nஅதற்காக முதலமைச்சா் மற்றும் மேல் மாகண அமைச்சரவைகளுடன் இணைந்து ஒரு திட்டம் அமைத்து கல்விவசதிகள் பாடசாலைகள் குறைபாடுகளை தீீா்ப்பதில் பாடு படுவேண் எனவும் அசாத் சாலி அங்கு தெரிவித்தாா்.(அஷ்ரப் ஏ சமத்)\n​​​கைிவாறையும் சுயபுராணம் பாடும் வழமையான பழக்கத்தையும் விட்டு விட்டு ஏதாவது உருப்படியாக செய்ய முடிந்தால் செய்துவி்ட்டுப் போங்க.\nஅஜன் அண்ணா, கெத்த விடாதீங்க அண்ணா.... வீராதி வீர பரம்பரைல வந்த நீங்க இந்த ஹிஸ்புல்லாஹ்வுக்காக தொடை நடுங்குவதை பார்க்க ஏலாம இருக்கு அண்ணே.\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"ந��ட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\nஅகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nமக்கா மாநகரில் அமைந்துள்ள 'சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள்\nஇக்பால் அலி புனித மக்கா மாநகரில் அமைந்துள்ள ' சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள் சில பத்திரிக்கைகளிலும் சமூகவலைத்தலங்களிலும உண்...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2015/12/2-shining-candles-of-dark2.html", "date_download": "2020-02-22T09:41:51Z", "digest": "sha1:2WA4CHBKCUZGQAQWHCCLZXIKGGYWMUTH", "length": 5517, "nlines": 59, "source_domain": "www.malartharu.org", "title": "இடரில் எழுந்த நம்பிக்கை சுடர்கள் 2", "raw_content": "\nஇடரில் எழுந்த நம்பிக்கை சுடர்கள் 2\nமுதல் தவணை மழையின் சில படங்கள்.\nஇத்துனை ஆழத்தண்ணீரில் நிற்பதற்கு ஒரு உரம் பாய்ந்த நெஞ்சும், கடமையை நேசிக்கும் பண்பும் வேண்டும்.\nகாவலரின் உறுதியும் கடமை உணர்வும் பாராட்டத்தக்கது\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbotnet.com/2016/", "date_download": "2020-02-22T09:13:29Z", "digest": "sha1:7SF4LWOIMFEZQ6DCTSEV6LG5LXGZP3TN", "length": 5542, "nlines": 88, "source_domain": "www.tamilbotnet.com", "title": "2016 - TamilBotNet", "raw_content": "\nஇந்த பதிவில் நாம் Hacker ஆக என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம். முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வ...Read More\nHackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Ad...Read More\nஅதன் நன்மைகள் ��ீமைகள்… [Root=வேர் ] முதலில் Android mobile-ஐ root செய்வதற்கு முன் அதை பற்றி தெரிந்து கொள்வோம். Android OSஆனது...Read More\nHackers பயன்படுத்தும் 7 முக்கியமான Mozillafirefox Addnos\nHackers பயன்படுத்தும் 7 முக்கியமான Mozillafirefox Addnos 1;Hackbar: sqlinjection செய்ய பயன்படுத்தப்படும் முக்கியமா addon இ...Read More\n3.2 மில்லியன் இந்திய Debit cards Hack செய்யப்பட்டுள்ளது\nWebsite- ன் Admin panel-ஐ bypass செய்வது எப்படி என்று பார்ப்போம். Bypass என்பது என்னவென்றால் நாம் FB,gmail –ஐ எப்படி நாம் ID ,PWD கொ...Read More\nStored XSS என்றால் என்ன\nஇந்த பதிவில் நாம் Hacker ஆக என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம். முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வ...\nHackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Ad...\n2.7 கோடி மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது\nஇந்திய வருங்கால வைப்பு நிதி வாயில்( Indian Provident Fund Portal ) ஆன ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO ) -ல் இனைய த...\nஅதன் நன்மைகள் தீமைகள்… [Root=வேர் ] முதலில் Android mobile-ஐ root செய்வதற்கு முன் அதை பற்றி தெரிந்து கொள்வோம். Android OSஆனது...\nHackers பயன்படுத்தும் 7 முக்கியமான Mozillafirefox...\n3.2 மில்லியன் இந்திய Debit cards Hack செய்யப்பட்டு...\nStored XSS என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/2018/10/05/%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-02-22T10:41:30Z", "digest": "sha1:3CTG5TRWXNEIWDGM555HUHJUHFFZEYDT", "length": 70568, "nlines": 321, "source_domain": "agharam.wordpress.com", "title": "மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள்: நாகரா பாணி குடைவரைக் கோவில் வளாகம் | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\n← முதலாம் ஆதித்த சோழனின் பள்ளிப்படை கோவில்: கோதண்டராமேஸ்வரா பொக்கிசம்பாளம், ஆந்திரப் பிரதேசம்\nதிருப்பத்தூர் அருகே, ஏலகிரி மலையடிவாரத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பழங்கால மக்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு →\nமஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள்: நாகரா பாணி குடைவரைக் கோவில் வளாகம்\nPosted on ஒக்ரோபர் 5, 2018\tby முத்துசாமி இரா\nஇமயமலையின் தௌலதார் மலைத்தொடரின் பியாஸ் நதி பாயும் நிலப்பரப்பில் உள்ள ஓர் அழகிய குன்றின் உச்சியில் மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள் என்னும் வகையிலான குடைவரைக் கோவில்கள் (Masrur Monolithic Rock-cut Temples, also known as Masroor Monolithic Rock-cut Temples) அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடைவரைக் கோவில் ஒற்றைக்கல்லில் அகழப்பட்ட கோவில் தொகுதி ஆகும். இக்கோவில் அருமை அழகுடன் உங்களைக் கவர்ந்திழுக்கும் ஓர் இடமாகும். இஃது இமயமலையின் பிரமிடு என்று, இப்பகுதி மக்களால், அன்புடன் அழைக்கப்படுகிறது.\nஇக்கோவில்கள் இந்தோ-ஆரிய கலைப்பாணியில் (Indo-Aryan Style), நாகரா கட்டடக்கலை மரபில் (Nagara Architectural Tradition) அகழப்பட்ட 15 குடைவரைக் கோவில்களின் தொகுதி (Group of 15 Rock-cut Temples) ஆகும். இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் மிகவும் அறியப்படாத கோவில்களில் ஒன்றான இது, தனித்துவம் மிக்க ஒற்றைக்கல் கட்டுமானம் ஆகும். இஃது இந்தியாவின் முக்கியமான குடைவரைக் கோவில்களில் ஒன்றாக எண்ணப்படுகிறது. மாமல்லபுரத்தின் ஐந்து இரதங்கள் (ஒற்றைக்கல் மண்டபங்கள்), இராஷ்டிரகூட மன்னன் முதலாம் கிருஷ்ணனால் அகழப்பட்ட எல்லோரா 16 ஆம் குகை எண் கொண்ட கைலாசநாதர் கோவில், தர்மநாத் கோவில், தம்மர் (Dharmanath temple at Dhammar) (இராஜஸ்தான்) போன்ற குடைவரைக் கோவில்களுக்கு இணையாக மஸ்ரூர் கோவில் தொகுதி எண்ணப்படுகிறது.\nஇந்தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள ஒரே ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் தொகுதி இதுவாகும். இக்கோவில் தொகுதி மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட அணி அலங்காரங்களைக் கொண்டுள்ளது. ஓர் ஒற்றை மலைக்குன்றைக் குடைந்து, குறுக்கும் நெடுக்கும் வெட்டி, நுணுக்கமாகச் செதுக்கி இந்த ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் தொகுதி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு திசையை நோக்கியவாறு அமைக்கப்பட்ட இக்குடைவரைக் கோவில் தொகுதக்கு எதிரே பனிபடர்ந்த தௌலாதார் மலைத்தொடர் கம்பீரமாய்க் காட்சி தருகிறது.\nஇக்கோவில் தொகுதி சிவன், விஷ்ணு, தேவி மற்றும் இந்து மதத்தின் சௌரா மரபுகளுக்கு (Saura traditions of Hinduism) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் தொகுதியில் இடம்பெற்றுள்ள படிமங்கள் பல கடவுள்களில் ஒரு கடவுளை வணங்கும் (Henotheistic) படிமவியல் (Iconography) கோட்பாட்டின்படி அமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரை கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் அகழப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஒரு பூகம்பத்தைத் தொடர்ந்து தற்போதுள்ள நிலையிலேயே இக்கோவில் எஞ்சியுள்ளது. கட்டடக் கலைஞர்களும் பிற கலைஞர்களும் இக்கோவில் பற்றி பெரும் இலட்சியங்களுடன் கூடிய விரிவான திட்டத்தைக் கொண்டிருந்தனர். என்றாலும் இக்கோவில் வளா��ம் முற்றுப் பெறாமல் உள்ளது. இக்கோவிலின் சிற்பங்களும் புடைப்புச் சிற்பங்களும் காணாமல் போய்விட்டன. பூகம்பத்தாலும் சேதமடைந்துள்ளன.\nமஸ்ரூர் ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் தொகுதி இமாச்சல பிரதேச மாநிலம், காங்க்ரா மாவட்டம், நாகாரோ சூரியன் வட்டம், மஸ்ரூர் பின் கோடு 176026 (லுஞ் (Lunj) தபால் நிலையம்) கிராமத்தில் அமைந்துள்ளது. வெளிப்புற இமயமலை அல்லது சின்ன இமயமலை (sub-Himalaya) என்று அழைக்கப்படும் தௌலாதார் மலைத்தொடர் (The Dhauladhar Hill range), அட்சரேகை 32°29′10″N தீர்க்கரேகை 76°05′50″E, கடல் மட்டத்திலிருந்து 3500 மீ முதல் 6000மீ வரையான உயரத்தில் அமைந்துள்ளது. இந்த தௌலாதர் மலைத் தொடரில், பியாஸ் நதிக்கரையோரம் இயற்கை வனப்புடைய நிலப்பகுதியில் மஸ்ரூர் கிராமம் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 32°04′21.2″N அட்சரேகை 76°08′13.5″E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 762 மீ (2500 அடி) ஆகும். சிம்லா – தரம்சாலா சாலையில் தரம்சாலாவுக்கு 40 கி.மீ முன்னதாக இவ்வூர் அமைந்துள்ளது. இந்தச் சாலையிலிருந்து உள்ளே 10 கி.மீ. செல்ல வேண்டும். இவ்வூர் காங்கரா கோட்டையிலிருந்து (Kangra Fort) 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பதான்கோட் இவ்வூரிலிருந்து 85 கி.மீ. தொலைவிலும், ஜலந்தர் இவ்வூரிலிருந்து 150 கி.மீ. தொலைவிலும், மாநில தலைநகர் சிம்லா இவ்வூரிலிருந்து 228 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. இவ்வூரின் அருகில் உள்ள கிராமங்கள் பச்ச (Bassa) விலிருந்து 1 கி.மீ. தொலைவிலும், சக்ரி (Sakri) 2 கி.மீ. தொலைவிலும், நாகாரோ சூரியனிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், ஸ்பாயில் (Spail) 3 கி.மீ. தொலைவிலும், காதொலி (Katholi) 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 395 (ஆண்கள் 224; பெண்கள் 171; மொத்த வீடுகள் 100) ஆகும்.\nகுடைவரைக் கோவில் கட்டடக்கலை வரலாறு\nகி.மு. 2 – 3 நூற்றாண்டுகளில் பெளத்த மதம் பெற்ற செல்வக்கினைத் தொடர்ந்து குடைவரைகள் அகழப்பட்டன. தனிக் குன்றுகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள், கோவில் கட்டுமானத் தொழில் நுட்பத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கின. முற்காலத்திய குடைவரைக் கோவில்கள் மலையைக் குடைந்து செதுக்கி உருவாக்கிய வடிவங்கள் ஆகும். மிகவும் பழைமையான குடைவரைக் கட்டமைப்புப் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள பராபர் குகைகள் (Barabar Caves) ஆகும். வளைவுடன் கூடிய நுழைவாயில் (arched opening) மற்றும் இரண்டு அறைகளைக் கொண்ட இந்தக் குகைகள் அசோகர் காலத்து புத்தமதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இவை கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இவை தொடக்ககாலக் குடைவரைக் கோவில் கலைக்குச் சான்றாகக் கருதப்படுகின்றன. மேற்கு தக்காணத்தில் கண்டறியப்பட்ட பௌத்த ஆலயங்களும் மடாலயங்களும் கி.மு. 100 மற்றும் கி.பி. 170 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜா குகைகள் (the Bhaja Caves), கார்லா குகைகள் (the Karla Caves), பெட்ஸ் குகைகள் (the Bedse Caves), மற்றும் கானேரி குகைகள் (the Kanheri Caves) ஆகிய குகைகளும் தொடக்க காலக் குகைக் கோவில்கள் ஆகும்.\nபிற்காலத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த பல இந்துமதத்தைச் சார்ந்த பல அரசர்கள் இந்துக் கடவுளர்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட பல குகைக் கோவில்களை உருவாக்கினார்கள். குடைவரைக் கோவில் கட்டடக்கலையின் ஒப்பளவு கி.பி. 5 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே அகழப்பட்ட அஜந்தா எல்லோரா குடைவரைக் கோவில்களால் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கி.பி. 5 மற்றும் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதாமி, ஐஹோளே மற்றும் எலிஃபண்டா குடைவரைகளை மேம்படுத்தப்பட்ட குடைவரைக் கட்டமைப்புக்கு எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.\nதமிழகத்தில் பாண்டியர், பல்லவர், முத்தரையர், அதியர் வம்சத்து மன்னர்களே குடைவரைக் கோவில்களை கட்டமைத்துள்ளனர் பிள்ளையார்பட்டியில் பாண்டியன் செழியன் சேந்தனால் அகழப்பட்ட குடைவரையும், மலையடிக்குறிச்சிக் குடைவரையுமே தமிழகக் குடைவரைகளில் தொன்மையானது என்று ஒரு பிரிவினரும், முதலாம் மகேந்திரவர்ம பல்லவனால் அகழப்பட்ட மண்டகப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) குடைவரையே தொன்மையானது என்று வேறொரு பிரிவினரும் கருதுகின்றனர். மகேந்திரவர்ம பல்லவன் மாமண்டூர், பல்லாவரம், திருகோகர்ணம், திருச்சிராப்பள்ளி, சீயமங்கலம், திருக்கழுக்குன்றம், சிங்காவரம், மகேந்திரவாடி ஆகிய ஊர்களில் குடைவரைகளை 7 ஆம் நூற்றாண்டில் அமைத்துள்ளான். பாண்டிய மன்னர்கள் 30 குடைவரைகளுக்கும் மேலாக அகழ்ந்துள்ளனர்.\nமாமல்லபுரத்தில் ஐந்து இரதங்கள் என்று அறியப்படும் ஒற்றைக்கல் மண்டபங்கள் அல்லது ஒற்றைக் கற்றளிகள் அடங்கிய (குடைவரைக்) கோவில் வளாகம் இக்கல���க்கான சிறந்த முன்னுதாரணம் ஆகும். ஒரு பாறையை வெளிப்புறமாக மேலிருந்து கீழாகக் குடைந்து அமைக்கப்படும் கோவில்கள் ஒற்றைக் கற்றளி (ஒற்றைக்கல் + தளி) என்று அழைக்கப்பட்டன. மாமல்லபுரத்தில் ஒரே பாறையைப் வெளிப்புறமாக மேலிருந்து கீழாகக் அகழ்ந்து இரதங்கள் போன்ற அமைப்பில் ஐந்து (மண்டபங்கள்) கற்றளிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் கணேச இரதம், வலையான் குட்டை இரதம், தெற்குப் பிடாரி இரதம், வடக்குப் பிடாரி இரதம் ஆகிய இரதங்களும் இந்த முறையில் அகழப்பட்டவை ஆகும். கழுகுமலை வெட்டுவான் கோவில் கி.பி. 800 ஆம் நூற்றண்டில் பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒற்றைக்கல் கற்றளிகளாகும். இக்கோவில் முற்றுப் பெறவில்லை.\nஇந்தியாவில்1500 க்கும் மேலான குடைவரைகள் உள்ளனவாம். இவற்றுள் பல குடைவரைகள் உலகளாவிய முக்கியத்துவம் கொண்ட கலைப்படைப்புகளைக் கொண்டுள்ளன. பல குடைவரைகளில் மிக அழகிய கற்சிற்பங்களும் சில குடைவரைகளில் சுவரோவியங்களும் (Frescos) அலங்கரிக்கின்றன. பண்டைய மற்றும் இடைக்காலக் குடைவரைக் கட்டமைப்புகள், கட்டமைப்புப் பொறியியல் (structural engineering) மற்றும் கைவினைத்திறன் (craftsmanship) ஆகிய துறைகளில் படைத்த சாதனைகளைப் பிரதிபலிக்கின்றன.\nஇந்து கட்டுமானக் கோவில் கட்டடக்கலை (Hindu Structured Temple Architecture)\nகுடைவரைக் கோவில்களைத் தொடர்ந்து கட்டுமானக் கோவில்கள் (Freestanding Structured Temple) இந்திய நாடெங்கும் கட்டப்பட்டன. கட்டுமானக் கோவில் கட்டடக்கலையில் (Structured Temple Architecture) மூன்று முக்கியப் பாணிகள் பின்பற்றப்பட்டன. வட இந்தியாவில் (இமயமலை முதல் விந்திய மலை வரை) நாகரா அல்லது வடக்கு பாணியிலும் (Nagara or the Northern style), தென்னிந்தியாவில் திராவிடம் அல்லது தெற்கு பாணியிலும் (Dravida or the Southern style), தக்காணம் மற்றும் மத்திய இந்தியாவில் வேசரா அல்லது (நாகரா மற்றும் திராவிட பாணிகள் இணைந்த) கலவையான பாணியிலும் (Vesara Style) கட்டுமானக் கோவில்கள் கட்டப்பட்டன. திராவிட பாணியில் கட்டப்பட்ட தென்னிந்திய கோவில்களில் விமானங்கள் (vimana) இடம்பெறுவது மரபு. நாகரா பாணியில் கட்டப்பட்ட வட இந்திய கோவில்களில் சிகரங்கள் (Shikara) இடம்பெறுவது மரபு. விமானங்களும் சிகரங்களும் இந்த இரண்டு மரபுக் கோவில்களில் தனித்துவம் பெற்ற அமைப்புகளாகும்.\nநாகரா பாணியில் அமைக்கப்பட்ட கோவில்கள் 1. உயர்ந்த அடித்தளத்தின் மீது அமைக்கப்ப��ும். 2. இக்கோவிலைச் சுற்றி விரிவான சுற்றுச் சுவர்களும் நுழைவாயிலும் அமைக்கப்படும். 3. தொடக்ககால நாகரா பாணிக் கோவில்களில் ஒற்றைச் சிகரம் (Single Shikara) மட்டும் இருந்தது. பிற்காலக் கோவில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிகரங்கள் (Multiple Shikaras) இடம்பெறுவது மரபு. 4. கருவறை மிக உயரமான சிகரத்தின் அடியில் அமைக்கப்படும். 5. சிகரத்தின் உச்சியில் அமலகா பொருத்தப்பட்டிருக்கும். அமலகா என்பது வட்டு வடிவில் (Disc shaped) அல்லது நெல்லிக்காய் வடிவில் (Gooseberry / Amla shaped) செதுக்கப்பட்ட அமைப்பு ஆகும்.\nநாகரா பாணி கட்டடக்கலை திராவிட பாணிக் கட்டடக் கலையில் இருந்தும் குகைக்கோவில் கட்டைமைப்பில் இருந்தும் மாறுபட்டனவாகும். மஸ்ரூர் கோவில்கள் நாகரா கட்டடக்கலை பாணியில் அமைக்கப்பட்ட ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் தொகுதி ஆகும்.\nமஸ்ரூர்: நாகரா பாணி ஒற்றைக்கல் குடைவரைக் கோவில்கள்\nகுறிப்பாக இமாசலபிரதேசப் பகுதிகளில் கோவில்கள் ஸ்தூபிப் (Pagoda) பாணியில் கூரைகள் அமைக்கப்பட்டிருக்கும். காஷ்மீரிலிருந்து வடிவம் பெற்ற இந்த ஸ்தூபிக் கலைப்பாணி கோவில்களை கல் மற்றும் மரம் ஆகிய பொருட்களைப் பயன்படுத்திக் கட்டப்படுவது மரபு. இக்கோவில்கள் சதுர வடிவமும் ஸ்தூபி (Pagoda) வடிவக் கட்டமைப்பும் பெற்றிருக்கும். இந்த இமாசலப் பிரதேசப் பகுதியில் நாகரா சிகரத்துடன் கூடிய குடைவரைக் கோவில் தொகுதி எவ்வாறு அமைக்கப்பட்டது. இது பெரிய புதிராகவே உள்ளது.\nநாகரா பாணியில் கட்டுமானக் கோவில்களாக (masonry construction) மட்டுமே அமைப்பது மரபு. ஒற்றைக் கற்றளிகளை நாகரா பணியில் அமைப்பது மரபல்ல. வட இந்தியப் பகுதிகளில் குடைவரைக் கோவில்களை அதிகமாகக் காண இயலாது. ஆனால் மஸ்ரூர் கோவில்களோ நாகரா பாணியில் கட்டமைக்கப்பட்ட தனித்துவமான கற்றளிகள் ஆகும். இந்தக் ஒற்றைக் கற்றளி கள் குடைவரைக் கோவில்களுக்கான விதிவிலக்குடன் நாகரா பணியில் காணப்படுகின்றன. இது மட்டுமே இமயமலைப் பகுதியில் நாகரா பணியில் அமைந்துள்ள ஒரே ஒற்றைக் கற்றளிகளின் தொகுதி ஆகும். எனவே மஸ்ரூர் கோவில்கள் வடிவம் மற்றும் கட்டுமான முறையின் தனிப்பட்ட நிலைமாற்றத்துடன் (unique permutation of form and construction method) காணப்படுகின்றன.\nமஸ்ரூர் ஒற்றைக்கல் குடைவரைக் கோவில்கள் கி.பி. 1875 ஆம் ஆண்டு ஐரோப்பிய தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. இக்கோவில்களைப் பாண்டவர்கள் தங்கள் ��னவாசத்தை மேற்கொண்டபோது அகழ்ந்ததாக உள்ளூர் புராணத்தில் (Temple Legend) சொல்லப்பட்டுள்ளது. வரலாற்று ஆசிரியர்களுக்கும் தொல்லியலாளர்களுக்கும் மஸ்ரூர் கோவில்கள் ஒரு மாபெரும் புதிராகும்.\nஏனெனில் இது கட்டப்பட்ட காலத்தை நிர்ணயிக்கும் வண்ணம் கல்வெட்டு போன்ற எந்த நம்பகமான சான்றும் இதுவரை கிடைக்கவில்லை. எந்தக் கல்வெட்டும் இக்கோவில் கட்டப்பட்ட காலத்தையோ அல்லது இதன் புரவலர் பெயரையோ குறிப்பிடவில்லை. எனவே இக்கோவில் எப்போது கட்டப்பட்டது என்ற வரலாற்றுத் தகவல் கிடைக்கவில்லை.\nமார்தாண்ட சூரியன் கோயிலை கார்கோட பேரரசின் மூன்றாம் மன்னர் லலிதாத்தியன் (Lalitaditya) (ஆட்சியாண்டு: கி.பி. 724 – 760) கி பி எட்டாம் நூற்றாண்டில் கட்டினார். இக்கோவில் கி.பி. 725-756 காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. இக்கோவில் மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகளின் தொகுதிக்கு அருகில் உள்ளது. மார்தாண்ட சூரியன் கோயில் அதிகம் சிதைந்துள்ளது. என்றாலும் வரலாற்று அறிஞர்கள் இவ்விரு கோவில் சிற்பங்களிலும் சில ஒற்றுமைகளைக் கண்டுள்ளனர். லலிதாத்தியன் ஒரு வைணவன் என்று வரலாறு கூறுகிறது. எனவே மஸ்ரூர் கற்றளிகள் சைவ சமயத்தைச் சார்ந்த மன்னன் ஒருவனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர் என்.கே.சிங் கருதுகிறார்.\nமஸ்ரூர் கோவில் வளாகத்தைச் சுற்றி அமைந்துள்ள குகைகள் மற்றும் சிதைவுகள் எல்லாம், இந்த வளாகத்தைச் சுற்றி முக்கியத்துவம் பெற்ற குடியிருப்புப் பகுதிகள் இருந்திருக்கலாம் என்று அறிவுறுத்துகின்றன. நவீன பஞ்சாபின் சமவெளிகளை ஆண்ட பண்டைய ஜலந்தரா சாம்ராஜ்யத்தின் அறியப்படாத ஆட்சியாளர்களுடன் இந்தக் கோவிலை வரலாற்று அறிஞர்கள் தொடர்புபடுத்துகின்றனர். நாகரா கலைப்பாணி சமவெளிப் பகுதிகளிலிருந்து மலைப் பகுதிகளுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம். என்றாலும் இக்கருத்துடன் ஜலந்தரா சாம்ராஜ்யத்தை இணைப்பதற்கான நம்பகமான தகவல் இல்லை.\nகலைப்பாணி மற்றும் கட்டுமானம் ஆகியவற்றின் அடிப்படையில், மொத்தப் பகுதிக்கும், இந்தக் கோவில் வளாகம் தனித்துவமான சான்றாகத் திகழ்ந்தாலும், வரலாற்றை நிறுவுவதில் மென்மேலும் குழப்பங்களே நீடிக்கின்றன. இவ்வூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காங்க்ரா கோட்டையின் தொடக்ககாலக் கட்டடக்கலை பாணிக்கும் மஸ்ரூர் கோவில் க���்டடக்கலை பாணிக்கும் சில ஒற்றுமை காணப்படுகிறன. என்றாலும் இந்த ஒற்றுமை, வரலாற்றை நிருவுவதற்கோ அல்லது இப்பகுதியில் ஜலந்தரா அரசின் விரிவாக்கத்தைக் குறிப்பிடவோ, போதுமானதல்ல.\nகலைப்பாணியின் அடிப்படையில் இந்தக் கோவில் பண்டைய குப்தர்களின் உன்னதக் காலத்தைச் (the period of Gupta classicism) சேர்ந்ததாகவும் கருதப்படுகிறது. இது கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் கருதப்படுகிறது. மற்றொரு புதிரான அம்சம் இக்கோவிலுக்கும் அங்கோர்வாட் கோவிலுக்கும் இடையிலான அதிர்ச்சிகரமான ஒற்றுமையாகும். இந்த வடிவமைப்பு ஒற்றுமையை இரண்டு கட்டமைப்புகளுக்கிடையே காணலாம். எனினும் இரண்டு கட்டமைப்புகளுக்கும் இடையே அளவு மற்றும் தளவமைப்பில் வேறுபாடுகள் உள்ளன. இது பற்றி மேலும் பல ஆய்வுகள் தேவை.\nஇக்கோவில் வளாகம் தாகூர்வடா (Thakurwada) என்று வைணவக் கோவில்களைக் குறிக்கும் சொல்லால் அறியப்படுகிறது. முதன்மைக் கருவறையில் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோரின் படிமங்கள் நிறுவப்பட்டுள்ளன. என்றாலும் இஃது ஒரு சிவன் கோவில் என்பதை முதன்மைக் கருவறைக் கதவு நிலைக்கு மேல் உள்ள விட்டம் மற்றும் சில பகுதிகளில் பொறிக்கப்பட்ட சிவனின் உருவங்கள் சான்று பகர்கின்றன. பிற்காலத்தில் இந்தச் சிவன் கோவில்கள் வைணவக் கோவில்களாக மாற்றப்பட்டிருக்கலாம்.\nஇந்த வளாகம் கி.பி. 1905 ஆம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பத்தால் பலத்த சேதமுற்றது. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை கி.பி. 1914 ஆம் ஆண்டில் இந்த வளாகத்தைத் தன்னுடைய பாதுகாப்பில் எடுத்துக்கொண்டது.\nகோவில் வளாகம்: திட்டவியல் (Planning)\nஇந்த ஒற்றைக் கற்றளிகளின் வளாகம் மஸ்ரூர் கிராமத்தின் உள்ள குன்றின் உச்சியில் உயர்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இவ்வமைப்பு இக்கோவிலிற்கு முந்தைய காலத்திய நிலவிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இக்கோவில் வளாகம் குடியிருப்பின் ஒரு பகுதியாகத் தோன்றுகிறது. கோவில் வளாகத்தினை அடுத்துக் கீழக்குத் திசையில் செவ்வக வடிவில் ஒரு தண்ணீர்க் குளம் அகழப்பட்டுள்ளது.\nமஸ்ரூர் குடைவரைக் கோவில்கள் PC: Akashdeep83 Wikipedia\nகோவில் வளாகம் வட இந்தியாவில் நிலவிய நாகரா கலைப்பாணியில் அமைந்துள்ளது. குடைவரைக் கோவிலின் மேற்கட்டுமானம் சமச்சீரான சிலுவை வடிவ (symmetrical and elaborate cruciform) அமைப்பில் உள்ளது. மொத்தம் ஒன்பது சிகரங்கள் உள்ளன. சிகரங்கள் படிநிலை அளவில் (hierarchical scale) அமைக்கப்பட்டுள்ளன. சிகரங்களில் மிகப்பெரிய முதன்மையான சிகரம் மையத்தில் உள்ள கருவறையின் மேல் அமைந்துள்ளது. முதன்மையான சிகரம் ஒன்பது நிலைகளுடன் அமைந்துள்ளது. சிகரத்தின் உச்சியில் ஒரு முக்கிய அமலகா அலங்கரிகிறது. தற்போது இந்த அமலகா சிகரத்திலிருந்து கீழே விழுந்து தரையில் கிடக்கிறது.\nஒற்றைக்கல்லை அகழ்ந்து கோவில் மையத்தில் சதுர வடிவில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை கிழக்கு நோக்கி குளத்தைப் பார்த்தவாறு அமைந்துள்ளது. கருவறையில் கடவுள் சிலைகளை வைப்பதற்காக உயர்ந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தைச் சுற்றிவர பிரகாரம் போன்று இடம் விடப்பட்டுள்ளது. முகமண்டபம், மண்டபம், அந்தராளம் வழியாகக் கருவறைக்குள் நுழையலாம். மண்டபத்தின் இருமருங்கிலும் அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் கோவிலின் உச்சிக்குச் செல்ல உதவுகின்றன.\nசர்வதோபத்ரா என்ற அமைப்பில் கருவறைக்கு எல்லாப்புறத்திலிருந்தும் வழி காணப்படுகிறது. கருவறையை ஒட்டி வடக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் இரண்டு அறைகள் காணப்படுகின்றன. இவை இரண்டும் துணைக் கருவறைகளா அல்லது மற்ற நடைமுறை சார்ந்த இடைவெளிகளா (other functional spaces) என்று தெளிவாகத் தெரியவில்லை. முதன்மைக் கருவறையின் இரண்டு முன்னறைகளாகவும் (vestibules) இவற்றைக் கருதலாம். இந்த அறைகள் மற்ற தெய்வங்களுக்கான கருவறைகளாக இருந்திருக்க வாய்ப்புள்ளன. மண்டபத்தின் இருமருங்கிலும் திறந்த வெளி அமைந்துள்ளது. இந்தத் திறந்த வெளி சடங்குகள் நடத்தப் (ritualistic gathering) பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரிய தண்ணீர் குளம் இந்த வளாகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. மதச் சடங்கிற்கான ஓர் அங்கமாக இந்தத் தண்ணீர்க் குளம் விளங்கியுள்ளது. குடியிருப்பிற்குத் தேவையான நீர்நிலையாகவும் திகழ்ந்துள்ளது.\nஒற்றைக்கல் குடைவரைக் கோவில் கட்டுமானம்\nமஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள் மலைத்தொடரின் உச்சியில் உள்ள ஒரு குன்றை அகழ்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏழு சிகரங்களும் ஒற்றைக்கல் குன்றின் பகுதிகளாக அமைந்துள்ளன. இரண்டு சிகரங்கள் குன்றின் ஒரு பகுதியாக அல்லாமல் குன்றிலிருந்து பிரிந்து நிற்கின்றன. இரண்டு கருவறைகளுக்கு மேல் அமைக்கப்பட்ட இந்த இரண்டு சிகரங்களும் மண்டபத்தின் இருமருங்கிலும் அமைந்துள்ளன.\nமண்டபத்தின் தூண்கள் குன்றின் முதன்மைக் கட்டுமானப் பகுதியாக (Main Structural Component) அல்லாமல் மண்டபத்தின் துணைக் கட்டமைப்புகளாக (Supporting Structure) இணைக்கப்பட்டுள்ளன. தூண்களின் தண்டுப் (Shaft) பகுதிகள் 5 மீ. உயரம் மற்றும் 60 செ.மீ. விட்டம் கொண்டு உருளை வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களின் அடிப்பகுதி (Base) மற்றும் தலைப்பு (Capital) எல்லாம் மலர் வடிவங்களால் (Floral Patterns) அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த உருளை வடிவத் தூண்கள் பிற்கால இணைப்பாகக் கருதப்படுகிறது. இப்பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் இக்கோவில் மண்டபத்தின் அசல் தூண்கள் இடிந்து விழுந்து துண்டுதுண்டாக உடைந்துபோனதால் புதிய தூண்கள் மண்டபத்துடன் இணைக்கப்பட்டன.\nபூகம்பத்தால் மண்டபத்தின் கூரை சேதமானது பற்றி எந்த ஆதாரத்தையும் கண்டறிய முடியவில்லை. மண்டபத் தூண்களின் அளவை வைத்துப் பார்க்கும்போது இந்த மண்டபம் கூரையால் மூடப்பட்டிருந்திருக்கலாம். உள்ளூரில் கிடைத்த மரத்தால்கூட மண்டபத்தின் கூரை அமைந்திருக்க வாய்ப்புள்ளது. முதன்மைக் கருவறையின் நுழைவாயில் கதவு நிலைகள் (Door Jambs) மற்றும் வாயில் விட்டங்கள் (Lintels) எல்லாம் ஒற்றைக் கல்துண்டில் செதுக்கப்பட்டுள்ளன. குடைவரைக் கோவில் பாறைப் படுக்கையைச் செதுக்கி சமமான மேற்பரப்புக் கொண்ட தரைத்தளமாக (sculpting a plain surface on the bed of the rock) அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைதளம் சில இடங்களில் சுண்ணாம்புக் காரை கொண்டு பூசப்பட்டுள்ளது.\nகருவறை நுழைவாயிலில் அழகணிகள் PC: Karthik Gupta Wikipedia\nமஸ்ரூர் குடைவரை கோவில் முதன்மைக் கருவறையின் மேடையில் தெய்வச் சிலைகள் PC: Karthik Gupta Wikipedia\nமஸ்ரூர் ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் பல உருவங்கள் (Figures) மற்றும் மலர் வடிவங்களால் (Floral Patterns) அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடவுள்கள் மற்றும் தேவியர்களின் (Gods and Goddesses) உருவங்கள் கோவில் சுவர்களிலும் சிகரத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. சிவன் மற்றும் பார்வதி சிற்பங்கள் எடுப்பாகப் பலவிதத் தோற்றங்களில் காட்டப்பட்டுள்ளன. இலக்குமி மற்றும் சரஸ்வதி ஆகியோர் உருவங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.\nதூண்களின் அடிப்பகுதி மற்றும் தலைப்புகள் மலர் அணிகளால் (Floral Patterns) அலங்கரிக்கப்பட்டுள்ளன. முதன்மைக் கருவறையின் நுழைவாயில் கதவு நிலைகள் மற்றும் வாயில் விட்டங்கள் எல்லாம் வைர அழகணிகளால் (Diamond Motifs) அலங்கரிக்கப்பட்டுள்ளன. கூரை தாமரை வடிவ (Lotus Motifs) அழகணிகளால் விரிவாக அலங்கர���க்கப்பட்டுள்ளன. சிகரம் பலவித (Multiple Motifs) அழகணிகளால் விரிவாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.\nகோவில் வளாகம் 1905 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பூகம்பத்தால் சேதப்பட்டுள்ளது. கோவிலின் பெரும்பகுதி சேதமுற்றது பற்றி இங்குத் தரையில் கிடக்கும் துண்டுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. கோவில் குடையப்பட்ட பாறைக்குன்று மணல் கல்லால் ஆனது. பறைக்குன்றில் அடர்த்தியான வரிவடிவங்கள் (Grains) காணப்படுகின்றன.\nமஸ்ரூர் கோவில் காலை 06.00 மணி முதல் மாலை 06.00 வரை திறந்திருக்கும்.\nசுற்றிப் பார்க்க சிறந்த பருவம் எது\nஆண்டுமுழுவதும்க் இந்தக் கோவிலுக்குப் போய் வரலாம், என்றாலும் மார்ச் மற்றும் அக்டோபருக்கு இடையே அமைந்துள்ள பருவம் சிறப்பானது. எனவே இப்பருவத்தில் வருகை தரலாம்.\nஅமிர்தசரஸ், சண்டிகார், சிம்லா, தில்லி, குர்கான், மணாலி போன்ற நகரங்கள் காங்க்ரா நகருடன் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளன. தில்லி மற்றும் சண்டிகாரில் இருந்து பஸ் வசதி உள்ளது. அருகில் உள்ள இரயில் நிலையம் நாகாரோ சூரியன் ஆகும். பதான்கோட் 87 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கக்கல் (Gaggal) விமான நிலையம் காங்க்ராவிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அமிர்தசரஸ் விமானநிலையம் 142 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.\nகாங்க்ரா அல்லது தர்மஷாலாவிலிருந்து இருந்து ஒரு டாக்ஸியை அமர்த்திக் கொண்டு மஸ்ரூர் வந்து திரும்பலாம். காங்க்ராவிலிருந்து மஸ்ரூர் சென்று திரும்ப டாக்ஸிக் கட்டணம் ரூ. 1200 – 1500 ஆகலாம். மாற்றாக, காங்க்ரா அல்லது தர்மஷாலாவிலிருந்து லஞ் (Lunj) வரை பஸ்ஸில் செல்லலாம். லஞ்சிலிருந்து டாக்ஸி அமர்த்திக் கொண்டு மஸ்ரூர் சென்று வரலாம்.\nகோவிலில் விடுதி வசதிகள் இல்லை. காங்க்ராவில் பல குறைந்த கட்டணத்துடனோ நடுத்தரத்திலோ விடுதி வசதிகள் உள்ளன. காங்க்ரா பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான விருந்தினர் இல்லங்கள், நல்ல வசதிகளையும் அற்புதமான காட்சிகளையும் வழங்குகின்றன.\nகோவில் வளாகத்திற்கு அருகே சாப்பிட எந்த இடமும் இல்லை. உணவு மற்றும் நீர் கொண்டு செல்லுதல் நல்லது.\nபுதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.\nThis entry was posted in குடைவரைக் கோவில், கோவில், சுற்றுலா, படிமக்கலை and tagged இமாச்சல பிரதேசம், ஒற்றைக் கற்றளி, கட்டடக்கலை, குடைவரைக் கோவில், சிகரம், சிவன், நாகரா கலைப்பாணி, வரலாறு. Bookmark the permalink.\n← முதலாம் ஆதித்த சோழனின் பள்ளிப்படை கோவில்: கோதண்டராமேஸ்வரா பொக்கிசம்பாளம், ஆந்திரப் பிரதேசம்\nதிருப்பத்தூர் அருகே, ஏலகிரி மலையடிவாரத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பழங்கால மக்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு →\n8 Responses to மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள்: நாகரா பாணி குடைவரைக் கோவில் வளாகம்\n1:11 முப இல் ஒக்ரோபர் 6, 2018\nவழக்கம் போலவே சுவாரஸ்யமான தகவல்கள், அழகிய படங்கள்.\n8:03 முப இல் ஒக்ரோபர் 6, 2018\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..\n2:05 முப இல் ஒக்ரோபர் 6, 2018\nபிரமிப்பான பதிவு, நிறைய தகவல்கள்.\n8:04 முப இல் ஒக்ரோபர் 6, 2018\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..\n2:55 முப இல் ஒக்ரோபர் 6, 2018\nஏழு சிகரங்கள் ஒற்றைக் கல்லில்\nபடிக்கப் படிக்க வியப்புதான் ஏற்படுகிறது ஐயா\n8:04 முப இல் ஒக்ரோபர் 6, 2018\nமேலான ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..\n11:52 முப இல் ஒக்ரோபர் 6, 2018\nஇதுவரை அறிந்திராத கோயில். பிரமிப்பை உண்டாக்கிய பதிவு. வாழ்த்துகள்.\n5:30 பிப இல் ஒக்ரோபர் 6, 2018\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« செப் நவ் »\nகோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம்\nபுறநானூறு காட்டும் நான்கு குடிகளும் தொல்காப்பியம் காட்டும் நான்கு வருணப் பகுப்புகளும்\nதென்னிந்தியாவின் காலத்தால் முந்தைய சம்ஸ்கிருதக் கல்வெட்டு ஆந்திரவின் குண்டூர் மாவட்டம், செப்ரோலு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (7) இஸ்ல��மிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (37) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (4) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (63) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (44) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (13)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க பிப்ரவரி 2020 (2) ஜனவரி 2020 (1) ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-22T09:43:00Z", "digest": "sha1:ZJ4PSQGLPACC5KFV7IDP4S3EAV46VGDD", "length": 14803, "nlines": 167, "source_domain": "agharam.wordpress.com", "title": "முதலாம் ஆதித்த சோழன் | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nTag Archives: முதலாம் ஆதித்த சோழன்\nமுதலாம் ஆதித்த சோழனின் பள்ளிப்படை கோவில்: கோதண்டராமேஸ்வரா பொக்கிசம்பாளம், ஆந்திரப் பிரதேசம்\nPosted on செப்ரெம்பர் 23, 2018\tby முத்துசாமி இரா\nகோதண்டராமேஸ்வரா (English: Kondandaramesvara; Telugu: కోతండ రామ రాఎస్వారా) என்னும் ஆதித்தீஸ்வரா (English: Aditeesvara; Telugu: అదితిస్వారా) அல்லது ஸ்ரீ காமாட்சி சமே��� கோதண்டராமேஸ்வர சுவாமி கோவில், ஆந்திரப்பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீ காளஹஸ்தி மண்டல், பொக்கிசம்பாளம் (English: Bokkasam Palem; Telugu: బొక్కసం పాలెం) பின் கோடு 517619 கிராமத்தில் அமைந்துள்ள முதலாம் ஆதித்த சோழரின் (கி.பி. 871-907) பள்ளிப்படை கோவிலாகும் (English: Sepulchre Temple). பள்ளிப்படைக் கோவில் வழிபாடு எப்போது தொடங்கியது என்பது பற்றி நிச்சயமாகத் தெரியவில்லை. பள்ளிப்படை கோவில் என்பது பிற்காலச் சோழர்களின் காலத்தில் உயிர்நீத்த சோழ மன்னர்கள் மற்றும் இவர்கள் குடும்பத்தினர்கள், பெரும் போரில் இறந்துபோன வீரர்கள் ஆகியோரது அஸ்தியின் மீது எழுப்பப்பட்ட கோவிலைக் குறிக்கும். கல்வெட்டு பதிவுகள் இவ்வூரை தொண்டமாநாடு என்று குறிப்பிடுகின்றன.\nவிஜயாலய சோழனின் (கி.பி.846-881) மகனான இராஜகேசரி முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907) கி.பி. 907 ஆம் ஆண்டு தொண்டமானாற்றூர் என்னுமிடத்தில் இறந்து போனார். இவருடைய மரணம் பற்றி “தொண்டைமானரூர் துஞ்சின உடையார்” என்ற அடைமொழியுடன் (epithet) இரண்டாம் ஆதித்த சோழனின் 14 ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட திருமால்புரம் (திருமால்பேர்) கல்வெட்டு பதிவு செய்துள்ளது. தொல்லியல் ஆய்வாளர் திரு.வெங்கய்யா இந்தத் தொண்டமானாற்றூரை ஸ்ரீ காளஹஸ்திக்கு அருகில் உள்ள தொண்டமாநாடு என்று அடையாளம் கண்டுள்ளார். இவ்வூரை திருவேங்கடக் கோட்டத்து ஆற்றூர் நாட்டு தொண்டமான் பேராற்றூர் என்று கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.\nPosted in கோவில், சோழர்கள், தொல்லியல், வரலாறு\t| Tagged ஆதித்தீஸ்வரா, ஆந்திரப் பிரதேசம், இந்திரவிழா, கல்வெட்டுகள், கோதண்டராமேஸ்வரா, சிவலிங்கம், தொண்டமாநாடு, பள்ளிப்படை, பொக்கிசம்பாளம், முதலாம் ஆதித்த சோழன்\t| 12 பின்னூட்டங்கள்\nகோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம்\nபுறநானூறு காட்டும் நான்கு குடிகளும் தொல்காப்பியம் காட்டும் நான்கு வருணப் பகுப்புகளும்\nதென்னிந்தியாவின் காலத்தால் முந்தைய சம்ஸ்கிருதக் கல்வெட்டு ஆந்திரவின் குண்டூர் மாவட்டம், செப்ரோலு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய ��ூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (7) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (37) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (4) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (63) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (44) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (13)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க பிப்ரவரி 2020 (2) ஜனவரி 2020 (1) ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://soslc.lk/ta/cities/ratnapura-municipal-council", "date_download": "2020-02-22T09:02:09Z", "digest": "sha1:SOKXX6MKFSWAKWODVUS5VL7U6N4XYLPX", "length": 51566, "nlines": 434, "source_domain": "soslc.lk", "title": "SoSLC", "raw_content": "\nஒரு நகரம் ஒரு பெரிய மனித குடியேற்றம். ஒரு நகரத்தில்\nசமுதாய முன்னேற்றத்தில் கல்வி எப்போதும் ஒரு\nஒரு முக்கிய நகரை வடிவமைக்கும் பாத்திரத்தை\nநகரங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மை இயக்கிகள்.\nநகராட்சி, \"நகர்ப்புற பகுதிகள், திட்டமிடல், நிதியியல்\nஇலங்கையின் நகரங்களின் ஒரு முக்கியமான செயல்பாடு\nநகர்ப்புற சேவைகள் ஒரு முக்கிய செயல்திறன் மற்றும்\nஒரு நகரம் ஒரு பெரிய மனித குடியேற்றம். ஒரு நகரத்தில் மக்கள் முக்கிய உந்து சக்தியாக உள்ளனர். ஒரு நகரத்தின் சுறுசுறுப்பு மக்கள் மற்றும் அவர்களின் நடத்தை சார்ந்தது. ஒரு நகரத்தின் மக்கள்தொகையின் கலவை மற்றும் மாறுபட்ட திறன்களைப் பற்றிய ஆரம்ப புரிதல் ஒரு வெற்றிகரமான நகர்ப்புற ஆய்வுக்கு முக்கியமாக இருக்க வேண்டும்.\nதற்போதுள்ள எல்லைக்குள் மக்கள்தொகை மற்றும் மக்கள்தொகை வடிவங்களை அடையாளம் காண்பதன் மூலம் செய்யப்படும் கணிப்புகள் நன்கு திட்டமிடப்பட்ட வாழக்கூடிய நகரத்தை உருவாக்கும்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை / SoSLC\n2017 ஆம் ஆண்டிற்கான சோஸ்எல்சியின் மக்கள் தொகை மதிப்பீட்டை தரவு பரிசீலித்து வருகிறது\nவயது மூலம் பாலின விநியோகம்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nரத்னபுரா முனிசிபல் கவுன்சில் எல்லைக்குள் உள்ள மொத்த மக்கள் தொகையில், 48.61% ஆண்கள், 51.39% பெண்கள். வயதுக்குட்பட்ட மொத்த மக்கள்தொகையின் விகிதம் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 23.27%, 23.56%, 15 - 29 வயதிற்குட்பட்டவர்களுக்கு 40.28%, 30-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு 40.28% மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு 12.9% ஆகும்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஇரத்தினபுரியின் நகர்ப்புறத்தில் சிங்களவர் பெரும்பான்மையாக 79.4 சதவிகிதம், 12.2 சதவிகிதம் ஸ்ரீலங்கா மூர், 7.0 சதவிகிதம் தமிழர் , மற்றும் பிற பிற குழுக்கள் உள்ளன.\nவயது அடிப்படையிலான பாலின விகிதம் ( ஒவ்வொரு 100 ஆண்களுக்குமான பெண்களின் எண்ணிக்கை )\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nபாலின விகிதம் ஒரு மக்கள்தொகையில் பெண்களுக்கு ஒப்பான ஆண்களின் விகிதாச்சாரத்தை கணக்கிடுகின்றது. எல்லா வயதினரிலும் ஆண்களை விட பெண்களே அதிகமானதாக இவ்வரைபடம் குறிக்கிறது.\nகுடியிருப்பாளர்களின் ஆண்டுகளுக்கு நகர எல்லைகளுக்கு நகர்த்தல்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nரத்னபுரா நகர்ப்புறத்தில் குடியேற்ற மக்களை தரவு காட்சிப்படுத்துகிறது. அவர்களில் பெரும்பான்மை இப்பகுதியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குடியேறியவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதரவுகளின்படி, திருமணத்திற்குப் பிறகு அதிகமான பெண்கள் நகரத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர் மற்றும் ஆண் மக்கள் நகர எல்லைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் இடம்பெயர்வதற்கான ஒரு காரணியாக கருதுகின்றனர்.\nமூல - கணக்கெ��ுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஇரத்தினபுரி மாநகர சபையில் இனக்குழுக்களின் மொழிப்பாவிக்கும் சதவீதத்தை இவ்வரைபடம் காட்டுகிறது.\nசமுதாய முன்னேற்றத்தில் கல்வி எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்து வருகிறது. கல்வி வசதிகளின் வளர்ச்சி நகர்ப்புறப் பகுதியின் அபிவிருத்திக்கு கணிசமாக பங்களிப்பு செய்கிறது.\nவளர்ச்சியடைந்த நாடு என்ற வகையில், வளர்ச்சி இலக்குகளை பெறுவதற்காக வறுமைக் குறைப்பைக் குறிக்க வேண்டும். வறுமையைக் குறைப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. முறையான கல்வி, ஊழியர்களுக்கு உயர் ஊதியத்தை சம்பாதிக்க உதவுகிறது. சுயாதீனமான துறைகளில் அல்லது சுய தொழில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இது சிறந்த வாழ்வாதாரங்களை வழங்குகிறது.\nபாலின அடிப்படையிலான கல்வி அடைவு வகைகள் ( 3 வயது - 24 வயது வரையான)\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஇரத்தினபுரி மாநகர சபையில் குறிப்பிட வயதிற்குப்பட கல்விவகைகளின் பங்களிப்பை இந்த வரைபடம் வழங்குகிறது.\nபாலினம் அடிப்படையான உயர்கல்வி நிலை பெறுபேறுகள்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஇந்த தரவு நகரத்தின் கல்வி நிலையை விவரிக்கிறது. இந்த தரவு, அதிகபட்ச மாணவ மாணவியர் இரண்டாம் நிலை கல்வியைப் படித்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது.\nகணினி கல்வியறிவு - ( 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுக்குட்பட்ட மக்கள் தொகைக்கான )\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\n2012 ஆம் ஆண்டில் இரத்தினபுரி மாநகரசபையில் வயதுப்படி, கணினி கல்வியறிவு விகிதத்தை வரைபடம் காட்டுகிறது.\nஒரு முக்கிய நகரை வடிவமைக்கும் பாத்திரத்தை போக்குவரத்து கொண்டுள்ளது . தானாக வேகமாக வளரும் எந்த நகரத்திற்கும் முக்கிய இணைப்பு வசதிகள் இருந்தால் அந்த நகரத்தின் நகர்ப்புற வளர்ச்சி சிறபாக இருக்கும் .\nஎனவே, பஸ் மற்றும் இரயில் போக்குவரத்து, சரக்கு பாதை வரைபடங்கள், விமான நிலையங்கள் மற்றும் லாஜிஸ்டிக் அமைப்புகள் உட்பட முக்கிய போக்குவரத்து அம்சங்களைப் பற்றிய விரிவான தகவல்களில் ஒரு மையத்தில் இருக்க வேண்டும்.\nSGD இலக்குகளில் ஒன்று 11.2 ஆகும்.இது பாதுகாப்பான, மலிவு, அணுகக்கூடிய மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்புகள், சாலை பாதுகாப்பு, பொது போக்குவரத்து நாம் நிலையானதாக இருக்க வேண்டுமென்றா��், போக்குவரத்துத் திட்டத்தில் இவை கருதப்பட வேண்டும்.\nமேலும், தேவைகள் ,பாதிக்கப்பட்ட சூழ்நிலைகள், பெண்கள், குழந்தைகள், குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியவற்றின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது பற்றி கருத்தில் கொள்ள வேண்டும்.\nமணித்தியாலத்துக்கான வாகன போக்குவரத்து ( பகல் நேரம் )\nமூல - SOSLC திட்டம்\nஇரத்தினபுரி மாநகரசபை பகுதியில், காலை 7 மணிமுதல் 9 மணிவரையான காலப்பகுதி பாடசாலை மற்றும் வேலை பயணங்களுக்கு பரபரப்பான போக்குவரத்து காலமாக கருதப்படுகிறது. அதேவேளை, போக்குவரத்து 8 மணிக்கு உச்சத்தை அடைகிறது.\nமாநகர சபைக்குள் நுழைகிற வாகனங்களின் வகைகள் ( சதவீதம் )காலை 6 மணி முதல் மாலை 06 மணி வரை\nமூல - SOSLC திட்டம்\nகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இரத்தினபுரி நகரசபை பிரதேசத்திற்குள் நுழைந்த வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் / வேன் / ஜீப்புகள் போன்ற தனியார் வாகனங்களில் 83 சதவீத காணப்படுகின்றன. இரயில் மற்றும் பஸ் 6 சதவீத மட்டுமே கொண்டுள்ளது.\nவாகனங்களின் வகை அப்படையிலான வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை-ஒரு வழி மற்றும் 24 மணி நேரம்\nமூல - SOSLC திட்டம்\nஒவ்வொரு போக்குவரத்து பயன்முறையிலும் பயணிகளின் எண்ணிக்கையை தரவு விவரிக்கிறது. பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கூட பேருந்துகள் கவர்ச்சிகரமான பயணிகளை தக்க வைத்திருக்கின்றன.\nவரையறுக்கப்பட்ட காவல்துறை பிரிவுகளில் ஏற்பட்ட விபத்து புள்ளிவிவரங்கள் (மரண இழப்புக்களின் எண்ணிக்கை)\nமூல - இலங்கை பொலிஸ் திணைக்களம்\nகடந்த மூன்று ஆண்டுகளில் மரண விபத்துக்கள் பற்றிய தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.\nமூல - SOSLC திட்டம்\nஇந்த தரவு விவரிக்கிறது பகுதியில் உள்ள பாதசாரிகள் இயக்கங்களை.\nநகரங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மை இயக்கிகள். எனவே, இலங்கை நகரங்களின் மாறிவரும் பொருளாதார கட்டமைப்பைப் பற்றி அந்த பொருளாதார இயக்குநர்களின் பகுப்பாய்வு சிறப்பானதாக இருக்கவேண்டும்.\nஇலங்கையின் நகரங்களின் பொருளாதார பின்னணியை புரிந்து கொள்ள, உலகளாவிய போட்டித்தன்மையுடன் நாட்டின் உற்பத்தித்திறனை ஒப்பிடுவது அவசியம். இது மனித மூலதன மற்றும் தொழிலாளர் சக்தியின் இயக்கம் பற்றிய ஆய்வின் முன்கூட்டிய ஆலோசனைகளையும், அதே போல் இலங்கையின் நகரங்���ளின் அபிவிருத்தியை எதிர்கொள்ளும் முக்கிய பொருளாதார தடைகள் மற்றும் பொருளாதார அபாயங்களையும் கொண்டிருக்க வேண்டும்.\nஅதே நேரத்தில், நகர்ப்புற மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளின் பொருளாதார அபிவிருத்தியில் அரசாங்கங்கள், வணிகம் மற்றும் தனியார் துறை, மனித மூலதனத்தின் சிறந்த பயன்பாடு மற்றும் தொழிலாளர் பங்களிப்பு ஆகியவற்றின் தற்போதைய மற்றும் சாத்தியமான பாத்திரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார பகுப்பாய்விலிருந்து ஆராயப்பட்டது.\nமதிப்பிடப்பட்ட நகர போட்டித்திறன் குறியீடு (CCI)\nமூல - SOSLC திட்டம்\nஅனுராதபுர மற்றும் யாழ்ப்பாணத்துடன் இரத்தினபுரி CCI இல் 6 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.\nமதிப்பிடப்பட்ட தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி\nமூல - இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை 2017\nஇந்த வரைபடம் இரத்தினபுரி மாநகர சபையின் தனிநபர் வருமானம் படிப்படியாக அதிகரிபதை காட்டுகிறது .\nநகராட்சி, \"நகர்ப்புற பகுதிகள், திட்டமிடல், நிதியியல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் அரசு (உள்ளூர், பிராந்திய மற்றும் தேசிய) மற்றும் பங்குதாரர்கள் எப்படி முடிவு செய்வது\" என எளிமைப்படுத்தப்படலாம். இது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் சமூக மற்றும் மூலவள ஆதாரங்கள் மற்றும் அரசியல் அதிகார ஒதுக்கீடு தொடர்பான போட்டி என்பன உள்ளடக்கப்படுகிறது.\nஇந்த பிரிவு, இலங்கையின் நகர்புற நிர்வாகத்தின் வெளிப்பாட்டின் வரையறைக்கு தெளிவான விவரங்களை வழங்கியுள்ளது. இது நிதிய மறுமலர்ச்சி, சேவை வழங்கல் மற்றும் பொருளாதார சிக்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.\nஇங்கே கிடைக்கும் தகவல்கள் சேகரிக்கப்பட்ட இரண்டாம் நிலை தரவுத் தொகுப்பு, நில அளவை ஆய்வுகள் மற்றும் பங்குதாரர் விவாதங்களை கருத்தில் கொண்டு கணக்கிடப்படுகின்றன. இது யார் மற்றும் எப்படி நகர்ப்புற நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை மூடிமறைக்க முயற்சிக்கிறது; பொது நிர்வாகம்; நகர்ப்புற நிதி, குறிப்பாக பட்ஜெட் மற்றும் மேலாண்மை; பங்கேற்பு ஜனநாயகம் மற்றும் ஆட்சி; குடிமக்கள் பங்களிப்பு மற்றும் குடிமக்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் தகவல் மற்றும் மதிப்புமிக்க தரவுகளின் எண்ணிக்கையை அணுகல்\nமூல - SOSLC திட்டம்\nஅனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணத்துடன், இரத்தினபுரி CCI இல் 6 ஆவது இ���த்தைப் பெற்றுள்ளது.\nமாகாண ரீதியான உள்ளூர் அதிகாரிகளின் விநியோகம்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஉள்ளூர் அரசாங்கத்தின் கூற்றுப்படி, இலங்கை, அதன் மக்கள்தொகை மற்றும் அளவு அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நகராட்சி கவுன்சில்கள், நகர சபை மற்றும் பிரதேச சபாக்கள். சாலைகள், சுத்திகரிப்பு, வடிகால்கள், குப்பை சேகரிப்பு, வீட்டுவசதி, நூலகங்கள், பொது பூங்காக்கள் மற்றும் இதர வசதிகள் போன்ற சேவைகளை வழங்குவதில் அவை பொறுப்பு. இந்த தகவல்கள் உள்ளூர் அதிகாரிகளால் விநியோகிக்கப்படுகின்றன. சபரகமுவ மாகாணத்தில் 3 முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் 25 பிரதேச சபாக்கள் உள்ளன. இரத்தினபுரி என்பது சபராகமுவ மாகாணத்தின் மாகாண தலைநகரம் ஆகும்.\nஇலங்கையின் நகரங்களின் ஒரு முக்கியமான செயல்பாடு நகர்ப்புற வாழ்க்கையை ஆதரிக்கும் குடியிருப்பாளர்களின் பன்முகத்தன்மைக்கு வீட்டுவசதி வழங்குவதாகும்.இலங்கையின் ஆரம்ப நகர்ப்புற குடியேற்ற மரபு - நிலங்கள், வீடமைப்பு, வீடமைப்பு மற்றும் வீடமைப்பு உட்பட போக்குகள் மற்றும் அதனுடன் வரும் அபிவிருத்தி சவால்கள் இங்கு அமைந்திருக்கும்.\nநகர்ப்புற திட்டமிடல், நகர்ப்புற நிலப் பயன்பாடு மற்றும் நில மேம்பாடு ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள், வீட்டுவசதி தேவைகள், உள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி செலவு ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யும். இது நகர்ப்புற மற்றும் வளர்ச்சி சவால்களையும் பார்க்கும்; நகர்ப்புற திட்டமிடுதல், நில உபயோகங்கள் மற்றும் வீடுகள்; நகர்ப்புற நில வளர்ச்சி மற்றும் 9 நகரங்களின் தனிப்பட்ட பகுப்பாய்வு. தரவு SDG 11.1 ஐப் பற்றிய குறிப்புகள், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சுகாதாரம், நீர் மற்றும் சுகாதாரம் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இலக்கு 11.7 (அனைத்து குழுக்களுக்கும் பாதுகாப்பான, திறந்த மற்றும் பச்சை இடைவெளிகள்) குறிப்பிடப்படும்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nவரைபடம் இரத்தினபுரி மாநகரசபை பகுதியில் உள்ள வீட்டுவகையை குறிக்கிறது. பெரும்பான்மையான வீடுகள் (93.4 சதவீதம்) ஒற்றை மாடி மற்றும் இரண்டு மாடி வீடுகளாக உள்ளன.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஇரத்தினபுரி மாநகராட்சியில் கிட்டத்தட்ட 89.8 வீதமான வீட���கள் 2012 ல் நிரந்தரமான வீடுகளாக இருந்ததாக வரைபடம் குறிப்பிடுகிறது.\nநகர்ப்புற சேவைகள் ஒரு முக்கிய செயல்திறன் மற்றும் சிறந்தவொரு நகராட்சிப்பணி மிக்கதாக செயல்படுத்தப்படவேண்டும்.\nநகராட்சி சேவைகளுக்கான அணுகல் மற்றும் அவற்றின் வழங்குதலின் தரம் ஆகியவை நகரத்தின் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் செயல்திறன் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றில் வலுவாக செல்வாக்கு செலுத்துகின்றன.\nஉட்புறத் தரவு தற்போது இருக்கும் உடல் மற்றும் சமூக உள்கட்டுமானம், வசதிகள் மற்றும் வசதிகளின் ஒரு படத்தை வழங்குகிறது. கிடைக்கும் தரவின்முலம் , உண்மை நிலைமை குறித்த ஆய்வு, உயர்ந்த கோரிக்கை, உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் பிற முக்கிய மையங்களை இந்த பிரிவில் அடையாளம் காணலாம்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஇரத்தினபுரி மாநகரசபை பகுதியில் முறையே மின்சார மற்றும் நீர் சேவைகளில் 96.5 வீதம் மற்றும் 96.8 வீதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nநாள் ஒன்றுக்குக்கான திண்ம கழிவு சேகரிப்பு மற்றும் அகற்றல்\nகிட்டத்தட்ட 72 சதவீதம் வீடுகளில் குப்பை சேகரிப்பு நடைபெறவில்லை, இதன் விளைவாக, மீதமுள்ளவர்கள் குப்பைகளை எரித்தும், புதைத்தும் அல்லது வெளியே வீசியும் விடுகிறார்கள்.\nஎல்லா நகரங்களும் அப்பகுதியில் வசிக்கின்றவர்களுக்கும் பயணிக்கும் பொருத்தமான இடங்களாக இருக்க வேண்டும். நகரத்தின் இயல்பான தன்மை இந்த பிரிவில் கவனம் செலுத்துகிறது. தெளிவான யோசனை பெறுவதற்காக, நகரங்களில் 'காற்று மற்றும் நீர் தரம், கட்டப்பட்ட சூழலின் தரம், நகரின் அழகியல் மற்றும் வரலாற்று அம்சங்கள் ஆகியவற்றில் இது ஒரு பெரிதாக்கப்பட வேண்டும்.\nநிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் தொடர்பாக ஒரு நகரத்தில் நிலவும் பேரழிவு, ஆபத்து மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான தகவல்கள் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். நகரங்களில் உள்ள நிலைமைகள் SDG இலக்குகள் 11.4 (கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாத்தல்) மற்றும் 11.5 (பேரழிவுகளின் விளைவுகள், குறிப்பாக வெள்ளங்கள்), 11.6 (காற்று தரம் மற்றும் கழிவு), 11.7 (அனைத்து குழுக்களுக்கும் பாதுகாப்பான, திறந்த மற்றும் பச்சை இடைவெளிகள்) .\nகாலநிலையால் ஏற்பட்ட அபாய வெளிப்பாடு (1974-2017)\nமூல - அனர்த்த முகாமைத்துவ மையம்\n1974 முதல் 2017 வரை இரத்��ினபுரி பகுதியில் காலநிலை வெளிப்பாட்டை இந்த வரைபடம் காட்டுகிறது.\nபோக்குவரத்து காரணமாக காற்று மாசுபாடு\nமூல - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்\nநகரத்தில் உள்ள போக்குவரத்து காரணமாக காற்று மாசுபடுத்திகளின் தரவை விவரிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட சல்பர் டை ஆக்சைடு (SO2) மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) அளவுகள் WHO பரிந்துரைகளின்படி உள்ளன.\nஇரத்தினபுரி நகராட்சி: இரத்தினபுரி நகராட்சி மன்ற வரம்பு 2266 ஹெக்டேயர் ஆகும் .\nஇரத்தினபுரி மாநகர சபை வரம்புகளுக்குள் கிராம நிலதாரி பிரிவுகளின் விநியோக வரைபடம்: ரத்னபுரா மாநகர சபை 18 கிராம நிலதாரி பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nகளு நதி நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட இரத்தினபுரி வெள்ளத்தின் வரைபடம்: களு நதி நிரம்பி வழிகின்றதால் இரத்தினபுரி நகரம் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது .இந்த வரைபடம் 2003 இல் பதிவு செய்யப்பட்ட வெள்ளத்தின் அளவைக் காட்டுகிறது.\nஇரத்தினபுரி நகரத்தின் நிலச்சரிவு ஆபத்து வரைபடம்: தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப்படி, இரத்தினபுரி நகரத்தின் ஆபத்து மண்டலங்கள் அதிக ஆபத்து, நடுத்தர ஆபத்து மற்றும் குறைந்த ஆபத்து என மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇரத்தினபுரி நகராட்சி மன்றத்தின் நகராட்சி எல்லை\nஇரத்தினபுரி முனிசிபல் கவுன்சில் எல்லைக்குள் கிராம நிலதாரி பிரிவுகள்\nஇரத்தினபுரி நகரில் கலு நதி நிரம்பி வழிகிறது\nநிலம் ஒரு வரையறுக்கப்பட்ட வளமாகும், மேலும் அந்த வரையறுக்கப்பட்ட வளத்தை முறையாக நிர்வகிப்பது பல நன்மைகளைத் தரும். நகர்ப்புறங்களுக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nஇலங்கையின் முக்கிய நகர்ப்புறங்களின் நிலத்தில் சரியான நேரத்தில் ஒரு மதிப்பு காணப்படுகிறது. எதிர்கால நோக்குடன் சிறந்த திட்டமிடப்பட்ட நகரத்தை உருவாக்க, நில பயன்பாட்டைப் பற்றி நன்கு புரிந்துகொள்வது அவசியம்.\nநில பயன்பாட்டு வரைபடங்கள் 36 துணை வகைகளாக இரண்டு முக்கிய வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன - கட்டமைக்கப்பட்டவை மற்றும் கட்டப்படாதவை. குறிப்பிட்ட பகுதிக்கு நிலம் எந்த அளவிற்கு சொந்தமானது என்பது மேலும் கீழே சேர்க்கப்பட்டுள்ளது.\nவணிக இடங்கள் / சில்லறை விற்பனை\nகலப்பு சில்லறை - குடியிறுப்புகள்\nமற்ற உயர் கல்வி நிறுவனம்\nஇ���த்தினபுரி மாநகர சபை 2266 ஹெக்டேர் பரப்பளவையும், xx கிராம நிலதாரி பிரிவுகளையும் உள்ளடக்கியது. (விரிவான தகவலுக்கு, நகர தகவல் பக்கத்தின் கீழ் உள்ள கருப்பொருள் வரைபடங்கள் பகுதியைப் பார்க்கவும்)\nசபராகமுவா மாகாணத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படும் இரத்தினபுரி மாநகர சபை பகுதி, கட்டப்பட்ட நிலப்பரப்பை (1088 ஹெக்டேர்) கொண்டுள்ளது, மேலும் இது மொத்த நிலப்பரப்பில் xx% ஐ உள்ளடக்கியது. கட்டப்படாத நிலம் (1177 ஹெக்டேர்) இது வெறும் xx% ஆகும்.\nகட்டப்பட்ட நிலம் குடியிருப்பு, வணிக, நிறுவன, தொழில்துறை, போக்குவரத்து, பொது இடம், கலாச்சார மற்றும் கட்டுமானத்தின் கீழ் ஆறு முக்கிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டப்படாத நிலம் விவசாயம், நீர், காடு, ஈரநிலங்கள், பாதுகாப்பு மற்றும் தரிசு நிலங்கள் என ஆறு துணை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கட்டப்பட்ட நிலம் மீண்டும் 30 துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. (அந்தந்த நில பயன்பாடு குறித்த கூடுதல் தகவல்கள் விளக்கப்படங்கள் மற்றும் நிலப்பரப்புடன் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன)\nவணிக, தொழில்துறை மற்றும் நிறுவன நோக்கங்களுக்காக, xx ஹெக்டேர், xx ஹெக்டேர் மற்றும் xx ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது (மொத்த நிலப்பரப்பில் முறையே xx%, xx% மற்றும் xx%)\nபொது இடங்களுக்கு - xxx ஹெக்டேர் (மொத்த நிலப்பரப்பில் xxx%)\nபோக்குவரத்துக்கு xxx ஹெக்டேர் (மொத்த நிலப்பரப்பில் xx%)\nவணிக இடங்கள் / சில்லறை விற்பனை\nகலப்பு சில்லறை - குடியிறுப்புகள்\nமற்ற உயர் கல்வி நிறுவனம் 1.53\nஇரத்தினபுரி மாநகர சபை ( km 2 )\nஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 1995 - 2017 7.07%\nநகர்ப்புறத்தில் மாற்றம் 1995 - 2017 2.73\nநகரமயமாக்கல் கணக்கீடுக்காக கருதப்படும் பகுதிI 267.51\nநகர்ப்புற விரிவாக்கம் 1995 - 2017\nமொத்த நிர்வாக பகுதி 22.67\nமொத்த நிர்வாக பகுதி 22.67\nமொத்த நிர்வாக பகுதி 22.67\nமொத்த நிர்வாக பகுதி 22.67\nநகர்ப்புற விரிவாக்கம் 1995 - 2017\nமொத்த நகர புற பரப்பு 244.84\nமொத்த நகர புற பரப்பு 244.84\nமொத்த நகர புற பரப்பு 244.84\nமொத்த நகர புற பரப்பு 244.84\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rahul-priyanka-stopped-outside-meerut-by-police-372268.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-22T11:26:31Z", "digest": "sha1:63KTLYXHIJOMHU5NLBT5L4BJ7GH6VKFF", "length": 15195, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "உ.பி.. மீரட்டுக்குள் நுழைய முயன்ற ராகுல், பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம் | Rahul, Priyanka stopped outside Meerut by Police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nவிக்கிப்பீடியா-கூகுள் போட்டி.. தமிழ் முதலிடம்\nசசிகலா பினாமி மூலம் ரூ 168 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கியது உண்மை.. வருமான வரித் துறை\nநடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்போம்.. ஆனால்.. கே எஸ் அழகிரி\nசீன சிறைகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்.. செய்வதறியாமல் திகைக்கும் அதிகாரிகள்\nமகா சிவராத்திரி விழா.. சென்னை கோயில்களில் கோலாகலமாக கொண்டாட்டம்\n\".. தாய்மொழி தினத்தில் மு.க. ஸ்டாலின் ட்வீட்\nMarch matha rasi palan 2020: மார்ச் மாதம் இந்த 2 ராசிக்காரங்களும் கல்யாண யோகம் வந்திருச்சு\nSports நம்பர் 1 டெஸ்ட் டீமா இது இந்திய அணி மோசமான ஸ்கோர்.. செம கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு கோபம் அதிகமாக வருமாம்...\nTechnology 6.2-இன்ச் டிஸ்பிளே, மூன்று ரியர் கேமரா: கண்ணை கவரும் சோனி எக்ஸ்பீரியா எல்4.\nMovies தனுஷின் பொல்லாதவன் இந்தி ரீமேக்.. \"கன்ஸ் ஆப் பனாரஸ்\".. 28ந் தேதி ரிலீஸ் \nFinance ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. காரணம் இந்த கொரோனா தான்..\nAutomobiles பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉ.பி.. மீரட்டுக்குள் நுழைய முயன்ற ராகுல், பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்\nமீரட்: உத்தரப்பிரதேசத்தின் மீரட்டுக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டங்கள் நடைபெற்றன. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.\nமீரட் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று அங்கு சென்றனர். டெல்லியில் இருந்து மீரட் நகருக்���ுள் காரில் செல்ல இருவரும் முயன்றனர்.\nஆனால் மீரட் நகரில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி இருவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருவரும் காரிலேயே காத்திருந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசி.ஏ.ஏ. குறித்து அச்சம் வேண்டாம்- மோடியுடனான சந்திக்குப் பின் உத்தவ் தாக்கரே பேட்டி- காங். ஷாக்\nஅரசியல் ஆதாயத்துக்கான சி.ஏ.ஏ. குறித்த பொய் பிரசாரம், விஷம செயல்களை புறந்தள்ளுங்கள்: ஈபிஎஸ்-ஓபிஎஸ்\nஅமுல்யாவுக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு.. ஜாமீன் கிடைக்காது.. அப்பாவும் கைவிட்டுவிட்டார்- எடியூரப்பா\nதெலுங்கானாவில் அதிரடி திருப்பம்.. சிஏஏ ஆதரவு பேரணியில் அமித் ஷா உடன் பங்கேற்க போகும் பவன் கல்யாண்\nபாகிஸ்தான் வாழ்க என்ற அமுல்யா.. வீட்டின் மீது சரமாரி கல்வீச்சு.. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின\nபோராடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்.. புதுவை மத்திய பல்கலைக்கழகம் உத்தரவு\nஅமித் ஷா டேபிளுக்கு வந்தாச்சு ஃபைல்.. இந்திய குடியுரிமையை இழக்கிறார்கள் சோனியா, ராகுல்- சு.சாமி\nபாகிஸ்தான் வாழ்க.. ஓவைசியின் மேடையில் கோஷமிட்ட பெண் மீது தேசதுரோக வழக்கு\nபெங்களூரு ஓவைசி பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கம் எழுப்பிய பெண்ணால் டென்ஷன்\nமுஸ்லிம்களிடம் அச்சத்தை உருவாக்கியிருக்கும் சி.ஏ.ஏ.. அமெரிக்க மத சுதந்திரத்துக்கான ஆணையம் (USCIRF)\nசென்னையில் சட்டசபை முற்றுகை- 20,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaa protest rahul priyanka குடியுரிமை சட்டம் போராட்டம் ராகுல் காந்தி பிரியங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/article/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-22T10:04:59Z", "digest": "sha1:CSM5H46LTM552QA6WH4K6VQIT6VMDVOP", "length": 45228, "nlines": 167, "source_domain": "uyirmmai.com", "title": "திருமதி சின்னத்துரையின் வியூகம் – Uyirmmai", "raw_content": "\nகாதல் என்னும் வாழ்நாள் மகத்துவம் - மித்ரா அழகுவேல்\nகாதலின் புதிய ஸ்டேஷன் - ஆத்மார்த்தி\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\nசெப்டம்பர��� 2019 - கீரனூர் ஜாகிர்ராஜா · சிறுகதை\nபோன ரெண்டெலெக்‌ஷனுக்கு மின்னெவரைக் கிமே கூட பொன்ராசு தன் கட்சி சின்னமான ரெட்ட மாட்டு வண்டிக்கித்தான் ஓட்டுப்போட்டான். கட்சி ரெண்டா பொளந்து முத்துச்சாமி தனிக்கட்சி தொடங்கனப்பவும் பொன்ராசு தன் கொள்கையில் விடாப்புடியா இருந்து முத்துச்சாமி பக்கம் போகாம, குப்புச்சாமி பக்கமே நீடித்தான். பொன்ராசுக்கு போன எலெக்‌ஷன் வரைக்கும் கட்சிப்பதவி, காசு பணம்னு பெரிய ஆசையும் இருந்ததில்ல. குப்புச்சாமி தலைமையில் இருந்த ‘மானமுள்ள மானிடர் கட்சி’யில அவனொரு முசுவான மெம்பர். ‘மாமாக’வில் அவன் இருக்க காரணம் அவிய அய்யன் சின்னத்துரை. சின்னத்துரையிம் ‘மாமாக’வில் சாகறவரைக்கிம் முசுவாயிருந்து ஜோலி பார்த்தவர்.\nமசக்காளிபாளையத்தில் நாலுகாணி நெலம் வாங்கி சின்னத்துரை புதுவீடு கட்டனப்போ செவுத்துல ரெட்ட மாட்டு வண்டி சின்னம் பதிச்சு கட்டினார். பொன்ராசுக்கு அப்ப பத்து வயசு. அரசியல்ல அவனுக்கு ஆனாஆவன்னாகூட தெரியாது. ‘இதென்னங்கப்பா செவுத்துல மாட்டுவண்டி படம் போட்டிருக்கு…’ன்னு தன் அப்பனிடம் அப்பாவியாகக் கேட்டான். அப்போதுதான் சின்னத்துரை ‘மானுமுள்ளவிய அல்லாரும் புதுசா வூடு கட்னாக்க இப்டி ரெட்ட மாட்டு வண்டி சின்னம் பதிக்கோணுஞ்சாமீ…’ ன்னு அரசியல் அரிச்சுவடியை மகனுக்கு கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். ‘நா செத்தாக்க எனக்குப் பாடை எல்லாங்கட்டாம ரெட்டமாட்டு வண்டியில சுடுகாட்டுக்குக்கொண்டோயி எரிக்கோணும் நாச்சம்மா….’ன்னு அவர் தன் இல்லாளிடம் கோரிக்கை வெச்சதும் அப்போதுதான். ‘இதென்னாடா தும்ப மசுராப்போச்சு’ன்னு அப்போதக்கி நாச்சம்மா மனசுக்குள்ள நெனச்சுக்குட்டாலும், டக்குன்னு மொகரய செண்டிமெண்டலா மாத்திக்கிட்டு ‘சுமங்கலியா பூவோடயிம் பொட்டோடயிம் போய்ச்சேரோணுங்குறதுதானுங் மாமா கலியாணம் மூச்சன்னயில இருந்து எண்டர வேண்டுதல்…’ ன்னு டூப்புவுட்டு சின்னத்துரையை மனசௌக வைத்தாள். அந்த கேயார்விஜியா வசனத்துக்கு நால்ரப்பவுன்ல அட்சயதிரிதியையன்னைக்கி செயின் வந்து சேர்ந்தது நாச்சம்மாவுக்கு. ‘ராஸ்கோல் நாஞ்செத்ததுக்குப் பொறவு இன்னொன்னு கட்றதுக்கு ப்ளான் போட்ருப்பானாட்டமிருக்குது’ ன்னு புருஷனைச் சபித்தவள், அதை வெளியில காட்டிக்காம, சிநேகிதி ஒருத்திகிட்ட எதோ விஷியம��� போன்ல பேசும்போது, ‘நாச்சம்மாள்ன்னு எம்பட பேரு போடவேணாம். திருமதி சின்னத்துரைன்னு போடோணும்…’ன்னு கண்டிஷன்போட்டு, அதைய புருஷனுங்கேட்டு குளுந்துபோயி, ரெண்டு கைக்கிம் பவுன் வளையல் வாங்கிக்கொண்டாள்.\nகடைசியில் சின்னத்துரைதான் முதலில் செத்தது. பொன்ராசு தன் அப்பன் ஆசைப்பட்டதுபோல பாடை கட்டாமல் ரெட்டமாட்டு வண்டியில் பொணத்தைத் துக்கிக்கொண்டோக ஏற்பாடுகள் செய்தபோது, நாச்சம்மாள் அதைத்தடுத்து நிறுத்தி ‘நீ எண்ட்ரா ஒங்கய்யனுக்குமேல பைத்தியக்காரனா இருப்பியாட்ட… போடா போயி பாட கட்ட ஆள் கூட்டீட்டு வா…’ ன்னு அவனை முடுக்கியுட்டு, தனது முதல் அதிரடியைத் துவக்கினாள். கண்ணீரஞ்சலி போஸ்டரில் எல்லாரையும் போல ‘இமயம் சரிந்தது’ ன்னு போட்டு ‘உன் பிரிவால் வாடும் உத்தம பத்தினி நாச்சம்மாள்’ன்னும் கொட்டை எழுத்துல போட்டதில்தான் திருமதி சின்னத்துரை சுத்துபத்து முப்பத்தெட்டு கிராமத்துலயும் ‘பேமஸ்’ ஆனாள். அது அவளோட ரெண்டாமத்த அதிரடி. அந்த கண்ணீரஞ்சலி போஸ்டர பார்த்த பொம்பளைங்க பலபேரு ‘நம்ம புருஷஞ்செத்தாலும் இப்படி போஸ்டரடிச்சு, உன் பிரிவால் வாடும் உத்தம பத்தினின்னு பேர் போட்டுக்கொணும்ன்னு கங்கணங்கட்டிக்கிட்டு, புருஷன் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கத்தொடங்கினர்.\nஅப்பஞ்செத்ததுக்குப் பொறவு பொன்ராசோட ஆத்தா குல வழக்கபிரகாரம் மஞ்சச்சீல எதுவும் கட்டிக்கில. சரியுடு. அது அந்த காலப் பழக்கம்ன்னாலும் பொட்டழிக்கோணும்ல அதையிஞ்செய்யல நாச்சம்மா. ஒறம்பரைக அறிஞ்சவங்க தெரிஞ்சவிக அம்புட்டுப் பேருஞ்சொல்லியும் அது கேக்கல. எப்பயிம் எப்டி இருப்பாளோ அதேமாரி வெளீல போகவர பக்கத்தூட்ல நாயம் பேசிச்சிரிக்க புருஷனத் தூக்கித்திண்ட ஜாடையே துளி கூட இல்ல அவகிட்ட. இவபோக்கு இப்டித்தானாட்டம்ன்னு ஊர்சனமும் கம்முன்னு விட்ருச்சு.\nஇருந்திருந்தாப்ல ஒரு நா, நாச்சம்மா முத்தன் கட்சியில சேர்ந்து உறுப்பினர் கார்டும் வாங்கிப்போட்டா. சின்னத்துரை உசுரோட இருந்த வரைக்கிம் அந்தூட்ட ‘மானமுள்ளவிய வூடு’ ன்னுதான் ஜனங்க சொல்லுவாங்க. மத்தவிய வூடெல்லாம் மானமில்லாதவிய வூடான்னு கேக்காதீங்க. மானமுள்ள மானிடர்கட்சின்னு குப்புச்சாமி தன் கட்சிக்கு பேர் வெச்சதுக்கு சின்னத்துரைய குத்தஞ்சொல்ல முடியுங்களா\nதிருமதி சின்னத்துரையின் அரசியல் வியூகம் இப்படியாக இருந்து அவள் ‘ரோஷமுள்ள மானிடர் கட்சி’யில சேர்ந்துரவும் பொன்ராசுட்ட அவஞ்சிநேகிதக்காரன் ‘ஹோப்ஸ்குமார்’ “மாப்ள இனிமே உங்க வூடு ரோஷமுள்ளவிய வூடா” ன்னு நக்கலா கேக்கவும், ஏற்கனவே ஆத்தா நாச்சம்மா மேல எக்கச்சக்கமா ஆத்தரத்துல இருந்த பொன்ராசு, ஹோப்ஸ்குமார் கன்னுத்துல ஓங்கி ‘ரய்ய்ய்’ ன்னு ஒரு இழுப்பு இழுத்தான். ஆனா அதுக்குப் பரிகாரமா பொழுதோட அவன சிங்காநல்லூர் கூப்ட்டுப்போயி ஆறு பீர் வாங்கியூத்த வேண்டியதாப் போனது வேறவிஷியம்.\nஆத்தாளோட அதிரடி அரசியல் வியூகத்த பொன்ராசுவால ஜீரணிச்சுக்கவே முடியல. ஓமத்தண்ணி, லெமன்சோடா, கஷாயம் கருமாதி எல்லாம் குடிச்சுப் பாத்துட்டான். தட்டுவாணி முண்டய அருவாவெடுத்து ஓரேபோடாப் போட்டுத்தள்ளி முண்டத்த காந்திபுரம் பஸ்ஸ்டாண்ட் முக்குல பயணிகள் கவனத்துக்கு விட்டுட்டு, தலைய அப்பன் சின்னத்துரை சமாதியில சமர்ப்பிக்கலாமான்னு யோசிச்சான். கட்சி மாறுனதுக்குப் பொறவு ஆத்தா மூஞ்சீல முழிக்கவும், அவ ஆக்கி வைக்கிற சோத்தத்திங்கவும் புடிக்கல அவனுக்கு. இதே மன உளைச்சலோட தாராவரம், பல்லடம், ஒண்டிப்புதூர், சூலூர், சிங்காநல்லூர், ராமநாதவரம், புலியகொளம்ன்னு திக்காலக்கி கால்போன போக்குல திரிஞ்சுக்கிட்டிருந்தவன் பொழப்புக்குன்னிருந்த டர்னர் ஜோலிய வுட்டுட்டு லேத் பக்கம் போறதியவே மறந்துட்டான். மசக்காளிபாளையத்தில கண்ணுக்குத் தட்டுப்பட்டவிய அல்லாரும் “என்னடா பொன்ராசு உங்காத்தா கடசீல இப்டிப் பண்ணிப்போட்டா…” ன்னு எளவுச்சங்குதி விசாரிக்கிறாப்ல விசாரிக்க ஆரம்பிக்கவும் பொன்ராசுக்கு தொங்கீரலாமான்னு நெலம ஆகிப்போச்சு.\n செல்லும் செல்லாதுங்குறதுக்கு செட்டியார்கிட்டபோங்குற மாதிரி, மனசுக்கு நோவுன்னா மளார்ன்னு நொழையிறது டாஸ்மாக்தானுங்களே. பன்னன்டுக்கு நட தொறக்கறதுக்கு மின்னயே அல்லையில கையுட்டு பிளாக்ல வாங்கி மண்ட ஆரம்பிக்கிறவன் நைட் பத்துமணிக்கி கட சாத்தற வரைக்கிங் குடிச்சிப் பொரள, ஹோப்ஸ்குமாருக்கு கண்ணாமுழிதிருகீருச்சு, மப்புல அவிய ஆத்தாள கண்டாரோலி கழுதமுண்ட அவுசாரி அது இதுன்னு வாயிக்கி வந்ததெல்லாம் திட்டினான்.\nசின்னத்துரை தவறுனதுக்குப் பொறவு நாச்சம்மா அரசியல்ல தீவிரமா ஈடுவட்டாலும் எந்த ஆம்பள கூடவும் தப்பான சிநேகிதமோ தொடுப��போ கெடையாது. இது எந்தக் கோயில்ல வேண்ணாலும் சூடம் வச்சு சத்தியம் பண்டுலாம். அந்த விஷயத்துல மட்டும் பொம்பள அம்புட்டுக் கறாரு. உன் பிரிவால் வாடும் உத்தமபத்தினின்னு கண்ணீரஞ்சலிப் போஸ்டர்ல போட்டத்துக்கு இம்மி பெசகாம நடந்துக்குட்டா. அப்பயிம் உள்ளூர்ல ஒரு பண்ணாடி நாச்சம்மாவ சுத்திவந்து பிராக்கெட் போட்டுப் பார்த்தாரு. நாச்சம்மா அதுக்கெல்லாம் மசியில. சூடுகண்ட பூனையாட்டமாகிப்போன பண்ணாடி ‘அவிய ஆத்தாளுக்கும் மகனுக்குமுள்ளாறயே எதோ கசமுசன்னு இருக்குமாட்டப்போவ்…’ ன்னு கதைய கட்டியுட்டாரு. அதையிம் சனம் காதுல வாங்கிக்கில. சனத்துக்குத் தெரியிமல்ல ஆராரு எப்பிடின்னு.\nபொன்ராசுக்கே ஆத்தா மேல அந்த மாரி ட்வுட்டிருந்தது. அவளுக்குத் தெரியாம ஆறேழு மாசம் பின்னுக்கே போயி பார்த்திருக்கான். அவங்கண்ணுக்கும் ஒண்ணும்தட்டுப்படுல. புருஷன் செத்ததுக்குப் பொறவு அவ பூவையிம் பொட்டையிம் அழிக்கிலியே தவுத்து துரோகம் எதுவும் பண்ல. பொன்ராசுக்கு தன்னோட செய்கைய நெனச்சு வெக்கமாப்போச்சு. ‘ஆனாலும் கச்சி மாறுனது புருஷனுக்குச் செய்யிற துரோகமில்லையா’ன்னு ஹோப்ஸ்குமார் கேட்டே போட்டான். ‘மூடிக்கிட்டுத் திரிவானா இந்த ஹோப்ஸ் நாயி, எதுக்கு இவனுக்கு இந்த எச்சுப் பண்ணாட்டு, என்ன மசுத்துக்கு இவன் நம்ப குடும்ப வெவகாரத்துல மூக்க மூக்க நொழைக்கோணும்’ன்னு பொன்ராசுக்கு மூக்குக்குமேல கோவம் பொத்துக்கிச்சு. ‘அன்னக்கி செவுனியில ரய்ய்ய்யின்னுவுட்ட மாரி மறுக்காவுடோணும்போல. வுட்டுர்லாம்.. வுட்டுட்டு அண்டா வகுறனுக்காரு நாலு அஞ்செண்ணம் பீர் வாங்கி ஊத்தியுட்றது. அதுக்கு எவதாலிய நானறுக்கறது…’ பொன்ராசோட நெலம இப்டியெல்லாம் பொலம்பறாப்ல ஆயிப்போச்சு பாருங்க. பேசாம ஹோப்ஸ்குமார் கழட்டி உட்றலாமான்னும் ஒரு கோணத்துல யோசிச்சு, கடசீல ‘இருந்துட்டுப்போறான் நாயி’ன்னு விட்டான். பொன்ராசும் ஹோப்ஸ்குமாரும் செட்டுச்சேர்ந்து மசக்காளிபாளையம் சுத்தீலும் போட்ட ஆதாளிக்கெல்லாம் செல்போன் வீடியோ ஆதாரமிருக்குது அவங்கிட்ட. கழட்டியுட்டம்னா அப்ரூவரா மாறுனாலும் மாறுவான் நாயி. அவங்குடும்பமே ஒரு நாறக்குடும்பம். காட்டிக் குடுக்கறகுடும்பம். ஹோப்ஸோட அப்பன் ஒரு போலீஸ் இன்ஃபார்மர். சுண்டுவிரல் தண்டபாணி அவம் பேரு. நஞ்சுண்டாபுரம், ராமநாதபுர���், புலியகுளம், பாப்பநாயக்கம்பாளையம், காந்திபுரம், வடகோவை, சாயிபாபா காலனி, லாலிரோடு எல்லாப் பக்கமும் ஆளிருக்குது அவனுக்கு. கொள்ளக்கேசுல அவன் குச்சானுகளுக்கு சப்போர்ட்டா இருந்துருக்கான். ’தேவையா நமக்கு’ ன்னு ஹோப்ஸ கழட்டி உடுற ஐடியாவ காத்தோட பறக்கவிட்டு வேற ரோசனைக்குப் போனான் பொன்ராசு.\nதிருமதி சின்னத்துரைங்கற பேர்ல ஆத்தா நெம்பவே பேமஸ் ஆயிக்கிட்டிருக்குற நேரத்துல எதுக்கு நாம அவளோட இமேஜ கெடுக்கோணும்னுல்லாம் புத்திசாலித்தனமா ரோசிச்சாலும் காலங்காலமா வூட்டோட அடையாளமா இருந்த ரெட்ட மாட்டுவண்டி சின்னத்த ஆளுகளவிட்டு சொரண்டச் சொன்னதியும் தாங்க முடியல அவனுக்கு. தன்னோட அப்பன சொரண்ட்ராப்லியே ‘ஃபீல்’ பண்ணான். அப்பன் சின்னத்துரை மொகறைல்லாம் கோரமாகி நத்தம் சொட்டச்சொட்டநின்னு கதறுனாப்ல இருந்தது. எழுபதுகள்ல தமிழ் சினிமால கதாநாயகி எதுனா ஒரு பயங்கரத்த பாத்ததியிம் புறங்கைய வாயில வச்சு கத்துற மாரி ‘நோ ஓஓஓ..’ ன்னு கத்துனான். சொரண்ட்றவங்க அல்லாரும் கையிலிருந்தத கீழவிட்டு பொன்ராசுவைப் பார்த்தனர். திருமதி சின்னத்துரை வீட்டுக்குள்ளார இருந்து வேகமா வெளியில வந்து ‘த்த…எதுக்குடா இந்தக் கத்து கத்துறியாம்மா’ என்றாள் மகனைப் பார்த்து. ஆத்தாளுக்கும் மகனுக்கும் அன்னவரைக்கிமே பனிப்போர்தான் நடத்துக்கிட்டிருந்தது. ரெட்ட மாட்டு வண்டி சின்னத்த சொரண்ட்ற விஷியத்தில பகிரங்கமோதலே தொடங்கீருச்சி. பொன்ராசு கத்துனதுக்கு காரணம் சொன்னான்.