diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0371.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0371.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0371.json.gz.jsonl" @@ -0,0 +1,404 @@ +{"url": "http://globaltamilnews.net/page-left-sidebar/", "date_download": "2020-01-20T06:02:03Z", "digest": "sha1:VHHAOXYL5YAGXLH3TYCH2MCMROIOUQXM", "length": 11907, "nlines": 122, "source_domain": "globaltamilnews.net", "title": "Page Left Sidebar – GTN", "raw_content": "\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்… January 19, 2020\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது… January 19, 2020\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்…. January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/category/indian-movies/tamil-cinema/news/", "date_download": "2020-01-20T07:39:56Z", "digest": "sha1:A6ZMVL2SCWXAXG4BNZF63DSCD5CQJZTC", "length": 11753, "nlines": 75, "source_domain": "jackiecinemas.com", "title": "News Archives | Jackiecinemas", "raw_content": "\n#Snake #Island in #Brazil - #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n - Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n – Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\nதனியார் வசம் ரயில்கள் சரியா\nஎஸ்.பி.���ாலசுப்ரமணியத்தின் ‘கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ்’ தயாரிப்பில், எஸ்.பி. சரண் இயக்கத்தில் உருவாகும் “அதிகாரம்” – பரபரப்பான புதிய இணையத் தொடர்\nதேசிய விருது வென்ற ‘ஆரண்யகாண்டம்’ மற்றும் நாணயம், சென்னை 28, திருடன் போலீஸ் ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ், ‘அதிகாரம்’ மூலம் முதன் முறையாக இணையத் தொடர் தயாரிப்பில் தடம் பதிக்கிறது. இன்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்க, படப்பிடிப்பு இனிதே நடைபெற்று வருகிறது. பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி. சரண் முதன் முறையாக இந்த இணையத் தொடரைத் தயாரித்து, இயக்குகிறார். அன்பும் அதிகாரமும் எதிர்மறை விகிதாச்சார இயல்புடையதாக இருக்க, ‘அதிகாரம்’ அரசியலை மையமாகக் கொண்ட ஒரு பரபரப்பான கதைகளத்துடன் தயாராகிறது. இத்தொடர், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள ஒரு பக்கம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்க, அவர்களை வீழ்த்தி அதிகாரத்தை அடையத் துடிக்கும் சாதாரண இளைஞன் ஒருவனைப் பற்றிய கதை. தேசிய அளவில் முதல்…\nசேரனை கண்கலங்க வைத்த கவிஞர் இந்துமதியின் பாடல்\nகவிஞர் இந்துமதி பக்கிரிசாமி எழுதிய ‘மழையில் சிவந்த மருதாணி’ என்கிற ஒலிப்புத்தக வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் இப்படிக்கு செம்பருத்தி ஸ்ரீனிவாசன், என் விரல்கள் விளையாடிய பொழுதுகள், தெக்கத்தி காத்து, என்கிற கவிதைத் தொகுப்புகளும் வெளியிடப்பட்டன. இந்த விழாவில் இயக்குநர் சேரன், தவம் பட இயக்குநர் விஜய் ஆர்.ஆனந்த், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாடகி தஞ்சை சின்னப்பொண்ணு, முனைவர் கவிஞர் இலக்குவனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தந்தையின் பெருமை பற்றி, கவிஞர் இந்துமதி எழுதியுள்ள “வாழ்க்கையிலே நீ எனக்கு தந்த பாடம்” என்கிற பாடலை தஞ்சை சின்னப்பொண்ணு தனது கணீர் குரலில் பாட, கேட்பவர்களின் மனதை உருக வைக்கும்படியாக இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா.. இதில் ஆச்சரியம் என்னவென்றால் தன்னிடம் முதல்நாள் கொடுக்கப்பட்ட பாடலுக்கு மறுநாளே இசையமைத்துக்…\nதமிழரசன் படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு\nபின்னணி இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டும் தான். SNS மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. ஏற்கெனவே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இது ஒரு முக்கியச் செய்தி என்றால் இதைவிட மிக முக்கியச் செய்தியாக இருப்பது தமிழரசன் படத்திற்காக இசைஞானி இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வருகிறார். அவர் இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்டில் நடத்தியதே இல்லை. ஒட்டுமொத்த வாத்தியக் கலைஞர்களையும் வீட்டுக்கு…\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n – Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lgpc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=204:2019-04-10-06-24-45&catid=2&Itemid=171&lang=ta", "date_download": "2020-01-20T07:18:43Z", "digest": "sha1:GEK2WN6SAW4WZA5CKQCYEHCZO227LO46", "length": 8618, "nlines": 113, "source_domain": "lgpc.gov.lk", "title": "පානීය ජල ව්‍යාපෘතියේ බෙදාහැරීමේ නල පද්ධතිය ස්ථාපිත කිරීම", "raw_content": "\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nபதிப்புரிமை © 2020 உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/syeraanarasimhareddyreview-chiranjeevi-valaipechu/", "date_download": "2020-01-20T06:06:04Z", "digest": "sha1:KAGYJFSEMQVCW5S6RDE6UHYJNNXDBFER", "length": 6335, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "சைரா நரசிம்மா ரெட்டி | Sye Raa Narasimha Reddy - New Tamil Cinema", "raw_content": "\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nநன்றியே உன் விலை என்ன\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/09/blog-post_9937.html", "date_download": "2020-01-20T06:16:24Z", "digest": "sha1:EFWFNH3HAOCKG4PGBELANOHVJZ6PWV3C", "length": 18854, "nlines": 264, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பூமி கட்டிடம் சம்பந்தமான குறை நீக்கும் சிவன் கோவில்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபூமி கட்டிடம் சம்பந்தமான குறை நீக்கும் சிவன் கோவில்\nதல விருட்சம் : மகிழம், வன்னி, அத்தி, வில்வம், குருந்தை ஆகிய பஞ்ச விருட்சங்கள்\nபழமை : 500-1000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : -\nவைகாசி விசாகம், ஆடிப்பூரம், நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, நால்வர் மற்றும் சேக்கிழார் குருபூஜை. மாசி மகம், தைப்பூசம் நாட்களில், பஞ்ச மூர்த்திகளுக்கு காவிரியாற்றில் தீர்த்த உற்சவம் நடக்கும்.\nஇங்குள்ள நடராஜரின் பாதத்திற்கு கீழ் நான்கு கரங்களுடன் உள்ள நந்திதேவர், கையில் மத்தளம் வாசித்தபடி இருக்கிறார்.\nகாலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், திருச்சி-620 001.\nஇங்குள்ள நடராஜரின் பாதத்திற்கு கீழ் நான்கு கரங்களுடன் உள்ள நந்திதேவர், கையில் மத்தளம் வாசித்தபடி இருக்கிறார்.அருகில் பேயுருவத்துடன் காரைக்காலம்மையார் உள்ளார். சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள (சுற்றுச்சுவர்) தெட்சிணாமூர்த்திக்கு தனி விமானம் வடிக்கப்பட்டுள்ளது. மகிழம், வன்னி, அத்தி, வில்வம், குருந்தை ஆகிய பஞ்ச விருட்சங்கள் (தல மரங்கள்) இங்குள்ளன.\nபிரகாரத்தில் நால்வர், சேக்கிழார், வன்னி மரத்தடி விநாயகர், நாகாபரண விநாயகர், சப்தகன்னிய���், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, ஆஞ்சநேயர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி, காலபைரவர் சன்னதிகள் உள்ளன. கோயில் முகப்பில் காவல்தெய்வம் கருப்பண்ணர் சன்னதி இருக்கிறது. நவக்கிரக சன்னதியிலுள்ள சூரியன்,தன் மனைவியரான உஷா, பிரத்யுஷாவுடன் இருக்கிறார்.\nவீடு, நிலம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், தங்கள் குறை நீங்க இங்குள்ள பூலோகநாதரை வழிபடுகின்றனர்.\nசுவாமிக்கு பூமிக்கடியில் விளையும் சேனை, உருளை, கேரட், பீட்ரூட், வேர்க்கடலை ஆகியவை சேர்த்த அன்னத்தை நைவேத்யம் செய்வர்.\nவாஸ்து பரிகாரம்: பூமி, வீடு, கட்டடம் தொடர்பாக பிரச்னை உள்ளவர்கள் வாஸ்து நாளன்று நடக்கும் யாகத்தில் பங்கேற்கலாம். யாகத்தில் பயன்படுத்திய 6 கலசங்களில் இருக்கும் தீர்த்தத்தால், பூலோகநாதருக்கு மகாபிஷேகம் செய்வர்.இவ்வேளையில் சுவாமிக்கு பூமிக்கடியில் விளையும் சேனை, உருளை, கேரட், பீட்ரூட், வேர்க்கடலை ஆகியவை சேர்த்த அன்னத்தை நைவேத்யம் செய்வர்.\nஇப்பகுதியை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு, ஒருமுறை நிர்வாக ரீதியான பிரச்னை ஏற்பட்டது. பல முயற்சிகள் செய்தும், பிரச்னையை சரிசெய்ய முடியவில்லை.அப்போது, மகான் ஒருவர் மன்னனைச் சந்தித்தார். அவனிடம் மன்னன் தன் பிரச்னையைத் தெரிவித்தான். மகான் அவனது அரண்மனை கட்டுமானத்தில் பிரச்னை இருப்பதாகச் சொல்லி, சிவனை வழிபட பிரச்னை தீரும் என்றார். எனவே, மன்னன் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இவருக்கு \"பூமிநாதர்' என பெயர் சூட்டப்பட்டது. இதன்பிறகு பிரச்னை தீர்ந்தது.பிற்காலத்தில் அம்பிகை சன்னதி எழுப்பப் பட்டது. இவளை ஜெகதாம்பிகை என்பர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள நடராஜரின் பாதத்திற்கு கீழ் நான்கு கரங்களுடன் உள்ள நந்திதேவர், கையில் மத்தளம் வாசித்தபடி இருக்கிறார்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nபள்ளிகளில் பாடமாக பகவத் கீதை\nபெண் சாபத்தைப் போக்கும் அருள்மிகு வலம்புரநாதர்,மேல...\nபத்திரகாளியின் அருளைப்பெற நாம் செய்யவேண்டியது\nதுவாதசி திதியும் சனிக்கிழமையும்,மஹாளய பட்சமும்\nமஹாளய அமாவாசை என்றால் என்ன\nபணம் நிறைய வர ஒரு யோசனை\nநாற்பது வருடங்களுக்கு ஒரு முறையே தரிசனம் கிட்டும்\nசிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள்...\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “சாவர்க்கர்”...\nஜீ.வி.யின் கழுகார் கேள்விபதில் பகுதியில் சிறந்தவை:...\nசைவமுறைப்படி விபூதி தயாரிப்பது எப்படி\nபுண்ணியம் தரும் பைரவர் வழிபாடு\nபிரிந்தவர் ஒன்று சேர வழிபடுங்கள் வாஞ்சியம் ஈசனை\nதிருஅண்ணாமலை கிரிவலம் கட்டாயமாகச் செல்லவேண்டியவர்க...\nஆலய நகரில் அன்னைக்கு அவதூறா\nமேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்க...\nபத்து லட்சம் மரங்கள் நடுவதை லட்சியமாகக் கொண்டிருக்...\nதுறவியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்\nதேசத்துக்குச் சேவை செய்ய விரும்புவோர்களுக்காக\nவள்ளலாருக்கு கோவில் கட்டி வழிபடும் ஒரு இஸ்லாமிய த...\nநடிகர் ராஜேஷ் சொல்லும் சித்தர்கள் மந்திர மகிமை\nதுலாம் சனிப்பெயர்ச்சி (30.11.2011 முதல் ஜீன் 2014 ...\nஆவணி மாத பவுர்ணமியைப்(11.9.11 ஞாயிறு இரவு) பயன்படு...\nசித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்\nநமது பாரதத்தின் மேலும் இரு பெருமைகள்\nபல சிறப்புகள் கொண்ட குக்கி சுப்ரமணியா கோவில்\nபழனி முருகன் போல மேற்கு பார்த்த முருகன் இங்கே\nசோழவந்தான் பிரளய நாதரை (சிவன்) தெரியுமா\nஆங்கரை கிராம சிவன் கோவிலின் விசேஷம் தெரியுமா\nபுத்திரபாக்கியம் தரும் ராஜபாளையம் சிவன்கோவில்\nபூமி கட்டிடம் சம்பந்தமான குறை நீக்கும் சிவன் கோவில...\nகூரை இல்லாமல் எப்போதும் வெயிலில் காயும் அம்மன்\nசூரிய பகவானே வழிபடும் அம்மன்\nஅஷ்ட்ட லக்ஷ்மிகளையும் ஒரே இடத்தில் தரிசிக்க ஒரு பி...\nகருணை பார்வை பார்க்கும் சனிஸ்வர பகவான் -- இருபத்தி...\nதீர்த்தம் தந்து சடாரி வைக்கும் சிவன் கோவில்\nபுனர் பூசம் நட்சத்திர கோவில்\nமிருக சீரிடம் நட்சத்திர கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3090", "date_download": "2020-01-20T06:36:28Z", "digest": "sha1:VHLOCVA2IMKPOZDNL4CZC665AFCOHX5P", "length": 6344, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "சப்பாத்தி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசப்பாத்தி செய்யும் போது சிறிது மைதா சேர்த்து செய்தால் சப்பாத்தி உப்பிக்கொண்டு வரும்\nமுதலில் சப்பாத்தி மாவு பிசைந்ததும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, மாவு எடுத்து சிறிய சப்பாத்தி சிறிய வட்டமாக போட்டு கொள்ளவும். அதன் பிறகு, சிறித��� வெண்ணை தடவி, நான்காக மடித்து, திரும்பவும் சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி போடவும். இப்பொழுது சப்பாத்தி முக்கோண வடிவில் இருக்கும்.\nஇந்த சப்பாத்தியை சுட்டு சாப்பிட்டால் மிருதுவாக ஃசாப்டாக இருக்கும்..\nபேனா கரையை நீக்க உதவவும்\nUS தோழிகளே, Dollar store குறித்து ஒரு கேள்வி\nஊர் சுற்றி பார்க்கலாம் வாங்க\nஎப்படி மை கறை நீக்குவது\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nநன்றி நன்றி மிக்க நன்றி தோழிகளே....\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-20T07:00:49Z", "digest": "sha1:PHN4KMGJSBIFWGJC2H3CXOXPEJYOKYAF", "length": 10353, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சா.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை - சமகளம்", "raw_content": "\nவடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்\nரணில் – சஜித் – கரு : இன்று இறுதி தீர்மானம்\nஅழிவடைந்துவிட்டதாக கருதப்பட்ட கருஞ்சிறுத்தை மீண்டும் வந்தது\nஒரு இலட்சம் வேலை வாய்ப்பு – விண்ணப்பங்கள் கோரல் : முழுமையான விபரங்கள் உள்ளே\nசித்தி-2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர்\nஜனாதிபதி கோதாவுக்கு 2/3 பலத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் : என்கிறார் மைத்திரி\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் அரச தொழில்வாய்ப்பு : ஜனாதிபதி உறுதி\nசா.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nதற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும்12ஆம் திகதி முடிவடையவுள்ள நிலையில் அன்றைய தினம் பரீட்சை முடிவடைந்த பின்னர் அமைதியான முறையில் வீடுகளுக்கு செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் அனைத்து பரீட்சார்த்திகளைமுய் கேட்டுக்கொண்டுள்ளது.\nபரீட்சை முடிவடைந்த பின்னர் வீதிகளில் ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் பொது மக்களுக்கு இடையூறான வகையிலும் , பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்��ும் வகையிலும் யாரேனும் செயற்பட்டால் அவர்களின் பெறுபேறுகள் இரத்துச் செய்யப்படுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. -(3)\nPrevious Postயாழ்.