\n“எதுக்காத்தா ரெட்ட மாட்டு வண்டி சின்னத்த சொரண்ட்றானுங்க\n“அட அதெதுக்கு கெரகம் செவுத்த நெப்பிக்கிட்டு\n“ஆத்தா அது அய்யனோட ஞாவகார்த்தமா இருந்தது..”\n“அட ஒங்கய்யனே போயிட்டானாமா… அதெதுக்கு\n“இப்ப நீ இதைய சொரண்டியுட்டு என்ன பண்டப்போற\n“சொரண்டியுட்டு முத்தண்ணங் கச்சி சின்னம் பதிக்கோணும். எலெக்‌ஷன்வேற நெருங்குதல்ல…”\n“என்ன குதர வண்டி சின்னமா\n“ஆமாடா பொன்ராசு. நானுமிப்ப முத்தண்ணங் கச்சியில நம்மூரு மகளிரணித் தலைவி ஆயிப்போட்டனல்ல. எம்பட படம் போட்ட பிளக்சு பாக்லியா பஸ்ஸ்டாண்டு மேவரத்துல…”\nபொன்ராசு திகைத்துப்போய் தன் ஆத்தாளைப் பார்த்தான். அவனுக்கு எப்பவோ ராயல்ல பார்த்த ‘அச்சமில்லை அச்சமில்லை’ படம் ஞாவகத்துக்கு வந்தது. நல்லவனாயிருந்த ராஜேஷ் அரசியலுக்கு வந்த�� அட்டூழியம் பண்ட ஆரம்பிச்சதியும், ராஜேஷின் காதல் மனைவி சரிதா அதைய சகிச்சுக்க மிடியாம புருஷனையே கொல பண்டிருவா.\nபொன்ராசாவுக்கு கொஞ்ச நாளாவே ரண்டு கனவு. அடிக்கடி வந்து ராத்தூக்கத்த கெடுத்துட்ருது. ‘கட்சி மாறியதால் தாயைக் கொன்ற மகன்’னு பொட்டிக்கடைகள்ல பேப்பர் பேப்பரா தொங்கற மாற கனவு. ரெண்டாவது ‘சுப்ரமணியபுரம்’ பட ஸ்டைல்ல, ஹோப்ஸ்குமார ஆட்டோவுல ஏத்தி உக்காரவச்சு கழுத்த அறுக்கறமாற கனவு. ரெண்டுல எத மொதல்ல பண்ணோனும் எத ரெண்டாம்த்தா பண்ணுனோம்ன்னு கன்பியூஷன். ‘பார்க்கப் போனாக்கா நம்ம ஆத்தாவத்தான் மொதப்போட்டுத் தள்ளுவம்போல’ ன்னு நெனச்சுக்குட்டான். ஹோப்ஸ் ரெண்டாமிடத்துல இருந்தான்.\nதிடுதிப்புன்னு பொன்ராசுக்கு ‘நிந்த ஹோப்ஸ்க்கு எதுனால ஹோப்ஸ்குமார்ன்னு பேர் வந்தது’ன்னு ரோசன வந்துருச்சு. அவனென்ன ஹோப்ஸ் காலேஜ்க்கு படிச்சானாமா அதெல்லாமில்ல. ஹோப்ஸ் காலேஜ்க்கு பொறவால அவிய மாமன் வூடு இருந்தது. மாமம் பொண்ணு பூங்கோத. நெம்பத்தூரம் போயி ஹோம்சயின்ஸ்ல படிச்சிட்டிருந்தா. மாமம் பொண்ணுங்கறதால பூங்கோத மேல ஹோப்ஸ்க்கு பாசம் நேசம் காதல் எல்லாம். பூங்கோத ஹோம்சயின்ஸ்க்கு தன்னோட ஸ்கூட்டியில போனா. ஹோப்ஸ்க்கு டூவீலர் எதுமில்ல. எவனும் அவனுக்கு ஓசி குடுக்குறதாவுமில்ல. அவிய அப்பன் இன்ஃபார்மர் தண்டபாணி ‘உனக்கெதுக்குடா மசுராண்டி டூவீலரு. பெரிய புடுங்கி கத்தையாக் கட்டுறியே அதுக்கா அதெல்லாமில்ல. ஹோப்ஸ் காலேஜ்க்கு பொறவால அவிய மாமன் வூடு இருந்தது. மாமம் பொண்ணு பூங்கோத. நெம்பத்தூரம் போயி ஹோம்சயின்ஸ்ல படிச்சிட்டிருந்தா. மாமம் பொண்ணுங்கறதால பூங்கோத மேல ஹோப்ஸ்க்கு பாசம் நேசம் காதல் எல்லாம். பூங்கோத ஹோம்சயின்ஸ்க்கு தன்னோட ஸ்கூட்டியில போனா. ஹோப்ஸ்க்கு டூவீலர் எதுமில்ல. எவனும் அவனுக்கு ஓசி குடுக்குறதாவுமில்ல. அவிய அப்பன் இன்ஃபார்மர் தண்டபாணி ‘உனக்கெதுக்குடா மசுராண்டி டூவீலரு. பெரிய புடுங்கி கத்தையாக் கட்டுறியே அதுக்கா மரியாதைக்கி ஓடிப்போயிரு. டூவீலரு அது இதுன்டு நாயம் பேசுன கொரவலியக் கடிச்சு துப்பீருவன்..’னு சொல்லவும், அப்பனை மனசுக்குள்ளாறயே கெட்ட வார்த்தைல திட்டி அக்கட்டால நவுந்துட்டான். அன்னயில இருந்து ‘பொல்லாதவன்’ படப்பாணியில் எவனோட டூவீலர ஆட்டயப்போடாலாம்ன்னு அவங்கண்ணு காந்திவரம் மு���ுசும் மேஞ்சுக்குட்டிருந்து. ஆனாக்க டூவீலர் வச்சிருக்கற எல்லாவரும் ரொம்ப ரொம்ப ஜாக்குரதயா இருந்ததால ஒண்ணயிம் நவுட்ட முடியாம தவியா தவிச்சுக்கிட்டிருந்தான். சரி… மாமம் பொண்ண டூவீலர்ல சேஸ் பண்ணி லவ்ஸ் பண்ண மிடியல. வூட்டுக்கே போயி அட்டாக் பண்ணுவம்னு அடிக்கடி வூட்டுக்குப் போக ஆரம்பிச்சான். அவ ‘போடா மசுரு நீயுமாச்சு ஒன்ட்ற லவ்வுமாச்சு’ன்னு ஏசி ரூம வுட்டு வெளியில வராம, சுக்ரவார்பேட்ட மார்வாடி மகன் கைலாஷோட போன்ல கடலபோட்டா. இவம்போயி ஹால்ல மணிக்கணக்கா ஒக்காந்து பூங்கோதையோட பாலிய வயசு போட்டோவ சைட்டடிச்சுட்டு வந்தான். அந்நேரத்துல பிரண்ட்ஸ் ஆரு போன் போட்டாலும் “நான் ஹோப்ஸ்ல இருக்கன் பங்காளி’ன்னு சொல்வான். சரி தொலையறான்னு அல்லாரும் சேர்ந்து ஒருநா அவனுக்கு ‘ஹோப்ஸ்குமார்’ன்னு பேர் வச்சம்.\nபொன்ராசுக்கு அவிய ஆத்தாளப்பத்தி நெஞ்சாங்குழி வரைக்கிம் வார்த்த முட்டுது. ‘புருஷனுக்கு துரோகம் பண்ட்றியேடி முண்ட. எங்கய்யஞ் செத்ததுக்குப்பெறவு நீ பொட்டழிக்கில பூவ அழிக்கில. அதெல்லாங்கூட மன்னிச்சுவுட்டர்லாம். கட்சி மாறிட்டியேடி. அதுமல்லாம அந்தாளு ஆச ஆசையா செவுத்துல பதிச்சு வச்சிருந்த சின்னத்தைமில்ல ஆளவச்சு சொரண்டிவுட்டுட்ட வௌங்குவியா திருமதி சின்னத்துரைன்டு நீ பேரு புழுத்துலீன்னா என்ன மோசக்கழுதையாப் போச்சு. ஆருகேட்டா அந்தப் பேரு திருமதி சின்னத்துரைன்டு நீ பேரு புழுத்துலீன்னா என்ன மோசக்கழுதையாப் போச்சு. ஆருகேட்டா அந்தப் பேரு பெரிய்ய மகளிரணித்தலைவியாம்மா. பிளக்சு நொட்டீருக்கலாம்மா…’ இதெல்லாம் பேச மிடியாம தத்தளிச்சான்.\nதிருமதி சின்னத்துரைக்கு மகனோட கொந்தளிப்பு புரிஞ்சுபோச்சு. உள்ளுக்குள்ள அவனோட கையாலாகாத்தனத்த நெனச்சு சிரிச்சுக்குட்டு “என்ட்ரா பொன்ராசு..கொரவலில நரம்பெல்லாம் பொடைக்கிது’ன்னா ‘ஒண்ணுமில்லாத்தா. தண்ணி தவிக்கிது’ன்னு பம்முனான். ‘சால்ல ஒரு செம்பு மொண்டுகுடி’ன்னுட்டு போன் வரவும் ‘வணக்கம் திருமதி சின்னத்துரை’ன்னா. எலெக்‌ஷன், பணப்பட்டுவாடா அதுஇதுண்டு போன்பேச்சு அனுமார் வாலாட்ட நீளவும், அநாதையா கட்டில்ல கெடந்த ஆத்தாளோட பர்ஸ்க்குள்ள கையுட்டு ரண்டு ரெண்டாயர்ரூவாத்தாள உருவி தன் ஜோப்பீல திணிச்சுட்டு வண்டிய எடுத்தான்.\nரெண்டு நா கழிச்சு பொன்ராசு வூட்டுக்கு ��ரவும், ரெட்டமாட்டு வண்டி சின்னம் பதிச்சிருந்த எடத்துல ‘குதரவண்டி’ பதிச்சிருந்தது. அதைய பாத்ததியும் ஏத்துனதெல்லாம் எறங்கி கைகால் ஒதறலெடுக்க ஆரம்பிச்சிருச்சு. போதாக்கொறைக்கி வூட்டுக்குள்ளாற ஆத்தாளும் ஹோப்ஸ்குமார்ம் தீவிரமான ஆலோசனையில இருக்கவும் பொன்ராசுக்கு மண்ட கிண்டயெல்லாம் காஞ்சு போச்சு. ஹோப்ஸ்க்கும் ஆத்தாளுக்கும் என்ன சம்மந்தம்னு யோசிச்சவன் ‘பங்காளி இப்பத்தேம் வர்றியாக்கும்’ன்னு ஹோப்ஸ் கேட்டதக் கண்டுக்காம விருட்டுனு வாசலுக்குப் போனான். ரெண்டு நாளா தெள்ளவாரி நாயி ‘ஸ்விட்ச் ஆஃப்’ல இருந்தப்பவே என்னடானு இவனுக்கொரு சம்சியம்.\nபூங்கோத பொச்சுக்குப் பின்னாடி திரிஞ்சுக்குட்டிருக்கும் நாயி, செலவு மிச்சம்ன்னு நெனச்சு வுட்டுட்டான். இப்ப என்னடான்னா ஆத்தாளோட உக்காந்து ஆலோசன பண்டுது. இந்த நாயிக்கும் ஆத்தாளுக்கும் எப்டி கனெக்‌ஷன் ஆச்சு இவனோட போக்கே ஒரு மாதிரி இருக்குதே. இப்படியேவுட்டா சரிவராதேன்னு பொன்ராசுக்கு ரத்தக்கொதிப்பு ஏறவும், இடுப்புல செருகீருந்த குவாட்டர் சரக்கெடுத்து மூடிதிருகி தண்ணி கலக்காம ராவா உள்ளவுட்டான். அடுப்புக் கூட்ன எடத்துல கெடந்த பச்சமொளகாவில ஒண்ணெடுத்து நறுச்நறுச்சுன்னு கடிச்சு முழுங்குனான். செத்தநேரத்துல மண்ட கிர்ர்ர்ருன்னுச்சு. மூலையில கெடந்த ஒலக்கைய கையில எடுத்தான். ரெண்டு பேரையும் ஒட்டுக்க போட்டுத் தள்ளீர வேண்டியதுதான்னு நெனச்சு கதவுப்பக்கம் போனவனுக்கு நெஞ்சடச்சுப்போச்சு.\nமுன்கதவ தாப்பாப் போட்டு ஆத்தாளும் ஹோப்ஸும் கட்டுக்கட்டா பணத்த எண்ணீட்டிருந்தாங்க. அத்தனியும் ரெண்டாயிரம் ரூவாத்தாளு. ‘என்ன எழவுடா இது. இத்தினி பணம் இவியளுக்கு எங்கிருந்து வந்தது’ன்னு இவன் யோசன பண்டறதுக்குள்ளாற ஆத்தா பாத்துட்டா. “எண்ட்ரா பொன்ராசு ஒலக்கையிங் கையுமா நிக்கற. கம்பு குத்தப் போறியாமா. செத்த வந்து நீயும் இந்தப் பணத்தை எண்ணு. நானும் ஹோப்ஸுமா எண்ணி எந்நேரம் முடியுறது’ன்னு இவன் யோசன பண்டறதுக்குள்ளாற ஆத்தா பாத்துட்டா. “எண்ட்ரா பொன்ராசு ஒலக்கையிங் கையுமா நிக்கற. கம்பு குத்தப் போறியாமா. செத்த வந்து நீயும் இந்தப் பணத்தை எண்ணு. நானும் ஹோப்ஸுமா எண்ணி எந்நேரம் முடியுறது கோழி கூப்பட்றதுக்கு மின்னாலவூடு வூடாப் போயி கதவு கேப்புல வீசீட்டு வந்துரோணு���்’ன்னா.\nபொன்ராசுக்கு ஒருமாறி நெலவரம் புடிபட்டுக்கிச்சு. ஒலக்கைய அக்கட்டால தூக்கிப்போட்டு ஜோதியில ஐக்கியமானான். திருமதி சின்னத்துரையின் அதிரடி அரசியல் வியூகத்தில் பொன்ராசுவின் வைராக்கியமெல்லா கரஞ்சு ஏனங்கழுவுன எச்சத்தண்ணி ஜலதாரையில ஓடுறாப்ல ஓடி வெளியில இருந்த டிச்சுக்குள்ளாற வுழுந்தது.\nஉயிர்மை மாத இதழ் - செப்டம்பர் 2019\nகாணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம்\nபெண்ணிய வாசிப்பில் தி. ஜானகிராமன் சிறுகதைகள்\nகாஷ்மீரின் நிலை: ஒரு மக்கள் தொகுதியைக் காணாமலடிக்கும் முறை\nஒரே வெக்கமாப் போச்சுங்க எனக்கு\nமாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை\nநேர்கொண்ட பார்வை: புத்தம் புதுமைப் பெண்\nமனித இயல்புகளைப் பதிவுசெய்யும் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78649.html", "date_download": "2020-02-22T09:31:25Z", "digest": "sha1:FRTRYQVVHX6MQLWFLIAE6QZXWK6AEFMN", "length": 7236, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "ரொம்ப பெரிய வெற்றி இது – கதிரை நெகிழ வைத்த விஜய்..!! : Athirady Cinema News", "raw_content": "\nரொம்ப பெரிய வெற்றி இது – கதிரை நெகிழ வைத்த விஜய்..\nபா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.\nசமூக வலைதளத்தில் பலரும் ‘பரியேறும் பெருமாள்’ படம் குறித்து பகிர்ந்து வருகிறார்கள். இது விஜய்யின் தகவலுக்கு சென்றிருக்கிறது. இது தொடர்பாக கதிரைத் தொடர்பு கொண்டு விஜய் பேசியிருக்கிறார்.\nஇது குறித்து கதிர் கூறும்போது, ‘ஜெகதீஷ்க்கு போன் செய்து, தம்பி கதிர் படத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். வாழ்த்துகள் சொல்லிவிடு என்று சொல்லியிருக்கிறார். அப்போது நானும் ஜெகதீஷுடன் தான் இருந்தேன். உடனே இங்க தான் கதிர் இருக்கிறான். நீங்களே சொல்லிவிடுங்கள் என்று போனை என்னிடம் கொடுத்துவிட்டார்.\nஅப்போது, ரொம்ப சந்தோஷமா இருக்கிறது கதிர். உன் படத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசிகிட்டு இருக்காங்க. நல்லா இருக்குன்னு சொல்றாங்க. கேட்கும் போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். ரொம்ப பெரிய வெற்றி இது. மக்களே ஒரு படத்தை இவ்வளவு பெரியளவுக்கு பேசுகிறார்கள் என்றால் மிகப்பெரிய வெற்றி. இந்த சந்தோஷத்தை கொண்டாடு. இன்னும் நான் படம் பார்க்கவில்லை. சீக்கரமே பார்த்துட்டு கூப்பிடுறேன் என்று என்னிடம் சொன்னார். விஜய் சொன்னவுடனே ஒட்டுமொத்த ரசிகர்களும் சொன்ன மாதிரி இருந்தது” என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமாஸ்டர் படத்திற்கு பின் மிஸ் செய்து வரும் மாளவிகா மோகனன்..\nபிரசாந்த் எப்போது ஓகே சொல்வார்: காத்திருக்கும் பிரபல இயக்குனர்\n‘மாஸ்டர்’ படத்தால் பிரபல இயக்குனரை தவிக்க விட்டாரா சந்தானு\nசாதி கலவரத்தை தூண்டுகிறாரா மாரி செல்வராஜ் – கர்ணன் படத்துக்கு தடைக்கோரி மனு…\nஉன்னுடைய மார்பை அப்படிதான் பார்ப்பான் – ராஷிகண்ணாவை பார்த்து கூறிய விஜய் தேவரகொண்டா – வீடியோ\nமீண்டும் ஒரு மரியாதைக்கு வாழ்த்து கூறிய சிம்பு – மாநாடு படத்தில் இணைந்த பாரதிராஜா..\nகளப்பலியானவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலி…. வைரமுத்து உருக்கமான டுவீட் \nஇந்திய 2 விபத்தில் இறந்த கிருஷ்ணா பிரபல கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் – வெளியான புகைப்படம்\nகாட் ஃபாதர் படத்தின் மேக்கிங் ஸ்டில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_184074/20191003155419.html", "date_download": "2020-02-22T08:52:32Z", "digest": "sha1:5F557RNBDRIV4YSJUKASCBNFDBE5DIUX", "length": 10629, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்து ரோஹித் மற்றும் மயங்க் சாதனை", "raw_content": "டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்து ரோஹித் மற்றும் மயங்க் சாதனை\nசனி 22, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nடெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்து ரோஹித் மற்றும் மயங்க் சாதனை\nடெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் சேர்ந்து ரோஹித் மற்றும் மயங்க் இணை புதிய சாதனை படைத்துள்ளது.\nஇந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் விளையாட தொடங்கினர்.\nஇதில் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 91 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சர்மா (5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள்) 84 பந்துகளில் அரை சதமும், (10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள்) 154 பந்துகளில் சதமும் நிறைவு செய்துள்ளார். இதன்பின் இந்திய அணி 35.3 ஓவர்களில் 100 ரன்களும் 47.5 ஓவர்களில் 150 ரன்களும் எடுத்திருந்தது.இந்திய அணி 59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் (ரன்ரேட் 3.41) சேர்த்து இருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.\nஇதன்பின்பு தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் இந்தியாவின் மயங்க் அகர்வால் தனது முதல் சதத்தினை பூர்த்தி செய்துள்ளார். அவர் 204 பந்துகளில் (13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) 100 ரன்களை எடுத்துள்ளார். 75 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 264 ரன்கள் எடுத்திருந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ரோஹித் 176 (244 பந்துகள், 23 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து உள்ளார். இதேபோன்று டெஸ்ட் போட்டியில் மயங்க் முதன்முறையாக விளையாடுகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக 300 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.\nரோஹித் ஆட்டமிழந்தபொழுது இந்த இணை 317 ரன்களை எடுத்திருந்தது. இதற்கு முன் வினூ மேன்கட் மற்றும் பங்கஜ் ராய் இணை 413 ரன்கள் (கடந்த 1956ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டி) மற்றும் வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் இணை 410 ரன்கள் (கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி) எடுத்தனர். இதனால் அவர்களுக்கு அடுத்த நிலையில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த 3வது தொடக்க ஆட்டக்கார இணையாக ரோஹித் மற்றும் மயங்க் உள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட தொடங்கிய மயங்க் இன்று தனது முதல் சதத்தினை பூர்த்தி செய்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 86வது இந்திய வீரராகவும் அவர் உள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி\nவெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம் மழையால் ஆட்டம் நிறுத்தம்\nசீனிவாச கவுடாவின் சாதனையை மற்றொரு கம்பளா வீரர்: 143 மீட்டர் தூரத்தை 13.61 வினாடிகளில் கடந்தார்\nஐ.பி.எல். 2020 மார்ச் 29ல் தொடக்கம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்\nஇன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பாலோயர்ஸ்: இந்திய பிரபலங்களில் கோலி முதலிடம்\nசச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய விருது\nகோலிக்குச் சுதந்திரம் அளித்து கோப்பையை வெல்லுங்கள்: ஆர்சிபிக்கு விஜய் மல்லையா அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/846-2015-06-23-06-47-25", "date_download": "2020-02-22T09:52:17Z", "digest": "sha1:IVZBLVK7S7V6QL7GDBUN72GH3BTT2KPT", "length": 7268, "nlines": 36, "source_domain": "tamil.thenseide.com", "title": "காரைக்குடி - கோவிலூர் மற்றொரு போபால் ஆகிறது : மக்களின் இறுதிக்கட்டப் போராட்டம் பழ.நெடுமாறன் தொடக்கி வைத்தார்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nகாரைக்குடி - கோவிலூர் மற்றொரு போபால் ஆகிறது : மக்களின் இறுதிக்கட்டப் போராட்டம் பழ.நெடுமாறன் தொடக்கி வைத்தார்\nசெவ்வாய்க்கிழமை, 23 ஜூன் 2015 12:05\nகாரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் நிறுவனம் சோடியம் ஹைட்ரோ சல்பைடு என்னும் கொடிய நச்சு இரசாயனப் பொருளை உற்பத்தி செய்கிறது. உலக நாடுகளில் இதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டு அதன் விளைவாக இத்தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கழிவுநீர் கோவிலூர் பெரிய கண்மாயில் பாய்ந்து தேனாற்று வழியாக காரைக்குடி கண்மாய் வரைக்கும் வந்தடைகிறது. இதன் விளைவாக சுமார் 1000 ஏக்கர் நிலம் விவசாயத்திற்கு தகுதியற்று பாழாகிவிட்டது. இப்பகுதியில் உள்ள கிணறுகள், குளங்கள், ஆகியவை வேதிப் பொருள் கலந்த நீராக மாறிவிட்டது. இந்நீரைக் குடிக்கும் மனிதர்களும், ஆடு, மாடுகளும், மீன்களும் பாதிப்புக்குள்ளாகி பல நோய்களுக்கு ஆளாகிவருகின்றனர்.\nஇத்தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் வேதிப்பொருள் கலந்த நச்சுக்காற்றுப் புகையின் விளைவாக மக்களுக்கு தோல்நோய், மூச்சுத் திணறல், சளிப்பிடிப்பு, புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. பெண்களுக்கு குறைப்பிரசவங்கள், கருச்சிதைவு, ஊனமுற்றக் குழந்தைகள், இறந்தே பிறக்கின்ற குழந்தைகள் போன்ற கொடுமைகள் நிகழ்கின்றன.\nகாரைக்குடி மக்களுக்கு குடிநீர் தருகிற சம்பை ஊற்றிலிருந்து நாள்தோறும் 20 இலட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு இத்தொழிற்சாலைக்கு அளிக்கப்படுகிறது. இதன் விளைவாக நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. இந்த நீரும் வேதிப்பொருள் கலந்த நீராக மாறிவருகிறது. இதன் விளைவாக காரைக்குடி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கிருந்து வெளியேறவேண்டிய அபாயம் உருவாகி உள்ளது.\n1985ஆம் ஆண்டு முதல் இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசு அதிகாரிகளால் பல உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டும் எதையும் மதிக்காமல் இந்த தொழிற்சாலை நிருவாகம் தன்போக்கில் செயல்பட்டு வருகிறது. இதை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் உண்ணாநிலைப் போராட்டம் 20-05-2015 அன்று நடைபெற்றது. இந்த உண்ணா விரதப்போராட்டத்தை தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தொடக்கி வைத்துப் பேசும்போது \"இப்பிரச்சினையை நாடு தழுவிய பிரச்சினையாக்கித் தீர்ப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு அளிப்பதாக'' தெரிவித்தார்.\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/299/", "date_download": "2020-02-22T09:13:29Z", "digest": "sha1:YHVKPNXWK5TRTMIZDA6H2EXUP4JGMFAL", "length": 6291, "nlines": 95, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "தமிழ் | Tamil Serial Today-247 | Page 299", "raw_content": "\nமுகத்தின் பொலிவைக் கெடுக்கும் கருவளையம்\nமிளகு சிக்கன் டிக்கா செய்வது எப்படி\n5 நாட்கள் மட்டும் குடிங்க அப்புறம் பாருங்க உடல் எடை விரைவில் குறையும்\nசிக்கன் பெப்பர் ப்ரை செய்வது எப்படி\nஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப்\nசைனீஸ் சிக்கன் பக்கோடா செய்வது எப்படி\nபட்டர் சிக்கன் மசாலா செய்வது எப்படி\nநாள்பட்ட மூட்டு வலி குணமாக கேரட்டுடன் இதை சேர்த்து 3 வேளை பருகுங்க\nகாரமான மசாலா மீன் வறுவல் செய்வது எப்படி\nநகங்கள் அழகானால் உங்கள் கால் விரல்களும�� அழகாகும்\nசெட்டிநாட்டு முந்திரி சிக்கன் கிரேவி செய்வது எப்படி\nஅதிக குளிர் வெயில் காலங்களில்மூக்கில் அடிக்கடி இரத்தம் வழிவதை எளிதில் தடுக்க இத செய்யுங்க\nஇறால் வறுவல் செய்வது எப்படி\nமுகத்தை பளபளவென மாற்ற இவற்றை தினமும் காலையில் செய்யுங்கள்\nஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை செய்வது எப்படி\nடாட்டூஸ் சின்னங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான அர்த்தம் இருக்கிறது\nசுவையான தயிர் சிக்கன் வறுவல் செய்வது எப்படி\nஇயற்கையான முறையில் உடல் முழுதும் சீரான சரும நிறத்தை பெற இந்த மாஸ்க்க யூஸ் பண்ணுங்க\nகேரளா சிக்கன் ப்ரை செய்வது எப்படி\nநகங்கள் அழகானால் உங்கள் கால் விரல்களும் அழகாகும்\nஅசைவ வகைகள்மசாலா முட்டை ரோஸ்ட் செய்வது எப்படி\nசொல்லாமல் சாப்பிடும் இந்த பொருள் உடல் எடையை குறைக்கும் என தெரியுமா\nஸ்பைசியான இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி\nமுகத்தை வெண்மையாக மாற்ற சர்க்கரை வள்ளி கிழங்கை இவ்வாறு பயன்படுத்துங்கள்\nசூப்பரான மட்டன் குடல் குழம்பு செய்வது எப்படி\nஇந்த எண்ணெயை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துங்க தலைமுடி உதிர்வது நின்றுவிடும்\nஉருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி\nஎப்போதும் நல்ல தாம்பத்தியம் வேண்டுமென்றால் இத செய்யுங்கள்\nமுகத்தில் உள்ள முடி நீங்க இயற்கை வழிகள்\nவேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nதலைமுடி அடர்த்தியாக வளர சிறந்த எண்ணெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/5g-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-02-22T10:23:21Z", "digest": "sha1:AIAIUVY4ZLWJ4LVSQYHJ5CJARYEFWA7W", "length": 5248, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "5G தொழில்நுட்பத்தினால் காத்திருக்கும் பேராபத்து- ஆராய்ச்சியாளர்கள் தகவல்! - EPDP NEWS", "raw_content": "\n5G தொழில்நுட்பத்தினால் காத்திருக்கும் பேராபத்து- ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nஉலகளவில் உள்ள இணையப்பாவனையாளர்கள் மற்றும் கைப்பேசி பாவனையளார்கள் ஐந்தாம் தலைமுறை வலையமைப்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\nஇத் தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடிய சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இப்படியிருக்கையில் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.\nஅதாவது காலநிலை மாற்றங்களை கணிப்பீடு செய்வதில் 5G தொழில்நுட்பம் குறுக்கீடுகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளனர். இதனால் காலநிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்க முடியாது போகும்.\nஇது தொடர்பாக நாசா மற்றும் National Oceanic and Atmospheric Administration (NOAA) என்பன இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன.\nஇதனால் சூறாவளிகளை கணிப்பதிலும் 30 சதவீதம் தவறுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.\nவியாழனை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு\nமுடக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோக்களை லாக்இன் செய்யாமல் பார்ப்பது பார்ப்பது \nடைட்டன் நிலவினை நோக்கி இராட்சத ட்ரோன் விமானத்தை அனுப்பும் நாசா\nசெவ்வாயில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சிறிய விண்கலம் மோதிய சம்பவம் உறுதி செய்யப்பட்டது\nஒரு சதாப்தமாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு\nவிண்வெளி வீரர்களுக்கான புதுவித உடையை - நாசா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20741", "date_download": "2020-02-22T10:00:57Z", "digest": "sha1:W3627X7EZ3SP4DNCFBSUW3KTFZHFZXRR", "length": 6737, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "A Short Life of The Holy Mother » Buy english book A Short Life of The Holy Mother online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் A Short Life of The Holy Mother, பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிறுவர் பாடல்கள் - Siruvar Padalgal\nவீட்டில் பயனுள்ள மரங்களை வளர்ப்பது எப்படி\nJK75 ஜெயகாந்தன் 75 பவளவிழா மலர் - Obama\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஅகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) - Akilaththirkor Arutkodai Muhammad Nabi (Sal)\nஉலகப் பொதுமறை திருக்குர்ஆன் நீதிக்கதைகள் - Ulaga Pothumarai Thirukur Aan.\nமகிழ்ச்சியான குடும்பம் - Mahizhchchiyana Kudumbam\nதந்திர யோகம் பாகம் 2\nகோதையின் பாதை நான்காம் பாகம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுவாமி ராமகிருஷ்ணானந்தர் . ஸ்ரீராமகிருஷ்ணரின் தென்னகத் தூதர்\nவெற்றியின் ரகசியம் - Vetriyin Ragasiyam\nதாயுமானவர் இயற்றிய பைங்கிளி கண்ணி\nராமகிருஷ்ண இயக்கமும் அதில் தனியார் மையங்களின் பங்கும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/pant-breaks-dhonis-record-with-match-winning-knock-against-west-indies-2081586", "date_download": "2020-02-22T11:33:51Z", "digest": "sha1:LHZD5KLZ6ITHLJ4F6EM6B4MXXNFFFZXG", "length": 14195, "nlines": 271, "source_domain": "sports.ndtv.com", "title": "டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!, Rishabh Pant Breaks MS Dhoni's Record With Match-Winning Knock Against West Indies – NDTV Sports", "raw_content": "\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\nநியூ ஸிலண்ட் வ்ஸ் இந்தியா ௨௦௨௦\nடி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்\nடி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்\nமூன்றாவது டி20 போட்டியில் ரிஷப் பன்ட் 42 பந்தில் 65 ரன்கள் எடுத்து, இந்திய விக்கெட் கீப்பர்களில் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.\nபன்ட், பவுலரின் தலைக்கு மேல் பந்தை சிகஸ்ருக்கு பறக்கவிட்டு வெற்றியை சொந்தமாக்கினார். © AFP\nவிராட் கோலி மற்றும் ரிஷப் பன்ட் இருவரின் அரைசதங்கள் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. மூன்று டி20 போட்டிகளில் மூன்றையும் இந்திய அணி வென்றது. மூன்றாவது டி20 போட்டியில் ரிஷப் பன்ட் 42 பந்தில் 65 ரன்கள் எடுத்து, இந்திய விக்கெட் கீப்பர்களில் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2017ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், 56 ரன்கள் எடுத்திருந்தார். அந்தச் சாதனையை பன்ட் இப்போது முறியடித்துள்ளார்.\n146/6 என்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இந்தப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த ரிஷப் பன்ட் மற்றும் கோலி (59) ஆகிய இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த போட்டியை வெற்றி பெற்றதௌ அடுத்து, இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. மேற்கிந்திய த���வுகள் தொடர்ந்து ஆறாவது முறையாக டி20 போட்டியில் தோற்றுள்ளது.\nமேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சாளர்கள் ஓஷானே தாமஸ் மற்றும் ஃபேபியன் ஆலன் ஆகிய இருவரும் 5வது ஓவரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களை அவுட் ஆக்கினர்.\nஆனால், பன்ட் கோலியுடன் இணைந்து அணியின்தேவையை உணர்ந்து செயல்பட்டார். விராட் கோலி அவுட் ஆவதற்கு முன்பாக இருவரும் சேர்ந்து 106 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்தனர்.\nபன்ட், பவுலரின் தலைக்கு மேல் பந்தை சிகஸ்ருக்கு பறக்கவிட்டு வெற்றியை சொந்தமாக்கினார். கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதமிருக்கையில் இந்திய அணி 150/3 என்று போட்டியில் வெற்றி பெற்றது.\n\"நிச்சயமாக ரிஷப் பன்ட்டை நாங்கள் எதிர்காலமாக பார்க்கிறோம். அவருக்கு அதிகபடியான திறமை உள்ளது. ஆட்டத்தை சிறப்பாக ஆடி முடிக்கக் கூடியவராக உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம்,\" போட்டிக்கு பிறகு கோலி கூறினார்.\n\"விளையாட தொடங்கியது முதல் அவர் நெடுந்தூரம் வந்துள்ளார். அவர் தொடர்ந்து இது போன்று ஆடினால், இந்தியாவுக்கு தேவையாக முக்கிய வீரராக பார்க்கப்படுவார்,\" என்றார் கோலி.\n\"ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இதே போன்று விளையாட வேண்டும் என்று இருக்கிறோம். ஆட்டத்தில் முடிவில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறோம். மேற்கிந்திய தீவுகளின் ஒருநாள் போட்டிக்கான அணி இன்னும் பலம் வாய்ந்ததாக உள்ளது. நாங்கள் இன்னும் கடினமாக செயல்படுவோம். அணியாக இந்த ஒரு மாதம் போட்டியை ஆட உள்ளோம்,\" என்றார் கோலி.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nNew Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nயுஸ்வேந்திர சாஹலின் டிக்டாக் வீடியோவில் இருக்கும் வீரர் யார்\n\"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்\" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்\n'பன்டர்' என்ற புனைப்பெயர் எப்படி வந்தது... வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங்\nகே.எல். ராகுலின் சிறப்பான ஸ்டம்பிங் பிறகு பன்ட்டை கலாய்த்த ரசிகர்கள்\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/accredited-social-health-activists-ashas-stage-protest-rally-in-bengaluru-with-pink-saree-373186.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-22T10:28:01Z", "digest": "sha1:2DXMKBYXIRBSD77YSPQVCQE5DHL6RARK", "length": 17321, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூரையே ஸ்தம்பிக்க வைத்த பிங்க் சேலை பெண்கள்! | Accredited Social Health Activists (ASHAs) stage protest rally in Bengaluru with Pink saree - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n400 நிர்வாண வீடியோ.. மணப்பாறையை அலற விட்ட ஜெயக்குமார் எங்கே... திருச்சி போலீசாருக்கு வழக்கு மாற்றம்\nதைரியமா இரு குவாடன்.. நாங்க இருக்கோம்.. தூக்கு கயிறு கேட்ட சிறுவனுக்கு குவியும் ஆதரவு\n\"இவர் நடுவில் படுத்தால், நான் இப்படி.. அந்தம்மா அப்படி.. அவங்க 2 பேரும்\" கதறும் திமுக பிரமுகர் மனைவி\n\"பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க\" தோட்டத்தில் பீர் குடித்த 5 பிளஸ் டூ மாணவிகள் மீது நடவடிக்கை\nகளை கட்டிய திருச்செந்தூர்.. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்.. முதல்வர் திறந்து வைத்தார்\nவாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மார்ச் இறுதிக்குள் ரூ 30-க்கு மூலிகை பெட்ரோல்.. ராமர் பிள்ளை\nFinance ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான புதையல் பிரிட்டிஷ்காரர்கள் தேட தொடங்கி இந்தியர்களுக்கு கிடைச்சிருக்கு\nMovies இதுதான் சான்ஸ்.. எப்படியாவது இழுத்துறனும்.. பிரேக்காப்பான பிரபலத்துக்கு ரூட்டு விடும் சர்ச்சை நடிகை\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nAutomobiles புதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nLifestyle வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரையே ஸ்தம்பிக்க வைத்த பிங்க் சேலை பெண்கள்\nஇளஞ்சிவப்பு நிற சேலை உடையணிந்து, 10,000 க்கும் மேற்பட்ட 'அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHAs), இன்று பெங்களூர் நகரின் மையப் பகுதியையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டனர்.\nசிட்டி ரயி��் நிலையத்திலிருந்து சுதந்திர பூங்காவிற்கு அவர்கள் அணிவகுத்துச் சென்றபோது, அது மகளிரா அல்லது கடல் அலையா என்ற சந்தேகம் காண்போருக்கு வந்துவிட்டது. சுமார் 2 கி.மீ தூரமுள்ள இந்த பகுதி முழுக்க ஸ்தம்பித்தது.\nநிலையான மாதாந்திர கவுரவத் தொகையாக தங்களுக்கு தலா ரூ .12,000 வழங்கப்பட வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கையாக இருந்தது.\nதங்களுக்கு வழங்கப்படும் ஊதியமான ரூ .3500, கடந்த 15 மாதங்களாக வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலுவை சந்தித்து, இதுபற்றி பேசியும் பலனில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.\nAIUTUC இன் மாநிலக் குழு உறுப்பினர் ரமா இதுபற்றி கூறுகையில், \"கர்நாடகாவில் 41,000 'ஆஷா' தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 20% பேர் மட்டுமே தொடர்ந்து சம்பளத்தைப் பெறுகிறார்கள், மீதமுள்ளவர்கள் எதுவும் இல்லாமல் வேலை பார்க்கிறார்கள். இருந்தபோதிலும், அவர்கள் வேலையை தொடரத்தான் செய்கிறார்கள். அவர்கள் எவ்வளவு காலம் காத்திருக்க முடியும். அவர்களின் சம்பளத்தை அரசு உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். \" என்றார்.\nமொத்தத்தில் இந்த பிங்க் பெண்கள் போராட்டம் மொத்த பெங்களூரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.\nடிரம்ப் சொன்னார்.. கதையை முடித்தோம்.. ஈரானின் சக்தி வாய்ந்த தலையை காலி செய்த அமெரிக்க ராணுவம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகார்கள் மீது ஆணுறைகள்.. அசிங்கமாக எழுதி வைத்த லெட்டர்கள்.. காரணம் கேட்டா அசந்துருவீங்க.. பெங்களூரில்\nஅமுல்யாவுக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு.. ஜாமீன் கிடைக்காது.. அப்பாவும் கைவிட்டுவிட்டார்- எடியூரப்பா\nபாகிஸ்தான் வாழ்க என்ற அமுல்யா.. வீட்டின் மீது சரமாரி கல்வீச்சு.. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின\nகொரோனா பீதி ஓய்வதற்குள்.. பெங்களூரில் பரவுகிறது பன்றிக்காய்ச்சல்.. 2000 பேரை பலிவாங்கிய கொடிய நோய்\nபாகிஸ்தான் வாழ்க.. ஓவைசியின் மேடையில் கோஷமிட்ட பெண் மீது தேசதுரோக வழக்கு\nபெங்களூரு ஓவைசி பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கம் எழுப்பிய பெண்ணால் டென்ஷன்\nஇந்த 3 கல்லூரி மாணவர்கள் நாக்கை கொண்டு வாங்க.. ரூ.3 லட்சம் பிடிங்க.. ஸ்ரீராமசேனா பகீர் அறிவிப்பு\nஇந்துக்கள் அல��ல என போர்க்கொடி தூக்கிய லிங்காயத்துகளின் மடாதிபதிகளில் ஒருவராகிறார் முஸ்லிம் இளைஞர்\nசரத்தை விட்டுடாதீங்கம்மா.. உன்னைதான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. கலங்கடிக்கும் சுஷ்மிதாவின் கடைசி மெசேஜ்\nசாமியார் நித்தியானந்தாவை உடனே கைது செய்ய கர்நாடகா ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாவிரி கரையில் கொட்டிக் கிடக்கும் லித்தியம்.. எலக்ட்ரிக் வாகன எரிபொருள்.. ஆய்வில் சூப்பர் தகவல்\nபெரிய கட்டிடம்.. பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. தீயணைப்பு வீரர்கள் போராட்டம்\nஎடியூரப்பா மோசம்.. அவரை ஆளுநராக போடுங்கள்.. கர்நாடக பாஜகவில் சுற்றும் மர்ம கடிதம்.. என்ன நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/love-tips-in-tamil/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-109062400014_1.htm", "date_download": "2020-02-22T10:18:13Z", "digest": "sha1:7UKM4OXSVCJ3GKDNPVHWY5KJXOULB2ZJ", "length": 12203, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "கண்ணோடு கண் பார்க்க விதிமுறைகள் | Webdunia Tamil", "raw_content": "சனி, 22 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகண்ணோடு கண் பார்க்க விதிமுறைகள்\nஅண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் மட்டுமே காதல் மலர்கிறது. அண்ணல் நோக்குவதில்தான் முக்கிய விஷயமே இருக்கிறது.\nஅதற்குத்தான் சில விதிமுறைகளை இங்கு கொடுக்கின்றோம்.\nகண்ணோடு கண் பார்த்தல் என்பதே காதலுக்கு நல்லது. பெண்களின் பிற பாகங்களை ஆர்வமாகப் பார்ப்பது பெண்ணுக்கு கோபத்தை உண்டாக்கிவிடும்.\nஇயல்பாக பார்க்க வேண்டுமேத் தவிர, பார்வையிலேயே விழுங்கிவிடுவதைப் போல் ஆர்வம் காட்டக் கூடாது.\nபார்வை நம் மீது இல்லாத நேரங்களிலும் நாகரீகமான பார்வை மட்டுமே காட்ட வேண்டும்.\nபார்வையில�� அன்பு தெரிய வேண்டும்.\nபேச ஆரம்பிக்கலாமா என்பது போல அனுமதி கேட்கும் தொணியில் உங்களது பார்வை அமைய வேண்டும்.\nமுதலில் நீங்கள் விரும்புபவரைப் பார்க்கும் போது, அவர் இன்று அழகாக இருப்பதை பாராட்டுவது போல் உங்கள் பார்வை இருக்க வேண்டும்.\nகாதல் பார்வை பற்றி பெண்கள் கூறிய கருத்துக்களை இங்கு கூறுகிறோம்..\nமுதல் பார்வையிலேயே காதல் வரவில்லை. ஆனால் அடுத்தடுத்து அவர் பார்த்த சமயங்களில் ஏதோ ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது உண்மை. அவர் பார்வையில் இரு‌ந்த காதலும், அன்பும் அவர் மீது மரியாதை, நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது எ‌ன்ற பெரு‌ம்பாலான பெ‌ண்க‌ள் கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள்.\nஆனால் பெரும்பாலான ஆண்கள் முதல் பார்வையிலேயே பெண் மீது காதல் வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.\nபெண் சாதாரண பார்வை மூலமாகவே ஆணை காதலில் விழச் செய்துவிட முடியும்.\nஆனால் ஆண் பெண்ணை காதலில் விழச் செய்வதற்கு கொஞ்சம் கூடுதலாகவே உழைக்க வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை.\nநன்றி : காதலிப்பது எப்படி\nகாதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் காதலர்களுக்கு கண் இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்த்துத்தான் காதலிக்கிறார்கள்.\nகாத‌ல‌ர் ‌தின வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள்\nகாதலரை அசத்த 25 வழிகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nகண்ணோடு கண் பார்க்க விதிமுறைகள்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/tamil/education/", "date_download": "2020-02-22T10:01:04Z", "digest": "sha1:765U3MJOGDAE5IJZGMTT6W7X6NQJXDAO", "length": 4703, "nlines": 36, "source_domain": "www.buletinmutiara.com", "title": "கல்வி | Buletin Mutiara", "raw_content": "\nகல்வி தமிழ் முதன்மைச் செய்தி\nபினாங்கில் முதல் முறையாக மாநில அளவிலான தமிழ்மொழி சொற்போர் போட்டி – சூன் லிப் சீ\nஜோர்ஜ்டவுன் – பினாங்கு மாநில கல்வி இலாகா முதல் முறையாக தமிழ்மொழியில் சொற்போர் போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினரான சூன் லிப் சீ தெரிவித்தார். தொடக்கத்தில் இந்த சொற்போர் போட்டி மலாய் ,...\nகல்வி தமிழ் முதன்மைச் செய்தி\nபினாங்கு மாநிலத்தில் பெற்றோர்களின் செலவினத்தைக் குறைக்க மாணவர்களுக்குப் பள்ளிச்சீருடை அன்பளிப்பு\nஜெலுத்தோங் – அண்மையில் ஜெலுத்தோங் ந��டாளுமன்ற சேவை மையமும் அத்தொகுதியின் கம்போங் நிர்வாக செயல்முறை கழகமும் இணைந்து பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை வாங்குவதற்கானப் பற்றுச்சீட்டு வழங்கியது. சுங்கை பினாங்கு, டத்தோ கெராமாட், பத்து லஞ்சாங் என மூன்று சட்டமன்ற...\nகல்வி திட்டங்கள் முதன்மைச் செய்தி\nமாநில அரசு மனிதமூலதன வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கும் – முதல்வர்\nசெபராங் பிறை – ” உயர்க்கல்வி மையங்கள், கல்லூரி மற்றும் தொழிற்கல்வி மையங்களில் பயிலும் மாணவர்கள் நிபுணத்துவம் மிக்க மனிதமூலதனமாக உருவாகி மாநில சமூகபொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிய வேண்டும். தற்போது கூட்டரசு அரசாங்கம் பல்வேறு முகவர்களுடன் இணைந்து வேலை வாய்ப்பு...\nகல்வி தமிழ் முதன்மைச் செய்தி\nமாநில வளர்ச்சிக்கு நிலையான மேம்பாடு மற்றும் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் அவசியம் – பேராசிரியர்.\nசெபராங் பிறை – பினாங்கு மாநில அரசு இனம், மதம் பேதமின்றி பினாங்குவாழ் மாணவர்களுக்குத் தொடர்ந்து 12-வது முறையாக உயர்க்கல்வி ஊக்கத்தொகை வழங்கியது. மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி பினாங்கு2030 கொள்கையை நனவாக்க அனைத்து தரப்பினரின் பங்களிப்பு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/lodex-syntho-p37097662", "date_download": "2020-02-22T09:59:33Z", "digest": "sha1:G7M4W7WWANJ2MFTOTIMN32CUPBLXJIT2", "length": 31314, "nlines": 433, "source_domain": "www.myupchar.com", "title": "Lodex(Syntho) in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Lodex(Syntho) payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Lodex(Syntho) பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Lodex(Syntho) பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Lodex(Syntho) பயன்படுத்��ுவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Lodex(Syntho)-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Lodex(Syntho) பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Lodex(Syntho)-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Lodex(Syntho)-ன் தாக்கம் என்ன\nLodex(Syntho) கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Lodex(Syntho)-ன் தாக்கம் என்ன\nLodex(Syntho) கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Lodex(Syntho)-ன் தாக்கம் என்ன\nLodex(Syntho)-ஐ எடுத்துக் கொண்ட பிறகு இதயம் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Lodex(Syntho)-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Lodex(Syntho)-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Lodex(Syntho) எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Lodex(Syntho) உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Lodex(Syntho) உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Lodex(Syntho)-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Lodex(Syntho) உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Lodex(Syntho) உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Lodex(Syntho) எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Lodex(Syntho) உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Lodex(Syntho) எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Lodex(Syntho) எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Lodex(Syntho) -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Lodex(Syntho) -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLodex(Syntho) -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Lodex(Syntho) -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://acju.lk/component/k2/item/1806-2019-11-22-08-49-47", "date_download": "2020-02-22T10:03:31Z", "digest": "sha1:AZKCMC7MEEW62T4VIRSVHO5KRUVEVCNC", "length": 4555, "nlines": 58, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பாணந்துரை கிளையின் ஏற்பாட்டில் வாலிபர்களுக்கான நிகழ்ச்சி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பாணந்துரை கிளையின் ஏற்பாட்டில் வாலிபர்களுக்கான நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பாணந்துரை கிளையின் ஏற்பாட்டில் வாலிபர்களுக்கான நிகழ்ச்சி\n25.09.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பாணந்துரை கிளையின் ஏற்பாட்டில் சிறந்த பிறஜைகளாகத் திகழ்வோம் எனு��் தலைப்பில் வாலிபர்களுக்கான நிகழ்ச்சி ஒன்று நடாத்தப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nசர்வோதயா அமைப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் சந்திப்பு\n'அல்-ஜம்இய்யா' அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாதாந்த செயற்பாடுகளின் தொகுப்பு -பாகம் 01 - ஜனவரி 2020\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உடுநுவரக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பஸ்யால கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திஹாரி கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துரை கிளையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கருத்தரங்கு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் புதிய செயற்திட்டம்\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/829-2015-05-04-08-57-44", "date_download": "2020-02-22T10:19:01Z", "digest": "sha1:AV7J34X4Y6SPVPDJCZS4XQDQSO6LWQVB", "length": 43144, "nlines": 74, "source_domain": "tamil.thenseide.com", "title": "இறையாண்மை உள்ள தமிழீழமே தீர்வு ஜெனிவாவில் அங்கயற்கண்ணி பேச்சு", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஇறையாண்மை உள்ள தமிழீழமே தீர்வு ஜெனிவாவில் அங்கயற்கண்ணி பேச்சு\nதிங்கட்கிழமை, 04 மே 2015 14:22\nமனித உரிமைப் பாதுகாப்புக்காகவும், குறிப்பாக இலங்கையில் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்கவும் விடாது முயற்சி எடுக்கும் இந்த சிறந்த நிறுவனத்தின் முன்பு உங்களிடம் பேசுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.\nஐக்கிய நாட்டு சபையின் அதிகாரப் பத்திரம் 1945ல் அமலுக்கு வந்தது.இந்த அமைப்பின் ஸ்தாபக ஆவணம், அடிப்படை மனித உரிமைகள், நீதி மற்றும் அமைதி மீது நம்பிக்கை வைத்து, அது எல்லா உறுப்பு நாடுகளாலும் கையெழுத்திடப்பட்டது.\nஐக்கிய நாட்டு சபை உருவாக்கப்பட்ட பின் பல உடன்படிக்கைகள் மற்றும் வாரியங்கள் சர்வதேச அமைப்புகளால் ஐக்கிய நாட்டு சபையின் கீழ் பெண்கள் உரிமை சார்ந்த பாலின சமத்துவம் மற்றும் பாகுபாடு, வன்முறை, பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டது.\nஉலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்திலிருந்து (1948) பல முக்கிய மனித உரிமைக் கருவிகள் உருவாகியது. இது பாலின அடிப்படையிலான பாகுபாட்டை தடுக்கிறது. இந்த பிரகடனம் வெளிப்படையாக உறுப்பு நாடுகளை கட்டுப்படுத்தும் \"அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமை'' போன்ற வார்த்தைகளின் அர்த்தங்களை வரையறுக்கும் நோக்கமுடையது.\nஉலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் விபச்சாரத்திற்காக மற்றவர்களை வாங்குவதை தண்டிக்கும் நோக்கமுடையது.\nவிபச்சாரத்திற்காக மற்றவர்களை சுரண்டுதல் மற்றும் அதற்கான கடத்தலை ஒடுக்குவதற்கான உடன்படிக்கை கீழ்வரும் வாக்கியத்துடன் தொடங்குகிறது.விபச்சாரம் மற்றும் அதற்கான கடத்தல் வியாபாரத்தினால் வரும் தீய விளைவுகள் மனிதர்களின் சுயமரியாதைக்கும், சுயமதிப்பீட்டிற்கும், நலவாழ்வுக்கும், சமுதாயத்திற்கும் இயைந்து வராத ஒன்று.\nஇது விலை மாதரின் வன்கொடுமையை தடுப்பதற்கும் மற்றும் விபச்சார நோக்கத்திற்காக மற்றவர்களை வாங்குவதை தண்டிப்பதற்கும் விதிகளை அமைக்கிறது.\nபோரின்போது பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான ஜெனிவா உடன்படிக்கை, போராளிகள் பொதுமக்களின் மீது வன்முறை உபயோகிப்பதையும், கொலை, சித்திரவதை மற்றும் எல்லாவிதமான பாலியல் வல்லுறவு, மற்றும் பல வடிவங்களான பாலியல் வன்முறைகள் மற்றும் மனிதநேயமற்ற நடவடிக்கைகளையும் தடுக்கக் கோருகிறது.\nசர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான உடன்படிக்கையும் சர்வதேச பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைக்கான உடன்படிக்கையும், ஆண்கள், பெண்களிடையே சம உரிமையைக் கோருகிறது.\nபெண்களின் மீதான பாரபட்சங்களை இல்லாதொழிக்கும் பிரகடனம் (1967) சொல்கிறது: பெண்களுக்கு எதிரான பாரபட்சம் மற்றும் ஆண்களின் உரிமைகளோடு பெண்களுக்கு குறைந்த உரிமைகள் வழங்குவது மற்றும் உரிமைகளை மறுப்பது அடிப்படையில் அநீதி ஆகும். அது மனித மரியாதைக்கு எதிரான குற்றமாகும்.\nபெண்களின் மீதான பாரபட்சங்களை இல்லாதொழிக்கும் உடன்படிக்கை.பாகுபாடு என்பதை இவ்வாறு விளக்குகிறது: எந்த ஒரு அங்கீகாரமும், விளக்குதலும், கட்டுப்படுத்துதலும், பாலியல் அடிப்படையில் செய்வது, மற்றும் அவர்களை பலவீனப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு அங்கீகாரத்தை ரத்து செய்வது&\nவியன்னாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் உலக மாநாடு (1993) மனித உரிமை உலகளாவிய இயக்கம் வழியாக பெண்களுக்கு ஒரு மேடை உருவாக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான பிரகடனம், பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுப்பதற்கும், ஒழிப்பதற்கும், தண்டிக்கப்படுவதற்குமான ஐணtஞுணூ அட்ஞுணூடிஞிச்ண உடன்படிக்கை (1994) பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயலுக்கான மேடை (1995) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டம் (1998) ஐக்கிய நாடுகள் தீர்மானங்கள் 1325 (2000) மற்றும் பல்வேறு ஐரோப்பிய உடன்படிக்கைகள், சட்டங்கள்- பாகுபாடு, சமத்துவமின்மை, பாலியல் வன்முறைகளுக்கு எதிரான பெண்களின் உரிமைகளை உறுதி செய்கிறது.\nஆனாலும், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் ஆயுத சண்டைகளின் போதும், புரட்சிகளின் போதும், ஆட்சிக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தின் போதும் அதிகரித்து வருகிறது.\n2009ல் இலங்கை இராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நடந்த இறுதி யுத்தத்தில் லட்சம் தமிழ் பெண்கள் கூட்டுப்பாலியல் வல்லுறவிற்கும், சித்திரவதைக்கும் மற்றும் கொலைக்கும் உட்படுத்தப்பட்டனர்.\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கிட்டத்தட்ட பெண்களை அடிமைகளாக நடத்தினர். தங்களின் கால்களை மறைக்காததற்காக பெண்களின் கால்கள் வெட்டப்பட்டன.அக்டோபர் 1996ல் ஒரு பெண் தனது கட்டை விரலில் நகச்சாயம் பூசியதால் அது வெட்டப்பட்டது.\nமலாலா யூசஃப்சாய் விஷயத்தில் & தலிபான்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக, பாகிஸ்தானிலுள்ள சுவாட் பள்ளத்தாக்கில் பெண்களின் கல்விக்காக போராடியது ஒரு சிறந்த உதாரணம். மூன்று தோட்டாக்களால் சுடப்பட்ட மலாலா பின்னர் பிழைத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே பாகிஸ்தானியர் ஆவார்.\n2011ல் லிபியாவில் மொஹ்மர் அல் கடாஃபியின் துருப்புகள் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும், வயகரா போன்ற மருந்துகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.லிபியாவில் பாலியல் வல்லுறவு ஒரு குடும்பத்தின் மீதும், ஒரு சமூகத்தின் மீதான மரியாதைக்கும் எதிரான தாக்குதலாக கருதப்படுகிறது.அது ஒரு நபருக்கு எதிரான தாக்குதலாக மட்டும் கருதப்படுவது இல்லை.எனவே பாலியல் வல்லுறவு, கடாஃபியின் துருப்புகளால் ஆட்சிக்கு துரோகம் செய்பவர்கள் என்று கருதப்படுபவர்கள் மீது உபயோகிக்கப்பட்டது.மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடாஃபி படையினர் போராளிகளின் குடும்ப உறுப்பினர்களின் மீது பாலியல் வல்லுறவை தண்டனையாகவும் உபயோகப்படுத்தியதை ஆவணப்படுத்தியுள்ளது.\nபல மாதங்களாக ஐ.எஸ்.ஐ.எஸ்.ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள பெண்களைப் பயங்கரத்திற்கு உட்படுத்தி வருகிறது.அங்கு பாலியல் வன்முறை போரில் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.ஆயிரக்கணக்கான குர்திஷ் பெண்கள் வடக்கு ஈராக்கில் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டு,ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளால் கொலை செய்யப்பட்டனர்.\nஇந்த மாபெரும் நிறுவனத்தில் உள்ள உறுப்பு நாடுகளுக்கு தாழ்மையான முறையீடு என்னவென்றால் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க, பாகுபாடு, பாலியல் வன்முறை, கூட்டு வல்லுறவு, சித்திரவதைகளுக்கு& அவர்களை பாதுகாக்க பயனுள்ள சட்ட நடவடிக்கைகளை உபயோகப்படுத்த ஒருமித்த கருத்து வர வேண்டுகிறேன். அமைதி காலத்தில் மட்டுமில்லாமலும், போரின் போதும் ஆயுதப் போராட்டங்கள் நடக்கும் நேரத்திலும் உபயோகப்படுத்த வேண்டுகிறேன்.\nஒரு பதினெட்டு வயது நிரம்பிய ஆண் சாட்சி, திருமதி.யாஸ்மின் சூகாவிடம், தமிழ் பெண்கள் மீது நடந்த சித்திரவதை பற்றி கூறியதாவது: ் பெண்களை அடைத்து வைக்க பயன்படுத்திய அறை தாழிடப்படாமல் சிறிது திறந்திருந்தது. ஒரு பெண் போராளி நிர்வாணப்படுத்தப்பட்டு, தரையில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். அவளது பெண் உறுப்பில் சோடா பாட்டில் செலுத்தப்பட்டிருந்தது.அவளது கைகளும், கால்களும் விரிந்த நிலையில் இருந்தது.கதவு சிறிதே திறந்திருந்த காரணத்தால், மீதி இரண்டு பெண்களை பார்க்கமுடியாமல் போனது.எந்த சலனமும் இல்லை, அவர்கள் நகரவும் இல்லை. \"இதனை அவர் தன் முடிக்கப்படாத போர்: இலங்கையில் (2009 – 2014) சித்திரவதைகளும், பாலியல் வன்முறைகளும்'' என்கிற அறிக்கையில் ஆவணப்படுத்தி உள்ளார்.\nநான் கயல் என்கிற அங்கயற்கண்ணி, தமிழ்ப் பெண் மற்றும் செயல்பாட்டாளராக தமிழ்நாட்டில் இலங்கையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வருகிறேன். நான் இந்தியாவில் மதிப்புமிக்க நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறேன்.போருக்குப் பிந்திய காலத்தில் இலங்கைக்கான எனது தனிப்பட்ட பயணத்தின் போது. இலங்கை அரசு மற்றும் இராணுவத்தின் கைகளில் நான் அங்கு ஒரு தமிழ்ப��� பெண்ணாக அடையாளம் காட்டப்பட்டு மனிதாபிமானமற்ற சித்திரவதை மற்றும் காவல் தடுப்புக்கு உள்ளாக்கப்பட்டேன்.\nநான் ஒரு சுற்றுலா பயணியாய் 2011ல் இலங்கைக்கு சென்றேன். நானும் எனது கணவரும் கைது செய்யப்பட்டு சட்ட விரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு, இலங்கையின் பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்தில் & தமிழர்களை சித்திரவதை மற்றும் கொலை செய்ய நன்கு அறியப்பட்ட பேர் போன நான்காவது மாடியில் சித்திரவதை செய்யப்பட்டேன். பல்வேறு செயல்பாட்டாளர்களின் அழுத்தத்திற்குப் பிறகு, இந்தியப் பிரதமரின் தலையீட்டினால் சரியான நேரத்தில் விடுதலை செய்யப்பட்டேன். இல்லையென்றால் இந்த மாநாட்டில் பேச இங்கு வந்திருக்க முடியாது.\nஅப்பயணத்திற்குப் பின்பு போருக்குப் பின்பான இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான தாக்குதல் இன அழிப்பு நோக்கங்களுக்காகத் தான் நடைபெறுகிறது என்ற புரிதலுக்கு நாங்கள் வந்துள்ளோம். சர்வதேச அமைப்புகளினால் போருக்குப் பின்பான தமிழர் நிலப்பரப்பில் சர்வதேச கண்காணிப்புக் குழு இல்லாத காரணத்தினால் நான் ஈழத்திலுள்ள தமிழ்ப் பெண்கள் கொடூரமான அநீதிக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதை உணர்கிறேன்.\nவடகிழக்கில் உள்ள தமிழ்ப் பெண்கள், தங்களது தாயக நிலப்பரப்பில் (90,000 தமிழ் போர் விதவைகள் உள்ளனர்) மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் கடுமையான இராணுவ மயமாக்கலுக்கு உட்பட்டு, 100 சதவீதம் சிங்கள ஆண்களாக உள்ள இராணுவத்தின் பிடியில் உள்ளனர். இந்த யுத்த விதவைகள் இனப்படுகொலையை இலக்காகக் கொண்டு கட்டமைப்பு மூலோபாய சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.பாலியல் மற்றும் பொருளாதார சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.இந்த சூழ்நிலையில் போருக்குப் பின்னான சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான கண்காணிப்புக் குழு இல்லாத காரணத்தால் மோசமடைகிறது நிலைமை.\nநான் திருமதி.ஜெயகுமாரி, மற்றும் அவர்களது 11 வயது பெண் குழந்தையின் வழக்கை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.அவர்கள் தங்களுடைய 15 வயது மகன் போர் 2009ல் நிறுத்தப்பட்ட பின்பு, இராணுவத்தில் கையளிக்கப்பட்ட பின் காணவில்லை.தாயும் பிள்ளையும் போராட்டக் களத்தில் காணாமல் போனவர்களின் சார்பாக முன்நின்று போராடினர்.இது பல்வேறு ஊடகங்களிலும் புகைப்படங்கள��கவும், காணொளிகளாகவும் சென்ற வருடம், பிரிட்டன் பிரதம மந்திரி இலங்கைக்கு சென்றதும் வெளிவந்தது.யுத்த விதவையான ஜெயகுமாரியும், அவரது பெண் குழந்தையும் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து அரசாங்கம் அவரையும் , அவரது பெண் குழந்தையையும் பிரித்து ஏறக்குறைய பதினெட்டு மாதங்களாக புனர்வாழ்வு மையத்தில் அடைத்து வைத்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, யாழ்ப்பாணத்தில் நடந்த பலத்தப் போராட்டங்களுக்கும் பிறகு வெளியில் விட்டனர்.தமிழர்களாகிய நாங்கள் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஏற்படப்போகும் சங்கடத்தை தவிர்க்கவும், இலங்கையும் அதன் கூட்டாளியான அமெரிக்காவும்சேர்ந்துகொண்டு ஐ.நா மனித உரிமை அறிக்கை விசாரணையை தள்ளிப் போடவும் ஜெய குமாரியை விடுதலை செய்தனர் என்று சந்தேகிக்கிறோம்.ஜெய குமாரிக்கு கொடுக்கப்பட்ட நிபந்தனை ஜாமீன் ஒரு தவறான செய்கை என்பதை கவனிக்க வேண்டுகிறேன்.\nஜெய குமாரி முழுமையாக விடுதலை செய்யப்பட வேண்டும், மற்றும் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்காகவும் , சித்திரவதைகளுக்காகவும் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். வடகிழக்கில் மெளனமாகத் துன்புறும் பல்லாயிரக்கணக்கான யுத்த விதவைகளுக்காக எங்கள் இதயம் ஏங்குகிறது.\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் தமிழ் தாய்மார்களின் போராட்டங்கள் தொடர்வது அங்கு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்கிறது என்பதை உறுதி செய்கிறது.¬\nசர்வதேச முறைகளின் போதாமையாலும், உறுப்பு நாடுகளின் தேவையான நடவடிக்கை குறைபாடுகளாலும் இலங்கையில் சூழ்நிலையை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் இயலவில்லை.அங்கு தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து இன சுத்திகரிப்பை நடத்துவதற்கு பல்வேறு முறைகள் கையாளப்பட்டு வருகிறது.இது ஐ.நா வின் வரையறைப்படி இனப்படுகொலை என்று வரையறுக்க சர்வதேச உறுப்பு நாடுகள் மறுக்கின்றன.இந்த சர்வதேச உறுப்பு நாடுகளின் செயலின்மை ஒரு பொறுப்பற்ற நடவடிக்கையாகும்.மேலும் 60 வருடகால இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான இனவெறிப்போக்கை ஊக்குவிப்பதாகவும் உள்ளது. நான் உறுப்பு நாடுகளை, மிக நேர்மையான முயற்சி எடுத்து ஈழத்தமிழ்ப் பெண்களிடம் பேச வேண்டுகிறேன்.2009க்கு முன்பு & நான் ஈழத்தமிழ்ப் பெண்களிடம் பேசிய நினைவுகளின்பட��� அவர்கள் அவமானத்திற்கு உட்பட்டதாக கேள்விப்படவில்லை.அவர்கள் அங்கு நடந்த தன்னாட்சி அரசின் பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்டதாக சொன்னார்கள்.அந்த தன்னாட்சி பிரதேசம் இப்போது முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டுவிட்டது.தமிழ்ப் பெண்கள் இனப்படுகொலை செய்யும் அரசாங்கத்தின் தயவில் இப்போது வாழ்கின்றனர்.அங்கு சிங்கள இன மேலாண்மை தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.எந்த ஒரு தேர்தலும் தமிழர்களுக்கான சம உரிமையை வாக்குறுதியாகக் கொண்டு நடைபெறவில்லை. 2015ல் அதிபர் தேர்தல் அதற்கு ஒரு உதாரணம்.சர்வதேச நாடுகள் துரதிஷ்ட வசமாக அந்த தேசத்தின் கடந்த கால வன்முறையையும், தமிழர்கள் மீது தற்போது நடக்கும் வன்முறையையும் கண்டும் காணாமல் உள்ளனர். திருமதி.யாஸ்மின் சுகாவின் அறிக்கை போருக்கு பின்பும் வலுக்கட்டாயமாக காணாமல் போதல்கள் தொடர்கிறது என்பதை ஆவணப்படுத்துகிறது.இலங்கை அரசாங்கம் காணாமல் போனவர்களுக்கான ஒரு புதிய ஆணைக்குழுவை நியமித்துள்ளது.ஆனால் இலங்கை அரசு கடந்த இரண்டு தசாப்தங்களாக பல்வேறு ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை அமல்படுத்த தவறியுள்ளது.கடந்த ஜனவரி 2014 விசாரணைகளில் இலங்கை இராணுவத்திற்கு எதிராகக் குற்ற சாட்டுதல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நவம்பர் 2013ல் இருந்து இராணுவ அதிகாரிகள் காணாமல் போனவர்களின் குடும்பத்திலிருந்து தகவல்களைச் சேகரிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுபோக மனித உரிமை கண்காணிப்பகம் மார்ச் 2014ல் வெளியிட்ட ்நாங்கள் உங்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறோம்'' என்ற அறிக்கை, 75 வழக்குகள் மருத்துவ மற்றும் சட்ட ஆவணங்களின் துணையோடு வெளியிடப்பட்டது. துரதிஷ்டவசமாக உறுப்பு நாடுகளின் தொடர் மெளனத்தாலும்,இலங்கையின் அண்டை நாடுகள் இதை பொது விவாதத்திற்குக் கொண்டு வராததாலும், கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு, குறிப்பாக பெண்களுக்கு எதிராகத் தொடர்கிறது.\nஇதனால்தான் இலங்கையின் வடக்கு மாகாண சபை தெளிவான புரிதலோடு இலங்கை அரசாங்கத்தின் 60 ஆண்டுகால நடவடிக்கையை&தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றத்தை விசாரிக்க சர்வதேச விசாரணையை கோரி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.அந்த தீர்மானம் தமிழ்ப் பென்கள் மீது நடத்தப்படும் கட்டாய கருத்தடை, இனப்படுகொலையின் கொடூரத்தை ஆ���ணப்படுத்தி வெளிப்படுத்துகிறது.\nஅந்த தீர்மானத்தில் & ஆகஸ்ட் 2013ல் அரசாங்க சுகாதார தொழிலாளர்கள் வடமாகாணத்தில் உள்ள வாகைப்பட்டு, கரஞ்சி, வேரவில் போன்ற தமிழ் கிராமங்களில் தாய்மார்கள், அறுவை சிகிச்சையின் மூலம் கட்டாயக் கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதற்கு இணங்காத பெண்கள் எதிர்காலத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளிக்க மறுக்கப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாணத்தில் உள்ள சுகாதார அமைச்சகம் 2012ல் ஒரு அறிக்கை வெளியிட்டது.அந்த அறிக்கையில் பிறப்புக்கட்டுப்பாடு கருவிகள் பொருத்தப்பட்ட பெண்கள் முல்லைத்தீவைவிட 30 மடங்கு அதிகமாக உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமனித உரிமைகளுக்கான முகப்பு குறிப்பிட்டதைப் போல 500 ரூபாய் அல்லது 4 அமெரிக்கன் டாலர்கள் பெற்ற பிறகு அறுவை சிகிச்சை மூலம் கருத்தடை செய்யப்பட்டனர்.\nதமிழ் சமூகத்தின் சமூக ஸ்திரத்தன்மை பெண்களின் மீது உள்ளது.பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மீதான தாக்குதல் தமிழ் குடும்பத்தையே முடக்குகிறது.தமிழ்ப் பெண்களை துன்புறுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் தமிழ் சமூகத்தை தன் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குகிறது.தமிழர் பிரதேசம் தமிழ் விதவைகளால் நிரம்பி உள்ளது. தமிழ் விதவைகள்தான் அந்த சமூகத்தின் ஒரே சம்பாதிக்கும் உறுப்பினர்கள். அதுபோக அக்குடும்பத்தின் பொருளாதார சமநிலைக்காகவும் தங்கள் குழந்தைகளை இராணுவத்திலிருந்து பாதுகாக்கவும், காணாமல் போனவர்களுக்காக போராடவும் செய்கின்றனர். அந்த பின்புலத்தில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் தங்களுடைய குழந்தைகள் வளருவதும், வேலைவாய்ப்பும் சமூக பாதுகாப்பும் அற்ற சூழ்நிலையிலும் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை மனிதாபிமானமற்ற நிலையில் நகர்த்தப்படுகிறது.\nஇந்த நிலைமை இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் மாறவில்லை; மாறப்போவதுமில்லை.\nஇந்த புதிய அரசாங்கத்தின் தலைமைகள், தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைப் போரில் பங்கேற்றவர்கள்.அவர்கள் திட்டவட்டமாக தமிழர் நிலப்பரப்பிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற மறுத்துவிட்டனர்.\nபோருக்குப் பின்பான இக்காலகட்டத்தில், சிங்கள இராணுவம் சிங்களபெளத்த இனவெறியில் ஊறிப்போனதால் நிலைமை இன்னும் மோசமடைகிறது.தமிழர் நிலப்பரப்பிலிருந்து இராணுவத்தை வெளியேற்றாமல், ஆளுனரை மாற்றுவது சர்வதேச அரசுகளை ஏமாற்றும் செயலாகும்.\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரச வன்முறை புதிதாக தோன்றியது அல்ல. இது 60 ஆண்டுகால நடைமுறை. தமிழ்நாடு ஒரு லட்சம் ஈழ அகதிகளை 1983 இனப்படுகொலை வன்முறைக்கு பிறகு குடிகொண்டுள்ளது. சர்வதேச அரசுகள், தங்களுடைய மனித நேய பொறுப்புகளை, ஒவ்வொரு தேசத்திலுள்ள பெண்களை மனதில் கொண்டும், மூன்றாம் உலகத்தில் நடைபெறும் இனப்படுகொலையை அங்கீகரிக்காமல் இருக்கும், தங்களுடைய பழைய நடவடிக்கையை உதறித்தள்ளியும், பின்காலனிய உறுப்பு நாடுகளின் நடவடிக்கைகளை&பெண்களின் கண்ணோட்டத்தில் 60 ஆண்டுகாலமாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் வன்முறையும் அவர்களை உரிமைகளற்று வாழச்செய்கிறது.\nநிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இலங்கையில் நடைபெறுவது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்று தீர்ப்பளித்துள்ளது.சர்வதேச உறுப்பு நாடுகள் ஈழத்தில் உள்ள தமிழ்ப் பெண்களின் அரசியல், சமூக, பாலியல் உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமென்றும்.அரசியல் செயல்பாட்டாளர்களின் பொதுவாக்கெடுப்பிற்கான குரலை அங்கீகரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.இல்லையேல் தமிழர்களுக்கெதிரான அரச வன்முறை வலுப்படுத்தப்படும்.\nசுதந்திர இறையாண்மை உள்ள தமிழீழ தேசமே தமிழீழப் பெண்களுக்கான ஒரே தீர்வும், இறுதித் தீர்வும் ஆகும்.\n(ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 28ஆவது கூட்டத் தொடரில் 25-03-2015 அன்று பேசியது)\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/risk-of-cell-phones-07-19-17/", "date_download": "2020-02-22T10:32:28Z", "digest": "sha1:6DP65WJF2TNL32CR74XJ7U6CCGTJPXGX", "length": 21478, "nlines": 135, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அதிகம் செல்போன் பயன்படுத்துறீங்களா? மூளை, கண், காது, தோல், இதயம்… பத்திரம்! | vanakkamlondon", "raw_content": "\n மூளை, கண், காது, தோல், இதயம்… பத்திரம்\n மூளை, கண், காது, தோல், இதயம்… பத்திரம்\n“சோறு இல்லைன்னாக்கூட இருந்துடுவான்… செல்போன் இல்லைனா செத்துருவான்போல இருக்கு’ – இது ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம். மிகைப்படுத்திச் சொல்லப்பட்டாலு��்கூட, இதில் சிறிதளவு உண்மை இல்லாமல் இல்லை. நம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்த ஒன்றாகிவிட்டது செல்போன். நெருங்கியவர்களோடான வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கியில் பணப் பரிவர்த்தனை… என அனைத்துக்கும் ஆதாரமாகிவிட்டது இந்தக் கையடக்கக் கருவி. செல்போனைப் பயன்படுத்தாதவர்கள் மிக மிகக் குறைவு. ஆனால், இது தரும் ஆபத்தும் அளவிலாதது. செல்போன் தரும் பாதிப்புகள் என்னென்ன என்று கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.\nசெல்லுலார் டெலிகம்யூனிகேஷன்ஸ் அண்ட் இன்டர்நெட் அசோசியேஷன் (Cellular Telecommunications and Internet Association – CTIA) கணக்குப்படி, ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கையும், அழைப்புகளின்போது பேசும் கால அளவும் பன்மடங்காக அதிகரித்துள்ளது. பொதுவாகவே, அழைப்புகளின்போது, ரேடியோ ஃப்ரீக்வன்ஸி (Radio-Frequency) எனப்படும் கதிர்வீச்சு அதிர்வெண் வெளியாகும். இது, அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்று. செல்போனில் இருந்து வெளியாகும் மின் காந்தக் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு கொஞ்சநஞ்சம் அல்ல. எப்போதெல்லாம் இந்த ரேடியேஷன் பாதிப்புகள் ஏற்படும்… அதிகளவு ரேடியேஷன் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தும் இங்கே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தவிர்ப்பதே நம்மைப் பல பிரச்சனைகளில் இருந்தும் காக்கும்.\n* எவ்வளவு நேரம் ஒருவர் அலைபேசி உபயோகிக்கிறார் என்பதைப் பொறுத்து ரேடியேஷனுடைய வீரியம் இருக்கும். செல்போன் மாடலைப் பொறுத்து, ரேடியேஷன் வெளிப்பாடு மாறுபடும். எனவே, அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தாத மொபைல் மாடலை உபயோகப்படுத்துவது சிறந்தது.\n* அழைப்பின்போது மொபைல்போனுக்கும் உங்களுக்கும் எவ்வளவு தொலைவு உள்ளது என்பது முக்கியம். உதாரணமாக, ஸ்பீக்கரில் போட்டுப் பேசும்போதும், ஹெட்செட் போட்டு பேசும்போதும் ஏற்படும் பாதிப்பு, காதுக்கு அருகில் மொபைலைவைத்துப் பேசும் பாதிப்பைவிடவும் குறைவு. எனவே மொபைலில் பேசும்போது ஹெட்செட், ஸ்பீக்கர் ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது.\n* செல்போன் அருகில் டவர் இருக்கும்போது, சிக்னல் வீக் ஆக இருக்காது. அது போன்ற நேரத்தில் ஆற்றலும் அதிகம் தேவைப்படாது. ஆற்றல் தேவை குறையும்போது, ரேடியேஷன் பாதிப்பும் குறையத் தொடங்கும். சில நேரங்களில், டவர் அருகில் இருந்தும், சிக்னல் பாதிப்பு ஏற்படலாம். `சிக்னல் ட்ராஃபிக்’ என இதைக் கூறுவார்கள். இந்த நேரங்களில், ஆற்றல் தேவை அதிகரித்து, ரேடியேஷன் பாதிப்பும் அதிகரிக்கும்.\n* அதிகமாக மொபைல் உபயோகிப்பதால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இன்றுவரை இது நிரூபிக்கப்படவில்லை. அதிக நேரம் மொபைலில் பேசும்போது, அதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன், அதிகச்சூட்டை உண்டாக்கும். அது, மூளை, காது, இதயம் போன்றவற்றையும் பாதிக்கும்.\n* சுத்தமில்லாத கையால் செல்போனை உபயோகித்தால், கைகளின் மூலம் பாதிப்பு செல்போனுக்குப் பரவி, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மிக முக்கியமாக, தோல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுத்தும்.\n* கண்கள் பாதிப்பு… செல்போன் உபயோகிப்பதால் ஏற்படும் மிக முக்கியமான பிரச்னை கண் பாதிக்கப்படுவது. பொதுவாகவே, அதிகமான வெளிச்சம் சிறிய ஸ்கிரீனில் இருந்து வெளிவரும்போது, கண்ணின் தசைகளுக்கு வலி எடுக்கத் தொடங்கும். முடிந்த வரை கண்களுக்கு மிக அருகில்வைத்து, மொபைல்போனைப் பார்க்காமல் இருப்பது நல்லது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இடைவேளை எடுத்துக்கொள்வது சிறந்தது.\n* தொற்றுநோய் அபாயம்… நம்மைவிட செல்போனே விரைவில் கிருமிகளால் ஈர்க்கப்படும். நாம் செல்லும் அனைத்து இடங்களுக்கும் மூன்றாவது கையாக கூடவே வருவது இதுதான். நாம் போகும் இடங்களில் உள்ள நோய்க் கிருமிகள் இதன்ன் மூலமாகவே நமக்குப் பரவும் வாய்ப்பு அதிகம். இது சாதாரண தலைவலி முதல் புற்றுநோய் வரை பாதிப்பை ஏற்படுத்தும். செல்போனைப் பயன்படுத்தும் கையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது. பெர்சனல் ஹைஜீன் எப்போதும் இதற்குத்தான் அவசியம் தேவை.\n* தசை நார்களில் பாதிப்புகள்… அதிகமாகவும் நீண்ட நேரமாகவும் மொபைலில் டைப் செய்பவர்களுக்கு கை விரல்களில் உள்ள தசை நார்களில் பாதிப்புகள் ஏற்படும். ஒரே செயலை தொடர்ந்து செய்யும்போதும், ஹோல்டு செய்யும்போதும் கை விரல் தசைகளில், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். மேலும், தசை நார்கள் கிழிந்துபோகும். இதனால், விரல்களை அசைக்க முடியாதநிலையும்கூட ஏற்படலாம்.\n* உடல் வலியை உண்டாக்கும்… சரியான போஸ்ச்சர்களில் மொபைல்போன்களைப் பயன்படுத்த வெண்டும். இவற்றை நாம் நம்முடைய வசதிக்கேற்றாற்போல் அமர்ந்து, நின்றுகொண்டு, படுத்துக்கொண்டு பயன்படுத்துகிறோம். இதனால் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கண் தசைகளில் வலி, தோள்பட்டை வலி போன்ற உடல் பாதிப்புகள் உண்டாகும்.\n* கம்ப்யூட்டர் விஷன் சிண்ரோம் என்னும் தலை மற்றும் கண் வலியை உண்டாக்கும்.\n* நினைவாற்றைலைப் பாதிக்கும்… அனைத்து தகவல்களையும் கையில் இருக்கும் இந்தச் சிறிய சுறுசுறுப்பு மூளையில் பதிவேற்றிவிடுகிறோம். இது, எந்த ஒரு விஷயத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை உணராமல் இருக்கச்செய்யும். இதனால், ஒரு செயலை உள்வாங்கும் திறன் / கண்காணிப்புத் திறனில் குறைபாடு ஏற்படும்.\n* மனநோய்க்கு வழிவகுக்கும்… தன்னிச்சையாக செல்போனுடன் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நோமோஃபோபியா (Nomophobia) என்னும் மனநோயை உண்டாகும். உதாரணமாக, அழைப்பு வருவதற்கு முன்னரே, செல்போனைப் பார்க்கும் பழக்கம், அலாரம் அடிப்பதற்கு முன்னரே எழுந்து அலாரத்தை ஆஃப் செய்யும் பழக்கம், நம்மைவிட்டுத் தொலைதூரத்தில் இருக்கும்போதும் செல்போன் அடிக்கிறது என்று அலைபேசியைத் தேடும் பழக்கம், அடிக்கடி மொபைல் ஸ்க்ரீனைப் பார்க்கும் பழக்கம் (இந்தச் சமயங்களில் ஸ்க்ரீனில் உள்ள நேரம், தேதிகூட நம் நினைவில் இருக்காது), தன்னிச்சையாக மொபைல் ஸ்க்ரீனைப் பார்க்கும் பழக்கம்… போன்றவை.\n* பான்டம் பாக்கெட் வைப்ரேஷன் சிண்ரோம் (Phantom Pocket Vibration Syndrome) எனக்கூடிய அதிர்வு உணர்வை ஏற்படுத்தும் நோயை உண்டாக்கும். இது செல்போன் அடிப்பது போன்றும், வைப்ரேட் ஆவது போன்றும் மாயையை ஏற்படுத்தும். இதனால், அடிக்கடி மொபைல்போனைப் பார்க்கும் பழக்கம் உண்டாகும்.\n* மனஅழுத்தத்துக்கு மகான்… செல்போன்கள். இதை அதிகம் பயன்படுத்துபவர்கள், பயன்படுத்தாமல் இருந்தால் ஒருவித மனஅழுத்தம் உண்டாகும். மீண்டும் செல்போனைப் பயன்படுத்தாமல் இருக்கும் வரை மனச்சோர்வு மற்றும் கோபத்தை உண்டாக்கும்.\n* ஒபிசிட்டிக்கு வழிவகுக்கும்… உடல் உழைப்பைக் குறைக்கும். உடல் எடையை அதிகரிக்கும்.\n* அதிகமாக இதை உபயோகிப்பது, தூக்கமின்மையை ஏற்படுத்தும். இரவு வேளையில் அதிக நேரம் உபயோகிப்பது மனஉளைச்சலுக்கு வழிவகுக்கும்.\nநன்றி : ச. மோகனப்பிரியா | ஜெ. நிவேதா | ஆனந்த விகடன்\nPosted in விபரணக் கட்டுரை\nஆண்ட்ரூ கார்னகி இவரை பற்றி உங்களுக்கு தெரியுமா \nமைசூரு முதல�� – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள் – அத்தியாயம் 19 | மு. நியாஸ் அகமது\nநமக்கு தெரியாது முக்கியபிரபலங்கள் இன்று வில்லர்டு லிப்பி பற்றி தெரிந்துகொள்ளுங்கள் \nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on போரில்லா நிலை,பொருளாதார நெருக்கடி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/kilinochchi.html", "date_download": "2020-02-22T10:56:58Z", "digest": "sha1:24LOC4AIEXUQ43XF4WGOGJVOW6O6UOQ5", "length": 19833, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "கிளிநொச்சி கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் மீது பிரயோகிக்கப்படும் அடாவடிகளுக்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பின்புலத்தில். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகிளிநொச்சி கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் மீது பிரயோகிக்கப்படும் அடாவடிகளுக்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பின்புலத்தில்.\nயாழ்ப்பாண மாவட்டத்தின் தூரப் பிரதேசத்திலிருந்து கிளிநொச்சி பாடசாலைக்குக் கல்வி கற்பிக்கச் சென்ற ஆசிரியைகள் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திற்கு வராது சில நிமிடங்கள் பிந்திவந்துள்ளார்கள் என்பதற்காக அப்பாடசாலை அதிபரால் பாடசாலைக் கதவு பூட்டப்பட்டு இந்தப் பெண் ஆசிரியைகள் கதவுக்கு வெளியே பிந்தி வந்த மாணவர்களுடன் வீதியில் நீண்ட நேரமாக எப்போது கதவு திறக்கப்படும் எனக் காத்திருந்த சம்பவம் தற்போது செய்தியாக வெளிவந்துள்ளது. இது கிளிநொச்சி நகரப் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற சம்பவம். கிளிநொச்சியின் கிராம���்புறப் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு எத்தனையோ பல அநீதிகளும் அடாவடிகளும் இடம்பெற்று வருகின்றன. இவை அனைத்தும் அதிகாரிகளது ஒத்துழைப்புடனும் அரசியல்வாதிகளது செல்வாக்குடனுமே இடம்பெற்று வருகின்றன.\nயாழ்ப்பாணத்தின் தூரப் பிரதேசங்களிலிருந்து கிளிநொச்சிப் பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் பஸ் பயணத்தின்போது பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அதிலும் கிராமப்புறப் பாடசாலைகளுக்குச் செல்பவர்கள் இன்னும் பல துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.\nகிளிநொச்சியின் கிராமங்களுக்குச் செல்லும் யாழ்ப்பாணத்து பெண் ஆசிரியைகள் இரவு 3.00 மணிக்கே எழுந்து உணவு சமைத்தல், தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புதல், தமது வயதான பெற்றோருக்குரிய கடமை ஒழுங்குகளைச் செய்தல் போன்றவற்றைச் செய்துவிட்டு ஆவாவென்று வெளிக்கிட்டு பஸ் வண்டியில் ஓடிச் சென்று ஏறி மூன்று மணித்தியாலங்களுக்கு மேலக பஸ் வண்டியில் நின்றபடி பயணத்தைத் தொடர்ந்து கிளிநொச்சியில் இருக்கும் பாடசாலைகளுக்குச் செல்லும்போது அங்கே இருக்கும் மனிதத் தன்மையற்றவர்கள் மனிதாபிமானமில்லாமல் பாடசாலையின் கதவைப் பூட்டி ஆசிரியர்களை கதவுக்கு வெளியே வீதியில் காக்க வைப்பார்கள் அல்லது அந்த ஆசிரியர்களை மாணவர்களுக்கு முன்னே வைத்து அதிபர் கண்டபாட்டுக்கு ஏசுவார் இதை மாணவர்கள் பார்த்துச் சிரிப்பார்கள். சில அதிபர்கள் காலைப் பிரார்த்தனைக்கூட்டத்திற்கு மாணவர்கள் ஆசிரியர்கள் கூடியிருக்கும் போது யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் பாடசாலைக்குள் செல்லும்போது ஆசிரியர்களைக் காட்டி எருமைக்கூட்டம் வருகுது பார் என்று கூறுவார்கள்.\nஇன்று பஸ் பிந்திவிட்டது அதுதான் கொஞ்ச நேரம் பிந்திவிட்டது சேர்... என்று கூறினால் பஸ் பிந்துறது பற்றி எனக்கு ஒன்றும் விளக்கம் தரவேண்டாம் விரும்பினால் நேரத்திற்கு வந்து வேலையைச் செய்யுங்கள் விருப்பமில்லையென்றால் வேலையை விட்டிட்டுப் போங்கோ உங்களுக்கு இதுக்காக அரசாங்கள் சம்பளம் தரவில்லை சம்பளம் என்றால் அந்த நேரத்திற்குப பாய்ந்து பாய்ந்து ஓடுவியள். ஆசிரியர் தொழில் என்பது அந்தக் காலத்தில கல்வித் தகமைக்கப்பால் சாதி தராதரம் பார்த்துத்தான் வழங்கப்படுவது வழக்கம் இப்பதான் கண்டநிண்டதுகள் எல்லாத்துக்கும�� ஆசிரியர் நியமனம் வழங்கி எங்கட உள்ள மதிப்பும் கெட்டுப்போய்விட்டது என்றும் சில அதிபர்கள் கூறியுள்ளார்களாம்.\nஇதில் வறிய மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுக்கான அரிசி, மீன்ரின் போன்ற உணவுப் பண்டங்களைத் திருடும் அதிபர்களுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைக்காது விட்டால் ஆசிரியர்கள் பழிவாங்கப்படும் விதங்கள் பலவகை.\nஇப்படியான மனிதாபிமானமற்ற அடாவடி அதிபர்களால் உண்மையாகவே கடமையுணர்வுடன் மனிதாபிமானத்துடன் சரியாகக் கடமையாற்றும் அதிபர்களுக்கும்தான் அவமானம். நல்ல அதிபர்களுக்கு கல்வி அதிகாரிகள் மத்தியில் உரிய இடம் வழங்கப்படுவதில்லை.\nகல்வி அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆசிரியர்களை என்ன வகையில் பழிவாங்கலாம் என்ற அடிப்படையில்தான் திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றார்கள். பழிவாங்கும் வகையிலான இடமாற்றங்கள் என்பன தற்போதும் தொடர்கின்றன. ஆனால் குற்றவாளிகளாகவுள்ளவர்களின் குற்றங்களை விசாரிக்காமல் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது வடமாகாண கல்வி அதிகாரிகளால். எடுத்துக்காட்டாக துணுக்காய் கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் மாலினி வெனிற்றனைப் பாதுகாத்து வரும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு.\nகிளிநொச்சியில் சில அதிபர்கள் மனிதத்தன்மையற்ற முறையில் செயற்பட்டு அடாவடித்தனம் புரிவதற்கு கல்வி அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அரசியல்வாதிகளின் பின்புலமும் காணப்படுவதாகப் பலராதும் சுட்டிக்காட்டப்பட்டு விசனம் தெரிவிக்கப்படுகின்றது.\nஆசிரியர்கள் மீது இப்படியான அடாவடிகளும் அநீதிகளும் கேட்பார் எவருமின்றி தொடர்ந்தவண்ணமேயுள்ளது.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதி��்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/95520", "date_download": "2020-02-22T09:38:47Z", "digest": "sha1:7B6AXFIHXPRHWBPF4MXZHKR5FF2R3BLU", "length": 5938, "nlines": 100, "source_domain": "www.vvtuk.com", "title": "இங்கிலாந்து வானில் அதிசய தேவதை! வியப்பில் மக்கள்… | vvtuk.com", "raw_content": "\nHome விந்தை உலகம் இங்கிலாந்து வானில் அதிசய தேவதை\nஇங்கிலாந்து வானில் அதிசய தேவதை\nஇங்கிலாந்து வானில் அதிசய தேவதை\nPrevious Postதமிழ் தேசிய செயற்பாட்டாளர் கதிர் அண்ணாவின் நினைவு வணக்க நிகழ்வு Next Postஅமரர் வேலுப்பிள்ளை நினைவாலயம் நடாத்தும் இலவசக் கல்வி நிலையம் சம்பிர்தாய பூர்வமாக இன்று 19.12.2014 வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு அமரர் வேலுப்பிள்ளை நினைவாலய வளாகத்தில் நடைபெறும்\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை உதையின் இன்றைய காரைநகர் கலாநிதி ( தீவகம்) வி.க.எதிர் ஆழியவளை அருணோதயா அணியும், இரணைமாதாநகர் சென்மேரிஸ் (கிளிநொச்சி) அணி எதிர் தேவன்பிட்டி தூய ஜோசுவாஸ் (மடு) மோதவுள்ளது.\nஇறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் – திருமதி மதனசுந்தரம் தவமணி ( புவனம் அக்கா )\nகண்ணீர் அஞ்சலி அமரர் ஜெயமனோகர் ராததேவி (ராதை)\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/1535-krugampakkamsivan", "date_download": "2020-02-22T10:14:10Z", "digest": "sha1:EPVNWYDT3MTG4KDSUYDIZ7UQSAV3ZZNG", "length": 23400, "nlines": 557, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தமிழ் மாநில கோயில்கள் - POONTHAMALLI/பூவிருந்தவல்லி - KERUGAMPAKKAM-SIVAN/கெருங்கம்பாக்கம்-சிவன்/நீலகண்டேஸ்வரர்-கேது-நவ-7/9 - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதி��யம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\nநீ உலகின் அழகை தரிசிக்கும் போது நலமுடன் திகழ்கின்றாய்\nசெல்லும் வழி: குன்றத்தூர்கிழக்கு-4 போரூர்மேற்கு-4\n1000 ஆண்டுகள் பழமை. பாற்கடல் கடையும்போது தோன்றிய விஷத்தை உலகமக்கள் பொருட்டு தான் உண்ண பார்வதி அவரது குரல்வளையை பிடித்து அந்த விஷம் உள்ளே போகாது தடுக்க கண்டம் நீலநிறமானது-நீலகண்டேஸ்வரர். கேது ஸ்தலமாதலால் முதலில் நாகர். கேது பரிகாரதலம். சென்னை-நவகிரகத் தலங்கள்-7/9\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/12/12/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-02-22T10:10:02Z", "digest": "sha1:ABWX6YT24YJ3W5QTBIJF5LYK24QTIPUR", "length": 9226, "nlines": 100, "source_domain": "peoplesfront.in", "title": "ஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே\nடிசம்பர் 9, தஞ்சை கூட்டம் – காணொளி\n# தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nஊடகவியலாளர்களின் போராட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் நேர்காணல்\nதோழர் விடுதலை ராஜேந்திரன் உரை – தமிழ்த்தேச��ய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \nகாவிரிப்படுகை வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம்:நமது எதிர்ப்பார்ப்புகள் என்ன\nநமது சமூக உணர்வை மெய்ப்பித்துக் கொள்ளும் தருணம் இது……’வண்ணாரப்பேட்டை’ போராட்டத் திடல் நோக்கிச் செல்வோம்\nதமிழ்நாட்டில் CAA-NPR-NRC எதிர்ப்புப் போராட்டங்கள்: தமிழர் குடியுரிமைக் காக்கும் மாபெரும் மக்கள் இயக்கம்\nபொதுவுடமைப் போராளி சிங்காரவேலரின் மக்கள் பணி மறைக்கமுடியா மகத்தான பணி…\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகஜா பேரிடர் – பெண்கள் போராட்டத்தை தொடர்ந்து 6 மாதத்திற்கு சுய உதவிக் குழு வட்டி/கடன் வசூலிக்க தடை விதித்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் \nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் அருண்சோரி ஒருங்கிணைப்பில் காவிரி மீட்பு போராட்டம்\nகருத்துரிமைக்கு ஆதரவாக நின்ற நிர்வாக ஆசிரியர் ஜென்ராமை சட்டவிரோத பணி நீக்கம் செய்த காவேரி செய்தி தொலைக்காட்சி நிர்வாகத்தை சோசலிச தொழிலாளர் மையம் வன்மையாக கண்டிக்கிறது\nபாபர் மசூதி – ஒரு சுயவிசாரணை தேவை\nகாவிரிப்படுகை வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம்:நமது எதிர்ப்பார்ப்புகள் என்ன\nநமது சமூக உணர்வை மெய்ப்பித்துக் கொள்ளும் தருணம் இது……’வண்ணாரப்பேட்டை’ போராட்டத் திடல் நோக்கிச் செல்வோம்\nதமிழ்நாட்டில் CAA-NPR-NRC எதிர்ப்புப் போராட்டங்கள்: தமிழர் குடியுரிமைக் காக்கும் மாபெரும் மக்கள் இயக்கம்\nபொதுவுடமைப் போராளி சிங்காரவேலரின் மக்கள் பணி மறைக்கமுடியா மகத்தான பணி…\nநீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை… தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் – எடப்பாடி அரசின் தொடர் பொய்களும், துரோகமும்\n போராடும் பெண்கள் மீது தடியடி முதியவர் உயிர் பலி இதுதான் துரும்புக்கூடப் படாமல் இஸ்லாமியர்களைப் பாதுகாப்பதா எடப்பாடியின் பொய்ப் பிரச்சாத்திற்கும் அடக்குமுறைக்கும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nநகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மீதான மோடியின் தாக்குதல்\nதலைநகரில் தேர்தல் தோல்வி பாஜகவிற்கு சொல்வதென்ன\nகாவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தமிழக முதல்வர் தகவல் – உடனடி வரவேற்பும், சில ஐயங்களும்.\nதேசிய மக்கள்தொகை பதிவேடு( NPR) கணக்கெடுப்பை நிறுத்த ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம் குடியுரிமை பறிப்பு சட்டத்தை முறியடிப்போம் \nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T11:16:15Z", "digest": "sha1:IE4WCA7N5BAEPK7AXUVJUTVFAN3UQW2E", "length": 6959, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெஞ்சு கலைக்களஞ்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரெஞ்சு கலைக்களஞ்சியம் (பிரெஞ்சு: Encyclopédie, ou dictionnaire raisonné des sciences, des arts et des métiers, தமிழ்: கலைக்களஞ்சியம்: ஒழுங்கமைக்கப்பட்ட அறிவியல், கலை, தொழில்நுட்ப அகராதி) என்பது பிரான்சில் பிரெஞ்சு மொழியில் 1772 - 1777 இடையில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியம் ஆகும். இதன் அறிமுகக் கட்டுரை மேற்கத்தைய அறிவெளிக் காலத்தின் கருத்துக்களை பகிரும் ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.\nபிரேஞ்சு கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கம் அக்காலத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாத பல கருத்துக்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக இது பகுத்தறிவை முன்னிறுத்தி மூடநம்பிக்கையை இல்லாமல் நோக்குடன் எழுதப்பட்டது. பல்வேறு சமய நம்பிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்தியது. இதை அரசு சமய அதிகாரிகளின் வேண்டுகோளால் தடை செய்தது. இருப்பினும் இது பலரின் உதவியுடன் ரகசியமாக வெளி வந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 20:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/wait-for-6-months-merina-beach-will-be-highly-qulity-and-this-is-requested-by-high-court-to-chennai-corporation-q21dbm", "date_download": "2020-02-22T11:17:56Z", "digest": "sha1:QHIGFIU7BMZUQX5CHZP4T433D3PS2YJZ", "length": 9830, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்னும் 6 மாதம் தான்..! மெரினா கடற்கரை என்னவாகப்போகுது தெரியுமா..?", "raw_content": "\nஇன்னும் 6 மாதம் தான்.. மெரினா கடற்கரை என்னவாகப்போகுது தெரியுமா..\nவியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது போன்ற வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் இவ்வாறு ஆணை பிறப்பித்து உள்ளது. கடற்கரையில் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்ற வேண்டும் என்றும், விதிகளை மீறுவோரை கட்டாயப்படுத்தி அகற்றலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்\nஇன்னும் 6 மாதம் தான்.. மெரினா கடற்கரை என்னவாகப்போகுது தெரியுமா..\nஅடுத்த 6 மாதங்களில் மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என சென்னை நகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது குறித்து பதில் அளிக்க வரும் 13 ஆம் தேதி வரை மாநகராட்சி காவல் துறைக்கு கால அவகாசம் கொடுத்து உள்ளது\nவியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது போன்ற வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் இவ்வாறு ஆணை பிறப்பித்து உள்ளது. கடற்கரையில் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்ற வேண்டும் என்றும், விதிகளை மீறுவோரை கட்டாயப்படுத்தி அகற்றலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்\nமேலும் கடற்கரையின் அழகை மறைக்கும் கடைகளை ஒரே நேர்கோட்டில் அமைக்க ஆயத்தபடுத்துமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடற்கரையை சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் குப்பைகளை அகற்றாமல் அசுத்தமாக வைத்திருக்கும் வியாபாரிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்து உள்ளது.\nஉலகிலேயே மிக நீளமான கடற்கரையை கொண்டிருப்பது மெரினா கடற்கரை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த கடற்கரை என்றால் அது மெரினா கடற்க்கரை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஒரு தருணத்தில், அடுத்து வரும் 6 மாதத்தில், மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்த உள்ளது வினீத்கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய நீதிபதி அமர்வு.\nமணமேடையில் மணமகணுக்கு நேர்ந்த அரோகதி. மகள் மணமேடையை விட்டு ஓட்டம்.\n1.72 லட்சம் மாணவர்கள் பதிவு.. அதி��டி நடவடிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன்..\nமெல்ல மெல்ல நம்மை அழிக்கும் டீ .. இனி குடிக்கலாமா..\nபென்சில் முனையில் 0.5 அங்குல லிங்கம்... மகா சிவராத்திரியன்று அற்புத காட்சி..\nஉருவானது அதிகாரபூர்வ \"புது மொழி கிளிகி\" 2 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளும் வகையில் \"மதன் கார்க்கி\" அசத்தல்..\nபுதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. செய்கூலி சேதாரம் என சேர்த்தால் சவரன் 37 ஆயிரம் ரூபாய்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nகடவுள் என்ற பெயரில் காமெடி செய்த மதபோதகர்..\nதெறிச்சோடிய பயணிகள்.. அடுத்தடுத்து பற்றி எரியும் பேருந்து வீடியோ..\nscrewdriver-யை பின்னால் நுழைக்கும் கொடூரர்கள்..twitter-ல் பதிவான வீடியோ..\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nகடவுள் என்ற பெயரில் காமெடி செய்த மதபோதகர்..\nஅஷ்டன் அகர் ஹாட்ரிக்.. ஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்டு சரணடைந்த தென்னாப்பிரிக்கா.. சொந்த மண்ணில் படுமோசமான தோல்வி\nவாழ்கை கொடுத்தவருக்கு வாடகை வீடு கூட கொடுக்காதவர் தளபதி விஜய்..\n பெரியார் ஆதரவாளர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pm-modi-in-saudi-arabia-pmo-and-saudi-crown-meet-gives-a-hint-about-pakistan-366907.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-22T10:40:06Z", "digest": "sha1:EC432SN3MRLHYQASTZYLQPPEHGGPVOL2", "length": 19708, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் பற்றி பேசவில்லை.. ஆனாலும்.. பணக்கார நண்பன் சவுதியை இழக்கும் பாக்... மோடியின் மூவ்! | PM Modi in Saudi Arabia: PMO and Saudi Crown meet gives a hint about Pakistan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட��டை போராட்டம்\nஒரு கயிறோ, கத்தியோ குடுங்கம்மா.. செத்துடறேன்.. சிறுவனின் கண்ணீர்\nநெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்\n400 நிர்வாண வீடியோ.. மணப்பாறையை அலற விட்ட ஜெயக்குமார் எங்கே... திருச்சி போலீசாருக்கு வழக்கு மாற்றம்\nதைரியமா இரு குவாடன்.. நாங்க இருக்கோம்.. தூக்கு கயிறு கேட்ட சிறுவனுக்கு குவியும் ஆதரவு\n\"இவர் நடுவில் படுத்தால், நான் இப்படி.. அந்தம்மா அப்படி.. அவங்க 2 பேரும்\" கதறும் திமுக பிரமுகர் மனைவி\n\"பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க\" தோட்டத்தில் பீர் குடித்த 5 பிளஸ் டூ மாணவிகள் மீது நடவடிக்கை\nகளை கட்டிய திருச்செந்தூர்.. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்.. முதல்வர் திறந்து வைத்தார்\nMovies இதுவுமா காப்பி.. கியாரா அத்வானியின் நிர்வாண போட்டோக்கு ஆப்பு.. அப்போ மீரா மிதுன் சொன்னது\nFinance ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான புதையல் பிரிட்டிஷ்காரர்கள் தேட தொடங்கி இந்தியர்களுக்கு கிடைச்சிருக்கு\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nAutomobiles புதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nLifestyle வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீர் பற்றி பேசவில்லை.. ஆனாலும்.. பணக்கார நண்பன் சவுதியை இழக்கும் பாக்... மோடியின் மூவ்\nரியாத்: காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இன்னொரு வெற்றிகரமான அடியை எடுத்து வைத்துள்ளது. சவுதி முடி இளவரசருடன் நடந்த ஆலோசனையில் பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு மறைமுக வார்னிங் கொடுத்துள்ளார்.\nஇரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தற்போது சவுதி அரேபியா சென்று இருக்கிறார். இவர் நேற்று சவுதி அரசர் சல்மான் மற்றும் முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரை சந்தித்தார்.\nஇவர்கள் பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டனர். அதோடு இரண்டு நாட்டு உறவு, சர்வதேச பிரச்சனைகள் குறித்து மோடியும், முகமது பின் ��ல்மானும் நீண்ட நேரம் பேசினார்கள்.\nசீனாவின் போர் கப்பலிடம் ஜாக்கிரதை.. இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் வார்னிங்.. என்ன நடக்கிறது\nஇந்த ஆலோசனையில் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய விஷயங்கள் பேசப்பட்டது. முக்கியமாக இந்தியாவுடன் கடற்படை பயிற்சி மேற்கொள்ள சவுதி ஒப்புகொண்டு இருக்கிறது. இந்த வருட இறுதியில் இந்தியா சவுதி இரண்டு நாடுகளில் இந்திய பெருங்கடலில் கடற்படை பயிற்சி மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் ஒரு நாட்டில் நடக்கும் உள்நாட்டு விஷயங்களில் இரண்டு நாடுகளும் தலையிடாது என்று இந்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து உறவு நீடிக்கும். ஆனால் உள்நாட்டு பிரச்சனையில் தலையிட மாட்டோம் என்று இரண்டு நாடுகளும் உறுதி பூண்டு இருக்கிறது.\nஅதேபோல் சர்வதேச அமைப்புகள் நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் தலையிட கூடாது. அந்த அமைப்புகள் பிற நாடுகள் சவுதி மற்றும் இந்தியாவில் உள்நாட்டு விஷயத்தில் தலையிடுவதையும் தடுக்க வேண்டும். என்று இந்த ஆலோசனையில் பேசப்பட்டு இருக்கிறது. இந்த 2 மணி நேர ஆலோசனை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.\nஇரண்டு நாடுகளும் இந்த ஆலோசனையில் காஷ்மீர் குறித்தோ, பாகிஸ்தான் குறித்தோ பேசவில்லை. ஆனால் உள்நாட்டு விஷயத்தில் தலையிட கூடாது என்று கூறியதன் மூலம், பாகிஸ்தானுக்கு இந்தியாவும் சவுதியும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது என்கிறார்கள். முக்கியமாக சவுதியும் இதற்கு தலையாட்டி உள்ளது.\nசவுதியும் பிறநாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூறியுள்ளது. ஆகவே காஷ்மீர் பிரச்சனையில் எதிர் வரும் காலங்களில் சவுதி தலையிட வாய்ப்பில்லை என்கிறார்கள். இதன் பொருள் காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை. அதை இந்தியா மட்டுமே பார்த்துக் கொள்ளும் என்பதாகும்.\nபாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் இருந்த நெருங்கிய நண்பனாக சவுதி இருந்தது. காஷ்மீர் பிரச்சனையில் சவுதி இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் என்று பாகிஸ்தான் கனவு கண்டது. ஆனால் தற்போது சவுதி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவுடன் நெருங்க தொடங்கி விட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் saudi arabia செய்திகள்\nசவுதி சல்மான் கிடையாதாம்.. அமேசான் பெஸோஸின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டது யார்\nஜமால்.. சமாதி மீது கைவைத்து உருகிய அமேசான் அதிபர் பெஸோஸ்.. சவுதி சல்மானுக்கு ரகசிய வார்னிங்\nஉங்க போனை ஹேக் செய்யவில்லை.. என்னை நம்புங்கள்.. அமேசான் அதிபருக்கு மெசேஜ் செய்த சவுதி சல்மான்\nவெளியானது அமேசான் பெஸோசின் அந்த அந்தரங்கம்.. உலகின் நம்பர் 1 பணக்காரர் போனை ஹேக் செய்த சவுதி சல்மான்\nசவுதி அரேபியாவில் கடும் பனிப் பொழிவு.. எப்படி சாத்தியம்.. வைரலாகும் வீடியோ\nசர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு.. சவுதியில் கைதான இந்தியர்.. விடுதலைக்காக உதவும் இஸ்லாமிய நண்பர்கள்\nஇஸ்லாமிய நாடுகளுடன் ஆலோசனை நடத்த முடிவு.. காஷ்மீர் பிரச்சனையை கையில் எடுக்கும் சவுதி.. பாக். பிளான்\nசவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை\nபெண்ணியம் , ஹோமோ, நாத்திகத்தை வலியுறுத்துபவர்கள் தீவிரவாதிகள்.. சவூதி அரசு அதிரடி\nடிவிட்டர் தகவல்களை உளவு பார்த்த மாஜி ஊழியர்கள்.. சிஐஏ தலைவருடன் சவுதி மன்னர் பேச்சு\nசவுதி அரேபியாவிற்கு உளவு பார்த்த டிவிட்டர் முன்னாள் ஊழியர்கள்.. அமெரிக்காவில் சிறையில் அடைப்பு\nவறுமையை எந்த புத்தகத்திலிருந்தும் கற்கவில்லை.. வறுமையிலேயே வாழ்ந்துள்ளேன்.. சவுதியில் மோடி பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsaudi arabia modi சவுதி அரேபியா மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/article/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-22T10:17:17Z", "digest": "sha1:V6LYLQVJMLZCYRSINZVTSH5VOOPBJZ5N", "length": 76458, "nlines": 162, "source_domain": "uyirmmai.com", "title": "அசுரவதம் இனி நடக்காது! – Uyirmmai", "raw_content": "\nகாதல் என்னும் வாழ்நாள் மகத்துவம் - மித்ரா அழகுவேல்\nகாதலின் புதிய ஸ்டேஷன் - ஆத்மார்த்தி\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\n- ராஜன் குறை · கட்டுரை\nஅசுரன் திரைப்படம் என்ற கலாசாரப் பிரதியின் அர்த்த தளங்கள்\nஎனக்கு பதினோரு வயதிருக்கும். கோவையில் சலிவன் வீதி, ராஜ வீதி, தெலுங்கு பிராமணாள் வீதி என்று பள்ளித் தோழர்களைக் காண சுற்றி வருவேன். அப்போது ஒரு சுவரில் “வாலி வதம் இனி நடக்காது” என்று எழுதியிருப்பதைப் பார்த்தேன். எனக்குப் புரியவேயில்லை. ராமாயணக் கதை நன்றாகவே தெரியும். பொன்னியன் செல்வன் உள்ளிட்ட நாவல்களைப் படித்திருந்தேன். ராஜாஜி, காமரா��், பெரியார், அண்ணா என்றெல்லாம் தலைவர்களைப் பற்றி ஓரளவு தெரியும். சேலத்தில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் விட்டதாக, அந்தப் படங்களுடன் வெளியான துக்ளக் பத்திரிகை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது தெரியும். துக்ளக் வாசகன். பார்ப்பனக் குடும்பம்.\nஆனால் “வாலி வதம் இனி நடக்காது” என்ற வாசகம் குழப்பமாகத்தான் இருந்தது. வாலி பிரச்சினைக்குரிய நபர். தம்பியின்மீது கோபம் கொண்டு விரட்டிவிட்டு, தம்பி மனைவியை சிறைப்பிடித்துவிட்டார். அவருடன் நேரில் நின்று சண்டையிட்டால் பாதி பலம் அவருக்குச் சென்றுவிடும்படி ஒரு வரம் வேறு வைத்திருந்தார். அதனால் ராமர் அவரை மறைந்து நின்று அம்பெய்திக் கொன்றார். அதற்கு விரிவான விளக்கமும் அவர் கொடுத்ததாக ஹரிகதை காலட்சேபம் செய்பவர்கள் சொல்வார்கள். நானும் படித்திருந்தேன். இதெல்லாம் கூட பிரச்சினையில்லை. அது என்ன “இனி” அங்கேதான் எனக்குக் குழப்பம். ராமர் அப்படிக் கொன்றது தவறு என்றுகூட சொல்லலாம். இனி நடக்காது என்றால் என்ன பொருள் என்பதே என் குழப்பத்திற்குக் காரணம். ஒரு சிலரைக் கேட்டால் சிரித்தார்களே தவிர விளக்கவில்லை.\nபல ஆண்டுகள் ஆயிற்று விளங்குவதற்கு. ஆனால் அதன் முக்கியத்துவம் புரிய மேலும் பல ஆண்டுகள் ஆயிற்று. கணிசமான வாசிப்பும், கல்வியும் தேவைப்பட்டது.\nவேறு எந்த நாட்டிலும், சமூகத்திலும் தமிழகத்தில் நிகழ்ந்த அளவு புனைவுகளின் அரசியல் விவாதத்திற்கு உள்ளாகியிருக்குமா என்று தெரியவில்லை. அதாவது புராண, இதிகாசங்களைப் புனைவுகள் என்று எடுத்துக்கொண்டால் திராவிட அரசியலில் அது மிக முக்கிய பங்கை வகித்துள்ளது. அதன் பின்னணி என்ன என்று பொறுமையாகப் பரிசீலிக்க வேண்டும்.\nதமிழில் சங்க இலக்கியம், ஐம்பெருங்காப்பியங்கள் போன்றவையெல்லாம் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றில் உள்ள கதைகள் பெருவாரியான மக்களிடம் பரவலாகப் புழங்கவில்லை. கோவலன் கண்ணகி கதைக்கு சில கதைப்பாடல் வடிவங்கள் இருந்தன என்றாலும், அவை மிகப்பரவலானவையா என்று தெரியவில்லை. பழையனூர் நீலி, நல்லதங்காள் கதை, வள்ளி திருமணம், நந்தனார் போன்ற சில கதைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவலாக இருந்தன. ஆனாலும் மகாபாரதம், ராமாயணம் அவற்றுடன் சேர்ந்த புராணக் கதைகளே மிகப் பரவலாக நிலவி வந்தன. பேச்சிலும் எழுத்��ிலும் அவை குறித்த பதிவுகள் எங்கும் விரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு விதத்தில் சொன்னால் மக்களின் கற்பனை வெளியை இந்த இந்து புராணக் கற்பனை மிகப்பரவலாக ஊடுருவியிருந்தது எனலாம்.\nஇந்து புராணக் கற்பனை என்று சொல்லும்போது வள்ளி திருமணம் போன்றவை இந்து புராணக் கற்பனைதானே என்று தோன்றும். ஆனால் அந்தக் கதைக்கு சமஸ்கிருத மூலம் கிடையாது. அது தமிழ்க் கற்பனை. அதே போல திருவிளையாடல் புராணமும் தமிழ்க் கதை. ஆனால் சமஸ்கிருத, பார்ப்பனீயக் கற்பனை என்பது வேறு வகையானது. அதில் முக்கியமானது தேவர்கள், அசுரர்கள் என்ற இருவகையான இனங்கள். நான் புராணங்களை நேரடியாகப் பயின்றதில்லை. சிறு வயதில் மஞ்சரி, கல்கி போன்ற பத்திரிகைகளில் படித்தது. சினிமாக்களில் பார்த்தது. ஹரிகதா காலட்சேபங்களில் கேட்டது போன்ற அறிமுகம்தான். நிறைய கதைகள் தெரியும். அந்த அளவு அறிந்ததை வைத்து யோசிக்கும்போது இந்த தேவர்கள், அசுரர்கள் வகைப்பாடு எப்படிப்பட்டது, அதன் அடிப்படை முரண் என்ன என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இது குறித்து இந்த மத ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் படித்தறியவில்லை. என்னுடைய சிந்தனைகளை மட்டும் இங்கே தொகுத்துக் கொள்கிறேன்.\nஒரு வகையில் பார்த்தால் தேவர்கள்தான் உலகின் ஆதார விசையாக இருக்கிறார்கள். ஆத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று அடிப்படை செயல்பாடுகளுக்கான மூன்று பெரு தெய்வங்கள் தவிர்த்து நெருப்பு, காற்று போன்றவையெல்லாம் அக்னி, வாயு என்று தேவர்களாகவே வடிவம் கொண்டுள்ளன. பூமியும் ஒரு பெண் என்றாலும், அவர் விஷ்ணுவிடம் அடைக்கலம் பெற்றவராக இருக்கிறார். செல்வங்களெல்லாம் குபேரனாக வடிவம் கொண்டுள்ளது. மரணம் காலனாக, எமனாக இருக்கிறது. அவர் வேறு டிபார்ட்மெண்ட் என்றாலும் தேவர்களின் பிரதேசத்தில்தான் இருக்கிறார். சந்திரன், சூரியன் எல்லாம் தேவர்கள்தான். அவர்கள் தலைவன் இந்திரன். தாய்லாந்தில்தான் இந்திரனை வழிபடுகிறார்கள். இந்தியாவிலோ, தமிழகத்திலோ இந்திரனை வழிபடுவதில்லை. மூன்று பெரு தெய்வங்களில் பிரம்மனும் பரவலாக வழிபடப்படுவதில்லை. சிவனும், விஷ்ணுவுமே பல்வேறு வடிவங்களில் வழிபடப்படுபவர்களாகவும் புராணங்களின் கதாநாயகர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கிடையே ஒரு போட்டியும், முரணும் கூட இருப்பத�� போலவும் கதைகள் உள்ளன. இந்த இரண்டு தெய்வங்களும் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் பொதுவாகவே இருக்கின்றனர். ஆனால் தேவர்கள் சார்பாகத்தான் இருக்கின்றனர்.\nஇவ்வளவு சக்தி வாய்ந்த மனிதர்களுக்கும், அசுரர்களுக்கும் என்ன பிரச்சினை என்று தெளிவாக இல்லை. அசுரர்கள் எப்போதும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். அவர்கள் கடும் தவம் செய்து அசாதாரண ஆற்றல்களைப் பெறுகிறார்கள். அப்படி அவர்கள் ஆற்றல்களைப் பெரும்போது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் சிக்கியுள்ள மூன்றாவது இனமான மனிதர்களுக்கும் தொல்லைகள் தருகிறார்கள். மனிதர்கள் எப்போதும் அசுரர்களுடன் கூட்டணி வைப்பதில்லை. அவர்கள் தேவர்களுடன் மட்டுமே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறார்கள். பெரும் தெய்வங்கள் மானுட வடிவில் பிறக்கிறார்கள். ஆனால் அசுரர்களாகப் பிறப்பதில்லை.\nதனிப்பட்ட அசுரர்களிடம் ஒரு சில பலவீனங்கள் இருந்தாலும், பொதுவாக அசுரர்களின் பிரச்சினை என்பது அரசியல் அதிகாரமாகத்தான் இருக்கிறது. தேவர்களுக்கு அடங்க மறுப்பது அல்லது தேவர்களையே கட்டுப்படுத்துவது என்பது போன்று அவர்கள் பிரச்சினை செய்கிறார்கள். விஷ்ணுவோ, சிவனோ அல்லது இருவருமோ தலையிட்டு அவர்களை வதம் செய்து மீண்டும் தேவர்களின் ஆட்சியை உறுதி செய்கிறார்கள். முக்கியமான உதாரணம் மாபலியின் கதை. அவர் நன்றாகவே அரசாள்கிறார்; இந்திரனையும் வென்று மேலுலகையும் ஆள்கிறார். தவறொன்றும் செய்வதில்லை. ஆனாலும் விஷ்ணு வாமன வடிவில் வந்து மூன்றடி மண் கேட்டு பின்னர் விசுவரூபம் எடுத்து மாபலியை பாதாளத்திற்கு அனுப்புகிறார். ஏன் அப்படி இந்திரன் சார்பாக அவர் இயங்க வேண்டும் என்று தெளிவாக இல்லை.\nஅசுரர்கள் உடல் ஆற்றலுக்கு உதாரணமாக கூறப்படுகிறார்கள். முரட்டுத்தனமும், விவேகமற்ற வன்முறை வேகமும் கொண்டவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். பாற்கடலை கடைந்து அமுதத்தை எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் அசுரர்களின் உடல் ஆற்றல் தேவைப்படுகிறது. அவர்களும், தேவர்களும் சேர்ந்து கடைகிறார்கள். ஆனால் அசுரர்களுக்கு அமுதத்தை தரக்கூடாது என்பதால் மஹாவிஷ்ணு மோஹினி அவதாரம் எடுத்து அவர்களை ஏமாற்றுகிறார். இப்படி அப்பட்டமாக அசுரர்களுக்கு எந்த நியாயமும் செய்யாமலேயே பல கதைகள் உ��்ளன. ஆனால் ஒரு விஷயத்தில் திறமை வாய்ந்தவராக இருப்பவரை அசுரன் என்று கூறுவதும் பழக்கமாக இருக்கிறது. குறிப்பாக பார்ப்பனர்கள் மிகுந்த திறமையுடன் விளங்குவதை அசுரன் அல்லது ராட்சசன் என்று செல்லமாகக் குறிப்பிடுவார்கள். உதாரணமாக, கணிதத்தில் மிகுந்த ஆற்றலுடன் இருப்பவரை அவன் மாத்ஸில் அசுரன் என்பார்கள்.\nதேவர்கள் அசுரர்களுக்கும் இடையில் வரும் மனிதர்களில் முக்கியமானவர்கள் பார்ப்பனர்கள். இவர்களுக்குத்தான் அசுரர்களால் பிரச்சினைகள் வரும். மேலும் ஒரு அசுரன் வேததத்தைக் கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டான் என்று ஒரு கதை உண்டு. ரிஷிகள் தவம் செய்யும்போது அசுரர்கள் இடையூறு செய்வார்கள். வேதம், யாகம் போன்றவற்றிற்கு எதிரானவர்களாகவும் அசுரர்கள் இருப்பார்கள். அரக்கர்களும் (ராட்சசன்), அசுரர்களும் வேறு வேறா, ஒன்றா என்பதும் தெளிவாக இல்லை. எனக்குத் தெரிந்து பலர் இரண்டையும் கலந்துதான் பயன்படுத்துகிறார்கள்.\nமொதத்தில் வேதம், பார்ப்பனர்கள், தேவர்கள் இவர்களுக்கெல்லாம் எதிராக அசுரர்கள் இருக்கிறார்கள். இந்த வேறுபாட்டிற்கு நிறைய குறியீட்டு அர்த்தங்களை இந்து மத ஆய்வாளர்கள், பௌராணிகர்கள் சொல்வார்கள். ஒரே மனிதரிடத்தில் அசுர குணம், தெய்வ குணம் இரண்டும் இருக்கும்; புராணக்கதைகள் குறியீடுகள்தான் என்றெல்லாம் நிறைய கூறப்படுவது உண்டு. பிரச்சினை என்னவென்றால் தேவர்களும் நிறைய தவறான விஷயங்களைச் செய்வார்கள். இந்திரன் அகலிகையை ஏமாற்றியது பிரபலமான கதை. ஒரு முழுமையான விளக்கத்தை இந்த வகைப்பாட்டிற்கு அவர்கள் குணநலன்களை வைத்துக்கொடுக்க முடியுமா என்பதும் ஐயமாகத்தான் இருக்கிறது.\nதமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தே ஆரிய திராவிட இன வேறுபாட்டின் வெளிப்பாடாக தேவர்கள், அசுரர்கள் வகைப்பாட்டைப் பார்க்கத் துவங்கி விட்டார்கள் என்று தெரிகிறது. சென்ற ஆண்டு டில்லியில் நிகழ்ந்த திராவிடவியம் கருத்தரங்கில் முனைவர் சுந்தர் காளி இது குறித்துக் கட்டுரை வாசித்தளித்தார். ஆங்கில மாத இதழ் செமினார் வலைத்தளத்தில் ஆகஸ்டு 2018 இதழில் இந்தக் கட்டுரையை காணலாம். அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் உள்ளிட்டவர்கள் துவங்கிய புராண மறு வாசிப்பு பின்னால் வலுப்பட்டு, எதிர் கதையாடல்களை எழுதும் மரபு உருவானது. அசுரர்கள் எனப்பட்டவர்களை திராவிட மன்னர்களாக, ஆரியர்களின் சூழ்ச்சிக்கு ஆளானவர்களாக மாற்றி எழுதுவது நிகழ்ந்தது. பாரதிதாசனின் இரணியன் அல்லது இணையற்ற வீரன், புலவர் குழந்தையின் ராவண காவியம் போன்றவை முக்கியப் படைப்புகள்.\nஇவ்விதமாகப் புராணக் கற்பனையின் அடிப்படையாக ஆரியர்கள், திராவிடர்கள் என்ற இரண்டு இனங்களின் முரணை அடிப்படையாகக் கொண்டதால் அனைத்து புராண, இதிகாசக் கதைகளும் மறுவாசிப்புக்கு உள்ளாயின. இதில் குறிப்பாக ராமாயணம் முக்கிய பங்கு வகித்தது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கை எங்கே இருக்கிறது என்பதைக் குறித்த சர்ச்சை உண்டு. அது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு இடம் என்ற வாதத்திற்கு சில வலுவான அடிப்படைகள் உள்ளன. ஆனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கம்பர் தமிழில் ராமாயணத்தை எழுதியபோது இலங்கையை நாம் இன்று ஸ்ரீலங்கா என்றழைக்கும் ஈழமாகச் செய்துவிட்டார். அதனால் ராமாயணக் கதை என்பதில் வடக்கு, தெற்கு என்ற தெளிவான புவியியல் அடையாளம் சேர்ந்துகொள்ள, ராவணன் நிச்சயம் திராவிடன் என்ற அடையாளம் வலுவடைகிறது. இலங்கையிலிருந்து திரும்பும்போது ராமேஸ்வரத்தில் ராமர் பூஜைகள் செய்தார் என்ற கதையும், ராமேஸ்வரத்திற்கும், தலைமன்னாருக்கும் இடையில் சற்றே கரைகட்டினாற்போல உயர்ந்துள்ள கடலின் அடியிலுள்ள நிலப்பகுதியை ராமர் கட்டிய பாலம் என்று கூறுவதும் இப்போது கூடுதலாக நிகழ்கின்றன. வட இந்திய அரசன் ராமன், தென்னிந்திய அரசன் ராவணன் என்று ஒரு முரண் இந்த ஆரிய திராவிட வேறுபாடே தேவர்களுக்கும், அசுரர்களுக்குமான வேறுபாடு என்ற எண்ணத்தையும் வலுப்படுத்துகிறது.\nஇத்தகைய எதிர்வாசிப்புகள் இருந்தாலும், நன்மை ஙீ தீமை என்ற உலகளாவிய கதையாடல் முரணின் வெளிப்பாடாகவும் தேவர் ஙீ அசுரர் முரண் வாசிக்கப்பட்டதும், புரிந்துகொள்ளப்பட்டதும் நிகழத்தான் செய்தது. தெய்வ குணம், அசுர குணம் என்பன போன்ற வர்ணனைகள் இந்த முரணிற்கு வலுசேர்ப்பனவையாக இருந்தன. வெகுஜன அளவில் பொதுப்புத்தி அசுரர்கள் முற்றிலும் தீமையானதாக, ஈவில் எனப்படும் நன்மையின் நேர் எதிர் ஆற்றலாகப் பார்க்காவிட்டாலும், நன்மைக்கு முரண்படும் ஒன்றாகவே அசுரர்கள் என்ற கற்பனை விளங்குகிறது எனலாம். உதாரணமாக ஆர்.எஸ்.மனோகர் அசுர பாத்திரங்களை மையப்படுத்த��� நாடகம் போடுவதும் எழுபதுகளில், எண்பதுகளில் பிரபலாமாக இருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். அவரும் பெரும்பாலும் சினிமாவில் வில்லன் நடிகராகத்தான் இருந்தார். இப்போது நம்மையறியாமலேயே சினிமாவிற்கு வந்துவிட்டோம்.\nசினிமாவில் நன்மை, தீமையின் புராண வடிவம்\nதமிழில் மௌனப்பட சினிமா துவங்கியது மகாபாரதக் கதையான கீசக வதம் என்ற படம்தான். அந்த சமயத்தில் இசை நாடகங்கள் மிகுந்த பிரபலம் அடைந்திருந்தன. பாய்ஸ் கம்பெனி என்ற பதின்ம வயது சிறுவர்கள் நடிக்கும் குழுக்களும் பிரபலம் அடைந்திருந்தது. அவற்றில் பெரும்பாலும் புராண நாடகங்களே நடிக்கப்பட்டன. சினிமா பேசும்படம் ஆன பிறகும் நிறைய புராணப் படங்களே தயாரிக்கப்பட்டன. ராமாயணம், மகாபாரதம் சார்ந்த கதைகளும் நிறைய வந்தன. தேவலோகம், பாற்கடல், கைலாயம், நாரதர், அசுரர் சபை, தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான யுத்தம் என்று களை கட்டியிருந்தது.\nஇந்த வகைப்படங்களின் கதையாடல் நன்மை, தீமை முரணில்தான் அமைந்தன. பொதுவாக கதையாடல் என்றாலே அது ஒரு முடிவை நோக்கிச் செல்ல வேண்டும். அந்த முடிவு தர்மத்தை உணர்த்துவதாகவோ, நிலைநிறுத்துவதாகவோ இருக்க வேண்டும். அப்படி முடியும்போது அது இன்பியலாகவோ, துன்பியலாகவோ முடியலாம். துன்பியலாக முடிவதில் இரண்டு வகைகள் இருக்கலாம். ஒன்று கதாநாயகனிடமே ஒரு குறை, பலவீனம் அல்லது பிழை ஏற்பட்டு அதன் காரணமாக அவன் வீழ்ச்சியடைவதன் மூலம் துன்பியல் முடிவும், அதன் மூலம் தர்மம் நிலைநாட்டப்படுவதும் நடக்கலாம். இன்னொரு முறையில் நல்லவனான கதாநாயகன் தியாகம் செய்து மரிக்கலாம்; அதன் மூலம் அவனது கொள்கை அல்லது இலக்கு மேலும் தொடர்ந்து பயணிக்கும் என்ற வரலாற்றுப் பார்வை உருவாகும். இந்த இரண்டுவகையும் இல்லாமல், கதாநாயகன் பல சாகசங்களைச் செய்து தர்மத்தை நிலைநாட்டலாம். அப்போது படம் மகிழ்ச்சியாக முடியும்.\nஇந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதி யில், இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் வெகுஜன கதையாடல்களில் துன்ப முடிவுகள் தவிர்க்கப்படுவது அவசியமாக இருந்தது. உதாரணமாக ஹரிச்சந்திரன் பொய் சொல்ல மறுப்பதால் எல்லாவற்றையும் இழந்து பையனும் மரணமடைந்து அவனே சுடுகாட்டில் பையன் பிணத்தை எரிக்கவேண்டிய நிலை வரும். சந்திரமதி புலம்பல் என்பது சோகத்தை பிழிந்து தரும். ஆனா���் ஹரிச்சந்திரன் அப்போதும் பொய் சொல்ல மறுப்பான். அதனால் விஸ்வாமித்திரர் பந்தயத்தில் தோற்க, தெய்வங்கள் தோன்றி பிள்ளையை உயிர்ப்பித்து இழந்த நாடு எல்லாவற்றையும் மீட்டுக்கொடுத்து எல்லாம் சுபமாக முடிந்துவிடும். அதைப்போலவே மதுரை வீரன், காத்தவராயன் போன்ற மரண தண்டனை விதிக்கப்பட்ட அடித்தள நாயகர்களும் அதன் பின்னும் தெய்வங்களால் உயிர்ப்பிக்கப்படுவதோடு மேலுலகிற்கு அழைக்கப்பட்டோ, அவர்கள் ஆன்மா தொடர்ந்து ஜீவிப்பதாகவோதான் கதைகள் இருக்கும். அதாவது மரணம் என்பது முடிவல்ல, மோட்சம் என்ற தொடக்கம் என்றே இருக்க வேண்டும். ஏன் கோவலன் கூட உயிர்ப்பிக்கப்படுவான். ஒரு நிகழ்த்து மரபில் உயிர்பெற்ற கோவலன் “எம்மை உயிர்ப்பித்தது கண்ணகியோ, மாதவியோ” என்று கேட்பான் என்று நண்பர் ரவி கூறினார்.\nஇப்படி சோக முடிவுகள் தவிர்க்கப்படுவதற்குக் காரணம், கடவுளே மானுட உலகையும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார் என்ற சிந்தனையாக இருக்கலாம் என்பதே நாற்பதுகளில் ஒரு கருத்தாக இருந்தது. அதாவது மனிதன் தன் விதியைத் தானே தீர்மானிக்கிறான் என்ற எண்ணம் வந்தால்தான் மனிதன் தோல்வியடைவதோ, மரணமடைவதோ அதன் ஒரு பகுதியாக இருக்கும். கடவுள் அவன் செயல்களைக் கவனித்துக் கொள்ளும்போது அவன் மரணமடைந்தால் கடவுளுக்குத்தானே கெட்ட பெயர் எனவே சோக முடிவுகள் கூடாது என்பது மானுட யத்தனத்திலும், வரலாற்றை மானுடர்கள் உருவாக்க முடியும் என்பதிலும் நம்பிக்கை பிறக்காததைக் குறிக்கிறது.\nஇன்னமும் சொன்னால் கதை மரணம் என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டால்தான் வரலாற்றுக் காலம் பிறக்கும். இல்லாவிட்டால் அது புராண காலமாக, கடவுளின் காலமாகவே இருக்கும். மேற்கில் கிரேக்க நாடகங்களிலேயே துன்பியல் நாடகங்கள் துவங்கிவிட்டன. ஏனெனில் மனிதன் கடவுளிடமிருந்து பிரிந்து தன்னிச்சையாக நடப்பவன் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. கிரேக்கப் புராணங்களில் கடவுள்களும், மனிதர்களும் புழங்கும்போது மனிதர்கள் தன்னிச்சையாக செயல்படுவார்கள். ஆனால் இந்திய புராணங்களில் அப்படி மானுட யத்தனம் தனித்து இயங்குவதில்லை. அது விதியாகவும், கடவுள் சித்தமாகவும். திருவிளையாடலாகவுமே இருக்கிறது. அதனால்தான் ஒரு காப்பியம் என்ற வகையில் கோவலனின் பலவீனம் அவன் மரணத்திலும், கண்ணகியின் மரணத்திலும் முடிந்தாலும், கண்ணகி வானேகுவதாக உருவகம் இருந்தாலும், நாட்டார் கதை சொல்லலில், நிகழ்த்துதலில் கோவலன் உயிர்பெறுவது நடக்கிறது.\nஇத்தகைய சூழலில்தான் ஒரு வித்தியாசமான சம்பவம் நிகழ்ந்தது. என்னவென்றால் முதலில் ராஜாராணி கதைகளிலும், பின்னர் சமூக கதைகளிலும் தீயவர்களை எதிர்த்துப் போராடி, பல ஆபத்துகளை சந்தித்து, சாகசங்களை செய்து அவர்களை ஒழித்துக்கட்டி சாகாமல் இருக்கும் தார்மீக சாகச கதாநாயகர்கள் தோன்றினார்கள். மேற்குலகில் கற்பனாவாத நாவல்களில் இவர்கள் உருவானார்கள். பின்னர் காமிக்குகள் என்ற சித்திரக்கதைகளிலும், திரைப்படங்களிலும் தோன்றினார்கள். உலகப் போர்கள், அதைத் தொடர்ந்த பனிப்போர், இப்போது தீவிரவாதிகளுக்கு எதிரான போர் ஆகிய அடிப்படைகளில் சாகச நாயகர்கள் தோன்றும் மேற்குலகை காப்பாற்றும் தார்மீகத்தில் இயங்கும் படங்கள் ஹாலிவுட்டில் பிரபலமாக விளங்கின. தமிழில் எம்.ஜி. ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர். உலகில் வேறெங்கும் நிகழாத அளவு இந்த தார்மீக சாகச நாயகனை நிலைபெறச் செய்தார் எனலாம். அவர் கையாண்ட வழிவகைகள் மிகவும் சுவாரசியமானவை; விரிக்கில் பெருகும்.\nஎம்.ஜி.ஆர். பகுத்தறிவு வாதம் பேசிய கட்சியில் இருந்தார். அந்த கட்சி மானுட யத்தனத்தை நம்பியது. வரலாற்றை நம்பியது. ஆனால் எம்.ஜி.ஆரால் கொள்கைக்காக சாக முடியவில்லை. தியாகம் செய்ய முடியவில்லை. அவர் எப்போதும் வெல்ல வேண்டியவராகவே இருந்தார். அவர் மதுரை வீரனில் நடித்தபோது இந்தப் பிரச்சினை கூர்மைப்பட்டது. கதை மரபுகளின்படி மதுரை வீரன் சொர்க்கத்துக்குப் போகிறான். தெய்வங்களுடன் உறைகிறான் என்றுதான் முடிக்கவேண்டும். ஆனால் எம்.ஜி.ஆரோ பகுத்தறிவுக் கட்சியில் இருப்பதால் அப்படி நடிக்க மாட்டார். அவர் மரணமடைவதில் தயாரிப்பாளருக்கோ, இயக்குனருக்கோ மத நம்பிக்கை சார்ந்து பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். அப்படி மரணமடைந்தால் படம் ஓடாது என்பதுதான் பெரிய பிரச்சினை. அதனால் படத்தின் உதவி இயக்குனர் முக்தா சீனிவாசன் எம்.ஜி.ஆரிடம் பேசி ஒரு சமரச ஏற்பாட்டை செய்தார். அதாவது எம்.ஜி.ஆர். வானத்தில் ஏறிச் செல்வதாக ஒரு தந்திரக் காட்சியை ஏற்கனவே எடுத்த காட்சிகளிலிருந்தே அமைத்துவிடுவதாக எம்.ஜி.ஆரிடம் பேசி ஒப்புதல் பெற்றார். அது உங்கள் படம், உங்கள் உரிமை என்று சொல்��ிவிட்டார் எம்.ஜி.ஆர்.\nதலித் என்ற சொல்லுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் என்ற பொருள் இருந்தாலும், தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட பட்டியிலன ஜாதியினரையும் அவர்கள் அரசியலையும் பயன்படுத்த இது உபயோகப்படுகிறது. ஒரு துன்பியல் நாயகன், வரலாற்றைத் துவக்கும் நாயகன் உருவாக தீண்டாமைக்கு ஆட்பட்ட தலித் நாயகனே பொருத்தமான களமாக உருவானதாகப்படுகிறது. சேரனின் பாரதி கண்ணம்மாவில், பார்த்திபன் காதலியின் சிதையில் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொள்ளும் முடிவு சேரனின் மனதில் தோன்றியதானாலும் அதன் வரலாற்றுத் தர்க்கம் கருதத் தக்கது. தமிழ் நவீனத்தின் துவக்கத்திலேயே நந்தனார் கதை முக்கியத்துவம் பெற்றது என்பதையும் நாம் காண வேண்டும். நந்தனார் பக்தர்; அவர் எரியுண்டாலும் மோட்சம் அடைந்தார். ஆனால் பார்த்திபன் உண்மையாக சிதையில் பாய்ந்து எரிந்து போனார்.\nபாரதி கண்ணம்மா படம் வெற்றிபெற்றது. இந்த முடிவை மாற்றச்சொல்லி சேரனுக்கு மிகுந்த அழுத்தம் இருந்ததை அவர் பதிவு செய்துள்ளார். சேரன் முடியாது என்று பிடிவாதமாக இருந்துள்ளார். அவருடைய முதல் படம். பெரிய ரிஸ்க். கடைசியில் கே.எஸ்.ரவிகுமாரிடம் இறுதி முடிவு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரும் எப்படியோ ஒரு உள்ளுணர்வில் அந்த முடிவையே இருக்க அனுமதித்துவிட்டார். படம் வெற்றிபெற்றது.\nஇதற்கடுத்த மிகப்பெரிய பாய்ச்சல் பாலாஜி சக்திவேலின் காதல். படத்தின் பெயரிலேயே காதலை வைத்துவிட்டு, ஜாதியவாதிகள் காதலர்களைப் பிரித்து கதாநாயகனை அடித்துத் துவைத்து, அவன் சித்தம் கலங்கி திரிவதாகப் படம் எடுத்தார். அந்தப் படமும் பெருவெற்றியடைந்தது.\nஇத்தகு துன்பியல் முடிவு என்பது, தோல்வி அல்லது மரணம் என்ற முடிவு, தார்மீக சாகசத்தன்மையின் புராணம் சார்ந்த அதீதத்தை கைவிட்டு மானுட வரலாற்றினுள் ஜாதீய தலித் ஒடுக்குமுறையை நிறுத்துவதாக இருந்தது. இது ஒரு உள்ளார்ந்த தர்க்கமாக பல படங்களில் இயங்குவதைப் பார்க்கலாம். உதாரணமாக, கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் அவர் பத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதில் வில்லனான அமெரிக்க கதாபாத்திரம் மரணமடைந்தே தீரவேண்டும். ஏனெனில் அவன் தீமையின் மொத்த உருவம். ஆனால் அவனைத் தவிர மரணமடையும் இன்னொரு பாத்திரம் பூவராகன் என்ற தலித் பாத்திரம். இந்த மரணத்தை தவிர்த்திருந்தாலு���் பெரிய பிரச்சினை எதுவும் வந்திருக்காது. ஆனாலும் தலித் பாத்திரம் மண் அள்ளுவதற்கு எதிராகப் போராடும் பாத்திரம் மரணமடைவதில் அது வரலாற்றின் பரிமாணம் பெறுகிறது. மொத்தமான படத்தின் தார்மீக சாகச புராணத்தன்மையிலிருந்து இந்தப் பாத்திரம் மட்டும் விலகி தனியாகத் தெரிகிறது.\nரஞ்சித் மெட்றாஸ் படத்தில் இந்த விதியை மீறினார். ஆனால் அதில் நண்பர்கள் இருவரில் ஒருவர் துன்பியல் முடிவை சந்திக்க, மற்றவர் சாகசம் புரிந்து முடிவில் வரலாற்றைத் தொடர்கிறார் என்று சமன் செய்யப்பட்டது. மேலும் ஒரு குறிப்பிட்ட பகுதியின் ஜாதி அரசியலின் பின்புலத்தில் இது குறிப்பான தலித் பிரச்சினையாக கதையில் உருவாகவில்லை. ஆனால் சில குறிப்புகளால் அதை உணர்த்த முயன்றிருந்தார்.\nபின்னால் கபாலி, காலா இரண்டிலுமே அவர் கதாநாயகனின் மரணத்தைப் புதிய வடிவங்களில் சமன் செய்தார். கபாலியில் அது வில்லனை வதம் செய்த பிறகு, கதாநாயகனை நோக்கி கொலையாளி செல்வதைக் காட்டிவிட்டு, மரணத்தை ஒலிவடிவில் உணர்த்தியிருந்தார். காலாவில் மரணத்தை உணர்த்திவிட்டு ஆனால் கதாநாயகன் பலவண்ண கலவைகள் நடுவில் பல உருவங்களெடுத்து வருவதாக காட்சியமைத்து சமன் செய்தார்.\nரஜனிகாந்த் சாதாரண நடிகரல்ல. திரையில் கடவுளுக்கு ஒப்பான ஆற்றல்களைப் பெற்றவராக நடிப்பவர். தார்மீகம், சாகசம் இரண்டிலும் உச்சத்தை தொட்டவர். அவருடைய விரல் அசைவிற்கு அரங்கமே அதிரும்: ஸ்டீரியோ ஒலியமைப்பிலும் சரி, ரசிகர்கள் உற்சாகத்திலும் சரி. தெய்வ அருள் பெற்றவராக, தெய்வீகமானவராக, தெய்வ ஆற்றலையும்கூட ஓரளவு பெற்றவராக அவர் பல பிரம்மாண்ட வெற்றிப்படங்களில் தோன்றியவர். அவரை வைத்துப் படம் எடுத்தபோது கூட ரஞ்சித் அவருக்கு வரலாற்றுத் தன்மை கொடுக்க அவர் மரணிக்கும்படியான முடிவுகளை வைத்தார். நான் கபாலி குறித்து விரிவாக இந்தக் கோணத்தில் எழுதியுள்ளேன். அந்த கட்டுரையையும் இணைத்துப் படித்தால் மேலும் தெளிவாகும்.\nநன்மை, தீமை உருவகம் என்பது தாண்டி, யதார்த்த வாழ்வின் ஜாதீய முரண் என்று வந்தால், கதாநாயகன் சாகசத்தை விட்டுவிட்டு, தார்மீகத்தை நிலைநாட்ட துன்பியல் முடிவை ஏற்க வேண்டும். இது கிட்டத்தட்ட ஒரு கதையாடல் விதியெனவும், இதை யாரும் மீற மாட்டார்கள் என்றும் நினைத்திருந்தேன்.\nபரியேறும் பெருமாளில் துன்பியல் முட���வு தவிர்க்கப்பட்டு, ஒத்திப்போடல் என்ற புதிய உத்தி உருவானதே பெரும் வியப்பாக இருந்தது. ஓபன் எண்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எல்லோரையும் வெற்றிகரமாகக் கொல்லும் ஜாதிவெறிக் கொலையாளியிடம் இருந்து, கதாநாயகன் தார்மீக சாகச ஆற்றலால் தப்பிக்கிறான். அந்தக் கொலையாளி தற்கொலை செய்துகொள்கிறான். ஆனால் கதாநாயகன் வில்லன்களை வதம் செய்வதில்லை. காதலியையும் கரம்பிடிப்பதில்லை. எதுவும் மாறாது என்று தலித் நாயகன் சொல்ல, மாற்றங்கள் வரும் என ஆதிக்க ஜாதி வில்லன் சொல்ல, எதிர்காலத்தை திறந்து வைத்து படம் வரலாற்றை எதிர்நோக்கி முடிந்தது.\nபொதுவாகவே நான் காதலுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தார்மீக சாகச கதாநாயகன் இன்றியமையாத தேவையில்லை என்று எண்ணினேன். அங்காடித் தெரு போன்ற படங்களின் வெற்றி அந்த எண்ணத்தை உறுதிப்படுத்தியது. ஒரு பெரிய வெற்றிப் படத்தை தார்மீக சாகச நாயகன் இல்லாமல் கொடுக்க முடியும் என்று தோன்றியது. அதனால்தான் கதாநாயகனின் மரணம் என்ற கட்டுரையை எழுதினேன். அதன் பொருள் தார்மீக சாகச நாயகப் படங்களே எடுக்கப்படாது என்பதல்ல. அவ்வாறு இல்லாத கதாநாயகன் பலவீனமாக இருக்கும். யதார்த்தமான சூழல்களை எதிர்கொண்டு கையறு நிலையில் இருக்கும் கதையாடல்கள் திரையில் காணமுடியும் என்று தோன்றியது. பாலாவின் பரதேசி திரைப்படமும் நல்ல உதாரணம். பழைய கதாநாயக மைய விஜய் படங்கள் போன்றவை ஒருபுறமும், பலவித கதையாடல்கள் கொண்ட வரலாற்றுத் தன்மை கொண்ட படங்கள் மறுபுறமும் வர வாய்ப்புண்டு என்று எண்ணினேன். எதிர்பாராமல் வேறொன்றும் நிகழ்ந்துள்ளது என்றுதான் அசுரன் படம் பார்த்தவுடன் தோன்றியது.\nதார்மீக சாகச தலித் நாயகன்\nவெற்றிமாறனின் அசுரன் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது எனலாம். அது என்னவென்றால் வரலாற்று நாயகனான தலித் தார்மீக நாயகனை, நன்மை தீமை முரண் சார்ந்த தார்மீக சாகச கதாநாயகனாக சித்தரித்துவிட்டது.\nஉத்தம வில்லன் படத்தில் நாசர் நரசிம்ம வேடம் தரித்து நகத்தில் விஷம் தடவி, இரண்யன் வேஷத்தில் இருந்த கமலஹாசனைக் கொல்ல நினைக்க, திடீரென்று அரிப்பு ஏற்பட்டு தானே சொரிந்துகொள்ள நரசிம்ம அவதாரம் இறந்துவிடும். இரணியன் பிழைத்து விடுவான். இப்படி நகைச்சுவையாக நடந்த ஆள்மாறாட்டம் போல, யாரும் தெளிவாக உணரும் முன்னமே தலித் வரலாற்று நாயகனை, தார்மீக சாகச நாயகன் இடத்திற்கு நகர்த்திவிட்டுவிட்டது அசுரன். என்னுடைய தத்துவார்த்த நோக்கில் இது மிகப்பெரிய பாய்ச்சல் என்றுதான் சொல்லவேண்டும்.\nதிரைப்படத்தின் கதையைக் கவனமாகப் பார்த்தால் நான் சொல்வது விளங்கும். மிகத் தெளிவாகப் படத்தின் பிரச்சினை ஜாதீய ஒடுக்குமுறை என்பது நிறுவப்படுகிறது. சிறு விவசாயியின் நிலத்தை தொழிற்சாலைக்காக வற்புறுத்தி வாங்குவது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும், மூத்த மகனைக் கைது செய்த பிறகு விடுவிக்கக் கோரும் தனுஷிற்கு விதிக்கும் தண்டனை, ஊரார் காலில் விழவேண்டும் என்பது மிகக் கொடுரமான ஜாதீய இழிவுபடுத்தலாகவே பதிவாகிறது. இந்த நிலையில் யதார்த்த சூழ்நிலை நிகழ்வாகவும், காட்சியாகவும் சிறப்பாகவே பதிவாகிறது. அதற்குப் பழிதீர்க்க யாரும் பார்க்காத நேரத்தில் ரகசியமாக ஆதிக்க ஜாதி வெறியனைச் செருப்பால் அடிக்கிறான் விடுதலையாகி வந்த மகன். இதுவும் மிகவும் முக்கியம். பகிரங்கமாகச் செய்யப்பட்ட அவமானத்திற்கு, ரகசியமாகப் பழி தீர்க்கிறான். ஆனால் அதை அந்த ஜாதி வெறியனால் தாங்க முடியவில்லை. அதனால் அவனைக் கொடுரமாக கொன்றே விடுகிறான். கொதித்துப் போன அவன் அம்மா, பழிவாங்க வேண்டும் எனத் துடிக்கிறாள். சின்ன மகன் ஜாதி வெறியனைக் கொலை செய்துவிடுகிறான். அப்போதும் தனுஷ் ஏற்ற பாத்திரம் சிவசாமி பலவீனமான மனிதனாகவே இருக்கிறார். காட்டில் மறைந்து வாழ்கிறார்கள். கொல்லப்பட்டவரின் மகன் பழிவாங்கத் துடிக்கிறான். அவன் ஏவலில் கொலையாளிகள் தேடி வருகிறார்கள். மகனை ஆபத்து சூழ்ந்தவுடன் விசுவரூபம் எடுக்கிறார் தனுஷ். யாரென்று தெரிகிறதா, இவன் தீயென்று புரிகிறதா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல சன்னதம் வந்தவரைப் போல பலரையும் வெட்டுகிறார்.\nஇதற்குப் பின்னர்தான் அவருடைய இறந்தகாலம் கூறப்படுகிறது. அதில் செருப்பு போட்டுக்கொண்டு நடக்கக் கூடாது என்ற ஜாதீய ஒடுக்குமுறையும், பஞ்சமி நிலத்தைக் கேட்டால் குடிசைகளைத் தீவைத்து கொளுத்துவது என்ற வன்கொடுமையும் நிகழ்கிறது. தனுஷ் வெகுண்டெழுந்து அதற்குப் பொறுப்பான அனைவரையும் கொன்று தீர்க்கிறார்.\nஇந்த மீள்நினைவு காட்சிகள் முடிந்தவுடன் தனுஷும் மகனும் கோர்ட்டில் சரணடைய முடிவு செய்கிறார்கள். ஆனால் அதற்காகச் செல்லும்போது அவர்களைக் கொல்ல எதிரிகள் காத்திருக்கிறார்கள். எனவே வக்கீலை வைத்து போலீஸ் சாட்சியாக சமரசம் பேசுகிறார். அவர் நிலத்தை அவர்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவார். பதிலுக்கு அவர்கள் இரன்டாவது மகனை எதுவும் செய்யக்கூடாது. இதை ஒப்புக்கொண்ட வில்லன் குடும்பம் ரகசியமாக இரண்டாவது மகனைக் கொலை செய்ய முயல்கிறது. மீண்டும் விசுவரூபம் எடுக்கிறார் தனுஷ். அந்தக் குடும்பத்தையே வெட்டி சாய்க்கிறார். இரண்டு ஜாதிக்காரர்களும் பிரச்சினையை இரண்டு குடும்பங்களுக்குள் நடந்ததாக வைத்துக்கொள்ள முடிவு செய்து ஜாதி மோதலைத் தவிர்க்கிறார்கள். ஆனால் இரண்டு குடும்பங்களுடன் நின்றாலும் நிகழ்ந்தது ஜாதிப்போர்தான். ஜாதி ஆதிக்கத்தால், ஜாதி வெறியால் நிகழ்ந்த வன்கொடுமைகளும், அதற்கான எதிர்ப்பும்தான்.\nதனுஷ் விசுவரூபம் எடுக்கும் தருணங்களில் மட்டும் படம் யதார்த்தமான சித்தரிப்பிலிருந்து விலகி, நன்மை தீமை தார்மீக சாகசத் தன்மை கொள்கிறது. அந்த நகர்வின் வேகத்தில் புராணத்தன்மையும் கொள்கிறது. புராணத்தில் நன்மை தீமை முரணும் இருக்கிறது. தேவர்கள், அசுரர்கள் என்ற முரணும் இருக்கிறது. திராவிட இயக்க அரசியல் அசுரர்களுடன் அடையாளப்படுத்திக்கொண்டு பார்ப்பனர்களையும், அவர்களுடைய சமஸ்கிருத புராணக் கடவுளரையும் எதிர்த்துள்ளது. அசுரன் என்ற தலைப்பின் மூலம் இந்தப் படம் அந்த அரசியல் பாரம்பர்யத்தை மீட்டெடுக்கிறது.\nஇந்தப் படத்தின் யதார்த்த மீறல், வரலாற்று நாயகனைத் தார்மீக சாகச நாயகனாக, புராண நாயகனாக மாற்றுவது முழு பிரக்ஞையுடன் செய்யப்பட்ட அழகியல் நகர்வாகத்தான் பார்க்கவேண்டும். வணிகத்திற்கு உதவுவதால் அது அழகியலற்றுப் போய்விடாது.\nபுராணங்கள் நமக்குக் காட்டுவது என்னவென்றால் இரண்டு சக்திகள் மோதும்போது நடுவில் யாரும் இருப்பதில்லை. அவர்கள் ஏதோவொரு பக்கம் இணைகிறார்கள். புராணங்களின் மானுடர்கள் பார்ப்பனர்கள். அவர்கள் எந்தக் காலத்திலும் அசுரர்கள் பக்கம் சாய்வதில்லை. விதிவிலக்கான சில நர அசுர உறவுகளை இங்கு பேசத் தேவையில்லை. பொதுவாக இடையில் உள்ள மானுடர்கள் ஆதிக்க சக்திகளான தேவர்களுடன் இணைகிறார்கள் என்பதே பொதுநிகழ்வு.\nபார்ப்பனரல்லாத இடைநிலை ஜாதிகள் தலித்துகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவர்கள் பேணும் வேற்றுமை அவர்களைப் பார்ப்பனீயத்தின் எல்லைக்குள் நிறுத்துகிறது. பார்ப்பனர்களுக்கு எதிரான திராவிட எதிர்கதையாடலான அசுரர்களின் அடையாளத்தை தலித்துகளுக்கு நீடிக்கும்போது இந்த சார்பின் வரலாற்று முரண் தெளிவாகிறது. திராவிட அரசியலின் நோக்கம் தெளிவடைகிறது.\nகடந்த பத்திருபது ஆண்டுகளாக ஜாதி மறுப்பை, பார்ப்பனீய எதிர்ப்பைக் கருத்தியல் மேலாதிக்க தகர்ப்பிற்கான யுத்தமாகச் செய்துவந்த திராவிட இயக்கத்தை, இடைநிலை ஜாதிகளின் இயக்கம், தலித்துகளுக்கு எதிரான இயக்கம் என்று சொல்லும் பார்ப்பன தப்பித்தல் வாதம் தலைதூக்கி இருந்தது. இதன் மூலம் தலித் தொகுதிகளைத் தனிமைப்படுத்துவதும், திராவிட இயக்கத்தின் முற்போக்கு பாத்திரத்தை மறுத்து அதைப் பலவீனப்படுத்துவதுமான இரண்டு நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்ற கணக்கும் செயல்பட்டு வந்தது. இந்த ஆசையை சீர்குலைக்கும் விதமாக பார்ப்பனீயம் இந்துத்துவ பாசிசமாகத் தலையெடுத்ததில் திராவிட இயக்கம் தன் விரிந்த கருத்தியல் தளத்தை, தனது கருத்தியல் மேலாதிக்க தகர்ப்பிற்கான யுத்தத்தை புதுப்பிக்கத் துவங்கிவிட்டது.\nவெகுஜன திரைப்பட உருவாக்கமும் சரி, அதன் வெற்றியும் சரி எப்போதுமே இதுபோன்ற பரந்துபட்ட பொதுப்புத்தியின் களத்தில் நடக்கும் கருத்தியல் மேலாதிக்கத்திற்கான போரையே பிரதிபலிக்கும். அந்த வகையில் தெளிவான ஒரு தலித் ஒடுக்குமுறைக்கு எதிரான படத்தினை, தார்மீக சாகச கதாநாயகனை மையமாகக் கொண்டு எடுத்து அதற்கு அசுரன் என்று பெயரும் வைத்ததில் புராணங்களுக்கான எதிர்கதையாடலின் ஆற்றல் மீண்டும் வீறுகொண்டு எழுகிறது.\nஅதனால்தான் இந்தக் கட்டுரைக்கு தலைப்பு “அசுர வதம் இனி நடக்காது” என்று வைத்தேன். எதிர் கதையாடல்களின் நீண்ட மரபில் புதியதொரு துவக்கம் இந்தத் திரைப்படம் என்பதே என் உறுதியான எண்ணம். அர்த்த தளங்கள் என்பவை வாசிப்பின் மூலம் உருவாகும் தன்மை கொண்டவை. படைப்பு நம்மிடம் சாவிகளையே கொடுத்திருக்கிறது. பயன்படுத்தாவிட்டால் சாவிகள் பயனற்றவையே.\nஉயிர்மை மாத இதழ் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168347&cat=32", "date_download": "2020-02-22T09:48:34Z", "digest": "sha1:3YFL632TRWY6MLNNZVVFWH7CAWMYABMV", "length": 30193, "nlines": 605, "source_domain": "www.dinamalar.com", "title": "'என்ன வேணாலும் செய்வோம்': இன்ஸ்., மிரட்டல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » 'என்ன வேணாலும் செய்வோம்': இன்ஸ்., மிரட்டல் ஜூன் 17,2019 17:30 IST\nபொது » 'என்ன வேணாலும் செய்வோம்': இன்ஸ்., மிரட்டல் ஜூன் 17,2019 17:30 IST\nசேலம், சாமிநாதபுரத்தை சேர்ந்த தேவராஜன் கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்து மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தேவராஜனுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜசேகருக்கும் இடையே வழித்தட பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது பற்றி பள்ளப்பட்டி போலீசில் தேவராஜன் புகார் அளித்தபோது, ஒருதலைபட்சமாக செயல்பட்ட ஆய்வாளர் சாலைராம் சக்திவேல் மைனர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, போஸ்கோ சட்டத்தில் கைது செய்து விடுவதாக தேவராஜ் குடும்பத்தினரை மிரட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த தேவராஜ், குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றுள்ளார். தேவராஜ் குடும்பத்தை போஸ்கோ சட்டத்தில் கைது செய்வதாக பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் சாலைராம் சக்திவேல் மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நாங்கள் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்வோம் என அவர் மிரட்டும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொலை குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nதேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\nதகாத உறவால் கொல்லப்பட்ட குழந்தை\nகவர்னர் மீது போலீசில் புகார்\nநடந்து சென்றவர்களை நசுக்கிய லாரி\nஆளில்லா வீட்டில் கொள்ளையர்கள் அட்டகாசம்\nமான் வேட்டை; ஒருவர் கைது\nரஞ்சித் மீது புதுக்கோட்டையில் புகார்\nநடந்து சென்ற பெண் கழுத்தறுத்து கொலை\nரவுடிகளுக்கு இடையே தகராறு: ஒருவர் கொலை\nபாமக பற்றி பேச விரும்பாத ராமதாஸ்\nகால்வாய் மீட்கலைனா ஊரை காலி செய்வோம்\nரூ.2.5 லட்சம் லஞ்சம்: அலுவலர்கள் கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது\nமுன்பகையால் ஒருவர் கொலை இருவர் கைது\nநகை, பணம் கொள்ளை; பெண்ணிடம் வழிபறி\nஆபத்தான முறையில் தண்ணீர் பிடிக்கும் மக்கள்\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது புகார் மனு\nராகுல் ராஜினாமா; தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் நிர்வாகி\nமோடியை கொல்ல சதி; பேராசிரியை மீது புகார்\nபோலி நியமன ஆணை 3 பேர் கைது\nநள்ளிரவில் மதுபான விருந்து 15 பேர் கைது\nஐ.எஸ்.ஐ.எஸ்.,க்கு ஆள் சேர்த்ததாக 3 பேர் ���ைது\nசுடுகாட்டு பிரச்னை : இரு கோஷ்டியினர் மோதல்\nபற்றி எரிந்த பஞ்சு குடோன்; ரூ.1 கோடி நஷ்டம்\n'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தால் மம்தா கோபம்; 7 பேர் கைது\nகுழந்தைகள் உரிமை மீறல் புகார் மையம் ஜூன் 21 முதல்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜப்பானுக்கு பறக்குது நம்ம ஊரு சிரட்டை\nரஜினியை யாரென கேட்டவர் திருட்டு வழக்கில் கைது\nராமர் கோயிலுக்கு அரசு நிதி வேண்டாம்: கோபால் தாஸ்\nசென்னை கோயில்களில் சிவராத்திரி கோலாகலம்\nCAA பயம் தேவையில்லை உத்தவ் உறுதி\nஇந்தியாவில் 3000 டன் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு | Gold Mining in india\nகமலிடம் விசாரிக்க முடிவு; கிரேன் ஆபரேட்டர் கைது\nஉயர்கல்வியில் முதலிடம்: முதல்வர் பெருமிதம்\nஎண்ணம் நல்லதாக இருந்தால் எல்லாம் நலம்தான்\nரூ.2,000 குறித்து தவறான கருத்துகளை பரப்பாதீர்\nமாநில ஹாக்கி : இந்துஸ்தான், ஸ்ரீசக்தி வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nCAA பயம் தேவையில்லை உத்தவ் உறுதி\nஉயர்கல்வியில் முதலிடம்: முதல்வர் பெருமிதம்\nவேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; திமுக வெளிநடப்பு\nராமர் கோயிலுக்கு அரசு நிதி வேண்டாம்: கோபால் தாஸ்\nஜப்பானுக்கு பறக்குது நம்ம ஊரு சிரட்டை\nகமலிடம் விசாரிக்க முடிவு; கிரேன் ஆபரேட்டர் கைது\nரூ.2,000 குறித்து தவறான கருத்துகளை பரப்பாதீர்\nதங்கம் கிராம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது\nகர்நாடக பெண்ணுக்கு நக்சலுடன் தொடர்பு: எடியூரப்பா\nஅன்னையின் 142-வது பிறந்த நாள்\nபாகிஸ்தான் வாழ்க சிஏஏ போராட்டத்தில் பெண் முழக்கம்\nதமிழுக்கு குறைந்த நிதி; வைரமுத்து வேதனை\nமலைவாழ் மாணவர்களின் கலை நிகழ்ச்சி\nகவரிங் நகைகளுக்கு கோடிக்கணக்கில் வங்கிக்கடன்\n'வீணாக போகும்' விலையில்லா கறவை மாடுகள்\nஅந்நிய தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்\n'அம்மா' இருக்க 'மம்மி' எதற்கு\nஇந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 8.4 கோடி\n'15 கோடி முஸ்லிம் திரண்டு வந்தா 100 கோடி தாங்காது'\nபோலீஸ் தேர்வுக்கு ஐகோர்ட் தடை\nபலியான 3 பேர் குடும்பத்துக்கு 1 கோடி; கமல் அறிவிப்பு\nட்ரம்ப் சொன்ன கணக்கு தப்பு; 70 லட்சம் இல்லையாம்\nகொலை வழக்கில் தந்தை மகனுக்கு ஆயுள்\nசிங்கப்பூர் பயணி மதுரை மருத்���ுவமனையில் அனுமதி\nபொது இடங்களில் டிக்டாக் தொல்லை : மாணவர் கைது\nரஜினியை யாரென கேட்டவர் திருட்டு வழக்கில் கைது\nஒருதலைக் காதலால் பெண்ணை எரித்துக் கொல்ல முயன்ற கண்டக்டர்\nதர ஆய்வுக்கு சென்ற வேன் எரிந்து சேதம்\nபேருந்து மோதி 50 ஆடுகள் பலி\nஇந்தியாவில் 3000 டன் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு | Gold Mining in india\nஎண்ணம் நல்லதாக இருந்தால் எல்லாம் நலம்தான்\nகல்வி கருத்தரங்கம்: Argusoft ரவி கோபாலன் உரை -இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை\nகல்வி கருத்தரங்கம்: ஜெயந்தி ரவி ஐஏஎஸ் உரை -இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nமாநில ஹாக்கி : இந்துஸ்தான், ஸ்ரீசக்தி வெற்றி\n'சென்டைஸ் கிரிக்கெட்': ஆர்.வி.எஸ்., 'த்ரில்' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: சி.சி.எப்.ஏ., வெற்றி\nமகளிர் உலக டி20; ஆஸியை இந்தியா வீழ்த்தியது\nமாவட்ட பூப்பந்து போட்டி; கற்பகத்தை வீழ்த்தி சாதித்தது அக் ஷயா\nபுட்பால்: காரைக்குடி அழகப்பா சாம்பியன்\nகுத்துச்சண்டை தங்கம் வென்ற திருச்சி மாணவர்\nமதுரை மாவட்ட தடகள போட்டி\nசென்னை கோயில்களில் சிவராத்திரி கோலாகலம்\nகாளஹஸ்தி கோயிலில் பக்தர்கள் தரிசனம்\nகோடியில் பெரிய நடிகர்கள் தெருக்கோடியில் நாங்களா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/health/03/205743?ref=archive-feed", "date_download": "2020-02-22T10:16:36Z", "digest": "sha1:57MMRPZR7YNH3ZNVQSTWZUDKQC3WZYCO", "length": 9740, "nlines": 146, "source_domain": "www.lankasrinews.com", "title": "வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டவரா? உங்களுக்கான தீர்வுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நு��்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொதுவாக அனைவரும் காலநிலை மாற்றம் அடைய எளிதில் நோய் தொற்று ஏற்பட்டு விடுகின்றது.\nஅதில் பெரும்பாலானோர் வறட்டு இருமலால் அவதிப்படுவர்கள் தான்.\nஇந்த வகை இருமல் சளியால் வருவதில்லை. மாறாக வைரஸ் அல்லது இதர நோய்த்தொற்றுகளால் வருவதாகும்.\nஇது மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்குவதோடு, சில சமயங்களில் எரிச்சலுணர்வை உண்டாக்குகின்றது.\nஇதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எளிய வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.\nஎலுமிச்சையில் வைட்டமின் சி மிகுதியாக இருக்கிறது. எலுமிச்சை சாற்றை இதமான நீரில், தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும்.\nசிறு துண்டு இஞ்சியை நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளுக்கு மூன்று முறை வீதம் குடித்து வர வறட்டு இருமலுக்கு தீர்வு காணலாம்.\nஐம்பது கிராம் உலர் திராட்சை மற்றும் ஐம்பது கிராம் வெல்லம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து இந்த கலவையை தினமும் உட்கொண்டு வந்தால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும்.\nபுதினாவில் இருக்கும் நற்குணங்கள் வறட்டு இருமலை குணப்படுத்தும். இதை நீங்கள் சமைக்கும் எந்த உணவில் வேண்டுமானலும் சேர்த்து உண்ணலாம்.\nமாதுளை உதிர்த்து, அதனுடன் தேன் மற்றும் இஞ்சி சாற்றை கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.\nபாலில் மஞ்சள் மற்றும் மிளகு நன்றாக பொடியாக்கி கலந்து குடிக்கும் அளவு சூட்டுடன் பருகி வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமாக வந்துவிடும். வறட்டு இருமலும் குறையும்.\nபொடி செய்த பனங்கற்கண்டுடன் பத்து கிராம் பொடி செய்த சீரகம் சேர்த்து இரண்டும் சம அளவில் அளவுடன் இதை காலை, மாலை இருவேளை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.\nஒரு டீஸ்பூன் தூதுவளை பொடி மற்றும் தேனுடன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/11/16112855/1271622/Ayyappan-Viratham.vpf", "date_download": "2020-02-22T09:07:47Z", "digest": "sha1:DHT7PLYWQYLVLLGSTMTBSP3KBVTSFS2W", "length": 16026, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாளை ஐயப்ப விரதம் ஆரம்பம் || Ayyappan Viratham", "raw_content": "\nசென்னை 22-02-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாளை ஐயப்ப விரதம் ஆரம்பம்\nஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து, அந்த விரதம் பூர்த்தியானால் மட்டுமே ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து, அந்த விரதம் பூர்த்தியானால் மட்டுமே ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nகார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரத்தைத் தொடங்குவது வழக்கம். இன்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குற்றால அருவியில் புனித நீராடி மாலை அணிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சென்று ஐயப்பனை தரிசிப்பார்கள். மண்டல பூஜையை முன்னிட்டு 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டதால் ஒருசிலர் நேற்றே மாலை அணிந்தனர். இன்று மாதப்பிறப்பை முன்னிட்டு பலரும் கோவில்களில் குருசாமி தலைமையில் மாலை அணிந்தனர்.\nகார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலை���ிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.\nஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து, அந்த விரதம் பூர்த்தியானால் மட்டுமே ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதிண்டல் முருகன் கோவில்- ஈரோடு\nவிளக்குகளில் எத்தனை பொட்டுகள் வைக்கவேண்டும்\nநவக்கிரங்களின் அருளை அள்ளித் தரும் அருமந்திரம்\nநாளை வியாபார விருத்தி தரும் மாசி அமாவாசை விரதம்\nசூரிய பகவானை வழிபடும் விரதம்\nதிருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்கும் விரதம்\nதுர்க்கை அன்னையின் அருள்கடாட்சம் கிடைக்க உதவும் விரதம்\nசெல்வந்தராக்கும் ரத சப்தமி விரதம்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nவெலிங்டன் டெஸ்டில் இந்த இருவரும் விளையாடுவார்கள்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள��\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pattampuchi-pathipagam/namuthukumar-kavithaikal-10004427", "date_download": "2020-02-22T10:35:06Z", "digest": "sha1:EM5OYKAOYKAVLQG5HWD6SDIP3EVPZUR2", "length": 14217, "nlines": 203, "source_domain": "www.panuval.com", "title": "நா.முத்துக்குமார் கவிதைகள் - namuthukumar-kavithaikal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎன்னை சந்திக்க கனவில் வராதே.\nபிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக முனைவர் பட்டமும் பெற்றவர். ''தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் முன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம், கிராமம் நகரம் மாநகரம், கண்பேசும் வார்த்தைகள், பாலகாண்டம், அனா ஆவன்னா, என்னை சந்திக்க கனவில் வராதே, அணிலாடும் மூன்றில், வேடிக்கை பார்ப்பவன்'' ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலயோலா கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக் கழகம். பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி விற்பவன் தொகுப்பிற்காக 1997ம் ஆண்டின் ஸ்டேட் பேங்க் விருது பெற்றுள்ளார்.\nதிரை இசை பாடல்களுக்காக இந்திய அரசின் தேசியவிருதுகளை இரண்டு முறை பெற்றிருக்கிறார். பிலிம் ஃபேர் விருதும், தமிழக அரசின் கலைமாமணி, சிறந்த பாடலாசிரியர் விருதுகளும் பெற்றுள்ளார்.\nTags: na muthukumar Na.Muthukumar kavithaikal நா.முத்துக்குமார் நா முத்துக்குமார் முத்துக்குமார் poems kavithaikal கவிதைகள்\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த ந��லில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடு..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வரை. ஆனால், நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தி..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nபட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்:ஈரம் உலர்வதற்கு முன்னதாகவே என் முன் வைக்கப்படுகிற கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், திரைப்படத் திறனாய..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nராஜீவ்காந்தி படுகொலை : சிவராசன் டாப் சீக்ரெட்\nராஜீவ்காந்தி படுகொலை :சிவராசன் டாப் சீக்ரெட் - இரா.பொ.இரவிச்சந்திரன் : ‘இராஜீவ் படுகொலை:தூக்கு கயிற்றில் நிஜம்’ , ‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல-இனி என்ன ..\nஊழல் - உளவு - அரசியல்\nஉளவு - ஊழல் - அரசியல் - (சவுக்கு சங்கர்) : நான் உண்டு, என் வேலை உண்டு என்று அநேகம் பேர் போல் என்னால் இருக்கமுடியவில்லை. நான் பணிசெய்யும் லஞ்ச ஒழிப்புத..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nபட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்:ஈரம் உலர்வதற்கு முன்னதாகவே என் முன் வைக்கப்படுகிற கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், திரைப்படத் திறனாய..\nதவழும்போதே ஓடச்சொல்கிற இந்த உலகத்தில் என் கைகளிலும் அவசரத்தின் ஆயுள்ரேகை ஆழமாக உள்ளது, குரங்கு பெடல் ஓட்��ிய கடைசி தலைமுறை நாம் தான்..\nமருதாணி முத்தங்கள்ஆதியில் வார்த்தை இருந்தது எனும் யோவான் அதிகாரத்திற்குள் புகுவோமெனில், அந்த வார்த்தை காதல் என்றிருந்திருக்க வாய்ப்புண்டு. ‘காதல் காதல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79989.html", "date_download": "2020-02-22T10:03:57Z", "digest": "sha1:QLHYFFXIFLT5J3CPVZJLXVRI55SANFQ4", "length": 7369, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "விக்ரமின் அடுத்த படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிக்ரமின் அடுத்த படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து..