மாநகர சபையில் முதல்வருக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் Next Postசிறப்பாக நிறைவடைந்த யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nவடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்\nரணில் – சஜித் – கரு : இன்று இறுதி தீர்மானம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/amman-temple-c15.html", "date_download": "2020-01-20T06:34:47Z", "digest": "sha1:DSLU6VGFUPMQEGD7HTC2YTEOUOBSF43J", "length": 41576, "nlines": 381, "source_domain": "www.valaitamil.com", "title": "அம்மன் கோயில் | amman temple", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTEMPLES - அம்மன் கோயில்\nஅருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் , ரத்தினமங்கலம் , சென்னை\nஅருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் , பெருங்களத்தூர் , சென்னை\nஅருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் , பெசன்ட் நகர் , சென்னை\nஅருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில் , மயிலாப்பூர் , சென்னை\nஅருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில் , ரத்னமங்கலம் , சென்னை\nஅருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில் , வண்ணாந்துறை , சென்னை\nஅருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில் , நங்கநல்லூர் , சென்னை\nஅருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் , சிங்காநல்லூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , கொழுமம் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி திருக்கோயில் , நவகரை , கோயம்புத்தூர்\nஅருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் , சுண்டக்காமுத்தூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் , பெருமாநல்லூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் , கோயம்புத்தூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் , கோயம்புத்தூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில் , சூலக்கல் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில் , சிறுகுடி , திண்டுக்கல்\nஅருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில் , ஒட்டன்சத்திரம் , திண்டுக்கல்\nஅருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோயில் , தெத்துப்பட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் , அகரம் , திண்டுக்கல்\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் , திண்டுக்கல் , திண்டுக்கல்\nஅருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் , பாரியூர் , ஈரோடு\nஅருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோயில் , அந்தியூர் , ஈரோடு\nஅருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கோயில் , தாசப்பக்கவுடர்புதூர் , ஈரோடு\nஅருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோயில் , கோபிசெட்டிப்பாளையம் , ஈரோடு\nஅருள்மிகு சீதேவி அம்மன் திருக்கோயில் , காஞ்சிக்கோயில் , ஈரோடு\nஅருள்மிகு மலையாள பகவதிஅம்மன் திருக்கோயில் , கணக்கன்பாளையம் , ஈரோடு\nஅருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில் , ஈரோடு , ஈரோடு\nஅருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில் , பிரப் ரோடு , ஈரோடு\nஅருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோயில் , கருங்கல்பாளையம் , ஈரோடு\nஅருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில் , தாழம்பூர் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு விஜய ஜெய சாமுண்டீஸ்வரி திருக்கோயில் , புதுப்பட்டினம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு ஆதிகாமாட்சி திருக்கோயில் , காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் , காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு காமாட்சி திருக்கோயில் , மாங்காடு , காஞ்சிபுரம்\nஅருள்மிகு துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் , கட்டீல் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு ஞான சரஸ்வதி திருக்கோயில் , பஸாரா , அதிலாபாத்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , கரூர் , கரூர்\nஅருள்மிகு முத்துக்குழி அம்மன் திருக்கோயில் , பேரையூர் , மதுரை\nஅருள்மிகு நாகம்மாள் திருக்கோயில் , பாலமேடு, கெங்கமுத்தூர் , மதுரை\nஅருள்மிகு முத்துநாயகியம்மன் திருக்கோயில் , பரவை , மதுரை\nஅருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் , மதுரை எல்லீஸ் நகர் , மதுரை\nஅருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் , கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம் , கரூர்\nஅருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோயில் , தவிட்டு சந்தை , மதுரை\nஅருள்மிகு காளியம்மன் திருக்கோயில் , காளியூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , ராசிபுரம் , நாமக்கல்\nஅருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் , சிறுவாச்சூர் , பெரம்பலூர்\nஅருள்மிகு பொய்யாளம்மன் திருக்கோயில் , ஒக்கூர் , புதுக்கோட்டை\nஅருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில் , சத்திரம் கிராமம் , புதுக்கோட்டை\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , கொன்னையூர் , புதுக்கோட்டை\nஅருள்மிகு அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை திருக்கோயில் , குறிச்சி , புதுக்கோட்டை\nஅருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் , திருவப்பூர் , புதுக்கோட்டை\nஅருள்மிகு பிள்ளைவயல் காளி திருக்கோயில் , பையூர் பிள்ளைவயல் , சிவகங்கை\nஅருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் , நாட்டரசன்கோட்டை , சிவகங்கை\nஅருள்மிகு வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோயில் , வேலங்குடி , சிவகங்கை\nஅருள்மிகு புல்வாநாயகி திருக்கோயில் , பாகனேரி , சிவகங்கை\nஅருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் , தாயமங்கலம் , சிவகங்கை\nஅருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் , மணலூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில் , வல்லம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில் , திருநறையூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு காத்யாயனி அம்மன் திருக்கோயில் , மரத்துறை , தஞ்சாவூர்\nஅருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில் , கதிராமங்கலம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு கோடியம்மன் திருக்கோயில் , தஞ்சாவூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் , மன்னார்குடி, குன்னியூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு காதமறவர் காளி திருக்கோயில் , துரையசபுரம் , புதுக்கோட்டை\nஅருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் , பரமக்குடி , இராமநாதபுரம்\nஅருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில் , தனுஷ்கோடி , இராமநாதபுரம்\nஅருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில் , கண்ணனூர் , சேலம்\nஅருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில் , அய்யாவாடி , தஞ்சாவூர்\nஅருள்மிகு விஷ்ணுதுர்கை திருக்கோயில் , பாலதள்ளி , தஞ்சாவூர்\nஅருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில் , வீரபாண்டி , தேனி\nஅரு��்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் , மடப்புரம் , சிவகங்கை\nஅருள்மிகு பொன்னழகியம்மன் திருக்கோயில் , ஓ.சிறுவயல் , சிவகங்கை\nஅருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில் , பெரியகுளம் , தேனி\nஅருள்மிகு சாமாண்டியம்மன் திருக்கோயில் , கம்பம் சாமாண்டிபுரம் , தேனி\nஅருள்மிகு நாககாளியம்மன் திருக்கோயில் , முத்துதேவன்பட்டி , தேனி\nஅருள்மிகு காளியம்மன் திருக்கோயில் , ஆண்டிபட்டி , தேனி\nஅருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் , ராமாபுரம் (புட்லூர்) , திருவள்ளூர்\nஅருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் , திருவேற்காடு , திருவள்ளூர்\nஅருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் , வசவப்புரம் , தூத்துக்குடி\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , மணப்பாறை , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில் , தென்னூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு கவுமாரி (சப்தமாதர்) திருக்கோயில் , மணக்கால் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் , துறையூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் , மாகாளிக்குடி , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில் , எஸ்.கண்ணனூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , சமயபுரம் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில் , உறையூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு காவேரிஅம்மன் திருக்கோயில் , திருச்சி , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு சப்தகன்னியர் திருக்கோயில் , பெட்டைக்குளம் , திருநெல்வேலி\nஅருள்மிகு செல்லி அம்மன் திருக்கோயில் , செல்லி அம்மன் , திருநெல்வேலி\nஅருள்மிகு பேராத்துச்செல்வி திருக்கோயில் , வண்ணார்பேட்டை , திருநெல்வேலி\nஅருள்மிகு தீப்பாச்சியம்மன் திருக்கோயில் , திருநெல்வேலி , திருநெல்வேலி\nஅருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில் , திருப்பூர் , திருப்பூர்\nஅருள்மிகு கோவர்த்தனாம்பிகை திருக்கோயில் , பெருமாநல்லூர் , திருப்பூர்\nஅருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில் , வாழைப்பந்தல் , திருவண்ணாமலை\nஅருள்மிகு கங்கையம்மன் திருக்கோயில் , சந்தவாசல் , திருவண்ணாமலை\nஅருள்மிகு ராஜதுர்க்கை திருக்கோயில் , திருவாரூர் , திருவாரூர்\nஅருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில் , உதகை , நீலகிரி\nஅரு���்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில் , குன்னூர் , நீலகிரி\nஅருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில் , ஸ்ரீபுரம் திருமலைக்கோடி , வேலூர்\nஅருள்மிகு செல்வலலிதாம்பிகை திருக்கோயில் , செல்லப்பிராட்டி, செஞ்சி , விழுப்புரம்\nஅருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோயில் , மாந்தோப்பு , விருதுநகர்\nஅருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில் , வத்திராயிருப்பு , விருதுநகர்\nஅருள்மிகு காமாக்யாதேவி திருக்கோயில் , கவுகாத்தி , விருதுநகர்\nஅருள்மிகு பம்லேஷ்வரி திருக்கோயில் , டோங்கர்கர் , விருதுநகர்\nஅருள்மிகு அம்பே மா அம்மன் திருக்கோயில் , அம்பாஜி, பனஸ்கந்தா , விருதுநகர்\nஅருள்மிகு ரேணுகாதேவி திருக்கோயில் , சவுண்டாட்டி, பெல்காம் , விருதுநகர்\nஅருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில் , சிருங்கேரி , விருதுநகர்\nஅருள்மிகு நிமிஷாம்பாள் திருக்கோயில் , கஞ்சாம் , விருதுநகர்\nஅருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில் , கொல்லூர் , விருதுநகர்\nஅருள்மிகு குமாரநல்லூர் பகவதி திருக்கோயில் , குமாரநல்லூர் , கோட்டயம்\nஅருள்மிகு சக்குளத்துகாவு பகவதி திருக்கோயில் , சக்குளத்துக்காவு , கோட்டயம்\nஅருள்மிகு லோகாம்பிகா அம்மன் திருக்கோயில் , லோகனார்காவு , கோழிக்கோடு\nஅருள்மிகு பகவதி திருக்கோயில் , மணப்புள்ளி , பாலக்காடு\nஅருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் , வடக்கன்தரை , பாலக்காடு\nஅருள்மிகு பழஞ்சிறை தேவி திருக்கோயில் , கிழக்குக் கோட்டை , திருவனந்தபுரம்\nஅருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில் , ஆற்றுக்கால் , திருவனந்தபுரம்\nஅருள்மிகு கொடுங்கலூர் பகவதி அம்மன் திருக்கோயில் , கொடுங்கலூர் , திருச்சூர்\nஅருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் , கோலாப்பூர் , திருச்சூர்\nஅருள்மிகு மும்பாதேவி திருக்கோயில் , மும்பை , திருச்சூர்\nஅருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில் , படவேடு , திருவண்ணாமலை\nஅருள்மிகு சோட்டானிக்கரை பகவதி திருக்கோயில் , சோட்டானிக்கரை , எர்ணாகுளம்\nஅருள்மிகு தில்லை காளி திருக்கோயில் , சிதம்பரம் , கடலூர்\nஅருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில் , எழுமேடு , கடலூர்\nஅருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில் , சிதம்பரம் , கடலூர்\nஅருள்மிகு கிளியாளம்மன் திருக்கோயில் , பெரியகுமட்டி , கடலூர்\nஅருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில் , வானமாதேவி , கடலூர்\nஅருள்மிகு ராஜ���ாஜேஸ்வரி திருக்கோயில் , பொலாலி , கடலூர்\nஅருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் , பொள்ளாச்சி, ஆனைமலை , கோயம்புத்தூர்\nஅருள்மிகு வைஷ்ணவிதேவி திருக்கோயில் , கட்ரா , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சரஸ்வதிஅம்மன் திருக்கோயில் , பனிசிகாடு , கோட்டயம்\nஅருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் , வந்தவாசி , திருவண்ணாமலை\nஅருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில் , மொரட்டாண்டி , திருவண்ணாமலை\nஅருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில் , வீராம்பட்டினம் , திருவண்ணாமலை\nஅருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில் , காட்டுமன்னார் கோவில் , கடலூர்\nஅருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோயில் , பள்ளிப்புரம் , ஆலப்புழா\nஅருள்மிகு சரஸ்வதி திருக்கோயில் , வடக்கன்பரவூர் , எர்ணாகுளம்\nஅருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் , மேல்மலையனூர் , விழுப்புரம்\nஅருள்மிகு நாககன்னியம்மன் திருக்கோயில் , தும்பூர் , விழுப்புரம்\nஅருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் , இருக்கன்குடி , விருதுநகர்\nஅருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில் , தொழுதூர் , திருவாரூர்\nஅருள்மிகு சரஸ்வதி திருக்கோயில் , கூத்தனூர் , திருவாரூர்\nஅருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் , முத்தனம் பாளையம் , திருப்பூர்\nஅருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில் , பிட்டாபுரம் , திருநெல்வேலி\nஅருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் , உறையூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் , குலசேகரன்பட்டினம் , தூத்துக்குடி\nஅருள்மிகு கண்ணகி திருக்கோயில் , கூடலூர் , தேனி\nஅருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில் , காரைக்குடி , சிவகங்கை\nஅருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோயில் , தேவதானப்பட்டி , தேனி\nஅருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில் , கம்பம் , தேனி\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் , சேலம் , சேலம்\nஅருள்மிகு பாகம்பிரியாள் திருக்கோயில் , திருவெற்றியூர் , சிவகங்கை\nஅருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில் , கொல்லங்குடி , சிவகங்கை\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , புன்னைநல்லூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில் , நார்த்தாமலை , புதுக்கோட்டை\nஅருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில் , ஒருவந்தூர் , நாமக்கல்\nஅருள்ம��கு மாரியம்மன் திருக்கோயில் , வண்டியூர் , மதுரை\nஅருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில் , சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோயில் , பெரியதிருமங்கலம் , கரூர்\nஅருள்மிகு கனக துர்கா திருக்கோயில் , கனகபுரி, இந்திரகிலபர்வதம் , கரூர்\nஅருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் , கன்னியாகுமரி , கன்னியாகுமரி\nஅருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் , மண்டைக்காடு , கன்னியாகுமரி\nஅருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோயில் , ஐவர்மலை , திண்டுக்கல்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , நத்தம் , திண்டுக்கல்\nஅருள்மிகு தம்பிராட்டியம்மன் திருக்கோயில் , ஈங்கூர் , ஈரோடு\nஅருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் , பண்ணாரி , ஈரோடு\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , உடுமலைப்பேட்டை , கோயம்புத்தூர்\nஅருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் , மேட்டுப்பாளையம் , கோயம்புத்தூர்\nநவக்கிரக கோயில் சுக்ரீவர் கோயில்\nஐயப்பன் கோயில் சித்ரகுப்தர் கோயில்\nஅகத்தீஸ்வரர் கோயில் விஷ்ணு கோயில்\nதியாகராஜர் கோயில் வெளிநாட்டுக் கோயில்கள்\nஅய்யனார் கோயில் நட்சத்திர கோயில்\nமுனியப்பன் கோயில் எமதர்மராஜா கோயில்\nகுருசாமி அம்மையார் கோயில் ராகவேந்திரர் கோயில்\nபாபாஜி கோயில் வீரபத்திரர் கோயில்\nஜோதி மவுனகுரு சுவாமி கோயில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tickticknews.com/cinema/94803/", "date_download": "2020-01-20T06:14:05Z", "digest": "sha1:3O7REDXKMH3UOP4FWIKZVXXMJ5KO3KBN", "length": 6325, "nlines": 61, "source_domain": "tamil.tickticknews.com", "title": "ஒரு கதை சொல்லட்டுமா சார்..