\nதிரில்லர் படங்கள் இயக்குவது இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் பாணி. இவரது முதல் படமான டிமாண்டி காலனி திரைப்படம் ஹாரர் திரில்லர் பாணியில் வெளியாகி கவனம் பெற்றது. சில மாதங்களுக்கு முன் நயன்தாரா முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்த இமைக்கா நொடிகள் கிரைம் திரில்லர் பாணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி அந்தப் படத்தில் நடித்திருந்தனர்.\nஇந்த நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படம் ஆக்‌‌ஷன் திரில்லர் பாணியில் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க உள்ளார். விக்ரம் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் `கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து வருகிறார். ராஜேஷ்.எம்.செல்வா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது.\nஇந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் மலையாளத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் `மகாவீர் கர்ணா’ படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பின் அவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.\nடிமாண்டி காலனி படம் வெளிவந்த பின்பு 2016-ம் ஆண்டிலேயே அஜய்-விக்ரம் கூட்டணியில் புதிய படம் உருவாக இருந்தது. ஆனால் அப்போது அது கைகூடவில்லை. இருவரும் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணையவிருக்கின்றனர். அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அ]றிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமாஸ்டர் படத்திற்கு பின் மிஸ் செய்து வரும் மாளவிகா மோகனன்..\nபிரசாந்த் எப்போது ஓகே சொல��வார்: காத்திருக்கும் பிரபல இயக்குனர்\n‘மாஸ்டர்’ படத்தால் பிரபல இயக்குனரை தவிக்க விட்டாரா சந்தானு\nசாதி கலவரத்தை தூண்டுகிறாரா மாரி செல்வராஜ் – கர்ணன் படத்துக்கு தடைக்கோரி மனு…\nஉன்னுடைய மார்பை அப்படிதான் பார்ப்பான் – ராஷிகண்ணாவை பார்த்து கூறிய விஜய் தேவரகொண்டா – வீடியோ\nமீண்டும் ஒரு மரியாதைக்கு வாழ்த்து கூறிய சிம்பு – மாநாடு படத்தில் இணைந்த பாரதிராஜா..\nகளப்பலியானவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலி…. வைரமுத்து உருக்கமான டுவீட் \nஇந்திய 2 விபத்தில் இறந்த கிருஷ்ணா பிரபல கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் – வெளியான புகைப்படம்\nகாட் ஃபாதர் படத்தின் மேக்கிங் ஸ்டில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/author/admin/page/41/", "date_download": "2020-02-22T09:02:47Z", "digest": "sha1:BXF5QLQBW4G55AMZVQE5EYNJHGA4EYTC", "length": 14882, "nlines": 111, "source_domain": "peoplesfront.in", "title": "admin – Page 41 – மக்கள் முன்னணி", "raw_content": "\nஅத்திப் பூவே மகளே அனிதா\nஅத்திப் பூவே மகளே அனிதா ஒத்தப் பூவா பூத்த தாயி மெத்தப் படிச்சு வந்த தாயி சத்தமா சட்டமும் நீ பேச கோர்ட்டு நாட்டு போன தாயி செத்த பயலுக ஏமாத்துச்சுன்னு செத்துத் தான் போன தாயி கல்லும் கரைஞ்சு போகும்...\nமார்க்ஸ் – இதயமற்ற உலகின் இதயம்\nமார்க்ஸ் – இதயமற்ற உலகின் இதயம் மே 5, 1818 முதல் மார்ச் 14,1883 வரை கார்ல் மார்க்ஸ்,மே 5 ஆம் 1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பழமையான நகரங்களில் ஒன்றான டிரையரில் யூத குடும்பத்தில் பிறந்தார்.மார்க்ஸ் பிறந்த நான்காண்டுகளில்,இப்பகுதியை பிருஷ்யா கைப்பற்றியது.புதிய கிருத்துவ-ஜெர்மன் புனிதக் கூட்டணியானது,அனைத்து யூத இன மக்களையுன் ஞானஸ்நானம் பெறச் சொன்னது...\nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கொடி அறிமுகம்\nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் அருண்சோரி ஒருங்கிணைப்பில் காவிரி மீட்பு போராட்டம்\nதஞ்சாவூரில் இளைஞர்கள், விவசாயிகள் போராட்டம்|\nஎஸ்.சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை பலவீனப்படுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து கூட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\n#மதுரை_01_05_2018 எஸ்.சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை பலவீனப்படுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து கூட்டம் தலைமை: தோழர் ஆ. குருவிஜயன் தமிழ்நாடு பறையர் பேரவை தொடக்க உரை: தோழர் இன்குலாப் மாவட்டச் செயலாளர், வ��டுதலைச் சிறுத்தைகள் கண்டன உரை: தோழர்...\nஊடகவியலாளர்களின் போராட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் நேர்காணல்\nஊடகவியலாளர்களின் ‘போராட்ட வடிவம்’ மற்றும் அதில் ‘சிறுஇயக்கங்கள் ஊடுருவல்’ என்ற குற்றச்சாட்டு குறித்த அரசியல் பார்வை – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் நேர்காணல்\nதமபக25 & புரட்சிக்கவிஞர் பிறந்த நாள்\n#மதுரை_29_04_2018 தமபக25 & புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் #எழுத்தாளுமை_அர்ஷியா_படத்திறப்பு : தோழர் அருணாசலம் – மேகா பதிப்பகம் #கலை_நிகழ்ச்சிகள் பறை – ஒயில் – மல்லர் கம்பம்: ஆணையூர் தங்கப்பாண்டியன் குழு – தமிழர் கலை பண்பாட்டு கழகம்...\nநியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, காவிரி, முல்லைப்பெரியாறு, தாமிரபரணி நீர், நிலம், இயற்கைவளப் பாதுகாப்பு வாகனப் பரப்புரை இயக்கம்…\n#தேனி_26_04_2018 நியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, காவிரி, முல்லைப்பெரியாறு, தாமிரபரணி நீர், நிலம், இயற்கைவளப் பாதுகாப்பு வாகனப் பரப்புரை இயக்கம்… கம்பம் தொடங்கி.. தேவாரம் வழி.. தேனி வரை.. இணைந்த பரப்புரை: தமிழ்த்தேச மக்கள் முன்னணி சிபிஐ (எம்-எல்) விடுதலை...\nஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா – கண்டன ஆர்ப்பாட்டம். ஊடக செய்தி\nஎஸ். வி சேகரை பாதுகாக்கும் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை கண்டித்தும், ஊடகவியலாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கம். #சன் நியூஸ் செய்தி சத்யம் தொலலைக்காட்சி\nஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா\nகண்டன உரையாற்றிய தோழர்கள் விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் பாலன், தலைவர், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி – செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம் இயக்கம் – சிவராமன், மாநில தொழிற்சங்கத் தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி – கரீம்,...\nகாவிரிப்படுகை வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம்:நமது எதிர்ப்பார்ப்புகள் என்ன\nநமது சமூக உணர்வை மெய்ப்பித்துக் கொள்ளும் தருணம் இது……’வண்ணாரப்பேட்டை’ போராட்டத் திடல் நோக்கிச் செல்வோம்\nதமிழ்நாட்டில் CAA-NPR-NRC எதிர்ப்புப் போராட்டங்கள்: தமிழர் குடியுரிமைக் காக்கும் மாபெரும் மக்கள் இயக்கம்\nபொதுவுடமைப் போராளி சிங்காரவே��ரின் மக்கள் பணி மறைக்கமுடியா மகத்தான பணி…\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகாந்தியைக் கொன்றவர்களே கெளரியையும் கொன்றார்கள்..\nஎஸ்.சி & எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\n – ஆலோசனைக் கூட்ட முடிவுகள் – 25-2-2019\nகாவிரிப்படுகை வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம்:நமது எதிர்ப்பார்ப்புகள் என்ன\nநமது சமூக உணர்வை மெய்ப்பித்துக் கொள்ளும் தருணம் இது……’வண்ணாரப்பேட்டை’ போராட்டத் திடல் நோக்கிச் செல்வோம்\nதமிழ்நாட்டில் CAA-NPR-NRC எதிர்ப்புப் போராட்டங்கள்: தமிழர் குடியுரிமைக் காக்கும் மாபெரும் மக்கள் இயக்கம்\nபொதுவுடமைப் போராளி சிங்காரவேலரின் மக்கள் பணி மறைக்கமுடியா மகத்தான பணி…\nநீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை… தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் – எடப்பாடி அரசின் தொடர் பொய்களும், துரோகமும்\n போராடும் பெண்கள் மீது தடியடி முதியவர் உயிர் பலி இதுதான் துரும்புக்கூடப் படாமல் இஸ்லாமியர்களைப் பாதுகாப்பதா எடப்பாடியின் பொய்ப் பிரச்சாத்திற்கும் அடக்குமுறைக்கும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nநகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மீதான மோடியின் தாக்குதல்\nதலைநகரில் தேர்தல் தோல்வி பாஜகவிற்கு சொல்வதென்ன\nகாவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தமிழக முதல்வர் தகவல் – உடனடி வரவேற்பும், சில ஐயங்களும்.\nதேசிய மக்கள்தொகை பதிவேடு( NPR) கணக்கெடுப்பை நிறுத்த ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம் குடியுரிமை பறிப்பு சட்டத்தை முறியடிப்போம் \nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/all-galleries/movie-gallery-updates/ispade-rajavum-idhaya-raniyum-press-release/", "date_download": "2020-02-22T09:06:15Z", "digest": "sha1:YDNY7P3KKHDRD4LNW4DBIORA565L4F33", "length": 12080, "nlines": 132, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Ispade Rajavum Idhaya Raniyum Press Release - Kollywood Today", "raw_content": "\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nதமிழ்த்திரைப்பட உலகில் சோபிக்கும் இயக்குநர்கள் பெரும்பாலும் காதல் படங்களை இயக்குவதன் மூலமே பிரபலமானவர்கள். பிரபல இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் செல்வராகவன் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வழியாக எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, மேற்சொன்ன இயக்குநர்கள் வரிசையில் நிச்சயம் சேருவார் என திரையுலக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nவருகின்ற 15-ந் தேதி வெளிவர இருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்களிடம் கூட மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\n“ஒரு இயக்குநராக நான், இந்த படத்தின் கதை மூலமும், என் படத்தின் பிரதான கதாபாத்திரம் மூலமும் ரசிகர்களை சென்றடைவேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கௌதம் மற்றும் தாராவாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் வியக்கதக்க முறையில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இவர்களை தவிர மா கா பா ஆனந்த், பாலசரவணன் ஆகியோர் பிரதானப் பாத்திரங்களில் நடித்து படத்தின் நகைச்சுவை பகுதிக்கு மட்டுமின்றி, படத்தின் கதை ஒட்டத்திற்கும் பெரிதும் உதவுகின்றனர். நாயகனின் தந்தையாக நடிக்கும் பொன்வண்ணன் சார் அவர்களும் மற்றும் ஒருமுக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ் அவர்களின் கதாபாத்திரங்களும் மிக முக்கியத்துவம் பெற்றது. ஒளிப்பதிவாளர் கவன்ராஜ் மற்றும் சாம் சி. எஸ். ஆகியோரின் ஒருகினணந்த பணிமூலம் இந்தப் படம் ரசிகர்களை பெருமளவில் கவரும். இது மற்றுமொரு காதல் கதையல்ல, காதலை பற்றிய கதை” என உற்சாகமாக கூறினார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.\nPrevious Postகார்த்தி-யின் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம். - \"கார்த்தி 19\" Next PostBoomrang Movie Review\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\nமனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன்...\nஇந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்திய மயாத்���ிரை படக்குழு \nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறிக்கை\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் “தேரும் போரும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/209232/news/209232.html", "date_download": "2020-02-22T09:43:32Z", "digest": "sha1:MA2RV4YDZENCUBZVYDFFS5ONDRRNA2OL", "length": 12705, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "உணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nபடுக்கை அறையில் சரியா செயல்பட முடியலையே, என்ன சாப்பிட்டாலும் சரியா வரலையே, என்று தவிக்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு உள்ள ஆண்மை குறைபாட்டினை சரி செய்வதற்காக நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் அவற்றை படியுங்களேன்.\nஇன்றைக்கு ஆண்மை குறைபாட்டிற்கு காரணம் கண்டதையும் சாப்பிடுவதுதான். அதேபோல் இளம் வயதிலேயே போதை, மது பழக்கத்திற்கு ஆளாவதும்தான் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் வாழ்க்கையும் இளம் வயதிலேயே ஆண்மை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த சிக்கல் நீடிக்காமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்\nதாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லையா ஆர்வம் வரவேண்டும் என்பதற்காக ஆபாச நூல்கள், இணையதளத்தில் ஆபாச படங்களைப் பார்க்க வேண்டாம் இதனால் மனமும், உடலும்தான் கெடும். அதற்கு பதிலாக செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல்களைப் படித்தால் பாலியல் அறிவு பெருகும் என்கின்றனர் நிபுணர்கள். விந்தின் தன்மையை சீராக்கி, குழந்தைப் பேறுக்கு தகுதியுடையதாக ஆக்க..விந்தணுக்களைப் பெருக்க சில உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். மீன் வகைகளில் எதுகிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.\nஇளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் குடித்து வரலாம். தொடர்ந்து 3மாதம் இதை சாப்பிட்டால் முழுபலன் கிடைக்கும்.\nபறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப்புறா.. ஆகியவற்றின் இறைச்சி சாப்பிட்டால் ஆண்மை குறைபாட்டிற்கு சிறப்பான பலன்கள்தரும். வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் காயவைத்துப் பதப்படுத்திய (உப்புக்கண்டம்) இறைச்சியையும் உண்ணலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவீர்களானால் 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்.\nகாலை உணவுக்குப்பின் கால்மணிநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டுவந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும். இந்தநாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடவேண்டாம். அதேபோல் அன்றாடம் உண்ணும் உணவோடு அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்..\nஅதேபோல் பழுப்பு பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, ஆகிய ஏழு உணவுகளிலும் செலினியம் என்ற அரிய தாது உப்பு போதுமான அளவு இருக்கிறது. இவை வைட்டமின் ‘இ’ யுடன் சேர்ந்து ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக செலினியம் உப்பும் செயல்படுகிறது. இந்த வைட்டமினும் தாது உப்பும் சேர்ந்து உயிரணுக்களில் உள்ள மெல்லிய தோல்களையும், திசுக்களையும் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கின்றன. செலினியம் உப்பு உடலில் குறைவாக இருந்தால் ஃப்ரீரேடிக்கல் திரவம் அதிகம் வெளியாகி உயிரணுக்களை சேதப்படுத்திவிடும் எனவே இவற்றை தடுக்க செலினியம் அடங்கிய சத்தான உணவுகளை உண்ணவேண்டும்.\nஆண்மைக்குறைபாடு சரியான உடன் தினசரி உறவில் ஈடுபடலாம் என்று நினைக்காதீர்கள். உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். எனவே வாரம் ஒருமுறை அல்லது இருமுறை உறவு வைத்துக்கொண்டால் போதும். இதனால் உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட��ட மாற்றுத் தலைமை(கள்) \nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெறித்தனமான கார்கள் \nதம்மாதுண்டு பூனை தான என்று தப்பா நினச்சுராதீங்க \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nநல்ல தூக்கம் தரும் ஆசனங்கள்\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஹீட்டர் யோகாவும் நீர் மேல் அமர்ந்து செய்யும் யோகாவும் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/11/19/39234.html", "date_download": "2020-02-22T09:33:03Z", "digest": "sha1:NQDJNLEJDF4TGIQ7LUTMU6ZKJP5OWH2A", "length": 18459, "nlines": 178, "source_domain": "www.thinaboomi.com", "title": "கருப்பு பண பட்டியல் விவகாரம்: சுப்பிரமணிய சுவாமி புகார்", "raw_content": "\nசனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅரசியல் ஆதாயம் தேட, பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டி விட்டு, இஸ்லாமிய சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - தி.மு.க. மீது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு\nராமர் கோயில் திருப்பணிகள் மத ஒற்றுமைக்கு பங்கம் இல்லாமல் நடைபெற வேண்டும் - அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nசீனாவை தொடர்ந்து மிரட்டும் கொரோனா பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்ந்தது\nகருப்பு பண பட்டியல் விவகாரம்: சுப்பிரமணிய சுவாமி புகார்\nஞாயிற்றுக்கிழமை, 9 நவம்பர் 2014 ஊழல்\nகொல்கத்தா,நவ.10 - வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை வெளியிடாத தற்கான தகுந்த காரணங்களைச் சொல்லவில்லை என்று மத்திய அரசு மீது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.\nகொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுப்பிரமணியன் சுவாமி பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- மற்ற நாடுகளுடன் செய்து கொண்டுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்த (டிடிஏஏ) விதிமுறைகளின்படி, வெளி நாடுகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை வெளியிடமுடியாது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் இந்தக் காரணம் சரியானது அல்ல. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பிரிவு (ரகசிய காப்பு), பெயர்களை பகிரங்கமாக வெளியிடுவதைத் தடுத்தாலும், அதை நீக்கி பெயர்களை வெளியே கொண்��ுவர முடியும்.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இதற்கு முன்பு நிதிய மைச்சராக இருந்தபோது, லீச்சென்ஸ்டீன் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை டிடிஏஏ-வின் கீழ் வெளியிடுமாறு ஜெர்மனி அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.\nஆனால், இப்போது மத்திய அரசு என்ன செய்யவேண்டும் என்றால், டிடிஏஏ அடிப்படையில் கணக்கு விவரங்களை வெளியி டுமாறு கேட்டது தவறு.\nஐக்கிய நாடுகள் சபையின் ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் வெளியிட வேண்டும் என ஜெர்மனி அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.\nஇது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் வாதம் தவறானது என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள் ளேன்.\nமுந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது டிடிஏஏ அடிப் படையில் கணக்கு விவரங்களைக் கேட்டது தவறு, அதனால்தான் அதை வெளியிடமுடியவில்லை என்று பாஜக விமர்சனம் செய்தது. ஆனால் இப்போது ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசும் அதே தவறைச் செய்துள்ளது.\nஇந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்கு மாறு கடந்த 2011-ல் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் காங்கிரஸ் அரசு அதைச் செய்யவில்லை ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது. எனவே, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை நாங்கள் மீட்டு கொண்டு வருவோம் என்று அவர் தெரிவித் தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nசீனாவில் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் டி.வி., ஏ.சி.,பிரிட்ஜ் விலை உயரும் அபாயம்\nடிரம்பின் தூதுக்குழுவில் இடம்பெறும் மகள் இவான்கா மற்றும் மருமகன்\nராமர் கோயில் திருப்பணிகள் மத ஒற்றுமைக்கு பங்கம் இல்லாமல் நடைபெற வேண்டும் - அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்��� நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nமுன்னாள் எம்.பி.யின் தாயார் மறைவு - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nபொன்னேரியில் பாலிமர் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்: ஆசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த இடமாக தமிழகம் உயர்வடைய வேண்டும் - ஜெயலலிதாவின் இலக்கை சுட்டிக்காட்டி முதல்வர் எடப்பாடி பேச்சு\nஅரசியல் ஆதாயம் தேட, பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டி விட்டு, இஸ்லாமிய சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - தி.மு.க. மீது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு\nதுருக்கி ராணுவம் தாக்குதல்: 50 சிரியா வீரர்கள் பலி\nதீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு ஜூன் மாதம் வரை கெடு;\nதுபாயில் மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்த விமானி ஜெட் மேன்\nகால்பந்து போட்டியில் மோதல் எதிரணி வீரரின் உறுப்பைக் கடித்த வீரருக்கு 5 ஆண்டுகள் தடை\nவிராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியது எங்களுக்கு மிகப்பெரிய தருணம்: நியூசி. வீரர்\nபெண்கள் டி - 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் : ஆஸி.யை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nபி.எஸ்.-6 ரக இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை ஏப். 1 முதல் அமல்\nரூ. 32 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nசென்னை : மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் நேற்று பக்தர்கள் சென்று சிவபெருமானை ...\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.32,408 ஆக விற்பனையானது.சீனாவில் கொரோனா ...\nகேதார்நாத் கோவில் ஏப்ரல் 29 - ம் தேதி திறக்கப்படும்\nடேராடூன் : உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோவில் நடை வரும் ஏப்ரல் மாதம் 29 - ம் தேதி திறக்கப்படும் என அதிகாரிகள் ...\nடிரம்பின் தூதுக்குழுவில் இடம்பெறும் மகள் இவான்கா மற்றும் மருமகன்\nபுது டெல்லி : டிரம்பின் மகள் இ��ான்கா மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் இருவரும் அவருடன் வரும் உயர்மட்ட தூதுக் குழுவின் ...\nசீனாவில் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் டி.வி., ஏ.சி.,பிரிட்ஜ் விலை உயரும் அபாயம்\nபுது டெல்லி : சீனாவில் ஏற்பட்டு உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் தொலைக்காட்சி, ஏசி, பிரிட்ஜ் விலை உயரும் ...\nசனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020\n1கிழக்கு திசைகாற்றின் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ம...\n2அரசியல் ஆதாயம் தேட, பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டி விட்டு, இஸ்லாமிய சமூகத்தி...\n3மாணவிகளுக்கு பாலியல் தொல்லை 2 ஆசிரியர்கள் விடுதலை ரத்து - குற்றவாளிகள் என...\n4சீனாவில் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் டி.வி., ஏ.சி.,பிரிட்ஜ் விலை உயரும் அப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/ullaththil-viluntha-adi_16999.html", "date_download": "2020-02-22T09:45:13Z", "digest": "sha1:QI4NURTRUIBMZJQQW6FJXI7ZXRZ57ABT", "length": 48472, "nlines": 248, "source_domain": "www.valaitamil.com", "title": "உள்ளத்தில் விழுந்த அடி", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\n ஒன்னோட புருஷன் ஆலமரத்து பிள்ளையார் கோவில் பக்கத்திலே நெனைவு இல்லாமல் குடித்துப்போட்டு விழுந்து கிடக்கான். நீ வெரசாப் போய்ப் பார் “ என்று வெள்ளையம்மாள் வசிக்கும் குடிசையில் வந்து குரல் கொடுத்தாள், எதிர்வீட்டில் குடியிருந்து வரும் பொன்னம்மாள். ‘ இந்த பாவி மனுஷனுக்கு என்னத்த சொன்னாலும் கேட்க மாட்டங்கறானே ,குடும்ப நெலமை தெரியாமல் இப்படி குடிக்கிறானே “ என்று வெள்ளையம்மாள் வசிக்கும் குடிசையில் வந்து குரல் கொடுத்தாள், எதிர்வீட்டில் குடியிருந்து வரும் பொன்னம்மாள். ‘ இந்த பாவி மனுஷனுக்கு என்னத்த சொன்னாலும் கேட்க மாட்டங்கறானே ,குடும்ப நெலமை தெரியாமல் இப்படி குடிக்கிறானே ‘ என தனக்குத்தானே வெள்ளையம்மாள் புலம்பிக்கொண்டு “ ஏலே சின்னராசு வட்டிலே பழைய கஞ்சி ஊத்தி வெச்சிருக்கேன். கஞ்சிய குடிச்சிட்டு, வீட்டுக் கதவை சும்மா சாத்திட்டு பள்ளிக்கு போ” என தன் மகனிடம் கூறிச் சென்றாள்.\nவெள்ளையம்மாளும் வெள்ள���ச்சாமியும் படிப்பறிவு இல்லாத அவர்கள் இருவரும் வறுமைக்கோட்டிற்குகீழ் குடிசையில் வாழ்ந்து வருகிற கணவன் மனைவி. வெள்ளைச்சாமி நாள்தோறும் கூலிக்கு என்ன வேலை கிடைக்கிறதோ அதை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குக் கிடைக்கிற கூலியை முழுசாக வெள்ளையம்மாளிடம் வந்து அவன் ஒருநாள்கூட கொண்டுவந்து கொடுப்பதில்லை. அவனுக்கு குடிதான் சொர்க்கம். மற்றபடி தன் மனைவி பற்றியோ ஆறாவது படிக்கும் தன் மகன் சின்னராசு பற்றியோ எந்தக் கவலையும் அவன் படமாட்டான். அவன் மனைவி வெள்ளையம்மாள் பக்கத்து தெருவில் நாலைந்து வீடுகளுக்குச் சென்று பத்துபாத்திரங்கள் தேய்த்து அவர்கள் கொடுக்கும் கூலியையும், அவர்கள் வீட்டில் கொடுக்கும் மீதமான உணவையும் வாங்கி வந்து தனக்கும் தன் மகன் சின்னராசுக்கும் கொடுத்து தன் பிழைப்பை நடத்தி வந்தாள்.\nமகனுக்கு விபரம் தெரிந்தவுடன் “ அம்மா ஒன்னை அப்பா ஏன் தெனமும் அடிக்கிறாரு “ என்று கேட்டதற்கு “எல்லாம் என் தலைவிதி. அதெல்லாம் ஒனக்குத் தெரிய வேண்டாம். உன் அப்பனை மாதிரி நீயும் குடிகாரனாக மாற வேண்டாம்” என்று கூறியும் சமாளித்துக் கொண்டிருந்தாள். வெள்ளையம்மாள் தன்னோட கையோட எடுத்துச்சென்ற பிளாஷ்டிக்குடத்து தண்ணீரைக் கணவன் வெள்ளைச்சாமி தலையில் கொட்டினாள். அவள் தண்ணீரை அவன் தலையில் கொட்டியவுடன் “என்ன திடீருன்னு மழை பெய்துன்னு “என்று கத்தினான்.\n“ஆமா நீ இருக்கிற எடத்திலே மழையாப் பெய்யும் வெயில்தான் நல்லா அடிக்கும். எழுந்து நில்லு வா வீட்டுக்கு போகலாம் “ என்று கூறிக்கொண்டே அவனைக் கைத்தாங்கலாக வெள்ளையம்மாள் அழைத்துச் சென்றாள்.\nவெள்ளைச்சாமி வீட்டிற்குள் தள்ளாடிச் சென்று சுயநினைவுக்கு வந்தவுடன், “ ஏண்டி வெள்ளையம்மா நான் பேசாம சிவன்னேன்னு பிள்ளையார்கோவில் மரத்தடியில் படுத்திருந்தவனை, ஏன் கூப்புட்டு வந்தே நீ வீட்லே எனக்கு மீன் கொழம்பு சோறாக்கி வெச்சிருக்கியா.” என்று கண்டபடி பேசிக் கொண்டே ,திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடிகை கோவை சரளாவை கன்னத்தில் ஓங்கி அடித்து, தன்னோட காலால் மிதித்துத் தள்ளுவதைபோல் அவன் வெள்ளையம்மாளை மிதித்து தள்ளினான். .\n நான் நேத்துதான் ஊருக்காரங்களோட சேர்ந்து இந்தப் பாழப்போன மதுக்கடையைத் தெறக்க வேண்டாம்னுதான் கடையில் இருந்த பாட்டிலெல்லாம் கீழே போட்��ு நொறுக்கிட்டு வந்தேன். நீ தினமும் இப்படி குடிச்சிட்டு வந்து இந்தக் கூத்துப் பண்றே. நீ எப்பதான் திருந்தப்போரையோ என் கஷ்டம் உனக்கும் புரியமாட்டங்குது. உன்னைப் போன்ற குடிகாரங்களாலே குடும்பம் கஷ்டப்படுவதைப் பத்தி இந்தக் கவர்மெண்டுக்கும் புரியமாட்டங்குது” என்று தன் தலையில் அடித்துக் கொண்டு வெள்ளையம்மாள் அழுதாள்.\nஇரவு வந்தவுடன் வெள்ளைச்சாமி வழக்கம்போல் வெள்ளையம்மாளை சமாதானப்படுத்தினான்.” வெள்ளையம்மா கண்ணு இனிமேல நான் சத்யமாக குடிக்கமாட்டேன். தெனமும் எனக்குக் கெடைக்கற கூலிக்காசை, அப்படியே வந்து உன்னிட்ட கொடுத்திடறேன்” என்று கூறிக் கொண்டே அவள் கன்னத்தினை மெதுவாகத் தடவிக் கொடுத்து விட்டு, நான் பெலமா அடிச்சிட்டேன்னா வலிக்குதா அவள்மேல் அக்கறை உள்ளவன்போல் கேட்டுக்கொண்டே அவளைத் தொட்டவுடன், அவளும் அவன் சொல்லிலும் செயலிலும் மயங்கி அவனை இதமாக அணைத்தாள்.\nமறுநாள் காலை வெள்ளைச்சாமி எழுந்தவுடன் கூலி வேலைக்கு கிளம்புவதற்கு தயாராக குடிசையின் முன் நின்றான். அப்போது அவன் மகன் சின்னராசு “அப்பா எனக்கு நோட்டு வாங்க முப்பது ரூபா பணம் கொடுப்பா .நோட்டு இன்னிக்கி நான் கொண்டு போகலன்னா வாத்தியார் என்னை அடிப்பாருப்பா “என்று அவன் அழுவதுபோல் பயந்துகொண்டே கேட்டான்.\n“சின்னராசு நீ இன்னிக்கி ஒருநாள் மட்டும் எப்படியாவது சமாளி, இன்னிக்கி எனக்கு வர்ற கூலியெல்லாம் உனக்கு நோட்டு வாங்கத்தான் போதுமா “என்று அவனை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்தான். சின்னராசுவும் அவன் அப்பா கூறுவதை நம்பினான்.\nவெள்ளைச்சாமிக்கு அன்று மதியமே நூறு ரூபாய் கூலி கிடைத்தது. அவனுக்கு உடனே மகன் சின்னராசு நோட்டு வாங்க பணம் கேட்டது நினைவு வந்தவுடன், வீட்டுக்குப் போய் தான் சாப்பிட்டு விட்டு மகனிடம் பணத்தையும் கொடுத்துவிட்டு வந்து விடலாமென்று, வேகமாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். அப்போது அவன் எதிரே வந்த, அவனுக்குத் தெரிந்த கூலி வேலை செய்யும் முனியாண்டி “ என்ன வெள்ளச்சாமி வேகமாக எங்கே போரப்பா” என்று கூறிக்கொண்டு அவன் தோளில் கைபோட்டுக் கொண்டான். வெள்ளைச்சாமி விபரத்தினை கூறியவுடன் முனியாண்டி “வெள்ளச்சாமி இப்ப வாத்தியாரெல்லாம், பசங்களை அடிக்க மாட்டாங்கப்பா, அப்படி அந்த வாத்தியார் உன் மகனை அடித்தால் ��ாம போய் உண்டு இல்லையான்னு அந்த வாத்தியாரைப் போய் பார்த்திடுவோம். நீ கவலைப்படாதே வாப்பா நூறு அடிச்சிட்டு வீட்டுக்குப் போவோம்” என்று கூறி வெள்ளைச்சாமி மறுத்தும் அவனுக்கு ஆசை காட்டி, அவனை மதுக்கடைக்கு இழுத்துச் சென்றான்.\nவெள்ளைச்சாமி மதுக்கடைக்குள் சென்றவுடன் மனைவியை மகனை மறந்தான் குடும்பம் இருக்கும் நிலைமையையும் மறந்து கையில் உள்ள பணத்தைக் காலி செய்தான். வழக்கம்போல் ஆலமரத்தடியில் விழுந்து கிடந்தான். வெள்ளையம்மாள் வழக்கம்போல் அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றவளுக்கு வீட்டிற்குள் சென்றவுடன் அடி உதைதான். அவனுக்குப் போதை தெளிந்தவுடன் “வெள்ளையம்மா இனிமேல் நான் குடிக்க மாட்டேன். நம்ம மகனை படிக்க வைக்க கண்டிப்பாக குடிக்க மாட்டேன். அந்த ஆலமரத்துப் பிள்ளையார் மேல் சத்யம்” என்று கூறினான்.\nஅவன் மறுநாள் காலை கூலி வேலைக்காக கிளம்பி வாசலில் நின்றான். ,மகன் சின்னராசு அப்பாவின் முன் வந்து நின்றவன் “ அப்பா நான் இன்னிக்கி நோட்டு வாங்கிட்டு போகலைன்னா வாத்தியார் என்னை வகுப்பை விட்டு வெளியே அனுப்பிடுவாருப்பா. நோட்டு வாங்க முப்பது ரூபா குடுப்பா”என்று பயந்து கொண்டே அப்பாவிடம் கேட்டான். .\nஅவன் தன் மகன் தோளை அன்புடன் பிடித்துக் கொண்டே “சின்னராசு இன்னிக்கி ஒருநாள் மட்டும் அப்பாவுக்காக, எப்படியாவது சமாளிப்பா. இன்னிக்கி எனக்கு வர்ற கூலியெல்லாம் ஒன்னிடமே வந்து குடுத்திடுறேன்..” என்று உறுதிமொழி கொடுத்தவுடன் மகனும் சரிப்பா என்று நம்பிக்கையுடன் பள்ளிக்குச் சென்றான்.\nவெள்ளைச்சாமியும் இன்று குடிக்கக் கூடாது என்ற மன உறுதியுடன். இன்று வரும் கூலியெல்லாம் கொண்டு வந்து மகனிடம் கொடுத்து அவனுக்கு வேண்டிய நோட்டுப் புத்தகமெல்லாம் வாங்கிக் கொள்ள கொடுத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நடந்து செல்லும்போது, எதிரே வந்த குமார்மளிகைக் கடைக்காரர் “வெள்ளச்சாமி இன்னிக்கி நம்ம கடைக்கு வந்து பருப்பு, அரிசி மூட்டையெல்லாம் இறக்கி போடவேண்டும் சாயந்தரம் வரைக்கும் கடையில் உனக்கு வேலை இருக்கும் வா” என்று அவனை அழைத்துச் சென்றார்.அவன் மூட்டையெல்லாம் இறக்கிவைத்து விட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு கிளம்பும்போது குமார்மளிகைக்காரர் அவனிடம் இருநூறு ரூபாய் கூலியாக கொடுத்தவுடன், தன் மகன் சின்னராசு நோட்டு வாங்க பணம் கேட்டதுதான் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. குஷியாக வீட்டை நோக்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.\nஅவன் வேகமாக நடந்து வந்தவன் டாஸ்மாக்கடை அருகில் வந்தவுடன் தயங்கி நின்றான். ‘சரி நமக்குத்தான் இருநூறு ரூபாய் கூலி வந்திருக்கே மகன் சின்னராசு முப்பது ரூபாய்தான் நோட்டு வாங்க கேட்டான்’ என தனக்குத்தானே முடிவு செய்து கொண்டு டாஸ்மாக்கடைக்குள் நுழைந்தவன் அங்குள்ள பிளாஷ்டிக் சேரில் சென்று அமர்ந்தான்.\nஅவன் அமர்ந்தவுடன் தன்மகன் வயதையொத்த ஒரு சிறுவன் அவன் முன்னே வந்து நின்றான். புதிதாக அந்தச் சிறுவன் டாஸ்மாக்கடையில் எடுபிடி வேலைக்காக வந்தவன்போல் தோன்றியது. அன்றுதான் வெள்ளைச்சாமியும் அவனைப் பார்த்தான். சிறுவன் அவனிடம் “பிராந்தியா ,விஸ்கியா” எது வேண்டுமென அவனிடம் கேட்டான். அந்தச் சிறுவனிடம் தான் கூலியாக வாங்கி வந்த இருநூறு ரூபாயை கொடுத்து விட்டு , “எதாவது கொண்டு வா” என்றான். சிறுவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தவனை “தம்பீ தம்பீ இங்கே வா” என அழைத்தான்.\nஅவன் முன்னால் வந்து நின்ற சிறுவனிடம் “தம்பி இதற்கு முன் உன்னை நான் பார்க்கவில்லையே. நீ படிக்கிற இந்த வயசிலே இப்படி டாஸ்மாக்கடையில் எடுபிடி வேலைக்கு வந்திருக்கிறாயே. இங்க வந்தால் உனக்கு குடிப்பழக்கம் வந்து கெட்டுப் போயிடமாட்டாயா. உன்னோட அப்பா அம்மா எப்படி இங்க வேலைக்கு அனுப்பினாங்க. நான் இப்படிக் கேட்கிறேன்னு வருத்தப்படாதே கோபப்படாதே தம்பி ” என்று கவலையுடன் கேட்டான் வெள்ளைச்சாமி.\nசிறுவன் முகத்தை கோபத்துடன் வைத்துக் கொண்டு கடுப்புடன் “ நான் ஒண்ணும் குடிகாரனாக மாறமாட்டேன். நான் டாஸ்மாக்கடையில் எடுபிடி வேலைக்கு வந்ததத்துக்குக் காரணமே, உன்னைப்போல் என்னோட அப்பாவும் , என்னோட அம்மா குடிக்க வேண்டாம் குடிக்க வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் என் அப்பா கேட்காமல் குடித்து குடித்தே செத்துப் போயிட்டாரு. நான் குடிகாரனாக மாறி விடுவேன்னு நீ என்னைப்பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு, நீ குடித்து குடித்து என்னோட அப்பா செத்துப்போனதுபோல் நீ செத்துப்போய், உன் மகனையும் இப்படி என்ன மாதிரி டாஸ்மாக்கடையில் எடுபிடி வேலைக்கு வராமல் நீ பார்த்துக்கோ. அதற்கு நீ குடிக்காமல் திருந்தப்பாரு “ என்று வெள்ளைசாமியிடம் கூறினான்.\n���ிறுவன் தன்னைப் பார்த்து கூறியதைக் கேட்டவுடன் தன்னோட முதுகிலும் உள்ளத்திலும் யாரோ சவுக்கடி கொடுத்ததுபோல், விழுந்ததுபோல் அப்போது வெள்ளைச்சாமி நன்கு உணர்ந்தான். உடனே சிறுவனிடம் தான் கொடுத்திருந்த இருநூறு ரூபாயை வாங்கிக் கொண்டு “தம்பீ எனக்கு புத்தியில் உரைப்பதுபோலவே சொல்லிவிட்டாய் இந்த சிறுவயதிலே நல்லாவே பேசறே. பேசியும் விட்டாய். நான் இந்த நிமிஷம் முதல் குடிக்க மாட்டேன் தம்பி. நீயும் கவலைப்படாதே நீயும் என்னோட கூட வா. என் மகனோடு உன்னையும் எப்படியாவது நான் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன் வா “ என்று கூறி அந்தச் சிறுவனையும் கையோட தன்னுடன் அழைத்துச் சென்றான்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந��திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்��மணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபார���ி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-shanker-wish-the-sillu-karuppatti-movie-q3jakr", "date_download": "2020-02-22T11:24:08Z", "digest": "sha1:VNULKXKWYPUMN5VVHOTKIEGBNAA2TOYK", "length": 9505, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சில்லு கருப்பட்டியை... அழகான வார்த்தைகளால் புகழ்ந்து தள்ளிய பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்! | director shanker wish the sillu karuppatti movie", "raw_content": "\nசில்லு கருப்பட்டியை... அழகான வார்த்தைகளால் புகழ்ந்து தள்ளிய பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்\nஇயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சில்லுக்கருப்பட்டி'. இந்த படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார்.\nஇயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சில்லுக்கருப்பட்டி'. இந்த படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார்.\nமேலும் நிவேதா சதீஷ், லீலா சாம்சன், சாரா அர்ஜுன், ஸ்ரீராம், உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று, ஹிட் பட லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.\nசராசரி மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைக்கூட மிகவும் அழுத்தம் திருத்தமாக கூறி இருந்தார் இயக்குனர். இந்நிலையில் இந்த படத்தை மனதார பாராட்டி ட்விட் செய்துள்ளார் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்.\nஇதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்... சில்லுக்கருப்பட்டி அழகும், அர்த்தமும், இனிமையும், புதுமையுடன் உள்ள உணர்வுப்பூர்வமான திரைப்படம் என்றும், இப்படத்தை திறமையான பலர் சேர்ந்து உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். காயமடைந்த காகம், நிழல் முத்தம், அலெக்சா ஆகியவை மறக்க முடியாத கவிதை என குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறந்த பணியை மேற்கொண்ட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், என அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம் பூவரசம் பீபீ என்கிற படத்தை இயக்கியிருந்தார் இந்த படத்தை டிவைன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம்\nபழி வாங்கும் ரஜினி ரசிகர்கள்.. பைக் திருட்டு கேஸில் கைது..\nநடிகையிடம் ஜல்சா செய்த ஆண்.. ராஷ்மிக்காவா இது..\nஇந்தியன்2 படம்; 3பேர் பலியான சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றம்\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nமாலை அனுவித்து வரவேற்கும் தல.. இன்று காலை சென்னையில் நடந்த நிகழ்ச்சி..\nமிஸ் பண்ணாதீங்க தலயின் புது வீடியோ.. வலிமை பட கெட்டப்பில் அஜித்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nபழி வாங்கும் ரஜினி ரசிகர்கள்.. பைக் திருட்டு கேஸில் கைது..\n9 வயது சிறுவனை சாகடிக்கும் சிறுவர்கள்..வலியால் கதறும் குழந்தை..\nபரிதாபமான குழந்தை.. பதறியடித்து ஓடி ���ந்த மக்கள்..\nநடிகையிடம் ஜல்சா செய்த ஆண்.. ராஷ்மிக்காவா இது..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nபழி வாங்கும் ரஜினி ரசிகர்கள்.. பைக் திருட்டு கேஸில் கைது..\n9 வயது சிறுவனை சாகடிக்கும் சிறுவர்கள்..வலியால் கதறும் குழந்தை..\nவிமானத்தில் பறக்க Rs 1,299 மட்டுமே.. சென்னையில் ஏறி...எங்கு இறங்கலாம் தெரியுமா. சென்னையில் ஏறி...எங்கு இறங்கலாம் தெரியுமா.\nமத்தியில் பாஜக இருக்கும் வரை மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது... முரளிதரராவின் முரட்டு பேச்சு..\nசிஏஏ-வால் கிடைத்த லக்... அப்பாவிடம் பறித்ததை லாவகமாக பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/maharashtra-cm-utthav-th-akre-attack-modi-and-amith-sha-regarding-jnu-students-attack-q3sc6m", "date_download": "2020-02-22T10:11:52Z", "digest": "sha1:ZTD7MKCA2PASVB6FNE33WMSSVYEKJEWK", "length": 10965, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடி, அமித்ஷா விரும்பினார்கள்... மாணவர்கள் தாக்கப் பட்டார்கள்...?? பகீர் கிளப்பும் உத்தவ் தாக்ரே...!! | Maharashtra cm utthav th akre attack modi and amith sha regarding JNU students attack", "raw_content": "\nமோடி, அமித்ஷா விரும்பினார்கள்... மாணவர்கள் தாக்கப் பட்டார்கள்... பகீர் கிளப்பும் உத்தவ் தாக்ரே...\nமும்பை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்படி முகமூடி அணிந்து இருந்தார்களோ அதேபோலதான் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலும் முகமூடி அணிந்து வந்தார்கள்\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் என்ன விரும்பினார்களோ அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என சிவசேனா அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது . இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது . குறிப்பாக மாணவர்கள் இப் போராட்டத்தை தீவிரப்படுத்தி முன்னெடுத்துச் செல்கின்றனர் . டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் இப்போராட்டத்தில் அதிகம் தீவிரம் காட்டி வந்த நிலையில் மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கொலைவெறி கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.\nஇதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் , மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது அது குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே , மாணவர்கள் மீதான தாக்குதல் கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையே நினைவுபடுத்துகிறது என்றார், இந்நிலையில் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது . அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் வெளியிட்டுள்ளது அதில்,\nபிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் என்ன விரும்பினார்களோ அதுதான் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது, கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்படி முகமூடி அணிந்து இருந்தார்களோ அதேபோலதான் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலும் முகமூடி அணிந்து வந்தார்கள் என்றார், தொடர்ந்து பேசிய அவர் , நாடு மிகுந்த ஆபத்தில் உள்ளது , பிரிவினைவாத அரசியல் நாட்டிற்கு மிகவும் ஆபத்து என்றார் அவர் .\nசந்தனக்கடத்தல் வீரப்பனின் முதல் மகள் பாஜகவில் இணைந்தார்... 2வது மகள் வி.சி.க.,வில்..\nமத்திய அரசுக்கு எடப்பாடி போட்ட ரகசிய கடிதம்... முச்சந்தியில் வைத்து பங்கப்படுத்திய ஸ்டாலின்...\nயாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை.. கூட்டறிக்கைக்கு வேட்டு வைத்த மு.க.ஸ்டாலின்..\nபதவி கொடுத்த ஜெ... பறித்த எடப்பாடி... அதிமுக-வில் முக்கோண கோஷ்டி பூசல்... தளவாய்க்கு எதிராக போர் கொடி.\nஅடுத்த மாதம் முதல் தமிழகத்தில் ரூ. 30- க்கு பெட்ரோல்... அதிரடி அறிவிப்பு..\nவிவசாயிகளின் பங்காளனாக முழுமையாக மாறிய எடப்பாடி... அரசிதழில் வெளியிட்டு அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபழி வாங்கும் ரஜினி ரசிகர்கள்.. பைக் திருட்டு கேஸில் கைது..\n9 வயது சிறுவனை சாகடிக்கும் சிறுவர்கள்..வலியால் கதறும் குழந்தை..\nபரிதாபமான குழந்தை.. பதறியடித்து ஓடி வந்த மக்கள்..\nநடிகையிடம் ஜல்சா செய்த ஆண்.. ராஷ்மிக்காவா இது..\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபழி வாங்கும் ரஜினி ரசிகர்கள்.. பைக் திருட்டு கேஸில் கைது..\n9 வயது சிறுவனை சாகடிக்கும் சிறுவர்கள்..வலியால் கதறும் குழந்தை..\nபரிதாபமான குழந்தை.. பதறியடித்து ஓடி வந்த மக்கள்..\nகாற்றில் பறந்த தொப்பி.. பந்தை விட வெறித்தனமா விரட்டிய வில்லியம்சன்.. வீடியோ\nஉரசி உராய்ந்து... கட்டித் தழுவி விரகதாபத்தை தூண்டும் ஷாலு ஷம்மு... ஏக்கப்பெருமூச்சு விட வைக்கும் வீடியோ..\nஇருமல் மருந்தை குடித்த 9 குழந்தைகள் அடுத்தடுத்து பலி .. இந்த மருந்தை வாங்காதீங்க மக்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2299079", "date_download": "2020-02-22T11:07:28Z", "digest": "sha1:MVHVK4BHPW3V36TDYYCSKM2H2LVKTOKZ", "length": 21790, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "தண்ணீர் திருடுகிறதா, டி.என்.பி.எல்., நிறுவனம்?| Dinamalar", "raw_content": "\nடிரம்ப் வருகைக்கு ரூ.100 கோடி செலவா \nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 3\nடிரம்ப் நிகழ்ச்சியில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை\nடிரம்ப்பின் இந்திய வருகை: நிகழ்ச்சி விபரம் 1\nகோர்ட் தீர்ப்பே அனைத்திற்கும் மேல்: மோடி 13\nஇந்திய விமானத்திற்கு அனுமதி வழங்க தாமதித்த சீன அரசு 4\nபென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் ... 2\n165 ரன்னுக்கு சுருண்ட இந்தியா: முன்னிலை பெற்ற நியூசி., 2\nஅமுல்யாவுக்கு நக்சல்களுடன் தொடர்பு 21\nபிரதமருக்கு 2 புதிய ஆலோசகர்கள் நியமனம் 17\nதண்ணீர் திருடுகிறதா, டி.என்.பி.எல்., நிறுவனம்\nகரூர்:காவிரி ஆற்றில், குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீரை, டி.என்.பி.எல்., ஆலை நிர்வாகம் திருடுவதாக, புகார் எழுந்து உள்ளது.\nகரூர் மாவட்டம், புகளூரில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையான, டி.என்.பி.எல்., நிறுவனம், 1984ல் துவக்கப்பட்டது. இங்கு, கரும்புச் சக்கையிலிருந்து, தினமும், 1,100 டன் காகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் தண்ணீர் தேவைக்காக, கட்டிபாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில், நீரேற்று கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீரை, காகித ஆலைக்கு, உறிஞ்சி எடுத்துக் கொள்வதால், கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு, ஆபத்து நேர்ந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.\nஇதுகுறித்து, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர், எஸ்.விஜயன் கூறியதாவது:காகித உற்பத்திக்கு, அதி��� தண்ணீர் தேவைப்படுகிறது. இங்குள்ள ஆற்றில், தினமும், 2 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.ஆற்றில் மணல், கற்களை கொட்டி, அதன் போக்கை மாற்றி, டி.என்.பி.எல்., ஆலையின் நீரேற்று நிலையத்திற்கு, தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. அரசு நிறுவனம் என்பதால், பொதுப்பணித் துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், தண்ணீர் திருட்டை கண்டுகொள்வதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.\nதவிட்டுபாளையத்தைச் சேர்ந்த, என்.நல்லசாமி கூறுகையில், ''மேட்டூர் அணையில் இருந்து, குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் தண்ணீரை, நீரோட்டத்தை மாற்றி, டி.என்.பி.எல்., நிர்வாகம் பயன்படுத்தி கொள்கிறது. ''இதனால், காவிரி ஆற்றை நம்பி உள்ள மாவட்டங்களில், கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்,'' என்றார்.\nநான்கு மாதங்களுக்கு முன், காவிரி ஆற்றில், மணலை கொட்டி, நீரோட்டத்தை மாற்றி, காகித ஆலைக்கு தண்ணீர் எடுப்பதாக, புகார் வந்தது. உடனடியாக, மணல் குவியல் அகற்றப்பட்டது. மீண்டும், மணல் கொட்டி, ஆற்றின் போக்கை மாற்றுவதாக தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஆற்று பாதுகாப்பு உதவிப் பொறியாளர்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags தண்ணீர் டி.என்.பி.எல். நிறுவனம்\nகிரிக்கெட் : இந்தியா வெற்றிக்கு சிறப்பு வழிபாடு(12)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாகிதம் கூட வெளியில் இருந்து தருவித்துக்கொள்ளலாம். ஆனால் தண்ணீர்\nதமிழகத்தில் இருக்குற வேலை வாய்ப்பு ஆலைகளில் டி.என்.பி.எல் லும் ஒண்ணு. அதுக்கும் ஆப்பு வெச்சிருங்க...எல்லோர் வருமாணமும் இரட்டிப்பாக்குறேன்னு வாக்கு கேக்கலாம்.\nசோமாலியாவின் வரலாறு தமிழ் நாட்டிற்கு பொருந்தும், துரும்பு விழும்போதே தடுத்து விடு இல்லையேல் இரும்பு விழும் போது உன் இனமே இல்லாமல் போய் விடும், இந்த நாட்டின் வளங்களை சட்டப்படி அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது தான் பசுமை தீர்ப்பாயம், மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு இது ஒரு நாளும் இந்த நாட்டின் பசுமையை காத்தது கிடையாது, சாராய, குளிர்பான, தண்ணீர் பாட்டில், மற்றும் பெரும் தொழிசாலைகள் நிலத்தடி நீரை உறிஞ்ச அரசு தடை விதித்து சட்டம் கொண்டு வர வேண்டும் மேலும் இவைகள் அனைத்தும் கடல் நீரை சுத்தீகரித்து அதை பயன்படுத்த கொள்ள வலியுறுத்த வேண்டும், காசை சேமிப்பதை வீட வளங்களை சேமிப்பது தான் முக்கியம் என்று சொன்னால் எவன் கேட்கிறான்........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிரிக்கெட் : இந்தியா வெற்றிக்கு சிறப்பு வழிபாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/511357-if-there-is-untouchability-there-is-no-self-government.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-22T09:20:06Z", "digest": "sha1:4ZD5ENETA66ZUO2G3Q7LM7UWV67DYEW2", "length": 16506, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "காந்தி பேசுகிறார்: தீண்டாமை உண்டு எனில் சுயராஜ்யம் இல்லை | If there is untouchability there is no self-government", "raw_content": "சனி, பிப்ரவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகாந்தி பேசுகிறார்: தீண்டாமை உண்டு எனில் சுயராஜ்யம் இல்லை\nதீண்டாமை தங்கள் மதத்தின் ஓர் அம்சமென்று இந்துக்கள் வேண்டுமென்று பிடிவாதமாகக் கருதும் வரையில், தங்கள் சகோதரர்களான ஒரு பகுதியினரைத் தொடுவது பாவமென்று இந்துக்களில் பெரும்பாலோர் எண்ணும் வரையில், சுயராஜ்யம் பெறுவது அசாத்தியமான காரியம். நமது சகோதரர்களை அடக்கி ஒடுக்கிய குற்றத்துக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். அவர்களைத் தரையில் ஊர்ந்துசெல்லும்படி செய்திருக்கிறோம்; அவர்கள் மூக்குகளைத் தரையில் அழுத்தி வணங்கிக் கஷ்டப்படும்படி செய்திருக்கிறோம்; கோபத்தால் கண்கள் சிவக்க அவர்களை ரயில் வண்டிகளிலிருந்து வெளியே பிடித்துத் தள்ளியிருக்கிறோம்.\nஇதைக் காட்டிலும் அதிகமாக பிரிட்டிஷ் ஆட்சி நமக்கு என்ன கொடுமைகளை இழைத்துவிட்டது டயர் மீதும், ஓட்வியர் மீதும் நாம் என்ன குற்றம் சாட்டினோமோ அதே குற்றத்தை மற்ற நாட்டினரும், நம் சொந்த நாட்டு மக்களும்கூட நம் மீது சாட்ட முடியாதா\nஎன்னிடத்தில் எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. அன்பு உணர்ச்சி பற்றி கவி துளசிதாஸ் மனம் உருகிப் பாடியிருக்கிறார். அன்பு உணர்ச்சிதான் ஜைன, வைஷ்ணவ மதங்களுக்கு அஸ்திவாரக் கல்லாகத் திகழ்கிறது. பாகவதத்தின் சாரமும் இதுதான். கீதையின் ஒவ்வொரு சுலோகத்திலும் அன்பு உணர்ச்சி ததும்புகிறது. இந்தத் தயாள குணம், இந்த அன்பும், இந்தத் தரும குணம் மெதுவாக, ஆனால் உறுதியாக இந்நாட்டு மக்களின் இதயங்களில் வேரூன்றி வளர்ந்துவருகிறது என்பதை இந்தியாவில் நான் பிரயாணம் செய்துகொண்டிருந்தபோது உணர்ந்துகொண்டேன்.\n- யங் இந்தியா, 4.5.1921\nநமது சொந்த சமூகத்தின் ஆறில் ஒரு பகுதியினரைச் சுரண்டி, தெய்வீக மதத்தின் பெயரால் திட்டவட்டமாக யோசித்து, வேண்டுமென்றே அவர்களை இழிவுபடுத்தி வந்தோம் அல்லவா கடவுளால் முற்றிலும் நியாயமாக விதிக்கப்பட்ட அந்தக் கொடுமையின் வினையையே இப்போது நாம் அனுபவிக்கிறோம். அந்த வினைதான் அந்நிய ஆதிக்கமாகிற சாபக்கேடும், அதனால் நாம் சுரண்டப்படுவதும் ஆகும்.\nஅதனாலேயே, சுயராஜ்யம் பெறுவதற்குத் தீண்டாமை ஒழிப்பை இன்றியமையாத ஒரு நிபந்தனையாக நான் வைத்திருக்கிறேன். நாமோ நம்மிடம் அடிமைகளை வைத்துக்கொண்டிருக்கிறோம். நம்மிடம் இருக்கும் அடிமைகளுக்கு நிபந்தனையின்றி விடுதலையளிக்க நாம் தயாராக இல்லையென்றால், அந்நியரிடம் நம்முடைய அடிமைத்தனத்தைக் குறித்துச் சண்டையிட நமக்கு யோக்கியதை இல்லை.\n- யங் இந்தியா, 13.10.1921\nகாந்தி பேசுகிறார்தீண்டாமைசுயராஜ்யம்தெய்வீக மதம்மதம்ரயில் வண்டி\n'மாஃபியா அத்தியாயம் - 1' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஇயற்கை உபாதைக்கு ஒதுங்கிய தலித் இளைஞரை அடித்தே...\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\n'பாசிஸம், நாசிஸத்தோடு தேசியவாதத்தை சிலர் ஒப்பிடுகிறார்கள்': மோகன்...\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்...\nநடிகர் விஜய் மீது கே.எஸ்.அழகிரிக்கு ஏன் இந்த...\nஅறம் செய்யப் பழகு: 14 - மாதவிலக்கான பெண்கள் தீட்டானவர்களா\nதாமதமாக பள்ளிக்கூடம் தொடங்கினால் விபத்துகள் குறைவதாக ஆய்வில் தகவல்\nபயிர்க்காப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுவது ஏன்- அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கம்\n'ஜெயில்' வெளியீடு தாமதம்: இயக்குநர் வசந்தபாலன் அதிருப்தி\nபுதிய சாத்தியங்களுக்கு வழிகாட்டும் மன்னார்குடி உழவர் சந்தை\nகாவிரிப் படுகையை வாய்க்கால்கள் வழிமறுபடியும் இணைக்க வேண்டும்: எஸ்.ஜனகராஜன் பேட்டி\nசதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்\nபாம்புக் கடி சிகிச்சையில் புதிய அணுகுமுறை தேவை\nவிசாரணை ஆணையத்தின் முன் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு\nகரோனா வைரஸ் பாதிப்பு; இந்தியர்களை அழைத்து வரும் விமானத்துக்கு அனுமதி மறுப்பா\nகுடியிருப்போர் சங்கத்தின் தேவை என்ன\nஐசிஎஃப்பில் சோகம்: சிவராத்திரிக்கு கண்விழித்த மூதாட்டி மாடியிலிருந்து தவறி விழுந்து பலி\nகாந்தியயைப் பேசுதல்: தீண்டாமை எனும் பெரும் பாவம்\nஇப்படிக்கு இவர்கள்: இந்தியப் பொருளாதாரம் சரிவுப் பாதையிலிருந்து மீளட்டும்\nமெலினா ட்ரம்ப் பங்கேற்கும் டெல்லி பள்ளி நிகழ்ச்சி: கேஜ்ரிவால், சிசோடியா நீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/15_84.html", "date_download": "2020-02-22T09:06:18Z", "digest": "sha1:3MGLB3COLSTWINYJHDXQBD2AKHOT23AH", "length": 24140, "nlines": 117, "source_domain": "www.tamilarul.net", "title": "தாமிரபரணியில் தடையின்றி மோட்சத்தைப் பெற30 சிறப்புகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / தாமிரபரணியில் தடையின்றி மோட்சத்தைப் பெற30 சிறப்புகள்\nதாமிரபரணியில் தடையின்றி மோட்சத்தைப் பெற30 சிறப்புகள்\n1. பூலோகத்திலிருக்கின்ற எவ்விதமான புண்ணியத் தீர்த்தங்களும் ஸ்ரீதாமிரபரணியின் ஒரு திவலையின் பதினாறில் ஒரு பாகத்திற்கும் இணையில்லாததே.\n2. பெரியோர்கள் மற்ற சாதாரண நதிகளைத் தீர்த்தம் என்று கூறலாம். ஆனால் அவற்றிலும் தாமிரபரணி என்ற எண்ணத்தைச் செலுத்தி தியானம் செய்தாலோ, நீராடினாலோ, இம்மகாநதியின் புண்ணியம் கிடைக்கும்.\n3. சம்சாரம் என்ற சமுத்திரத்தைத் தாண்ட விரும்புபவர்கள், அவனுடைய உயிர் நிலைகாலத்தில் ஒருமுறையாவது தாமிரபரணி மகாநதியில் ஸ்நானம் செய்ய வேண்டும்.\n4. தாமிரபரணியில் சிந்துபூந்துறை என்று சொல்லப்படுகின்ற தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வோர் அல்லது அதைப் பானம் செய்வோர் தடையின்றி மோட்சத்தைப் பெறுகின்றனர்.\n5. சூரியன் சிம்மராசியில் வரும்போதெல்லாம், அகத்திய மாமுனியானவர் சகலமான தேவர்களோடும், முனிகளோடும், சித்த சிரோமணிகளோடும் மலய பர்வதத்தின் அடிவாரத்திலிருக்கின்ற நகாரணியம் தலத்திரத்திற்கு வந்து, சிறந்த மேன்மை பெறுவதற்காக மனதை அடக்கி பூஜை செய்து வருகின்றார்.\n6. ஆத்மஞானம் பெற விரும்புவோர் ஒருமுறையாவது புண்ணியமான ஸ்ரீதாமிரபரணியில் ஸ்நானம் செய்து கோஷ்டீசுவரரைப் பூஜை செய்ய வேண்டும்.\n7. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கையும் விரும்புவோர் மகாபாவத்தைத் தொலைக்கின்ற பாபவிநாசத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும்.\n8. தாமிரபரணியில் உள்ள சாலா தீர்த்தம், தீபதீர்த்தம், கஜேந்திரமோட்ச தீர்த்தம், புடார்ச்சுன தீர்த்தம், துர்க்கா தீர்த்தம், பைரவ தீர்த்தம், சோம தீர்த்தம், வியாச தீர்த்தம், ரோமச தீர்த்தம், ஜோதிர்வன தீர்த்தம், சாயா தீர்த்தம், மந்திர தீர்த்தம், நான்கு அக்னி தீர்த்தங்கள், ஷிப்தபுஷ்ப தீர்த்தம், ராமதீர்த்தம், விஷ்ணுவன தீர்த்தம், கலச தீர்த்தம், ஸ்ரீபுர தீர்த்தம், ஸோமாரண்ய தீர்த்தம், சங்கம தீர்த்தம் ஆகிய இவை புராணங்களில் முக்கியத் தீர்த்தங்களாகக் கூறப்பட்டிருக்கின்றன.\n9. பிராணாயாமம், பஞ்சகவ்யம், சூட்சுமணை என்ற நாடியில் பிராணவாயுவை ஏற்றித் தவம் செய்தல், பிராஜாபத்யம், மலையிலிருந்து விழுதல், அக்னிப் பிரவேசம் ஆகிய பெருஞ்செயல்களால் மானிடர் பெறக்கூடிய பயனை தாமிரபரணி நதியில் ஒருமுறை ஸ்நானம் செய்வதன் மூலம் பெற முடியும்.\n10. ஸ்ரீதாமிரபரணி தேவியானவள் பூமிக்கு வாழ்வளிக்க வந்தவள். இல்லற வாழ்க்கையைச் சிறப்பித்து வழங்குபவள். முக்திக்கு முத்தானவள் என்று வீரசேன மகாராஜனுக்கு சங்கமா முனிவர் கூறியுள்ளார்.\n11. தாமிரபரணி பிறந்த நாளான வைகாசி விசாகம் அன்று குபேரன் இந்த ஆற்றில் மூழ்கிதான் குபேர பேறு பெற்றான் என்று புராணங்கள் கூறுகின்றன.\n12. கங்கை நதி தன் பாப அழுக்கை போக்க மார்கழி மாதம் தோறும் தாமிரபரணியில் வந்து அடைக்கலம் ஆகி விடுவாள். ஆகவே மார்கழி மாதம் தாமிரபரணியில் எந்த இடத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.\n13. சேர்ந்த பூ மங்கலத்தில் தாமிரபரணி நதியின் சங்கு முகத்தில் நீராடி கடலரசனும் அகத்திய பெருமானும் ரோமரிஷியும் நீராடி நற்கதியடைந்தனர்.\n14. தசரதனுக்கு ராமபிரான் தாமிரபரணியின் பாணதீர்த்தத்தில்தான் தர்ப்பணம் செய்தார். எனவே தாமிரபரணியில் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையில் லட்சக்கணக்கானவர்கள் நீராடி நலம் பெறுகிறார்கள்.\n15. தாமிரபரணி வங்க கடலில் சேரும் சங்குமுகத்தில் நீராடினால் தங்களது பாவம் போய் விடும். முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய பாணதீர்த்தம் போலவே சங்கு முகமும் ஒரு சிறந்த இடமாகும்.\n16. தாமிரபரணியில் மிக முக்கிய தீர்த்தமாக கருதப்படுவது பாணதீர்த்தம், பாபநாச தீர்த்தம், ஊர்காட்டில் உள்ள கோடிஸ்வர தீர்த்தம், திருப்புடைமருதூரில் உள்ள சுரேந்திரமோட்ச தீர்த்தம், திருநெல்வேலியில் சிந்துபூந்துறை தீர்த்தம் மற்றும் சங்குமுக தீர்த்தம் போன்ற தீர்த்தமாகும்.\n17. தாமிரபரணி நதி வங்க கடல���ல் கலக்கும் இடத்தில் சங்கு தீர்த்தம் இருப்பதால் இந்த தீர்த்தத்தில் வந்து தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு கும்பாபிசேகம் நடத்தினால் மிகவும் நல்லது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நிறைய ஆலயங்களுக்கு திருவிழா, கொடை விழா நடக்கும் போது இந்த தீர்த்தத்தில் இருந்துதான் தீர்த்தம் எடுத்து செல்கிறார்கள்.\n18. தாமிரபரணி ஆற்றில் ஒருமுறை நீராடினால் ஒரு லட்சம் தடவை காயத்திரி மந்திரம் ஜெபித்த புண்ணியம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது.\n19. தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு ஸ்ரீதாமிரபரணி சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சிருங்கேரி ஐகத்குரு பாரதி தீர்த்தர் பூஜை செய்து கொடுத்துள்ள இந்த சிலைக்கு புஷ்கரம் நடக்கும் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\n20. தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் தாமிரசத்தும், மூலிகைகளும் அதிகம் உள்ளன. இதனால்தான் தாமிரபரணியில் நீராடினால் நோய்கள் குணமாகிறது.\n21. தாமிரபரணி நதிக்கரையில் நவ கைலாயமும், நவ திருப்பதிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் வேறு எந்த நதிக்கும் இத்தகைய சிறப்பு இல்லை.\n22. ஆழ்வார் திருநகரியில் இருக்கும் நம்மாழ்வார் திருமேனி தாமிரபரணி புனித நீரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n23. தாமிரபரணி ஆறு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயர பொதிகை மலையில் தோன்றுவது குறிப்பிடத்தக்கது.\n24. தமிழ்நாட்டில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி ஆகிய ஐந்தும் முக்கிய நதிகளாகும். இதில் தமிழ்நாட்டிலேயே தோன்றி, தமிழ் நாட்டிலேயே கடலில் சங்கமிக்கும் ஒரே நதி தாமிரபரணி நதிதான்.\n25. தாமிரபரணிக்கு பச்சையாறு, மணிமுத்தாறு, குற்றாலம் அமைந்துள்ள சித்தாறு, ராமநதி, கடனாநதி, உப்பாறு ஆகிய உபநதிகள் உள்ளன. தாமிரபரணியிலும், உப நதிகளிலும் 37 அணைக்கட்டுகள், 7 நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் எந்த ஒரு நதியிலும் இந்த அளவுக்கு அணைக்கட்டுகள் கிடையாது.\n26. தாமிரபரணி நீர் பிடிப்புப் பகுதிகளில் ஆண்டுக்கு 1082 மி.மீ. மழை பெய்கிறது. இதில் 50 சதவீதம் கடலில் கலந்து வீணாகிறது.\n27. தாமிரபரணி பல இடங்களில் மிக அகலமாக உள்ளது. சீவலப் பேரியில்தான் மிக அகலமாய் உள்ளது.\n28. தாமிரபரணியில் பரிகாரம் என்ற பெயரில் உடுத்தியுள்ள துணிகளை போட்டு விடாதீர்கள். அது குடும்பத்துக்கு தேவை இல��லாத தோஷங்களை ஏற்படுத்தி விடும்.\n29. தாமிரபரணி தண்ணீர் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கடனா நதி பகுதியில் கரும்பாக இனிக்கும். சித்தாறு பகுதியில் குளிர்ச்சியாக இருக்கும். முறப்பநாடுக்கு பிறகு பளீர் வெள்ளை நிறமாக மாறி விடும்.\n30. தாமிரபரணி நதியில் காலை வைப்பதற்கு முன்பு, ‘‘தாயே உன்னைப் போற்றுகிறேன், என் பாவங்களைப் போக்கு’’ என்று கூறி வணங்கியபடி இறங்க வேண்டும். புனித நீராடும் போது குல தெய்வத்தை நினைத்து மானசீக வழிபாடு செய்து நீராட வேண்டும். காயத்ரி மந்திரம் உள்ளிட்ட மந்திரங்களை சொல்லி புனித நீராடுவது அதிக பலன்களை அள்ளித் தரும்.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென���ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2019/03/30/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-02-22T10:36:20Z", "digest": "sha1:GEPYRCNXLY2XUAPAVVE33DVTQJSEKHPP", "length": 30909, "nlines": 179, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? – கொஞ்சம் யோசிப்போம் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, February 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்\nநான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்\nநான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்\nஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும்\n19 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க• காங்கிரஸ் கூட்ட‍ணி போட்டியிடுகின்றன• திமுகவிற்கு வாக்கு சேகரித்து, ஒரு பதிவு எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்ததது உண்மையில் அந்த பதிவு வெகு நாகரீகமாக இருந்த காரணத்தினாலோ என்ன‍வோ என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் அந்த பதிவை ந‌மது விதை2விருட்சம் இணையத்தில் பதிவு செய்கிறேன்.\nஇந்த தேர்தலில் நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும் என்ற திமுக என்றாவது அழகர் அற்றில் இறங்கும் விழாவை தடுத்திருக்கிறதா\nதிமுக என்றாவது திருச்செந்தூர் சூரசம்ஹார விழா, வைகாசி விசாக விழாவை தடுத்திருக்கிறதா\nதிமுக என்றாவது சுசீந்திரம் தேரோட்டத்தை தடுத்திருக்கிறதா\nதிமுக என்றாவது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவை தடுத்திருக்கிறதா\nஇந்துக்கள் கொண்டாடும் இதுமாதிரி எந்தப் பண்டிகையையும் திமுக அதிகாரத்தில் இருக்கும் போது தடுத்தது கிடையாது. தடுக்காதது மட்டுமில்லை. இந்த விழாக்கள் எல்லாம் செவ்வனே நடந்து முடிக்க அரசு அதன் இயந்திரத்தை பயன்படுத்தி நடத்தியும் கொடுத்திருக்கிறது.\nஇந்துக்களுக்கு பிரச்சனை என்று பயப்படும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் இந்த கோணத்தில் யோசிக்க வேண்டும்.\nதிமுகவால் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை கிடையாது. அவர்கள் வழிபாட்டை இந்துக்கள் உணர்வு என்று திமுக ஆதரித்தே வந்திருக்கிறது.\nஅப்படியானால் ஏன் திமுக விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்துக்கு மட்டும் போக வில்லை\nஏன் என்றால் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் தமிழ்நாட்டில் கலாச்சாரமே கிடையாது. அதை புதிதாய் உருவாக்கி பெரிதாக்கியவர்கள் இந்துத்துவா என்ற மத அடிப்படைவாதிகள் ஆவர்.\nஒருவேளை இந்துக்களாகிய நாம் விநாயகர் ஊர்வலம் நடத்த வேண்டும் என்று விரும்பினால் அதை திமுகவிடம் நியாயமாக வலியுறுத்தும் போது நிச்சயம் திமுகவே இந்து அறநிலையத் துறை சார்பாக பெரிய விநாயகர் ஊர்வலம் நடத்தி நம்மை விநாயகர் வழிபாடு செய்ய வைக்கும்.\nஆனால் அதே சமயம் மற்றவர்கள் விநாயகர் ஊர்வலம் என்று மதவெறி பரப்பும் செயலுக்கும் அரசு தடைவிதித்து, அரசே முன்னின்று மாபெரும் ஊர்வலம் நடத்தும். அது உங்களுக்கு சம்மதமா\nஅப்படி ஒரு ஊர்வலம் நடத்த இந்து அடிப்படைவாதிகள் நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் ஊர்வலம் நடத்துவதே மதத்தின் பெயரால் மக்களை தூண்டுவதற்கு மட்டும்தான்.\nஒணம் ஒரு இந்து பண்டிகை என்று எடுத்துக் கொண்டால், அதற்கு தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்தவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி. இதைவிட இந்துக்களுக்கு , இந்துக்களின் உணர்வுகளுக்கு எப்படி மரியாதை கொடுக்க முடியும்.\nஇந்து மதத்தை ஒருவர் பின்பற்ற நிச்சயம் திமுக தன் முழு ஆதரவையும் கொடுக்கு ம். (கோவில் விழாக்கள், தேரோட்டம்) ஆனால் இந்து மதத்தினால் மத அடிப்படை வாதத்தை பரப்புவதை திமுக பார்த்துக் கொண்டிருக்காது. (மத அடிப்படைவாத ஊர்வலங்கள்)\nஇந்து மத அடிப்படைவாதம் என்றில்லை. எந்த மத அடிப்படைவாதத்தையும் திமுக பார்த்துக் கொண்டிருக்காது.\nசரி திமுகவின் பகுத்தறிவு கொள்கை இந்துக்களாகிய நம்மை பயமுறுத்துகிறதா\nபகுத்தறிவு கொள்கை இல்லாமல் முன்னேறவே முடியாது சார். ஐரோப்பிய, அமெரிக்க சமூகத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பே இயேசுவையும், கர்த்தரையும், கிறிஸ்தவ மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும் திரும்ப திரும்ப விமர்சனம் செய்திருக்கிறார்கள். அதற்கான பல்வேறு இயக்கங்களை நடத்தி இருக்கிறார்கள்.\nஅதனால்தான் அவர்கள் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.\nபெரும்பான்மை மதத்தவரின் மதத்தை முதலில் பகுத்தறிவு கொண்டு ஆராய்வது அந்த அந்த பிராந்திய வளர்ச்சியில் ஆர்வம் காட்டும் எந்த கட்சியும் செய்யக் கூடிய ஒன்றுதான்.\nஆனால் அதற்காக பெரும்பான்மை மதத்தவரின் மத உரிமையில் தலையிடாது.\nஉங்கள் வீட்டு குழந்தை சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் வயிறு அழற்சி வரும் என்பது உங்கள் கொள்கை.\nஆனால் அது சாப்பிடும் போது அதை பிடுங்கி எறிய மாட்டீர்கள்.\nகாரணம் அது சாக்லேட் சாப்பிட அதற்கான உரிமை எப்போதும் உண்டு.\nஅதே கணக்குதான் திமுகவின் பகுத்தறிவு கொள்கையும்.\nமக்கள் எந்த மதத்தையும் சாராமல் இருக்க வேண்டும் என்பது திமுகவின் கொள்கை.\nஆனால் மக்களுக்கு அவரவர் மதத்தை பின்பற்றும் உரிமை உண்டு, அந்த உரிமையை காக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதையும் திமுக உணர்ந்தே இத்தனை வருடங்கள் ஆட்சி செய்து வந்திருக்கிறது.\nஆகவே தமிழக‌ இளைஞர்களே கொஞ்சம் யோசியுங்கள்.\nநம் பெருமைமிகுந்த இந்து மதத்துக்கு ஒரு பிரச்சனையும் வரவில்லை.\nஅப்படி வருவதாக நம்மை மூளைச்சலவை செய்பவர்கள் நம் ஒட்டை வாங்கிக் கொண்டு தமிழகத்தில் தமிழை அழித்து இந்தி மற்றும் வட இந்திய கலாச்சாரத்தை புகுத்த முயற்சி செய்கிறார்கள்.\nதிமுக என்னும் “சமூக ஒற்றுமை மற்றும் சமூக நீதி மற்றும் மத நல்லிணக்க” பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை நெறிக்காதீர்கள்.\nPosted in அரசியல், செய்திகள், தெரிந்து கொ���்ளுங்கள் - Learn more, தேர்தல் செய்திகள்\nPrevபெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன் – சாஸ்திரம் சொல்வது என்ன‌\nNextபாதங்கள் நமக்கு மிகச் சிறந்த \"ஷாக் அப்சர்வர்' (Shock Observer) – விரிவான அலசல்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (770) அரசியல் (147) அழகு குறிப்பு (669) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (478) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,723) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,077) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,348) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,441) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணி���ள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,362) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (580) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,610) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nவெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை\nமுழங்கை வலியில் உள்ள மர்மங்கள்\nஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு\nஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்\nஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்\nஅம்மாடியோவ் – காதலில் இத்தனை வகைகளா\nகைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர\nஇளம் நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=duus28brandstrup", "date_download": "2020-02-22T10:32:53Z", "digest": "sha1:4I4NG7B2K3XUUSNGQSP6KK6C3VDH3RDT", "length": 2869, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User duus28brandstrup - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/02/113369.html", "date_download": "2020-02-22T10:21:45Z", "digest": "sha1:YJHKAEIMLSBLZJRCDQIYJ4SXGI6IOPD4", "length": 16760, "nlines": 189, "source_domain": "www.thinaboomi.com", "title": "தேர்தலில் வாக்களிக்காத மக்கள் மறைமுகமாக சொல்வது என்ன? முன்னாள் ஜனாதிபதி பிரணாப் விளக்கம்", "raw_content": "\nசனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅரசியல் ஆதாயம் தேட, பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டி விட்டு, இஸ்லாமிய சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - தி.மு.க. மீது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு\nராமர் கோயில் திருப்பணிகள் மத ஒற்றுமைக்கு பங்கம் இல்லாமல் நடைபெற வேண்டும் - அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nசீனாவை தொடர்ந்து மிரட்டும் கொரோனா பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்ந்தது\nதேர்தலில் வாக்களிக்காத மக்கள் மறைமுகமாக சொல்வது என்ன முன்னாள் ஜனாதிபதி பிரணாப் விளக்கம்\nவெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019 இந்தியா\nதேர்தலில் வாக்களிக்காத மக்கள் ஒரு முக்கியமான செய்தியை நமக்கு மறைமுகமாக தெரிவிப்பது என்ன என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஜஸ்தான் மாநில சட்டசபையில் விளக்கமளித்து பேசினார்.\nராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் உள்ள சட்டப்பேரவையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய மக்களவை தேர்தல்களில் கட்சிகள் பெரும்பான்மை இடங்களை வென்றிருந்த போதும், 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறப்படவில்லை. இதன் மூலமாக மக்கள் ஒரு முக்கியமான செய்தியை வெற்றிப் பெற்றவர்களுக்கு மறைமுகமாக கூற வருகின்றனர். அது என்னவென்றால், தங்களுக்கு வாக்களிக்காத மக்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.\nஇந்திய பாராளுமன்றம் என்பது பிரெஞ்சு அரசின் பரிசாகவோ, அல்லது எதார்த்தமாகவோ நமக்கு கிடைக்கவில்லை. நம் மக்களின் பங்களிப்பு, போராட்டம், தடுமாற்றங்கள், முயற்சி போன்றவற்றினாலேயே கிடைத்தது என்றும், பாராளுமன்ற வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் அவரது பயணம், நிர்வாக மற்றும் நீதித்துறையின் பங்கு, வரலாற்று அம்சங்கள், அரசியலமைப்பு ஆகியவை குறித்து விரிவாக பேசினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nசீனாவில் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் டி.வி., ஏ.சி.,பிரிட்ஜ் விலை உயரும் அபாயம்\nடிரம்பின் தூதுக்குழுவில் இடம்பெறும் மகள் இவான்கா மற்றும் மருமகன்\nராமர் கோயில் திருப்பணிகள் மத ஒற்றுமைக்கு பங்கம் இல்லாமல் நடைபெற வேண்டும் - அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nமுன்னாள் எம்.பி.யின் தாயார் மறைவு - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nபொன்னேரியில் பாலிமர் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்: ஆசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த இடமாக தமிழகம் உயர்வடைய வேண்டும் - ஜெயலலிதாவின் இலக்கை சுட்டிக்காட்டி முதல்வர் எடப்பாடி பேச்சு\nஅரசியல் ஆதாயம் தேட, பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டி விட்டு, இஸ்லாமிய சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - தி.மு.க. மீது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு\nதுருக்கி ராணுவம் தாக்குதல்: 50 சிரியா வீரர்கள் பலி\nதீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு ஜூன் மாதம் வரை கெடு;\nதுபாயில் மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்த விமானி ஜெட் மேன்\nகால்பந்து போட்டியில் மோதல் எதிரணி வீரரின் உறுப்பைக் கடித்த வீரருக்கு 5 ஆண்டுகள் தடை\nவிராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியது எங்களுக்கு மிகப்பெரிய தருணம்: நியூசி. வீரர்\nபெண்கள் டி - 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் : ஆஸி.யை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nபி.எஸ்.-6 ரக இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை ஏப். 1 முதல் அமல்\nரூ. 