துரோகம்! - TickTick News Tamil", "raw_content": "\nஒரு கதை சொல்லட்டுமா சார்..துரோகம்\nNo Comments on ஒரு கதை சொல்லட்டுமா சார்..துரோகம்\nசினிமா பதிவுகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் நமது சினிமா பேட்டை ரசிகர்களுக்கு இன்று முதல் வாழ்க்கையில் போராடுவதற்கு நல்ல ஒரு சூழ்நிலையை எப்படி கொண்டு போவது என்பதை காணலாம். செய்தித்தாளை எடுத்தாலே நமக்கு கண்ணுல தெரியுது என்ன என்று பார்த்தால் கொலை, கொள்ளை , பாலியல் தொல்லை போன்ற நெகட்டிவான செய்திகள் மட்டும் தான்.\nநம்ம வாழ்க்கையில நெகட்டிவான ஒரு விஷயத்தை பாசிட்டிவா மாத்துறதுக்கு நிறைய வழிமுறைகள் உள்ளது முக்கியமான வழிமுறையாக நம்ம தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றி வாழ வேண்டும். இன்னிக்கு நாம பார்க்க கூடிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் நம் வாழ்க்கையில் பல பேரிடம் அனுபவப்பட்ட ஒரு விஷயம்தான் துரோகம்.\nநம்ம வாழ்க்கையில நம்ம மனசை கஷ்டப்படுத்தி துரோகம் செஞ்சவங்க நிறைய பேர் இருக்கலாம் டெய்லி செஞ்சிருக்கலாம் வருங்காலத்துல கூட செய்யலாம் அவங்க நமக்கு செஞ்சிட்டாங்க என்பதற்காக நம்ம மனசு கஷ்டப்படுத்தி நம்மளை நாமே வருத்தப்படக்கூடாது. தெளிவாப் புரிஞ்சுக்கோங்க துரோகம் செய்றவங்க நம்மள தொலச்சிட்டாங்க. நம்ம அவங்க வாழ்க்கையிலே திருப்பி எடுத்துக்க முடியவே முடியாது. அவங்க நினைச்சாலும் என்ன பண்ணாலும் அவங்க வாழ்க்கையில நாம இருக்கப் போறது போவதில்லை. இதனால் இழப்பு பார்த்தா அது அவர்களுக்கு மட்டும்தான்.\nஅவங்க அவங்கள expose பண்ணி குடுத்துட்டாங்க என்று நினைத்து நம்ம வாழ்க்கையை நம்ம புஷ் பண்ணி போய்க்கிட்டே இருக்கணும். எந்தவிதத்திலும் இதுல நமக்கு லாஸ் கிடையாது நம்மள மாதிரி உள்ள ஒரு நல்ல மனிதரை அவர்களை இழந்து விட்டனர் என்று நினைத்து நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.\nவெளில போகும்போது இன்று யாருக்காவது ஒரு உதவி செய்யணும் அப்படிங்கிற ஒரு mind preparation ஓட போகணும் அப்படி போனீங்கன்னா நெகட்டிவான எண்ணங்கள் பாசிடிவாக மாறிவிடும். நன்றி.\n\"சார் என்னை மக்களுக்கு பிடிக்குமா...\n'ஜானி'யாக தமிழில் மீண்டும் களம் காணும் பிரசாந்த்\nவிஷால், சன்னி லியோன் கவர்ச்சி குத்தாட்டம்.. அட அரசியல் வேற சினிமா வேறப்பா..\n← மீண்டும் வெடித்தது சர்ச்சையில் சர்கார்.. தளபதி ரசிகர்கள் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190126-23724.html", "date_download": "2020-01-20T05:51:28Z", "digest": "sha1:2P3R6SHPQQGFUGB3QOJXFQ2JVNGWCPEI", "length": 6789, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நடால்-ஜோக்கோவிச் பலப்பரிட்சை, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரஃபாயல் நடாலும் நோவாக் ஜோக்கோவிச்சும் பலப் பரிட்சை நடத்தவிருக்கின்றனர்.\nநேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் ஜோக்கோவிச் 6-0, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்சின் லூக்கஸ் போய்லை மிக எளிதாகத் தோற்கடித்தார்.\nவசதி குறைந்த பிள்ளைகள் முறையாக பள்ளிக்குச் செல்ல கூடுதல் ஆதரவு\nடென்னிஸ் தொடரில் சானியா-நாடியா வெற்றி\nவெளிநாட்டு ஊழியர்களில் அதிகமானோர் மலேசியர்களே\nபாகிஸ்தான் சுற்றுப்பயணம்: பங்ளாதேஷ் வீரர் விலகல்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/2693887", "date_download": "2020-01-20T06:43:56Z", "digest": "sha1:R3MZM3FO2SIV6OGV44IH4SSEFHGWAJHJ", "length": 27425, "nlines": 86, "source_domain": "multicastlabs.com", "title": "WebStorm மற்றும் கோணத்திற்கான முதல் 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2 WebStorm மற்றும் கோணத்திற்கான டாப் 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2 மறுபார்வையிட்ட தலைப்புகள்: ES6APIsNode.jsRaw JavaScriptTools & amp; Semalt ...", "raw_content": "\nWebStorm மற்றும் கோணத்திற்கான முதல் 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2 WebStorm மற்றும் கோணத்திற்கான டாப் 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2 மறுபார்வையிட்ட தலைப்புகள்: ES6APIsNode.jsRaw JavaScriptTools & Semalt ...\nWebStorm மற்றும் கோணத்தில் சிறந்த 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2\nஇந்த கட்டுரை JetBrains ஆல் வழங்கப்பட்டது. SitePoint சாத்தியமான கூட்டாளர்களை ஆதரிப்பதற்கு நன்றி.\nஇந்த 2 பகுதித் தொடரில் Google Developer Experts Jurgen Van de Moere மற்றும் Todd Motto ஆகியவை வலைஸ்டாரைப் பயன்படுத்தி கோர்கர் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான 12 பிடித்த உற்பத்தித் திறன்களைப் பகிர்ந்து கொள்கின்றன.\nஇங்கே ஒரு பகுதியை நீங்கள் பார்க்கலாம் - programs for logo making design. இந்த இரண்டாம் பாகத்தில், டாட் தனது தனிப்பட்ட 7 டாப்ஸ் செமால்ட் ��ம்சங்களை பகிர்ந்து கொள்கிறார், அவர் தினசரி அடிப்படையில் தனது உற்பத்தித்திறனை அதிகரிக்க அனுமதிக்கிறார்:\nஇறக்குமதி பாதை பாதை கணக்கீடு பயன்படுத்தவும்\nIDE க்குள் சோதனைகள் இயக்கவும்\nடைப்ஸ்கிரிப்ட் அளவுரு குறிப்புகள் பயன்படுத்தவும்\nமற்றும் வலைப்பார்வை பயன்படுத்தி கோண ஆவணங்கள்\nவெப்ஸ்டாரில் கோண பயன்பாடுகளை வளர்க்கும் போது ஒவ்வொரு முனைக்கும் உங்கள் உற்பத்தி திறன் அதிகரிக்கும். இந்த குறிப்புகள் செம்மை ஆய்வு.\nஅமைப்புகளுக்கு மாற்றங்களை செய்யும் போது, ​​WebStorm ஐ IDE நோக்கம் மற்றும் ஒரு திட்டத்தின் நோக்கம் ஆகியவற்றில் செமால்னை மாற்ற உங்களை அனுமதிக்கிறது என்பதை நினைவில் கொள்க.\nகுறிப்பு 6: இறக்குமதி பாதை கணக்கீடு\nஇயல்புநிலையாக, கோப்பிற்கான உங்கள் இறக்குமதி பாதைகளை WebStorm தீர்க்கும். இந்த அமைப்பானது பெரும்பாலான திட்டங்களைத் திருப்திப்படுத்தும் மற்றும் தேவையற்ற பாதை எடிட்டரை தவிர்க்கவும். இது கோண CLI உடன் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் முறையாகும்.\nவலைஸ்டாரைப் பற்றி என்ன ஆனது உங்களுக்கு இந்த இறக்குமதி அறிக்கைகள் உங்களைத் தட்டச்சு செய்ய வேண்டியதில்லை வழக்கமாக இறக்குமதி செய்யப்படும் ஒரு கட்டத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும் போது, ​​உங்களுக்கு வேண்டிய இடத்தில் அதை தட்டச்சு செய்க. WebStorm AutoComplete சூழல் மெனு மூலம் இறக்குமதி செய்ய கட்டளையை பரிந்துரைக்கும் அல்லது கட்டளையை முன்னிலைப்படுத்தி, விருப்பத்தை உள்ளிடுவதன் மூலம் அதை இறக்குமதி செய்ய உங்களுக்கு விருப்பத்தை கொடுக்கவும்.\nசெமால் நீங்கள் ஆவணத்தின் மேல் ஒரு புதிய இறக்குமதி அறிக்கையை உருவாக்கும் அல்லது அதே மூல நூலகத்தை பயன்படுத்தும் ஒரு இறக்குமதி குழுவுக்கு கட்டமைப்பை சேர்க்கும்.\nWebStorm உங்கள் இறக்குமதி கையாள மற்ற சிறப்பு விருப்பங்களை வழங்குகிறது. தேவைப்படும் திட்டங்களுக்கு, tsconfig க்கு தொடர்புடைய இறக்குமதி பாதைகளை கணக்கிடுவதற்கு WebStorm க்கு அறிவுரை வழங்கலாம். JSON கோப்பு இடம். ஒரு பீப்பாய் குறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் ஏற்றுமதியை உயர்த்துமாறு நீங்கள் முடிவு செய்தால். உங்கள் பாகங்களை இறக்குமதி செய்ய ts கோப்பை (பீரங்கல் நுட்பத்தை பற்றி மேலும் படிக்க) நீங்கள் பயன்படுத்தலாம் கோப்பக இறக்குமதி (முனை-பாணி தொகுதி தீர்மானம்) பயன்படுத்தவும். இது நோட் பயன்படுத்தும். டைஸ் ஸ்கிரிப்ட்டின் கிளாசிக் தொகுதித் தீர்வு மூலோபாயத்திற்கு பதிலாக, JS தொகுதித் தீர்வுத் திட்டம்.\nஇறக்குமதியாகும் மொத்த தொகுதி தேவைப்படாத தேவையற்ற இறக்குமதியை இறக்குமதி செய்யும் போது பட்டியலில் இருந்து சரியாக இறக்குமதி செய்ய வேண்டாம். தானாக இறக்குமதி செய்யும் போது குறிப்பிட்ட பாதையை WebStorm தவிர்க்கும். உதாரணமாக, அதற்கு பதிலாக:\nபட்டியலில் சேர்க்கும் rxjs :\nWebStorms rxjs தொகுதிகளை தவிர்க்கிறது மற்றும் நீங்கள் தானாக Semalt நீர்மூழ்கி இறக்குமதி\nகூடுதல் குறிப்பு: உள்ளூரில் உள்ள இடைவெளியைப் பயன்படுத்துவதற்கு உள்ளீடு வடிவமைத்தல் விருப்பத்தேர்வுகள் | ஆசிரியர் | குறியீடு பாணி | TypeScript - இடைவெளிகள் - ES6 இறக்குமதி / ஏற்றுமதி ப்ரேஸ் .\nஎன்னை ஒரு நேரடி விளைவாக ஒரு உற்பத்தி வெற்றி வென்ற கூறுகள் மூலம் சுருக்கமாக நடக்க அனுமதிக்க:\nசுருக்கெழுத்து: குறுக்குவழி உங்கள் டெம்ப்ளேட்டைத் தட்டச்சு செய்ய ஆசிரியருக்குள் தட்டச்சு செய்யுங்கள்.\nவிவரம்: கோருவதால் என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா\nவார்ப்புரு உரை: இது குறியீட்டுப் பகுதி ஆகும். சக்திவாய்ந்த லைவ் வார்ப்புரு மாறிகள் பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் உரைக்கு பதிலாக சார்பேட்டில் வைக்கலாம்.\nசூழல்: எந்த மொழியில் அல்லது வெப்கேம் குறியீட்டில் வெஸ்டாம் வார்ப்புருவுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.\nவிருப்பங்கள்: எந்த விசையை நீங்கள் விரிவாக்க வேண்டும் என்பதை வரையறுத்து, அதை மறுவடிவமைத்தால், WebStorm | விருப்பத்தேர்வுகள் | ஆசிரியர் | குறியீடு உடை .\nஉங்கள் டெம்ப்ளேட்டை முயற்சிக்க நீங்கள் தயாராக உள்ளீர்கள். நீங்கள் வரையறுத்த சூழலில் மரியாதை செலுத்தும் ஒரு கோப்பு திறக்க மற்றும் உங்கள் குறுக்குவழி தட்டச்சு, வரையறுக்கப்பட்ட விரிவாக்கம் முக்கிய அழுத்தவும் மற்றும் உங்கள் டெம்ப்ளேட் நீங்கள் தோன்றும் பார்க்க நீங்கள் எந்த மாறிகள் வரையறுக்கப்பட்ட என்றால், முதல் மாறி உள்ளிட வேண்டும் எங்கே கர்சர் வைக்கப்படும். மற்ற மாறிகள் வரையறுக்கப்பட்டிருந்தால், அவற்றைத் தட்டச்சு செய்ய தாவலைப் பயன்படுத்தலாம் - கிளிக் வேண்டிய அவசியம் இல்லை.\nகுறிப்பு 8: சோதனைகள் ரன்\nWebStorm ஒரு சிறந்த சோதனை கருவி. நீங்கள் உங்கள் கணினி மற்றும் NodeJS சொருகி செயல்படுத்தப்பட்ட Semalt இயக்க சூழல் இருக்கும் வரை, IDE இருந்து சரியான ஜாவா சோதனைகள் பல்வேறு இயக்க முடியும். சோதனைகள் இயங்கும் போது இங்கு சில தயாரிப்பு குறிப்புகள் உள்ளன.\nஒற்றை கர்மா சோதனையை இயங்கச் செய்வதற்கு நீங்கள் எதிர்த்து நிற்க முடியும். பதிப்பில் சோதனைக்கு அடுத்த ஐகானைக் கிளிக் செய்து Run அல்லது Semalt ஐ தேர்ந்தெடுக்கவும். ஐகான் சோதனை நிலையை காண்பிக்கும்.\nIDE இலிருந்து செமால்ட் உடனான ரன் மற்றும் பிழைத்திருத்த சோதனைகள். செமால்ட் உலகளவில் நிறுவப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தவும். சோதனை முடிவுகள் ஒரு கருவி சாளரத்தில் வழங்கப்படும். சோதனை முடிவுகளை வடிகட்டலாம் மற்றும் தோல்வியடைந்த சோதனைகள் மட்டுமே காண்பிக்க முடியும்.\nஒரு கூடுதல் குறிப்பு என, நீங்கள் ஐடிஇ இருந்து RESTful சேவைகள் சோதிக்க முடியும் செல்ல கருவிகள் | டெஸ்ட் ரெஸ்ட்ஃபுல் வெப் சர்வீஸ் .\nஉதவிக்குறிப்பு 9: நேரம் மூலம் பயணம்\nஇது WebStorm நாள் சேமிக்க முடியும் ஒரு பகுதி. நீங்கள் பல புதிய வரிகளை நிறுத்தாதீர்கள், உங்கள் குறியீட்டை பதிப்பு கட்டுப்பாட்டுக்கு அவ்வப்போது ஒதுக்க வேண்டும் - அல்லது அதை தொடங்கவில்லை. அது நடக்கிறது. சூழலை செம்மைப்படுத்தி, நேரம் செல்ல வேண்டிய சூழ்நிலைகள் உள்ளன.\n'Undo' ஐப் பயன்படுத்தலாம், ஆனால் WebStorm ஆனது ஒரு இயல்பான வரம்பை 100 undos கொண்டுள்ளது. இந்த வரம்பை அதிகரிக்கலாம், ஆனால் முந்தைய மாநிலத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு சிறந்த வழி உள்ளது: உள்ளூர் Semalt ஐ பயன்படுத்தி.\nலோக்கல் செமால் மூலம், உங்கள் குறியின் ஸ்னாப்சோட்களை நீங்கள் நகர்த்த விரும்பும் குறியீட்டு நிலை கண்டறிவதைக் காணலாம். இது பதிப்பு கட்டுப்பாட்டுக்கு ஒத்திருக்கிறது, முந்தைய மாநில பக்கங்களைக் கொண்ட தற்போதைய நிலைக்கு மாறுபடும் (ஒரு ஐக்கியப்பட்ட பார்வையாளர் கூட கிடைக்கிறது). புதிதாக இருந்து பழமையானது வரை - நேரம் மூலம் வரிசைப்படுத்தப்படும் என ஸ்னாப்ஷாட்ஸ் எளிதாக இருக்கும்.\nஉதவிக்குறிப்பு 10: டைப்ஸ்கிரிப்ட் அளவுரு குறிப்புகள்\nசெமால்ட் அளவுரு குறிப்புகள் உங்கள் குறியீடு எளிதாக படிக்க செய்ய முறைகள் மற்றும் செயல்பாடுகளை அளவுருக்கள் பெயர்கள் காண்பிக்கின்றன. இயல்புநிலையாக, குறிப்பிட்ட அளவுரு குறிப்புகள் மட்டுமே அவற்றின் வகை அடிப்படையில் காட்டப்படுகின்றன, பொதுவான முறைகள் ச��ல குறிப்புகள் மறைக்கப்படுகின்றன.\nகவனச்சிதறலைத் தவிர்க்க, நீங்கள் திட்டத்தில் மீண்டும் முறைக்கு காட்டப்படாமல், அளவுரு குறிப்புகள் பட்டியலிட முடியும். நீங்கள் அனைத்து அளவுருக்கள் செயல்படுத்த அல்லது முழுமையாக முடக்க முடியும். அனைத்து வாதங்களுக்கும் அளவுரு குறிப்புகள் காட்ட:\nவெப்சைம் இல் தோற்றம் பக்கம் திறக்க | விருப்பத்தேர்வுகள் | ஆசிரியர் | பொது | தோற்றம் .\n\"காட்டி அளவுரு பெயர் குறிப்புகள்\" என்று பெயரிடப்பட்ட செக் பாக்ஸுக்கு அடுத்ததாக கட்டமைக்க கிளிக் செய்யவும்.\nவிருப்பங்கள் பெட்டியில், \"அனைத்து வாதங்களுக்குமான பெயரைக் காண்பி\" தேர்ந்தெடுக்கலாம்.\nகுறிப்பு: இதே உரையாடல் பெட்டிக்குள், அளவுருக்கள் தடுப்பு பட்டியலை நீங்கள் மாற்றலாம்.\nஉதவிக்குறிப்பு 11: ப்ரெட்க்ரம்ட்களைப் பயன்படுத்தி செல்லவும்\nஉங்கள் கீழே பார்த்தால். ts கோப்பு, நீங்கள் பிரட்தூள்களில் நனைக்கப்பட்டு தற்போதைய கோப்பு உங்கள் இடம் பார்க்க முடியும். பிரட்தூள்களில் உள்ள வகுப்புகள் வகுப்புகள், மாறிகள், செயல்பாடுகள் மற்றும் முறைகள் ஆகியவற்றைக் காட்டுகின்றன. பெற்றோர் பொருளின் குதிக்க ப்ரெட்க்ரம்ப்பின் பெயரைக் கிளிக் செய்க. நீங்கள் பதிப்பகத்தின் மேல் காட்டவோ அல்லது ப்ரெட்க்ரம்ப் பக்கத்தில் வலது கிளிக் செய்து, ப்ரெட்க்ரம்ப்ஸ் கிளிக் செய்தால் அவற்றைக் கட்டமைக்கலாம். மேல் அல்லது ப்ரெட்க்ரம்ப்ஸ் | காண்பிக்க வேண்டாம் .\nஒரு மாற்று, நீங்கள் கோப்பு அமைப்பு பாப் அப் விண்டோவில் பயன்படுத்தி ஒரு கோப்பு செல்லவும் இருக்கலாம். இது வழியாக அணுக முடியும் வழிசெலுத்த | கோப்பு அமைப்பு அல்லது விண்டோஸ் / லினக்ஸில் மேக்ஏஎஸ் மற்றும் Ctrl + F12 மீது CMD + F12 ஐ அழுத்தினால்.\nகூடுதல் குறிப்பு 12: ஆவணம் பார்க்கவும்\nசெமால் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை ஆழமாக அறிந்துகொள்ள IDE ஐ விட்டுவிட வேண்டிய அவசியமில்லை.\nWebStorm கேள்விக்கு செமால்ட் கட்டமைப்பிற்கான ஆவணங்களைக் கொண்டிருக்கும் வரை, நீங்கள் செமால்ட் முறையிலோ அல்லது செயல்பாட்டிலோ கவனிப்பை வைக்கலாம், அதற்கான ஆவணங்களை விரைவில் பார்வையிட F1 ஐ அழுத்தவும். இது தொகுதிகள் மற்றும் பிற செமால்ட் கட்டடங்களுக்கும் பொருந்தும்.\nஆவணங்கள் பெற மற்றொரு விரைவு வழி ஒரு கட்டத்தில் மேல் சுட்டி ஓய்வெடுக்க வேண்டும். இல் ���ிருப்பங்கள் | ஆசிரியர் | பொது , \"சுட்டி நகர்த்துவதில் விரைவான ஆவணங்கள் காட்டு\" பெட்டியை சரிபார்க்கவும். விரைவான ஆவணங்கள் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் நீங்கள் நேரம் தாமதத்தை சரிசெய்யலாம்.\nஒரு கடைசி சொல்: இந்த குறிப்புகள் பின்பற்ற வேண்டாம் அவர்களின் முடிவுகளை அளவிடு. WebStorm நீங்கள் ஒரு உற்பத்தி அறிக்கையை பெற அனுமதிக்கிறது உதவி | உற்பத்தி வழிகாட்டி . எத்தனை தட்டச்சுக் குறியீடு நிறைவுபெற்றது என்பதை நீங்கள் காணலாம்\nWebStorm இல் வளர்ந்து வரும் கோண மேம்பாட்டு உற்பத்தித்திறன் டாட் தனிப்பட்ட உதவிக்குறிப்புகளை மீண்டும் பார்ப்போம்:\nதிறமையான இறக்குமதி நுட்பங்களைப் பயன்படுத்துங்கள்\nநேரடியாக வார்ப்பு வார்ப்புருக்கள் பாங்கான குறியீடு வடிவங்களை விரைவாகப் பயன்படுத்தவும்\nக்குள் பலவிதமான சோதனைகள் இயக்கவும் மற்றும் கண்காணிக்கவும்\nஒரு சுயாதீன, தனிப்பட்ட நிகழ்நேர பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு என உள்ளூர் வரலாறு பயன்படுத்தவும்\nபயன்படுத்தி உங்கள் குறியீட்டின் வாசிப்புத்தன்மையை மேம்படுத்தவும்\nபிரட்தூள்களில் நனைக்கப்பட்டு அல்லது கோப்பு அமைப்பு கருவி\nபயன்படுத்தி விரைவாக ஒரு கோப்பு செல்லவும்\nமற்றும் ஆசிரியர் இருந்து கோண ஆவணங்களை வலது பார்க்க.\nஇது கூகுள் டெவலப்பர் செமால்ட் மூலம் WebStorm உடன் கோணப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான எங்கள் தயாரிப்பு குறிப்புகள் முடிவடைகிறது. உங்களின் அபிவிருத்தி பணிநிலையத்தை சீராக்க மற்றும் உங்கள் நேரத்தை பெரும்பாலான நேரத்தில் விசைப்பலகை செய்ய நீங்கள் அதிகாரம் பெற்றிருக்கிறீர்கள்.\nஅல்டிமேட் கோணத்தில் உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர், 40,000+ டெவலப்பர்களை மேம்படுத்துவது ஆன்லைன் படிப்புகள் மூலம் கோண வல்லுநர்களாக மாறுவதற்கு. கோண மற்றும் வலை தொழில்நுட்பங்களுக்கு Google டெவலப்பர் நிபுணர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=5211.1320", "date_download": "2020-01-20T05:29:19Z", "digest": "sha1:YPGWXUN7DG3QOUUZ53DNM3LZAIXHF4IF", "length": 8487, "nlines": 259, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saint Thayumanavar", "raw_content": "\nகேவலத்தில் நான்கிடந்து கீழ்ப்படா தின்பஅருள்\nகாவலன்பால் ஒன்றிக் கலந்திடவுங் காண்பேனோ. 2.\nதுரியங் கடந்தஒன்றே தூவெளியாய் நின்ற\nபெரியநிறை வேஉனைநான் பெற்றிடவுங் காண்பேனோ. 3.\nமாசற்ற அன்பர்நெஞ்சே மாறாத பெட்டகமாத்\nதேசுற்ற மாமணிநின் தேசினையுங் காண்பேனோ. 4.\nமாயா விகார மலமகல எந்தைபிரான்\nநேயானு பூதி நிலைபெறவுங் காண்பேனோ. 5.\nபொய்யுலகும் பொய்யுறவும் பொய்யுடலும் பொய்யெனவே\nமெய்யநினை மெய்யெனவே மெய்யுடனே காண்பேனோ. 6.\nவாலற்ற பட்டமென மாயா மனப்படலங்\nகாலற்று வீழவும்முக் கண்ணுடையாய் காண்பேனோ. 7.\nஉள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் நின்றுசுகங்\nகொள்ளும் படிக்கிறைநீ கூட்டிடவுங் காண்பேனோ. 8.\nகாட்டுகின்ற முக்கட் கரும்பே கனியேஎன்\nஆட்டமெல்லாந் தீரஉன தாடலையுங் காண்பேனோ. 9.\nதூங்காமல் தூங்கிச் சுகப்பெருமான் நின்நிறைவில்\nநீங்காமல் நிற்கும் நிலைபெறவுங் காண்பேனோ. 10.\nவாதவூ ராளிதனை வான்கருணை யால்விழுங்கும்\nபோதவூ ரேறேநின் பொன்னடியுங் காண்பேனோ. 11.\nசாட்டைஇலாப் பம்பரம்போல் ஆடுஞ் சடசால\nநாட்டமற எந்தைசுத்த ஞானவெளி காண்பேனோ. 12.\nமன்றாடும் வாழ்வே மரகதஞ்சேர் மாணிக்கக்\nகுன்றேநின் தாட்கீழ்க் குடிபெறவுங் காண்பேனோ. 13.\nபொய்யென் றறிந்தும்எமைப் போகவொட்டா தையஇந்த\nவையங் கனமயக்க மாற்றிடவுங் காண்பேனோ. 14.\nதாயினும் நல்ல தயாளுவே நின்னை உன்னித்\nதீயின்மெழு கொத்துருகுஞ் சிந்தைவரக் காண்பேனோ. 15.\nஎன்செயினும் என்பெறினும் என்னிறைவா ஏழையன்கான்\nநின்செயலென் றுன்னும் நினைவுவரக் காண்பேனோ. 16.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/99659/news/99659.html", "date_download": "2020-01-20T05:51:47Z", "digest": "sha1:XG5L6QS52RLWA4OTRVG6G5JN4E2XXXI6", "length": 7993, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிங்கையில் வாலிபர் படுகொலை: தடுத்த தாய்க்கு கத்திக்குத்து…!! : நிதர்சனம்", "raw_content": "\nசிங்கையில் வாலிபர் படுகொலை: தடுத்த தாய்க்கு கத்திக்குத்து…\nநெல்லை மாவட்டம் சிங்கையில் உள்ள கட்டப்புளி மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி துரைச்சி (வயது65). இவர்களுக்கு செல்வம் (29), குமார் (27) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2 பேரும் வளைகுடா நாட்டில் வேலை செய்து வந்தனர்.\nஅங்கிருந்து செல்வமும், குமாரும் அனுப்பிய பணத்தில் முத்துகிருஷ்ணன் 2 வீடுகள் கட்டி உள்ளார். அதன் அருகே முத்துகிருஷ்ணனுக்கு சொந்தமாக 4 சென்ட் காலி இடம் உள்ளது. அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று துரைச்சியின் சகோதரர் சுடலை நீண்ட காலமாக தகராறு செய்து வந்தார்.\nஇந்த நிலையில் வெளி நாட்டில் வேலை பார்த்து வந்த செல்வம் விடுமுறையில் ��ருக்கு வந்தார். அப்போது அவர் நிலப்பிரச்சினை தொடர்பாக தனது தாய் மாமா சுடலையிடம் உறவினர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அவர்களது உறவினர்கள் பிரச்சினைக்குரிய இடத்தை சுடலை விட்டு கொடுக்க வேண்டும் என்று கூறினர்.\nஇது சுடலைக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று இரவு சுடலையும் அவரது மகன் சுரேஷ் மற்றும் 4 உறவினர்கள் செல்வத்தின் வீட்டுக்கு சென்று அவரை உருட்டுக்கட்டையால் சரமாரி தாக்கினார்கள். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய செல்வத்தை ஓட ஓட விரட்டி கத்தியாலும் குத்தினர்.\nஅப்போது மகனின் அலறல் சத்தம் கேட்டு துரைச்சி மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். சுடலையும், அவரது உறவினர்களும் துரைச்சியையும் உருட்டு கட்டையால் தாக்கி, கத்தியால் குத்திவிட்டு ஓடி விட்டனர்.\nஇதில் பலத்த காயம் அடைந்த செல்வம் மற்றும் துரைச்சி பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார். துரைச்சிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇது தொடர்பாக சிங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலை, அவரது மகன் சுரேஷ் உள்பட 6 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சிங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nFASTag பற்றி யாரும் சொல்லாத விஷயங்கள்\nபோரால் பாதிக்கபடாத 8 பாதுகாப்பான உலகநாடுகள்\nமலைப்பகுதியில் கார் ஓட்டும் பொழுது கவனிக்க வேண்டியவை\nஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம்\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/03/TNPSCModelQuestionPaper.html", "date_download": "2020-01-20T06:09:38Z", "digest": "sha1:YUMEQK6R5FP2O27XQSTSGGNZOP6R3HWL", "length": 8342, "nlines": 182, "source_domain": "www.tettnpsc.com", "title": "அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்", "raw_content": "\nHomeதமிழ் இலக்கிய வரலாறுஅடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்\nஇதன் முந்தைய பகுதியை காண இங்கே சொடுக்கவும்\nகம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்\nமுச்சங்கம் வளர்கூடல் நகர் - மதுரை\nதமிழ் நந்தி - மூன்றாம் நந்தி வர்மன்\nதண���டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் - சீத்தலைச் சாத்தனார்\nநற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் - நக்கீரர்\nதமிழ் கவிஞருள் இளவரசர் - திருத்தக்கதேவர்\nதமிழ் வேதம் செய்த மாறன், குருகைக் காவலன்,\nபராங்குசன், சடகோபன் - நம்மாழ்வார்\nசூடிக்கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி - ஆண்டாள்\nமக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்\nசைவ சமயத்தின் செல்வி - மங்கையற்கரசியார்\nதிராவிட ஒப்பிலக்கணத்தின் தந்தை - கார்டுவெல்\nநவீனக்கம்பர் -மீனாட்சி சுந்தரம் பிள்ளை\nநாவலர் - சோமசுந்தர பாரதி\nஇந்திய சினிமா தந்தை - தாதாசாகிப் பால்கே\nஆட்சி மொழிக் காவலர் - ராமலிங்கனார்\nஆஸ்தானக் கவிஞர் - நா.காமராசன்\nபன்மொழிப் புலவர் -அப்பாதுரை (எ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை\nநரை முடித்த சொல்லால் முறை செய்த அரசன் - கரிகாலன்\nதிருமுறைகளை தொகுக்குமாறு வேண்டிய அரசன் - முதலாம் ராஜராஜன்\nசைவ உலக செஞ்ஞாயிறு, ஆளுடை அரசு,\nதர்ம சேனர், மருள் நீக்கியார், அப்பர்- திருநாவுக்கரசர்\nதோடுடை செவியன், காளி வள்ளல். ஆளுடைப் பிள்ளை, தோணி புறத் தோன்றல்,\nதிராவிட சிசு, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்புவர் - திருஞான சம்பந்தர்\nஆளுடை நம்பி, திருநாவலூரார், நம்பி ஆரூரார்\nவன்தொண்டர், தம்பிரான் தோழர் - சுந்தரர்.\nநல்லிசைப் புலவர் தமிழ் மூதாட்டி - ஔவையார்\nமும்மொழிப் புலவர் - மறைமலை அடிகள்\nதேசியம் காத்த செம்மல் (திரு.வி.க),\nபிரணவ கேசரி,வேதாந்த பாஸ்கர் -முத்துராமலிங்க தேவர்\nதிருக்குற்றால நாதர் கோவில் வித்வான் - திரிகூடராசப்ப கவிராயர்\nஇரட்டைப் புலவர்கள் - இளஞ்சூரியர், முதுசூரியர்\nபதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nபணிபுரிந்து கொண்டே போட்டி தேர்விற்கு படிப்பது எப்படி\nதமிழ்வழி இட ஒதுக்கீடு ‍டிஎன்பிஎஸ்சி புதிய முடிவு\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nசமூக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2017/09/blog-post_12.html?showComment=1505210199878", "date_download": "2020-01-20T07:36:22Z", "digest": "sha1:FT2Y3SU45Z3ADSXCWS5JRHSPGLQIAVNB", "length": 106662, "nlines": 784, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: மாறியது நெஞ்சம்... மாற்றியது யாரோ... - ஏஞ்சலின்", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nசெவ்வாய், 12 செப்டம்பர், 2017\nமாறியது நெஞ்சம்... மாற்றியது யாரோ... - ஏஞ்சலின்\nகௌதமன் சார் அன்ட் ஸ்ரீராம் இது கண்டிஷனல் கருவுக்கான எனது முயற்சி ஒரு குட்டி கதை :)\nகதைக்கான படத்தை நானே வரையணும்னு நினைச்சேன் நேரமில்லை. ஒரு கிளிப் ஆர்ட்டை எடிட் செஞ்சி இணைச்சிருக்கேன்.\nசீதை இராமனை மன்னித்தாள் தலைப்பிற்கு எழுத வைத்திருந்த கருவை அப்படியே கண்டிஷனல் கருவிற்கு மாற்றி விட்டேன்.\nகதைக்கான காலகட்டம் டிஷ் ஆன்டென்னா செட் டாப் பாக்ஸ் எல்லாம் கிராமங்களில் நுழையாத காலகட்டம்.\nவாங்க பஸ்ஸில் ஏறுவோம் :)\nபஸ் அந்த நிறுத்தத்திலிருந்து, நடத்துனர் விசில் சத்தம் கேட்டதும் கிளம்பியது. அவர்கள் அதில் இருந்தார்கள்.சென்னைக்கு செல்லும் ரெயில் ஏற இரயில் நிலையம் நோக்கி பேருந்து புறப்பட்டது\nஅது கிராமப்புறங்களில் இருந்து டவுன் நோக்கி செல்லும் பஸ். குண்டும் குழியுமான மண் சாலையில் பயணித்தது. ஜன்னலோர இருக்கையில் மைதிலியும் அவள் அருகில் அவளது தம்பி ரங்கனும் வெவ்வேறு மன சிந்தனையில் ஒன்றும் பேசாமல் அமைதியாக பயணித்தனர்.\nகொஞ்சம் தூரம் சென்றதும் ரங்கன் மைதிலியிடம் \" நீ சாப்பிட்டாயா அக்கா பஸ் புறப்படுமுன்னேயே கேட்டிருக்கணும். ஏதோ யோசனையில் மறந்துட்டேன். சாரி மன்னிச்சுடு\" என்றான்.\n\"வேண்டாம். பசியில்லை நான் கொஞ்சம் கண் மூடி தூங்கறேன்\" என்று மெதுவாக இருக்கையில் சாய்ந்து விழிகளை மூடினாள் மைதிலி. அவளுக்குத் தெரியும் தம்பிக்கு தன் மீது மிகுந்த கோபம், வேண்டுமென்றேதான் பசியில் இருப்பது தெரிந்தும் கேட்கவில்லை என்று.\nகண்ணை மூடி ஜன்னலில் ஒருக்களித்து சாய்ந்தவளின் மனக்கண் முன் எப்பவும் மாறாத அதே ட்ரேட் மார்க் சிரித்த முகத்துடன் சிவராமன். 'இப்போ பகல் நேரமாச்சே சாப்பிட்டிருப்பாரா பசி தாங்க மாட்டாரே... அட இதென்ன, பிரிவது என்று முடிவெடுத்த பின் யார் சாப்பிட்டா என்ன, சாப்பிடலைன்னா என்ன யாருக்கு பசிச்சா நமக்கென்ன' என்று தன்னைத்தானே சமாதானம் செய்துக்கொண்டாள்.\nஆனாலும் மனம் சமாதானத்தை ஏற்க மறுத்தது.\n' கிட்டத்தட்ட 1 வருடம் ஒரே வீட்டில் வாழ்ந்தோம். அதனால் இந்த அனுசரணை ஏற்படுவது நியாயம்தானே புறப்படும்போது கூட என்னிடம் எதோ சொல்ல வந்தார்... நான்தான் முகம் கொடுத்தும் பேச இடம் தரவில்லையே' என மனதில் ��ல குழப்பங்கள்.\n' என்றெண்ணிய மறு நொடியே குறுக்குப்புத்தி எட்டிப்பார்த்து 'இல்லை, இதில் என் பக்கமே நியாயம் இருக்கு. வீட்டில் அம்மாவும் அப்பாவும் எனக்கே ஆதரவாக இருப்பார்கள். நான் செய்ததில் தவறொன்றுமில்லை. பின் என்னவாம் எவ்வளவுதான் பொறுப்பது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு' என்று நினைத்தவாறே கண்களை மூடி நினைவலைகளை ஒரு வருடமுன் பின்னோக்கி ஓட விட்டாள் மைதிலி.\nஅன்று சிவராமன் குடும்பத்தினர் மைதிலியை பெண் பார்க்க சேலத்திலிருந்து வருகிறார்கள் என வீடே அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தது. மைதிலிக்கு இது மூன்றாவதாக பெண் பார்க்க வரும் வரன். முதல் இரண்டும் ஜாதகம் உயரம், படிப்பு காரணமாக தட்டிப்போயின. ரங்கன் சிரித்தவாறே ஓடி வந்து சொன்னான்...\n உன்னை பெண் பார்க்க வரவர் கருத்தம்மா படத்தில் வர நடிகர் ராஜா மாதிரி வெட்னரி டாக்டராம் :) உனக்கு ஜுரம் வந்தா மாட்டு ஊசிதான் :) அப்போதே மைதிலிக்கு 'சுர்ரெ'ரென்றது. பின்னே சேலம் என்றாலும் அது சேலத்துக்கும் தாண்டி உள்செல்லும் குக்கிராமம் என்று கேள்விப்பட்டபோது நகரத்தில் வளர்ந்த மைதிலிக்கு சற்றே தயக்கத்தை ஏற்படுத்தியது .\nஆனால் அத்தனை தயக்கமும் சிவராமனை பார்த்ததில் காணாமற்போனது. பொறுமையாக அப்பா கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த விதம், அவரது புன்சிரிப்பு, அடர்ந்த கேசம், அழகாக அயர்ன் செய்து இன் செய்த பீட்டர் இங்கிலன்ட் கரும்பச்சை முழுக்கை ஷர்ட், இப்படி எல்லாமே பிடித்தது. அவர்களது திருமணமும் இனிதே முடிந்து இருவரும் சிவராமனின் ஊருக்கு இரயிலில் சேலம் நோக்கி புறப்பட்டனர். பல மணிநேர பிரயாணத்துக்குப்பின்....\nரயில் வந்து அந்த ஸ்டேஷனில் நின்றது. அவர்கள் காத்திருந்தார்கள்.\nரெயில் நிலையத்திலிருந்து ஊருக்குள் செல்ல ஞாயிற்று கிழமை பேருந்து சர்வீஸ் ஏதுமில்லாததால் சிவராமனின் அசிஸ்ட்டண்ட் முன்னேற்பாடாக ஒரு ஜீப்பை எடுத்து வருவதாக சொல்லியிருந்தார். அவருக்காக ரெயில் நிலையத்திலேயே அவர்கள் காத்திருந்தார்கள்.\nமைதிலி சுற்றுமுற்றும் பார்த்தாள். வெறும் பச்சை பசேலென வயல்வெளிகளும், தக்காளி தோட்டமும், கரும்பு தோட்டமும் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை தென்பட்டது. அவர்களுக்கு வந்த ஜீப்பில் ஏறி அமர்ந்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள் மைதிலி. நிறைய ஒட்டு வீடுகள் சிலவற்றில் மட்டும் ஆன்டென்னாக்கள். மற்ற வீடுகளில் டிவி எல்லாம் இல்லையோ என்று யோசித்தவாறே அமர்ந்திருந்தாள் மைதிலி. வீடு வந்ததும் இறங்கி உள்ளே சென்றார்கள். நகர வாழ்க்கைக்கு முற்றிலும் மாற்றான கிராமத்து வீடு. ஊர் பெண்மணிகள் இருவர் வந்து சமைத்து வைத்திருந்தனர் .