32 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nசென்னை : மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் நேற்று பக்தர்கள் சென்று சிவபெருமானை ...\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.32,408 ஆக விற்பனையானது.சீனாவில் கொரோனா ...\nகேதார்நாத் கோவில் ஏப்ரல் 29 - ம் தேதி திறக்கப்படும்\nடேராடூன் : உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோவில் நடை வரும் ஏப்ரல் மாதம் 29 - ம் தேதி திறக்கப்படும் என அதிகாரிகள் ...\nடிரம்பின் தூதுக்குழுவில் இடம்பெறும் மகள் இவான்கா மற்றும் மருமகன்\nபுது டெல்லி : டிரம்பின் மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் இருவரும் அவருடன் வரும் உயர்மட்ட தூதுக் குழுவின் ...\nசீனாவில் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் டி.வி., ஏ.சி.,பிரிட்ஜ் விலை உயரும் அபாயம்\nபுது டெல்லி : சீனாவில் ஏற்பட்டு உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் தொலைக்காட்சி, ஏசி, பிரிட்ஜ் விலை உயரும் ...\nசனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020\n1கிழக்கு திசைகாற்றின் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ம...\n2அரசியல் ஆதாயம் தேட, பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டி விட்டு, இஸ்லாமிய சமூகத்தி...\n3மாணவிகளுக்கு பாலியல் தொல்லை 2 ஆசிரியர்கள் விடுதலை ரத்து - குற்றவாளிகள் என...\n4சீனாவில் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் டி.வி., ஏ.சி.,பிரிட்ஜ் விலை உயரும் அப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatruu.blogspot.com/2013/07/2.html", "date_download": "2020-02-22T11:08:13Z", "digest": "sha1:YTMYPBYWE6INPAUKXPFMII6I6BLNCAUM", "length": 6652, "nlines": 92, "source_domain": "maatruu.blogspot.com", "title": "மாற்று: உண்ணுவதெல்லாம் உணவல்ல - 2", "raw_content": "\nசெவ்வாய், 30 ஜூலை, 2013\nஉண்ணுவதெல்லாம் உணவல்ல - 2\nஜூலை 2013 இல் இருந்து “மல்லிகை மகள்” மாத இதழில் வெளியாகும் தொடரின் இரண்டாம் பகுதி – அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக்-\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:59\nபெயரில்லா 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 11:01\nபெயரில்லா 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 11:12\nUnknown 9 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:01\nUnknown 9 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:02\nMagsbala 24 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 2:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n”சத்ய மேவ ஜெயதே” அமீர்கானின் அற்புத நிகழ்ச்சி\nஅக்குங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பின் விதிமுறைகள்\nஅக்குபங்சர் பற்றிய ”டாக்டர் விகடன்” கட்டுரை\nஅக்குபங்சரிஸ்ட்டுகள் பெயரை கெஜெட்டில் வெளியிட வேண்டுமா\nஇலங்கை திறந்த வெளிப் பல்கலைக் கழகம் சில உண்மைகள்\nஇலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் – அம்பலமாகும் புதிய மோசடிகள்\nஇலங்கைப் பல்கலைக்கழகம் பற்றி மீடியா வாய்சின்(31.3.2012) கட்டுரை\nஉடலின் மொழி - விவாதங்கள்\nகுமுதம் ஹெல்த்தில் அக்குபங்சர் நேர்காணல்.\nடெங்கு காய்ச்சலில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது\nதமிழ்நாடு அக்குபங்சர் கவுன்சில் – அரசு அமைப்பா\nதொடு சிகிச்சை ஓர் அறிமுகம்\nபன்றிக்காய்ச்சல் பீதியும் பன்னாட்டு வியாபாரமும்\nபி.எஸ்.எஸ்.ஒரு தனியார் அமைப்புதான் – திட்டக் கமிஷன் விளக்கம்\nபி.எஸ்.எஸ்.போலி சான்றிதழ்கள் –ஜூனியர் விகடன் கட்டுரை\nமருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-02-22T10:37:47Z", "digest": "sha1:EM7Y35RUPA3ZLNOYXB5THERNYUG7R5CN", "length": 14834, "nlines": 143, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "மூட நம்பிக்கை | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nPosts Tagged ‘மூட நம்பிக்கை’\nPosted: ஒக்ரோபர் 9, 2012 in சிறுகதை\nகுறிச்சொற்கள்:அபசகுனம், ஏற்றத்தாழ்வு, கோயில், சிவபெருமான், ஜோசியம், பகுத்தறிவு, மூட நம்பிக்கை, Globalisation, Looper\n“குங்குமம் எடுத்துக்கோ…அம்மனுக்கு இன்னிக்கி பட்டு பொடவ கட்டி இருந்தாங்க”, என கையை நீட்டினாள் அனு\n“எங்க…குங்குமம் மட்டும் குடுக்கற…விபூதி எங்க”, என குங்குமத்தை விரலில் எடுத்தபடி வினவினாள் அனு.\n“சிவன் கோயில்ல இருந்து என்னிக்கி விபூதி கொண்டு வந்திருக்கோம்…’சிவன் சொத்து குல நாசம்’னு தெரியும்ல”, என அனுவின் தலையில் கொட்டினாள் அனு.\n“ஏய்…அப்பனா யாருக்கும் தெரியாம சொத்துல ஒரு 0.1 % சுட்டியா நெத்தில வச்சிருக்கறதுக்கு கணக்கு காட்டினியா நெத்தில வச்சிருக்கறதுக்கு கணக்கு காட்டினியா”, என கண்ணடித்தாள் அனு.\n“ஜோக்கா…எனக்கு சிரிப்பே வரல”, என முகத்தை திருப்பிக்கொண்டாள் அனு.\n“கோவிச்சுக்காதடீ…இன்னிக்கி என்ன விசேஷம்…கோயில் பக்கம்”, என அனு கேட்க,\n“தம்பிக்கு exam …first rank எடுக்க prepare பண்ணீட்டானாம் …ஆனா ஒரு பொண்ண நினைச்சாத்தான் பயமா இருக்காம். “போயும் போயும் ஒரு பொண்ணுக்கு போய் பயப்படற”னு சொன்னேன். சரி சாமி கிட்டயும் ஒரு கோரிக்கை வச்சிடலாமுனு…”, என கோயில் விஜயத்திற்கான காரணத்தை விளக்கினாள் அனு.\n“ஏன்டீ இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல ஒனக்கு. நீ first rank வாங்கின போதெல்லாம், “பையன்னா…ரெண்டு கொம்பு மொளைச்சிருக்கா என்ன…நல்லா படிச்சா யாரு வேணும்னாலும் first rank வாங்கலாம்”னு வாய் கிழிய பேசுவ..உன் தம்பிக்குனா…கதை அப்படியே about turn …பாவம்டீ உன் சாமி…confuse ஆக மாட்டாரு”, என ‘சீரியஸ்’ஆக முகத்தை வைத்தபடி கேள்வி எழுப்பினாள் அனு.\n“அய்யியே…இந்த பொண்ணு நடவடிக்கையே சரி இல்லியே. இத்தனை வருஷம் கழிச்சு மீட் பண்றோம், ஏதாவது sensational விஷயங்கள பேசுவான்னு பாத்தா…சாமி சானி போடுமா, சாமி சாயம் பூசுமான்னு கேட்டுகிட்டு இருக்கே”, என சிறிது அதிகமாகவே குரலை உயர்த்தினாள் அனு.\n“சர��டீ நீ சொல்லு…சூடான நியூஸ் ஏதாவது படிச்சியா”, என அமைதியாய் அனு கேள்வி எழுப்ப, சாலையில் மிகுந்த சத்தத்துடன் கடந்து சென்ற மோட்டார் வாகனத்தை பார்த்து முகம் சுழித்தாள் அனு.\n“இதோ இத பத்தி ஒன்னு படிச்சேன். பைக்குக்கு ஆசைப்பட்டு ஒரு சின்ன கொழந்தைய கழுத்த நெறிச்சு கொன்னிருக்கானுங்க ரெண்டு பாழாப்போன பசங்க…teenage அதுவும்”, என தலையில் அடித்துக்கொண்டாள் அனு.\n“என்ன சொல்ல வர…அப்ப ஒரு 30-40 வயசு இருந்திருந்தா பரவாயில்லையா…அந்த கொழந்தைய கொலை பண்ணினது கொடூரம் தான்…ஆனா அந்த பசங்கள அப்படி செய்ய தூண்டறது…சமுதாயம் அவங்க மேல செலுத்தற pressure தான ஏற்றத்தாழ்வு நம்ம சமூகத்துல இருந்திருக்கு தான்….ஆனா globalization வந்ததுக்கு அப்பறம் அது பன்மடங்கா பெருகிருச்சே”, என கவலையுடன் பதிலளித்தாள் அனு.\n“என்னடி சொல்ற…பிஞ்சு கொழந்தைய ஒருத்தன் கொலை செய்யறான்னா…எவ்வளவு ஒரு காட்டுமிராண்டியா இருக்கணும் அவன். நீ என்னடான்னா…சமுதாயம் அது இதுனு சப்பகட்டு கட்டற”, என சிறிது கோபத்துடன் சீறினாள் அனு.\n“சரி விடு…இத பத்தி எல்லாம் இன்னொரு நாள் நிதானமா பேசலாம். எங்க வீட்டுக்கு தான”, என பேச்சுத்தலைப்பை மாற்றினாள் அனு.\n“இல்லடீ…மனசே காலைல இருந்து சரி இல்ல. எல்லாமே அபசகுனமா நடந்துகிட்டு இருக்கு. காலைல என்னனா உடைச்ச தேங்காய் அழுகி இருந்துச்சு. தூசி தட்டிகிட்டு இருக்கும் போது, டிவி மேல வச்சிருந்த flower vase கீழ விழுந்து ஓடைஞ்சிடுச்சு. அதுதான் ஜோசியர பாத்துட்டு போலாமுன்னு..”, என முகத்தில் கவலை ததும்ப விடையளித்தாள் அனு.\n“அடி பாவி…ஏதோ சின்ன வயசுலதான் யாரு சொன்னாலும் நம்பிகிட்டு இருந்தனா…இன்னும் அதத்தான் கட்டிகாத்துகிட்டு இருக்கியா தேங்காய் அழுகினதுக்கும், flower vase ஒடைஞ்சதுக்கும் என்ன சம்பந்தம் டீ…இந்த ரெண்டுத்துக்கும் உன் life க்கும் என்ன சம்பந்தம் தேங்காய் அழுகினதுக்கும், flower vase ஒடைஞ்சதுக்கும் என்ன சம்பந்தம் டீ…இந்த ரெண்டுத்துக்கும் உன் life க்கும் என்ன சம்பந்தம் கோயில்ல இருந்து தான வர…நிம்மதி கெடைக்கற ஒரே இடம் அது இதுனு கதை விடுவ…ஒன்னை பாத்தா எதுவும் கெடைச்சா மாதிரி தெரியலியே”, என அக்கறையுடன் வினவினாள் அனு.\n“யம்மா தாயே ஆள விடு…நீயும் வேணும்னா என்னோட வா…பக்கத்துல இருக்கற முருகன் கோயில்ல தான் அந்த ஜோசியர் இருக்காரு. மந்திரிச்சு விட்டா எல்லாம் சரியா போயிடும்” , என கிளம்ப எத்தனித்தாள் அனு.\n“ஏய்…இரு டீ…எதுக்கெடு சுருக்கு சுருக்குனு கோவம். நான் வீட்டுக்கு போகணும்…போற வழிலதான் கோயில். நான் drop பண்றேன். மயில் வாகனன பாக்க இந்த மயிலோட வாகனத்துல வரலாம்ல”, என கிண்டலான புன்னகையுடன் தன மோட்டார் வண்டியில் ஏற செல்லக் கட்டளையிட்டாள் அனு.\nபின்குறிப்பு : சென்ற வாரம் ‘Looper’ என்ற ஆங்கில படம் பார்த்தேன். அப்படத்தில், கதையின் நாயகன் (Joseph Gordon), 30 வருடத்திற்கு பிறகான தன்னையே (Bruce Willis) சந்திக்கும் நிலை ஏற்படும். அப்பொழுது அவர்கள் இருவர் (Joseph மற்றும் Bruce) நடுவிலான உரையாடல் அமைப்பு, படம் பார்த்து இரண்டு நாட்களுக்குப் பிறகும், என்னை தொற்றிக்கொண்டிருந்தது. அதே போன்ற ஒரு அமைப்பில் நான் இருந்து, 5 வருடத்திற்கு முன்னதான என்னையே சந்திக்க நேர்ந்தால்….உரையாடல் என்னவாக இருக்கும் என நினைத்தேன்….பதிவாய் இங்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/a-separate-ward-kept-ready-for-corona-virus-treatment-in-madurai-rajaji-hospital-q4uvh8", "date_download": "2020-02-22T09:59:37Z", "digest": "sha1:TMMKSZABXOFEXHJPUUEOOGADNIC5H4VS", "length": 10688, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "a separate ward kept ready for Corona virus treatment in madurai rajaji hospital", "raw_content": "\n மதுரையில் ரெடியானது தனி வார்டு..\nகேரளாவிலும் சுமார் 80 பேர் அவரவர் வீட்டிலேயே இருக்கும்படி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கின்றனர்.\n மதுரையில் ரெடியானது தனி வார்டு..\nஉலக மக்கள் மத்தியில் தற்போது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ள கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து தினமும் பல தகவல் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.\nதற்போது சீனாவில் ஹுவாங் நகரில் முதன் முதலாக தென்பட்ட கரோனா வைரஸ் தாக்குதல் தற்போது பரவலாக ஆங்காங்கே பரவி இதுவரை 1500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு குறைந்தது 10 முதல் 12 நாட்கள் வரை தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீனாவில் பலி எண்ணிக்கை 136 ஆக உயர்ந்து உள்ளது.\nஇந்த நிலையில் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு சென்ற ஒரு சிலரால் அங்கும் ஒரு சிலருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் தென்படுவதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகபல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி இருக்கும் தருவாயில் தற்போது மும்பையில் கஸ்தூரிபா மருத்துவமனையில் 8 பேருக்கு ��ரோனா அறிகுறிகள் தென்படுவதாக சந்தேகத்தின் பேரில் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அதில் ஆறு பேருக்கு தாக்குதல் இல்லை என சோதனை மூலம் கண்டறியப்பட்டது. மீதமுள்ள இரண்டு பேரை தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.\nஇப்படி ஒரு தருணத்தில் கேரளாவிலும் சுமார் 80 பேர் அவரவர் வீட்டிலேயே இருக்கும்படி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கின்றனர். இப்படி ஒரு தருணத்தில் தமிழகத்தில் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அவர்களை அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nஅதன் படி, 8 படுக்கை அறைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டு, 8 மருத்துவர்கள் மற்றும் 20 செவிலியர்கள் கொண்டு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை அனுமதித்து ரத்தப்பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கவும், வெண்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமணமேடையில் மணமகணுக்கு நேர்ந்த அரோகதி. மகள் மணமேடையை விட்டு ஓட்டம்.\n1.72 லட்சம் மாணவர்கள் பதிவு.. அதிரடி நடவடிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன்..\nமெல்ல மெல்ல நம்மை அழிக்கும் டீ .. இனி குடிக்கலாமா..\nபென்சில் முனையில் 0.5 அங்குல லிங்கம்... மகா சிவராத்திரியன்று அற்புத காட்சி..\nஉருவானது அதிகாரபூர்வ \"புது மொழி கிளிகி\" 2 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளும் வகையில் \"மதன் கார்க்கி\" அசத்தல்..\nபுதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. செய்கூலி சேதாரம் என சேர்த்தால் சவரன் 37 ஆயிரம் ரூபாய்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nகடவுள் என்ற பெயரில் காமெடி செய்த மதபோதகர்..\nதெறிச்சோடிய பயணிகள்.. அடுத்தடுத்து பற்றி எரியும் பேருந்து வீடியோ..\nscrewdriver-யை பின்னால் நுழைக்கும் கொடூரர்கள்..twitter-ல் பதிவான வீடியோ..\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nகடவுள் என்ற பெயரில் காமெடி செய்த மதபோதகர்..\n பெரியார் ஆதரவாளர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.\nவிஜயலட்சுமி பத்தி மட்டும் கேட்காதீங்க பிளீஸ்.. மதுரையில் சீமான் தம்பிகள் வாங்கிய சத்தியம்..\nஒரு அரைசதம் கூட இல்ல.. சொற்ப ரன்களுக்கு சுருண்ட இந்தியா.. சதத்தை நோக்கி வில்லியம்சன்.. வலுவான நிலையில் நியூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/biggboss-housemates-condoles-for-mugen-rao-s-father-demise-067344.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-22T09:46:58Z", "digest": "sha1:4RJTFRCTLK6UZ64AAMSGF2C7L72KWJ5Y", "length": 19252, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக்பாஸ் முகெனின் தந்தை திடீர் மரணம்.. உருக்கமாக இரங்கல் தெரிவிக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்! | Biggboss housemates condoles for Mugen Rao's father demise - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்தியன் 2 விபத்து: கமல் ரூ.1 கோடி நிதி உதவி\n13 min ago அபாரமான நடிப்பு.. கண்கலங்கி கட்டி அனைத்து முத்தம்.. நடிகையின் தாய் நெகிழ்ச்சி \n14 min ago கறுப்பு கட்டழகி.. ஐட்டெக்ஸ் கண்ணழகி.. வைரலாகும் வாரிசு நடிகையின் போட்டோஸ்.. வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்\n27 min ago roja serial: ரோஜா பூந்தோட்டம்... காதல் வாசம்...ரோஜா சீரியல் கிளுகிளுப்பு\n34 min ago சம்பளத்துல ஒரு பகுதியை திரும்பித்தரணும் ஆமா... நடிகை த்ரிஷாவுக்கு பிரபல தயாரிப்பாளர் எச்சரிக்கை\nFinance இனி பிரஷ்-ஐ வாய்ல வெச்சா போதும்... அதுவே பல்லு விளக்கிக்கும்\nNews \"இவர் நடுவில் படுத்தால், நான் இப்படி.. அந்தம்மா அப்படி.. அவங்க 2 பேரும்\" கதறும் திமுக பிரமுகர் மனைவி\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nAutomobiles செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTechnology Android ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள் உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்\nLifestyle வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக்பாஸ் முகெனின் தந்தை திடீர் மரணம்.. உருக்கமாக இரங்கல் தெரிவிக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முகெனின் தந்தை மரணமடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் முகென் ராவ். மலேசிய பாடகரான இவர், பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை யார் குறித்தும் பின்னால் பேசாமல் மற்ற போட்டியாளர்களை விடவும் சிறப்பாக விளையாடினார்.\nஇதேபோல் அனைத்து டாஸ்க்கிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு, முன்னிலை பெற்றார். இதனால் இறுதிச்சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்ற முகென், மக்களின் மனதை வென்று பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார்.\nசிறுவயது முதலே அன்புக்காக ஏங்கியதாக பல முறை கூறியிருக்கிறார் முகென். இந்நிலையில் முகெனின் தந்தை பிரகாஷ் ராவ் நேற்று மாலை காலமானார். 52 வயதான பிரகாஷ் ராவ் மேடை பாடகராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை ஏற்பட்ட திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரகாஷ் ராவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகென் தந்தையின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த ரசிர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான இயக்குநரும் நடிகருமான சேரனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதந்தை மீது அளவற்ற காதல், அவர் கனவை நிறைவேற்ற துடித்த உன் முயற்சிகள், தந்தை உனக்களித்த பரிசுதான் உன் பாடும் திறன்.. அனைத்தும் அறிவேன் தம்பி.. உன் பிக்பாஸ் வெற்றிகூட உன் தந்தையின் சந்தோசத்திற்காக நிகழ்ந்ததாகவே இப்போது உணர்கிறேன்..\nஆழ்ந்த அனுதாபங்கள் தம்பி. #MugenRao\nஇதுதொடர்பாக இயக்குநர் சேரன், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, தந்தை மீது அளவற்ற காதல், அவர் கனவை நிறைவேற்ற துடித்த உன் முயற்சிகள், தந்தை உனக்களித்த பரிசுதான் உன் பாடும் திறன்.. அனைத்தும் அறிவேன் தம்பி.. உன் பிக்பாஸ் வெற்றிகூட உன் தந்தையின் சந்தோசத்திற்காக நிகழ்ந்ததாகவே இப்போது உணர்கிறேன்.. ஆழ்ந்த அனுதாபங்கள் தம்ப���.. என குறிப்பிட்டுள்ளார்.\nஇதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான வனிதா விஜயகுமாரும் முகென் தந்தையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், முகென் ராவ் உனது குடும்பத்திற்கு இரங்கல். உங்களின் இழப்பை கேட்டு வருத்தம் அடைகிறேன், குடும்பத்தில் ஏற்படும் ஒரு இறப்பு உங்களின் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும்.. தைரியமாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.\nஇப்டி வசமா சிக்கிட்டீங்களேய்யா முகென்.. இனி உங்கள வச்சு என்னென்ன காமெடியெல்லாம் பண்ணப் போறாங்களோ\nபிக் பாஸில் சொன்னதெல்லாம் பொய்யா.. முகெனின் காதலி வேறு ஒருவரை காதலிக்கிறாரா.. வைரலாகும் போட்டோக்கள்\nலாஸ்லியா ஃபேன்ஸ்.. காதலர் தினத்தை கவின் யாருகூட கொண்டாடியிருக்காரு பாத்தீங்களா.. ரைவலாகும் போட்டோ\nபிக்பாஸ் ரைசா யாரை லவ் பண்றாங்கன்னு தெரிஞ்சக்கணுமா\nஎன்ன ஒரு செக்ஸி ஆட்டம்.. வருண் தவானுக்கு ரூட்டு போடுறீங்களா மீரா.. லிப் ஸ்மைலி எல்லாம் வேற லெவல்\nமுன்னழகு.. பின்னழகு.. என மொத்த அழகையும் காட்டும் யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படங்கள்\nகர்மா உன்ன சும்மாவிடாது தர்ஷன்.. சனம் ஷெட்டியின் போட்டோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nஎன்ன ஷெரினே.. இப்படி போஸ் கொடுத்திருக்கிங்க.. இதை தர்ஷன் பார்த்தா ஃபிரன்ட்ஷிப்ப கட் பண்ணிடுவாரே\nமுன்னாள் காதலனுடன் இரவு முழுக்க பார்ட்டியில் ஒன்றாக இருந்திருக்கிறார்.. சனம் குறித்து தர்ஷன் பகீர்\nதயாரிப்பாளர்களிடம் தப்புத் தப்பா பேசி.. என் வாழ்க்கையை அழிக்கப் பார்த்தார்..சனம் மீது பாய்ந்த தர்ஷன்\nநிச்சயம் செய்துவிட்டு தன்னை ஏமாற்றி விட்டார் தர்ஷன்.. போலீசில் புகார் அளித்த ஷனம் ஷெட்டி\nதிடீரென டிரெண்டாகும் பிக்பாஸ் கவின் ஹாஷ்டேக்.. காரணம் என்ன தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரொம்ப மரியாதை வச்சிருந்தேன்.. என்னை அழிக்க பார்த்தார்.. சனம் மீது தர்ஷன் மீண்டும் பரபர புகார்\nஇந்த ஹீரோவுக்கு மட்டும் ஏன் இவ்ளோ டிமான்ட் எல்லா படமும் தமிழ்ல ரீமேக் ஆகுதே.. ஆனா அந்தப்படம் ஆகுமா\nதயாரிப்பாளர் ஆன வில்லன் அருள்தாஸ்.. மதயானை கூட்டம் இயக்குனர் இயக்கத்தில் தினேஷ்.. மாடுபிடி வீரராம்\nநடிகை மீரா மிதுன் கழுத்தில் புதிய தாலி\nபோஸ் வெங்கட்டின் கனவே இந்த கன்னி மாடம் படத்தை இயக்குவதுதான். இந்த படம் நிச்சயம் அனைத்து வயதினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஅடிபட்டுடிச்சுன்னு சொன்னாங்க.. லீலா பேலஸில் அஜித்.. வலிமை இரண்டாவது லுக் இதுதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/article/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%8B/", "date_download": "2020-02-22T10:34:22Z", "digest": "sha1:OKAZCELE5DISSPDPYXYIRKH36ZOEH65A", "length": 27021, "nlines": 145, "source_domain": "uyirmmai.com", "title": "இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ரவோனி மெடுக்டைர்-க்கு வழங்கப்பட்டிருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன்! – Uyirmmai", "raw_content": "\nகாதல் என்னும் வாழ்நாள் மகத்துவம் - மித்ரா அழகுவேல்\nகாதலின் புதிய ஸ்டேஷன் - ஆத்மார்த்தி\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\nஇந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ரவோனி மெடுக்டைர்-க்கு வழங்கப்பட்டிருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன்\n- கௌதம சித்தார்த்தன் · கட்டுரை\nஉலகின் உயரிய விருதாகக் கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு, இந்த வருடம் எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலிக்குத் தரப்பட்டுள்ளது. நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்கவும், போருக்கு எதிராகவும், மனித சமூகத்திற்கு அமைதியையும் அமைதி பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் தனி ஒருவருக்கு அல்லது அமைப்புக்குத் தரப்படும் இந்த விருதுக்கு சர்வதேச சமூக செயல்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்கள், போராளிகள் என்று பலரும் பரிந்துரைக்கப்படுவார்கள். மகாத்மா காந்தியின் பெயரை 5 முறை இந்த தேர்வுக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டும் இவ்விருதுக்கு அவர் தேர்வாகவில்லை என்பது இங்கே குறிப்பிட வேண்டிய அம்சம்.\nஎத்தியோப்பியா கடுமையான ஆயுதப் போராட்ட வன்முறையில் சீரழிந்து கொண்டிருந்த சூழலில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இவர், அந்நாட்டில் இருந்த அவசர நிலை பிரகடனத்தை உடனே ரத்து செய்தார். போராடிய ஆயுத இயக்கங்களுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தில் முக்கியமான பதவிகளை வழங்கி நாட்டில் அமைதியை நிலைநாட்டினார். எந்த நிபந்தனையும் இன்றி அரசியல் கைதிகளை விடுவித்தார். அரசியல்ரீதியாக நாடுகடத்தப்பட்டவர்களை மீண்டும் நாடு திரும்புவதற்கு அனுமதி அளித்தார். ஆட்சியதிகாரத்தில் பெண்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி செய்தார்.\nஇதெல்லாவற்றிற்கும் மேலாக, அண்டைநாடான எரித்திரியாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவி வந்த ராணுவரீதியிலான சிக்கலைக் கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தார். எரித்ரியாவின் முழு சுதந்திரத்தை அங்கீகரித்தார். இந்த 20 ஆண்டுகால எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து இருநாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்படுவதாக நோபல் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதீர்க்கமான முற்போக்குப் பார்வையும், நேர்மையும், அற உணர்வுகளும் கொண்ட ஒரு மனிதர், ஒரு நாட்டின் வானளாவிய அரசு அதிகாரத்தில் அமரும்பொழுது, இதுபோன்ற செயல்பாடுகளை மிக எளிதாக நிகழ்த்திக் காட்டுவார். ஏனெனில், அது அவரது போர்க்குணம் மிக்க தாபம். அந்தப் பதவிக்கே உரித்தான கடமையுணர்வு. அவரது இந்த அறச்செயல்பாடுகளை மிக நிச்சயமாகப் பாராட்ட வேண்டும், அதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால், அவர் தனது கடமையைச் செய்திருக்கிறார் என்கிற ரீதியில். (பெரும்பான்மையோர் இந்தப் பதவியை மிக மோசமான முறையில் பயன்படுத்துகின்றனர், அதனாலேயே ஒருவர் தனது கடமையைச் செய்யும்போது, பொதுப் புத்தியில், அது பெரிய விஷயமாகப் படுகிறது)\nஆனால், மிக மிகப் பரிதாபமான பழங்குடியில் பிறந்த ஒருவர், எந்தவிதமான அதிகாரபலமும் இல்லாத, ஊடகங்களால் மறைக்கப்பட்ட, அதே சமயத்தில், பழங்குடிகள் என்றாலே ஏளனம் பேசும் உயர்குடி கண்ணியவான்களால் கேலி செய்யப்பட்ட ஒருவர், இந்த உலகம் முழுவதுமாகப் போர் எதிர்ப்பை உருவாக்கி அமைதிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். சக மனிதனின் காலடி மணலைச் சுரண்டித் தின்னும் ஏகாதிபத்தியங்களின் சுரண்டலுக்கு எதிராக சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், அமைதியையும் நோக்கிப் போராடிக் கொண்டிருக்கும் அந்த ‘காட்டுப் பயல்’ பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.\nரவோனி மெடுக்டைர் (Raoni Metuktire – 1930), பூர்வீக பிரேசிலியத் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான இவர் கயாபோ மக்களின் தலைவராகவும் உள்ளார், பிரேசிலில் உள்ள பூர்வீகப் பழங்குடி நிலங்களையும், அமேசான் மழைக்காடுகள் மற்றும் பூர்வீக கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டத���தில் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்.\nதலைவருக்கான ஒரு பூர்வீக அமெரிக்க சொல்லான (Cacique) கசிக் என்று அழைக்கப்படும், ரவோனி மெடுக்டைர், அமேசான் மழைக்காடுகளின் பிரேசிலிய பகுதியின் மையத்தில், கயாபோ மக்களின் மெடுக்டைர் குடும்பத்தில் பிறந்தவர், கயாபோ மக்கள், பழங்குடி நாடோடிகளாக இருப்பதால், அவரது குழந்தைப்பருவம் தொடர்ச்சியான பயணங்களால் குறிக்கப்பட்டது. பயணத்தில் அவர் பல பழங்குடிப் போர்களைக் கண்டார். அவரது சகோதரர் மோதிபாவால் வழிநடத்தப்பட்ட அவர், தனது 15ஆவது வயதில் தனது கீழ் உதட்டின் கீழ், வர்ணம் பூசப்பட்ட மர உதடு தட்டு ஒன்றைப் பொருத்திக் கொண்டார். (‘போடோக்’ என்னும் அந்த உதட்டுத் தட்டை போர்வீரர்களுக்கான கவுரவமாகப் பொருத்திக் கொள்வது ஒரு சடங்காகும்). அதன்பிறகு, தனது இனக்குழு வீரர்களால் ‘போடோக்’ என்று கௌரவிக்கப்பட்டார்.\nரவோனி மற்றும் மெடுக்டைர் பழங்குடியினரின் உறுப்பினர்கள் 1954 ஆம் ஆண்டில் முதன்முறையாக மேற்கத்திய உலகத்தை எதிர்கொண்டனர். தங்களது பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் மேற்கத்திய ஆதிக்கத்தை எதிர்த்த பயணம் ஆரம்பமாகியது. அந்த நீண்ட பயணத்தில், சட்டவிரோத காடழிப்பு, சோயா பீன்ஸ் சாகுபடி மற்றும் மின்சார உற்பத்திக்கு நீர்மின் அணைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தின் பதாகையைத் தாங்கி இன்று வரை நடந்து கொண்டிருக்கிறார்.\nபிப்ரவரி 1989இல், பெலோ மான்டே அணைத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பாளர்களில் ஒருவரான ரவோனி, சர்வதேச கள்ள மௌனத்தைக் கலைத்தார். பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தின் வாழ்க்கை அடையாளமாக ரவோனியை அறிவித்தார்.\n1989 ஆம் ஆண்டு முதல், கனடாவின் கியூபெக்கின் வடகிழக்குப் பகுதிகள் உட்பட உலகின் பல இடங்களுக்குச் சென்றார். 2001 ஆகஸ்ட் மாதம் (மிஸீஸீu) இன்னு பூர்வகுடி மக்களைச் சந்தித்தார். பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் அவரது பயணம் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nபயணத்தின் அடுத்த கட்டமாக, 2006 ஆம் ஆண்டில் 17 நாடுகளுக்குப் பயணம் செய்தார். மிகவும் வெற்றிகரமான பிரச்சாரமாக அதை நிகழ்த்தினார். காடழிப்பு குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த அந்தப் பயணம் அமைந��தது.\nஉலகின் பிற பகுதிகளிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை தனிமைப்படுத்தப்பட்ட, ஜிங்கு பிராந்தியத்தின் பழங்குடி மக்கள் எண்ணற்ற தலைமுறைகளுக்கு தங்கள் மரபுகளைப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர். இந்தக் கலாச்சாரங்களையும் அவர்களது வாழ்வியலையும் காப்பதற்கான போராட்டத்தை இன்றுவரை தொடர்கிறார் ரவோனி. அவர் பல நாடுகளில் உள்ள மிக முக்கிய அரசியல் தலைவர்களுடன் சந்தித்தாலும், அவர் ஒரு எளிய குடிசையில் வசிக்கிறார், எதுவும் சொந்தமில்லை. அவர் பெறும் பரிசுகள் எப்போதும் பழங்குடி மக்களுக்குப் பகிர்வு செய்யப்படுகின்றன.\nதனது ஊடக நேர்காணல்களின்போது, அவர் எப்போதும் மஞ்சள் இறகுகளின் மாலை அணிந்து கயாபோ காதணிகள் மற்றும் கழுத்தணிகளால் அணிவகுத்து பூர்வகுடி அடையாளத்தை முன்வைத்தே இருப்பதைக் காணலாம். அவரது உதட்டுத் தட்டுடன் கூடிய பெருத்த கீழ்உதடுடன் போர்க்குணம் மாறாத உரையாடலை நிகழ்த்துகிறார். இவருக்குப் பிறகான அடுத்தடுத்த தலைமுறையினர் இந்தப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கவில்லை; உதட்டுத்தட்டு அணிந்த இறுதி நபராக இவர் வரலாற்றில் திகழ்கிறார்.\nஇந்த ஆண்டு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மானுடவியலாளர்கள் குழு 2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கான ஆளுமையாக அவரது பெயரை முன்வைத்தது.\nஆனால், வழக்கம்போல நோபல் குழு, இந்த ஆண்டும், எளியவர்களைப் புறம் தள்ளி, வலியவர்களை முன்னிறுத்தும் தங்கள் “சிறப்பான” பாரம்பரியத்தை நிலைநாட்டியுள்ளது.\nகுறைந்த பட்சம், இந்த நோபல் அமைதி விருதை இவருடன் பகிர்ந்திருக்கலாம்.\n“நாம் அனைவரும் ஒரே காற்றை சுவாசிக்கிறோம்\nநாம் அனைவரும் ஒரே தண்ணீரைக் குடிக்கிறோம்\nநாம் அனைவரும் ஒரே பூமியில் வாழ்கிறோம்\nநாம் அனைவரும் அவளைப் பாதுகாக்க வேண்டும்..”\n-ரவோனி மெடுக்டைர் பாடும் பூர்வகுடிப் பாடல்.\nஇந்தச் சிறு கட்டுரையில் கவனமாகத் தவிர்த்த ஒரு பெயர் : கிரேட்டா தன்பர்க்.\nதற்போது உலகம் முழுக்க கவனம் பெற்றுவரும் சுற்றுச்சூழல் போராளி, சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் பெயரும், இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. “உங்கள் வெற்று வார்த்தைகளால் என் கனவுகளையும் குழந்தைப் பருவத்தையும் நீங்கள் திருடிவிட்டீர்கள். மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். செத்து மடிகி���ார்கள். ஒட்டு மொத்த உயிர்ச்சூழலும் சமநிலை இழந்து சிதைந்து அழிந்துகொண்டிருக்கிறது. பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பேசுவதெல்லாம் பணத்தைப் பற்றியும் நீடித்த பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும்தான். எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு” என்று பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களை கேள்விகளால் உலுக்கிய இந்தச் சிறுமியின் பேச்சுக்களும் செயல்பாடுகளும் உலக மீடியாக்களில் வைரலாகப் பரவியது. ஒரே சொற்பொழிவில் மாபெரும் சுற்றுச்சூழல் போராளியாகவும், உலகின் மிகப் புகழ்பெற்ற மனித நல அமைப்புகளின் விருதுகளும் வந்து குவிந்தன (இந்த ஐரோப்பிய வெள்ளை இனச் சிறுமிக்கு வழங்கப்பட்டதில் 10இல் ஒரு பங்கு ஊடகக் கவனம் கூட, பழங்குடி இன ரவோனிக்கு, சர்வதேச மீடியாக்கள் இதுவரை வழங்கவில்லை).\nஅதே சமயத்தில், இவரது என்.ஜி.ஓ. பின்னணியை முன்வைத்துப் பல்வேறு விமர்சனங்களும் வறுத்தெடுக்கப்பட்டாலும், இதனது பல்வேறுபட்ட பார்வைப் பரிமாணங்களினூடாக நாம் இதனை வரவேற்கலாம். ஏனெனில், தற்காலங்களில், புவி வெப்பமயமாதல் என்பது ஒரு சமூக யதார்த்தமாக கண்முன்னே விரிந்து கிடைக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறை.\nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்ததன் மூலம், இந்தியா – பாகிஸ்தான் இடையே இருந்த போர் பதற்றத்தை தவிர்த்திருக்கிறார், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். அவருக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்க வேண்டும் என்ற பாகிஸ்தான் மக்களின் ட்விட்டர் செய்திகள் டிரெண்டாகியதும் இங்கு ஞாபகம் வருகிறது.\nபூமியைத் தாய்மை என்கிற பார்வையில் ‘பெண்பாலாக’ தரிசனப்படுத்துகிறது இந்தப் பூர்வ குடிப் பாடல்.\nஉயிர்மை மாத இதழ் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2301544", "date_download": "2020-02-22T11:35:58Z", "digest": "sha1:SNRLEDVNOYFHLHNBVG7MOEUQDQBOXWLX", "length": 14960, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏரியை தூர் வார மக்களுக்கு அனுமதி கொடுத்த கலெக்டருக்கு சபாஷ்! | Dinamalar", "raw_content": "\nதண்ணீர்: கர்நாடகா, ஆந்திரா கைவிரிப்பு\nபதிவு செய்த நாள் : ஜூன் 19,2019,23:30 IST\nகருத்துகள் (53) கருத்தை பதிவு செய்ய\nகாஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், பொன்னையா, ஏரியை துார் வார முன்வந்த மக்களுக்கு, உடனடியாக அனுமதி கொடுத்து, 'சபாஷ்' என, மக்களின் பாராட்டை பெற்ற���ள்ளார். அனைத்து மாவட்டகலெக்டர்களும், அவரை பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு,மக்களிடம் ஏற்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையா, 2017 மார்ச்சில், கலெக்டராக பொறுப்பேற்றார். அன்று முதல், தன் சிறப்பான பணியால், மக்களை கவர்ந்து வருகிறார்.முதல்வர் தனிப்பிரிவில் இருந்து அனுப்பப்படும், பொதுமக்கள் மனுக்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, மாநில அளவில், முதல்வரிடம் விருது பெற்றுள்ளார்.அரசு திட்டப் பணிகளை, வேகமாக நிறை வேற்றுவதுடன், நீர் நிலைகளை மேம்படுத்துவதில், அதிக அக்கறை காட்டி வருகிறார்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட\nவேண்டும் என்பது, மாவட்ட மக்களின், நீண்ட கால கோரிக்கை. பல முறை சட்டசபையில் அறிவிக்கப்பட்டும், நடக்காமல் இருந்தது.\nஇவர் கலெக்டராக பொறுப்பேற்ற பின், அப்பணிகளை செயல்படுத்த, முக்கியத்துவம் அளித்தார். தற்போது செய்யாற்றின் குறுக்கே, வெங்கச்சேரி; பாலாற்றின் குறுக்கே, ஈசூர், வாயலுார் ஆகிய இடங்களிலும், தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.இப்பணிகள் நிறைவடையும்போது, அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், மக்கள் குடிநீர் தேவையை\nபூர்த்தி செய்ய, பெரிதும் உதவியாக இருக்கும்.\nகுடிமராமத்து திட்டத்தின் கீழ், மாவட்டத்தில், 70 ஏரிகள், 13 கோடி ரூபாய் செலவில் புனரமைக்க பட்டு உள்ளன. நீர்வள, நிலவள திட்டத்தில், 42 ஏரிகள் சீரமைக்கப் பட்டு உள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில், வெள்ளத் தடுப்பு பணிகள்,ரூ. 84 கோடி செலவில் நடந்து வருகின்றன.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. அவற்றிலிருந்து பெறப்படும் கார்ப்பரேட் நிதியில், பெரும் தொகை, நீர் நிலைகளை மேம்படுத்த செலவிடப் படுகிறது. 2018ல், 38 கோடி ரூபாய்\nமதிப்பில், 36 வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.\nநீர் நிலைகளை மேம்படுத்த, அதிக முக்கியத்துவம் அளித்து வரும் பொன்னையா, பொதுமக்கள் நீர் நிலைகளை துார் வார முன் வந்து, இவரிடம் அனுமதி கேட்கின்றனர்; உடனுக்குடன் அனுமதி கொடுத்து, அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளார்.காஞ்சிபுரம் நகரில் செல்லும், வேகவதி ஆற்றிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற, நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். ஆற்றில் குடியிருந்தோருக்கு, மாற்று இடம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.\nஇவரை போல், அனைத்து மாவட்ட கலெக்டர்களும், அதிகாரிகளும், நீர் நிலைகளை மேம்படுத்த, முக்கியத்துவம் அளித்தால், மழை நீரை சேகரித்து, குடிநீர் பிரச்னை வராத நிலையை உருவாக்கலாம்.\n- நமது நிருபர் -\nஅண்ணே காசுபாக்குறவங்களையும் இவரையும் ஒப்பிடக்கூடாது\n250 வாங்கி ஒட்டுப் போட்டு விட்டு , எல்லா வேலைகளையும் நாமே செய்து கொள்ள வேண்டும்\nநம்முடைய அரசாங்கம் மெத்தனமாக இருக்கும்போது இப்படி எதாவது நடந்தால் தான் உள்ளது.இதற்கும் சொந்தம் கொண்டாட இன்னமும் 2 அல்லது 3 நாட்களில் ஏதாவது அமைச்சர் வருவார்.இதுதான் நடக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/105610-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-22T10:01:39Z", "digest": "sha1:TPGB2R6OF7BSB2FKYL36R6AR5NFZKXTG", "length": 25783, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "எது பெண்ணியம்?- லஷ்மி - மறுபடியும் துளசி: ஓர் ஒப்பீட்டுப் பார்வை | எது பெண்ணியம்?- லஷ்மி - மறுபடியும் துளசி: ஓர் ஒப்பீட்டுப் பார்வை", "raw_content": "சனி, பிப்ரவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\n- லஷ்மி - மறுபடியும் துளசி: ஓர் ஒப்பீட்டுப் பார்வை\nதிரைப்படங்கள், குறும்படங்கள் இன்னும் எந்தவகை படைப்பாகவும் இருக்கட்டும், அதன் பின் நீதிபோதனை இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், அது போலி கற்பிதங்களைக் புகட்டாமல் இருப்பது அந்த படைப்புக்கான அடிப்படை உயிர்நாடி.\nகடந்த ஒருவாரமாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் லஷ்மி குறும்படத்தைப் பார்க்க நேர்ந்தது. 18 நிமிடங்கள் காட்சிகள் நீள்கின்றன.\nமுதல் ஒரு நிமிடத்திலேயே ஓர் இயந்திரத்துக்கும் ல‌ஷ்மிக்கும் இருக்கும் வித்தியாசம் உயிர் மட்டும்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.\nகுக்கர் விசிலில் தொடங்கி கணவனின் இச்சையுடன் முடியும் அன்றாட நாட்களில் இருந்து விடுபட்டு ஒருநாள் சுதந்திரமாக அவளுக்காக மட்டுமே வாழ முடிவெடுக்கும் லஷ்மியை பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக உருவகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கே.எம். சர்ஜூன்.\nஇங்குதான் இப்படம் விமர்சனங்களுக்ககு வழிவகுத்துள்ளது. தன் கணவருக்கு வரு���் தொலைபேசி அழைப்பில் எதிர்முனையில் ஒரு பெண் பேசுகிறாள். கணவனுக்கு ஏதோ வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதோ என சந்தேகப்படுகிறாள் லஷ்மி.\n\"தினமும் காலைல எந்திருச்சி ஆபிஸூக்கு போய்ட்டு வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து.. ஆயிரம் முறை சுத்தற மாதிரி சுத்துற கிரைண்டர் மாதிரி அலுப்பான வாழ்க்கை வாழ்ந்தால் யாருக்குத்தான் தப்பு பண்ண தோணாது. எனக்கும் தோணுச்சு\" என லஷ்மியின் எண்ண அலைகள் ஓடுகிறது. இதைத்தான் இயக்குநர் படத்தின் திருப்புமுனையாகக் காட்டுகிறார்.\nஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக நாமும் தவறு செய்வது சாதனை அல்ல. அது ஒருவகை பழிவாங்கல் உணர்ச்சியே. லஷ்மியின் செய்கையையும் அந்த வகையில்தான் பார்க்க வேண்டும். ரயில், பஸ் ஓடாததால் வீட்டுக்குச் செல்ல வழி தெரியாமல் நிற்கும் லஷ்மி கணவனுக்கு போன் செய்ய, அவனோ 'அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்' என்கிறார். அந்த எரிச்சலில் கதிருடன் செல்கிறாள் லஷ்மி. அங்கே நடப்பதற்கும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்கு நிச்சயம் எந்த சம்பந்தமும் இல்லை.\nமிச்சத்தை இங்கே இந்த வீடியோவைப் பார்த்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.\nலஷ்மி, இப்போது இன்னும் உங்களுக்கு பரிச்சியப்பட்டிருப்பாள். குறும்பட லஷ்மியை பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான 'மறுபடியும்' கதாநாயகி துளசியுடன் (நடிகை ரேவதி ஒப்பிட்டு பார்ப்போம்.\nதுளசி - முரளிகிருஷ்ணா (நிழல்கள் ரவி) தம்பதிக்கு இடையே நுழைகிறாள் கவிதா (ரோகிணி). அந்த உறவை முரளி மறுக்கவில்லை. கவிதாவும்தான். துளசியின் கெஞ்சல்கள் நிராகரிக்கப்படுகின்றன. விவாகரத்தும் ஆகிறது. நிர்கதியாய் நிற்கும் துளசிக்கு ஆறுதல் தருகிறார் கெளரிசங்கர் (அர்விந்த் சாமி). ஏன், கதிரைப் போல் அந்த இரவுக்காக அல்லாமல் வாழ்க்கைத்துணையாக இருக்கிறேன் என வாக்குறுதி அளிக்கிறார். 'ஒரு பொய்யான வாழ்க்கையை நடத்த முயற்சிக்காதீர்கள்' 'பழைய நினைவுகளுடன் வாழ நினைக்காதீர்கள்' உங்களுக்கு என்று ஒரு பெர்சனல் லைஃப் வேண்டாமா என்றெல்லாம் யதார்த்த அக்கறைகளை முன்வைக்கிறார்.\nஒரு கட்டத்தில் கவிதா, முரளியை ஏற்க மறுக்க மீண்டும் துளசியிடமே வருகிறார். அப்போது, துளசி பேசும் வார்த்தைகள்தான் உண்மையான பெண்ணியம். \"நீங்கள் எனக்கு பண்ண மாதிரி நான் உங்களுக்குப் பண்ணியிருந்தால். வ��று யாரோடுவாவது குடும்பம் நடத்திவிட்டு திரும்பிவந்திருந்தால் என்னை ஏற்றுக்கொண்டு இருப்பீர்களா எனக்கும் அப்படித்தான். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். குட்பை\" என்று வார்த்தைகள் அவளது சுயமரியாதையின் வெளிப்பாடு.\nஅதேபோல், கெளரிசங்கரிடம், துளசி முன்வைக்கும் வாதம்தான் அவளை பாரதியின் புதுமைப் பெண்ணாக உயர்த்திப்பிடிக்கிறது. \"துளசி சக்திவேல் , துளசி முரளிகிருஷ்ணன் என்றெல்லாம் வாழ்ந்துவிட்டேன். இனி துளசியாகவே வாழப்போகிறேன் வெறும் துளசி. இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்களுடன் இருந்தால் நான் கோழையாகிவிடுவேன். எல்லாத்தையும் உங்க மேல தூக்கிப்போட்டு ரிலாக்ஸ் ஆகிவிடுவேன்\" என்று அவள் கூறுவதும் உங்கள் தன்னம்பிக்கையை மதிக்கிறேன். உங்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. திரும்பிப் பார்க்காமல் போய்ட்டே இருங்கள் என்று கூறும் கொளரிசங்கரின் நேர்மையும் பாராட்டுதலுக்குரியது.\nஇந்த ஒப்பீட்டின் மூலம், பெண் மறுமணம் செய்து கொள்வது தவறு என்றும் கணவன் எப்படி இருந்தாலும் லஷ்மிக்கள் மவுனியாக இருக்க வேண்டும் என்றும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், சிறையை உடைப்பதாகக் கூறி இன்னொரு சிக்கலான உறவுக்குள் செல்வதே பெண்ணியம் என்பது போன்ற போலி கற்பிதங்களைக் கற்பிக்க வேண்டாம் என்றுதான் சொல்ல வருகிறேன்.\nஇந்த குறும்படம் தொடர்பாகவும் அதற்கு பாரதியாரின் கவிதை வரிகளை பயன்படுத்தியது தொடர்பாகவும பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார்:\nலட்சுமியை சந்திக்கும் இடத்தில் அவள் காதலர் பாரதியாரின் புதுமைப்பெண் கவிதையைச் சொல்கிறார்..\nஅவலம் எய்திக் கலையின்றி வாழ்வதை\nஉமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம்\nஉதய கன்னி உரைப்பது கேட்டிரோ\nஅந்தப் பெண் பேரிருளில் அவலம் எய்தி கலையின்றி வாழ்வது உண்மைதான். அதனை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம்தான். ஆனால் அதற்காக தன் கணவனைப் போல் அவளும் நிலை தாழ்ந்து இன்னொருவனிடம் உறவு கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. அதை பாரதியாரும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார் என்றே நான் கருதுகிறேன்.\nஅத்தகைய கணவனை உதறி தன் குழந்தையையும் பேணி யாரையும் சாராமல் அந்தப் பெண் வாழ்வதே அவளது வெற்றி என்றே பாரதியார் எண்ணியிருப்பார். அதுவே அவரது வரிகளுக��கு நியாயமான அர்த்தம் கொடுத்திருக்கும்.\nநிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு இவையே செம்மை மாதருக்கு அழகு என்கிறார் பாரதியார். அத்தகைய பெண் இத்தகைய முடிவை எடுத்திருக்க மாட்டாள் என்பதே என் கருத்து.\nஇந்தக் குறும்படம் கவனிக்கப்படாமலேயே போயிருக்கலாம் பாரதியாரின் வரிகளைப் பயன்படுத்தியிருக்காவிட்டால். மிகப் பெரிய ஆளுமையின் சக்தி வாய்ந்த வரிகளை தவறான கற்பிதத்தை வெளிப்படுத்தும் தொனியில் பயன்படுத்தியது மட்டும்தான் லஷ்மியைப் பேச வைத்திருக்கிறது.\nலஷ்மிலஷ்மி குறும்படம்மறுபடியும்மறுபடியும் ரேவதிதுளசிபாரதியார் கவிதைகள்பாரதியார்பெண்ணியம்#Lakshmi #LakshmiShortFilm LakshmiShortFilm\n'மாஃபியா அத்தியாயம் - 1' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஇயற்கை உபாதைக்கு ஒதுங்கிய தலித் இளைஞரை அடித்தே...\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும்...\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\n'பாசிஸம், நாசிஸத்தோடு தேசியவாதத்தை சிலர் ஒப்பிடுகிறார்கள்': மோகன்...\nநடிகர் விஜய் மீது கே.எஸ்.அழகிரிக்கு ஏன் இந்த...\nசென்னையில் அவ்வை நடுநிலைப் பள்ளியின் 64-வது ஆண்டு விழா: சைதை துரைசாமி பங்கேற்பு\n'கடைசியாக குடும்பத்தினரை சந்தித்துக் கொள்ளுங்கள்': நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு திஹார் நிர்வாகம் கடிதம்\n'முதல் சத்துணவுக் கூடத்தைக் கட்டி கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார்': மணிமண்டப திறப்பு விழாவில்...\nசிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றைக் கைவிடுக: 'தேசம் காப்போம்' பேரணியில் விசிக தீர்மானம்\nமகா சிவராத்திரியை முன்னிட்டு ஒடிசா கலைஞர் உருவாக்கிய மினியேச்சர் சிவலிங்கம்\nமொழி அழிந்தால் பண்பாடு அழியும்: பிப்.21- உலகத் தாய்மொழி நாள்\n’சிவானந்த குருகுலம்’ எனும் சரணாலயம்; ‘மரணமில்லாப் பெருவாழ்வு’ ராஜாராம்\nஇடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்\nதமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே தொல்லியல் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு: முதல்வருக்கு மதுரை...\nடெல்லி தேர்தல்: ஆம் ஆத்மி வெற்றியும்; காங்., தோல்வியும்: ஓர் ஒப்பீட்டுப் பார்வை\nபாஜக தோல்வி ஆறுதல் தந்தாலும் காங்., இழப்பு வேதனை அளிக்க���றது: டெல்லி தேர்தல்...\n'இதுவும் கட்டிப்பிடி வைத்தியம் தான்; எங்களுக்கு எல்லோருமே ஜாகிர் தான்': மரண வலி...\nதிரைப்பட இசையில் நான் பரீட்சித்துப் பார்க்க விரும்பவில்லை: அனிருத்\nஜஸ்டிஸ் லீகை முந்திய கோகோ: சாதனையை தொடரும் டிஸ்னி - பிக்ஸார்\nபெட்ரோலிய முதலீட்டு மண்டலம்: அரசாணையை ரத்து செய்தது தமிழக அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/668", "date_download": "2020-02-22T09:24:40Z", "digest": "sha1:3EYA63MXJZS3RLVGNMSBRGE5RLERBBSG", "length": 12802, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "எளிய வழியில் உடல் எடையைக் குறைப்பது எப்படி ? | Virakesari.lk", "raw_content": "\nயாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரிடமிருந்து ஈசி கேஸ் மூலம் பண மோசடி\nஇலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 290\nஎரிபொருள் நிலையத்தின் பொறுப்பாளர் 86 இலட்சம் ரூபாயுடன் தலைமறைவு\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nமன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் \"தேரும் போரும்\"\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \nஎளிய வழியில் உடல் எடையைக் குறைப்பது எப்படி \nஎளிய வழியில் உடல் எடையைக் குறைப்பது எப்படி \nஇன்றைய காலத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் எடை அல்லது ஊளைச் சதை உடம்பு ஆகும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, கொழுப்பு நிறைந்த உணவு, போதிய உடல் உழைப்பு இன்மை, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றன இதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றது.\nஇதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் எடையைக் குறைப்பது எப்படி \nசாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.\nசுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.\nஇது எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் மேலாக காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல் கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம். உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். கொள்ளு ரசம், கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.\nஇரவு ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் அதனை சாப்பிட்டு வந்தால் உடல் எடை நிச்சயம் குறைக்கும்.\nகொள்ளு ஆண்கள் பெண்கள் பிரச்சனை உடல் எடை எடை கொழு‌ப்பு‌ சதை ஊளைச் சதை பூண்டு வெங்காயம் தண்ணீர்\nஉடல் எடையை குறைக்கும் காலை உணவு\nகல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் தற்போது தங்களது பொலிவான தோற்றத்திற்காக சிக்ஸ் பேக் மற்றும் சைஸ் ஜீரோ ஆகியவற்றின் மீது விருப்பம் கொண்டு காலை உணவை தவிர்க்கிறார்கள். அத்துடன் பல்வேறு வகையிலான உணவுமுறையையும் பின்பற்றுகிறார்கள்.\n2020-02-21 09:55:09 சிக்ஸ் பேக் சைஸ் ஜீரோ உணவு\nபோசணை குறைவான உணவை உட்கொள்ளுதல் அதிக பசி, அறிவாற்றல் சிதைவுக்கு வழிவகுக்கும்\nதுரித உணவுகள் மற்றும் அதிக சக்கரை, கொழுப்பு அடங்கிய பானங்களை ஒரு வாரம் தொடந்து உட்கொள்ளுபவருக்கு அடுத்துவரும் நாட்களில் அதிக பசி ஏற்படுவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இதே வேளை அறிவாற்றல் மந்தமடைவதாகவும் கற்றல் திறன் குறைவடைவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\n2020-02-19 17:22:40 துரித உணவுகள் அறிவாற்றல் ஹிப்போகாம்பஸ்\nவெளியேற்ற முடியாத கழிவுகள் தான் நகங்கள்\nகை, கால் என இருபது விரல்களிலும் இயற்கை அளித்திருக்கும் அற்புதமான அமைப்பு நகம். எம்முடைய உடலிலிருந்து வெளியேற்ற முடியாத கழிவுகள் தான் நகங்களாக வளர்கின்றன.\n2020-02-19 16:08:25 உடல் கழிவுகள் கெரட்டின் மேட்ரிக்ஸ்\nபக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்க ஒவ்வொரு நாளும் பல் துலக்குங்கள் \nபல் முரசு அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட வளர்ந்தவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இரு மடங்கு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு முடிவு எச்சரித்துள்ளது.\n2020-02-18 16:26:12 பல் முரசு அழற்சி நோய் பக்கவாதம் ஆய்வு முடிவு\nகழுத்து வலிக்கும் தலையணைக்கு தொடர்பு உண்டா\nகழுத்து வலியால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். அதிலும் உறங்கும்போது தலையணையை தாறுமாறாகவும், தங்களுக்கு சௌகரியமாகவும் பயன்படுத்துவதால் கழுத்து வலியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது\n2020-02-18 15:24:16 கழுத்து வலி தலையணை\nஇலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 290\nதெற்கு அதிவேக வீதியின் பல கட்டங்கள் நாளை திறப்பு\nகிராம உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பு விரைவில் சட்டமாகும்: பிரதமர் நம்பிக்கை\nமருந்துப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய மருத்துவ இரசாயன கூடம் : பிரதமர்\nமுஸ்லிம் தரப்பினரின் ஆளுமை குறித்து வெட்கப்பட வேண்டும்: நஸிர் அஹமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/85113.html", "date_download": "2020-02-22T10:09:44Z", "digest": "sha1:XRWKZGP7MA77JGXLSD6DO6AJ4S7KEBBY", "length": 5756, "nlines": 82, "source_domain": "cinema.athirady.com", "title": "பாலிவுட் படமான கல்லி பாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை..!! : Athirady Cinema News", "raw_content": "\nபாலிவுட் படமான கல்லி பாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை..\nரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய படம் ‘கல்லி பாய்’. இந்த வருடம் பிப்ரவரி 14 அன்று வெளியானது. ரூ. 230 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம், இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த சர்வதேச படம் என்ற பிரிவுக்கு இந்தியா சார்பில் இப்படம் ஆஸ்கர் விருதுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nசிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதைப் பெறுவதற்கு இந்தியப் படங்கள் போட்டியிட்டன. 28 படங்கள் அந்தப்பட்டியலில் இருந்த நிலையில், கல்லி பாய் பரிந்துரை செய்யலாம் என்று தேர்வுக்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. 9 தேசிய விருதுகள் பெற்ற வங்காள இயக்குநர் அபர்ணா சென், தேர்வுக்குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமாஸ்டர் படத்திற்கு பின் மிஸ் செய்து வரும் மாளவிகா மோகனன்..\nபிரசாந்த் எப்போது ஓகே சொல்வார்: காத்திருக்கும் பிரபல இயக்குனர்\n‘மாஸ்டர்’ படத்தால் பிரபல இயக்குனரை தவிக்க விட்டாரா சந்தானு\nசாதி கலவரத்தை தூண்டுகிறாரா மாரி செல���வராஜ் – கர்ணன் படத்துக்கு தடைக்கோரி மனு…\nஉன்னுடைய மார்பை அப்படிதான் பார்ப்பான் – ராஷிகண்ணாவை பார்த்து கூறிய விஜய் தேவரகொண்டா – வீடியோ\nமீண்டும் ஒரு மரியாதைக்கு வாழ்த்து கூறிய சிம்பு – மாநாடு படத்தில் இணைந்த பாரதிராஜா..\nகளப்பலியானவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலி…. வைரமுத்து உருக்கமான டுவீட் \nஇந்திய 2 விபத்தில் இறந்த கிருஷ்ணா பிரபல கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் – வெளியான புகைப்படம்\nகாட் ஃபாதர் படத்தின் மேக்கிங் ஸ்டில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manggai.blogspot.com/2007/03/blog-post_24.html", "date_download": "2020-02-22T10:46:25Z", "digest": "sha1:BKRWJJIWIKZM5XZ4KA5IVARKSDO4MAJE", "length": 10017, "nlines": 101, "source_domain": "manggai.blogspot.com", "title": "மங்கை: நிதாரி - வெளிவந்த நிஜங்கள்", "raw_content": "\nவையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு\nநிதாரி - வெளிவந்த நிஜங்கள்\nநிதாரியின் நிஜங்கள் வெளி வந்து விட்டது. இன்னும் வெளிவராத, வெளிவர பிடிக்காத நிஜங்கள் எத்தனை என்று தெரியவில்லை.\nநேற்று, CBI இயக்குனர், திரு. அருன்குமார் சொன்ன விளக்கங்கள், ஒரு மனிதன் இந்த அளவிற்கு குரூரமாக நடக்க முடியுமா என்று நினைக்க வைக்கிறது. சினிமாவிலும், க்ரைம் நாவல்களிலும் மட்டுமே இதையெல்லாம் படித்துக் கொண்டிருந்த நாம், இன்று நம்மிடையே நடக்கப் பார்க்கிறோம். திரு.அருன்குமார், கோலி(Kohli) செய்ததாக சொன்ன பல செயல்களை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.\nகோலி, ஒரு 'நெக்ரோஃபீலிக் (necrophilic) (பிரேதத்துடன் உடலுறவு கொள்ளபவன்). ஒரு Psychopath. 18 பெண்களை பலாத்காரம் செய்து கொன்று, அதற்கு பின் , அந்த உடலுடன் அவன் செய்த செயல்கள் இங்கே சொல்ல முடியாதவை. மேலும் அவன் cannibalistic tendencies (மனிதனை மனிதன் உன்னும் செயல்) உடையவன் என்றும் உளவியல் நிபுனர்கள் கூறுகின்றனர். நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.\nஒரு நெக்ரோஃபீலிக்கு இருக்க வேண்டிய அத்தனை குணாதிசியங்களும் இவனுக்கு கச்சிதமாக அமைந்திருக்கிறது. கழுத்து, மற்றும் மார்பக பகுதியை கடிப்பது, ஆசன வாய் பகுதியை சேதப்படுத்துவது, கழுத்தை நெரிப்பது, கொடூரமான முறையில் துன்புருத்தி கொலை செய்வது, கொலை செய்த பின் உடல் பாகங்களை தனி தனியாக வெட்டுவது. இது எல்லாம் இவர்களிடம் பொதுவாக காணப்படும் குணாதிசியங்கள். இவை அனைத்தையும் இவனும் செய்திருகிறான்.\nதனிமையில் ஒர��� ஆணும் பெண்ணும் எவ்வளவு அன்பாக பேசிக்கொள்வார்களோ, அதே அன்பான வார்த்தைகளை இவர்களும் பிணத்துடன் பேசுவார்கள். இவர்களைப் பொருத்தவரை இவர்கள் என்ன செய்தாலும், பேசினாலும், அதை ரசிக்கும் 'பார்ட்னர்' தான் அந்த பிணம்.\nஇந்தியாவையே நிலை குலைய வைத்து இருக்கும் இத்தனை பெரிய குற்றம் நடந்தது, அவன் முதலாளியான மொனீந்தர் சிங் பேந்தருக்கு தெரியாது என்று CBI கூறுகிறது. கொலை நடந்த நாட்களில் எல்லாம் மொனீந்தர் ஊரில் இல்லையாம் . இருந்தாலும் தெரிந்த பின் குற்றத்தையும் சாட்சியங்களையும் மறைத்ததற்காக இவனுக்கும் அதே அளவு தண்டனை கிடைக்கலாம் என்கின்றனர். தன் மனைவி இறந்த பின்னர் தன்னை நன்றாக கவனித்துக் கொண்டபடியால், அவனை காப்பாற்ற நினைத்ததாக மொனீந்தர் கூறியிருக்கிறான். மேலும் உலகத்தில் இதுவரை இரண்டு சைக்கோபாத்துகள் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்ததாகவோ, ஒன்றாக ஒரு குற்றத்தை செய்ததாகவோ எங்கும் குறிப்பில்லையாம். அதனால் மொனீந்தருக்கு கொலை குற்றங்களில் நேரடி தொடர்பு இல்லை என்கின்றனர்.\nஇதற்கிடையே, நான்கு நாட்களுக்கு முன் ஒரு பெண் போலீஸ் அதிகாரி இவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு சில சாட்சியங்களை மறைத்ததற்காக கைது செய்யப்படுள்ளார்.\nஎன்ன கண்டு பிடித்து என்ன பயன், இந்த பெண்களையும், குழந்தைகளையும் இழந்தவர்கள் இதை எல்லாம் கேள்விப்பட்டால்..... நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. கடவுள் தான் அவர்களுக்கு அமைதி அளிக்க வேண்டும்.\n\"பணம் வாங்கிக்கொண்டு சாட்சியங்களை கலைத்த பெண் அதிகார்....\"\nபடிக்கவே கஷ்டமா இருக்கு....ம்ம்ம்ம்ம். உயிரின் விலை அத்தனை மலிவாகிவிட்டது.\nவியர்த்து விட்டது பதிவை படித்தபின்\nநேற்று திரு.அருன்குமார் இந்த தகவல்களை கொடுத்த போது எனக்கு சிறிது நேரம் ஒன்றுமே ஓடவில்லை\nபேந்தருக்கு நேரிடையாக இதில் சம்பந்தம் இல்லை என்று CBI கூறியுள்ளதால், பலர் ராஷ்டரபதி அப்துல் கலாமிடம் இதை முறையிட திட்டமிட்டுள்ளதாக் சொல்லப்படுகிறது\nமண், மரம், மழை, மனிதன்\nநிதாரி - வெளிவந்த நிஜங்கள்\nதலை நகரிலிருந்து தலை நகருக்கு - சுடர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/blog-post_144.html", "date_download": "2020-02-22T09:26:53Z", "digest": "sha1:OVCOJOSWOACT3ALAERZSTS5CRQFIZ5BJ", "length": 35804, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்த மாயச்சிந்தனை ஆபத்தானது... ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசந்தித்த பலரும் சொன்ன ஒற்றை வார்த்தை,\nநிகழ்ந்த அரசியல் மாற்றம் பற்றியது.\nபுதிய தலைமை ஆபத்தானது என்பது.\nஒரு முஸ்லிமை பொருத்தவரை குஃபாரின் நிழலில் பாதுகாப்பு தேடுவது என்பது, அவனது அகீதாவை சிதைத்துவிடும்.\nகுர்ஆன் அவர்கள் அனைவருமே யார் என்று தெளிவாகவே சொல்கிறது.\nஆனால் நிகழ்ந்த, நிகழும் மாற்றங்கள் என்பது ஒட்டுமொத்த சமூகத்தையுமே அந்த பாதாள சிந்தனையில் கட்டுண்டு போகவே சாதகமாக அமைகிறது.\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கு��் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\nஅகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nமக்கா மாநகரில் அமைந்துள்ள 'சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள்\nஇக்பால் அலி புனித மக்கா மாநகரில் அமைந்துள்ள ' சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள் சில பத்திரிக்கைகளிலும் சமூகவலைத்தலங்களிலும உண்...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/12/278-336.html", "date_download": "2020-02-22T11:18:36Z", "digest": "sha1:JKYWMT6L77SGJLTGMPEZPJNMRQC3JXPW", "length": 47563, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வரலாற்றில் அதிகூடிய 278 கிலோ, 336 கோடி பெறுமதி ஹெரோயின் பிடிபட்டது - லதீப்பின் நேரடி கட்டுப்பாட்டில் அதிரடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவரலாற்றில் அதிகூடிய 278 கிலோ, 336 கோடி பெறுமதி ஹெரோயின் பிடிபட்டது - லதீப்பின் நேரடி கட்டுப்பாட்டில் அதிரடி\nஇலங்கை முழுவதும் ஹெரோயின் விநியோகிக்கும் பாதுகாப்பு இல்லமாகவும் மத்திய நிலையமாகவும் செயற்பட்டுவந்த வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸாரால் அங்கிருந்து 336 கோடி ரூபா பெறுமதியான 278 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.\nஅத்துடன் அது தொடர்பில் இரு பங்களாதேஷ் பிரஜைகளை கைதுசெய்து தடுப்பு காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைவாக கல்கிஸ்ஸை பகுதியில் வீடொன்றை சுற்றிவளைத்து அங்கிருந்து 9 கிலோ நிறையுடைய ஹெரோயினுடன் பங்களாதேஷ் பிரஜையொருவரை கைதுசெய்த பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட சிறப்பு விசாரணைகளின் பலனாக போதைப்பொருள் விநியோக மத்திய நிலையமாக இயங்கிய பாதுகாப்பு இல்லம் என கருதப்படும் தெஹிவளை கெளடான பார அத்திட்டிய பகுதியிலுள்ள சொகுசு வீடொன்றை சுற்றிவளைத்தனர்.\nஅங்கிருந்தும் பங்களாதேஷ் பிரஜையொருவரை கைதுசெய்த பொலிஸார் இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் தொகையான ஹெரோயின் போதைப்பொருளினையும் 7.5 கோடி பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளையும் கைப்பற்றினர் .\nபோதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் அதிரடி படையின் கட்டளைத் தளபதி எம்.ஆர். லதிப்பீன் நேரடி கட்டுப்பாட்டில் போதைப்பொருள் த���ுப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ மெதவத்த அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமிந்த தனபால ஆகியோரின் வழி நடத்தலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லூடவைட்டின் கீழ் இயங்கிய சிறப்புக்குழு அதிரடி படையினரின் ஒத்துழைப்புடன் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தது.\nஇதன்போதே இந்த மாபெரும் தொகை ஹெரோயினும் கொக்கெயினும் கைப்பற்றப்பட்டதாகவும், குறித்த இடங்களில் இருந்து கிடைத்த சாட்சியங்கள் மற்றும் சந்தேகநபரின் வாக்குமூலங்களை மையப்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.\nகடந்த டிசம்பர் 15 ஆம் திகதி தெஹிவளையில் வைத்து 1 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பங்களாதேஷ் யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கும் இந்த மாபெரும் போதைப்பொருள் விநியோக மத்திய நிலையத்துக்கும் இடையில் மிகநெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளமை இதுவரையிலான விசாரணைகளில் தெளிவாவதாக பொலிஸ் அத்தியட்சர்கள் ருவான் குணசேகர சுட்டிகாட்டினார்.\nவிசேட அதிரடி படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் விசேட நடவடிக்கையில் நேற்று கல்கிஸ்ஸை டெம்ளஸ் வீதியிலுள்ள 48 கட்டிடத் தொகுயொன்றின் 4 ஆம் மாடியில் வைத்து பங்களாதேஷ் பிரஜையொருவர் 9 கிலோ நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய கேக் பெட்டியொன்றுடன் கைதுசெய்யப்பட்டார்.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது அவரிடமிருந்த ரோலர் கேட் தானியங்கி (ரிமோட் கருவி) ஒன்றும் சாவியொன்றும் மீட்கப்பட்டது. இதனையடிப்படையாக வைத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் கல்கிஸ்ஸ அத்திட்டிய பகுதியிலுள்ள மேலுமொரு அதி சொகுசு வீடு குறித்து கண்டறியப்பட்டது.\nஅந்த வீட்டை நோக்கி சந்தேகநபருடன் படையெடுத்த பொலிஸாரால் அங்கு சென்றதும் மேலும் ஒரு பங்களாதேஷ் பிரஜை கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து ஜன்னல் கதவுகளை திறந்த பொலிஸாரால் மேற்கொண்ட தேடுதல் பணிகளில் குறித்த வீட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேக் பெட்டிகள், பயணப்பொதிகள் மற்றும் இதர பொருட்களிலிருந்து மேலும் ஹெரோயின் மீட்கப��பட்டது.\nஇந்நிலையில் சம்பவத்தில் கைதான இருவரும் கடந்த 23 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதைவிடுத்து குறித்த நபர்கள் இருவரும் இதற்கு முன்னர் எத்தனை முறை இலங்கை வந்துள்ளனர் என்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, குறித்த வீடானது இவர்களினால் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையில் வீட்டின் உரிமையாளர் குறித்த விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதுவரையான பொலிஸாரின் விசாரணைகளில் குறித்த வீட்டிலிருந்தே இலங்கை பூராகவும் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளமையும், அங்கிருந்தே பொருட்கள் பொதி செய்தல் மற்றும் எடைபோடுதல் பணிகளும் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும் டிசெம்பர் 14 ஆம் திகதி நுகேகொட பாகொட பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியிலிருந்து மீட்கப்பட்ட 1 கிலோ நிறையுடைய ஹெரோயின், மற்றும் டிசம்பர் 15 ஆம் திகதி ரத்மலானையில் கைதான பங்களாதேஷ் பெண்ணிடம் மீட்கப்பட்ட ஒரு கிலோ மற்றும் தெல்கா சந்தியில் குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட 31 கிலோ நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் இங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்ட ஒரு தொகை என்பதும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையிலேயே கைதுசெய்த சந்தேகநபர்கள் இருவரையும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தி தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nஇலங்கை வரலாற்றில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஒருகொடவத்தை பகுதியில் வைத்து சுங்க பிரிவு மற்றும் பொலிஸ் போதைத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 261 கிலோ நிறையுடைய ஹெரோயின் தொகையே, இலங்கையில் மீட்கப்பட்ட அதிகூடிய தொகை கொண்ட போதைப்பொருளாக காணப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று இங்கிருந்து மீட்கப்பட்ட 278 கிலோ நிறையுடைய 336 கோடி ரூபா பெறுமதிவாய்ந்த தொகையே இலங்கையிலிருந்து மீட்கப்பட்ட அதிகூடிய தொகையாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\nஅகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nமக்கா மாநகரில் அமைந்துள்ள 'சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள்\nஇக்பால் அலி புனித மக்கா மாநகரில் அமைந்துள்ள ' சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள் சில பத்திரிக்கைகளிலும் சமூகவலைத்தலங்களிலும உண்...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/11/blog-post_12.html?m=0", "date_download": "2020-02-22T09:07:32Z", "digest": "sha1:G4BZPM2UHCLSIZWNXQ5KEBWNNT6UPS6X", "length": 35432, "nlines": 350, "source_domain": "www.radiospathy.com", "title": "இசையமைப்பாளர் கங்கை அமரன் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அ��ிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது.\nஇளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் \"பத்ரகாளி\" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே நான் தொட்டுச் செல்வது இசையமைப்பாளர் கங்கை அமரன் மட்டுமே. மற்றையவையை பிறிதொரு வேளை பார்த்துக் கொள்வோம்.\nஅமர்சிங் என்ற கங்கை அமரன் அடிப்படையில் நல்லதொரு இசைக்கலைஞன், தன் அண்ணன்மார் பாவலர் வரதராஜன், ராசய்யாவோடு ஊர் ஊராய்ப் போய்ப் பாட்டுக் கட்டியவர். ஆரம்பத்தில் பெண் குரலுக்குப் பொருத்தமாக ராசய்யாவின் குரல் பவனி வந்து கொண்டிருந்து ஒரு கட்டத்தில் அவரின் குரல் நாண் ஆண் சுருதி பிடித்தபோது பெண் குரலுக்கு அடுத்த ரவுண்ட் கட்டியவரே இவராம்.\nபாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வந்த காலகட்டத்தில் \"புதிய வார்ப்புகள்\" படத்தில் கதாநாயகனாக அரிதாரம் பூசக்கிடைத்த பாக்கியத்தை இன்னொரு ராஜ் பறித்துக் கொண்டதால் கதாநாயக அவதாரம் மட்டும் திரையில் கிட்டாது போனாலும் இவரின் பாட்டுக் கட்டும் பணி மட்டும் ஓயாது தொடர்ந்தது.\nஇளையராஜாவின் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிட்டிய எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதை \"செந்தூரப்பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே\" என்று தேன் கவியைக் குழைய விட்டு அண்ணனுக்குப் பெருமை சேர்த்தார் கவிஞர் கங்கை அமரன்.\n\"கோழி எப்படிய்யா கூவும்\" என்று சீண்டினார் இவரைப் போல அன்று இளவட்டக் கவிஞராக இருந்த வைரமுத்து கங்கை அமரன் எடுக்கவிருந்த \"கோழி கூவுது\" படத் தலைப்பைக் கேட்டு விட்டு. \"உங்க பேரில் வைரமுத்து இருப்பதால் வைரமும் முத்தும் கொட்டியா கிடக்குது\" என்று விட்டுக் கொடுக்காமல் பதிலடி கொடுத்த அறிமுக இயக்குனர் கங்கை அமரனுக்கும் இயக்குனராக நல்லதொரு அங்கீகாரம் கிட்டியது. கோழி கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கும் கூவியது.\nமீண்டும் என் முதல் பாராவுக்கே வருகின்றேன். இங்கே நான் சொல்ல வந்தது இசையமைப்பாளன் கங்கை அமரன் பற்றி. \"இவன் மட்டும் ஒரே வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சிட்டிருந்தால் ஒரு நல்ல இசையமைப்பாளர் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருப்பார்\" சொன்னவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அல்லவா.\nகங்கை அமரனின் பாடல்களைக் கேட்டால் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதிப்பும், 70 களில் இருந்த இளையராஜாவின் பாணியும் இருக்கும். அந்த வகையில் தொடர்ந்து அவரின் ஒரு சில பாடல்களைத் தாங்கி வரும் இசைத் தொகுப்பைக் கேளுங்கள்.\nஇசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது அப்போது பிரபலமாக இருந்த காஜா இயக்கத்தில் \"விடுகதை ஒரு தொடர்கதை\" மூலம். அந்தப் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் காலங்கள் கடந்த பின்னும் தேனாக இனிக்கும். ஒன்று \"விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.ஜானகி பாடும் பாடல். இன்னொரு பாடல் இங்கே நான் தரவிருக்கும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் \"நாயகன் அவன் ஒரு புறம்\"\nசம காலத்தில் வந்த இன்னொரு படம் \"மலர்களே மலருங்கள்\". இந்தப் படத்திலும் கங்கை அமரனுக்குப் புகழ் சேர்த்தவை பி.சுசீலா பாடிய சுட்டும் விழிச்சுடர் தான், இன்னொன்று இங்கே நான் தரும் ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி குரல்களில் 'இசைக்கவோ நம் கல்யாண ராகம்'\n\"அப்போல்லாம் இளையராஜாவை சந்திக்கவே முடியாத அளவுக்கு மனுஷர் பிசியா இருந்த காலத்தில் நம்ம ரேஞ்சுக்கு ஏற்றவர் கங்கை அமரன் தான் என்று முடிவு பண்ணி அவரோடு சேர்ந்து படம் பண்ணினேன்\" இப்படிச் சொல்கிறார் இயக்குனர் பாக்யராஜ். சந்தர்ப்பம் அப்படி அமைந்தாலும் இயக்குனராக பாக்யராஜ் செய்த படங்களில் முந்தானை முடிச்சு நீங்கலாக இளையராஜாவோடு இணைந்து அவர் பணியாற்றிய படங்கள் பெரு வெற்றி பெற்றது இல்லை எனலாம். ஆனால் சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் இவர்கள் வரிசையில் கங்கை அமரனோடு சேர்ந்து பணியாற்றிய சுவரில்லாத சித்திரங்கள், மெளன கீதங்கள் படங்களும் வெற்றிப் படங்கள் வரிசையில் சேர்ந்து கொண்டன. சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் வரும்\n\"காதல் வைபோகமே\" பாடலை முன்னர் இன்னொரு இசைத் தொகுப்பில் தந்ததால் நான் இங்கே தருவது மெளன கீதங்கள் படத்தில் இருந்து \" மூக்குத்திப் பூ மேலே காத்து\"\n1990 களில் ஒரு ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு கங்கை அமரன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பரிவாரங்களோடு வருகின்றார். கங்கை���ும் எஸ்.பி.பியும் சேர்ந்தால் கிண்டலுக்குக் கேட்க வேண்டுமா. \"இவனெல்லாம் இசையமைச்சு நான் பாடவேண்டியதாப் போச்சு பாருங்க\" என்று சொல்லி ஓய்கிறார் எஸ்.பி.பி மேடையில் வைத்து. அரங்கம் அந்த நேரம் ஒரு கணம் நிசப்தமாக இருக்கிறது. அடுத்த கணம் \"நீலவான ஓடையில்\" பாடலை ஒரே மூச்சில் பல்லவி முழுக்கப் பாடி விட்டு கங்கை அமரனை உச்சி மோந்து கட்டிப் பிடிக்கிறார் எஸ்.பி.பி. மலையாளத்தில் \"நீலவானச் சோலையில்\" என்த்று பாடிச் சென்றவர் கே.ஜேசுதாஸ்.\"வாழ்வே மாயம்\" கங்கை அமரனுக்கு வாழ்நாள் சொத்து.\nஅதே மேடையில் அடுத்துப் பாட வருகின்றார் எஸ்.ஜானகி. \"பாலு மாதிரியே நம்ம கங்கை அமரன் இசையில் எனக்குப் பிடிச்ச பாட்டு ஒண்ணு சொல்லணும்\" என்று சொல்லி விட்டு பின்னணி வாத்தியங்களைச் சைகை காட்டி விட்டுப் பாட ஆரம்பிக்கின்றது அந்தப் பாட்டுக் குயில் \"அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நிலா நிலா\". அப்போது தான் வெளி வந்த படமான \"அத்த மக ரத்தினமே\" படத்தின் பாடலை முதல் தடவையே அரங்கத்தில் கேட்டவர்களின் ஊனுக்குள் புகுந்து உள்ளத்துச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தது அந்தப் பாடல்.\n\"ஜீவா\" என்றொரு படம் வந்தது. சத்யராஜ் நடித்த அந்தப் படத்தில் ஒரு பாட்டு \"சங்கீதம் கேளு இனி கைத்தாளம் போடு\". இளையராஜாவின் பாடல்களையே ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்த சென்னை, தூத்துக்குடி, திருச்சி வானொலிகளின் அன்றைய உங்கள் விருப்பம் நிகழ்ச்சிகளில் பங்கு போட்டுக் கொண்டது இந்தப் பாடல். கிட்டார் இசையும், கொங்கோ வாத்தியமும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு கைத்தாளம் போட வைக்கும் பாட்டு இது. இடையிசையில் வீணை லாவகமாகப் பயன்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல மேற்கத்தேயக் கலப்புக்கு இசை நகரும் சிறப்பே அழகு. நான்கு வருசத்துக்கு முன்னர் சிங்காரச் சென்னைக்குப் போனபோது தேடியலைந்து லகரி இசைத்தட்டில் தேடிப் பிடித்துப் பொக்கிஷமாக நான் பாதுகாக்கும் பாட்டு இது.\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் ஓய்ந்து விடவில்லை, இன்னொரு தொகுப்பிலும் வருவார்.\nசூப்பர் கலெக்‌ஷ்ன் பாஸ் சில் பாடங்கள் முதல் முறையாக கேட்டேன்\nமூக்குத்தி பூ மேலே - யப்பாடியோ எம்புட்டுவாட்டி கேட்டுருக்கேனாக்கும் :)))\nமூக்குத்தி பூ மேலே- சோக ராகங்களுகுத்தான் ஜேசுதாஸ் என்று இருந்ததை மாற்றிய பாடல். அருமையான இசையமை��்பாளரைப்பற்றிய பதிவு அருமை.\nகங்கை அமரன் - பாலு அடிக்கும் லூட்டிகள் மிகவும் ரசிக்கத்தக்கவை..\nநான்கைந்து ஆண்டுகளுக்கு முன் ராஜ் டிவியில் பார்த்தது. கவிஞர் வாலிக்கி பாராட்டு விழா... கங்கை அமரன் தான் நிகழ்ச்சி தொகுப்பாளர்.