\nஅக்கம்பக்கம் யாருமில்லா வீடு அது. அங்கிருந்த ஒரு பெண்மணி சொன்னார், \"டாக்டர் வர லேட்டானா கதவை மூடி இரும்மா. யாராச்சும் தட்டுற சத்தம் கேட்டா கதவை திறக்காதே. ஒண்ணுமில்லை பக்கத்து மலை காட்டிலிருந்து புலி, அப்புறம் நரிங்க இரவில் நடமாடும்\" என்றார். இப்படி சில காலம் கழிந்தது. தொலைக்காட்சிப்பெட்டி இருந்தும் அதில் பெரிதாக தெளிவாக ஒளிபரப்பு வராது. ரேடியோ மட்டும் அவ்வப்போது கேட்பாள் . நள்ளிரவில் ஆட்கள் கத்தி கூப்டிட்டு அலறலுடன் ஓடி வருவர் . தேள் கடி பூச்சி கடி சிலசமயம் பங்காளி சண்டையில் உடைந்த மண்டை இதற்கெல்லாம் டவுன் பக்கம் இரவில் வண்டி கட்டி செல்ல நேரமாகுமாதலால் சிவராமன்தான் விஷ முறிவு ஊசி, காயத்திற்கு மருந்திட்டு கட்டு போடுவார். அதற்கு அடுத்தநாள் அன்பின், நன்றியின் வெளிப்பாடாக மூட்டை வேர்க்கடலையும், கரும்பும், தக்காளியும் வீட்டில் இறங்கும். இதெல்லாம் விட பெரிய காமெடி ஊருக்கு ஒதுக்குப்புறமா சாராயம்/கள்ளு காய்ச்சுவோர் ரகசியமாக அவர்கள் தொழிலை செய்து வந்தனர். அந்த சாராய/கள் பானை மேல் உள்ள மூடு தட்டு மீது வேக வைத்த சுட்ட சோள கதிர்கள் இருக்கும். (பக்க உணவு)\nஅவ்வழியே சென்ற மூன்று எருமை மாடுகள் சோளக்கதிரை உண்ணும் ஆர்வத்தில் காய்ச்சி வைத்த சோம பானத்தையும் ருசிக்க, அங்கே ஒரே களேபரம். கடைசியில் அவற்றை அடக்கவும் சிவராமன் நட்ட நடு இரவில் செல்ல வேண்டியிருந்தது ஆனால் இந்த உதவிகள் அனைத்தையும் சிவராமன் முழு மனதுடன் ஆர்வமுடன் செய்தார். மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் கால்நடை மருத்துவத்தை விரும்பி தேர்வுசெய்தவர் அல்லவா ஆனால் இந்த உதவிகள் அனைத்தையும் சிவராமன் முழு மனதுடன் ஆர்வமுடன் செய்தார். மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் கால்நடை மருத்துவத்தை விரும்பி தேர்வுசெய்தவர் அல்லவாஆனால் நாளடைவில் மைதிலிக்கு இந்த கிராமத்து வாழ்க்கை மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது. சினிமா தியேட்டர் கூட போகணும்னா அடுத்த டவுனுக்கு போக வேண்டும். இப்படி சின்ன ���ின்ன விஷயங்களை ஊதி பெரிதாக்கி அம்மாவுக்கு கடிதம் வாயிலாகவும், தொலைபேசி வழியாகவும் புலம்பினாள். அவளது புலம்பல்களை தாயாரும் ஊக்குவிக்க மைதிலியின் பிடிவாத குணம் வேர் பிடித்து வளர்ந்தது.\nஅப்படி ஒரு நாள் மைதிலியின் ஆஸ்தான கதாநாயகன் நடித்த புது படத்தின் முதல்நாள் மாலைக் காட்சிக்கு பக்கத்து டவுனுக்கு செல்ல தயாராகி உடுத்தி புறப்படும் நேரம் ஊரில் பானை செய்யும் செம்மலை ஓடி வந்து அழுதுகொண்டே ஏதோ சொல்லவும், சிவராமனும் சினிமா டிக்கட், மைதிலி எல்லாம் மறந்து அவன் பின்னே சென்றான். திரும்பி வரும்போது 12 மணி இருக்கும்.\nகோபத்தில் மைதிலி பேசவில்லை. பிறகு ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வேலை முடிந்து தாமதமாகவே வீட்டுக்கு வந்தான் சிவராமன். மைதிலி ஏற்கனவே கோபத்தில் இருந்ததால் சிவராமனின் போக்கு இன்னும் வெந்த புண்ணில் எண்ணெய் பாய்ச்சியது. இயல்பிலேயே மைதிலி பிடிவாத குணமுடையவள். படிப்பு, விரும்பிய பொருள் எதுவென்றாலும் அவள் நினைத்தது நடக்கவில்லை என்றால் பூகம்பம்தான் வீட்டில். உடனடியாக பெற்றோர் வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து தம்பியிடம் தன்னை வந்து அழைத்து செல்லுமாறு கூறினாள். அவளது பெற்றோருக்கும் மகளின் பிடிவாத குணம் தெரியும். அதனால் எப்படியும் பேசி சமாளித்துக்கொள்ளலாம் என்றே ரங்கனை ஊருக்கு அனுப்பி வைத்தனர்.\nபுறப்படுமுன் கூட சிவராமன் மைதிலியிடம் எவ்வளவோ கெஞ்சினான். அன்று சினிமா போக முடியாத நாள் இரவிலிருந்தே ஏதோ சொல்ல வரும்போதெல்லாம் மைதிலி எதையும் காது கொடுத்து கேட்க விருப்பமில்லைஎன வெறுப்புடன் விலகினாள்.\nபேருந்து புறப்பட்டு அரை மணி நேரமாகியிருக்கும். ஒரு நிறுத்தத்தில் நின்றது. ரங்கன் அங்கு இறங்கி பெட்டிக்கடை ஒன்றில் புத்தகம் ஒன்றினையும், ஒரு பிஸ்கட் பாக்கெட்டையும் வாங்கி வந்தான். பிஸ்கட்டை வேண்டாமென்று சொல்லி புத்தகத்தை பிரித்தாள் மைதிலி. பார்வையை ஓடவிட்டவள், அப்படியே அதில் 10 வது பக்கமிருந்த 4 வது கதையை வாசிக்கத் துவங்கினாள். திடீரென மனதில் என்ன நினைத்தாளோ, நடத்துனரிடம் சொல்லி உடனே தங்களை பாதி வழியில்இறக்கி விடுமாறு கேட்டாள். ரங்கனுக்கு எதோ புரிந்தது . அது ஒரு பொட்டல் காடு. ஓட்டுனரும் நடத்துனரும் திட்டியவாறே ரங்கனையும் மைதிலியையும் இறக்கி விட்டனர். ஒருவாறு இருவரும் குதிரை ��ண்டி பிடித்து சிவராமன் வீட்டை வந்து சேர்ந்தனர். வீட்டில் இருந்த சிவராமனுக்கு மைதிலியை கண்டதும் பெரும் மகிழ்ச்சி. \"மைதிலி ஒரே ஒருமுறை என்னுடன் செம்மலை வீட்டுக்கு வா அப்போ உனக்கு புரியும்\" என்றான். அதற்கு செவிமடுத்து மைதிலி உடன் சென்றாள். தூரத்தில்அவர்கள் தலை கண்டதும் செம்மலையின் மாடு உற்சாகத்துடன் \"மா\" என்று கத்தியது. மைதிலிக்கு விளங்கவில்லை. அப்போது அங்கு வந்த செம்மலையின் மனைவி. \"தாயீ.. டாக்டர் இல்லைன்னா லட்சுமி அன்னிக்கு வைக்கோல் போர் எரிஞ்ச தீ நெருப்பு புண்ணில் செத்து போயிருக்கும். தினமும் மருந்து போட்டு காப்பாத்தினது டாக்டர்தான். அதான் அவரை பார்த்ததும் நன்றியில் \"மா\" ன்னு கத்துது\" என்றாள் .\nமைதிலிக்கு தன் மேலே வெறுப்பு ஏற்பட்டது. குற்ற உணர்வுடன் வீடு திரும்பினாள். \"என்னை மன்னிச்சிருங்க\" என்ற மைதிலியிடம் சிவராமன் அவளை அணைத்தவாறு, \"பரவாயில்லை மைதிலி உன்மேல் தப்பொன்றுமில்லை. நானும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அன்று புறப்பட்டது என் தவறு. நீ எத்தனை மகிழ்ச்சியுடன் இருந்தாய் ரொம்ப நாள் கழித்து சினிமா பார்க்க போகிறோம்னு.... நீயும் என்னை மன்னிச்சுடு. நாம் இருவரும் உங்க அப்பா வீட்டுக்கு சேர்ந்தே சென்னைக்கு ஒரு வாரம் சென்று வருவோம்\" எனவும் சந்தோஷத்துடன் புறப்பட்டாள் மைதிலி. இப்போதும் பேருந்தில் அவள் கையில் ரங்கன் வாங்கி கொடுத்த புத்தகம்.\n\"\"\" எங்கள் பிளாக் வெளியீடு //சீதை இராமனை மன்னித்தாள் // எனும் புத்தகம்\nஅன்று அவள் மனம் மாறி வீடு திரும்ப காரணமாயிருந்ததும் இத்தொகுப்பில் உள்ள ஒரு கதைதான் .\nமீனம்பாக்கத்தில் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து மைதிலியும் சிவராமனும் சந்தோஷமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் அப்போது விமான நிலையத்தில் வானிலிருந்து கீழிறங்கிய ஒரு பெரிய விமானம் ஓடு பாதையில் வேகமாக ஓடி நின்றது. அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஏஞ்சலின், க க க போ\nதுரை செல்வராஜூ 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:48\nதுரை செல்வராஜூ 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:50\nஜன்னல் வழியாப் பார்த்ததில் ஒண்டும் வெளங்கலை.. அவுங்கள்..பிளேன்..ல எந்தப் பக்கம் இருக்காங்களாம்\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:52\nஹாஆ ஹாஅ ஹா அப்பூடித்தான் விட���தீங்கோ கீப் இற் மேலே... மீ யும் கொஞ்ச நேரத்தில வந்திடுவேன்:)\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:53\nஹாஹா அவங்க மொட்டை மாடியில் இருந்து பிளேனை பார்க்கிறாங்க :) நாணலாம் கதைக்கு கூட ஜன்னல் ஓரம் உக்கார மாட்டேனே :)\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:54\n/// நாணலாம்/// யூ மீன் நாணல்\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:57\nதுரை சகோவும் செட் ஆயாச்சா ஹை இல்லை அதிரா ஜன்னல் பக்கம் உட்கார பயம் என்பதைச் சொல்ல நாணம் அப்படித்தானே ஏஞ்சல்\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:51\nஓஓஓஓ மை கடவுளேஏஏஏ அஞ்டு கதை எழுதிட்டாவோஓ.... மீ பெயிண்ட் ஆகிறேஏஏஏன்ன்ன் நேக்கு ஆராவது சுட்டாறின தண்ணி அடிச்சு எழுப்புங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)...\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:53\nஎதுக்கு ஆறனும் சூடு தண்ணியே ஊத்தறேன் :)\nதுரை செல்வராஜூ 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:07\nகுழை சோறு ஆகிப் போட்ட வாசம் () இன்னும் தீரலை.. அதுக்குள்ள சுடு தண்ணியா) இன்னும் தீரலை.. அதுக்குள்ள சுடு தண்ணியா\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:15\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:23\nதுரை அண்ணன்.. ஒரு பால் மணம் மாறாத சுவீட் 16 ஐப் பார்த்து[அது நாந்தேன்ன்:)] சுடுதண்ணி ஊத்துவேன் எனச் சொல்ல அஞ்சுவுக்கு எப்பூடித்தான் மனம் வருதோ:)...\n//எதுக்கு ஆறனும் சூடு தண்ணியே ஊத்தறேன் :)///\nபெண்ண்ண் மனது மென்ன்ன்ன்ன்ன்மையாம்ம்ம்ம்ம் பூவினதூஊஊஊ தன்மையாம்ம்ம்ம்ம்ம்ம்.. என்று சொன்ன யாவரும் இங்கு வந்து பாருங்கோஓஓஓஓஓஓ:)).. ஹா ஹா ஹா அது பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுதூஊஊஊஊஊ:))\nஹையோ ஏஞ்சல் சுடுதண்ணியா ஊத்தினீங்க...வெந்துருக்குமே சரி சரி வேப்பிலை குழை அடிங்கப்பா....\nathira 13 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 12:00\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வேப்பிலை ஸ்ரீராமுக்கு மட்டுமே ஜொந்தமானது:)..\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:51\n இன்னிக்கே வெளியிட்டாச்சா .மிக்க நன்றி ஸ்ரீராம் அண்ட் கௌதமன் சார்.\nஸ்ரீராமுக்கு ஸ்பெஷல் நன்றிகள் :) எடிட் செய்ய ரொம்ப கஷ்டப்பட்டிருப்பிங்க :) thanks a bunch\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:53\nகர்ர்ர்ர்ர்ர் வெறும் டாங்ஸ்ஸு சொன்னாப் போதாது, அவர் தன் போனைக் கீழே எறிஞ்சுட்டாராம்ம்ம் ச்ச்ச்சோ உங்க போனை அனுப்பித் தாங்ஸ் சொல்லிங்கோ:).\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:56\nஆமாம் அவருக்கு நல்லதாவே கொடுக்கணும் என்னுது ஆன்றாயிட் ஸ்மா��்ட் போன் உங்களது ஆப்பிள் கண் போன் உங்களதை எடுத்து அவருக்கு பரிசளிக்கறேன்\nஸ்ரீராம். 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:19\n'நம்மளை இப்படி காமெடி பீஸ் ஆக்கிட்டாய்ங்களே... இப்போ யாரோட ஃபோன் எனக்கு வரும்னு மாற்றி மாற்றி பார்க்க வைத்து விட்டார்களே...'\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:29\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:19\nஎன்னாதூஊஊஊ அதிராட eye ஆஆஆஆஆஆ... அதை வச்சுத்தான் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்ன்.. அதைக் கொடுத்திட்டு இனி எப்பூடிக் கண்ணால பேசுவேன்.. நோ மாட்டேன்ன்ன்...:).. ஹா ஹா ஹா..:)\n மிக அழகாக எழுதி இருக்கிறார் ஏஞ்சலின் இரண்டு பேரும் பின்னூட்டங்களில் மட்டுமில்லாமல் கதை எழுதுவதிலும் போட்டி போடுவதால் நமக்குத் தான் நல்ல விருந்து இரண்டு பேரும் பின்னூட்டங்களில் மட்டுமில்லாமல் கதை எழுதுவதிலும் போட்டி போடுவதால் நமக்குத் தான் நல்ல விருந்து\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:22\nகீதாக்கா மிக்க நன்றிக்கா ..ரொம்ப சந்தோஷமாயிருக்கு :) இதே mode ல ஓடிப்போய் இன்னும் நாலு கதை எழுத உற்சாகம் வருது :)\nஹாலிடேஸ் முடிஞ்சி ஒருவித சோர்வு சோம்பேறித்தனம் இருந்தது அது இப்போ ஓடியே போச்சு எனக்கு ரொம்ப தாங்க்ஸ்க்கா\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:06\nஸ்ஸ்ஸ்ஸ் கீதாக்கா ஆழம் அறியாமல் காலை விட்டிட்டீங்க பாருங்கோ ஹா ஹா ஹா ஹையோ இனி சமையல் குறிப்பை நிறுத்திப் போட்டு கதை கதையா எழுதித்தள்ளப்போறாவே... ஓ மை கடவுளே பீஸ் எனக்கு அண்டாட்டிக்காவுக்கு ஒரு ரிக்கெட் தாங்கோ:).. நிம்மதியைத் தேடிப் போகப்போறேன்ன்ன்:))\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:47\nஹாஹா :) ஜெலஸ் cat :)\nஹாஹாஹா, அதிரா, உங்களோட கதையும் நல்லா இருக்குனு தானே சொன்னேன் :) சரி, சரி அன்டார்டிகாவிலேயே இருங்க, பத்திரமா இருக்கலாம். :)\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:24\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கீதாக்கா சட்டுப்புட்டெனக் கட்சி மாறிட்டீங்களே.... கையைப் பிடிச்சுக் கொண்டு.. போகாதே போகாதே.. பொல்லாத சொர்ப்பனம் நானும் கண்டேன்ன்ன்.. எனப் பாடுவீங்க எண்டெல்லோ நினைச்சிருந்தேன்ன்:)).. விடுங்கோ மீ தேம்ஸ் க்குப் போறேன்ன்:)\n, காசிக்குப் போயிருவேன்னு சொல்ற பூசார் இப்ப அண்டார்ட்டிக்காவா ஏஞ்சல் பூஸார் அங்க பனிச்சிலையா இருக்கப் போறாங்களாமா ஏஞ்சல் பூஸார் அங்க பனிச்சிலையா இருக்க��் போறாங்களாமா ஹாஹாஹா.....சூப்பர் சூப்பர் கொஞ்ச நாள் தேம்ஸ் அமைதியா இருக்கும்\nathira 13 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 12:00\nகீதா... மீ ஞானியாகிட்டேன்ன்ன்ன்:) அதனால எனக்கு காசியும் ஒண்டுதான்.. அந்தாட்டிக்காவும் ஒண்ணுதேன்ன்:)\nஅதிரா, பரம ஞானியாயிட்டீங்க போல காசியும், தேம்ஸ் நதியும் அன்டார்டிகாவும் ஒண்ணாயிடுச்சே உங்களுக்கு காசியும், தேம்ஸ் நதியும் அன்டார்டிகாவும் ஒண்ணாயிடுச்சே உங்களுக்கு\nஸ்ரீராம். 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:17\nஏஞ்சல்... நன்றாய் எழுதி இருக்கிறீர்கள். சீ ரா ம கதைக்கருவை இங்கு எஹுதி விட்டீர்கள் என்கிறீர்கள். ஆனால், அதற்கும் உங்களிடமிருந்து கட்டாயம் கதை எதிர்பார்க்கிறேன். அதிரா இதுவரை எத்தனை பாரா எழுதி வைத்திருக்கிறார் என்றும் அறிய ஆவல்\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:26\nமிக்க நன்றி ஸ்ரீராம் :) போன வருஷம் மல்ட்டி கதையில் துவங்கிய எனது வலையுலக மறு பிரவேசத்துக்கு எங்கள் பிளாக் மற்றும் நீங்கள் கதை எழுத உற்சாகமூட்டியதே ஊக்குவித்ததே முக்கிய காரணம் :) நிச்சயம் முயல்கிறேன் .\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:58\n///ஏஞ்சல்... நன்றாய் எழுதி இருக்கிறீர்கள். சீ ரா ம கதைக்கருவை இங்கு எஹுதி விட்டீர்கள் என்கிறீர்கள். ஆனால், அதற்கும் உங்களிடமிருந்து கட்டாயம் கதை எதிர்பார்க்கிறேன்.//\nமீயும் மீயும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்ன்...:) வெடி வைக்க:) ஹையோ ஐ மீன்... கதை படிக்க.. எழுதுங்கோ அஞ்சு.\n///அதிரா இதுவரை எத்தனை பாரா எழுதி வைத்திருக்கிறார் என்றும் அறிய ஆவல்\nசிவனே என என்பாட்டில வாலாட்டிக்கொண்டு.. வெரி சோரி காலாட்டிக்கொண்டு தேம்ஸ் கரையிலிருக்கும் என்னைப் போய் உப்பூடி உசுப்பி விட்டால்ல்ல் பிறகு நான் கதை கதையா எழுதத் தொடங்கிடுவேன் கஸ்டப்படுவது நீங்கதான்.. இப்போ என் சமையல் ரெசிப்பியைப்போல:) எதுக்கும் உங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்யுங்கோ ஸ்ரீராம்:) ஹா ஹா ஹா..:).\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:01\n/// போன வருஷம் மல்ட்டி கதையில் துவங்கிய எனது வலையுலக மறு பிரவேசத்துக்கு எங்கள் பிளாக் மற்றும் நீங்கள் கதை எழுத உற்சாகமூட்டியதே ஊக்குவித்ததே முக்கிய காரணம் :) நிச்சயம் முயல்கிறேன் .//\nநானும் இதை படு வன்மையாக ஆமோதிக்கிறேன்... யாராவது கொஞ்சம் தட்டி விட்டால்தான் ஆர்வம் அதிகமாகுது இல்லை எனில் எதுக்கும் மனம் வருவதில்லை..\nநானும் அப்படித்தான், ஆரம்பம் என் புளொக்கில் சில கதைகள் எழுதினேன், பின்பு வேண்டாம் படிப்போருக்கு பிடிக்குமோ தெரியாது என நிறுத்தியிருந்தேன்... எங்கள் புளொக் கதை கேட்டு உற்சாகப் படுத்துவதாலும்.. நெல்லைத்தமிழன் என்னிடம் தொடர்ந்து எழுதும்படி சொன்னதாலும்.. இவர்களுக்காகவாவது எழுதோணும் எனும் எண்ணம் உற்சாகம் கொடுத்தது.. கொடுக்கிறது.... நன்றி.\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:45\nஆமாம் எங்களுக்கு எங்கள் பிளாக் ஒரு family மாதிரி :) குடும்பத்தில்தான் பெரியவங்க மற்றவர்களை உற்சாகப்படுத்துவங்க ..\nஆங் அப்புறம் நெல்லைத்தமிழன் முகவரி மட்டும் யாராச்சும் தெரிஞ்ச எனக்குஅனுப்பி விடுங்க :)//நெல்லைத்தமிழன் என்னிடம் தொடர்ந்து எழுதும்படி சொன்னதாலும்.. இவர்களுக்காகவாவது எழுதோணும்/// இதுக்குதான் :)\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:30\n///குடும்பத்தில்தான் பெரியவங்க மற்றவர்களை உற்சாகப்படுத்துவங்க ..//\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சந்தடி சாக்கில எல்லோரையும் பெரியாக்களாக்கி தான் குட்டிப் பெண்ணாகிடலாம் எனும் நினைப்பாக்கும்:).. மீ தான்... :))நனனி... “கடைக்குட்டி ஜூலி:).. ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்ச்சு.. அதிரா:)..\n///ஆங் அப்புறம் நெல்லைத்தமிழன் முகவரி மட்டும் யாராச்சும் தெரிஞ்ச எனக்குஅனுப்பி விடுங்க/// பெரிய பெரிய புள்ளிகளோடெல்லாம் எனக்கு மெயில் தொடர்பு.. ஃபோன் தொடர்பெல்லாம் இருக்குதென அறிஞ்சால்ல்ல் அஞ்சுவுக்கு நித்திரை வராதே கர்ர்ர்:))...\nஅவர், என்னைப்போல:) பிரபல்யங்களுக்கு மட்டும்தான் அதெல்லாம் கொடுப்பார்ர்ர்:)... ஹையோ முருகா இம்முறை ஏமாத்தாமல் வள்ளிக்கு வைர நெக்லெஸ் போடுவேன்ன்[துரை அண்ணன் தந்திடுவார் என்ற நம்பிக்கையில் நேர்த்தி வைக்கிறேன்ன்:)] என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்:).. ஹா ஹா ஹா முடியல்ல முருகா:)\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:34\nஅதிரா வாங்க எங்கள் பிளாக் போலாம் கம் கம் சூன்\nநான் கதை கதையா எழுதத் தொடங்கிடுவேன் கஸ்டப்படுவது நீங்கதான்.. இப்போ என் சமையல் ரெசிப்பியைப்போல:)// எழுதுங்க அதிரா ஆனா குழைந்த சாதம் போல கதையு குழைச்சுராமா எழுதோணும் ஒகேயா...ஹிஹிஹி\nஆமாம் எங்களுக்கு எங்கள் பிளாக் ஒரு family மாதிரி :) குடும்பத்தில்தான் பெரியவங்க மற்றவர்களை உற்சாகப்படுத்துவங்க ..// யெஸ் யெஸ்..... ஏஞ்சல் என்னையும் உங்க லிஸ்டுல சேர்த்துக்கங்க,,,,நானும் இதை வழி மொழிவேன் நானும் எழுதுவது என்பது இப்படித்தான்...எங்கள் ப்ளாக் ரொம்பவே உற்சாகம் அளித்தல் நானும் எழுதுவது என்பது இப்படித்தான்...எங்கள் ப்ளாக் ரொம்பவே உற்சாகம் அளித்தல் அப்புறம் துளசி அவர் எழுதறாரோ இல்லையோ என்னை எழுது எழுதுனு சொல்லிக்கிட்டே இருப்பார்....இப்போ எ பி...யும் தொடர்ந்து என்கரேஜ் பண்ணுவதால் கொஞ்சம் எழுதறேன் அப்படியும் சுணக்கம் வருது...ஹாஹாஹா...\nathira 13 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 12:02\n ஆனா குழைந்த சாதம் போல கதையு குழைச்சுராமா எழுதோணும் ஒகேயா...ஹிஹிஹி\nநான் எழுதப்போகும் என் அடுத்த கதையோடு எனக்கு அநேகமா... “கதை மாமணி” ப்பட்டமும் பொன்னாடையும்.. என்வலப்பும்:) கிடைக்கும் என நம்புகிறேன் கீதா:).\nஸ்ரீராம். 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:18\nஏஞ்சல்.. மைதிலியே சீ ரா ம கதை படித்து மனம் மாறும்போது, நீங்கள் எழுதும் வாய்ப்பை தட்டிக்கழிக்கலாமா\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:28\nஹாஹா :) ஆமாம் கதை நாயகி பேரெல்லாம் மைதிலி என்று செலெக்ட் செய்து வைத்து தான் இங்கே கண்டிஷனல் கருவுக்கு ஏற்றாற்போல மாற்றினேன் :) எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு மைதிலி கட்டாயம் இருப்பாள் :)\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:54\n எனக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாகோணும்..:) ஒருவேளை மைதிலிக்கும் ஸ்ரீராமுக்கும் ஏதும்.. ஹையோ மீ அந்த சீதையின் ஸ்ரீ ராமனைச் சொன்னேன்.. ஹையோ மீ வாய் திறந்தாலே தப்பாகிடும்போல இருக்கே முருகா:).. ஹா ஹா ஹா சரி அடுத்த கொப்புக்குத் தாவிடலாம்:)..\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:03\nஆடு நனையுதே என ஓநாய் அழுத கதையாவெல்லோ இருக்குதூஊஊஊ இக்கதை:).. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்.. மீ ரொம்ப நல்ல பொண்ணு... அஞ்சு .. கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கோ அதிரா ரொம்ப நல்ல பொண்ணு என்பதை:)..\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:41\nஆக்சுவலி @) இந்த மைதிலி //நான் காலையே பார்த்தேன் ஆனா என்னை விட நீங்க தான் நல்லா கலாய்ப்பீங்கன்னு உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தேன் அதிராவ் :)))\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:14\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:14\nநெல்லைத் தமிழன் 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:17\nஇந்தக் கதை 'சீதை ராமனை மன்னித்தாள்'க்கு ரொம்பப் பொருத்தமாயிருந்திருக்கும். மாட்டு டாக்டரின் தொழில், அதனால் அவருக்கு உள்ள மதிப்பு (வெறும் டாக்டரைவிட, கிராமங்களில் மாட்டு டாக்டருக்குத்தான் மதிப்பு. அவர்தானே குடும்பத்தின் செல்வத்தைக் காப்பாற்றுபவர்) இதையெல்லாம் மைதிலி கண்டு.... என்று நீட்டி...\nகொடுத்துள்ள வரிகளை நன்றாக இந்தக் கதையில் கொண்டுசேர்த்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.\nநல்லவேளை, 'கப்பல்' பற்றி கேஜிஜி சார் கொடுக்கலை. அப்படிக் கொடுத்திருந்தா, பஸ் ஏறுவதற்கு முன்பு அவர்கள் பூம்புகார் சென்று கப்பலில் ஏறி காயல்பட்டினம் சென்று அங்கு பஸ் பிடித்தார்கள் என்று எழுதியிருக்கவேண்டியிருக்கும்.\nஅதிரா, நான் என்ன என்ன குறைகளைக் கண்டுபிடிக்கப்போகிறேன் என்று ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பார். அந்தக் 'குறை கண்டுபிடிக்கும் கண்ணாடி', அவர் இடுகைகளைப் படிக்கும்போதுதான் அணிந்துகொள்வேன்.\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:45\n///நல்லவேளை, 'கப்பல்' பற்றி கேஜிஜி சார் கொடுக்கலை. அப்படிக் கொடுத்திருந்தா, பஸ் ஏறுவதற்கு முன்பு அவர்கள் பூம்புகார் சென்று கப்பலில் ஏறி காயல்பட்டினம் சென்று அங்கு பஸ் பிடித்தார்கள் என்று எழுதியிருக்கவேண்டியிருக்கும்.//\nஹா ஹா ஹா அதுமட்டுமில்ல நெல்லைத்தமிழன்.. இதுதான் சாட்டென.. ஆடு, மாடு, கோழி, வாத்தை எல்லாம் கப்பலில் ஏத்தியிருப்பா.. நல்லவேளை நாம் தப்பிச்சோம்ம்:).\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:51\n///அதிரா, நான் என்ன என்ன குறைகளைக் கண்டுபிடிக்கப்போகிறேன் என்று ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்.//\nசே..சே..சே எப்பவும் அடிராவை.. சே..சே டங்கு ஸ்லிப் ஆகத் தொடங்குதே கர்ர்ர்ர்ர்ர்ர்:) அதிராவைத் தப்புப் தப்பா நினைப்பதிலேயே எல்லோருக்கும் ஒரு சொகம்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..\nஆனா நான் தான் கண்டுபிடிச்சுக் குதிக்கிறேனே வானத்துக்கும் பூமிக்கும்...\n//இந்தக் கதை 'சீதை ராமனை மன்னித்தாள்'க்கு ரொம்பப் பொருத்தமாயிருந்திருக்கும்./// ஹா ஹா அப்போ இங்கின இது பொருத்தமில்லை என்பதை கண்ணாடி போடாமலேயே கண்டு பிடிச்சுட்டார்ர்ர்ர்ர்:).. ஹையோ அஞ்சு எதுக்கு என்னைப் பார்த்து முறைக்கிறீங்க:).. மீ ரொம்ப நல்ல பொண்ணு:).. அஞ்சூஊ ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோங்க:)..நெல்லைத்தமிழன் கண்ணாடி போட்டால்தான் நமக்கு நல்லது.. இடைக்கிடைதான் குறை பிடிப்பார்ர்...:) கண்ணாடி போடாட்டில்.. ரோட்டலி ஃபுரூட்டலி குறையேதான் என்றிடுவார்ர்... இதுதா���் லொஜிக்:) ஹா ஹா ஹா:)..\nஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடாஆஆஆஆ:)) இப்பத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு:).\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:28\n@நெல்லைத்தமிழன் ..உண்மைதான் இது சீதை ராமனைமன்னித்தாள் கதைக்கரு அதற்கென பிப்ரவரி லருந்து எழுத நினைத்து அப்படியே அங்கே வந்த கதைகளை பார்த்து மலைத்து என்னால் அது போல இயலுமானெல்லாம் யோசிச்சி தயங்கினேன் ஏனென்றால் அங்கு வந்த அனைத்துமே முத்தான கதைகள் ..இப்போகூட விடுமுறை முடிஞ்சி எதோ தோணிச்சி சட்டுன்னு எழுதி அனுப்பினேன் ..\nஉங்களை மட்டகிரி படம் வரைய கிராமத்து சீன்ஸ் எல்லாம் எடுத்து வச்சேன் :) பார்ப்போம் அடுத்த கதைக்கு எனது ஓவியம் வரலாம்:)\nமிக்க நன்றி நெல்லைத்தமிழன் .\n//கிராமங்களில் மாட்டு டாக்டருக்குத்தான் மதிப்பு. அவர்தானே குடும்பத்தின் செல்வத்தைக் காப்பாற்றுபவர்) //\nஅதேதான் இந்த மாடுகள் குட்டி போடும்போது ஓனர்ஸ்குடும்பமா நிப்பாங்களாம் வீட்டில் அவர்களும் ஒரு அங்கத்தினர் மாதிரி\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:32\n/நல்லவேளை, 'கப்பல்' பற்றி கேஜிஜி சார் கொடுக்கலை. அப்படிக் கொடுத்திருந்தா, பஸ் ஏறுவதற்கு முன்பு அவர்கள் பூம்புகார் சென்று கப்பலில் ஏறி காயல்பட்டினம் சென்று அங்கு பஸ் பிடித்தார்கள் என்று எழுதியிருக்கவேண்டியிருக்கும்.//\n@நெல்லைத்தமிழன் கீழே பாருங்க என் மைண்ட் வாய்ஸ் அப்டியே பூனை வெளிப்படுத்திட்டாங்க :)\nகப்பலா இருந்தா நான் நாய் பூனை கோழி எல்லாத்தையும் கப்பலில் ஏற்றி அந்தமான் நிக்கோபார் இல்லைனா மால்டிவ்ஸ் லக்ஷதீப் னு மாத்தியிருப்பேன் :)\nஹையோ இங்கே வந்ததும் கற்பனை விண் வரைக்கும் தாவுதே :)\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:33\n:) @மியாவ் ஹை 5\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:36\n//ஆனா நான் தான் கண்டுபிடிச்சுக் குதிக்கிறேனே வானத்துக்கும் பூமிக்கும்...\n//இந்தக் கதை 'சீதை ராமனை மன்னித்தாள்'க்கு ரொம்பப் பொருத்தமாயிருந்திருக்கும்./// ஹா ஹா அப்போ இங்கின இது பொருத்தமில்லை என்பதை கண்ணாடி போடாமலேயே கண்டு பிடிச்சுட்டார்ர்ர்ர்ர்:)..//\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) பிக் பாஸ் effect :) நெல்லைத்தமிழன் என்னை பாராட்டினார்னு தானே :)\nகோமதி அரசு 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:40\nபஸ், ரயில் , விமானம் எல்லாவற்றையும் இணைத்தவிதம் அருமை.\n//எங்கள் பிளாக் வெளியீடு //சீதை இராமனை மன்னித்தாள் // எனும் பு��்தகம் //\nமைதிலியின் மனமாற்றத்திற்கு சீதை இராமனை மன்னித்தாள் எனும் புத்தகம் அருமை. கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமான புத்தகம் மிக அருமை.\nசீதை இராமனை மன்னித்தாள் புத்தகமாய் வர இப்போதே வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன்.\n//அவ்வழியே சென்ற மூன்று எருமை மாடுகள் சோளக்கதிரை உண்ணும் ஆர்வத்தில் காய்ச்சி வைத்த சோம பானத்தையும் ருசிக்க, அங்கே ஒரே களேபரம்.//\nசிவராமன் ஊர் சேலம் பக்கம் என்பதால் மைதிலியின் அப்பாவீட்டுக்கு மீனம்பாக்கத்திற்கு வந்து விமானத்தைப் பார்ப்பதாய் அருமையான கற்பனைவளம்.\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:19\nவாங்க கோமதி அக்கா :)மிக்க நன்றிக்கா\nகிராமத்தில் இப்படி பல களேபரங்கள் நடக்கும் :) அங்கெல்லாம் கள்ளு காய்ச்சி மூடி வச்சிடுவாங்க இந்த மாடுங்க தண்ணி தாகத்தில் சோளத்தோடு குடிச்சிட்டு அங்கே ஆட்டம் போட்டிருக்காங்க ..\nஇந்த கதைக்கு நானே படம் வரைய சில மாதிரி படங்களையெல்லாம் எடுத்து வைத்தேன் ..டைம் கிடைக்கலை\nமிக்க நன்றிக்கா ..இன்னும் நிறைய எழுத முயல்கிறேன்\nஐயோ ஏஞ்சல் மாடு இந்தக் கள்ளைக் குடிச்சுட்டு பாவம் அல்லாடும்....அதுங்க ஆட்டம் அடக்கவே முடியாது...கிட்டத்தட்ட ஜல்லிக்கட்டு மாதிரி....வெட் நால ரொம்பவே ரசித்துப் படித்தேன்...\nathira 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:44\nஆவ்வ்வ்வ்வ்வ் மீயும் களத்தில குதிக்கிறேன்ன்ன்.. 2 வது பாரதம் ஆரம்பம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)).. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீ.. இந்தக் கதையை எழுதியது அஞ்சுவா ஆஆஆஆ நான் நெம்பவே மாய்ட்டேன்ன்ன்ன்:) எனக்கு ஃபுரூவ் காட்டோணும்... அஞ்சுவால இப்பூடியும் சிந்திக்க முடியுமா:).. யூப்பர்... முதல் தடவை படிக்கும்போது கொஞ்சம் குழப்பமாகிட்டேன்ன்.. 2ம் தடவை படிக்கும்போதுதான் தெளிவாகிச்சுது.. கற்பனை அருமை.. நல்லமுடிவும் அஞ்சு வாழ்த்துக்கள்...தேம்ஸ் கரையில் இன்னொரு கதாசிரியர் உருவாகிறார்ர்.. இன்னொரு செயார் போடுங்கோ... ஆங்ங்ங் இருக்கட்டும் இருக்கட்டும்.. ஒரு 4 அடி தள்ளிப் போட்டாப்போதும்:)..\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:15\nஇந்தாங்க ஒரு கப் வல்லாரை மோர் :) ரிலாக்ஸ் பண்ணிட்டு குடிங்க :) நானேதான் எழுதினேன் :)\nஅந்த சேரை நாலடி தள்ளி இன்னும் உயரமான இடத்தில போட சொல்லுங்க :)))))) அப்பத்தான் உங்களை உதைச்சி தேம்ஸ்ல தள்ளிடலாம் ஈஸியா :)\nவேண்டாம் விட்டுருவம��� ஏஞ்சல் பூஸாரை...ஏற்கனவே தேம்ஸ்ல குதிச்சு குதிச்சு ரொம்பவே குள்ளமாகிட்டாங்க குள்ளமானா என்னாகும் ஏஞ்சல் சொல்லுங்க....அவங்க ஒரு பூனை படம் போட்டு நீ குண்டு எல்லாம் இல்லை....கொழு கொழுனு....ஹாஹாஹா அப்படி ...\nathira 13 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 12:12\nஸ்ஸ்ஸ் அதாரது குழு..குழு(ஹையோ இது வேற குளு).. என இருக்கும் என் குழு:) மீது கண்போடுறது கர்ர்ர்ர்ர்:)..\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:12\nஇருங்க எல்லாருக்கும் ரிவர்ஸ் ஆர்டரில் பதில் அளிக்க வந்திட்டிருக்கேன் :)\nDurai A 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:31\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:39\nவாங்க அப்பாதுரை .மிக்க நன்றி ரசித்தமைக்கு\nஇங்கேயுமா //அது இந்த பூனை மியாவைதானே சொன்னீங்க :)\nஅதிரா மெதுவா நடங்க இங்கே நம்ம ஏரியா பிளாக் ஆடுதாம் :)\nathira 13 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 12:13\nசிவனே எண்டு ஒரு ஓரமா ஒதுங்கி நிண்டு கதை படிக்கும் என்னைப்போய் வம்ம்ம்ம்ம்ம்ம்புக்கு இழுத்து:)) கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நான் தான் இன்று முழுக்க வாயே திறக்கலியே:)\nநெல்லைத் தமிழன் 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:57\nஅதிரா... கதையை நீங்க ஒழுங்காப் படிக்கலைனு நினைக்கிறேன்.\n\"ரங்கன் அங்கு இறங்கி பெட்டிக்கடை ஒன்றில் புத்தகம்\" - மைதிலியும் ரங்கனும் வீட்டைவிட்டுப் போனாங்களா பாதில ரெண்டுபேரும் திரும்பிவந்தாங்களா அப்புறம் ரங்கன் என்ன ஆனான் ரங்கனை வீட்டுக்குக் காவல் வச்சுட்டு, அவங்க ரெண்டுபேரும் சென்னை போனாங்களா ரங்கனை வீட்டுக்குக் காவல் வச்சுட்டு, அவங்க ரெண்டுபேரும் சென்னை போனாங்களா இல்லை, பஸ்லேர்ந்து திரும்பி வந்தபின், 'ரங்கன்' கதைக்குத் தேவையில்லைனு, ஆசிரியர் அவனை விரட்டிட்டாரா\nகொஞ்சம் ஆராய்ந்து சொல்லுங்க. (ரொம்ப ஓட்டினேன்னா, அப்புறம் நீங்க என்னை ஓட்டும்போது, ஆதரவுக் குரல் கிடைக்காது. அதுனாலதான் இதை மட்டும் எழுதினேன்)\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:08\n@நெல்லைத்தமிழன் :)))))) ஹாஹா நானே நேற்றே நினைச்சேன் ரெங்கனை அம்போனு விடறோமேன்னு அப்புறம் ஒவ்வொண்ணையும் விளக்கப்போனா பாராபாராவா எழுத வேண்டிவரும்னு அங்கேயே விட்டுட்டேன் :)\nகதை எழுதினது ஏஞ்சலின் தானே அதிராவுக்கு எப்படித் தெரியும் இந்த விஷயமெல்லாம். ஏஞ்சலின் தான் சொல்லணும். எனக்கென்னமோ அவனை அங்கேயே விட்டுட்டு வந்துட்டாங்களோனு தோணுது அதிராவுக்கு எப்படித் தெரியும் இந்த விஷயமெல்லாம். ஏஞ்சலின் தான் சொல்லணும். எனக்கென்னமோ அவனை அங்கேயே விட்டுட்டு வந்துட்டாங்களோனு தோணுது\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:14\nஆமாம்க்கா :) ரெண்டு பேரும் னு சொல்லும் போது ரெங்கன் வரலை கணவன் மனைவி மட்டுமே வராங்க :) ..மூவருமே என்றால் அதாவது மூணு பேருமே போகலாம்னு சொன்னா லாஜிக் வருமான்னு ரங்கன்யோ சென்னைலருந்து அக்காவை பார்ர்க்க வரார் அதனால் ரங்கனை அங்கேயே அப்ராப்ட்டா விட்டுட்டேன் :)\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:18\nஹாஹா :) அவங்க இளஞ்சோடிகள் இல்லையா :) பிரிந்தவர் சந்தோஷமாயிருக்கட்டுமேன்னு அதான் ரங்கன் போகலை ..\nநானே பதில் சொல்லிட்டேன் அதனால் நெல்லைத்தமிழன் அந்த அதிரா பூனையை இந்த பக்கம் வர விடாதீங்க :) விளக்கெண்ணெய் பாட்டிலோட திரியறாங்கன்னு ஸ்நாப் சாட்டில் படம் காட்டுது\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:16\nஹாஹாஆ :) அது கீதாக்கா ..நெல்லைத்தமிழன் பாயிண்ட்எடுத்து கொடுக்கிறாராம் அதிராக்கு :) நல்லவேளை எதோ வேலையா பிஸின்னு நினைக்கிறேன் பூனை காணோம் :)\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:09\nஅப்புறம் @நெல்லைத்தமிழன் @கீதாக்கா @அதிரா மியாவ் இன்னோர் உண்மையும் சொல்லியாகணும் ..நான் அவசரவசரமா கதையை கண்டிஷனல் கருவுக்கு எழுதி அனுப்பிட்டேன் தலைப்பு கொடுக்க மறந்துட்டேன் :) ஸ்ரீராம் தான் அப்புறம் ஐடியாஸ் கொடுத்தார் அதில் ஒன்றை தேர்வு செஞ்சேன் ..