\nகங்கைஅமரன் : இந்த நிகழ்சியில் ஒரு வளரும் பாடகர் ஒருவர் பாட ஆசைபடுகிறார்... அவரை நான் மேடைக்கி அழைக்கிறேன்.. தம்பி கூச்ச படாம வாப்பா.. பயபடாம பாடனும் என்று கூற.. பாலு மேடையேறி வந்தார்.. பயங்கர சிரிப்பொலி தான் போங்க..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன்\nஇதே படத்தில் மூக்குத்திப் பூமேலே சோகப்பாட்டு கூட இருக்கும் நிச்சயம் கேட்டிருப்பீர்கள்\nஅருமையான பதிவு. கங்கை அமரனின் திறமை சம்பந்தமான வெளியுலகப் பார்வை, இளையராஜாவின் புகழால் மூடப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு.\nவித்யாசமான கலெக்ஷன். மூக்குத்திப்பூமேலே ஒரு காலத்துல எல்லா ரேடியோலயும் பாடிட்டு இருக்கும்.\nகங்கை அமரன் - பாலு அடிக்கும் லூட்டிகள் மிகவும் ரசிக்கத்தக்கவை..//\nஇசை நிகழ்ச்சியில் ஒரு பாடல் இடைவேளையில் இன்னொரு பாடல் ஆரம்பமாக முன் கங்கை அமரன் தன் குறும்பைக் காட்ட ரசிகர்கள் கடுப்பாகிக் குழப்புவார்கள். ஆனால் அவர் தான் அந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்குகின்றார் என்பதே தெரியாமல்\nநாதஸ்வர இசை தேடித்தருகின்றேன், நன்றி\nரொம்ப சுவாரஸ்யமான கட்டுரை. என்னைப் பொறுத்தவரை கங்கை அமரன் ஒரு நல்ல தொகுப்பாளர். காம்பியரிங் ரொம்ப சுவாரஸ்யமாகச் செய்வார். இசையமைப்பில் அவர் ஓக்கே ரகம்தான்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்\nஅண்ணன் ராத்திரித்தான் கரகாட்டக்காரன் படம் பாத்தேன்..\nஅது அவருடையதாகவே இருக்கும்,இளையராஜாவுக்கு இருக்கிற பெயர் இவரை ஒரு இடத்துல வச்சிருக்கு.\nகாதல் வைபோகமே... மூக்குத்திப்பூமேலே... பாட்டெல்லாம் திரும்பத்திரும்ப கேட்ட பாட்டுகள்.\nநிறைய பாடல்கள் முதன்முறையாக கேட்கிறேன்..நன்றி கானாஸ்..தங்கள் இசை சேவை தொடரட்டும்\nசரியாகச் சொன்னீர்கள். இப்படியான பிரபலங்களின் சொந்தங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் தம் தனித்துவத்தைக் காட்ட\nமிக்க நன்றி ஹாலிவூட் பாலா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜவாஹர்\nயோ வொய்ஸ் (யோகா) said...\nதிறமையிருந்து வெளியே தெரியாமல் போன இசையமைப்பாளர்களில் கங்கை அமரனும் ஒருவர���\nபல பாடல்கள் இப்போது தான் கேட்கிறேன். எம்.எஸ்.வி அவர்கள் சொன்னது போல இவர் ஒரே வேலையில் இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருப்பார். ;)\nராஜாவை பற்றிய பதிவு இங்கும் http://www.ilaiyaraaja.in/ilaiyaraaja/home.html உண்டு;அப்படியே ஒரு பார்வை உடுங்கள்//\nஅது அவருடையதாகவே இருக்கும்,இளையராஜாவுக்கு இருக்கிற பெயர் இவரை ஒரு இடத்துல வச்சிருக்கு.//\nஅதுமட்டும் காரணமில்லை, இவருக்கும் தனித்திறமை இருக்குத் தானே\nசந்தனமுல்லை, யோவாய்ஸ், தல கோபி\nநன்றி அண்ணா உங்கள் தேடலுக்கும் எங்கள் வானொலியின் இசைக் களஞ்சியத்துக்கு நீங்கள் இந்த தளத்தின் மூலம் எடுத்துத் தரும் பாடல்களுக்கும் நன்றிகள்.. ;)\nசங்கீதம் கேளு எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் ஒன்று. :)\nஇப்படியும் பாடல் சேகரிக்க ஒரு வழி இருக்கா ஆகா ;)\nஇசையமைப்பாளர் கங்கைஅமரன் பற்றிய தொகுப்பு, பாடல்கள் நன்று.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 48 - யாரவர்....யாரவர்\n\"ஏவிஎம் தந்த எஸ்பிஎம்\" நூலாசிரியர் ராணிமைந்தன் பேட...\nறேடியோஸ்புதிர் 47 - \"ராஜாதி ராஜா\" படத்தில் வராத பா...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண��டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/03/30-2019.html", "date_download": "2020-02-22T09:08:54Z", "digest": "sha1:LRYJ7U2L4KF35CXQ5HD3GSCWOAVHF2VC", "length": 5748, "nlines": 75, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் மார்ச் 30, 2019 | Tamilanguide Official Website", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் மார்ச் 30, 2019\n1. ஆஸ்திரேலியா கால்பந்து வீரரான டிம் காஹில்(Tim Cahill) ஓய்வு பெற்றார்\n2. நியூயார்க் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான மாயன்க் அகர்வால் ஏரோனாட்டிக்ஸ் இன் ஃபாஸ்ட் & அப் ரோப்பின்(Aeronutrix’s Fast&Up Rope) பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார்\n3. கனடாவிற்கு இந்தியாவிற்கும் இடையேயான 16வது பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு கனடாவின் ஒட்டாவாவில் நடைபெறவுள்ளது\n4. உலகின் மிக நீளமான உப்பு படிம குகை இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த குகையின் பெயர் மால்கம்(10KM) குகை. ஈரானின் என் குகை(6KM) இரண்டாவது இடத்தில் உள்ளது.\n5. 2018 ஆம் ஆண்டிற்கான டூரிங் விருது (Turing Award) யோஷுவ பென்ஜியோ (yoshua bengio), ஜியோஃரே ஹின்டன் (Geoffrey hinton) மற்றும் என் லேகுன் (Yenn lecun) ஆகியோருக்கு கணினி பிரிவிற்காக வழங்கப்பட்டுள்ளது\n6. இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக \"கிரஹாம் ரீட்(Grahmam Reid) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்\n7. பெனின் நாட்டிற்கான இந்திய தூதுவராக \"அபய் தாகூர்\" என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்\n8. தலைமன்னாரில் இருந்து தனுஷ் கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை மிகக் குறைந்த வயதில�� தேனியைச் சேர்ந்த 4-ம் வகுப்புப் பயிலும் ஆர்.ஜெய் ஜஸ்வந்த்(10 வயது) என்ற மாணவன் நீந்தி சாதனை படைத்துள்ளான். இதன் மூலம் குற்றாலீசுவரனின்(12 வயது) சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.\n9. மார்தா பெறல்(Matha Ferrel) விருது டெல்லியை சேர்த்த ஆசிரியையான மனு குலட்டி(Manu Gulati) என்பவருக்கு பெண்களின் முன்னேற்றத்திற்குகாக சிறப்பான பங்களிப்பை வழங்கியதிற்காக வழங்கப்பட்டுள்ளது.\n10. கோவாவின் இரண்டாவது துணை முதல்வராக மனோகர் அஷ்காந்த்க்கர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். முதவாவது துணை முதல்வர் விஜய் சர்தேசாய்.\n11. இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூரை சேர்ந்த சாங்கி சர்வதேச விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது . மேலும் இந்தியாவின் இந்திரா காந்தி இன்டர்நேஷனல் விமான நிலையம் 59 வது இடத்தை பிடித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arcus-www.amazon.in/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-Irandaam-dhaaram-Tamil-ebook/dp/B082RFGFMQ", "date_download": "2020-02-22T11:00:23Z", "digest": "sha1:HX5RF3MBFQXT2HRLRSKUHM5FE5TDOZEX", "length": 14107, "nlines": 276, "source_domain": "arcus-www.amazon.in", "title": "இரண்டாம் தாரம்: Irandaam dhaaram (Tamil Edition) eBook: கன்யா தேவ்: Amazon.in: Kindle Store", "raw_content": "\n“ஷ்ஷ்ஷு…..யாரும் பேசாதீங்க” என்று விநோதனின் பெரியப்பா சத்தமாகக் கூற கூச்சல் அடங்கியது. பிறகு, அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ப்ரனித்தாவிடம் சென்று, “அம்மா… இங்க பாரு மா பொண்ணு, நீ தெரியாம சொல்லிட்டியா… இல்லப் புரிலயா உனக்கு… திரும்பவும் கேக்கறேன்…. நீ சொன்னது உனக்கு ரெண்டாவ்துக் கல்யானமா…” என்று கேட்டார்.\n“ஆமா” என்று உறுதியாகக் கூறினாள். அவள் பெற்றோர் “என்னடீ ஒளர்ர…வாய மூடுடி உனக்கு எப்போ கல்யானமாச்சு…” என்று அவளைத் திட்டும் போது, “இல்ல.. ஆனா நா…” என்று அவள் ஏதோ பதில் கூற ஆரம்பித்தாள். ஆனால் அவளை எதுவும் பேச விடாமல், “என்ன இல்ல ஆனான்னுட்டு அதான் தெரிஞ்சிர்ச்சே உன் லட்சனம்…” என்று கத்தினார்.\nஇரு உள்ளங்கள் இணைந்து திருமணத்தில் முடிவது எளிதான காரியம் அல்ல. அதிலும் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல் இரண்டாவது தாரமாக மணமுடிவது எவ்வளவு கடினமான காரியம். அதுவும் பழமைவாத மிக்க குடும்பத்தில் திருமணம் முடிப்பது என்பது எளிதல்ல... இரு உள்ளங்கள் இணைந்தாலும் அவர்களது குடும்பங்கள் இணைந்தத��....திருமணத்தில் முடிந்ததா....அவர்கள் சந்திக்கும் சவால்களே இரண்டாம் தாரம்... கதையை ருசித்து தம்பதியரை வாழ்த்த வாருங்கள்.\nகடமை கண்ணியம் கட்டுப்பாடு (Tamil Edition)\nபோலி அறிவியல், மாற்று மருத்துவம் & மூட நம்பிக்கை: ஒரு விஞ்ஞான உரையாடல் (Tamil Edition)\nமெல்லினலாள் (பாகம் 1) (Tamil Edition)\n“ஷ்ஷ்ஷு…..யாரும் பேசாதீங்க” என்று விநோதனின் பெரியப்பா சத்தமாகக் கூற கூச்சல் அடங்கியது. பிறகு, அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ப்ரனித்தாவிடம் சென்று, “அம்மா… இங்க பாரு மா பொண்ணு, நீ தெரியாம சொல்லிட்டியா… இல்லப் புரிலயா உனக்கு… திரும்பவும் கேக்கறேன்…. நீ சொன்னது உனக்கு ரெண்டாவ்துக் கல்யானமா…” என்று கேட்டார்.\n“ஆமா” என்று உறுதியாகக் கூறினாள். அவள் பெற்றோர் “என்னடீ ஒளர்ர…வாய மூடுடி உனக்கு எப்போ கல்யானமாச்சு…” என்று அவளைத் திட்டும் போது, “இல்ல.. ஆனா நா…” என்று அவள் ஏதோ பதில் கூற ஆரம்பித்தாள். ஆனால் அவளை எதுவும் பேச விடாமல், “என்ன இல்ல ஆனான்னுட்டு அதான் தெரிஞ்சிர்ச்சே உன் லட்சனம்…” என்று கத்தினார்.\nஇரு உள்ளங்கள் இணைந்து திருமணத்தில் முடிவது எளிதான காரியம் அல்ல. அதிலும் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல் இரண்டாவது தாரமாக மணமுடிவது எவ்வளவு கடினமான காரியம். அதுவும் பழமைவாத மிக்க குடும்பத்தில் திருமணம் முடிப்பது என்பது எளிதல்ல... இரு உள்ளங்கள் இணைந்தாலும் அவர்களது குடும்பங்கள் இணைந்ததா....திருமணத்தில் முடிந்ததா....அவர்கள் சந்திக்கும் சவால்களே இரண்டாம் தாரம்... கதையை ருசித்து தம்பதியரை வாழ்த்த வாருங்கள்.\nஎன்றும் உள்ளவர்கள் (Tamil Edition)\nஇனியவளின் காதல் முத்தங்கள் : காதல் வாழ்க்கை (இனியவன் Book 1) (Tamil Edition)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kamal-is-like-kalaingar-karunanidhi-q1s91b", "date_download": "2020-02-22T11:27:11Z", "digest": "sha1:5CXOGGLQSTZZJ4OO76RKPPMOYMXRU55K", "length": 11052, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கமல் ‘அந்த’ விஷயத்துல அப்படியே கருணாநிதி மாதிரி:\tநம்மவரின் தெனாவெட்டை கண்டந்துண்டமாக கைமா பண்ணிய விவகாரம்..!", "raw_content": "\nகமல் ‘அந்த’ விஷயத்துல அப்படியே கருணாநிதி மாதிரி:\tநம்மவரின் தெனாவெட்டை கண்டந்துண்டமாக கைமா பண்ணிய விவகாரம்..\nஅரசியலுக்கு வந்த பின் கமல்ஹாசனின் இமேஜை இஷ்டத்துக்கும் இடைச்சு தூள் தூளாக்கும் விமர்சனங்கள் எவ்வளவோ வந்துவிட்டன. ஆனால் லேட்டஸ்டாக ஒன்று சுற்றி வரு���ிறது, அது உச்சபட்சமான தாக்குதல். அது....’பேசுறது பகுத்தறிவு, ஆனால் பூசுறது விபூதி’ என்பதுதான். ஏன்\nஅரசியலுக்கு வந்த பின் கமல்ஹாசனின் இமேஜை இஷ்டத்துக்கும் இடைச்சு தூள் தூளாக்கும் விமர்சனங்கள் எவ்வளவோ வந்துவிட்டன. ஆனால் லேட்டஸ்டாக ஒன்று சுற்றி வருகிறது, அது உச்சபட்சமான தாக்குதல். அது....’பேசுறது பகுத்தறிவு, ஆனால் பூசுறது விபூதி’ என்பதுதான். ஏன்\nகமல்ஹாசன் தன்னை காந்தியின் பேரனாகவும், பெரியாரின் பெறாத பிள்ளையாகவும் சித்தரித்துக் கொண்டு மிகப்பெரிதாக அன்பு மற்றும் பகுத்தறிவு சித்தாந்தங்களை அள்ளி வீசுவார். தன் அரசியலில் திராவிடம் இருந்தாலும் கூட அது ‘மக்களை ஏமாற்றும் வெற்று திராவிடம் கிடையாது.’ என்றெல்லாம் மேக் அப் பண்ணுவார். ஆனால் அவை அத்தனையும் வெற்று ஸீன்கள் என்று போட்டுப் பொளப்பார்கள் விமர்சகர்கள்.\nஅந்த வகையில் இப்போதும் ஒரு விமர்சனத்தை அவர் மீது வைக்கின்றனர், அது....பகுத்தறிவு கமல்ஹாசன் அப்பல்லோவில் படுத்த பின் ஆன்மிக பிரியர் ஆகிவிட்டார் என்பதுதான். இந்த விமர்சனத்துக்கு ஆதாரமாக ஒரு போட்டோவையும் காட்டுகின்றனர். அது, காலில் சிறு அறுவை சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்த கமல், அச்சிகிச்சை முடித்து எழுந்த பின், தன் குடும்பத்து பெண்ணினால் எடுக்கப்படும் ஆரத்தி தட்டின் முன் பவ்யமாக நின்ற செயலைத்தான்\nஇது பற்றி பேசும் விமர்சகர்கள் “கடவுள் இல்லை, இல்லவே இல்லை சென்டிமெண்ட்கள் வேண்டாம் என்று தன் கட்சியினருக்கும், தன்னுடன் சினிமா தொழிலில் ஈடுபடுவோருக்கும் சொல்லிக் கொண்டே இருப்பார். தசாவதாரம் படத்தில் கூட ‘நான் கடவுள் இல்லைன்னு சொல்லலைங்க. இருந்தா நல்லா இருக்குமுன்னுதான் சொல்றேன்’ என்று பகுத்தறிவு டயலாக்கை மறைமுகமாக வைத்திருப்பார். இப்படி ஊருக்கு உபதேசம் பண்ணும் கமல், ஊருக்கு தான் சொல்லும் உபதேத்தை, தானே கடைப்பிடிக்காமல் இப்படி ஆரத்தி தட்டு முன் கைகட்டி நிற்பது, சித்தாந்தத்தை காலில் போட்டு மிதித்த செயல். ஏன் இப்படி ஏமாற்ற வேண்டும்’ என்று பகுத்தறிவு டயலாக்கை மறைமுகமாக வைத்திருப்பார். இப்படி ஊருக்கு உபதேசம் பண்ணும் கமல், ஊருக்கு தான் சொல்லும் உபதேத்தை, தானே கடைப்பிடிக்காமல் இப்படி ஆரத்தி தட்டு முன் கைகட்டி நிற்பது, சித்தாந்தத்தை காலில் போட்டு மிதித்த செயல். ஏன் இப்படி ஏமாற்ற வேண்டும் ஊருக்கு ஒரு வேஷம், உள்ளுக்குள் வேறு வேஷம் ஏன் ஊருக்கு ஒரு வேஷம், உள்ளுக்குள் வேறு வேஷம் ஏன் இந்த விஷயத்தில் அவர் அப்படியே கருணாநிதியின் ஜெராக்ஸ்.” என்கிறார்கள். நம்மவரே இது நியாயமா\nசூரத்தில் பெண் பயிற்சி எழுத்தர்கள் 10 பேரை ஒரே அறைக்குள் நிர்வாணம்.\nகாங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய்.. கே.எஸ். அழகிரி அதிரடி தகவல்\nஅதிமுக அரசில் பலவகை பொம்மைகள்... ஆட்டிவைக்கும் டெல்லி எஜமானர்கள்... அதிமுகவை ரவுண்டு கட்டும் ஸ்டாலின்\nசென்னையில் உச்ச நீதிமன்ற கிளை... திமுக எம்.பி.க்கு மத்திய அரசு கடிதம்\nசிறுபான்மை மக்களின் அரண் அதிமுக... இஸ்லாமியர்களின் பாதுகாவலன் அதிமுக... ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை\nசீக்கிரம் தலைவரைத் தேர்ந்தெடுங்க…: காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் சசி தரூர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nகடவுள் என்ற பெயரில் காமெடி செய்த மதபோதகர்..\nதெறிச்சோடிய பயணிகள்.. அடுத்தடுத்து பற்றி எரியும் பேருந்து வீடியோ..\nscrewdriver-யை பின்னால் நுழைக்கும் கொடூரர்கள்..twitter-ல் பதிவான வீடியோ..\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nகடவுள் என்ற பெயரில் காமெடி செய்த மதபோதகர்..\nமணமேடையில் மணமகணுக்கு நேர்ந்த அரோகதி. மகள் மணமேடையை விட்டு ஓட்டம்.\nசூரத்தில் பெண் பயிற்சி எழுத்தர்கள் 10 பேரை ஒரே அறைக்குள் நிர்வாணம்.\nகாங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய்.. கே.எஸ். அழகிரி அதிரடி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/26015318/Brain-cancer-from-the-Government-Medical-College-hospital.vpf", "date_download": "2020-02-22T09:56:27Z", "digest": "sha1:UTO655ISRHGGMP55TYHEKNO3BPMH5GIC", "length": 13860, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Brain cancer from the Government Medical College hospital was surgically removed || அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் மூளை புற்றுநோய் கட்டி அகற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் மூளை புற்றுநோய் கட்டி அகற்றம் + \"||\" + Brain cancer from the Government Medical College hospital was surgically removed\nஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் மூளை புற்றுநோய் கட்டி அகற்றம்\nபுதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் மூளை புற்றுநோய் கட்டி அகற்றி மருத்துவ குழுவினர் சாதனை படைத்து உள்ளனர்.\nஆவுடையார்கோவில் மேல 2-ம் வீதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 55). இவருக்கு தலைவலியும் கண்பார்வை குறைபாடும் இருந்த காரணத்தால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு இடது பக்க மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து மூளையில் உள்ள புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டு கடந்த 13-ந் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சையை தலைமை மயக்க மருத்துவர் ரவிக்குமார், மருத்துவர் சரவணன் ஆகியோர் நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்தினர். மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மரு.ஸ்டாலின் ராஜ்குமார் மற்றும் உதவி மருத்துவர் பாரதிராஜா, செவிலியர் ஜெயமேரி பெல்சிதா ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.\nவிரைவில் மின்சார ரம்பம் வாங்கப்படும்\nஅறுவை சிகிச்சையின்போது இடது பக்க மூளையின் முன்பகுதி மற்றும் நடுபகுதியில் இருந்த புற்றுநோய் கட்டி வலது பக்க மூளையை அழுத்தி கொண்டிருப்பது தெரியவந்தது. மிகவும் கவனமான முறையில் அக்கட்டி அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட கட்டி திசு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பொன்னம்மாள் முழு ஆரோக்கியத்துடன் நேற்று மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றார். இவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பொன்னம்மாளை மருத்துவக்கல்ல��ரி டீன் மீனாட்சி சுந்தரம் நேரில் பார்த்து, சிகிக்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர்கள் பொன்னம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினரை பாராட்டினார்.\nஇது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், மூளை புற்று நோயானது இளையவர், வயதானவர் என்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த நோயாளிக்கு வலது பக்க மூளையையும், கண் பார்வை நரம்புகளையும் கட்டி அழுத்தி கொண்டிருந்தது. இதனால் அவருக்கு தலைவலியும் கண்பார்வை குறைபாடும் ஏற்பட்டது. இதை சரிசெய்யாத பட்சத்தில் இதயம் மற்றும் சுவாசத்தை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி அழுத்தப்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகும். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் முதுகு தண்டுவடம் மற்றும் மூளை அறுவை சிகிச்சையினையும் செய்வதற்கான கட்டமைப்பு உள்ளது. விரைவில் மண்டை ஓட்டினை எளிதில் பிளப்பதற்காக மின்சார ரம்பம் வாங்கப்படும் என்றார்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n3. ‘மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விட்டது’ கனிமொழி எம்.பி. வேதனை\n4. அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n5. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/02011004/The-private-bus-is-holding-the-prison-Village-People.vpf", "date_download": "2020-02-22T09:34:30Z", "digest": "sha1:JQJE7GP2QUAO4X3NLC4FBN27LWASZFF4", "length": 11162, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "The private bus is holding the prison Village People Struggle || அய்யலூர் அருகே, தனியார் பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅய்யலூர் அருகே, தனியார் பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் + \"||\" + The private bus is holding the prison Village People Struggle\nஅய்யலூர் அருகே, தனியார் பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்\nஅய்யலூர் அருகே பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் முறையாக நிற்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தனியார் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூரை அடுத்து 4 கி.மீ. தொலைவில் தங்கம்மாபட்டி உள்ளது. இதனை சுற்றி முடக்குப்பட்டி, புதூர், கருஞ்சின்னானூர், சம்பக்காட்டுபள்ளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் தங்கம்மாபட்டியில் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் அங்கு பஸ்கள் முறையாக நின்று செல்வதில்லை.\nஇதனால் தங்கம்மாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்வோரும் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் இருந்து தங்கம்மாபட்டிக்கு பயணிகள் சிலர் ஒரு தனியார் பஸ்சில் சென்றுள்ளனர். பஸ் கண்டக்டர் தங்கம்மாபட்டி நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாமல், சிறிது தூரம் தள்ளி சென்று அவர்களை இறக்கிவிட்டு சென்றுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பஸ்சை தங்கம்மாபட்டி பஸ் நிறுத்தம் அருகே சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவலறிந்ததும் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.\nபின்னர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் பஸ்கள் முறையாக நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n3. ‘மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விட்டது’ கனிமொழி எம்.பி. வேதனை\n4. அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n5. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/02/27121300/MK-Stalins-imagination-MK-Azhagarhi-realistMinister.vpf", "date_download": "2020-02-22T09:01:45Z", "digest": "sha1:EEO6NEA5JJJQXZL45ASVUSHDFEUHW2O5", "length": 9540, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "MK Stalin's imagination; MK Azhagarhi realist- Minister Jayakumar || மு.க.ஸ்டாலின் கற்பனையில் இருப்பவர்; மு.க.அழகிரி யதார்த்தமானவர் -அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமு.க.ஸ்டாலின் கற்பனையில் இருப்பவர்; மு.க.அழகிரி யதார்த்தமானவர் -அமைச்சர் ஜெயக்குமார் + \"||\" + MK Stalin's imagination; MK Azhagarhi realist- Minister Jayakumar\nமு.க.ஸ்டாலின் கற்பனையில் இருப்பவர்; மு.க.அழகிரி யதார்த்தமானவர் -அமைச்சர் ஜெயக்குமார்\nமு.க.ஸ்டாலின் கற்பனையில் இருப்பவர் என்றும் மு.க.அழகிரி யதார்த்தமானவர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.\nபதிவு: பிப்ரவரி 27, 2019 12:12 PM மாற்றம்: பிப்ரவரி 28, 2019 13:22 PM\nதி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் தங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இதற்கு கூட்டணியில் ஜெயக்குமார் குழப்பம் விளைவிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச்சிறுதைகள் கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.\nஇது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது;-\nதான் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றும் பொதுவாக பேசியதாகவும் தெரிவித்தார். ஆனால் அந்தக் கட்சிகள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல தானாக கருத்து தெரிவிக்கின்றன.\nதே.மு.தி.க.வுடன் சுமூகமாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். மு.க.ஸ்டாலின் கற்பனையில் இருப்பவர், மு.க.அழகிரி யதார்த்தமானவர் என்று ஜெயக்குமார் கூறினார்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்\n2. சாலையில் சரிந்து விழுந்த லாரி கன்டெய்னர் மீது பஸ் மோதல்; 19 பேர் பலி, 24 பயணிகள் படுகாயம்\n3. இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய கமல்ஹாசன், காஜல் அகர்வால், பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்\n4. விசாரணை என்ற பெயரில் போலீசார் டார்ச்சர் - பெண் தற்கொலை முயற்சி\n5. கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மஹா சிவராத்திரி விழா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/08/25123000/DMK-Youth-Team-Organizers-meeting-in-Chennai-12-decisions.vpf", "date_download": "2020-02-22T08:58:49Z", "digest": "sha1:U7KV3INNBWOQBTLF6AZN4DTVAHLQIUD4", "length": 12277, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK Youth Team Organizers meeting in Chennai; 12 decisions passed || சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்; 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்; 12 தீர்மானங்கள் நிறைவேற்றம் + \"||\" + DMK Youth Team Organizers meeting in Chennai; 12 decisions passed\nசென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்; 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nசென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி, தமிழகத்தில் தபால் மற்றும் ரெயில்வே துறையில் வட மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழகத்தில் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கை வரையறையை திரும்பப்பெற வேண்டும்.\n3 மாதங்களுக்கு ஒரு முறை தி.மு.க. இளைஞரணியின் மண்டல மாநாடு நடத்தப்பட்டு பின்னர், மாநில மாநாடு நடத்தப்படும்.\nதி.மு.க. இளைஞரணி உறுப்பினர்களின் வயது வரம்பு 35 வரை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், 30 லட்சம் பேர்களை இளைஞரணியில் சேர்ப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n1. சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும்\nசீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா 28-ந்தேதி தொடங்குகிறது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.\n3. வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இல்லாதவாறு கண் காணிக்க வேண்டும் என உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர் சவான் கூறினார்.\n4. கச்சிராயப்பாளையம் அருகே சாராயம் விற்பதை தடுப்பது குறித்த கருத்துகேட்பு கூட்டம்\nகச்சிராயப்பாளையம் அருகே சாராயம் விற்பதை தடுப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.\n5. தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு அட்டை வழங்குவதில் முறைகேடு\nதேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வேலைக்கான அட்டை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்\n2. சாலையில் சரிந்து விழுந்த லாரி கன்டெய்னர் மீது பஸ் மோதல்; 19 பேர் பலி, 24 பயணிகள் படுகாயம்\n3. இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய கமல்ஹாசன், காஜல் அகர்வால், பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்\n4. விசாரணை என்ற பெயரில் போலீசார் டார்ச்சர் - பெண் தற்கொலை முயற்சி\n5. கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மஹா சிவராத்திரி விழா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/08_81.html", "date_download": "2020-02-22T10:03:30Z", "digest": "sha1:43ESNNWY4W237FFVABC7SBY6JPMXXXBP", "length": 11273, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதி அவசர உத்தரவு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதி அவசர உத்தரவு\nபல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதி அவசர உத்தரவு\nபுனாணையில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.\nகுறித்த பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.\nஇதன் செயற்ப��டுகள் உயர்கல்வி அமைச்சு ஒழுங்குபடுத்தும். அமைச்சின் சட்டதிட்டங்களுக்கு அமைய குறித்த பல்கலைக்கழகம் செயற்படும் அவர் குறிப்பிட்டார்.\nகல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்திற்கு ஜனாதிபதி இன்று கண்கானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.\nஇதன்போது கிழக்கு மாகாண முஸ்லிம் இளைஞர்களை சந்தித்த போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.\nபல்கலைக்கழகத்தில் நடத்தி செல்லப்படும் கற்றை நெறி தொடர்பில் தெளிவான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்��ுள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/884-2015-09-23-07-12-19", "date_download": "2020-02-22T09:11:16Z", "digest": "sha1:YCYNTXRPC7AXCGI2L7LRJS3PITMNCWXQ", "length": 7690, "nlines": 45, "source_domain": "tamil.thenseide.com", "title": "நீதிமன்றத்தில் ஆங்கிலம்-சமூக அநீதி. - வழக்கறிஞர் தமித்தலட்சுமி தீனதயாளன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nநீதிமன்றத்தில் ஆங்கிலம்-சமூக அநீதி. - வழக்கறிஞர் தமித்தலட்சுமி தீனதயாளன்\nபுதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:40\nசங்க காலத்தில் தமிழகத்தில் நீதி மன்றங்களை அறம் கூறும் அவையம் என அழைத்தனர். ஊர்தோறும் இத்தகைய அவையங்களில் அறவோர் அமர்ந்து நீதி வழங்கினர்.\nசங்க காலச் சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் இத்தகைய அவையம் இயங்கி வந்ததை நற்றிணை, புறநானூறு ஆகியவை நமக்கு எடுத்துக் கூறுகின்றன.\nபாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையில், அறம் கூறும் அவையம் இருந்ததை, மதுரைக் காஞ்சி சிறப்பாக எடுத்துரைக்கிறது. அறம் கூறும் அவையத்தில் வீற்றிருந்த சான்றோர்கள் நீதி வழங்கினர். எனவே அறங் கெழு நல்லவை எனவும் இந்த அவையை அழைத்தனர். முறையிடுவோரின் அச்சமும் அவலமும் ஆர்���மும் நீக்கி, செற்றமும் உவகையும் செய்யாது காத்து, துலாக்கோல் போல் நடு நிலையுடன் இந்த அவையம் இயங்கியது என மதுரைக் காஞ்சி புகழ்கிறது.\nசெங்கோன்மை எனும் அதிகாரத்தில், நீதி எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர்.\nஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்\nதேர்ந்து செய் வஃதே முறை.\nயாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல், நடுவு நிலைமை பொருந்தி (செய்யத் தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதி முறையாகும்.\nவள்ளுவர் காலம் தொடங்கி சங்க காலத்திலும், பல்லவ, பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர், நாயக்கர், மராட்டியர், மகமதியர்கள் காலம் வரையிலும் அறமன்ற மொழியாகத் தமிழ் மட்டுமே விளங்கியது. இம் மன்றங்களில் முறையிட்டவர்களும், நீதி வழங்கியவர்களும் தமிழ் மொழியையே பயன்படுத்தினார்கள். அரசர்களின் அவைகளிலும் ஊர் தோறும் அமைக்கப்பட்டு இருந்த அறம் கூறும் அவையங்களிலும் தமிழ் மட்டுமே அறமன்ற மொழியாக விளங்கியது.\nமூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, அறமன்ற மொழியாக விளங்கிய தமிழ், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாற்றப்பட்டது. ஆங்கிலம் அறமன்ற மொழியாக ஆக்கப்பட்டது.\nஆனால், நமது நாடு விடுதலை பெற்ற பிறகுகூட இன்னமும் நீதிமன்றங்களில் ஆங்கிலம் அரசோச்சுகிறது. நீதி மன்றங்களில் முறையிடுவோரும் தமிழர்களே, நீதி வழங்குபவர்களும் தமிழர்களே, உயர்நீதிமன்றத்தில் மட்டும் 1975க்குப் பிறகு, வேற்று மொழி பேசும் நீதிபதிகள் சிலர் உள்ளனர்.\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்குப் புரியாத மொழியில் வழக்கறிஞர்கள் வாதாடுவதும் நீதிபதிகள் தீர்பபுச் சொல்வதும் அப்பட்டமான சமூக அநீதியாகும். அதோடு மட்டுமல்ல, மக்களாட்சிக்கு எதிரான செயலுமாகும். ஆங்கிலம் அறியாத தமிழர்களின் அடிப்படை உரிமையைப் பறித்து அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் முயற்சியுமாகும்.\n(தமிழே நீதிமன்ற மொழி பக்கம் - 4)\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/tik-tik-tik-movie-press-release/", "date_download": "2020-02-22T10:41:08Z", "digest": "sha1:2JCRZFOKNLY7FCGS35OWJQDJ4UBF6I5D", "length": 8571, "nlines": 134, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Tik Tik Tik Movie Press Release", "raw_content": "\nரசனைமிகுந்த வெற்றிப் ���டங்களை தயாரித்த v.ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் தனது 10வது தயாரிப்பான “டிக் டிக் டிக்” படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கியது.\nதொடர் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்தை நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் என வசூல் சாதனை படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்குகிறார். மிருதன் வெற்றி படத்திற்கு பிறகு ஜெயம் ரவி – சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி இணையும் இரண்டாவது படம் இது.\nடிக் டிக் டிக் படத்திற்காக பிரம்மாண்டாக மிகுந்த பொருட்செலவில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 38 நாட்கள் ஒரே ஷெடுயுலாக நடைபெறவுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nநேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸின் மற்றுமொரு பிரம்மாண்ட தயாரிப்பான “டோரா” படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் டோரா படத்தை தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார்.\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\nமனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன்...\nஇந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்திய மயாத்திரை படக்குழு \nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறிக்கை\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் “தேரும் போரும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjg3Nzc3NzUxNg==.htm", "date_download": "2020-02-22T10:31:28Z", "digest": "sha1:LX54AB6L5VN6ZDINYPTF2Q5Z44GN5MAR", "length": 11022, "nlines": 190, "source_domain": "www.paristamil.com", "title": "டாக்டருக்கே கண்ணு தெரியல!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVIRY CHATILLON RER D / JUVISY RER Cயில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 21 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nநபர் 01 - கண்ணு கோளாறுன்னு சொன்னியே...\nநபர் 02 - ம்ம்ம்....\nநபர் 01 -கண் டாக்டர போய் பாத்தியா\nநபர் 02 -அவருக்கு நானே பரவா இல்ல...\nநபர் 01 - ஏன்டா\nநபர் 02 -கண்ணு தெரியலன்னு போனா.. அவரு டார்ச் அடிச்சு என் கண்ண பாக்குறாரு...\nமாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nஅவசரத்துல கல்யாண சட்டைய எடுத்து போட்டுக்கிட்டு வந்தேன்பா\nவீட்டில் ஒரு கோழி இருக்கு சார்\nநடுராத்திரியில ஒருத்தன் சுடுகாட்டுக்கு போனா என்ன அர்த்தம்\nடாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-02-22T09:23:50Z", "digest": "sha1:EAMRO2PHNSSFZ4DWA7BY4XCPWD55ZMQS", "length": 9421, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி\nRADIOTAMIZHA | பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்களை கண்டித்து பிரம்மாண்ட பேரணி\nRADIOTAMIZHA | மருந்துப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய மருத்துவ இரசாயன கூடம்\nRADIOTAMIZHA | இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விரைவில் கப்பல் சேவை\nRADIOTAMIZHA | அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nHome / உள்நாட்டு செய்திகள் / இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள், விளையாட்டுச் செய்திகள் April 2, 2019\nகுடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு இலங்கை கிரிக்கட் நிறுவனம் 7500 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது.\nஅறிக்கையொன்றை வௌியிட்டு இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் திமுத் கருணாரத்ன நேற்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் ,அவரது சாரதி அனுமதி பத்திரத்தை ரத்துச் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை\t2019-04-02\nTagged with: #இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nPrevious: சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட3 பாகிஸ்தான் பிரஜைகள் கைது\nNext: ஏப்ரல் 15 அரச விடுமுறை தினமாக அறிவிப்பு\nRADIOTAMIZHA | கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி\nRADIOTAMIZHA | மருந்துப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய மருத்துவ இரசாயன கூடம்\nRADIOTAMIZHA | இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விரைவில் கப்பல் சேவை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் எ��்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஅரச நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளின் தொழிலை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-02-22T10:48:31Z", "digest": "sha1:KKY3TH3VVC72I3QMWFZQUCTH5QMMWNOM", "length": 9663, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "வாதுவ உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர்வெட்டு « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி\nRADIOTAMIZHA | பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்களை கண்டித்து பிரம்மாண்ட பேரணி\nRADIOTAMIZHA | மருந்துப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய மருத்துவ இரசாயன கூடம்\nRADIOTAMIZHA | இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விரைவில் கப்பல் சேவை\nRADIOTAMIZHA | அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nHome / உள்நாட்டு செய்திகள் / வாதுவ உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர்வெட்டு\nவாதுவ உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர்வெட்டு\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் October 9, 2019\nவாதுவ உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று (09) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.\nஇதனடிப்படையில், வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, வடக்கு மற்றும் தெற்கு களுத்துறை, கட்டுக்குருந்த, நாகொட, பயாகல, பிலிமத்தலாவ, போம்புவல, மக்கோன, பேருவளை, களுவாமோதர, மொரகல்ல, அளுத்கம, தர்காநகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கெத்ஹேன நீர்சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.\nஇதன்காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: இன்றைய நாள் எப்படி 09/10/2019\nNext: 197 புள்ளிகள் பெற்று சாதித்த திருகோணமலை மாணவன்\nRADIOTAMIZHA | கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி\nRADIOTAMIZHA | மருந்துப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய மருத்துவ இரசாயன கூடம்\nRADIOTAMIZHA | இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விரைவில் கப்பல் சேவை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஅரச நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளின் தொழிலை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/88-240358", "date_download": "2020-02-22T08:59:17Z", "digest": "sha1:CBQDOHBMEIJX4MRCJMLYHMKJOPXJLAEJ", "length": 8717, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || அந்நூர் கலாபீட அணிக்கு வெற்றிக் கிண்ணம்", "raw_content": "2020 பெப்ரவரி 22, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவ���ிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு அந்நூர் கலாபீட அணிக்கு வெற்றிக் கிண்ணம்\nஅந்நூர் கலாபீட அணிக்கு வெற்றிக் கிண்ணம்\nகோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட கிரிக்கெட் அணியினரின் புதிய சீருடை அறிமுக நிகழ்வும், சிநேக பூர்வ கிரிக்கெட் போட்டி யொன்றும் நேற்று முன்தினம் கலாபீட மைதானத்தில் நடைபெற்றது.\nநாவலடி மர்கஸ் அந்நூர் மற்றும் தியாவட்டவான் தாருஸ்ஸலாம் கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற சிநேக பூர்வ பதினைந்து ஓவர்களைக் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.\nஇதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மர்கஸ் அந்நூர் அணியினர் பதினைந்து ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அணியினர் பதினாங்கு ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றனர்.\nஇப் போட்டியில் வெற்றிபெற்ற நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட அணிக்கு நிருவாகத்தினால் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nயாழுக்கு அமைச்சர் ஆறுமுகன் விஜயம்\nமுறைபாடுகளை முன்வைப்பதற்கான திகதி நீடிப்பு\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-22T10:31:35Z", "digest": "sha1:RPQM7OCDMCXXVGH3G6UWV2ZKJ76L6BXN", "length": 6868, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இளையாலூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது\nஇளையாலூர் ஊராட்சி (Elaiyalur Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்பனார் கோயில் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5554 ஆகும். இவர்களில் பெண்கள் 3000 பேரும் ஆண்கள் 2554 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரவீன் பி. நாயர், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 14\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 50\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 10\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"செம்பனார் கோயில் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T10:09:39Z", "digest": "sha1:IKGKSFKQPDKE7BXTV3HMJT5NLNFY265C", "length": 10717, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பௌது மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபௌது மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பௌது என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]\nஇந்த மாவட்ட வரலாற்றைப் பொருத்தவரை, பௌது பூர்வீக ஆட்சியாளர்கள் திறமை யற்றவர்களாக இருந்தனர், மேலும் அவர்கள் பௌது மாவட்ட இராச்சியத்தை, பரப்புரைச் செய்த அனைவருக்கும், எந்த எதிர்ப்பும் இல்லாமல் தங்கள் எல்லைகளை விட்டுக்கொடுத்தனர். ராஜா ஜோகிந்தர் தேவ் கருணையும், தாராள மனப்பான்மையும் கொண்டவராக விளங்கினார் ஆங்கிலக் கல்வியை, மாநிலத்தில் அறிமுகப் படுத்தினார். தனது ஆட்சியின் போது, நவீன கல்வி மற்றும் கலாச்சாரத் துறையில் கணிசமான முன்னேற்றம் கண்டார். 1913-இல் அவரது திடீர் மரணம் அடைந்ததால், மாவட்டம் முழுவதும் ஏராளமான எழுச்சிகள் மற்றும் கிளர்ச்சிகள் தோன்றிய வண்ணம் இருந்தன. அந்த வகைக் கிளர்ச்சிகளும், எழுச்சிகளும், ராஜா நாராயண் தேவால், வெற்றிகரமாக அடக்கப்பட்டன. ராஜா நாராயண் தேவ், 1948 சனவரி 1 ஆம் தேதி ஒடிசா மாகாணத்துடன் இணைக்கப்பட்டபோது, பௌது மாநிலத்தின் கடைசி ஆட்சியாளராக இருந்தார். இறுதியாக 1994 இல், பௌது நில எல்லைகள், 1994 ஜனவரி 2 ஆம் தேதி ஒரு தனியே செயற்பட்டு மாவட்டமாக உயர்த்தப் பட்டது.[2] இம்மாவட்டத்தில் 20 அரசுக் கல்லூரிகளும், ஆறு அரசு மருத்தவமனைகளும், பதினேழு வங்கிகளும் உள்ளன.\nஇந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: கண்டாமாள், பௌது, ஹர்பங்கா இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு கண்டாமாள், பௌது ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த மாவட்டம் கந்தமாள் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]\nசில முக்கிய சுற்றுலா இடங்கள் வருடாவருடம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. அவற்றுள் கீழ்வருவன முக்கியமானவையாகக் கருதப் படுகிறது.\nபத்மடோலா மற்றும் சடகோசியா சரணாலயம் என்பது பசுமையான காடுகள் உள்ள பகுதியாகும்.[3] இப்பகுதியில் வளமான வனவிலங்குகளைக் கொண்ட கம்பீரமான சடகோசியா ஜார்ஜ் இந்த சரணாலயம் இதன் நில அமைப்பு இறுதியில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம், அதன் பெயர் சதா (ஏழு) மற்றும் கோஷ் (இரண்டு மைல்) என்பதிலிருந்து, 14 மைல் அல்லது 22 கி.மீ நீளம் கொண்டவையாக உள்ளன. இந்த மாநிலத்திலும், இந்திய நாட்டிலும் மிகவும் வசீகரிக்கும் இடங்களில் ஒன்றாக பாராட்டப்பட்ட கம்பீரமான சட்கோசியா பள்ளத்தாக்கு, உண்மையில் சோட்டானக்பூர் பீடபூமி காடுகள், வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் ஈரமான தீபகற்ப சால் காடுகள் ஆகியவற்றின் சந்திப்பு இடமாகும், மேலும் இது புலி, சிறுத்தை, யானை, புள்ளிகள் கொண்ட மான், சவுசிங்கா , சோம்பல் பீர் மற்றும் பல வகையான குடியுரிமை மற்றும் புலம் பெயர்ந்த பறவைகள் மற்றும் பல்வேறு வகையான ஊர்வன போன்ற கரியல், குவளை, முதலை, நன்னீர் ஆமைகள், நஞ்சுள்ள மற்றும் விஷமற்ற பாம்புகள் போன்றவைகள் உடைய உயிர் பல்லுயிர் கோளமாக உள்ளது. மேலும் இங்குள்ள நீர் நிலையில் படகு மற்றும் பிற சாகச விளையாட்டுகளுக்கு புகழ் பெற்ற இடமாக திகழ்கிறது. திகார்பாடாவில் ஒரு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு பிரிவு நிறுவப்பட்ட செயற்படுத்தப் படுகிறது. 1995 ஆம் ஆண்டில் கரியல்களை வளர்ப்பதற்காக, இந்த பள்ளத்தாக்குக்கு அருகில், இதுவரை 38 வகையான பாலூட்டிகள், 128 வகையான பறவைகள், 27 வகையான ஊர்வன, நான்கு வெவ்வேறு விதமான, வகையான நீர்வீழ்ச்சிகள் மற்றும் 183 வகையான மீன் இனங்கள் கண்டறியப் பட்டு, உயிரியல் பதிவேடுகளில், பதிவு செய்யப்பட்டுள்ளன.\nயோகிந்திரா வில்லா அரண்மனை என்பது உள்நாட்டில் ராஜபதி என்று அழைக்கப்படும் பௌது முன்னாள் ஆட்சியாளரின் அரண்மனை இது ஆகும்.[4] இது நல்ல மற்றும் தாராளமான ஆட்சியாளராக இருந்த ராஜா ஜோகிந்திர தேவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. இந்த அரண்மனை ஒரு அழகிய மற்றும் அழகான கட்டிட எழிற் கலைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த அரண்மனையில் இருந்து, மகாநதியின் அழகிய காட்சியைக் கண்டு இன்புறலாம்.\n↑ 1.0 1.1 1.2 1.3 \"மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\".\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/padma-awards-2020-royal-ignore-of-south-film-industry-bofta-bhanajayan-067280.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-22T10:02:21Z", "digest": "sha1:QQAMSKZVLG5TFM2OPNFEKAOY7HZPBJFP", "length": 14398, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பத்ம விருதுகளில் புறக்கணிக்கப்பட்ட தென்னிந்திய சினிமா கலைஞர்கள்.. பிரபல தயாரிப்பாளர் அப்செட்! | Padma Awards 2020: Royal ignore of South film industry – Bofta Dhananjayan - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்தியன் 2 விபத்து: கமல் ரூ.1 கோடி நிதி உதவி\n6 min ago Nila Serial: நலுங்குன்னா சந்தனம் வைக்கறதுதான்.. அதென்ன சந்தன நலுங்கு\n14 min ago அப்ப ஷீர்டி... இப்ப சிவராத்திரி... சிறப்பு பூஜையில் அமைதியாகக் கலந்துகொண்ட நடிகை அனுஷ்கா\n29 min ago அபாரமான நடிப்பு.. கண்கலங்கி கட்டி அனைத்து முத்தம்.. நடிகையின் தாய் நெகிழ்ச்சி \n29 min ago கறுப்பு கட்டழகி.. ஐட்டெக்ஸ் கண்ணழகி.. வைரலாகும் வாரிசு நடிகையின் போட்டோஸ்.. வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்\nNews 400 நிர்வாண வீடியோ.. மணப்பாறையை அலற விட்ட ஜெயக்குமார் எங்கே... திருச்சி போலீசாருக்கு வழக்கு மாற்றம்\nAutomobiles புதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nFinance இனி பிரஷ்-ஐ வாய்ல வெச்சா போதும்... அதுவே பல்லு விளக்கிக்கும்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTechnology Android ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள் உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்\nLifestyle வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபத்ம விருதுகளில் புறக்கணிக்கப்பட்ட தென்னிந்திய சினிமா கலைஞர்கள்.. பிரபல தயாரிப்பாளர் அப்செட்\nசென்னை: பல துறைகளில் சாதித்த இந்தியர்களை கெளரவப்படுத்தும் விதமாக பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.\nஇந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.\nஇதில், பாலிவுட் சினிமா பிரபலங்களான கங்கனா ரனாவத், கரண் ஜோஹர் மற்றும் ஏக்தா கபூர் போன்ற பிரபலங்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.\nஆனால், தென்னிந்திய சினிமாவை சேர்ந்த ஒரு பிரபலத்திற்கு கூட இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்படவில்லை.\nஇது குறித்து பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான பாஃப்டா தனஞ்செயன் \"Royal ignore of South film industry\" என ட்வீட் போட்டுள்ளார்.\nஹேமந்த் குமார் என்பவர் 2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு தென்னிந்திய சினிமா துறை கலைஞர்கள் பெயரும் இடம்பெறவில்லை ஏன் என கேள்வி எழுப்பியதற்கு, பதிலளித்த தனஞ்செயன், தென்னிந்திய சினிமாவை மொத்தமாக மறந்துவிட்டனர் என பதிலளித்துள்ளார்.\nபிரம்மாண்டமாக அரங்கேறியது \"83\" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு விழா\nஇதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளின் போதும் தமிழ் சினிமா கலைஞர்கள் பெரியளவி புறக்கணிக்கப்பட்டனர் என சர்ச்சைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.\n\" சினிமா ஸ்ட்ரைக் குறித்து பெரும்பாலான மக்களின் மனநிலை இதுதான்\nமார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸாகாதா - தென்னிந்திய திரையுலகம் நடத்தும் ஸ்ட்ரைக்\nநான் அப்படிச் சொல்லவே இல்லை - ஒரு நடிகையின் வழக்கமான மறுப்பு\n'ஐஃபா' விழாவில் ஷாரூக்கான் பங்கேற்பில்லை\nதென்னிந்திய தயாரிப்பாளர் ஒருவர் என்னை படுக்கைக்கு கூப்பிட்டார்\nதென்னிந்தியாவுக்கு வரும் மராட்டிய \"சாய்ராட்\"\nமும்பையில் இருந்து கிளம்பிய இடத்திற்கே மீண்டும் வருகிறாராம்ல அசின்\n-காஜல் அகர்வாலுக்கு எதிராக திரையுலகம் கொந்தளிப்பு\nகொழும்பு விழா: பங்கேற்கும் நடிகர்கள் படங்களுக்கு தென் இந்தியாவில் தடை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉர்ரா புர்ரா ஜர்ரா.. கிளிக்கி மொழிக்கு வந்துருச்சு வெப்சைட்.. கிளிக் பண்ணி கத்துக்கங்க\nஅமித்ஷா மாதிரி ஐடியா.. சந்தான பாரதி மாதிரி எக்ஸிக்யூட்.. இவனுங்க எதுக்கு பிளான் பண்ணுறாங்க\nபப்ளிசிட்டிக்கு பச்சைக்கொடி.. மாஸ் நடிகரின் ரூட்டை பின்பற்றும் டாப் நடிகர்.. வைரலாகும் போட்டோக்கள்\nநடிகை மீரா மிதுன் கழுத்தில் புதிய தாலி\nபோஸ் வெங்கட்டின் கனவே இந்த கன்னி மாடம் படத்தை இயக்குவதுதான். இந்த படம் நிச்சயம் அனைத்து வயதினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஅடிபட்டுடிச்சுன்னு சொன்னாங்க.. லீலா பேலஸில் அஜித்.. வலிமை இரண்டாவது லுக் இதுதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/non-veg-recipes/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-113011700031_1.htm", "date_download": "2020-02-22T10:15:03Z", "digest": "sha1:LOMH7F7TH7XN2344CYBLX7JUWKSRZQM7", "length": 11573, "nlines": 171, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிக்கன் ஷவர்மா | Webdunia Tamil", "raw_content": "சனி, 22 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிக்கன் ஷவர்மா சமீப காலமாக பிரபலமாகிவரும் உணவு வகையாகும். மிக குறைந்த காலத்தில் அனைவருக்கும் விருப்பபான உணவாக மாறிவரும் சிக்கன் ஷவர்மாவை வீட்டிலேயே சுவையாக செய்து அசத்துங்கள்.\nசிக்கன் (எலும்பு நீக்கியது ) - 1 கிலோ\nதயிர் - 1 கப்\nவினிகர் - 1/4 கப்\nபூண்டு - 4 (நசுக்கியது)\nமிளகு தூள் - 1 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஏலக்காய், கிராம்பு, (பொடித்தது) - சிறிதுஎலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்\nவெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி(பொடியாக நறுக்கியது) - தேவையான அளவு\nஆலிவ் எண்ணெய் - தேவைகேற்ப\nபீட்டா பிரெட் - 4\nதயிர், வினிகர், பூண்டு,மிளகு தூள், உப்பு, ஏலக்காய், கிராம்பு, எலுமிச்சை சாறு ஆகீயற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒன்றாக கலந்துகொள்ளவும்.\nஇந்த கலவையுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து, சிக்கன் துண்டுகளையும் சேருங்கள்\nசிக்கன் இந்த மசாலா கலவையில் குறைந்தது 8 மணி நேரமாவது ஊறவேண்டும். ஒரு நாள் இரவு முழுவதும் இந்த கலவையை குளிர்சாதன பெட்டியில் வைத்து ஊறவைத்தால் நல்லது.\nமசாலாவில் நன்கு ஊறிய சிக்கனை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு மிதமான தணலில் வேகும்வரை சமையுங்கள்.\nசிக்கன் வெந்ததும் அதை உங்கள் விருபத்திற்கேற்ப சிறு துண்டுகளாக வெட்டிகொள்ளுங்கள்.\nமற்றொரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றாக கலந்துகொள்ளவும்.\nபீட்டா பிரெட் பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கும். ஷவர்மாவை பரிமாறும் போது ஒரு பீட்டா பிரெட்டின் மீது காய்கறி கலவை மற்றும் சிக்கன் கலவையை சேர்த்து வைத்து உருட்டி பரிமாறுங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/teaser/10/124109", "date_download": "2020-02-22T09:59:25Z", "digest": "sha1:XQ3JS7NBQH2FEGHT4I2JK4UYVOVNIXW5", "length": 5669, "nlines": 66, "source_domain": "www.cineulagam.com", "title": "மாதவன் விஞ்ஞானியாக நடிக்கும் ராக்கெட்ரி, நம்பி விளைவு பட டீஸர் - Cineulagam", "raw_content": "\nசனியோடு கூட்டணி சேரப்போகும் செவ்வாயால் காத்திருக்கும் மிக பெரிய ஆபத்து ஆட்டிப்படைக்கும் உக்கிர சனி.... விபரீத ராஜயோகம் யாருக்கு \nகழுத்தில் புதுத்தாலியுடன் இருக்கும் மீரா மிதுன் இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய புகைப்படம்\nமுறைத்து கொண்டே பிறந்த குழந்தை ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல... படு வைரலாகும் புகைப்படம்\nஇந்தியாவில் பாலிவுட் முதலிடம், இரண்டாம் இடம் இந்த மொழி படங்களுக்கு தான்..\nஇந்த ராசியில் வக்ரமடையும் சனி நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன் நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன்\nஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்த விஜய் - லேட்டஸ்ட் வீடியோ\nவளர்ச்சி குன்றிய 9 வயது சிறுவனை கேலி செய்வதால்.. தூக்கு கயிறு கேட்டு தாயிடம் கதறல்.. நெஞ்சை உருகவைத்த காட்சி\nஇந்தியன் 2 செட்டில் ஏற்பட்ட கோர விபத்தில் பலியான கிருஷ்ணாவின் அழகிய குடும்பம்\nVijay, Surya மாதிரி Vijay Sethupathi கிட்ட அவ்ளோ Charm இல்லனாலும், நதியா ஓபன் டாக்\nகாதல் படத்தில் மெக்கானிக் பையனாக வந்த சிறுவனின் தற்போதைய நிலை.. புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட்\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\nமாதவன் விஞ்ஞானியாக நடிக்கும் ராக்கெட்ரி, நம்பி விளைவு பட டீஸர்\nமாதவன் விஞ்ஞானியாக நடிக்கும் ராக்கெட்ரி, நம்பி விளைவு பட டீஸர்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2301546", "date_download": "2020-02-22T10:37:28Z", "digest": "sha1:MDL7FTKDCRUFHNQ3L36SGD3Q6MNY2R4L", "length": 23237, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "குடிமராமத்துக்கு மக்கள் களமிறங்கினால் தான் வெற்றி கிடைக்கும் | Dinamalar", "raw_content": "\nதண்ணீர் தட்டுப்பாடு: மின் தட்டுப்பாடு\nபதிவு செய்த நாள் : ஜூன் 19,2019,23:31 IST\nகருத்துகள் (6) கருத்தை பதிவு செய்ய\nகுடிமராமத்துக்கு ரூ.500 கோடி மட்டுமே போதாது\nமக்கள் களமிறங்கினால் தான் வெற்றி கிடைக்கும்\nஏரிகள் மற்றும் பாசன கால்வாய்களை புனரமைக்கும், குடிமராமத்து திட்டத்தை விரைவுப்படுத்தவும், முறைப்படுத்தவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர், நீரியல் வல்லுனர்கள். வடகிழக்குப் பருவமழை, அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கும்; அதற்குள் இந்தப் பணிகளைச் செய்து முடிக்க வேண்டும் என்றும், அவர்கள் வலியுறுத்துகின்றனர்.\nபொதுப்பணித் துறையின் கீழ் இயங்கும் நீர் வளத்துறையின் பராமரிப்பில், மாநிலம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன.\nஇவற்றை புனரமைக்க, மத்திய, மாநில அரசுகள் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்த நிதியை பயன்படுத்தி, ஏரிகளை, பொதுப்பணித் துறையினர் முறையாக பராமரிப்பது இல்லை.இதனால், பல ஏரிகள், ஆக்கிரமிப்புகளில் சிக்கி சீரழிந்து வருகின்றன. பல ஏரிகளில், முறையாக நீரை சேமித்து, பாசனம் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்த முடியவில்லை.\nசந்திரசேகர ராவ், முதல்வராக உள்ள தெலுங்கானா மாநிலத்தில், 'நபார்டு' வங்கி நிதியுதவியுடன், ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டு உள்ளது.விவசாயிகள், பொது மக்கள் பங்களிப்புடன், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதே திட்டத்தை, 2017 முதல், தமிழக அரசு நடைமுறைப்படுத்த துவங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 1,500 ஏரிகள் வரை, இத்திட்டத்தின் வாயிலாக, புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கு கடனுதவி வழங்க, நபார்டு வங்கியும் ஒப்புதல் வழங்கியுள்ளது.அதன்படி, 2017ல், இந்த திட்டத்திற்கு, 100 கோடி ரூபாயும், 2018ல், 329 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இதில், 2018ல் ஒதுக்கிய நிதியில், தற்போது வரை, பல பணிகள் நடக்கவில்லை. நடப்பாண்டில், இத்திட்டத்திற்கு, 500 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களுக்கு, இத்திட்டத்தின் கீழ், முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.\nஆளும் கட்சி ஒப்பந்ததாரர் வாயிலாக, பணிகளை செய்யாமல், விவசாயிகள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் பங்களிப்புடன், பணிகளை விரைவுப்படுத்தவும், முறைப்படுத்தவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீரியல் வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nஎஸ்.திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை அதிகாரி:\nதமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், குடிமராமத்து திட்டம் இருந்தது. பெரிய பணிகளை, அரசும், சிறிய பணிகளை பாசனதாரர்களும், பொது மக்களும் செய்தனர்.இந்த நடைமுறையை, சுதந்திரத்திற்குப் பின், நாமும் பின்பற்றி வருகிறோம். இதற்காக, ஒவ்வொரு நீர்நிலைகளுக்கும், பாசனதாரர்கள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த சங்கத்திற்கு, மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறை தேர்தல் நடத்தி, நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும்.\nஇந்த தேர்தலை நடத்த வேண்டியது, அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் கடமை.கடந்த ஆறு ஆண்டுகளாக, பாசனதாரர்கள் சங்கத்திற்கு, தேர்தல் நடத்தப்படவில்லை.இதனால், ஆளும் கட்சியினரை வைத்து, பாசனதாரர்கள் சங்கத்தை, திடீரென உருவாக்கி, இரண்டு ஆண்டுகளாக, குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பணிகள் முறையாக நடக்கவில்லை.\nதற்போது, ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதற்கு, தகுதியுள்ள பாசனதாரர்கள் சங்கத்தை, உடனடியாக அமைக்க வேண்டும். முடியாதபட்சத்தில், பழைய பாசனதாரர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்களை இணைத்து, இப்பணிகளை உடனடியாக துவங்க வேண்டும்.ஆளும் கட்சியினரிடம் ஒப்பந்தம் கொடுத்து, பணிகளை மேற்கொண்டால், அது, சிறப்பானதாக இருக்காது. அரசு ஒதுக்கும் பணத்தை சுருட்டுவதற்கே, இது வழி ஏற்படுத்தும். அரசு, இந்த திட்டத்திற்கு ஒதுக்கும் நிதியில், 30 சதவீதம் கூட செலவாவது கிடையாது. நிதியை முழுமையாக செலவிட்டால், ஏரிகள் மீண்டும் புதுப்பொலிவுபெறும்.\nஎஸ்.ஜனகராஜன், தலைவர்,தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம்:\nஇந்த திட்டத்திற்கு குடிமராமத்து என்று, அரசு கூறுவதே தவறானது. ஒப்பந்ததாரரை வைத்து செய்யும் பணியை, இப்படி அழைக்கக் கூடாது. விவசாயிகள், பொது மக்களை ஊக்குவித்து, அரசு செய்யும் பணிக்கு தான், குடிமராமத்து திட்டம் என்று பெயர்\n.ஒரு ஏரியை புனரமைப்பதற்கு முன், பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.\nமுதலில், நீர்பிடிப்பு பகுதிகளையும், நீர்வரத்து கால்வாய்களையும் ஆய்வு செய்ய வேண்டும்பின், ஏர��யின் ஏதுவாய் மற்றும்நீர்த்தேக்க பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும். அங்கு, எவ்வளவு மண் அள்ளி துார்வார வேண்டும் என்பதை, கண்டறிய வேண்டும்.\nவண்டல் மண்ணை தவிர, மற்ற தளர்வான மண் இருந்தால், அந்த பகுதியில் துார்வாருவதை நிறுத்த வேண்டும். இவற்றை செய்யாமல், ஒப்பந்ததாரரை நியமித்து, பணிகளை செய்வதால், இத்திட்டத்தின் பலன் கிடைப்பதில்லை.ஒப்பந்ததாரருக்கு அரசு கொடுக்கும் நிதி மட்டுமின்றி, மண்ணை அள்ளி விற்பனை செய்வதால், லாபமும் இரட்டிப்பாக கிடைக்கிறது.\nஒப்பந்த பணி கிடைத்தவுடன், ஏரியில் மண்ணை அள்ளி விற்பனை செய்துவிட்டு, பின், மணலை துாவி சமன் செய்வதையே, ஒப்பந்ததாரர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, நடப்பாண்டில் ஒதுக்கிய நிதியை, முறையாகச் செலவிட வேண்டும். துார்வாரும் பணியில் ஆர்வமாக உள்ள இளைஞர்கள், பொது மக்கள், விவசாயிகளை பயன்படுத்தி, இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.\nபருவ மழை துவங்க, குறுகிய கால அவகாசமே இருப்பதால், இதற்கு, அரசு தாமதம் செய்யக் கூடாது. போர்க்கால அடிப்படையில், சிறப்பு அதிகாரிகளை நியமித்து, குழுக்களை அமைத்து, ஏரிகளை புனரமைக்க வேண்டும். பொதுப்பணித் துறையினர், தகுந்த ஆலோசனைகளை வழங்கினால் போதுமானது.துார்வாரிய பின், அப்படியே விட்டுவிடக் கூடாது. ஒவ்வொரு ஆண்டும், தொடர்ச்சியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு, தனியாக பராமரிப்பு நிதியை ஒதுக்கி, இக்குழுவிற்கு, அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n- நமது நிருபர் -\nRelated Tags குடிமராமத்து மக்கள் களமிறங்கினால் தான் வெற்றி கிடைக்கும்\nதுட்டுக்கு ஆசைப்படாமல் ஓட்டுக்கேட்டு வந்தவனையெல்லாம் இப்படி தூர் வாரவிட்டு இருந்தால் நீங்கள் எல்லோரும் இப்போது கால் மேல் கால் போட்டு ஹாயாக இருந்திருக்கலாம்.\nதமிழக அரசு மழையை எதிர்பார்த்து தாமதம் செய்வதாக தெரிகிறது... இப்பொழுது செய்யும் நீர் நிலைகளின் பராமரிப்பு அடுத்த சில வருடங்களுக்கு பயன் விளைவிக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும்... இவற்றை அலட்சியம் செய்யாமல் பொதுப்பணித்துறையை முடுக்கி விடவும்... போதிய கால அவகாசம் இல்லை என்பதால் சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் மாவட்ட ஆட்சியரை நேரடியாக அணுகுவது சாலச் சிறந்தது....\nSriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்தி��ள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othersports/03/215309?ref=archive-feed", "date_download": "2020-02-22T10:27:56Z", "digest": "sha1:7C7CYAXHFOHEXO6V365ZURCCBKTIWLRY", "length": 7022, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "சமையல்காரராக மாறப்போகும் விராட் கோஹ்லி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசமையல்காரராக மாறப்போகும் விராட் கோஹ்லி\nReport Print Fathima — in ஏனைய விளையாட்டுக்கள்\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் சமையல் கலையை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறாராம் விராட் கோஹ்லி.\nஇந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர் இந்திய அணியின் அணித்தலைவரான விராட் கோஹ்லி.\nஇவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், சிறுவயதிலிருந்தே உணவுப்பொருட்கள் மீது ஆர்வம் அதிகம்.\nஅதிகமாக துரித உணவுகளை எடுத்துக் கொள்வேன், சிக்கன், பட்டர் சிக்கன், பீன்ஸ் குருமா தொடங்கி தெருவோர கடைகளில் சாப்பிட்டுள்ளேன்.\nஒரு உணவின் சுவையை நன்கு அறிந்து வைத்துள்ளதால், சமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஎனவே ஓய்வுக்கு பின் சமையல் கலையை கற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_179665/20190628104558.html", "date_download": "2020-02-22T09:31:35Z", "digest": "sha1:FPCEFKPRZNKVBX6JQQEBKWQ5WM6RUB77", "length": 10847, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "ஈரான் விவகாரத்தில் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: ஜப்பானில் டிரம்ப் பேச்சு", "raw_content": "ஈரான் விவகாரத்தில் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: ஜப்பானில் டிரம்ப் பேச்சு\nசனி 22, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஈரான் விவகாரத்தில் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: ஜப்பானில் டிரம்ப் பேச்சு\nஈரான் விவகாரத்தில் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.\nவல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமல்படுத்தினார். அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த சூழலில், அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது.\nஅதற்குப் பதிலடியாக ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டு, பிறகு அந்த உத்தரவை பிறகு வாபஸ் பெற்றார். எனினும், ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி, வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீஃப் மற்றும் அந்த நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. இந்தத் தடைகள் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான பாதையை அமெரிக்கா அடைத்துவிட்டதாக ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி சாடியிருந்தார். ஈரான் அணுஆயுதத் திட்டத்துக்கு பயன்படுத்தும் கணினிகளை அமெரிக்க ராணுவ இணையதள வல்லுநர்கள் முடக்கி வருகின்றனர். இதனால், அந்நாடு தொடர்ந்து அணுஆயுதத் தயாரிப்பில் ஈடுபட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் அணுஆயுதத் திட்டங்கள் மட்டுமல்லாது அந்நாட்டின் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் உள்ளிட்டவையும் முடக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.\nஈரானுடன் போர் ஏற்படாது என்றே நான் நம்புகிறேன். அப்படி ஒரு போர் ஏற்பட்டால், அமெரிக்கா எளிதில் வெற்றி பெற்றுவிடும். காரணம், ஈரானைவிட அமெரிக்கா மிகவும் வலிமை வாய்ந்தது. இந்தப் போரில் அமெரிக்காவின் நிலை மிக வலுவானதாக இருக்கும். எனவே, மிகக் குறுகிய காலத்தில் அந்தப் போர் நிறைவடைந்துவிடும். அதற்காக, அமெரிக்க ராணுவ வீரர்களை ஈரானுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த டிரம்ப் இன்று கூறியதாவது: ஈரான் விவகாரத்தில் நான் கடந்த 3 தினங்களாக கூறிவருவது தான் எனது நிலைப்பாடு. இதில் போதிய கால அவகாசம் உள்ளதால் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை. அனைத்தும் சுமூகமாக முடியும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜூன் மாதத்திற்குள் நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை\nஉலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: டிரம்ப் விமர்சனம்\nஇந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுத போர் மூண்டால் 12½ கோடி மக்கள் பலியாவார்கள்- பாதுகாப்பு அறிக்கை\nஇந்தியாவின் குடியுரிமைச் சட்டம் முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் - அமெரிக்க ஆணையம் அறிக்கை\nஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதி விபது : 4 பேர் உயிரிழப்பு\nஉலகப் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் கொரோனா : சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nசீனாவில் கரோனா வைரஸ் பலி 1,860 ஆக உயர்வு: தீவிர சிகிச்சை பிரிவில் 11 ஆயிரம் பேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=23051&replytocom=110842", "date_download": "2020-02-22T10:35:29Z", "digest": "sha1:RNJHMEY2IX3JII2VKFHLGAFJA7RPKQAH", "length": 30362, "nlines": 220, "source_domain": "rightmantra.com", "title": "நமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம் (2) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > நமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம் (2)\nநமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம் (2)\nமுதலில் நமது தீபாவளி கொண்டாட்ட பதிவுகளில் இது இடம்பெறுவதாக இல்லை. இருப்பினும��� பதிவில் உள்ள கருத்து அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்கிற காரணத்தினால் தளத்தில் அளிக்கிறோம். இதை பார்த்துவிட்டு ஒரு நான்கு பேராவது இதைச் செய்தால் மிக்க மகிழ்ச்சி.\n* தீபாவளி பண்டிகையை நீங்கள் எப்படி சந்தோஷமாக கொண்டாடுகிறீர்களோ அதே போன்று உங்களை சுற்றியிருப்பவர்களும் உங்களை சார்ந்தவர்களும் கொண்டாடுகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களிலும் கீழே உள்ளவர்களுக்கு ஆடைகள், பட்டாசு, பலகாரங்கள் உள்ளிட்ட தேவைகள் ஏதேனும் இருப்பின் தாரளமாக செய்யுங்கள்.\n* உங்களுக்காக வேலை செய்பவர்கள், உங்களிடம் வேலை செய்பவர்கள், உங்களை சார்ந்திருப்பவர்கள் – இவர்களுக்கு இந்த தீபாவளியை முன்னிட்டு உங்களால் இயன்றதை செய்யுங்கள்.\n* உங்கள் உற்றார் உறவினர், நண்பர்கள் எவரேனும் மருத்துவமனையில் இருந்தால் அவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்.\n* உங்கள் உறவினர்களில் வாரிசற்ற முதியவர்கள் எவரேனும் இருந்தால் அவர்களுக்கு துணிமணிகள் வாங்கிக்கொண்டு சென்று அவர்களுக்கு அளித்து அவர்களிடம் ஆசிபெறுங்கள்.\n* உங்கள் நண்பர்களில் எவரேனும் தீபாவளியை கொண்டாட முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் இருந்தால் அவர்களுக்கு உங்களால் இயன்றதை பொருளாதார ரீதியாக செய்யுங்கள். (கடன் அல்ல… உதவி) அவர்கள் உங்களிடம் உதவி கேட்கவேண்டும் என்பதல்ல. குறிப்பறிந்து உதவிக்கரம் நீட்டுங்கள். உங்கள் உதவியால் ஒருவர் வீட்டில் தீபாவளி கொண்டாடப்பட்டால் அதை விட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது.\n* காலையோ மாலையோ மறக்காமல் ஏதேனும் தொன்மையான ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்று உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் அர்ச்சனை செய்யுங்கள். லோக ஷேமத்தை வேண்டுங்கள்.\nமற்றபடி தீபாவளியை முன்னிட்டு நீங்கள் முன்னின்று செய்ய நினைக்கும் பல அறப்பணிகள் நம் தளம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துணை நிற்கும் அனைத்து நல்லுலங்களுக்கும் நன்றி.\nமனநிறைவும் மகிழ்ச்சியுமே உண்மையான தீபாவளி. அந்த வகையில் நம் எல்லோருக்கும் இந்த தீபாவளி மிகவும் ஸ்பெஷல் தான்\nவாசகர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபாவளி உங்களின் இல்லங்களில் மகிழ்ச்சியையும் மன நிறைவையும், ஆரோக்கியத்தையும், சகல சௌபாக்கியங்களையும் வழங்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்\nதீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது, தபால்காரர், குப்பை அள்ளுபவர், பால்காரர் போன்றர்களுக்கு தீபாவளி பரிசு வழங்குவது நமது வழக்கம்.\nநம் அலுவலகம் அமைந்துள்ள மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவின் போஸ்ட் மேன் திரு.சிவசங்கரன். போஸ்டல் காலனி தபால் அலுவலகத்தில் தற்போது போஸ்ட்மேனாக பணியாற்றி வருகிறார். கடந்த 18 ஆண்டுகளாக தபால்துறையில் பணியாற்றி வருகிறார். சுறுசுறுப்பும் நேர்மையும் மிக்கவர்.\nகூரியர், போஸ்ட் மேன் என்று யார் வந்தாலும் அவர்களுக்கு சேர் போட்டு ஒரு நிமிடம் அமரச் செய்து குடிக்கக் நீர் கொடுப்பது நம் வழக்கம். ஒருமுறை நமக்கு வந்த ஒரு ரெஜிஸ்டர் தபாலை கடும் வெயில் நேரத்தில் இரண்டாம் மாடியில் உள்ள நம் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். அவரை வரவேற்று அமரவைத்து குடிக்க நீர் கொடுத்தோம்.\nஅப்படியே அவரிடம் பேச்சு கொடுத்ததில் அவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருப்பதை தெரிந்துகொண்டு மனதில் குறித்து வைத்துக்கொண்டேன்.\nஅவரது பணிகளில் உள்ள கஷ்ட நஷ்டம் பற்றி பேச்சு எழுந்தது.\n“இப்போதெல்லாம் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் பெருகிவிட்டது. எல்லா வீடுகளுக்கும் பொதுவாக ஒரே ஒரு தபால் பெட்டி வைக்கிறார்கள். தபால்கள் இதனால் தொலைந்து போய் நாங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே அபார்ட்மெண்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பெட்டியோ அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பான ஒரு வசதியோ வைத்தால் தபால்களை போட சௌகரியமாய் இருக்கும். வேலைச் சுமை வேறு அதிகரித்துவிட்டது. பலர் முகவரிகளை தெளிவாக எழுதுவது கிடையாது. பின்கோடை அவசியம் குறிப்பிடவேண்டும். ஒரே பகுதியில் உள்ள வெவ்வேறு தெருக்களுக்கு இரண்டு வேறு வேறு பின்கொடுகள் சில சமயம் வரும்.” என்றார்.\nஅடுத்து அவர் கூறியது தான் யோசிக்க வைக்கும் ஒன்று.\n“எங்கள் தபால் துறை அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பொருட்களை டெலிவரி செய்து வருகிறது. தனியார் கூரியர் நிறுவனங்கள் பாக்ஸ் மற்றும் இதர பொருட்களை டெலிவரி செய்ய அவர்களுக்கு தோளில் மாட்டும் விசேஷ பேக் (BIG SHOULDER BAG) கொடுக்கிறது. எங்களுக்கு அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நாங்கள் அவற்றை எப்படி சைக்கிளில் வைத்து எடுத்துச் செல்வது அ���ற்றை பத்திரமாக எடுத்துச் சென்று நாங்களும் பாதுகாப்பாக சைக்கிளை ஓட்டி உரியவர்களிடம் ஒப்படைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது. அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிடவேண்டும். தனியார் கூரியர் நிறுவனங்கள் பெருகிவிட்டதால் எங்களுக்கு வேலை குறைந்துவிட்டது என்று பலர் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல அவற்றை பத்திரமாக எடுத்துச் சென்று நாங்களும் பாதுகாப்பாக சைக்கிளை ஓட்டி உரியவர்களிடம் ஒப்படைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது. அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிடவேண்டும். தனியார் கூரியர் நிறுவனங்கள் பெருகிவிட்டதால் எங்களுக்கு வேலை குறைந்துவிட்டது என்று பலர் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல\nபேசிக்கொண்டிருக்கும்போதே அவரது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. யாரோ பான் கார்டுக்கு அப்ளை செய்தவர் போல. தனக்கு கார்டு வந்து சேரவில்லை என்று கூறினார்.\n“உங்கள் முகவரிக்கு கார்டு வரவில்லை. வேறு ஒரு டோர் நம்பருக்கு வந்துள்ளது. எனவே கார்டை தர முடியாது” என்று ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டார்.\n“ஏன் சார்… இத்தனை கடுமை \n“நீங்க வேற சார்… இப்போல்லாம் நிறையே பேர் பான் கார்டு சுலபமா கிடைக்குதேன்னு போலி முகவரி கொடுத்து ஐ.டி.ப்ரூஃபுக்கு அதை அப்ளை செஞ்சி வாங்கிடுறாங்க. அப்புறம் லோன் ஏதாச்சும் அதை வெச்சு வாங்கிட்டு எஸ்கேப் ஆய்டுறாங்க. அதுனால் இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த டாக்குமெண்ட்டுகள் தவறான முகவரிக்கு வந்தால் நான் கொடுப்பதில்லை. ரிட்டர்ன் செய்துவிடுவேன்” என்றார்.\nஅடடா…. என்ன ஒரு கடமை உணர்ச்சி. ஒவ்வொரு அரசு ஊழியரும் இவரைப் போல தத்தங்கள் கடமையை சரிவரச் செய்தால் இந்த நாடு எத்தனை நான்றாக இருக்கும் இவரை அவசியம் தீபாவளிக்கு விசேஷமாக கௌரவிக்கவேண்டும் என்று கருதி, இவருக்கு பட்டாசு, சுவீட், இவரது குழந்தைக்கு ஒரு ட்ரெஸ் செட் என நமது அலுவலகத்துக்கே வரவழைத்து கொடுத்தோம். இவருக்கு முன்னதாக சால்வை அணிவித்து கௌரவித்து, “அடுத்த தீபாவளிக்கு உங்களை ப்ரோமோஷனுடன் சந்திக்கவேண்டும்” என்று வாழ்த்து தெரிவித்தோம்.\nசர்ப்ரைஸாக இதை செய்ததில் அவருக்கு மகிழ்ச்சி.\nஇதை பகிர்வதற்கு காரணம் நீங்களும் இவரைப் போல உங்களுக்காக உழைக்கக்கூடிய PUBLIC SERVANTS களை பண்டிகை மற்றும் விஷேட நாட்க���ில் நினைத்துப் பார்க்கவேண்டும். அவர்தம் சேவையை போற்றவேண்டும் என்பதற்காகத் தான்.\nதீபாவளிக்கு இதைச் செய்ய முடியாதவர்கள் பொங்கலுக்கு செய்யலாமே..\nதன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை\nகண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை\nஅவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்\nஅந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்\nஅந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்\nதீபாவளி சிறப்பு வழிபாடு & அபிஷேகம் \nதீபாவளியன்று காலை சுமார் 9.00 மணியளவில் நம் தளம் சார்பாக சென்னை குன்றத்தூர் முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் கோவில் எதிரே உள்ள “திருமுறை விநாயகர்” கோவிலில், சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடைபெறவுள்ளது.\nஇந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாட்டிற்கு வாசகர்கள் அவசியம் வந்திருந்து, விநாயகப் பெருமானின் அருளை பெறவேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.\nவரவிரும்பும் அன்பர்கள் அபிஷேகத்திற்குரிய பொருட்களை (தேங்காய், பூ, பழம், தேன், அபிஷேகப் பொடி, மஞ்சள் தூள், நாட்டு சர்க்கரை, வெற்றிலை, மாலை இத்யாதி… இத்யாதி) தாங்களே வாங்கி வரலாம்.\nசிறப்பு வழிபாடு நாள் மற்றும் நேரம் : தீபாவளி (செவ்வாய்) 10.11.2015 | நேரம் : காலை 9.00 am – 11.00 am | இடம் : திருமுறை விநாயகர், குன்றத்தூர் அடிவாரம் (கந்தழீஸ்வரர் கோவில் எதிரே).\nஇந்த திருமுறை விநாயகர் மிகவும் விசேஷமானவர். அச்சில் ஏறிய முதல் திருமுறை இந்த பிள்ளையாரிடம்தான் உள்ளது\nஇது போன்ற விநாயகர் வழிபாடு + அபிஷேகம் இனி நம் தளம் சார்பாக அடிக்கடி நடைபெறும். உங்கள் பகுதியில் பூஜை காணாத, சரிவர பராமரிக்கப்படாத பிள்ளையார் கோவில்கள் இருப்பின் நமக்கு தகவல் தெரிவிக்கவும். நமது உழவாரப்பணி குழு நண்பர்களுடன் வந்து அபிஷேக, ஆராதனை செய்வித்து, நிவேதனம் செய்து விளக்கேற்றி வைப்போம். இது அனைவருக்கும் நன்மை தரக்கூடிய ஒன்று. (பூஜை செய்ய அர்ச்சகர் இல்லாத கோவில் என்றால் நாமே குருக்களை ஏற்பாடு செய்து அழைத்து வருவோம்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nஅர்த்தமுள்ள, ஆத்மார்த்தமான தீபாவளியை கொண்டாடலாம் வாருங்கள்\nபாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…\nஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….\nதிருப்பதி முருகனுக்கு அரோகரா… தீபாவளி கொண்டாட்டம் (1)\nபாக்கு விற்பவன் கூட ஊக்குவித்தால் தேக்கு விற்பான் \nஇன்பம் எங்கே, மகிழ்ச்சி எங்கே என்று தேடுகிறீர்களா \nஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள் – Part 1\nகோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2\nவண்ணத்து பூச்சிகளுக்கு பட்டாடை – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 1\nவாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்\nகோமாதா எங்கள் குலமாதா – தீபாவளி கொண்டாட்டம் (3)\nதோல்வி என்றால் உண்மையில் என்ன\n‘தை அமாவாசை’ – அதன் சிறப்பு என்ன\nமாளிகைகள் வரவேற்க தயாராக இருக்க, குடிசையை தேடி வந்த கண்ணன் – Rightmantra Prayer Cub\n4 thoughts on “நமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம் (2)”\nநான் இதுவரை கிட்டத்தட்ட 26 வருடங்களா என்னுடன் எங்கள் வீட்டில் பால், தபால் , கொரிஎர், குப்பை எடுபவர்கள், எனது ஆபீசில் வேலை பார்க்கும் டீ கொடுக்கும் நண்பர்கள் பேர், சலவை செய்து தரும் நண்பர், மற்றும் வீட்டில் வேலை பார்க்கும் நபர் என்று எல்லோருக்கும் தவறாமல் தீபாவளி, மற்றும் பொங்கல் நாள்களில் பணம் மற்றும் ச்வீட் உடன் அவர்களை மரியாதையுடன் நடத்துவது என் வழக்கம் . இதை என்னும் தொடர்ந்து செய்துவருகிறேன்\nஅன்றைய தினம் பார்க்கும் பசுக்களுக்கும் பழங்கள் கொடுப்பது வழக்கம்.\nஉங்கள் செயல் எனக்கு இன்னும் சந்தோசமாக இருக்குது சார்.\nமிக்க மகிழ்ச்சி சார். ஒவ்வொரு வாசகரிடமும் இதைத்தான் எதிர்பார்க்கிறேன்.\nஉங்கள் உதவும் எண்ணத்துக்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் மனைவிக்கும் எனது நன்றி + வாழ்த்துக்கள்.\nமேலும் மேலும் ஊக்கிவிப்பதனால் இந்த காரியங்களுடன் இன்னும் சில நல்ல காரியங்களை செய்யுங்கள் என்று என் மனைவியும் ஊக்கம் கொடுக்கிறர்கள்.\nமிக்க மிக்க நன்றி சார்.\nதீபாவளி என்றால் எப்படி கொண்டாடவேண்டும் என்கிற எண்ணத்தையே மாற்றிவிட்டது உங்கள பதிவுகள். இப்படி கொண்டாடுவது தான் உண்மையில் தீபாவளி. \\\nதபால்காரர்கள் பற்றிய உங்கள் கண்ணோட்டம் முற்றலும் உண்மை. அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படவேண்டும்.\nஎங்கள் பகுதியில் உள்ள போஸ்ட்மேனுக்கு பொங்கலுக்கு நிச்சயம் ஏதாவது செய்கிறோம். என் கணவரும் ஒப்புக்கொண்டுவிட்டார்.\nரைட்மந்த்ரா அலுவலகத்தின் புகைப்படங்களை பார்க்கும்போது, தவறவிடக்கூடாத இடங்களுள் நம் அலுவலகமும் ஒன்று என்று தோன்றுகிறது. சென்னை வரும்போது நிச���சயம் அலுவலகம் வருவேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-02-22T10:21:32Z", "digest": "sha1:QVQTI3IMZKVPKQG4QBJBRGHXE7XYEXV3", "length": 7055, "nlines": 98, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "கடையநல்லூர் பெரிய பள்ளி வாசல் | THF Islamic Tamil", "raw_content": "\nHome திருநெல்வேலி கடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nadminMay 23, 2017திருநெல்வேலி, பள்ளிவாசல், முஸ்லீம்களின் புனிதத் தலங்கள்0\nதென்காசியில் இருந்து 30கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கடையநல்லூர் பெரிய பள்ளி வாசல் .\nகடையநல்லூர் இஸ்லாமிய மக்கள் அதிகமாக இருக்கும் தமிழகத்தின் ஒரு ஊர் இங்கு இருக்கும் இஸ்லாமிய மக்கள் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமலும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து பல பண்பாட்டு வழக்காறுகளை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர்.\nஇந்த ஊரில் மொத்தம் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் 12 தெருக்கள் உள்ளது. ஒரு தெருவில் குறைந்த 600 வீடுகள் உள்ளது.\nஇந்த மக்களுக்காக இதே ஊரில் 4 பள்ளிவாசல் இருந்தாலும் அனைவரும் கட்டாயமாக இந்த பெரிய பள்ளிவாசலுக்கு செல்கின்றனர் .\nபெரிய பள்ளிவாசல் இங்கு தொழுகைகளும் , சடங்குகளும் மட்டும் இல்லாது அரபு மொழி பாடசாலையும் அதில் பயிலும் 120 ஆதரவற்ற இஸ்லாமிய மாணவர்களும் இங்குதான் இருக்கின்றனர் .\nஅவர்கள் பலரும் மிகவும் வருமைக்கோட்டுக்கு கீழே உள்ள இசுலாமிய குடும்பத்தின் சந்ததியினர்கள்.\nஇங்கு மதரஸா சாப்பாடு என்ற முறை ஒன்று உள்ளது. அதன் படி இங்கு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் மூன்று வேலை உணவும் இந்த பள்ளிவாசலுக்கு வருகை தரும் குடும்பத்தினர்கள் கொடுத்து வருவது மிகவும் சிறப்பான ஒன்று..\nஅத்துடன் இவர்களின் தமிழ் பேச்சு வழக்கு மிகவும் நேர்த்தியான உச்சரிப்புடன் கர்வமாக உள்ளது..இந்த கடையநல்லூரில் பொதுசுவர் முறை ஒன்றும் இருக்கிறது அதன் படி எந்த வீட்டாருக்கும் எந்த சுவரும் சொந்தமில்லை என்பது தான்…\nTAGகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nPrevious Postமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு Next Postநவாப் சாகிப் பள்ளிவாசல் - நெல்லை\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_283.html", "date_download": "2020-02-22T11:06:32Z", "digest": "sha1:3QQV4SO3WDH3TERF7LJX37P6L2F276GZ", "length": 44221, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இப்படியெல்லாம் எமாற்றுகிறார்கள் - மக்களே விழிப்பாக இருங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇப்படியெல்லாம் எமாற்றுகிறார்கள் - மக்களே விழிப்பாக இருங்கள்\nநெய் என்று கூறி வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிருக கொழுப்பை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மடக்கி பிடிக்கப்பட்டு வத்தளை நீதி மன்றத்தினால் இன்று (08) அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nவத்தளையை சேர்ந்த இந்த வர்த்தகருக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, வத்தளை நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் அதிகார சபை சட்டத்திற்கு அமைவாக 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதோடு அவர் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த போலி நெய்யை அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.\nநுகர்வோர் அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்ற நம்பகரமான தகவலின் அடிப்படையில் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பௌசரின் பணிப்புரைக்கமைய, இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.அதிகார சபை அதிகாரிகள் சுற்றிவளைத்து இந்த வர்த்தகரை மடக்கிப்பிடித்துள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவில் இருந்து பத்து வருடங்களுக்கு மேலாக இறக்குமதி செய்யப்படும் 99 சதவீதம் உண்ணக்கூடியதென குறிப்பிடப்படும் இந்த மிருக கொழுப்பு புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மிருக கொழுப்பை கொள்வனவு செய்தே இந்த குறிப்பிட்ட வத்தளையை சேர்ந்த வர்த்தகர் 4.5 லீட்டர் கொள்ளளவு உள்ள கொள்கலனில் அதனை அடைத்து நெய் என குறிப்பிட்டு போலியாக விற்பனை செய்து வந்தமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.\nஅவுஸ்திரேயாவிலிருந்து மிருக கொழுப்பை இறக்க��மதி செய்யும் பிரபலமான நிறுவனம், கொழும்பு புறக்கோட்டை வியாபாரிகளுக்கு இதனை விற்பனை செய்து வந்துள்ளது. இந்த வியாபாரிகளிடமிருந்தே வத்தளை வர்த்தகர் இதனை கொள்வனவு செய்து பாம் எண்ணெய் யுடன் கலந்து நெய் என விற்பனை செய்து வந்தமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் இருந்து 18 லீட்டர் கொள்ளளவான கலனில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த மிருக கொழுப்பு உள்நாட்டில் 4 1/2 லீட்டர் கொள்கலனில் அடைக்கப்பட்டே இந்த மோசடி வர்த்தகம் இதுவரைகாலமும் நடத்தப்பட்டு வந்திருக்கின்றது\nஇந்த போலி நெய்யானது பிரியாணி, பிரைட் றையில் மற்றும் பல உணவுப்பொருட்கள் சமைப்பதற்கான உள்ளடக்க சேர்மானமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது மாத்திரமன்றி மத தலங்களின் முன்பாக நெய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வந்தமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.\nநுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் புறக்கோட்டை நெய் உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் பல்வேறு நிலையங்களில் மேற்கொண்டு சோதனைகளில் ஈடு பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட மேலும் ஏழு மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇதே வேளை சில வாரங்களுக்கு முன்னர் மிருக உணவுக்கென கொள்வனவு செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத 15 மெற்றிக் தொன் பால்மாவினை வரக்காப்பொல பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் பக்கெட்டுகளில் அடைத்து மனித பாவனைக்கென விற்பனை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.\nகுறிப்பிட்ட வர்த்தகருக்கு எதிராக துல்கிரிய நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, நீதி மன்றம் 10 ஆயிரம் அபராத தொகையை விதிக்கப்பட்டதோடு குற்றவாளிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கடூழிய சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் குறிப்பிட்ட தொகையான மிருக உபயோகத்திற்கான பால்மா, நீதவானின் முன்னிலையில் வரக்கப்பொல பிரதேச சபையின் பூரண ஒத்துழைப்புடன் முற்றாக அழிக்கப்பட்டது.\nமேலும் மிருக பாவனைக்கென கொள்வனவு செய்யப்பட்டு முழு ஆடை பால்மா என பக்கட்டுக்களில் அடைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நுகர்வோர் அதிகார சபையினால் உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்ட போது 160 மெற்றிக் தொன் மா அகப்பட்டது. இந்த வர்த்தகருக்கு எதிராக குளியாப்பிட்டிய மஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதுடன் நீதிமன்றத்தினால் குறிப்பிட்ட தொகையான மா முத்திரை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஅந்த உற்பத்தி பொருளின் படத்தை பிரசுரிக்கலாமே... அந்த பொருட்கள் இன்னும் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தால் நுகர்வோர் அடையாளம் கண்டு கொள்ளலாம்\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\n���கில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nமக்கா மாநகரில் அமைந்துள்ள 'சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள்\nஇக்பால் அலி புனித மக்கா மாநகரில் அமைந்துள்ள ' சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள் சில பத்திரிக்கைகளிலும் சமூகவலைத்தலங்களிலும உண்...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் ��ெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/366-242194", "date_download": "2020-02-22T10:18:18Z", "digest": "sha1:GVKS6CZMNCUMSLX6G7ALOEB7VTMN74MG", "length": 9176, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || ‘உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை’", "raw_content": "2020 பெப்ரவரி 22, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome இந்தியா ‘உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை’\n‘உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை’\nஇந்தியாவின் தமிழ்நாட்டின் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி மக்கள் மன்றம் இன்று அறிவித்துள்ளது.\nதமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கெனவே திட்டமிட்டபடி இம்மாதம் 27, 30ஆம் திகதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான புதிய தேர்தல் அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி, வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.\nஇந்தநிலையில், உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,\n“உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும��� ஆதரவு இல்லை. ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலுக்கு ஆதரவு தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nயாழுக்கு அமைச்சர் ஆறுமுகன் விஜயம்\nமுறைபாடுகளை முன்வைப்பதற்கான திகதி நீடிப்பு\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/chinese/lessons-ta-be", "date_download": "2020-02-22T11:03:39Z", "digest": "sha1:S3VBVSS7NGCYMQUSEZJXFOWZMB3QV55G", "length": 15342, "nlines": 110, "source_domain": "new.internetpolyglot.com", "title": "課程: Tamil - 白俄罗斯语. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Вымярэнні\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - Рух, накірункі\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Памалу едучы, далей будзеш\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Усё пра тое, як прыгожа і цёпла адзецца\nஉணர்வுகள், புலன்கள் - Пачуцці, адчуванні\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Усё пра каханне і ненавісць, пахі і дотыкі\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. См��чны ўрок. Частка другая\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Смачны ўрок. Усё пра вашы любімыя дэлікатэсы\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Пабудовы, арганізацыі\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Цэрквы, тэатры, вакзалы, магазіны\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Што выкарыстаць для чысткі, рамонта, працы ў садзе\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Усё пра школу, інстытут, універсітэт\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Другая частка нашага знакамітага ўрока пра працэсы навучання\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Вы знаходзіцеся за мяжой і хочаце ўзяць напракат аўтамабіль அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Вы знаходзіцеся за мяжой і хочаце ўзяць напракат аўтамабіль\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Мама, папа, сваякі. Сям`я - гэта святое\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Здароўе, медыцына, гігіена\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Як расказаць доктару пра тое, што ў вас баліць галава\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Матэрыялы, рэчы, прадметы\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Простыя цуды прыроды. Бярозкі-ялінкі, шышачкі-іглінкі, кветачкі-ягадкі ды грыбочкі-казяльцы\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Час ляціць\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Не губляйце часу\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Не прапусціце гэты ўрок. Вучыцеся лічыць грошы\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Займеннікі, злучнікі, прыназоўнікі\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Ведай свет, у якім ты жывеш\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Што нашае жыццё без мастацтва ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Што нашае жыццё без мастацтва\nமக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - Людзі: сваякі, сябры, ворагі\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய்\nமனித உடல் பாகங்கள் - Часткі цела\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Твар - люстэрка душы. Усё пра рукі, ногі і вушы\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Як ахарактэрызаваць людзей вакол вас\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Горад, вуліцы, транспарт\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Не згубіцеся ў вялікім горадзе. Ведайце як спытаць, як прайсці да оперы.\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. У прыроды няма дрэннага надвор`я, усякае надвор`е - любата\nவாழ்க்கை, வயது - Жыццё, узрост\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Жыццё каротка. Усё пра этапы жыцця ад нараджэння да смерці\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Вітанкі, звароты, развітанні\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Вучыцеся стасавацца з людзьмі\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Каты і сабакі. Птушкі і рыбкі. У свеце жывёл\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Спорт, гульні, хобі\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Адпачні і павесяліся\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Дом, мэбля, хатняе абсталяванне\nவேலை, வியாபாரம், அலுவலகம் - Праца, бізнес, офіс\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Ад працы дохнуць коні. Сядай, адпачы, павучы словы пра працу\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%B0_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE_-_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B8-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AA_%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-02-22T10:28:09Z", "digest": "sha1:PUFQ3N4EF4AE5B7ZLWACO3SOVZAYBAZT", "length": 12771, "nlines": 147, "source_domain": "ta.downloadastro.com", "title": "வலையமைப்பு உபகரணங்கள் - 2020 - சாளர இயங்குதளக் கணினிக்கு இலவசப் பதிவிறக்கம் �� அனைத்து தலைசிறந்த மென்பொருட்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ வலையமைப்பு உபகரணங்கள்\nதொலைநிலை அணுகல் பிரதிநிதி மென்பொருட்கள் வலையமைப்பு மென்பொருட்கள் வலையமைப்பு நிர்வாகம்\nஇணைய உலவலின் போது, இணையத் திருடர்களிடம் இருந்து பாதுகாக்கிறது.\nவலையமைப்பு உபகரணங்கள் (683 மென்பொருட்கள்)\nஉங்களுக்குச் சிறந்த வலையமைப்பு உபகரணங்கள் தேவையா\nஎங்கள் “வலையமைப்பு உபகரணங்கள்” பிரிவில் முழுமையான விமர்சனங்கள் கொண்ட, விலையில்லா மற்றும் விலையுள்ள மென்பொருட்கள் பதிவிறக்கம் செய்யக்கிடைக்கும்.\nஉங்கள் வீடு மற்றும் அலுவலக வலையமைப்புகளை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும் பரிந்துரை பெற்ற பல்வகை மேம்பட்ட உபகரணங்களும், மென்பொருட்களும் பதிவிறக்கம் செய்யக்கிடைக்கும்.\nசிறந்த மென்பொருள் பிரிவு - தொலைநிலை அணுகல்\nபதிவிறக்கம் செய்க Network Shutdown Tool, பதிப்பு 2.7\nசிறந்த மென்பொருள் பிரிவு - வலையமைப்பு மென்பொருட்கள்\nபதிவிறக்கம் செய்க Briz RSS Reader, பதிப்பு 1.00\nசிறந்த மென்பொருள் பிரிவு - வலையமைப்பு மென்பொருட்கள்\nபதிவிறக்கம் செய்க Mocha Telnet for Vista, பதிப்பு 2.3\nசிறந்த மென்பொருள் பிரிவு - வலையமைப்பு மென்பொருட்கள்\nபதிவிறக்கம் செய்க A-MAC Address Change, பதிப்பு 6.0\nசிறந்த மென்பொருள் பிரிவு - பிரதிநிதி மென்பொருட்கள்\nஅச்சுறுத்தல்களிலிருந்து உங்கள் கணினியைப் பாதுகாக்கும் ஒரு நெருப்புத்திரை.\nசிறந்த மென்பொருள் பிரிவு - வலையமைப்பு மென்பொருட்கள்\nபதிவிறக்கம் செய்க Plug and Browse, பதிப்பு 7.0\nசிறந்த மென்பொருள் பிரிவு - தொலைநிலை அணுகல்\nபதிவிறக்கம் செய்க EMCO Remote Shutdown, பதிப்பு 7.0\nசிறந்த மென்பொருள் பிரிவு - வலையமைப்பு மென்பொருட்கள்\nபதிவிறக்கம் செய்க GrapeTC Lite, பதிப்பு 4.5.6\nசிறந்த மென்பொருள் பிரிவு - வலையமைப்பு மென்பொருட்கள்\nபதிவிறக்கம் செய்க Bingo Bonuses, பதிப்பு 1.1\nசிறந்த மென்பொருள் பிரிவு - வலையமைப்பு மென்பொருட்கள்\nசிறந்த மென்பொருள் பிரிவு - தொலைநிலை அணுகல்\nநீங்கள் மாற்றாகப் பயன்படுத்திக் கொள்ள இன்னொரு எக்ஸ்ப்ளோரர்,\nசிறந்த மென்பொருள் பிரிவு - வலையமைப்பு மென்பொருட்கள்\nபதிவிறக்கம் செய்க Rank Tracker Enterprise, பதிப்பு 8.26.2\nசிறந்த மென்பொருள் பிரிவு - வலையமைப்பு மென்பொருட்கள்\nசிறந்த மென்பொருள் பிரிவு - வலையமைப்பு மென்பொருட்கள்\nஅதிகப�� பதிவிறக்கம் (கடந்த 12 மாதங்களில்)\nஇணைய முகவரிகளை மறைத்து கோப்புகளை மறைகுறியாக்கம் செய்யும் அநாமதேய உலாவுதல்.\nஃபிரீ கேட் - Freegate\nஇணையப் படபிடிப்புக் கருவியில் அசைபட மற்றும் ஒலிப்பதிவு செய்கிறது.\nWiFi HotSpot Creator வலையமைப்பு உபகரணங்கள்\nTiny DHCP Server வலையமைப்பு உபகரணங்கள்\nFree WiFi Router வலையமைப்பு உபகரணங்கள்\nAmmyy Admin வலையமைப்பு உபகரணங்கள்\nConnectify Hotspot வலையமைப்பு உபகரணங்கள்\nModem Booster வலையமைப்பு உபகரணங்கள்\nWiFi Hopper வலையமைப்பு உபகரணங்கள்\nFree IP Scanner வலையமைப்பு உபகரணங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nபுதிய, இனிய பொருள்களைப் பற்றி நான் அறிய ஆசைப்படுகிறேன்.\nமேலும் இலவச விளையாட்டுக்கள், விளக்கங்கள் மற்றும் கேளிக்கை வழங்குதல்களையும் பெறுங்கள்\nநாங்கள் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்\nஎங்களது சகல புதிய மென்பொருள் பதிவிறக்கங்கள்:\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2020 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-22T11:27:07Z", "digest": "sha1:IJF2HMHVLFXUUQCEMS3DGTE2EIF56X7X", "length": 5855, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தி நடிகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஎன்பது இந்தியாவில் பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தி நடிப்பு துறையில் நடிக்கும்நடிகைகளை குறிக்கும்.\nThe main கட்டுரை for this பகுப்பு is பாலிவுட்\nஇந்தப் பகு���்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தி நடிகர்கள்‎ (3 பகு)\n► இந்தி திரைப்பட நடிகைகள்‎ (1 பகு, 67 பக்.)\n► இந்தி தொலைக்காட்சி நடிகைகள்‎ (1 பகு, 2 பக்.)\n\"இந்தி நடிகைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nகலைத் தொழில்களில் இந்தி நபர்கள்\nதொழில் வாரியாக இந்திப் பெண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2019, 20:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-other-parties-did-not-file-affidavit-about-illegal-banner-high-court-375259.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-22T11:32:24Z", "digest": "sha1:OZFN76ELJRGUNB6KM2XY4ZNFCDCPNV3D", "length": 18568, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "'சட்டவிரோத பேனர்' வைக்க மாட்டோம் என நீங்கள் எல்லாம் ஏன் சொல்லல.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி | why other parties did not file affidavit about illegal banner: high court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகாவிரி டெல்டாவில் பெட்ரோலிய மண்டலம் கிடையாது.. அரசாணை ரத்து.. அரசு அடுத்த அதிரடி\nமகா சிவராத்திரி 2020: காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களில் கோலாகல தரிசனம்\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nபானை மேல் நின்று யோகா, அசத்திய பள்ளி மாணவர்கள், வியந்து பார்த்த சுற்றுலாப் பயணிகள்.. புதுச்சேரியில்\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்\nMovies சும்மா சொல்லக் கூடாதுங்க.. பலரையும் பல விதத்தில் வாழ வைக்கும் டிவி சீரியல்கள்\nFinance ATM வாடிக்கையாளர்களே.. இனி இந்த வங்கி ஏடிஎம்-ல் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வராது\n அப்ப சும்மா இருக்கும் போது இந்த இடத்துல அழுத்தம் கொடுங்க...\nAutomobiles சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டவிரோத பேனர் வைக்க மாட்டோம் என நீங்கள் எல்லாம் ஏன் சொல்லல.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nசென்னை சட்டவிரோத பேனர்கள் வைக்க மாட்டோம் என திமுக மற்றும் அதிமுக தவிர மற்ற அரசியல் கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nசட்டவிரோத பேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியானது தொடர்பான வழக்கு உள்ளிட்ட வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு பிளீடர், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.\nமேலும், சுபஸ்ரீ வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇதையடுத்து, சுபஸ்ரீ சம்பவத்துக்கு முன் சட்டவிரோதமாக பேனர் வைத்தது தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன அந்த வழக்குகளின் நிலை என்ன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nExclusive: மத்திய அமைச்சர்களை பொம்மைகளாக வைத்துள்ளார் மோடி... தகிக்கும் கொங்கு ஈஸ்வரன்\nஅதேபோல அரசியல் கட்சியினர் தொண்டர்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய பிறப்பித்த உத்தரவின்படி திமுக மற்றும் அதிமுக கட்சி சார்பில் தான் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பிற கட்சிகள் ஏன் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.\nபின்னர், அரசு செலவில் லட்சக்கணக்கான ரூபா���் விளம்பரங்களுக்காக செலவிடுவது தொடர்பான வழக்கில், பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுப்பது தொடர்பான கொள்கை ஏதேனும் வகுக்கப்பட்டுள்ளதா என பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nசட்டவிதிகளை பின்பற்றி பேனர்கள் வைக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களின் மீது முடிவெடுப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால், மாநகராட்சி துணை ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர். பின்னர், இந்த அனைத்து வழக்குகளின் விசாரணையை நீதிபதிகள், பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவிரி டெல்டாவில் பெட்ரோலிய மண்டலம் கிடையாது.. அரசாணை ரத்து.. அரசு அடுத்த அதிரடி\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\n\"இவர் நடுவில் படுத்தால், நான் இப்படி.. அந்தம்மா அப்படி.. அவங்க 2 பேரும்\" கதறும் திமுக பிரமுகர் மனைவி\n\"அக்கா.. அக்கான்னு கூப்பிட்டு\".. 16 வயது அதிகமான பெண்ணுடன் கள்ளகாதல்.. திமுக பிரமுகர் மனைவி பகீர்\nதிமுக செம.. என்னா ஒரு வேகம்.. 2 கோடி கையெழுத்து.. டெல்லியில் குவிந்த கட்டுக்கள்.. அயர்ச்சியில் பாஜக\nசசிகலா பினாமி மூலம் ரூ 168 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கியது உண்மை.. வருமான வரித் துறை\n.. விஜய்யின் முடிவு என்ன\nமகா சிவராத்திரி விழா.. சென்னை கோயில்களில் கோலாகலமாக கொண்டாட்டம்\n\".. தாய்மொழி தினத்தில் மு.க. ஸ்டாலின் ட்வீட்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி- வழக்கமான பரிசோதனை\nதமிழகத்தில் பாஜக கடைசியாக நம்புவது ரஜினியை மட்டுமே..பொசுக்குனு பொளேர் விட்ட இயக்குநர் அமீர்\nவிக்கிப்பீடியா, கூகுள் நடத்திய போட்டி.. இந்தி உட்பட பிற இந்திய மொழிகளை வீழ்த்தி தமிழ் முதலிடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadras high court சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/chief-minister-narayanasamy-press-conference-regarding-hydrocarbon-scheme-374688.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-02-22T11:05:48Z", "digest": "sha1:KSWL2ZAJH4PCLITT2O45ICSSICTH3T3N", "length": 19112, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டம்.. புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு தகவல்.. கொதித்த நாராயணசாமி! | Chief minister Narayanasamy press conference Regarding hydrocarbon scheme - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nமகா சிவராத்திரி 2020: காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களில் கோலாகல தரிசனம்\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nபானை மேல் நின்று யோகா, அசத்திய பள்ளி மாணவர்கள், வியந்து பார்த்த சுற்றுலாப் பயணிகள்.. புதுச்சேரியில்\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்\n400 நிர்வாண வீடியோ.. மணப்பாறையை அலற விட்ட ஜெயக்குமார் எங்கே... திருச்சி போலீசாருக்கு வழக்கு மாற்றம்\n அப்ப சும்மா இருக்கும் போது இந்த இடத்துல அழுத்தம் கொடுங்க...\nAutomobiles சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nMovies இதுவுமா காப்பி.. கியாரா அத்வானியின் நிர்வாண போட்டோக்கு ஆப்பு.. அப்போ மீரா மிதுன் சொன்னது\nFinance ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான புதையல் பிரிட்டிஷ்காரர்கள் தேட தொடங்கி இந்தியர்களுக்கு கிடைச்சிருக்கு\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹைட்ரோ கார்பன் திட்டம்.. புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு தகவல்.. கொதித்த நாராயணசாமி\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசுக்கு தெரியாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக முதல்வர் நாராயணசாமி தகவல். மீறி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாநில அரச�� தடுத்து நிறுத்தும் எனவும், எந்த விளைவுகளையும் சந்திக்க தயாராக இருப்பதாக முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.\nஇது குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, வேதாந்தா நிறுவனம் மூலம் புதுச்சேரி மாநிலம் பாகூரில் 2 சதுர கி.மீட்டர் தூரத்திற்கும், காரைக்கால் மாவட்டத்தில் 39 சதுர கி.மீட்டர் தூரத்திற்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட இருப்பதாக மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார் நாராயணசாமி.\nஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிடப்பட்டுள்ள இடங்கள் அனைத்தும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிப்பு ஏற்படும். அதன் ரசாயன கலவையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். மேலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல் நீர் விவசாய நிலங்களுக்குள் உள்ளே புகும் அபாயம் ஏற்படும்.\nஏற்கனவே இந்த திட்டத்தை செயல்படுத்த வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசு கேட்டதற்கு புதுச்சேரி அரசு அனுமதி வழங்காமல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமாநில அரசின் உரிமையை பறிப்பதாக உள்ள இச்செயல், மத்திய அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகின்றது. ஆகவே மாநில அரசுக்கு தெரியாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதை மாநில அரசே தடுத்து நிறுத்தும். எனவே உடனடியாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இதையும் மீறி ஹைட்ரோ கார்பன் செயல்படுத்த முயற்சித்தால் எந்த விளைவுகளையும் சந்திக்க தயாராக இருப்பதாக முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பின்போது உடனிருந்த கல்வி அமைச்சர் கமலக்கண்ணனிடம் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், புதுச்சேரியில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லை. பழைய முறையே தொடரும். தேர்வுகள் நடக்கும் பள்ளிகளில் வேறு பள்ளி ஆசிரியர்களே தேர்வு கண்காணிப்பாளராக செயல்படுவார்கள் என தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபானை மேல் நின்று யோகா, அசத்திய பள்ளி மாணவர்கள், வியந்து பார்த்த சுற்றுலாப் பயணிகள்.. புதுச்சேரியில்\nஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம் பணம் கொள்ளை.. புதுவையில் நைஜீரியா இளைஞர் அதிரடி கைது\nபணத்திற்கு பதிலாக இலவச அரிசி வழங்க கோரும் நிலையில் மாற்றம் இல்லை- புதுவை முதல்வர் நாராயணசாமி\nஅரவிந்தர் ஆசிரம அன்னையின் 142 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. குவிந்த வெளிநாட்டினர்\nபோராடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்.. புதுவை மத்திய பல்கலைக்கழகம் உத்தரவு\n ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பா\nகோவில் விழாக்கள் மட்டுமே.. ஊர் ஊராக சென்று திருடும் பாண்டீஸ்வரி.. வசமாக சிக்கினார்\nஎன்னாது சுருக்கு வலைக்கு தடையா.. நீங்க தாராளமா வச்சுக்கங்க.. ஓகே சொன்ன நாராயணசாமி\nசீனாவிலிருந்து வரும் பறவைகள்.. கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து.. பொதுமக்களே உஷார்\n25 ஆம் தேதி முதல் ஸ்டிரைக்.. என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு\nமுதலில் மதுக் கடை திறப்பு நேரம் குறைப்பு.. படிப்படியாக மதுவிலக்கு.. நாராயணசாமி அதிரடி\nமகனை கண்டித்த ஆசிரியர்.. நடுரோட்டில் வைத்து பெல்ட்டால் வெளுத்து வாங்கிய தந்தை\nவிற்பனைக்கு வந்த அரிய வகை பறவைகள்.. புதுவையில் பறிமுதல்.. அதிகாரிகள் வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhydrocarbon narayanasamy puducherry ஹைட்ரோ கார்பன் நாராயணசாமி புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/meera-mithun-evicted-in-bigg-boss-house-119072700066_1.html", "date_download": "2020-02-22T09:42:49Z", "digest": "sha1:Y64R3ASPPKVWKQN75QZEHRPLO6HCACJC", "length": 9087, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "அசிங்கப்படுத்தி வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன் - வீடியோ! | Webdunia Tamil", "raw_content": "சனி, 22 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅசிங்கப்படுத்தி வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன் - வீடியோ\nஅசிங்கப்படுத்தி வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன் - வீடியோ\nஅநீதியை தட்டிக்கேட்டு சேரனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய கமல்\nமீராவின் முகத்திரையை கிழித்து காட்டிய கமல் - வீடியோ\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவர் தான் - ரசிகர்கள் செம்ம ஹேப்பி\nநம்ம சும்மா பார்த்துட்டா இருப்போம் - நாட்டாமைக்கு தீர்ப்பு சொல்ல வந்த பெரிய தல\nமீராவை சிம்பு காதலித்தார் ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை - கலாய்த்த தர்ஷனின் காதலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD012651/ENDOC_12-mutl-17-vytuttaiy-atik-uttl-prumnnnaannn-kulllntaikllukkaannn-cikiccaiyil-unnvu-uttl-ceyltirrnnn", "date_download": "2020-02-22T10:08:53Z", "digest": "sha1:RGDXYTRJ3GE2O4TX2EVU62MVJZEBUQTQ", "length": 15767, "nlines": 115, "source_domain": "www.cochrane.org", "title": "12 முதல் 17 வயதுடைய அதிக உடல் பருமனான குழந்தைகளுக்கான சிகிச்சையில் உணவு, உடல் செயல்திறன், மற்றும் நடத்தைக்கான பங்கு. | Cochrane", "raw_content": "\n12 முதல் 17 வயதுடைய அதிக உடல் பருமனான குழந்தைகளுக்கான சிகிச்சையில் உணவு, உடல் செயல்திறன், மற்றும் நடத்தைக்கான பங்கு.\n12 லிருந்து 17 வயதுடைய உடல் பருமனுடைய அல்லது எடை அதிகமான குழந்தைகளின் சிகிச்சையில் உணவு, உடல் செயல்திறன் மற்றும் நடத்தை சார்ந்த தலையீடுகள் எவ்வளவு பயனுள்ளது\nஉலகமெங்கும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் எடை கூடி பருமனாகின்றனர். இந்த குழந்தைகள், குழந்தை பருவத்திலும் மற்றும் எதிர்கால வாழ்க்கையிலும், ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படுவதற்கு அதிக சாத்தியமுள்ளது. மேலும் எந்த சிகிச்சை இந்த பிரச்சனைக்கு சிறப்பாக உதவும் என்கின்ற விவரங்கள் தேவைப்படுகிறது.\n6 முதல் 11 வயது கொண்ட 8461 பருமனான அல்லது எடைக்கூடிய குழந்தைகள் பங்குபெற்ற 70 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் (இரண்டு அல்லது அதற்கும் மேலான சிகிச்சை குழுக்களில் சீரற்ற முறையில் மக்கள் ஒதுக்கீடு செய்யப்படும் மருத்துவ ஆய்வுகள்) நாங்கள் கண்டறிந்தோம். இதில் உணவு கட்டுப்பாடு முறைகளை ஒப்பிடுதல், உடல் இயக்க நடவடிக்கை மற்றும் பலவித கட்டுப்பாட்டு குழுக்களுடன் நடத்தை மாற்றும் சிகிச்சை முறைகளை (இதில் பழக்கம் மாற்றப்பட்டது அல்லது மேம்படுத்தப்பட்டது) ஒப்பிட்டது. 64 பல்கூறு மருத்துவமுறை சிகிச்சை முறைகள் கொண்ட ஆய்வுகள் கலவை முறையில் (பலவித உ்ணவு கட்டுப்பாடு மற்றும் உடற்சார்ந்த செயல்பாடுகள்) , நான்கு உடல் இயக்க நடவடிக்கை தலையிடுகள் மற்றும் இரண்டு உணவுத்திட்டம் தலையிடுகள், எந்த சிகிச்சயைையும் எடுக்காதவர்கள், வழக்கமான பராமரிப்பு, அல்லது சிகிச்சை குழுவில் வேறு எதோ ஒரு சிகிச்சை பெற்றவர்களுடன் ஒப்பிட்டது. சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகளில் உள்ள குழந்தைகள், ஆறு மாதங்கள் முதல் முன்று வருடங்கள் வரை கண்காணிக்கப்பட்டனர்.\nகுழந்தைகளின் சராசரி வயது 10 ஆக இருந்தது. பல ஆய்வுகள், உடல் நிறை குறியீட்டெண் (BMI) z ஸ்கோரை பதிவு செய்தது. உடல் நிறை குறியீட்டெண் என்பது உடலின் கொழுப்பின் அளவை கணக்கிடுவதாகும், இது உடல் எடையை (கிலோ கிராமில்), மீட்டரில் அளவிடப்பட்ட உடல் உயரத்தின் இருபடி வர்க்கத்தால் வகுத்து மதிப்பிடப்படுகிறது (கிலோ கிராம்/மீட்டர் 2). குழந்தைகளில், உடல் நிறை குறியீட்டெண்ணை அடிக்கடியாக அளவிட அவர்களின் வளர்ச்சிகேற்ப குழந்தையின் பாலினம், எடை மற்றும் உயரம் ஆகியவை கணக்கில் கொண்டு அளக்கப்படுகிறது (BMI z score).\n37 ஆய்வுகளின் முடிவுகளில் 4019 குழந்தைகளின் முடிவுகளை ஒன்றிணைத்து, BMI z ஸ்கோர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சராசரியாக 0.06 அலகுகள் தலையீடு குழவில் கட்டுப்பாடு குழுக்களுடன் ஒப்பிடுகையில் குறைந்து காணப்படுகின்றது. 24 ஆய்வுகளின் முடிவுகளில் 2785 குழந்தைகளின் முடிவுகளை ஒன்றிணைத்து, BMI ஸ்கோர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சராசரியாக 0.53 kg/m2அலகுகள் தலையீடு குழவில் கட்டுப்பாடு குழுக்களுடன் ஒப்பிடுகையில் குறைந்து காணப்படுகின்றது. 17 ஆய்வுகளின் முடிவுகள் 1774 குழந்தைகளின் முடிவுகளை ஒன்றிணைத்து, உடல் எடை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சராசரியாக 1.45 kg தலையீடு குழவில் கட்டுப்பாடு குழுக்களுடன் ஒப்பிடுகையில் குறைந்து காணப்படுகின்றது.\nசிகிச்சையின் மற்ற விளைவுகளில், சுகாதாரம் சார்ந்த வாழ்வின் தரத்தின் முன்னேற்றத்தில் தெளிவில்லாமல் இருந்தது. எந்த ஆய்வும் மரணத்தின் காரணங்களையும், நோயுற்ற தன்மை அல்லது சமூக பொருளாதார காரணங்களையும் விவரிக்கவில்லை. மி�� மோசமான விளைவுகள் மிகக் குறைவு. 31 ஆய்வில் இரண்டு ஆய்வுத் தகவல்கள் மட்டுமே மோசமான நிகழ்வுகளைக் பதிவு செய்துள்ளது.(4/2105 பங்கேர்ப்பாளர்களை கொண்ட குணநல மாற்றஙகள் தலையீட்டுக்கு குழ, 7/1991 பங்கேர்ப்பாளர்களை கொண்ட ஒப்பீட்டு குழுவுடன் ஒப்பிடப்பட்டது.) இந்த ஆதாரம் ஜூலை 2016 வரை தேதி வரை நேர்த்தியாக உள்ளது.\nஒட்டுமொத்த ஆதாரங்களின் தரம் குறைவு அல்லது மிகக்குறைவாக இருந்தன, அதற்கு முக்கிய காரணம் ஆய்வுகள் எப்படி நடத்தப்பட்டன என்பதில் வரையறுக்கப்பட்ட நம்பிக்கை, மற்றும் ஆய்வுகளின் முடிவுகள் ஆய்வுகளுக்கு இடையே சீரற்றதாக இருந்தன. மேலும் ஆய்வின் விளைவுகளை விவரிக்க மிக குறைவான ஆய்வகளும், அதில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிககையும் குறைவாகவே உள்ளது.\nமொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [வெங்கடேஷ் P், ஜாபெஸ் பால்]\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nஐந்து முதல் பதினோரு வயது கொண்ட குழந்தைகளில், குழந்தைப்பருவ அதிக உடல் எடை அல்லது உடல் பருமனிற்கு பெற்றோருக்கு மட்டுமான சிகிச்சை தலையீடுகள்\nகுழந்தைகள் மற்றும் இளம்வயதினர் உடல் பருமன் குறைக்க மருந்துகளை பயன்படுத்தம் சிகிச்சை\nகுழந்தைகள் உடல் பருமன் தடுக்கும் முறைகள்\nஅதிக எடை அல்லது உடல் பருமனுக்கான உடற்பயிற்சி\nநாம் உட்கொள்ளும் கொழுப்பின் அளவை குறைப்பதினால் உடல் எடையின் மீது ஏற்படும் விளைவு\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2301547", "date_download": "2020-02-22T11:07:39Z", "digest": "sha1:42H2FADPE42VHHAIFMALLZCP3OJ4RREX", "length": 13248, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "தண்ணீர் தட்டுப்பாட்டை போல் மின் தடை பிரச்னையும் விஸ்வரூபம் | Dinamalar", "raw_content": "\nபதிவு செய்த நாள் : ஜூன் 19,2019,23:32 IST\nகருத்துகள் (14) கருத்தை பதிவு செய்ய\nமின் தடை பிரச்னையும் விஸ்வரூபம்\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாட்டை போல், மின் தடை பிரச்னையும் விஸ்வரூபம் எடுத்து வருவதால், பொது மக்கள், கடும் அ���திக்குள்ளாகி வருகின்றனர்.\nதமிழகத்தில், தினமும் சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட் என்ற அளவில் உள்ள, மின் தேவை, கோடைக்காலம் தொடர்வதால், 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியுள்ளது. குறிப்பாக, ஏப்ரல், 3ல், மின் தேவை, முதல் முறையாக, 16 ஆயிரத்து, 151 மெகா வாட்டாக\nஅதிகரித்து, சாதனை படைத்தது.அதே அளவுக்கு, மின் உற்பத்தி, கொள்முதல் இருந்ததால், மின் பற்றாக்குறை ஏற்படவில்லை.\nமின் தேவையை பூர்த்தி செய்யும் அளவு,மின்சாரம் கிடைத்தும், மின் சாதன பழுதால், மின் தடை ஏற்படுவது, தொடர் கதையாகிறது.தற்போது, பல மாவட்டங்களில், தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனால், மக்கள் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல், காலி குடங்களுடன், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், சென்னை உள்ளிட்ட பல இடங்களில், இரவு, 10:00 மணிக்கு மேல், அடிக்கடி மின் தடை ஏற்பட்டுவருகிறது.\nஏற்கனவே, தண்ணீர் தட்டுப்பாட்டால், மக்கள் பரிதவிக்கும் நிலையில், மின் தடை பிரச்னையும் விஸ்வரூபம் எடுத்து வருவதால், அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து, மின்\nவாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோடை முடிந்தும், வெயில் கடுமையாக வீசுகிறது. வீடுகளில், விடிய விடிய, 'ஏசி' பயன்பாடு உள்ளது. இதனால், மின் சாதனங்களில் பழுது ஏற்படுவதால், மின் தடை ஏற்படுகிறது. இருப்பினும், உடனே மின் சப்ளை வழங்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\n- நமது நிருபர் -\nRelated Tags தண்ணீர் தட்டுப்பாட்டை போல் மின் தடை பிரச்னையும் விஸ்வரூபம்\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nதிராவிஷம் அழிக்கப்படும்வரை தமிழகம் உருப்படாது. தீயமுக தடைசெய்யப்பட வேண்டிய உலகமகா ஊழல் கட்சி.\nமுக்கிய அறிவிப்பு - போர்க்கால அடிப்படையில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பவர் பேங்க் உடனே வழங்கப்படும்,\nதமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா\nகருணாநிதியை பாதித்ததால் நிலத்தடி நீர் வற்றியது .....அவரின் சமாதியில் விளக்கு போட்டதால் மின்சாரம் கூட வரமாட்டேங்கிறதே........\nஇப்படி சொல்லியே வெந்து சாவு. மணல் கொள்ளையனும், ஹைவேஸ் கொள்ளையனும் ஒனக்கு மாலை போட வருவாங்க.. ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47994&ncat=1494", "date_download": "2020-02-22T11:25:15Z", "digest": "sha1:CTHPCBC7E26NCVRWXBSXKVWM7VF62SYD", "length": 17499, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "முர்தபா சிக்கன்! | ருசி | Rusi | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி ருசி\nஇலங்கையில் 'புர்கா'வுக்கு தடை பிப்ரவரி 22,2020\nராமர் கோயில் கட்ட அரசு நிதியை பெற மாட்டோம் பிப்ரவரி 22,2020\nமார்ச் இறுதிக்குள் ரூ.30 க்கு பெட்ரோல்: மூலிகை ராமர் பிள்ளை தகவல் பிப்ரவரி 22,2020\nஅமுல்யாவுக்கு நக்சல்களுடன் தொடர்பு பிப்ரவரி 22,2020\nபட்ஜெட்டில் எல்லாரும் அதிருப்தி: ஸ்டாலின் பிப்ரவரி 22,2020\nமைதா - 1 கப் (250 மில்லி கப்)\nஇஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்\nஎலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ\nமிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் டேபிள் ஸ்பூன்\nமிளகு தூள் - அரை டேபிள் ஸ்பூன்\nநுறுக்கிய குடமிளகாய் - கால் கப்\nகரம் மசாலா சிறிது (விரும்பினால்)\n* மைதா மாவுடன் சிறிது உப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, நன்கு பிசைந்து கொள்ளவும். இதன் மேல் மேலும் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சுத்தமான துணியால் மூடி தனியாக அரைமணி நேரம் வைக்கவும். முட்டையை தனியாக அடித்து வைத்து கொள்ளவும்.\n* வாணலியில், இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\n* இதில் சிக்கனை போட்டு, இரண்டு நிமிடங்கள் வதக்கியதும், சிறிது உப்புடன் மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும். நன்கு கிளறி, மூடி வைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். எண்ணெய் பிரிந்தவுடன் குடைமிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும்.\n* மைதாவை உருண்டைகளாக்கி வட்டமாக தேய்த்து, அதில், ஒரு ஸ்பூன் முட்டையை ஊற்றி, அதன் மேல் சிறிது சிக்கன் கலவையை வைத்து, நான்கு பக்கமும் சதுரமாக மடித்து, வாணலி நன்கு சூடானதும், மிதமான சூட்டிற்கு மாற்றி, எல்லா பக்கமும் டோஸ்ட் செய்து எடுக்கவும்.\nகார்ன் - மேத்தி புலாவ்\nஉற்சாகம் தரும் உலர் திராட்சை\n» தினமலர் முதல் பக்கம்\n» ருசி முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/blog/?m=200711", "date_download": "2020-02-22T10:41:46Z", "digest": "sha1:ZH7RQIH5NTQJE7QS7BLIEA32ZW4HCBHT", "length": 64822, "nlines": 508, "source_domain": "www.tamilbible.org", "title": "November 2007 – Tamil Bible Blog", "raw_content": "\n1. பெருமையின் கிரீடம்: பாவத்தின் விளைவாக வந்த எந்த அலங்காரமும் சீக்கிரத்தில் அழிந்து போய் விடும். எப்பிராயீமரைப் போன்று மதுபான வெறியில் நான் ஈடுபடவில்லையென்றாலும் அதுபோன்று பண ஆசை. ஜாதி வெறி, பதவி வெறி, பொருளாசை, பொறாமை, தரித்திருக்கிறேனா என்று ஆராய்ந்து, அது என்னை விழத்தள்ளுமுன் ஆண்டவருடைய மன்னிப்பையும், அருளையும் பெற்றுக் கொள். 2. மகிமையின் கிரீடம்: பாவம் மன்னிக்கப்பட்டு இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு புதுசிருஷ்டியாக மாறும் போது நாம் கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும் அவரது கரத்தில் ராஜமுடியுமாயிருப்போம். (ஏசா 62:3) 3. கற்பனையும் பிரமாணமும்: தேவனுடைய கற்பனைகளையும் பிரமாணங்களையும் கைக் கொள்வது உனக்கு பெரிய பாரமாகத் தோன்றுகிறதா அப்படியானால் பால் மறந்த குழந்தைக்கு ஒத்த இருதயத்தை தாரும் என்று கேள். சிறு பிள்ளையைப் போல் மாறுகிறவனுக்குத் தான் தேவனுடைய இராஜ்யம் கிட்டும். ஆவிக்குரிய வரங்களால் நிரப்புவார். 4. மூலைக்கல்: மூலைக்குத் தலைக்கல்லாகிய கிறிஸ்து என்னும் கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடும் போது உன் விசுவாசம் உறுதியாக இருக்கும். விசுவாசிக்கிறவன் பதற மாட்டான். அவரே நீ நடக்க வேண்டிய வழியைக் காண்பித்து உனக்கு போதிப்பார்.\nஉவமைகளினால் இயேசு பேசுவார் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனம்\nஎன் வாயை உவமைகளால் திறப்பேன். பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.\nஅப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.\nஇவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார். உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. என் வாயை உவமைகளினால் திறப்பேன். உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீ���்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.\nமேசியா உவமைகளின்மூலம் மறைபொருள்களை வெளிப்படுத்துவார் என்ற சங்கீதக்காரனின் தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்து தம்மிடத்தில் வந்த ஜனங்களிடத்தில் உவமைகளின்மூலம் சுவிசேஷத்தை அறிவித்ததினால் 1000 வருடங்களுக்குப் பின் நிறைவேறியது. 50 க்கும் மேற்பட்ட உவமைகள் இயேசு கிறிஸ்து கூறியதாக சுவிசேஷங்களில் காணலாம்.\nநீதிமொழிகளில் 12 விதமான மனுஷர்கள்\n(1) ஞானத்தைக் கண்டடைகிற மனுஷன் (நீதி.3:13)\n(2) விவேகமுள்ள மனுஷன் (நீதி.12:23)\n(3) நல்ல மனிதன் (நீதி.14:14)\n(4) உண்மையான மனிதன் (நீதி.20:6)\n(5) தயையுள்ள மனுஷன் (நீதி.11:17)\n(6) புத்தியும் அறிவுமுள்ள மனுஷன் (நீதி.28:2)\n(7) ஒரு கன்னிகையை நாடிய மனுஷன் (நீதி.30:19)\n(8) பேலியாளின் மனுஷன் (நீதி.6:12)\n(9) துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷன் (நீதி.12:2)\n(10) மதியற்ற மனுஷன் (நீதி.15:20)\n(11) உக்கிரமுள்ள மனுஷன் (நீதி.22:24)\n(12) பொல்லாத மனுஷன் (நீதி.24:1)\nசீடத்துவம்: எங்கேயானாலும் பின்பற்றுவேன் என்று கூறும் உற்சாகம் மிகுந்தவனுக்கு சீடனின் தொல்லைகள், இன்னல்களைக் கூறுகிறார் இயேசு. மனித குமாரன் – மனிதரோடு ஒன்றுபட்டத்தன்மை (எபி. 2:6,7) வல்லமையோடும், மகிமையோடும் வரும் நியாயாதிபதி (தானி 7:13,14), ஏற்கனவே சீடனான ஒருவன் முழுமையாகப் பின்பற்ற, தன் தகப்பன் இறக்கும்வரைக் காத்திருக்கிறான். இயேசு குடும்பப் பிணைப்பை அறுக்கவில்லை. இராஜ்யத்தின் பணி அதிதீவிரமாய் முக்கியமாய் செய்யப்படவேண்டும். ஆவியில் உயிரற்றோர் உலகக் காரியங்களைக் கவனிக்கலாமே சீறும் புயல்: பலமுறை நாமும் வாழ்க்கைப் புயலில் இயேசுவண்டை ஓடுகிறோமே ஒழிய, அஞ்சாது அமைதியாக விசுவாசிக்க அறியோம். எத்தகையவரோ என்று வியக்கும் நம் விசுவாசம், அவர் அலைக்கும், அலைமோதும் காற்றுக்கும் ஆண்டவர் என்று நம்பி அமர்ந்திருக்கிறதா சீறும் புயல்: பலமுறை நாமும் வாழ்க்கைப் புயலில் இயேசுவண்டை ஓடுகிறோமே ஒழிய, அஞ்சாது அமைதியாக விசுவாசிக்க அறியோம். எத்தகையவரோ என்று வியக்கும் நம் விசுவாசம், அவர் அலைக்கும், அலைமோதும் காற்றுக்கும் ஆண்டவர் என்று நம்பி அமர்ந்திருக்கிறதா சீர்பெறும் வாழ்வு: தீய சக்திகளை வென்று விரட்டவே வந்தார் இயேசு. ஆகவே பேயை விரட்டிப் பன்றி செத்தாலும் பரமன் படைத்த மக்கள் மீட்கப்பட அவர் தயங்கவில்லை. ஆனால் அறிஞர் ஒருவர் கூறுவதுபோல, எப்பொழுதுமே உலகம் பன்றியைப் பாராட்டி, பரமனை விரட்டுகிறது.\nஇயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் தன்மையைப்பற்றிய முன்னறிவிப்பு\nகர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார். இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார். அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.\nதாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார். தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார். இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.\nமேசியாவாக வருபவர் (1) தரித்திரருக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், (2) பாவ பாரத்தினால் இருதயம் நொறுங்குண்டவர்களுக்குப் பாவ விமோசனம் அளிக்கவும் (3) பாவத்தினால் சிறைப்பட்டவர்களுக்கு விடுதலைலயளிக்கவும், (4) பிணியாளிகளைச் சுகப்படுத்தவும் (5) கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து எச்சரிக்கவும் வருவார் என்று ஏசாயாவின் மூலம் முன்னறிவிக்கப்பட்டபடி 700 வருடங்களுக்குப்பின் இத்தீர்க்கதரிசனம் தம்மில் நிறைவேறுகிறது என்று இயேசு கூறினார்.\n(இயேசுவின் சீஷன் – அப்போஸ்தலன்)\n(1) பணப்பையை வைத்திருந்தவன் (யோ.12:4-6)\n(4) சாத்தான் அவனுக்குள் புகுந்தான் (லூக்.22:3)\n(5) 30 வெள்ளிக்காசுக்கு இயேசுவை விற்றான் (மத்.26:15, 27:9)\n(6) இயேசுவை முத்தத்தினால் காட்டிக்கொடுத்தான் (மத்.26:49, 26:16,17,46, 27:4, மாற்.3:19, 14:10,11,21,44, லூக்.22:4,48)\n(7) நான்றுகொண்டு செத்தான். தலைகீழூக விழுந்து குடல் சரிந்தது (மத்..27:4-5, அப்.1:18-19)\nநீ வானத்தினின்று விழுந்தாய் இப்பகுதியில் நியாயத்தீர்ப்பைக் குறித்து சிந்திக்கிறோம். கடந்த நாட்களில் பாபிலோன் விடிவெள்ளியைப் போன்று மகிமை நிறைந்ததாய் இருந்தது. கடவுளின் இரக்கத்தை மறந்து பாபிலோனிய மன்னன் தனது கடந்த கால வெற்றி பற்றி பெருமை கொள்ளுகிறான். சாத்தான் ஆதாமைச் சோதித்த போது நீங்கள் தேவனைப் போலாவீர்கள்| எனக்கூறியதை நினைக்கிறோம். பெருமையுள்ள பாபிலோனிய மன்னன் வீழ்ந்தான். கடவுளின் சக்தியைத் தவறாகப் பயன்படுத்தியதால் அவருக்கு எந்த நினைவுச் சின்னமும் எழுப்பப்பட மாட்டாது. அவனது சரீரம் நல்லடக்கம் செய்யப்படுவதில்லை. பாபிலோனியப் பண்பாடும் பழக்கமும் இறைவனின் நல்லாட்சிக்கு விரோதமாயிருப்பதால் அது அழிக்கப்படும் கடவுள் நீதியுள்ள நியாயாதிபதி. தனக்கென்றே வாழ்ந்து தன்னைத்தான் உயர்த்த விரும்பும் எந்தத் தலைவனும் அழிந்து போவான். தரித்திரர் தழைப்பார்கள் தீர்க்கன் அசீரியா, பெலிஸ்தியர் ஆகியோரின் ராஜ்யங்களின் அழிவை முன்னறிவிக்கிறார். சீயோன் கர்த்தரால் ஸ்தாபிக்கப்படும் எளியவர்களும், தரித்திரரும் அதில் அடைக்கலம் பெறுவர். ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் பரலோகராஜ்யம் அவர்களுடையது| கடவுள் தரித்திரரைத் தாங்குகிறார்.\nசெபுலோன், நப்தலி நாடுகளில் இயேசுவின் ஊழியத்தைக் குறித்த தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்துவின் ஊழியம் கலிலேயாவில் ஆரம்பமாகும்\nஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண���டிருப்பதில்லை. ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார். இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.\nயோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய்,\nநாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார். கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே, இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.\nஇயேசு கிறிஸ்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார் என்ற தீர்க்கதரிசனப்படி பெத்லகேமிலே பிறந்தார். ஆனால் அவருடைய ஊழியம் செபுலோன், நப்தலி கோத்திரங்களின் பிரதேசத்திலும் கடற்கரை பிரதேசத்திலும் நடைபெறும் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் அப்பிரதேசம் கலிலேயா நாடு என்று அழைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து கலிலேயா நாட்டிலும், கலிலேயா கடற்கரைப் பிரதேசத்திலும் தமது ஊழியத்தைத் துவக்கி இத்தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்.\n(1) யூதருக்கு ராஜாவாகப் பிறந்த இயேசுவைத் தேடி வந்தார்கள். (மத்.2:1-2)\n(2) நட்சத்திரத்தினால் வழி நடத்தப்பட்டார்கள். (மத்.2:2,9, வெளி 1:16,20)\n(3) சாஷ்டங்கமாய் விழுந்து இயேசுவைப் பணிந்து கொண்டார்கள். (மத்.2:11)\n(4) தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும், தூபவர்க்கத்தையும் வெள்ளைப் போளத்தையும் அவருக்கு காணிக்கையாக வைத்தார்கள் (மத்.2:11)\n(5) மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். (மத்.2:10, எண்.24:17, வெளி 22:16)\n(6) ஏரோதினிடத்திற்குப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டார்கள். (மத்.2:12, ஆதி.31:24, மத்.1:19-25)\n(7) இயேசுவைத் தரிசித்து வணங்கினபின், வேறு வழியாய் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். (மத்.21:12, அப்.9:11, ஆதி.24:48, எண்.20:17, சங்.125:5)\nஅப்போகிலிப்ஸ் எ���க்கூறப்படும் இப்பகுதியில் உலகின் சக்திகளைக் குறிப்பிட தீர்க்கன் ஏசாயா சில பழங்கால கதைகளில் வரும் ஊரும் பிராணிகளை உபயோகிக்கிறார். லிவியாதான் அசீரியப் பேரரசையும், பாபிலோனியப் பேரரசையும் குறிக்கும் வலுசர்ப்பம். எகிப்தைக் குறிக்கும் இந்த வசனங்கள் எல்லாப் பேரரசுகளின் மேலும் கர்த்தருக்குக் கிட்டும் இறுதி வெற்றியைக் குறிக்கிறது. ஏசாயா தீர்க்கன் இஸ்ரவேலின் இக்கட்டான சூழ்நிலையை நினைவுபடுத்துகிறார். ஒரு குறிப்பிட்ட காலம் சிறையிருப்பின் இன்னலை அனுபவிக்க ஆண்டவர் இஸ்ரவேலை ஒப்புக் கொடுத்தார். அவர் இஸ்ரவேலை அழிக்கவில்லை. அவர்களது எதிர்கால அழைப்பிற்கும் ஊழியத்திற்கும் சிறப்புக் கொடுக்கவே விக்ரக வணக்கத்தை விட்டு தம்மிடம் திரும்பினால் கர்த்தர் அவர்களை மன்னிப்பார். தண்டனையில் சிறந்த மீட்பின் நோக்கம் காணப்படுகிறது. கவலையினால் அழுத்தப்படுகிறாயா இயேசு கிறிஸ்துவிடம் ஜெபி. பெரிய எக்காளம் ஊதப்படும். சிதறிய இஸ்ரவேலர் ஒன்று சேர்க்கப்படுவதைக் குறித்த நிச்சயத்தைப் பார்க்கிறோம். சீயோனுக்கு வெளியே இருக்கும் மக்கள் எருசலேமில் வந்து கர்த்தரை வழிபட அழைப்பதற்காக கடைசி நாளில் தொனிக்கும் எக்காளத்திற்கும் இது முன்னோடியாக அமைகிறது.\nஇயேசு கிறிஸ்துவுக்கு வந்த சோதனைகளைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள்\nஇயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்று யோர்தானை விட்டு வெளியேறியவுடன் ஆவியானவராலே வனாந்தரத்துக்குக் கொண்டு போகப்பட்டார். 40 நாள் அவர் ஒன்றும் புசியாதிருந்தார். அப்பொழுது பிசாசானவன் அவரைச் சோதிக்கத் தொடங்கினான்.\nஅவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல. கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.\nஅப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.\nஉன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக.\nபின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.\nஉன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.\nஅப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.\nநீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக.\nஅதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.\nஇவ்வண்ணமாகக் கிறிஸ்துவுக்கும் சோதனைகள் வரும், அவைகளை அவர் வேதவாக்கியங்கள் மூலமாகவே ஜெயிப்பார் என்பது ஆதியிலேயே முன்னுரைக்கப்பட்டு நிறைவேறின.\n(1) கிறிஸ்துவின் சிந்தை – (1.கொரி.2:16, பிலி.2:5-11, 1.பேது.4:1-5)\n(2) ஆவியின் சிந்தை – (ரோ.8:6, 9:27-28)\n(3) புதிய சிந்தை – (ரோ.12:2, எபேசி.4:23-24, எபி.8:10)\n(4) களங்கமற்ற சிந்தை – (2.கொரி.11:3, எபேசி.6:5)\n(5) ஏகசிந்தை – (2.கொரி.13:11, ரோ.15:6)\n(6) முழு சிந்தை – (லூக்.10:27)\n(7) மாம்ச சிந்தை – (ரோ.8:6-8, கொலோ.2:19-23)\n(8) வீணான சிந்தை – (எபேசி.4:17-20, ரோ.1:21)\n(9) கேடான சிந்தை – (ரோ.1:28-32, 1.தீமோ.6:3-6)\n(10) அக்கிரம சிந்தை – (சங்.66:18)\n(11) வேறு சிந்தை – (அப்.28:6)\n((12) பூமிக்கடுத்த சிந்தை – (பிலி.3:19)\n(13) மேட்டிமையான சிந்தை – (ரோ..12:16)\n(14) தகாத சிந்தை – (ரோ.12:16)\n(15) பொல்லாத சிந்தை – (மத்.15:19, மாற்.7:21)\nவிண்ணப்பமும் நம்பிக்கையும்: ஆயக்காரனைப் போல் ‘எனக்கு இரங்கும்” என ஜெபிக்கும் தாவீது, தனக்கு நேரிட்ட துன்பங்கள் காலம் வரும் பொழுது நிச்சயம் கடந்திடும் என்பதையும், அதுவரைக்கும் கர்த்தரின் காக்கும் செட்டைகளுக்குள் அடைக்கலம் புகுந்துக் கொள்வேன். என்றும் கூறுகின்றார். அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறியுங்கள் என்றுக் கூறியவரே தனக்காய் செயல்படும் தேவன் என்று தாவீது எதிர்ப்பார்க்கின்றார். தனக்கு உதவி எப்பக்கமிருந்தும் வராத நேரத்திலும், ஒத்தாசை செய்யும் பர்வதமாகிய தேவனிடமே நம்பிக்கை கொள்கிறார். தேவனை நம்பியோர் ஒருநாளும் கைவிடப்படுவதில்லை. தன் எதிரிகளின் செயல்களைக் குறித்து தேவனிடமே தெரிவிக்கின்றார். தன் துன்பநிலையிலும் தானல்ல தேவனே மகிமைபட வேண்டுமென விண்ணப்பிக்கின்றார். துதிக்கும் முறை: (1). தன்னை ஆயத்தம் செய்தல் (2). தூக்க மயக்கத்துடன் அல்ல விழிப்புணர்ச்சியுடன் துதித்தல் (3). தனக்குத் தேவன் எவ்வளவு நல்லவர் என மற்றவர் அறிய வேண்டும் என்ற தீர்மானம் (4). துதித்தலுக்கான கருத்துகள் (5). தேவனிடம் தன் பெயரை மகிமைபடுத்திக்கொள்ள தேவனிடம் விட்டுக் கொடுத்தல்.\nஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.\nகர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார். …….\nஇயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது. தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.\nஇயேசு கிறிஸ்து யோவானால் திருமுழுக்குப் பெற்று யோர்தான் நதியிலிருந்து கரையேறினவுடன் பரிசுத்தாவி புறாவைப்போல் அவர்மேல் இறங்கினதுமல்லாமல், வானத்திலிருந்து இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்ற ஒரு சத்தமுண்டாகி, ஏசாயாவின் மூலமாய் முன்னுரைக்கப்பட்ட வேதவாக்கியம் 700 வருடங்களுக்குப் பின் இயேசுவில் நிறைவேறியது.\nஆதி திருச்சபைகளில் தினமும் வாசிக்கப்பட்ட சங்கீதம் இது. பவுலின் நிரூபங்களில் சிறைச்சாலை நிரூபங்கள் சிறப்புடையது போல் தாவீதின் சங்கீதங்களில் வனாந்திர சங்கீதங்கள் சிறப்பானவை. ஜனங்களோடே களிப்பும் துதியுமான சத்தத்துடன் தேவாலயம் சென்று வந்த தாவீது (சங் 42:4). எருசலேமிலிருந்து துரத்துண்ட பொழுது தேவ சமூகம் நாடி வாஞ்சிக்கின்றார். வனாந்திரத்தின் வறட்சியும், ஆகாரமின்மையும் தாவீதின் ஆத்மீக தாகத்தையும் பசியையும் தூண்டிவிடுகின்றது. பாலும் தேனும் ஓடிய கானாவிலும் வனாந்திரம் காணப்பட்டது போல் பரிசுத்தவான்களின் வாழ்விலும் வறட்சி காணப்படலாம். என்னுடைய தேவன்: தேவனை தமக்கே சொந்தமாய் ஆக்கிக் கொள்ளும் போதே இவ்வாறு கூற இயலும். அத்தகையோர் நேரமும், இடமும் சாதகமாக இல்லை எனினும் தேவ பிரசன்னம் தேடி மிகுந்த வேட்கைகொள்வர். தேவன் தனக்கு என்ன செய்தாhர் என்பதைவிட அவர் தேவனாக இருப்பதற்காகவே துதிக்கின்றது. நன்றியுள்ள உணர்வுமாத்திரமல்ல: தேவன் தனக்களித்த வாயையும் உதடுகளையும் கையையும் பயன்படுத்தி துதிக்கின்றனர். திருப்பதி அடைந்த ஆத்துமா தொடர்ந்து தேவனையே பற்றிக் கொள்கிறது எதிர்ப்புகள் நீங்கிவிட, தேவ மனிதன் கர்த்தருக்குள் மகிழ்ந்து தேவனை துதிப்பர்.\nதுயருற்றும் தாழ்த்தியவர்: இயேசு தம் சீடரை எச்சரிக்கிறார். வ. 31- சகரியா 13:7 காணவும். சீடர் சிதறுவது சிறிதுகாலமே. கடவுளே இந்நிகழ்ச்சிகளின் காரணகர்த்தா (மேய்ப்பனை வெட்டுவேன் என்பதைக் கவனிக்கவும்) பேதுருவைப் போன்று பலமுறை நாமும் உறுதி மொழி கூறுவதில் அவசரப்படுகிறோம் இறுதிப்போரில் வெற்றிபெற இயேசு அமைதியை நாடுகிறார். வ. 38-ல் அவர் தம்துயரை முச்சீடருடன் பகிர்வதில் பயனில்லை. தனியே தம் தியாகப் பாதை செல்கிறார். மனுக்குலத்தின் பாவம் அனைத்தும் அவரை அழுத்துகின்றது. கீழ்படிந்த வாழ்க்கையின் உச்சநிலையை அவர் வேண்டுதல் வெளிப்படுத்துகிறது. வ. 41-ஜெபமின்றி மனித ஆவி சோதனையில் வெற்றிபெற இயலாது. மாம்சத்திற்கு இடங்கொடுத்து விடும். இயேசு இரண்டாம், மூன்றாம் முறை வெற்றியோடு ஜெபித்தார். வெற்றிக்கொண்ட அவர் பகைவனாம் பிசாசை மேற்கொள்ள செல்லுகிறார். கடவுள் தீயோன் மீது வெற்றிகொள்ளும் வேளை வந்தது.\nஇயேசு கிறிஸ்துவின் முன்னோடியைப் பற்றிய தீர்க்கதரிசனம்\nகர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடு முரடானவைச் சமமாக்கப்படும் என்றும், கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.\nஇதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான். அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார். இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\nஇதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.\nஅந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது எனறு பிரசங்கம் பண்ணினான். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.\n(லூக்.3:3-6 மற்றும் யோவான் 1:6-34 வசனங்களையும் பார்க்கவும்)\nமேசியாவுக்கு வழியை ஆயத்தம்பண்ண ஒருவன் வருவான் என்று ஏசாயா, மல்கியா தீர்க்கதரிசிகள் மூலமாய் முன்னுரைக்கப்பட்டது யோவான்ஸ்நானன் யோர்தானுக்கடுத்த வனாந்தரத்திலே தங்கி, போதகம்பண்ணி, பாவ மன்னிப்புக்கென்று யோர்தான் நதியிலே ஞானஸ்நானம் கொடுத்து வந்ததின்மூலம் நிறைவேறியது.\nமீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் காரியம் தேவனுடைய கட்டளைகளையும் கற்பனைகளையும் கைக்கொள்ளுங்கள் என்பதே. இது எத்தனை அவசியம் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். இஸ்ரவேலே கேள் (வ. 4). கேள் என்ற வார்த்தையின எபிரேய பதம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. உபா. 6:4-9, 13-21, எண. 15:37-41 ஆகிய மூன்று பகுதிகளும் இந்த பதத்தைக் கொண்டே அழைக்கப்படுகிறது. யூத ஜெப ஆலயங்களில் ஆராதனைகள் இவ்வார்தையினைக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டன. மேற்கண்ட மூன்று ���குதிகளையும் கொண்ட சிறியதோல் பெட்டிகளை ஒரு பக்தியுள்ள யூதன் தன் நெற்றியிலும் மணிகட்டிலும் அணிந்து கொள்வான் (வ. 8), வீட்டின் நிலைகளிலும் இப்பகுதிகள் வைக்கப்பட்டுள்ள சிறிய பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு எழுதி வைப்பதோடு நின்று விடாது நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறவர்களாக நாம் மாற வேண்டும். பிள்ளைகளுக்குப் போதிப்பாய்: (வ. 20-25) நமது வீடுகளில் அதிகமாகப் பேசப்படுகிற காரியம் எது பிள்ளைகள் நமது வாயினின்று எப்படிபட்டவைகளைக் கேட்கிறார்கள் பிள்ளைகள் நமது வாயினின்று எப்படிபட்டவைகளைக் கேட்கிறார்கள் தேவன் செய்த நன்மைகளை எண்ணிப் பார்த்து அவருக்கு நன்றி செலுத்துகிறோமா\n1. தினசரி உன் ஜெபத்தை ஆண்டவர் கேட்கிறார் என்ற உணர்வோடே ஜெபி.\n2. தினசரி கர்த்தர் உன்னோடு பேசுகிறார் என்ற சிந்தையோடு பரிசுத்த வேதாகமத்தைக் கவனமாக, கருத்தாக வாசி.\n3. இயேசுவுக்காக ஏதாவது ஒவ்வொரு நாளும் செய்.\n4. ஒவ்வொரு காரியத்தையும் குறித்து, இதைச் செய்யலாமா செய்யக்கூடாதா என்று கர்த்தருக்கு முன்பாக யோசித்து உன் ஜீவியத்தை நடத்து..\n5. கர்த்தரைத் தவிர வேறு யாரையும் உனக்கு மாதிரியாக வைத்துப் பாராதே.\n6. உன் சுயபுத்தியோ மற்றவர்களது ஆலோசனைகளோ தேவவசனத்திற்கு வித்தியாசமானது, மாறுபட்டது என்று தோன்றினால் அதை உடனே விட்டுவிடு..\n7. தேவைன மனமகிழ்ச்சியோடு ஆராதனை செய்து மகிமைப்படுத்த எப்பொழுதும் ஜாக்கிரதையாயிரு.\nஅந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம்.\nகர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள்.\nபஸ்காவில் அடிக்கப்படும் ஆட்டுக்குட்டி பழுதற்றதாய் இருக்கவேண்டும் என்று யாத்திராகமத்தில் ஆண்டவர் கூறியுள்ளார்.\nநம்முடைய பாவங்களைப் பரிகரிக்கும்படியாக அடிக்கப்பட்ட பஸ்காவின் ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்து பழுதற்றவராக இருந்தார் என்று பேதுரு சாட்சி கொடுக்கிறார்.\nகுற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்ற��� அறிந்திருக்கிறீர்களே.\nநித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்\nஇயேசுவோடு நெருங்கிப் பழகிய அவருடைய சீடர்கள் அவா மாசற்றவராக, பழுதற்றவராக நம்முடைய பாவங்களைப் பரிகரிக்கும் பலி ஆனார் என்று கூறியிருக்கின்றனர்.