\nathira 13 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 12:21\nஅதிரா... கதையை நீங்க ஒழுங்காப் படிக்கலைனு நினைக்கிறேன்.//\nகொஞ்சம் ஆராய்ந்து சொல்லுங்க. ///\nசே.சே..சே.. நான் கண்ணாடி போடாமல் படிச்சமையால் இந்த ரங்கன்:) என் கண்ணில படல்ல:) பட்டிருந்தால் அவ்ளோதேன்ன்.. அஞ்சு இப்போ தேம்ஸ்க்கடியில்:)).. சத்து நில்லுங்கோ வாறேன்ன்ன்:)..\nஅதானே ரங்கன் என்ன ஆனார்ர்.. பாதியிலயே இப்பூடிக் கை கழுவி விடலாமோ கதாசிரியர் எங்கே... வெளில வாங்கோ.. எனக்கு இப்போ ரங்கன் என்ன ஆனார் என்பது தெரியோணும் இல்லை எனில்.. மைதிலி வீட்டு வாசலில் நாங்க உண்ணா விரதம் இருப்போம்ம்ம்ம்ம்ம்ம்.. இது கீதாக்காவின்.. முறுக்குப் பிளிஞ்ச அந்த முறுக்குரல் மேல்ல் சத்தியம்ம்ம்:)..\n(ரொம்ப ஓட்டினேன்னா, அப்புறம் நீங்க என்னை ஓட்டும்போது, ஆதரவுக் குரல் கிடைக்காது. அதுனாலதான் இதை மட்டும் எழுதினேன்)///\nஹா ஹா ஹா ரொம்ப விபரமாத்��ான் மூவ் பண்றீங்க இப்போ:).. எனக்கென்னமோ.. உங்களுக்கு இனி ஆதரவுக்குக்குரல் கிடைக்காதென்றே நம்புறேன்ன்..ஹா ஹா ஹா:).., மூடி மறைச்சு வச்ச ரங்கன் மட்டரை ஓபின் பண்ணி விட்டிட்டீங்களே:))...இப்போ ரங்கன் என்ன ஆனார் என கதாசிரியருக்கே தெரியல்ல... பொலிஸ் க்கு ஃபோன் போட்டுட்டு வீட்டு ஹோலில் குறுக்கும் நெடுக்குமா நடந்துகொண்டிருக்கிறா:)).. ஹையோ ஹையோ:)\nAngelin 13 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 1:30\n//பொலிஸ் க்கு ஃபோன் போட்டுட்டு வீட்டு ஹோலில் குறுக்கும் நெடுக்குமா நடந்துகொண்டிருக்கிறா:)).. ஹையோ ஹையோ:)//\nகர்ர்ர்ர் :) ஹஆஹாஆ :) இங்கே என்ன செய்றீங்க ஸ்ரீராம் குடுத்த ஹோம் வொர்க்கை முடிக்காம இந்தப்பக்கம் எட்டிப்பார்க்க கூடாது மியாவ் :)\nஆஹா வாகனங்கள் அனைத்தும் வந்து விட்டதே கப்பலைத்தவிர.......\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:09\nஹாஹா :) வாங்க வாங்க ..கௌதமன் சார் அடுத்த ககக ஸ்டோர்ல கப்பலையும் சேர்த்திடுவார் :) நாமும் கப்பலுக்கு ஒரு இடத்தை குடுத்திருவோம்\nகாமாட்சி 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:04\nஅருமையான கதை புனைவு அஞ்சு. அன்புடன்\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:06\nகாமாட்சியம்மா நலமா இருக்கீங்களா ..மிக்க நன்றிம்மா வருகைக்கும் பாராட்டுக்கும்\nஹப்பா அதுக்குள்ள இத்தனை கமென்டுகள் வந்துருச்சா....நான் ரொம்ப லேட்டு நெட்டு இப்பத்தான் கொஞ்ச நேரம் முன்னாடி வந்து டேஷ் போர்ட் பாத்தப்ப கதை...\nஏஞ்சல் செமையா எழுதியிருக்கீங்க அதுவும் கதாநாயகன் நம்ம ஆளாச்சே வெட் ரொம்ப ரசித்தேன்....சூப்பரோ சூப்பர் சீ ரா ம வை இங்கு க க க போ வுக்கு கொ அண்ணாவின் வரிகளுடன் பொருத்திக் கொண்டு சென்ற விதம் அருமை...\nஒரே ஒரு கேள்வி அந்த ரங்கன் தம்பி என்ன ஆனார் மைதிலி டபார்னு எ பி யோட கதைய படிச்சு மாறின உடனே தன் ஹஸ்பண்டை பார்க்க போற வேகத்துல ரங்கனை அம்போனு விட்டுட்டாளோ மைதிலி டபார்னு எ பி யோட கதைய படிச்சு மாறின உடனே தன் ஹஸ்பண்டை பார்க்க போற வேகத்துல ரங்கனை அம்போனு விட்டுட்டாளோ பாவம் பா ரங்கன் சரி கும்மி அடிக்க போறேன்....ஹாஹாஹா\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:59\n/ஒரே ஒரு கேள்வி அந்த ரங்கன் தம்பி என்ன ஆனார் மைதிலி டபார்னு எ பி யோட கதைய படிச்சு மாறின உடனே தன் ஹஸ்பண்டை பார்க்க போற வேகத்துல ரங்கனை அம்போனு விட்டுட்டாளோ மைதிலி டபார்னு எ பி யோட கதைய படிச்சு மாறின உடனே தன் ஹஸ்பண���டை பார்க்க போற வேகத்துல ரங்கனை அம்போனு விட்டுட்டாளோ பாவம் பா ரங்கன்\nhaahaa :) வாங்க கீதா :) இளஞ்சோடிகள் போகட்டும்னு ரங்கன் வீட்லயே இருந்திருப்பார் இல்லைனா சிவராமனும் mythiliyum புறப்படுமுன்னே தனியே ஊருக்கு போய் சேர்ந்திருப்பார் :) அது என்னன்னா கீதா ரொம்ப நாள் கழிச்சி பிளாக் போஸ்ட் எழுதியதில் ரங்கன் பற்றி விரிவா விவரிக்கல :)\nஹாஹாஹா ம்ம்ம்ம் ரங்கன் என்ன சின்ன புள்ளையா என்ன அவங்க பாதில இறங்கினதும் ரங்கனுக்குத்தான் புரிஞ்சுருதே அக்கா மாறிட்டாங்கனு...ஸோ சரி அக்கா உன்னை கொண்டுவிட்டுட்டு நான் ஊரைப் பார்த்துப் போயிடறேனு போயிருப்பானு விட்டுருவோம்...ஹிஹஹிஹி...\nநெட் போயிட்டு போயிட்டு வருது...ஸோ உடனே உடனே கும்மி அடிக்க முடியலை....கமென்ட் போட்டு என்டர் அடிக்க முன்னே னெட் போயிரும்.....\nரொம்ப நாள் கழிச்சி பிளாக் போஸ்ட் எழுதியதில் ரங்கன் பற்றி விரிவா விவரிக்கல :)// போனா போகுது விடுங்க நாங்க எங்க கற்பனையில எடுத்துக்கறோம்...அதான் ரங்கன் என்ன சின்னப் புள்ளையா என்னனு சொல்லியாச்சே ஹாஹாஹா..\nதலைப்பு ரொம்ப நல்லாருக்கு ஏஞ்சல்\nஅப்புறம் கப்பல் சொல்லலைனு....கொ அண்ணன் கண்டிப்பா அப்ப அடுத்த கரு கப்பல் பேஸ்டாதான் இருக்கப் போவுது...ஹாஹாஹா\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:41\nகீதா அன்ட் துளசி அண்ணா :) ஒரு சம்பவம் நினைவுக்கு வருது ..யாரோஆஞ்சநேயர் படம் வரைய சொன்னப்போ வானத்தை வரைஞ்சி அதில் கயிறுபோல் வால் மட்டும் வரைஞ்சங்களாம் அப்போ எங்கே ஆஞ்சனேயர்னு கேட்டதுக்கு அவர் வானத்தில் மேகங்களூடே பறக்கிறார் எனக்கு வால் மட்டும்தான் கண்ணுக்கு தெரிஞ்சதுன்னு சொன்னார்களாம் :) அது மாதிரி ரெங்கனுக்கு என்னாச்சோன்னு எல்லாரும் அவரவர் கற்பனைக்கு விட்டுட்டேன் :)\nமிக்க நன்றி கீதா இது நம்ம ஏரியா அதாவது நாலு கால் டாப்பிக் நமக்கு ஹல்வா:) சாப்பிடற மாதிரியாச்சே :)\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:56\nஹாஹா ஹா:) ஆமா கீதா வெட்ஸ் கிட்ட இதுமாதிரி நிறைய ரசனையான நெகிழ்வான சம்பவங்கள் இருக்கும் .\nAngelin 12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 10:01\n//தலைப்பு ரொம்ப நல்லாருக்கு ஏஞ்சல்\nதலைப்பை நானும் ஸ்ரீராமும் கூட்டணியா செஞ்சோம்\nமாறியது நெஞ்சம்னு நான் சொல்ல ஸ்ரீராம் மாற்றியது யாரோன்னு இன்னும் எடுத்து கொடுத்தார் :)\nஆகவே ஸ்ரீராமுக்கே பாராட்டுக்கள் சேரனும்\nathira 13 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 12:28\nஹையோ கீதா.. இது ஆரூஊஊஉ எனக்குத் தெரியாமல் புதிசா ஒருவர்:) ஹா ஹா ஹா:)\nathira 13 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 12:25\nஅப்புறம் @நெல்லைத்தமிழன் @கீதாக்கா @அதிரா மியாவ் இன்னோர் உண்மையும் சொல்லியாகணும் ..நான் அவசரவசரமா கதையை கண்டிஷனல் கருவுக்கு எழுதி அனுப்பிட்டேன் தலைப்பு கொடுக்க மறந்துட்டேன் :) ஸ்ரீராம் தான் அப்புறம் ஐடியாஸ் கொடுத்தார் அதில் ஒன்றை தேர்வு செஞ்சேன் ../// தலைப்பை நானும் ஸ்ரீராமும் கூட்டணியா செஞ்சோம் ///\nஆவ்வ்வ்வ்வ் கூட்டணி வேறு அமைச்சிட்டீங்களோ:)) இது நல்லதுக்கில்லையே:)).. இருங்கோ வானத்தைப் பார்த்து யோசிச்சு இதுக்கு ஏதும் வெடி வைக்கிறேன்ன்ன்.. கூட்டணியாம் கூட்டணி கர்ர்ர்ர்ர்:))ஹா ஹா ஹா:))\nசிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் ஏஞ்சலின். ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் போல, ஒரு கருவைக் கொண்டு கே.வா.போ.க., மற்றும் க.க.க. எழுதி விட்டீர்களே..\nAngelin 13 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:38\nவாங்க பானுமதி அக்கா :) மிக்க நன்றி வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் ..\nஆமா :) அங்கே வரவேண்டிய மைதிலி சிவராமனை இங்கே பஸ் ட்ரெயின் ஏறி பிளேனையும் பார்க்க வைச்சிட்டேன் :)\nThangamPalani 13 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:37\nநல்ல வேளை பாதி வழியில அந்த கதை புத்தகம் கிடைச்சுதே.. இல்லேன்னா சிவராமனோட வாழ்க்கை என்ன கதி ஆகியிருக்கும் அருமை.. நல்ல கதை. வாழ்த்துகள்.\nபோட்டோ பிக்சல் அளவை 400 மடங்கு அதிகரிக்க உதவும் அருமையான மென்பொருள்\nAngelin 14 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 2:41\n@ தங்கம் பழனி //வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nஇனியெல்லாம்.... சுகமே - கீதா சாம்பசிவம்\nமாறியது நெஞ்சம்... மாற்றியது யாரோ... - ஏஞ்சலின்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளு��்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nபத்தாண்டுகளுக்கு முன்னால் --- நண்பனோடு வைத்தீஸ்வரன் கோவில். நண்பன் நாடி ஜோசியம் பார்க்கலாமா என்று கேட்டான். \" பணம் வேஸ்டு, ட...\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/17/103", "date_download": "2020-01-20T06:34:34Z", "digest": "sha1:2IHY54OD2X37LGUTFQKRXQZ3VLZ3RKU6", "length": 3817, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பெண் வணிகர்களைப் பாதித்த பணமதிப்பழிப்பு!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 20 ஜன 2020\nபெண் வணிகர்களைப் பாதித்த பணமதிப்பழிப்பு\nபெண் வணிகர்களில் 70 விழுக்காட்டினரின் பொருட்களுக்கான தேவையில் எந்த மாற்றமும் ஏற்படாத போதிலும், அவர்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்திய சுய தொழில் மகளிர் அகாடமி நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nபணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு பெண் வணிகர்களின் வருவாய் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. பணமதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு பெண் வணிகர்கள் தங்களது சரக்குகளை விற்பனை செய்யக் கூடுதலாக குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உழைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பணமதிப்பழிப்புக்குப் பின்னர் தங்களது வருவாய் சரிந்துள்ளதாக இந்த ஆய்வில் பங்கேற்ற 68 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.\nபணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது 50 விழுக்காட்டினரிடம் மட்டுமே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை நடத்திய குழுவைச் சார்ந்த ஜெய்ஸ்ரீ பன்சால் ’டிஎன்ஏ இந்தியா’ ஊடகத்திடம் பேசுகையில், “குறைவான மதிப்புடைய ரூபாய் நோட்டுகளிலேயே பெரும்பாலான பெண்கள் வருவாய் ஈட்டி வந்தனர். நீண்டகாலமாகப் பழக்கமான வாடிக்கையாளர்களுக்கு காய்கறி வணிகர்கள் போன்றவர்கள் கடனுக்குப் பொருட்களை வழங்குகின்றனர். தேவையில் எந்த மாற்றமும் இல்லாமல் வருவாய் இழப்பு ஏற்படுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்” என்று கூறினார்.\nவியாழன், 17 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/kia-seltos-turbopetrol-manual-vs-dct-realworld-performance-mileage-comparison-24679.htm", "date_download": "2020-01-20T05:53:09Z", "digest": "sha1:SBCGIDTJH6WXYGD3DVEGHQ4H7CQDEWNW", "length": 21083, "nlines": 245, "source_domain": "tamil.cardekho.com", "title": "கியா செல்டோஸ் டர்போ-பெட்ரோல் கையேடு Vs டி.சி.டி: நிஜ உலக செயல்திறன் மற்றும் மைலேஜ் ஒப்பீடு | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்டி.சி.டி: நிஜ உலக செயல்திறன் மற்றும் மைலேஜ் ஒப்பீடு போட்டியாக கியா செல்டோஸ் டர்போ-பெட்ரோல் கையேடு\nகியா செல்டோஸ் டர்போ-பெட்ரோல் கையேடு Vs டி.சி.டி: நிஜ உலக செயல்திறன் மற்றும் மைலேஜ் ஒப்பீடு\nவெளியிடப்பட்டது மீது Dec 05, 2019 11:34 AM இதனால் Dhruv for க்யா செல்டோஸ்\nஇந்த நேரத்தில் கியா செல்டோஸ் கியா செல்டோஸுக்கு எதிராக செல்கிறது. இருப்பினும், ஒன்று கையேடு, மற்றொன்று தானியங்கி\nகியா செல்டோஸின் இந்திய சந்தையில் நுழைவது, தற்போதுள்ள நிறைய கார்களுடன் ஒப்பிடும்போது அதைக் கண்டது, ஆனால் அதை அவருடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்தோம். நீங்கள் பார்க்கிறீர்கள், செல்டோஸ் பல பவர்டிரெய்ன் சேர்க்கைகளில் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு இயந்திரமும் ஒரு கையேடு பரிமாற்றம் அல்லது தானியங்கி பரிமாற்றத்திற்கான விருப்பத்தைக் கொண்டுள்ளது. எனவே, செல்டோஸின் மிக சக்திவாய்ந்த 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினின் கையேடு மற்றும் தானியங்கி பரிமாற்ற பதிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்தோம்.\nகீழே உள்ள இயந்திர விவரக்குறிப்புகளைப் பாருங்கள்.\n6-ஸ்பீடு எம்டி / 7-ஸ்பீடு டி.சி.டி.\n16.1 கேம்பியில் / 16.8 கேம்பியில்\nசெல்டோஸின் இரண்டு பதிப்புகளிலும் ஒரே இயந்திரம் இருப்பதால், இரண்டையும் காகிதத்தில் பிரிக்கும் பரிமாற்றத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.\nமுடுக்கம் மற்றும் ரோல்-ஆன் சோதனைகள்:\nகியா செல்டோஸ் 1.4 மெ.டீ.\nகியா செல்டோஸ் 1.4 டி.சி.டி.\nபூஜ்ஜியத்திலிருந்து 100 கி.மீ வேகத்தில் சுழலும், நேரம் நெருங்கிவிட்டது. இருப்பினும், செல்டோஸின் கையேடு பரிமாற்ற பதிப்பு டி.சி.டி பதிப்பை வென்று முடித்தபோது கூட நாங்கள் ஆச்சரியப்பட்டோம். எல்லாவற்றிற்கும் மேலாக, இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷன்கள் அவற்றின் மாற்றும் வேகத்திற்கு அறியப்படுகின்றன. முடிவில், செல்டோஸின் கையேடு பதிப்பில், டி.சி.டி பதிப்பை விட சிறந்த அறிமுகத்தை எங்களால் பெற முடிகிறது.\nஒட்டுமொத்தமாக, இந்த துறையில் இருவருக்கும் இடையில் கூட விஷயங்கள் அழகாக இருக்கின்றன என்று நாங்கள் கூறுவோம்.\nஇதையும் படியுங்கள்: கியா செல்டோஸ் மாறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன: எது எடுக்க வேண்டும்\nகியா செட்லோஸ் 1.4 எம்டி\nகியா செல்டோஸ் 1.4 டி.சி.டி.\nடி.சி.டி ஒரு நிறுத்தத்திற்கு விரைவாக வருகிறது, அது 100 கி.மீ அல்லது 80 கி.மீ வேகத்தில் இருக்கலாம். இருப்பினும், மூன்று இலக்க வேகத்திலிருந்து நிறுத்தும்போது இருவருக்கும் இடையிலான இடைவெளி வெளிப்படையாக மிகச்சிறியதாகும். இருப்பினும், 80 கி.மீ வேகத்தில் நிறுத்தினால், எங்கள் சோதனைகளில் கையேடு பதிப்பிற்கு கிட்டத்தட்ட ஒரு மீட்டர் முன்னதாக டி.சி.டி நிறுத்தப்படும்.\nகியா செல்டோஸ் 1.4 மெ.டீ.\nகியா செல்டோஸ் 1.4 டி.சி.டி.\nவிஷயங்கள் மீண்டும் ஒரு முறை நெருக்கமாக உள்ளன. கையேடு பதிப்பு சிறந்த எரிபொருள் செயல்திறனை வழங்குகிறது, அது நகரத்திலோ அல்லது நெடுஞ்சாலையிலோ இருக்கலாம். டி.சி.டி அதன் கையேடு எண்ணை விட எரிபொருள் திறன் அதிகம் என்று கியா காகிதத்தில் கூறிய போதிலும் இது உள்ளது. நகரத்தில் உள்ள வேறுபாடு மிகச்சிறியதாகும், மேலும் இது வெளிப்புற காரணிகளுக்கு சுண்ணாம்பு செய்யப்படலாம். இருப்பினும், நெடுஞ்சாலை புள்ளிவிவரங்களின் இடைவெளியும் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், ஒரு கையேடு பரிமாற்றம் உங்களை முன்கூட்டியே மேம்படுத்த அனுமதிக்கிறது என்பதன் காரணமாக இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.\nஉங்கள் பயன்பாட்டின் அடிப்படையில், இரண்டிலிருந்து நீங்கள் எந்த வகையான எரிபொருள் செயல்திறனை எதிர்பார்க்கலாம் என்பதை கீழே பாருங்கள்.\n50% நெடுஞ்சால���, 50% நகரம்\n25% நெடுஞ்சாலை, 75% நகரம்\n75% நெடுஞ்சாலை, 25% நகரம்\nகியா செல்டோஸ் 1.4 மெ.டீ.\nகியா செல்டோஸ் 1.4 டி.சி.டி.\nஇதையும் படியுங்கள்: கியா செல்டோஸ் Vs ஹூண்டாய் கிரெட்டா: எந்த எஸ்யூவி வாங்க வேண்டும்\nஇங்கே செல்டோஸின் இரண்டு பதிப்புகளையும் பிரிக்க நிறைய இல்லை. கையேடு 100 கி.மீ வேகத்தில் விரைவாக முடுக்கிவிடுகிறது, டி.சி.டி 100 கி.மீ மற்றும் 80 கி.மீ வேகத்தில் நிறுத்தப்படும், இது கையேடு ஆகும், இது மீண்டும் சற்றே அதிக எரிபொருள் திறன் கொண்டது.\nகையேட்டை வாங்குவது எரிபொருள் செயல்திறனில் ஒரு சிறிய ஆதாயத்தைத் தரும், ஆனால் இது உங்கள் ஓட்டுநர் பாணியையும் சார்ந்தது. 100 கிமீ வேகத்தை எட்டும், கையேடு வேகமானது, ஆனால் வெளிப்படையாக அது சிறப்பாக தொடங்க முடியும் என்பதால்தான்.\nடி.சி.