\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\n1. சாமுவேல் முகவுரை & 1-1-28\nஇயேசு ஒரு அசுத்த ஆவியைத் துரத்துகிறார் (லூக்.4:31-37)\nமுதல் சீடர்களை அழைத்தல் (லூக்.5:1-11)\nநாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல் (லூக்.4:14-30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_180295/20190712090349.html", "date_download": "2020-02-22T10:20:09Z", "digest": "sha1:C2R5UZ7PJSIUFHLTAAQCZI3VCOCKW3BT", "length": 20560, "nlines": 70, "source_domain": "kumarionline.com", "title": "பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை - பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை : உயர்நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை - பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை : உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசனி 22, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை - பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை : உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nபிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கோரும் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்குப் பதிலாக அவற்றை பாட்டில்கள் மூலமாக விற்பனை செய்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு உத்தரவிடுகிறோம் என்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மறு சுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த ஜூன் 25ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என பல்வேறு அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறையையும், மத்திய ரசாயன துறையையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர். மேலும், பிளாஸ்டிக் தடை உத்தரவு குறித்து இரு துறைகளும் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ரமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:\nதமிழகம் முழுவதும் மறுசுழற்சிசெய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள், குறிப்பாக பாலிபுரோப்பிலீன் பைகள் பிளாஸ்டிக் தடவப்பட்ட 14 வகையான பொருட்களுக்கு தடை விதித்து 2018 ஜூன் 25ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு 2019 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவு தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் முறையிட்டுள்ளனர். தாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பைகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியவை. இந்த பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்றும், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் மழைநீர் கால்வாய்களில் இந்த பிளாஸ்டிக் மூலம் அடைப்பு ஏற்படுவதில்லை. தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பிப்தற்கு முதல்நாள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் செய்ய ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் 100 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இழைக்காதவை என சிப்பெட் நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது.\nசுற்றுச்சூழலுக்கு உட்பட்டே நாங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கிறோம், ஆனால் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்காமல், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களுக்கு தடை விதித்துள்ளது சட்டவிரோதமானது. இதில் பாரபட்சம் காட்டப்பட்டு சர்வதேச நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் உத்தரவு உள்ளது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் ��ாராயண் வாதிடுகையில், ‘‘தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால் மனுதாரர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளுக்கான வாய்ப்பு தரவில்லை என கூறுவதை ஏற்க முடியாது’’ என்றார்.\nஇந்த உத்தரவு மூலம் மக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறுவதையோ அல்லது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறுவதையோ ஏற்க முடியாது. அரசு திட்டங்களுக்காக நில ஆர்ஜிதம் செய்யும்போது நிலஉரிமையாளர்கள் தங்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது எனக்கூறினால் தேசத்தின் வளர்ச்சியை எப்படி எட்ட முடியும். பொதுமக்களின் அடிப்படை உரிமையும் அவர்களின் பாதுகாப்பும் முக்கியம். அவர்களின் சுகாதாரமான குடிநீர், மாசில்லாத காற்று ஆகியவை வழங்கப்பட வேண்டும். பொதுமக்களின் நலன் கருதியே அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஆவின் பால் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், பிஸ்கெட் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகள், சாக்லெட், ஷாம்பு போன்ற பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி மருந்து பொருட்களும் பிளாஸ்டிக் உறைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது. பல வெளிநாட்டு நிறுவனங்களை பாதுகாக்கவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு உத்தரவில் பாரபட்சம் உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தில், பால் பொருட்கள் அத்தியாவசியமானவை. அதனடிப்படையில் தான் ஆவின் பால் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார். ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்குப் பதிலாக அவற்றை பாட்டில்கள் மூலமாக விற்பனை செய்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு உத்தரவிடுகிறோம், மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையின் நோக்கம் நிறைவேறும்.\nஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படவில்லை என்றால் இந்த தடை உத்தரவு வெற்று காகித உத்தரவாக கருதப்படும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி மற்றும் சணல் பைகளை தயாரித்து பயன்படுத்த வேண்டும். அறிவியல் ஆய்வின் அடிப்படையில் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் மக்க 100 ஆண்டுகள் ஆகும் என தெரியவந்துள்ளது. விலங்கினங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவறுதலாக சாப்பிடுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் அன்றாட வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.\nநகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டில் இருந்து மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவை கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும், இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது தான் என்பதால் இதுதொடர்பாக மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கால அவகாசம் கோரி நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மனு\nதமிழகத்தில் ரூ.1,255 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்: முதல்வா் தொடக்கி வைத்தாா்\nஇன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது; ம.நீ.ம. 3-வது ஆண்டு துவக்கம்: கமல் வாழ்த்து\nபொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை ஆசிரியர்கள் சோதனை செய்ய தடை: அரசுத் தேர்வுத்துறை\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை: நீதிமன்றத்��ில் வருமான வரித்துறை தகவல்\nமு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்\nஇந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் கைது - கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27552", "date_download": "2020-02-22T10:33:32Z", "digest": "sha1:LZW6EVIDLL57LB75Z4FA4SOQJIGPAZV7", "length": 9290, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Merkussalaram - மேற்குச்சாளரம் » Buy tamil book Merkussalaram online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nஇலக்கிய அழகியலுக்காக நாம் எப்போதும் மேற்குச் சன்னலை திறந்து வைத்திருக்கிறோம். பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா உலகமெங்கும் சென்றது, உலக இலக்கியங்களை எல்லாம் தன் மொழிகளில் கொண்டுவந்து குவித்தது. ஆகவே உலகை அறிய ஐரோப்பாவை நோக்கியே ஆகவேண்டும். இதுவும் அத்தகைய ஒரு முயற்சி ஆனால் வழக்கமாக எது அதிகமாகப் பேசபப்டுகிறதோ அதை மட்டுமே கவனிப்பது நம் வழக்கம். இந்நூல் பரவலாக பேசபப்டாத நூல்களைப் பற்றி பேசுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான மாஸ்டர் கிறிஸ்டியன் (மேரி கொரெல்லி) முதல் சமகாலத்து நாவலான காண்டாக்ட் (கார்ல் சகன்) வரை, ஜப்பானிய நாவலான வுமன் ஆன் டியூன்ஸ் (கோபோ ஆப்) முதல் மத்தியக்கிழக்கு நாவலான பிரிட்ஜ் ஆன் தி டிரினா (இவோ ஆண்டிரிச்) வரை அதன் எல்லை விரிகிறது இந்நூல் அந்நாவல்களின் கதையை அழகிய சுருக்கமான சித்திரமாக அளிக்கிறது. அவற்றின் மீது வாசக மனம் திறக்கும்படி சில நுண்ணிய அவதானிப்புகளை நிகழ்த்துகிறது\nஇந்த நூல் மேற்குச்சாளரம், ஜெயமோகன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவண்ணக்கடல் (மகாபாரதம் நாவல் வடிவில்)\nமுதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)\nசிலுவையின் பெயரால் - Siluvaiyin Peyaral\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஒழுங்கின்மையின் வெறியாட்டம் - Ozungkinmaiyin Veriyaddam\nவாழ்க்கை வரலாறு வரிசையில் தேசப்பிதா காந்தியடிகள்\nவிஞ்ஞானிகளின் வாழ்வினிலே அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு\nதேனியில் நியூட்ரினோ நோக்குக்கூடம் அச்சங்களும் அறிவியலும்\nதமிழ்ப் பதிப்புலகம் ஓர் அறிமுகம் - Tamil Pathipulagam Oru Arimugam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுஜாதாவின் குறுநாவல்கள் ஐந்தாம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Iantham Thokuthi)\nசிலுவையின் பெயரால் - Siluvaiyin Peyaral\nஎஸ். ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி - S. RamaKrishnan Kathaikal Moonram Thokuthi\nநம் காலத்து நாவல்கள் - NAm Kalaththu NAvalkal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/obituary/", "date_download": "2020-02-22T10:42:11Z", "digest": "sha1:6P7NGVSPOCOPXESDO5YGX2A7GTEX5NJ4", "length": 7026, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "obituaries Archive « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி\nRADIOTAMIZHA | பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்களை கண்டித்து பிரம்மாண்ட பேரணி\nRADIOTAMIZHA | மருந்துப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய மருத்துவ இரசாயன கூடம்\nRADIOTAMIZHA | இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விரைவில் கப்பல் சேவை\nRADIOTAMIZHA | அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nமரண அறிவித்தல் செல்லத்தம்பி சரவணமுத்து பி மண்கும்பான் நல்லூர் வா மண்கும்பான் நல்லூர் தி 07/16/2019\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமரண அறிவித்தல் செல்லத்தம்பி சரவணமுத்து பி மண்கும்பான் நல்லூர் வா மண்கும்பான் நல்லூர் தி 07/16/2019\nமரண அறிவித்தல் கணபதிபிள்ளை தேவகுருநாதன் (குட்டித்தம்பி) பி கல்வியங்காடு வா கல்வியங்காடு தி 05/18/2019\nமரண அறிவித்தல் தம்பித்துரை முருகேசு பி அச்சுவேலி கண்டி வா அச்சுவேலி கண்டி தி 05/27/2018\nமரண அறிவித்தல் நடராசா பரமேஸ்வரி பி புலோலி வா புலோலி தி 05/07/2018\nமரண அறிவித்தல் பரராஜசிங்கம் ஞானசிவம் பி அளவெட்டி வா அளவெட்டி தி 05/07/2018\nமரண அறிவித்தல் திரு கணபதிப்பிள்ளை சோமசுந்தரம் பி கல்வியங்காடு வா கல்வியங்காடு தி 05/09/2018\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/27-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-22T09:23:13Z", "digest": "sha1:3UEQOTPACDAIH6QCXFXRT6XR6HDI53YQ", "length": 9036, "nlines": 127, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் – Tamilmalarnews", "raw_content": "\nதனுஷ் படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு இதெல்லாம் ஓவர்\nதூக்கிலிடப்படுவதற்கு முன் குடும்பத்தினரை சந்தித்த கைதிகள்\nஇருதரப்பு உரையாடலுக்காக இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஏமாற்றும் டொனால்ட் டிரம்ப்\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்... 04/02/2020\n27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்\n27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்\n1.அஸ்வினி – கதம்ப சாதம்தானம்.ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.\n2.பரணி – நெய்தானம் தானம்.ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.\n3.கிருத்திகை – சர்க்கரை பொங்கல் தானம்.பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.\n4.ரோகிணி – பால் அல்லது பால் பாயாசம் தானம்.ஏழைநோயாளிகளுக்கு உதவலாம்.\n5.மிருக சீரிஷம் – சாம்பார் சாதம் தானம்.உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.\n6.திருவாதிரை – தயிர் சாதம் தானம்.ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவலாம்.\n7.புனர்பூசம் – தயிர் சாதம் தானம்.கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.\n8.பூசம் – மிளகு கலந்த சாதம் தானம்.கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.\n9.ஆயில்யம் – வெண் பொங்கல் தானம்.பச்சை பயிறு தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.\n10.மகம் – கதம்ப சாதம் தானம்.கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.\n11.பூரம் – நெய் சாதம் தானம்.மனநோயாளிகளுக்குஉதவலாம்.\n12.உத்திரம் – சர்க்கரை பொங்கல் தானம்.கால்நடைகளுக்கு கோதுமைகொடுக்கலாம்.\n13.அஸ்தம் – பால் பாயாசம் தானம்.மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.\n14.சித்திரை – துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்.விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.\n15.சுவாதி – உளுந்து வடைதானம்.வயதானவர்களுக்குஉணவு, உடை வாங்கிக்கொடுக்கலாம்.\n16.விசாகம் – தயிர் சாதம் தானம்.கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.\n17.அனுசம் – மிளகு கலந்தசாதம் தானம்.வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.\n18.கேட்டை – வெண் பொங்கல் தானம்.பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.\n19.மூலம் – கதம்ப சாதம் தானம்.ஏழைகளுக்கு உதவலாம்.\n20.பூராடம் – நெய் சாதம்தானம்.ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.\n21.உத்திராடம் – சர்க்கரை பொங்கல் தானம்.ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.\n22.திருவோணம் – சர்க்கரை கலந்த பால் ���ானம். வறுமையில் இருப்பவர்களுக்கு நெல்தானம் செய்யலாம்.\n23.அவிட்டம்- சாம்பார் சாதம் தானம்.கால்நடைகளுக்கு துவரைவாங்கி கொடுக்கலாம்.\n24.சதயம் – உளுந்து பொடிசாதம் தானம்.கால்நடைகளுக்கு உளுந்து தீவனம்கொடுக்கலாம்.\n25.பூரட்டாதி -தயிர் சாதம் தானம்.\n26.உத்திரட்டாதி- மிளகு சாதம் தானம், ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.\n27.ரேவதி -வெண் பொங்கல்பிரசாதம் தானம் நல்லது.எல்லோரும் இன்புற்று இருக்க மகாலக்ஷ்மி தாயாரை பிராத்திக்கிறேன்.\nதனுஷ் படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு இதெல்லாம் ஓவர்\nதூக்கிலிடப்படுவதற்கு முன் குடும்பத்தினரை சந்தித்த கைதிகள்\nஇருதரப்பு உரையாடலுக்காக இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஏமாற்றும் டொனால்ட் டிரம்ப்\nஉலகின் முதல் சிவன் ஆலயம் அதன் சிறப்பு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/india-vs-australia-live-match-updates-ind-vs-aus-2nd-odi-live-cricket-score-2002832", "date_download": "2020-02-22T10:45:04Z", "digest": "sha1:4VVBGLPBTVI4KWZCHCPYZZVU7UQMABVG", "length": 29773, "nlines": 363, "source_domain": "sports.ndtv.com", "title": "2வது ஒருநாள் போட்டி: 8 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி! #Highlights, India vs Australia Live Cricket Score, Ind vs Aus 2nd ODI Live Match Updates: India Look To Extend Series Lead – NDTV Sports", "raw_content": "\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\nநியூ ஸிலண்ட் வ்ஸ் இந்தியா ௨௦௨௦\n2வது ஒருநாள் போட்டி: 8 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி\n2வது ஒருநாள் போட்டி: 8 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது. இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். முதல் போட்டியில் பொறுப்புடன் ஆடிய கோலி 44 ரன்களையும், ரோஹித் 35 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். அதன் பின் ஜோடி சேர்ந்த தோனி ஜாதவ் இணை கூட்டாக 141 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. . ஜடேஜாவின் பந்துவீச்சும் அபாரமாக இருந்தது.\nஇரண்டாவது ஒரு நாள் ஆட்டம், விதர்பா க்ரிக்கெட் அஸோஸியேஷன் க்ரெளண்ட், நாக்பூர், Mar 05, 2019\nஇந்தியா ஆஸ்திரேலியா-ஐ 8 ரன்களில் தோற்கடித்தது\nடாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தமட்டில் ஆஷ்டன் டர்னர், பெகன்ட்ராஃப் நீக்கப்பட்டு மார்ஷ் மற்றும் லயன் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nவிராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, எம்.எஸ்.தோனி, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா\nஆரோன் பின்ச்(கேப்டன்), மார்கஸ் ஸ்டோனின்ஸ், உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரே, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஷான் மார்ஷ், ஆடம் ஸம்பா, நாதன் லயன், பாட் கம்மின்ஸ், நாதன் கோல்டர் நைல்\nகம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் ஆறு பந்துகளையும் சந்தித்து ரன் எடுக்காமல் மெய்டனாக்கி, கடைசி பந்தில் ஸம்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\n5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 9 ரன்களுடனும், தவான் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\n5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 16 ரன்களோடு களத்தில் உள்ளார். தவான் 21 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல் பந்தில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.\n15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 25 ரன்களுடனும், ராயுடு 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\n17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 31 ரன்களோடு களத்தில் உள்ளார். ராயுடு 18 ரன்கள் எடுத்து லயன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.\n20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது . கேப்டன் கோலி 44 ரன்களுடனும், விஜய் சங்கர் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளார்.\n25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது . கேப்டன் கோலி 51 ரன்களுடனும், விஜய் சங்கர் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளார். கோலி இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50வது அரைசதத்தை நிறைவு செய்தார்.\n30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 63 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 4 ரன்களுடனும் களத்தில் உள்ள��ர். அதிரடியாக ஆடிவந்த விஜய் சங்கர் 41 பந்தில் 46 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.\n33 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 67 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறார். கேதர் ஜாதவ் 7 ரன்னிலும், தோனி ரன் ஏதும் எடுக்காமலும் ஸம்பா பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.\n40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 88 ரன்களுடனும், ஜடேஜா 9 ரன்களுடனும் ஆடி வருகிறார்கள்.\n44 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி அபாரமாக ஆடி 9 பவுண்டரிகளுடன் 110 பந்தில் 105 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். இன்றைய சதத்துடன் சேர்த்து கோலி ஒருநாள் போட்டிகளில் 40 சதங்களை அடித்துள்ளார். ஜடேஜா 15 ரன்களுடன் களத்தில் உள்ளார்.\n46 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 110 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஜடேஜா 21 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\n48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது . கோலி 116 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஸ்டோனின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். குல்தீப் அதே ஓவரில் 3 ரன்னில் அவுட் ஆனார்.\n48.2 ஓவரில் இந்தியா 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது\nமுன்னதாக டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலிய இறுதிகட்டத்தில் சிறப்பாக பந்துவீசி இந்தியாவை கட்டுப்படுத்தியது. இந்திய தரப்பில் கேப்டன் கோலி 116 ரன்களும், விஜய் சங்கர் 46 ரன்களும் , ஜடேஜா, தவான் தலா 21 ரன்களும் எடுத்தனர்.\nஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஸம்பா 2 விக்கெட்டுகளையும், கோல்டர்நைல், மேக்ஸ்வெல், லயன் தலா ஒரு விக்கெடையும் வீழ்த்தினர்.\n251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய ஆஸ்திரேலியா, அதிரடியாக ஆட்டத்தை துவங்கியுள்ளது. 5 ஓவர் முடிவில் கவாஜா 14 ரன்களுடனும், பின்ச் 13 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். ஆஸி. விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் குவித்துள்ளது.\n10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் குவித்துள்ளது. கவாஜா 28 ரன்களுடனும், பின்ச் 26 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இன்னும் 240 பந்த���ல் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 191 ரன்கள் தேவை.\n15 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் குவித்துள்ளது. கவாஜா 38 ரன்னுக்கும், பின்ச் 37 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். குல்தீப் மற்றும் ஜாதவ் விக்கெட்டை வீழ்த்தினர். 210 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 168 ரன்கள் தேவை.\n20 ஓவர் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் குவித்துள்ளது. மார்ஷ் 12 ரன்னுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 11 ரன்னுடனும் ஆடி வருகின்றனர். 180 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 145 ரன்கள் தேவை.\n24 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் குவித்துள்ளது. மார்ஷ் 16 ரன்னில் ஜடேஜா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் 22 ரன்னுடன் ஆடி வருகிறார். 156 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 127 ரன்கள் தேவை.\n29 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்துள்ளது. மேக்ஸ்வெல் 4 ரன்னில் குல்தீப் பந்தில் போல்டானார். ஹேண்ட்ஸ்கோம்ப் 28 ரன்னுடன் ஆடி வருகிறார். 126 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 116 ரன்கள் தேவை.\n35 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 4 இழப்புக்கு 153 ரன்கள் குவித்துள்ளது. ஹேண்ட்ஸ்கோம்ப் 36 ரன்னுடனும் ஸ்டோலிஸ் 12 ரன்னுடனும் ஆடி வருகிறார்கள். 90 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 97 ரன்கள் தேவை.\n38 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 4 இழப்புக்கு 175 ரன்கள் குவித்துள்ளது. ஹேண்ட்ஸ்கோம்ப் 48 ரன்னில் ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். 72 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 76 ரன்கள் தேவை.\n40 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 இழப்புக்கு 186 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டோனின்ஸ் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 60 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 65 ரன்கள் தேவை.\n45 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 6 இழப்புக்கு 222 ரன்கள் குவித்துள்ளது. கேரே 22 ரன்னில் குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். 30 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 29 ரன்கள் தேவை.\n46 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 8 இழப்புக்கு 223 ரன்கள் குவித்துள்ளது. கோல்டர் நைல் 4 ரன்னிலும், கம்மின்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தனர். 24 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 28 ரன்கள் தேவை.\n47 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 8 இழப்புக்கு 230 ரன்கள் குவித்துள்ளது. 18 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 21 ரன்கள் தேவை.\n48 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 8 இழப்புக்கு 231 ரன்கள் குவித்துள்ளது. 12 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 20 ரன்கள் தேவை.\n49 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 8 இழப்புக்கு 240 ரன்கள் குவித்துள்ளது. 6 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 11 ரன்கள் தேவை.\nஆஸ்திரேலியா 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமுன்னதாக டாஸ் வென்று பந்துச்சை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலிய இறுதிகட்டத்தில் சிறப்பாக பந்துவீசி இந்தியாவை கட்டுப்படுத்தியது. இந்திய தரப்பில் கேப்டன் கோலி 116 ரன்களும், விஜய் சங்கர் 46 ரன்களும் , ஜடேஜா, தவான் தலா 21 ரன்களும் எடுத்தனர்.\nஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஸம்பா 2 விக்கெட்டுகளையும், கோல்டர்நைல், மேக்ஸ்வெல், லயன் தலா ஒரு விக்கெடையும் வீழ்த்தினர்.\nபின்னர் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா .\nஆஸி தரப்பில் ஸ்டோனின்ஸ் 52 ரன்களையும், ஹேண்ட்ஸ்கோம்ப் 48 ரன்களை குவித்தனர்.\nஇந்திய தரப்பில் குல்தீப் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\n5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n500வது வெற்றி குறித்து சாஹல் டிவியில் கோலி, விஜய் சங்கர் சுவாரஸ்ய பதில்\nஆஸ்திரேலியாவை கலங்க வைத்த \"கிங் ஆஃப் டெத் ஓவர்ஸ்\" பும்ரா\n2வது ஒருநாள் போட்டி: 8 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/i-m-ready-to-quit-go-home-says-angry-yediyurappa-in-panchamasali-mutt-function-374162.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-22T11:36:31Z", "digest": "sha1:4LFA3H3UGYJ7KH3YWD4WXS4FE6DM6ACT", "length": 20794, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னை விடுங்கள்.. ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு போக தயார்.. மட விழாவில் சண்டை போட்ட எடியூரப்பா! | I'm ready to quit&go home says Angry Yediyurappa in Panchamasali Mutt function - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nமகா சிவராத்திரி 2020: க���சி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களில் கோலாகல தரிசனம்\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nபானை மேல் நின்று யோகா, அசத்திய பள்ளி மாணவர்கள், வியந்து பார்த்த சுற்றுலாப் பயணிகள்.. புதுச்சேரியில்\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்\n400 நிர்வாண வீடியோ.. மணப்பாறையை அலற விட்ட ஜெயக்குமார் எங்கே... திருச்சி போலீசாருக்கு வழக்கு மாற்றம்\n அப்ப சும்மா இருக்கும் போது இந்த இடத்துல அழுத்தம் கொடுங்க...\nAutomobiles சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nMovies இதுவுமா காப்பி.. கியாரா அத்வானியின் நிர்வாண போட்டோக்கு ஆப்பு.. அப்போ மீரா மிதுன் சொன்னது\nFinance ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான புதையல் பிரிட்டிஷ்காரர்கள் தேட தொடங்கி இந்தியர்களுக்கு கிடைச்சிருக்கு\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னை விடுங்கள்.. ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு போக தயார்.. மட விழாவில் சண்டை போட்ட எடியூரப்பா\nமட விழாவில் சண்டை போட்ட எடியூரப்பா\nபெங்களூர்: பஞ்சமாஷாலி மடம் நினைத்தால் நான் பதவி விலக தயார், எனக்கு ஆட்சியில் இருக்க விரும்பம் இல்லை என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா பஞ்சமாஷாலி மட நிகழ்ச்சியில் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஹர்குட் மடம், ஜெயம்ருத்ஞ்சய சுவாமிஜி குடலசங்கமா பஞ்சமாஷாலி மடம், உடுப்பி பெஜாவர் மடம் ஆகியவை கர்நாடகாவில் முக்கியமான மடங்கள் ஆகும். கர்நாடகாவில் அரசியலில் இந்த மடங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅங்கு தேர்தலின் போது, இந்த மடங்கள் எடுக்கும் முடிவுக்குள் அதிக முக்கியத்துவம் பெறும். இந்த மடத்தின் அதிபதிகள் கூறும் நபர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் சம்பவமும் நடந்துள்ளத��.\nஎம்.ஜி.ஆர்.தாத்தா... ஜெயலலிதா பாட்டி... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிப்பு பேச்சு\nஇந்த நிலையில் கர்நாடக மாநிலம் தாவணகெரே பகுதியில் பஞ்சமாஷாலி சமுதாயத்தினரின் மாநாடு நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டார். பஞ்சமாஷாலி மடம், கர்நாடக தேர்தலின் போது எடியூரப்பாவிற்கு ஆதரவு அளித்தது. எடியூரப்பாவிற்கு வாக்களிக்கும்படி தங்கள் சமுதாய மக்களுக்கு பஞ்சமாஷாலி மடம் கோரிக்கை வைத்தது.\nஇந்த நிலையில் இன்று நடந்த மாநாட்டில் பேசிய பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வச்சதானந்தா குருஜி, கோபமாக சில கருத்துக்களை வெளியிட்டார். அதில், எங்கள் சமுதாய மக்களை எடியூரப்பா புறக்கணிக்கிறார். எங்கள் சமுதாயத்தை சேர்ந்த நபர்களுக்கு முக்கிய பதவிகள் தர வேண்டும். எம்.எல்.ஏ. முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி தர வேண்டும்.\nஅவருக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்றால் அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் வாங்குவோம். பஞ்சமாஷாலியின் மொத்த லிங்காயத்து சமுதாய மக்கள் யாரும் உங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள். லிங்காயாத்து மக்களின் ஆதரவு உங்களுக்கு போகும் என்று குறிப்பிட்டார்.\nஇதையடுத்து கோபம் அடைந்த எடியூரப்பா, என்னால் இதை எல்லாம் கேட்க முடியாது. நான் இங்கிருந்து செல்கிறேன். நான் இதை கேட்க இங்கே வரவில்லை என்று கூறி, அங்கிருந்து எழுந்தார். உடனே பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வச்சதானந்தா எடியூரப்பாவை சமாதானம் செய்து அமர வைத்தார். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.\nஅதன்பின் பேசிய எடியூரப்பா, நான் இந்த மடத்திடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். 17 எம்எல்ஏக்கள் எனக்காக பதவி விலகி, தேர்தலை சந்தித்தனர். அவர்களுக்கு நான் அமைச்சர் பதவி அளிக்க வேண்டும். அவர்களின் பதவி விலகலும் , உங்களின் ஆதரவும் கிடைக்கவில்லை என்றால் நான் முதல்வர் ஆகி இருக்க முடியாது.\nஇதனால்தான் நான் முதல்வராக இருக்கிறேன். நீங்கள் எனக்கு அறிவுரை வழங்கலாம். என்னிடம் நேரடியாக பேசலாம். ஆனால் நீங்கள் சொல்வதை வைத்து ஆட்சி நடத்த முடியாது.உங்களுக்கு தேவை என்றால் நான் பதவி விலக கூட தயார். இந்த இருக்கையில் ஒட்டிக்கொண்டு இருக்க நான் தயாராக இல்லை, என்று எடியூரப்பா கூறியுள்ளார். மேடையில் நடந்த இந்த சண்டை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகார்கள் மீது ஆணுறைகள்.. அசிங்கமாக எழுதி வைத்த லெட்டர்கள்.. காரணம் கேட்டா அசந்துருவீங்க.. பெங்களூரில்\nஅமுல்யாவுக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு.. ஜாமீன் கிடைக்காது.. அப்பாவும் கைவிட்டுவிட்டார்- எடியூரப்பா\nபாகிஸ்தான் வாழ்க என்ற அமுல்யா.. வீட்டின் மீது சரமாரி கல்வீச்சு.. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின\nகொரோனா பீதி ஓய்வதற்குள்.. பெங்களூரில் பரவுகிறது பன்றிக்காய்ச்சல்.. 2000 பேரை பலிவாங்கிய கொடிய நோய்\nபாகிஸ்தான் வாழ்க.. ஓவைசியின் மேடையில் கோஷமிட்ட பெண் மீது தேசதுரோக வழக்கு\nபெங்களூரு ஓவைசி பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கம் எழுப்பிய பெண்ணால் டென்ஷன்\nஇந்த 3 கல்லூரி மாணவர்கள் நாக்கை கொண்டு வாங்க.. ரூ.3 லட்சம் பிடிங்க.. ஸ்ரீராமசேனா பகீர் அறிவிப்பு\nஇந்துக்கள் அல்ல என போர்க்கொடி தூக்கிய லிங்காயத்துகளின் மடாதிபதிகளில் ஒருவராகிறார் முஸ்லிம் இளைஞர்\nசரத்தை விட்டுடாதீங்கம்மா.. உன்னைதான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. கலங்கடிக்கும் சுஷ்மிதாவின் கடைசி மெசேஜ்\nசாமியார் நித்தியானந்தாவை உடனே கைது செய்ய கர்நாடகா ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாவிரி கரையில் கொட்டிக் கிடக்கும் லித்தியம்.. எலக்ட்ரிக் வாகன எரிபொருள்.. ஆய்வில் சூப்பர் தகவல்\nபெரிய கட்டிடம்.. பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. தீயணைப்பு வீரர்கள் போராட்டம்\nஎடியூரப்பா மோசம்.. அவரை ஆளுநராக போடுங்கள்.. கர்நாடக பாஜகவில் சுற்றும் மர்ம கடிதம்.. என்ன நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyediyurappa karnataka எடியூரப்பா கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/88_188539/20200114170226.html", "date_download": "2020-02-22T09:41:08Z", "digest": "sha1:T5PAEDNL5HIDBE2F5XN3EBYJK2Y5ZY7O", "length": 8006, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடருமா என்பதற்கு காலம் பதில் சொல்லும்: டி.ஆர்.பாலு பேட்டி", "raw_content": "காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடருமா என்பதற்கு காலம் பதில் சொல்லும்: டி.ஆர்.பாலு பேட்டி\nசனி 22, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி தொடருமா என்பதற்கு காலம் பதில் சொல்லும்: டி.ஆர்.பாலு பேட்டி\nதிமுக - காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடருமா என்பத��� பற்றி காலம் பதில் சொல்லும் என்று திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.\nதலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என கூறப்பட்டது. இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.\nஇதுகுறித்து திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடருமா என்பது பற்றி காலம் பதில் சொல்லும். கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லையென கே.எஸ். அழகிரி கூறிய பின் காங்கிரஸ் தலைமையிலான கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும் கூட்டணியில் பிரச்னை இருந்தால் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலினிடம் நேரில் தெரிவித்திருக்க வேண்டும். மு.க. ஸ்டாலினை விமர்சித்து கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையால் திமுகவினர் கவலையில் உள்ளனர் என்று டி.ஆர். பாலு தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: முதல்வ‌ர் அறிவிப்பு\nவாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள்: கேஜரிவாலுக்கு மம்தா வாழ்த்து\nகாவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nரஜினி யார் என்பது இப்போது தெரிந்து விட்டது; ஆன்மீக முகமூடி அம்பலமாகிவிட்டது: கே.எஸ்.அழகிரி\nமக்கள் விரோத திட்டங்களை ஆதரிக்கும் அதிமுக அரசுக்கு நல்லாட்சி விருதா\nபெரியார் குறித்த சர்ச்சையை தொடங்கிய ரஜினியே முற்றுப்புள��ளியும் வைக்க வேண்டும்: வைகோ\nசட்டப்பேரவை தேர்தலில் ரஜினியை எதிர்த்து போட்டியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/836-2015-05-14-12-00-21", "date_download": "2020-02-22T08:54:42Z", "digest": "sha1:7CVSDPKFHXLMZ5WZN7XAWJ5HITGKVIG5", "length": 22974, "nlines": 66, "source_domain": "tamil.thenseide.com", "title": "கைவிடப்படும் தமிழக மீனவர்கள்!", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nவியாழக்கிழமை, 14 மே 2015 17:02\n\"தமிழக மீனவர்கள் தங்கம், போதைப் பொருட்கள் ஆகியவற்றை கடத்துகின்றனர்.\nஎல்லை தாண்டிச் சென்று பெரிய வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள்.\nஇலங்கை மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துகின்றனர்.\nஇந்திய மீனவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதால் அவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்கிறது.\nஇந்திய எல்லைக்குள் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்குகின்றனர் என்பது தவறானது.\nஎனவே தமிழக மீனவர்களைக் காப்பாற்றும் பொறுப்பை இந்தியக் கடலோரக் காவல்படை ஏற்க முடியாது.''\nமேற்கண்டவாறு மத்தியக் கடலோரக் காவல்படைத் துணை இயக்குநர் - ஜெனரல் கே.ஆர்.நாட்டியால் கூறியுள்ளார்.\nதமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மத்திய அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கறிஞர் எஸ்.ஆம்.ஆனந்தமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும் முறையிலேயே மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார்.\n1983ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வர்கள் அங்ககீனமாக்கப்பட்டிருக்கிறார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான அவர்களது படகுகளும், வலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.\nஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் சித்திரவதைகளுக்கு ஆளாகி அடைக்கப்பட்டுள்ளனர்.\nதமிழக மீனவர்கள் சந்தித்துவரும் முடிவில்லாத துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவோ, அவர்களைக் காப்பாற்றவோ முன்வராத இந்திய அரசின் கடலோரக் காவல்படை அவர்கள் மீது அவதூறு சேற்றை வாரி வீசுகிறது.\nசிங்களக் கடற்படையோ அல்லது சிங்கள அரசோ கூட தமிழக மீனவர்கள் மீது கூறாத குற்றச்சாட்டுக்களை கடலோரக் காவல்படையின் அதிகாரி கூறியுள்ளார்.\nதமிழகக் கடற்கரை நெடுகிலும் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரையோரமாக கடலோரக் காவல்படையின் தீவிரமான கண்காணிப்பு உள்ளது. அதைத் தாண்டி இந்தியக் கடற்படையின் கண்காணிப்பு உள்ளது. இந்த மூவகை கண்காணிப்புகளை மீறி தமிழக மீனவர்கள் தங்கம் மற்றும் போதைப் பொருட்களை கடத்துகிறார்கள் என்று சொன்னால் அதற்கானப் பொறுப்பை மேலே கண்ட மூவகை அமைப்புகளின் அதிகாரிகள் ஏற்கவேண்டும். இவர்களை மீறி கடத்தல் நடக்கிறது என்று சொன்னால் கண்காணிப்பு வேலையை இவர்கள் சரிவரச் செய்யவில்லை என்பதுதான் உண்மையாகும். அதற்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.\nசிங்களக் கடற்படையால் கொலைசெய்யப்பட்ட 600க்கும் மேற்பட்டத் தமிழக மீனவர்கள் அனைவருமே கடத்தல்காரர்களா உடல் உறுப்புகளை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடத்தல்காரர்களா உடல் உறுப்புகளை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடத்தல்காரர்களா தமிழக மீனவர்களில் பெரும்பாலோர் கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்களா தமிழக மீனவர்களில் பெரும்பாலோர் கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்களா என்பதுபோன்ற கேள்விகள் எழுகின்றன. தன்மானம் உள்ள எந்தத் தமிழனும் இவற்றை ஒருபோதும் ஏற்கமாட்டான். இது தமிழினத்திற்கு விடுக்கப்பட்ட அறைகூவலாகும்.\nசிங்களக் கடற்படை எல்லைத் தாண்டி ஒருபோதும் வரவில்லை என கூசாமல் ஒரு பெரும் பொய்யை இந்த அதிகாரி கூறியுள்ளார். கடந்த காலத்தில் இந்திய கடல் எல்லையைத் தாண்டி மட்டுமல்ல. நமது நாட்டிற்குள்ளேயே புகுந்து சிங்களக் கடற்படை இருவரை சுட்டுக்கொன்ற நிகழ்ச்சியை யாரும் மறந்துவிட முடியாது.\n6-10-1998 அன்று தனுக்கோடியில் உள்ள ஓலைக்குடா என்ற மீனவர் கிராமத்தில் சிங்களக் கடற்படையினர் வந்து இறங்கி கண்மூடித்தனமாகச் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டனர். அங்குள்ள பனைமரத்தில் குண்டுகள் பாய்ந்த வடுக்கள் இன்னமும் உள்ளன. அதுமட்டுமல்ல, மீனவர்கள் குடிசைகளையும், படகுகளையும் கொளுத்திவிட்டு அவர்கள் திரும்பிச் சென்ற நிகழ்ச்சியை அப்போது வெளிவந்த அத்தனை பத்திரிகைகளும் பரபரப்பாக வெளியிட்டுள்ளன.\nஇலங்கையின் நட்புறவை நிலைநிறுத்திக் கொள்வதற்காக கச்சத்தீவை பரிசாக இந்திய அரசு கொடுத்தது. 1974ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை-இந்திய உடன்பாட்டிற்கிணங்க கச்சத்தீவை கொடுத்துவிட்டு அதற்குப்பதிலாக அத்தீவைத் தாண்டிய கடற்பகுதியை இந்திய கடற்பகுதியாக அன்றையப் பிரதமர் பெற்றார் என்பதுதான் உண்மை. இந்த உடன்பாட்டின்படி கச்சத்தீவிற்கு செல்லவும் அங்குள்ள அந்தோணியார் கோவிலில் வழிபாடு செய்யவும் தமிழக மீனவர்களுக்கு எப்போதும் உரிமை உண்டு என இந்த உடன்பாடு கூறுகிறது. பாக் நீர்ச்சந்தியில் கச்சத்தீவுப் பகுதியில் உள்ள ஆழ்கடலில் தொன்று தொட்டு இந்திய மீனவர்களுக்கு உள்ள மீன்பிடிக்கும் உரிமை தொடரும் என்றும் இந்த உடன்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது.\nஇந்திய--இலங்கை 1974ஆம் ஆண்டு உடன்பாடு, 1976ஆம் ஆண்டு வெளியுறவுத் துறைச் செயலாளர்கள் செய்துகொண்ட உடன்பாடு, அதையொட்டி இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் இலங்கையின் வெளியுறவுச் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஆகிய அனைத்தும் பாக் நீர்ச் சந்தியை கச்சத்தீவுப் பகுதியில் உள்ள ஆழ்கடலில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு என்பதையும் இருநாடுகளின் மேலாண்மையில் கச்சத்தீவு வைக்கப்பட்டுள்ளதை என்பதையும் உணர்த்துகின்றன. எனவே தமிழக மீனவர்களைப் பாதுகாப்புக் கொடுக்கும் கடமையும் இலங்கை கடற்படையை கட்டுப்பாட்டில் வைக்கும் கடமையும் இந்தியக் கடலோர கடற்படைக்கு உண்டு. அதை அவர்கள் மறுப்பது கடமை தவறிய செயலாகும்.\nஇந்தப் பின்னணியில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுவதை நாம் பார்க்க வேண்டும். சின்னஞ்சிறிய சிங்களக் கடற்படை மிகப்பெரிய இந்திய நாட்டின் குடிமக்களை தொடர்ந்து 32 ஆண்டுகாலமாக படுகொலை செய்கிறது. இதைத் தட்டிக்கேட்கவோ, தடுத்து நிறுத்தவோ இந்திய அரசு முன்வரவில்லை. இலங்கையைத் திருப்தி செய்வதற்காக, தமிழக மீனவர்கள் பலிகடாக்கள் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது அப்பட்டமான உண்மையாகும்.\nகடலோரக் காவல்படையின் அதிகாரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழக மீனவர்கள் மீது அடுக்கடுக்காகச் சாடிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சிங்களக் கடற்படைக்கு மேலும் ஊக்கமூட்டும். தமிழக மீனவர்களை வேட்டையாட தூண்டும்.\nதமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இம்மாவட்டங் களில் 590 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 1000 கி.மீ. நீளமுள்ள இந்த நெடிய கடற்கரையில்\n5 இலட்சத்���ிற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரமாக கடல் மட்டுமே திகழ்கிறது. இந்தியாவின் மீன் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 21% ஆகும். ஆனால் 32 ஆண்டு காலமாக இவர்கள் கடலில் தங்கள் தொழிலை செய்ய முடியவில்லை.\nஇவர்களை வேட்டையாடும் சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களைத் தடுக்கவோ மீனவர்களைக் காப்பாற்றவோ இந்தியக் கடற்படையின் கடலோரக் காவல்படை எதுவும் செய்யவில்லை. ஒரு தடவைகூட சிங்களக் கடற்படையினரைச் சுட்டும் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டதில்லை.\nஇந்தியாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோமாலிலாந்து நாட்டின் கடற்பகுதியில் கடற்கொள்ளைக்காரர்களின் அட்டுழியத்தை அடக்கி ஒடுக்குவதற்காக இந்தியக் கடற்படை சென்று அவர்களை ஒடுக்கியுள்ளது. இது குறித்து இந்தியக் கடற்படைத் தளபதிகளில் ஒருவர் பின்வருமாறு பெருமையடித்துக்கொண்டார்.\n\"நமது கடற்படை புதிய வடிவமெடுத்து ஆழ்கடல் கடற்படையாக மாறிவிட்டது'' என்றார்.\nதொலைதூரத்தில் உள்ள சோமலிலாந்தில் கடற்கொள்ளையர்களை வேட்டையாடி ஒழித்துக்கட்டிய இந்தியக் கடற்படையால் சிங்கள கொலைகாரக் கடற்படையை தடுத்து நிறுத்த முடியவில்லை.\nதமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலை நியாயப்படுத்தும் வகையிலும் தமிழக மீனவர்கள் மீது பொய்யானக் குற்றச்சாட்டுகளை கூறியும். கடலோரக் காவல்படையின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு இந்திய அரசின் நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதாகும்.\nகடலோரக் காவல்படையின் உயர் அதிகாரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வதற்கு முன்பாக இந்திய அரசின் உயர் பதவியில் உள்ளவர்களை கலந்தாலோசித்த பிறகே மேற்கண்ட மனுவை தாக்கல் செய்திருக்க வேண்டும்.\nமத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராசன், மூத்த தலைவர் இல. கணேசன், தேசியச் செயலர் எச். இராஜா ஆகியோருடன் தமிழக மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை ஏப்ரல் 29-ஆம் தேதி சந்தித்துப் பேசியபோது தமிழக மீனவர்கள் கடல் எல்லை தாண்டி மீன் பிடிக்கப் போகக்கூடாது என அவர் கூறினார்.\nஇவரது கூற்றிலிருந்து உயர்நீதிமன்றத்��ில் கடலோரக் காவல்படையினரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இந்திய அரசின் ஒப்புதடலுனேயே செய்யப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஅதே நாளில் சென்னைக்கு வருகை தந்த இலங்கை அமைச்சர் சாமிநாதன், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி எங்கள் பகுதிக்குள் வந்தால் எங்கள் இராணுவம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. எங்கள் நாட்டைக் காப்பாற்ற அவர்கள் சுடுவார்கள் என்று கூறியுள்ளார். இந்திய அரசின் நிலைப்பாட்டின் விளைவாகத்தான் சென்னையிலேயே இலங்கை அமைச்சரால் இவ்வாறு கூறமுடிந்துள்ளது.\nஇலங்கையைத் திருப்திசெய்வதே இந்திய அரசின் கொள்கை அதற்காக ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் பலிகொடுக்கவும் இந்திய அரசு தயங்கப் போவதில்லை என்பது திரும்பத் திரும்ப உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nதமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாக இந்திய அரசு கருதவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2020-02-22T10:12:32Z", "digest": "sha1:YAHVDT6NXEBKWADPHKKN5A72ELTMX6BY", "length": 16015, "nlines": 130, "source_domain": "uyirmmai.com", "title": "சென்னையில் நடக்கும் பேனர் அட்டூழியங்கள்! – Uyirmmai", "raw_content": "\nகாதல் என்னும் வாழ்நாள் மகத்துவம் - மித்ரா அழகுவேல்\nகாதலின் புதிய ஸ்டேஷன் - ஆத்மார்த்தி\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\nசென்னையில் நடக்கும் பேனர் அட்டூழியங்கள்\nதிருமண விழா, புத்தக வெளீயிட்டு விழா, கோவில் திருவிழாக்கள், கட்சித் தலைவர் மற்றும் அவர்களின் மகன், மகள் திருமண விழா, காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா இப்படி பல பல விழாக்களும் தமிழ்ச் சமூகம் பேனர்களை வைத்து கொண்டாங்களை ஊர் அறிய பெரிதாக்குவது வழக்கம்.\nஇதில் கட்சித் தலைவர்கள் பெரும்பாலும் தங்கள் செல்வாக்கை மக்கள் மத்தியில் நிலைநிறுத்துவதற்கு எப்படியாவது பல லட்சங்களைச் செலவு செய்து தெரு முழுக்க ஏன் ஊர் முழுக்க பல பேனர்களை வைக்கிறார்கள். என்னதான் சமூகவலைதளங்களில் பலதரப்பட்ட விளம்பர பேனர் டிசைன்கள் பகிரப்பட்டாலும் பாமர மக்களுக்கு எளிதில் சென்றடையக்கூடிய ஒன்று, தெருவில் ஆங்காங்கே வைக்கும் பேனர்கள்தான்.\nஇந்த பேனர்கள் ஏங்கே வைக்கப்படுகின்றன யார் இதற்கான அனுமதி அளிக்கிறார்கள் யார் இதற்கான அனுமதி அளிக்கிறார்கள் எத்தனை பேனர்கள் வைக்கலாம் அப்படி வைக்கப்பட்ட பேனர்கள் மக்களுக்கு இடையூறாக இருக்கிறதா என்ற பல கேள்விகளுக்கு எப்போது யாரிடமும் பதில் இல்லை. ஏனென்றால் ஆளும் கட்சியின் செல்வாக்கின் பேரில்தான் இந்த வேலைகளெல்லாம் நடக்கிறது.\nதற்போது இந்த பேனர் வைப்பு மூலமாக சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் இறந்திருக்கிறார். ஒரு உயிரைப் பறிக்கக்கூடிய அளவிற்கு பேனர்களுக்கு சக்தி இருக்கிறதா என்றால் ஆம் இருக்கிறது என்று இந்தச் சம்பவம் நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கோயம்புத்தூரில் ரகு என்பவர் மீது இதேபோல பேனர் விழுந்ததில் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதாவது, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் சாலையில் நடுவே உள்ள மீடியன் நெடுக, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளரும் பள்ளிக்கரணையின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினருமான சி.ஜெயகோபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மீடியனில் மட்டுமல்லாமல் சாலையின் இருபுறங்களிலும் இந்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சுபஸ்ரீ அந்த வழியாகத் தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது, சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரி, அவரது வாகனத்தில் மோதியது. இதனால், சுபஸ்ரீ லாரியின் சக்கரத்திற்கு அடியில் சிக்கிப் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற ஒருவர் கூறுகையில், “வழியில் யாருமே நிற்கவில்லை, 100 மீட்டர் நாங்கள்தான் தூக்கிச் சென்றோம்” என்கிறார்.\nஇந்த சம்பவத்தில் லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேனர் அடித்த பேனர் கடையை அரசு சீல்வைத்து மூடியுள்ளது. மரணத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கான 336, 304ஏ பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், பேனர்கள் வைப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சென்னையில் அனுமதியின்றி பேனர் வைத்தால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. விளம்பர பதாகைகள் அச்சிடும்போது, அதன் கீழ் அதற்கான அனுமதி எண், அனுமதி வழங்கப்பட்ட நாள், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம், கால அவகாசம் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.\nமேலும், அனுமதியின்றி பேனர் அடித்துக்கொடுக்கும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அச்சகம் மூடி சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்திருந்தது. இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோத பேனர்கள் குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தது. பேனர்கள் வைப்பதில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும் கூறியிருந்தது.\nசுபஸ்ரீயின் மரணத்தையடுத்து, இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். “அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஸ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது” என அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.\nதி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சுபஸ்ரீ, பேனர், அதிமுக பேனர், ரகு\nதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ், நாடுவிட்டு நாடு தாவும் அபாயம்\nசாம்பல் பட்டியலிலிருந்து கருப்புக்கு தாவும் பாகிஸ்தான்: சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரிக்கை\nதீவிரமடையும் போராட்டங்கள், சட்டமன்றத்தை நோக்கி பயணிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்\nஉச்சத்தில் எல்ஐசியின் சொத்து மதிப்பு. ஏற்றம் தருமா பங்கு விற்பனை\n‘நமஸ்தே டிரம்ப்’: 45 குடும்பங்களின் கதி என்ன\nசிம்பு: பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடு செய்துவிட முடியாது\nமகா சிவராத்திரி சத்குரு ஜக்கி வாசுதேவின் ஆலோசனைகள்\nதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ், நாடுவிட்டு நாடு தாவும் அபாயம்\nசாம்பல் பட்டியலிலிருந்து கருப்புக்கு தாவும் பாகிஸ்தான்: சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரிக்கை\nமீதம் இருக்கும் சிகரெட் துண்டு. (சிறுகதை) -ஆரூர் த இலக்கியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dev-official-trailer-released-by-surya/", "date_download": "2020-02-22T09:48:06Z", "digest": "sha1:NPWYNRR6M22M2FJBQ3E23FTNCI472MQL", "length": 3472, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "தேவ் (காதல் பாதி ஆக்ஷன் மீதி) ட்ரைலர் வெளியானது . - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதேவ் (காதல் பாதி ஆக்ஷன் மீதி) ட்ரைலர் வெளியானது .\nதேவ் (காதல் பாதி ஆக்ஷன் மீதி) ட்ரைலர் வெளியானது .\nரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தியின் 17 வது படம். கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன், நிக்கி கல்ராணி, விக்னேஷ், ரேணுகா, வம்சி கிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசை ஹாரிஸ் ஜெயராஜ். எடிட்டிங் ஆண்டனி. படத்தை லக்ஷ்மன் குமார் ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் தயாரித்துள்ளனர்.\nபடம் வரும் பிப்ரவரி 14 ரிலீசாக உள்ள நிலையில், இதன் ட்ரைலரை இன்று மாலை சூர்யா வெளியிட்டார். இன்றைய ஐ டி இளசுகள் மற்றும் காலேஜ் மாணவர்கள் தான் இப்படக்குழுவின் டார்கெட் என்பது ட்ரைலர் பார்த்த உடனே நமக்கு புரிந்துவிட்டது.\nRelated Topics:கார்த்தி, சிம்பு, தமிழ் படங்கள், தேவ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/suriya-38-movie-actress/", "date_download": "2020-02-22T10:02:51Z", "digest": "sha1:67NAI56KHJP6CT2EEMAJZ2GN2FTM3YRE", "length": 3420, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "இருதிசுற்று இயக்குனர்- சூர்யா38 படத்தில் இணைந்த 23 வயது இளம் நடிகை.! யார் தெரியுமா - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇருதிசுற்று இயக்குனர்- சூர்யா38 படத்தில் இணைந்த 23 வயது இளம் நடிகை.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇருதிசுற்று இயக்குனர்- சூர்யா38 படத்தில் இணைந்த 23 வயது இளம் நடிகை.\nsuriya 38 : நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் NGK திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற மே மாதம் 31ஆம் தேதி தி��ைக்கு வர இருக்கிறது, இதனை தொடர்ந்து அடுத்ததாக கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்துள்ளார்.\nஇந்த நிலையில் சூரிய 38 படத்தின் பூஜை தற்பொழுது நடைபெற்று உள்ளது இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி என்ற மலையாள நடிகை நடிக்க இருக்கிறார்.\nமேலும் படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா தான் இயக்க இருக்கிறார் மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD002041/INJ_kaarpnnn-moonnnaa-aakscaitt-ncceerrrrm-konntt-nooyaallikllinnn-cikiccaikkaak-mikai-alllutt", "date_download": "2020-02-22T10:23:45Z", "digest": "sha1:RWWOYWQEYKYJD7L4OW6GTQGBVYLVTJV2", "length": 9463, "nlines": 93, "source_domain": "www.cochrane.org", "title": "கார்பன் மோனா-ஆக்ஸ்சைட் நச்சேற்றம் கொண்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக மிகை அழுத்த பிராணவாயுவை பயன்படுத்துவதை ஆதரிக்க பற்றாக்குறையான ஆதாரம் உள்ளது. | Cochrane", "raw_content": "\nகார்பன் மோனா-ஆக்ஸ்சைட் நச்சேற்றம் கொண்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக மிகை அழுத்த பிராணவாயுவை பயன்படுத்துவதை ஆதரிக்க பற்றாக்குறையான ஆதாரம் உள்ளது.\nஏதேனும் காரணத்தோடோ (எடுத்துக்காட்டிற்கு: தற்கொலை முயற்சிகளில்) அல்லது விபத்தினலோ அநேக மக்கள் கார்பன் மோனா-ஆக்ஸ்சைட்டால் நஞ்சடைவர். கார்பன் மோனா-ஆக்ஸ்சைட், உடலில் பிராண வாயுவின் போக்குவரத்தோடு இடைப்படும் மற்றும் மூளை உட்பட ஒரு பல்வேறுப்பட்ட அவயவங்களை நேரடியாக தாக்கக் கூடும். பாதிக்கப்பட்ட நபரை வாயுவின் ஆதாரத்திலிருந்து அகற்றுவது, பொதுவான ஆதரவு பராமரிப்பு மற்றும் உடலிலிருந்து கார்பன் மோனா-ஆக்ஸ்சைட் வெளியேற்றத்தை விரைவுப்படுத்தும் பிராண வாயுவை உட்செலுத்துதல் போன்றவை வழக்கமான சிகிச்சையில் உள்ளடங்கும். மிகை அழுத்த பிராணவாயு (ஹைபர்பாரிக் ஆக்சிஜன்) வெகு சில மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது, மற்றும் இந்த செயல்முறையை துரிதப்படுத்த சில நேரங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. எனினும், வெளியான சோதனைகளின் இந்த திறனாய்வு, நரம்பியல் காயங்களை தடுப்பதில் ஹைபர்பாரிக் ஆக்சிஜனின் பயன்பாடு பற்றி, முரணான, சார்பு அபாயத்தின் சாத்தியம் கொண்ட, மற்றும் பொதுவான பலவீனமான ஆதாரத்தை கண்டது.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமேம்பட்ட மற்றும் பரிகார ஓட்டுநர் விளக்கக் கல்வி, சாலை போக்குவரத்து மோதல்கள் அல்லது காயங்களை குறைக்காது என்பதற்கு உறுதியான ஆதாரம் உள்ளது.\nமிகை அழுத்த பிராணவாயு சிகிச்சை என்பது மல்டிபிள் ஸ்கலரோசிஸ்-சின் சிகிச்சைக்காக, ஒரு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறுகூடத்தில் மக்கள் சுத்தமான பிராண வாயுவை சுவாசிக்க செய்வதை உள்ளடக்கும்.\nதீவிர சிறுநீரக பாதை தொற்றுகள் உள்ள கர்ப்பமல்லாத பெண்கள் ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை நுண்ணுயிர் கொல்லிகள் எடுத்துக் கொண்டால், இன்னொரு தொற்று ஏற்படுவதற்கு குறைவான சாத்தியம் உள்ளது.\nநாள்பட்ட புண்களுக்கு சிகிச்சையளிக்க மிகை அழுத்த பிராணவாயு சிகிச்சை\nவெப்ப தீக் காயங்கள் கொண்ட நோயாளிகள் ஹைபர்பாரிக் ஆக்சிஜன் தெரபியால் பயனடைவர் என்பதற்கு சிறிது ஆதாரமே உள்ளது\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/guru-shishyan/2019/jun/17/26-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-3173285.html", "date_download": "2020-02-22T10:12:11Z", "digest": "sha1:2DHDRCFRAJGCY7GXSYADREFEWYZSLIWY", "length": 16694, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "26. நல்லதுக்குச் சொல்லும் பொய்..- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு சாளரம் குரு - சிஷ்யன்\n26. நல்லதுக்குச் சொல்லும் பொய்..\nBy ஜி. கௌதம் | Published on : 17th June 2019 10:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுருநாதரை அவ்வப்போது சந்தித்து, ஆசி வாங்கிச் செல்லும் அன்பர் ஒருவர் ஒரு தொழிற்சாலை நடத்திவந்தார். தனது ஆலைக்கு ஒருமுறை வர வேண்டுமென அடிக்கடி குருவைக் கேட்டுக்கொண்டே இருந்தார்.\nஒருநாள்.. குருவும் சிஷ்யனும் அங்கு சென்றார்கள். அகமகிழ்ந்து வரவேற்றா���் அந்த அன்பர்.\nமோட்டார் வாகனங்களுக்குத் தேவையான உதிரி பாகம் ஒன்றினைத் தயாரிக்கும் தொழிற்சாலை அது. ‘‘தொழில் எப்படி நடக்கிறது’’ என நலம் விசாரித்தார் குரு.\nபுலம்பிக் கொட்டிவிட்டார் அந்த அன்பர்\n‘‘அதையேன் கேட்கறீங்க ஸ்வாமி.. ஆட்சியாளர்கள் இலவசமாகவே பல வசதிகளை மக்களுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். அதனால், உழைத்தால்தான் வசதி வாய்ப்புகளை அடையமுடியும் என ஒருவருக்கும் அவசியமில்லாமல் போய்விட்டது.. முழுமையான ஈடுபாட்டுடன் யாருமே இப்போதெல்லாம் பணிபுரிவதில்லை..’’ என்று வருத்தப்பட்டார்.\nவேறொரு தொழிற்சாலையில் சாதாரண கூலித் தொழிலாளியாகச் சேர்ந்து, படிப்படியாக உழைத்து, முன்னேற்றம் கண்டு, சொந்தத் தொழிலை ஆரம்பித்தவர் அவர்.\n‘‘நானெல்லாம் பணிபுரிந்த காலத்தில், எட்டு மணி நேரத்துக்குள் ஆயிரம் பொருட்களை உற்பத்தி செய்துவிடுவோம். ஒவ்வொரு தொழிலாளியும் உவகையுடன் வேலை செய்வோம். ஆனால் இப்போது அப்படியில்லை. வெறும் அறுநூறு பொருட்களைத்தான் உற்பத்தி செய்கிறார்கள். நேர விரயம் செய்துவிடுகிறார்கள். மனிதவளம் பயனற்றுப்போகிறது..’’ என்றும் கூறினார்.\nஆலையில் நடந்துகொண்டிருந்த பணிகளை குழந்தையின் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் சிஷ்யன்.\n‘‘மொத்தம் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள் எவ்வளவு நேரம் ஒவ்வொருவருக்கும் பணி இருக்கும் எவ்வளவு நேரம் ஒவ்வொருவருக்கும் பணி இருக்கும்’’ எனக் கேட்டார் குரு.\n‘‘நூறு பேர் பணிபுரிகிறார்கள். ஐம்பது ஐம்பதாகப் பிரித்திருக்கிறோம். காலையில் 6 மணிக்கு வருபவர்கள் பகல் இரண்டு மணிக்குப் போய்விடுவார்கள். பகல் மூன்று மணிக்கு வருபவர்கள் இரவு பதினோறு மணி வரை வேலை செய்வார்கள். இரவுப்பணி கிடையாது..’’ என்றார் அன்பர்.\n‘‘இரு பிரிவினரும் சேர்ந்து மொத்தம் ஆயிரத்து இருநூறு பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள்.. அப்படித்தானே அவர்கள் முனைப்போடு செயல்பட்டால் இரண்டாயிரம் பொருட்களை உற்பத்தி செய்யலாம்.. அப்படித்தானே அவர்கள் முனைப்போடு செயல்பட்டால் இரண்டாயிரம் பொருட்களை உற்பத்தி செய்யலாம்.. அப்படித்தானே’’ எனக் கேட்டு அதை உறுதி செய்துகொண்டார் குரு. கரும்பலகை ஒன்றை வாங்கி வரும்படிச் சொன்னார். வந்தது.\nபகல் 2 மணி ஆகும்வரை காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார். குரு, சிஷ்யன், அந்த அன்பர்.. மூவரும் காத்திருந்தனர்.\n2 மணி ஆனது. வேலை செய்துகொண்டிருந்த அத்தனை பேரும் ஆலையை விட்டு வெளியேறினார்கள். 3 மணிக்குள் அடுத்துப் பணியேற்க வருபவர்கள், வந்து சேருவார்கள்.\nசிஷ்யனை அருகே அழைத்தார் குரு. அவன் கையில் சுண்ணாம்பிலான எழுதுகோலைக் கொடுத்தார். தான் சொல்வதை கரும்பலகையில் எழுதுமாறு கூறினார்.\n‘‘இன்று காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை பணியாற்றிய தொழிலாளர்கள் 700 பொருட்களை உற்பத்தி செய்து சாதனை படைத்திருக்கிறார்கள். அவர்களை வாழ்த்தி, அவர்களது உழைப்புக்குத் தலை வணங்குகிறது நிர்வாகம்..’’ என்று எழுதிவிட்டுக் கைகளைத் துடைத்துக்கொண்டான் சிஷ்யன்.\n‘‘இதனை தொழிற்சாலையின் நுழைவாயிலில் எல்லோருடைய பார்வையும் படும் இடத்தில் வையுங்கள்..’’ என்றார் குரு.\nகுருவின் ஆலோசனைப்படியே, தொழிற்சாலையின் வாசலில் எல்லோரது பார்வையும் படும் இடத்தில் அந்தப் பலகை பொருத்தப்பட்டது.\nஉள்ளே நுழையும் ஒவ்வொரு தொழிலாளியும் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். ஒருவருடன் ஒருவர் ஆவேசமாகப் பேசியபடியே உள்ளே சென்றார்கள்.\n‘‘இனி எல்லாம் நல்லவிதமாகவே நடக்கும். நாளை காலையில் ஆசிரமத்துக்கு வந்து தகவல் தெரிவிக்கவும்’’ என்று கூறிய குரு, சிஷ்யனை அழைத்துக்கொண்டு வெளியேறினார். அவரது திட்டம் என்னவென்று சிஷ்யனுக்குப் புரிந்துபோனது.\nஅடுத்த நாள் காலை அரக்கப் பரக்க ஆசிரமத்துக்கு ஓடிவந்தார் அந்த அன்பர். குருவின் கால்களில் விழுந்து வணங்கினார். பரவசத்துடன் பேசினார்..\n‘‘நேற்று பகலில் பணிக்கு வந்தவர்கள் 800 பொருட்களைத் தயாரித்துக்கொடுத்துச் சாதனை படைத்தார்கள். காலையில் பணிக்கு வந்தவர்களுக்கு நாங்களொன்றும் சளைத்தவர்கள் இல்லை என்று என்னிடம் சொல்லிவிட்டுப் போனார்கள்..’’ என்றார் அவர்.\n‘‘அவர்களது சாதனையை இன்று நீ அந்தப் பலகையில் எழுதி வைத்திருப்பாய் என நம்புகிறேன். அதை இப்போது பணி புரிபவர்கள் நிச்சயம் முறியடிப்பார்கள். ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு.. ஓரிரு நாட்களில் அதிகபட்சம் எவ்வளவு முடியுமோ, அந்த இலக்கினை அடைந்துவிடுவார்கள். அனைவருக்கும் ஊதிய உயர்வை உடனடியாக அறிவிக்கவும். தொடர்ந்து உவகையோடு உழைப்பார்கள். உனக்குப் பக்கபலமாகவும் இருப்பார்கள்..’’ என்று சொன்னார் குரு. அவரது திட்டம் பலித்ததில், சிஷ்யனுக்கும் பரம சந்தோஷம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n24. வேலை காலி இல்லை\nகுரு சிஷ்யன் தொழிற்சாலை பணியாளர்கள் நிர்வாகம் உற்பத்தித் திறன் மேம்பாடு\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2019/08/18/114091.html", "date_download": "2020-02-22T10:43:00Z", "digest": "sha1:L7MK2SNQABVBMOZBPGTPHLTBRT4FNAEQ", "length": 19968, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "சம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு", "raw_content": "\nசனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅரசியல் ஆதாயம் தேட, பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டி விட்டு, இஸ்லாமிய சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - தி.மு.க. மீது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு\nராமர் கோயில் திருப்பணிகள் மத ஒற்றுமைக்கு பங்கம் இல்லாமல் நடைபெற வேண்டும் - அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nசீனாவை தொடர்ந்து மிரட்டும் கொரோனா பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்ந்தது\nசம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு\nஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019 உலகம்\nஇஸ்லாமாபாத் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ், தார் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை ரத்து செய்த பாகிஸ்தான் மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க முடியாது என்று இந்தியா சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இந்த செய்தியை பாகிஸ்தானின் தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் நாளேடு வெளியிட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியுள்ளது. மேலும் சர்வதேச சமூகத்தின் உதவியையும் அந்நாடு கோரியுள்ளது.\nஇந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் முதலில் லாகூர்- டெல்லி சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலை பாகிஸ்தான் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்து நிறுத்தியது. அதன்பின் ஜோத்பூர் - கராச்சி இடையேயான தார் எக்ஸ்பிரஸ் ரயிலையும் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியது. இந்நிலையில், அடுத்த கட்டமாக டெல்லி - லாகூர் இடையே சென்று வந்த நட்புறவு அடிப்படையிலான பஸ் போக்குவரத்தையும் பாகிஸ்தான் தற்காலிகமாக ரத்து செய்தது. இந்தியாவும் கடந்த திங்கள்கிழமை முதல் டெல்லியில் இருந்து புறப்படும் பஸ் போக்குவரத்தை ரத்து செய்தது.\nஇந்நிலையில் நிறுத்தப்பட்ட சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில், தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். இரு நாட்டு மக்களும் பயன்பெற வேண்டும் என இந்திய ரயில்வே சார்பில் பாகிஸ்தான் ரயில்வே துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்ததாக தி எஸ்க்பிரஸ் ட்ரிபியூன் நாளேடு தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய அதிகாரிகள் சார்பில் விடுக்கப்பட்ட அந்த கோரிக்கையை பாகிஸ்தான் அதிகாரிகள் ஏற்கவில்லை என்றும், லாகூர், கராச்சி ரயில் மண்டல கண்காணிப்பாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், தார் எக்ஸ்பிரஸ் ரயில், சம்ஜவ்தா ரயில் ஆகிய இரு ரயில் சேவையையும் காலவரையின்றி நிறுத்தி வைக்கவும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ரயில்கள் வாரத்துக்கு இரு முறை இயக்கப்பட்டன. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் வாரத்தில் திங்கள், வியாழக்கிழமையும், தார் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமை மட்டும் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில் போக்குவரத்து திடீர் ரத்தால், இரு நாடுகளச் சேர்ந்த மக்களும், தங்களின் உறவினர்களை சந்திக்க முடியாமலும், வர்த்தகத்தை தொடர முடியாமலும் பெரும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.\npakistan Samjhauta-Thar Express சம்ஜவ்தா-தார் எக்ஸ்பிரஸ் பாகிஸ்தான்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nசீனாவில் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் டி.வி., ஏ.சி.,பிரிட்ஜ் விலை உயரும் அபாயம்\nடிரம்பின் தூதுக்குழுவில் இடம்பெறும் மகள் இவான்கா மற்றும் மருமகன்\nராமர் கோயில் திருப்பணிகள் மத ஒற்றுமைக்கு பங்கம் இல்லாமல் நடைபெற வேண்டும் - அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nமுன்னாள் எம்.பி.யின் தாயார் மறைவு - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nபொன்னேரியில் பாலிமர் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்: ஆசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த இடமாக தமிழகம் உயர்வடைய வேண்டும் - ஜெயலலிதாவின் இலக்கை சுட்டிக்காட்டி முதல்வர் எடப்பாடி பேச்சு\nஅரசியல் ஆதாயம் தேட, பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டி விட்டு, இஸ்லாமிய சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - தி.மு.க. மீது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு\nதுருக்கி ராணுவம் தாக்குதல்: 50 சிரியா வீரர்கள் பலி\nதீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு ஜூன் மாதம் வரை கெடு;\nதுபாயில் மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்த விமானி ஜெட் மேன்\nகால்பந்து போட்டியில் மோதல் எதிரணி வீரரின் உறுப்பைக் கடித்த வீரருக்கு 5 ஆண்டுகள் தடை\nவிராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியது எங்களுக்கு மிகப்பெரிய தருணம்: நியூசி. வீரர்\nபெண்கள் டி - 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் : ஆஸி.யை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nபி.எஸ்.-6 ரக இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை ஏப். 1 முதல் அமல்\nரூ. 32 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nசென்னை : மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் நேற்று பக்தர்கள் சென்று சிவபெருமானை ...\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.32,408 ஆக விற்பனையானது.சீனாவில் கொரோனா ...\nகேதார்நாத் கோவில் ஏப்ரல் 29 - ம் தேதி திறக்கப்படும்\nடேராடூன் : உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோவில் நடை வரும் ஏப்ரல் மாதம் 29 - ம் தேதி திறக்கப்படும் என அதிகாரிகள் ...\nடிரம்பின் தூதுக்குழுவில் இடம்பெறும் மகள் இவான்கா மற்றும் மருமகன்\nபுது டெல்லி : டிரம்பின் மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் இருவரும் அவருடன் வரும் உயர்மட்ட தூதுக் குழுவின் ...\nசீனாவில் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் டி.வி., ஏ.சி.,பிரிட்ஜ் விலை உயரும் அபாயம்\nபுது டெல்லி : சீனாவில் ஏற்பட்டு உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் தொலைக்காட்சி, ஏசி, பிரிட்ஜ் விலை உயரும் ...\nசனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020\n1கிழக்கு திசைகாற்றின் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ம...\n2அரசியல் ஆதாயம் தேட, பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டி விட்டு, இஸ்லாமிய சமூகத்தி...\n3மாணவிகளுக்கு பாலியல் தொல்லை 2 ஆசிரியர்கள் விடுதலை ரத்து - குற்றவாளிகள் என...\n4சீனாவில் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் டி.வி., ஏ.சி.,பிரிட்ஜ் விலை உயரும் அப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/audio-launch", "date_download": "2020-02-22T11:18:58Z", "digest": "sha1:IWLFPQWI4MXQFCKHT32I2EREV2Y4MFRX", "length": 4680, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "audio launch", "raw_content": "\nஅரசியல் அஸ்திவாரமா... `No' அவசரமா - 'பிகில்' விழாவுக்கு விஜய் மூட் என்ன - 'பிகில்' விழாவுக்கு விஜய் மூட் என்ன\nஅக்‌ஷரா ஹாசன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n``அடுத்த படத்தில் அவருக்கு நான்தான் ஜோடி” - ரேகா கமென்டால் `ஜெர்க்'கான யோகி பாபு\n`ஸ்பீல்பெர்க் செல்வா, மைக்கேல் ஜாக்சன் யுவன்' - என்ஜிகே இசை வெளியீட்டில் சூர்யா\n``கீழ்த்தரமான பேச்சு மேன்மையை உயர்த்தாது\"- ராதாரவிக்��ு நடிகர் சங்கம் கண்டனம்\n``விஜய்யும் நம்மை மாதிரி எதையும் வெளிக்காட்ட மாட்டாப்ல போல\nசூர்யா, கோவிந்த் வசந்தா, 'பரிதாபங்கள்' சுதாகர்... உறியடி 2 இசை வெளியீட்டு விழா படங்கள்\n``எனக்கு எதிராக சதி நடக்கிறது” -சர்ச்சை ஆடியோவுக்கு விளக்கம் அளித்த எம்.எல்.ஏ கீதாஜீவன்\n``அருண் விஜய் செய்த வேலை, சென்சார் போர்டுல மாட்டிக்கிட்டோம்\" - மகிழ் திருமேனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145657.46/wet/CC-MAIN-20200222085018-20200222115018-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}