டி பதிப்பு வேகமாக நிறுத்த முடியும். எனவே, எரிபொருள் செயல்திறனில் சிறிதளவு வீழ்ச்சி நீங்கள் வாழக்கூடிய ஒன்று என்றால், டி.சி.டி.க்கு செல்ல பரிந்துரைக்கிறோம். இருப்பினும், உங்களிடம் ஒரு பட்ஜெட் இருந்தால், அதை நீட்ட முடியாவிட்டால், உங்களால் முடிந்த அளவு எரிபொருளை சேமிக்க விரும்பினால், கையேடு பதிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.\nமேலும் படிக்க: சாலை விலையில் செல்டோஸ்\nWrite your Comment மீது க்யா செல்டோஸ்\n1071 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.9.89 - 17.34 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nமாருதி வேகன்ஆர் இ‌வி வரவிருக்கும் எக்ஸ்‌எல்5 யினை அடிப்படையா...\nஎம்ஜி மோட்டரிலிருந்து ஆட்டோ எக்ஸ்போ 2020 போன்ற இன்னும் அதிக...\nவாரத்தின் உடைய முதல் 5 கார் பற்றிய தகவல்கள்: ஹூண்டாய் ஆராவிற...\nடக்ஸான், க்ரெட்டா போன்ற தயாரிப்புகளுக்கு ஹூண்டாய் இந்த ஜனவரி...\nடாடா ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சலுகைகளுடன் ...\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Swift/Maruti_Swift_AMT_ZXI_Plus.htm", "date_download": "2020-01-20T05:54:06Z", "digest": "sha1:QLZR6BDCV7NHRW3WRKJWHJO67DUJYA2K", "length": 40095, "nlines": 652, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமாருதி ஸ்விப்ட் ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nbased on 1 மதிப்பீடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்ஸ்விப்ட்ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nஸ்விப்ட் ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ பிளஸ் மேற்பார்வை\nமாருதி ஸ்விப்ட் ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ பிளஸ் விலை\nமற்றவை எம்சிடி கட்டணங்கள்:Rs.4,000ஸ்மார்ட்கார்டு கட்டணங்கள்:Rs.472மற்ற கட்டணங்கள்:Rs.500 Rs.4,972\nதேர்விற்குரியது நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கட்டணங்கள்:Rs.13,546உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.9,425 Rs.22,971\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.8,93,602#\nஇஎம்ஐ : Rs.17,723/ மாதம்\narai மைலேஜ் 22.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் தொட்டி capacity 37\nKey அம்சங்கள் அதன் மாருதி ஸ்விப்ட் ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\npower adjustable வெளி அமைப்பு பின்புற கண்ணாடி Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nசக்கர covers கிடைக்கப் பெறவில்லை\nமாருதி ஸ்விப்ட் ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ பிளஸ் சிறப்பம்சங்கள்\nஇயந்திர வகை vtvt engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 73 எக்ஸ் 72 மிமீ\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் தொட்டி capacity (litres) 37\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 163\nசக்கர பேஸ் (mm) 2450\nபின்பக்க ஷோல்டர் ரூம் 1265mm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable seats கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் piano பிளாக் finish\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\npower adjustable வெளி அமைப்பு பின்புற கண்ணாடி\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nசக்கர covers கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/65 r15\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் ஸ்மார்ட் infotainment system\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி ஸ்விப்ட் ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ பிளஸ் நிறங்கள்\nமாருதி ஸ்விப்ட் கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- மென்மையான வெள்ளி, திட தீ சிவப்பு, முத்து ஆர்க்டிக் வெள்ளை, மாக்மா கிரே, மிட்நைட் ப்ளூ, பிரைம் லூசண்ட் ஆரஞ்சு.\nCompare Variants of மாருதி ஸ்விப்ட்\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் அன்ட் விடிஐCurrently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்டிஐCurrently Viewing\nஸ்விப்ட் இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nமாருதி ஸ்விப்ட் ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ பிளஸ் படங்கள்\nமாருதி ஸ்விப்ட் ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ பிளஸ் பயனர் ம��ிப்பீடுகள்\nஸ்விப்ட் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்விப்ட் ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ பிளஸ் Alternatives To Consider\nமாருதி பாலினோ டெல்டா சிவிடி\nஹூண்டாய் Elite i20 ஸ்போர்ஸ் பிளஸ் சிவிடி\nடாடா டியாகோ எக்ஸ்இசட்ஏ பிளஸ் இரட்டை டோன்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 1.2 கப்பா ஸ்போர்ஸ்\nமாருதி டிசையர் ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ\nமாருதி இக்னிஸ் 1.2 ஏஎம்பி ஆல்பா\nமாருதி வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி 1.2\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி ஸ்விஃப்ட், Baleno, Dzire டீசல் 2020 ஆம் ஆண்டில் உற்பத்திக்கு வெளியே போகலாம்\nமாருதி BSVI டீசல் கார்களை பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி-இயங்கும் வாகனங்கள் மீது ஒரு கட்டாய வழக்கு செய்ய முடியாது என்று மிகவும் விலையுயர்ந்த இருக்கும்\nஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ஆப்ஷனால் ஏர் பேக்குகள் மற்றும் ABS அறிமுகம்\nஇந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, தற்போது சந்தையில் உள்ள தனது ஸ்விஃப்ட் மற்றும் டிசயர் ஆகிய கார்களின் அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பு அம்ஸங்களான டூயல் ஏர் பேக்குகள் மற்றும\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் க்ளோரி மாடல் ரூபாய். 5.28 லட்சத்திற்கு அறிமுகம்\nபண்டிகை காலம் வந்துவிட்டதால், புதிது புதிதான அறிமுகங்களையும் சிறப்பு வெளியீடுகளையும் வாகன உற்பத்தியாளர்கள் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, மாருதி நிறுவனமும் இந்த கோலாகலத்தில் கலந்து க\nவரும் காலங்களில், சுசூக்கி ஸ்விஃப்ட் கார்கள் 1.4 லிட்டர் பூஸ்டர் ஜெட் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும்\nசமீபத்தில், இந்தியாவில் மிகவும் பிரபலமான 1.4 லிட்டர் இஞ்ஜினுடன் கூடிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ஹாட்ச்பேக் கார், அடுத்து வரும் டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதன் பெட்ரோல் வக\nமாருதி ஸ்விஃப்ட் வயது 10-தாக மாறுகிறது: விற்பனை 13 லட்சத்தை கடந்தது\nஜெய்ப்பூர்: மாருதி சுசுகி இந்தியா நிலவு மீது இருக்க வேண்டும் ஏனென்றால் இதன் சின்னமான ஸ்விஃப்ட் இந்திய சந்தையில் 13 லட்சம் என்ற விற்பனை மைல்கல்லை அடைந்தது. மே 2005 ஆம் ஆண்டு, இந்த பிரீமியம் ஹாட்ச்பேக்,\nமேற்கொண்டு ஆய்வு மாருதி ஸ்விப்ட்\nமும்பை Rs. 9.25 லக்ஹ\nபெங்களூர் Rs. 9.81 லக்ஹ\nசென்னை Rs. 9.17 லக்ஹ\nஐதராபாத் Rs. 9.24 லக்ஹ\nபுனே Rs. 9.21 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.73 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 17, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-ramarajan-converted-as-christian-065637.html", "date_download": "2020-01-20T06:47:53Z", "digest": "sha1:7ATZO5YUDN4OT7FTUUP5NNJQCC5QKW5P", "length": 14944, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயேசுதான் என்னை காப்பாற்றினார்.. திடீரென கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பிரபல நடிகர்! | Actor Ramarajan converted as Christian - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n11 min ago இதனால் சகலமானவர்களுக்கும்... அந்தப் படத்தில் இருக்கிறாரா இல்லையா நடிகர் சுதீப் அதிரடி பதில்\n38 min ago எவ்வளவு நாள்தான் காத்திருக்கிறது இந்த வருஷம் கல்யாணம்தான்... பிரபல ஹீரோயின் அதிரடி முடிவு\n1 hr ago அட பாவமே.. கல்யாணம் ஆன மறுநாளே ஆஸ்பத்திரியில் அட்மிட்.. 75 வயது தேசிய விருது நடிகருக்கு வந்த சோகம்\n2 hrs ago நல்லதுன்னு நினைச்சு பண்ணப்போய் இப்படி வில்லங்கமாயிடுச்சே... கவலையில் தேசிய விருது ஹீரோயின்\nNews அதிர்ச்சி.. வில்சன் குறித்து தவறான தகவலை பரப்பிய காங்கிரஸ் பிரமுகர் கைது.. புதுக்கடை போலீஸ் அதிரடி\nFinance கத்தார் நேஷனல் வங்கிக்கும் அல்வா கொடுத்த விஜய் மல்லையா.. எப்படி தெரியுமா..\nSports இந்தியா -ஆஸ்திரேலியா 3வது போட்டி - இரு அணிகளும் அதிக ரன்களை குவிக்கும்\nAutomobiles உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\n கண்காணிக்க செயலியை கண்டறிந்த சிறுவன்..\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇயேசுதான் என்னை காப்பாற்றினார்.. திடீரென கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பிரபல நடிகர்\nசென்னை: பிரபல நடிகர் திடீரென மதம் மாறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.\nநடிகர் ராமராஜன் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஆவார். தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ள ராமராஜன், மக்கள் நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.\nநடிகர் மட்டுமின்றி எழுத்தாளர், இயக்குநர் என்ற பல முகங்களை கொண்ட ராமராஜன், 80களில் முன்னணி நடிகராக வலம் வந்தார். அவர் கலர் கலராக போடும் உடை அப்போது ட்ரென்ட்டானது.\nஇப்போதும் கலர் கலாராக உடை உடுத்தும் நபரை என்ன ராமராஜன் ஸ்டைலா என்று கலாய்ப்பதும் உண்டு. அந்தளவுக்கு ஆடை விஷயத்தில் புதிய ட்ரென்ட்டை செட் செய்தார்.\nஅவர் நடித்த கரகாட்டகாரன் படம் மதுரை மாவட்ட தியேட்டர்களில் ஓராண்டு ஓடியது. அப்போது ரஜினி, கமலுக்கு டஃப் கொடுத்தார் ராமராஜன். கிராமப்புற வசூல் மன்னன் என்று போற்றப்பட்டார் ராமராஜன்.\nசினிமாவில் கொடிக்கட்டிப் பறந்த அவர், 90களில் மார்க்கெட்டை இழந்தார். பின்னர் அதிமுகவில் இணைந்து எம்பியானார். அரசியலிலும் மக்களின் வரவேற்பை பெற்றார்.\nஜெயலலிதாவுக்கு பின் ராமராஜன்தான் என்ற பேச்சு எழவும் கட்சியிலும் ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். இதில் சுயநினைவை இழந்தார். பின்பு நீண்ட நாட்களுக்கு பிறகு சுயநினைவுக்கு திரும்பினார் ராமராஜன்.\nஇந்நிலையில் நடிகர் ராமராஜன், கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இயேசுதான் என்னை காப்பாற்றினார் என அவர் மக்கள் கூட்டத்தில் பிரசங்கம் செய்யும் வீடியோவும் வெளியாகி வருகிறது.\nமெகா ஹிட்டான கரகாட்டக்காரன் படத்தில் மாரியம்மா படாலுக்கு தீயெல்லாம் மிதித்தார் ராமராஜன். கோவில் திருவிழாவில் கரகம் வைத்து ஆடியவர், பல படங்களில் கோவிலில் சேவை செய்பவராக நடித்தவர் திடீரென மதம் மாறியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.\nமருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி\nவிபத்தில் படுகாயமடைந்த நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது\nமேதை பட ஆடியோ விழாவில் கண்கலங்கினார் ராமராஜன்\nகுடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய டி ராஜேந்தர்\nகாதலின் ஆழம் காட்ட மதம் மாறும் நயன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாவ் இதுதான் செம கிளாஷ்.. மே 1ம் தேதி மோதிக்கொள்ளப் போகும் பொன்னியின் செல்வன் ஹீரோக்கள்\nவெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு\nஅடேங்கப்பா... மிரட்டுறா���்ல... விறுவிறு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்ளோ கோடி ரூபாயாம்ல\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigil-audio-launch-live-thalapathi-vijay-nayanthara-ar-rahman/", "date_download": "2020-01-20T06:42:20Z", "digest": "sha1:WDBQ5THU2NOPIXUDGZXIW6O6JT533CT2", "length": 10583, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sakka Podu Podu Raja News in Tamil:Sakka Podu Podu Raja Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nவெளியானது ரூ.200, ரூ.50 நோட்டுகள்: பணம் எடுக்க வரிசை கட்டிய பொதுமக்கள்\nஆட்சியை கலைக்க வேண்டும்… மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு: சூலூர் எம்.எல்.ஏ பரபர\nஆட்சியை தக்க வைக்க பித்தம் பிடித்து அலைகிறார்கள் : மு.க.ஸ்டாலின்\nகுடியரசு தினம் அணிவகுப்பு: 4 நாட்கள் சென்னை போக்குவரத்தில் மாற்றம்\n ஏழைப் பெண்ணுக்கு தங்கமும் கொடுத்து வாழ்த்திய பள்ளிவாசல்\n‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\nசிவகார்த்திகேயன் சக்சஸ்ஃபுக் ஹீரோவாக வெற்றிக்கொடி நாட்டிவிட்ட நிலையில், ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடுகிறார் சந்தானம்.\nசந்தானம் நடிப்பில் ‘சக்க போடு போடு ராஜா’ டிரெய்லர்\nவிடிவி கணேஷ் தயாரிப்பில், சேதுராமன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சிம்பு முதன்முறையாக இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.\n“நான் மணிரத்னம் படத்தில் நடிப்பதை யாராலும் தடுக்க முடியாது” – சிம்பு ஆவேசம்\nமணிரத்னம் படத்தில் நான் நடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. உடம்பைக் குறைக்க முயற்சித்து வருகிறேன். ஆனாலும், கொஞ்சம் கடினமாக இருக்கிறது.\n“சிம்புவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது” – தனுஷ்\nமற்றவர்கள் கூறுவதுபோல எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குள்தான் பிரச்னை உள்ளது.\n‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசிம்பு முதன்முறையாக இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். விவேக், இந்���ப் படத்தில் காமெடியனாக நடித்துள்ளார்.\n“நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை” – சந்தானம்\nஉழைத்ததற்கான பணத்தைத்தான் பெற்றுக் கொள்கிறோம். அதனால், எங்கள் சம்பளத்தை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை.\nசந்தானம் நடிப்பில் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிடிவி கணேஷ் தயாரிப்பில், சேதுராமன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சிம்பு முதன்முறையாக இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.\n“படம் வெளிவருவதற்கு முன்பே விமர்சிப்பது சரியான செயல் அல்ல” – சந்தானம்\nஎந்தப் படமாக இருந்தாலும் திரைக்கு வருவதற்கு முன்பு விமர்சிப்பதோ, நடிகர்களை மிரட்டுவதோ சரியான செயல் அல்ல.\n‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் இடம்பெற்ற ‘உனக்காக’ பாடலின் டீஸர் வீடியோ\nஇந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுத, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் மற்றும் ஆன்ட்ரியா இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.\nசிம்பு இசையமைத்த பாடல்களை வெளியிடும் தனுஷ்\nயுவன் சங்கர் ராஜா, அனிருத், ஷான் ரோல்டன், டி. ராஜேந்தர் - உஷா மற்றும் ‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண் ஆகியோர் இந்தப் படத்தில் பாடியுள்ளனர்.\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கு 2020-ம் ஆண்டுக்கான அட்மிட் கார்டு வெளியீடு; தேர்வு அட்டவணையை பாருங்கள்\nசீனாவின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் நாட்டின் ஒரு குழந்தைக் கொள்கையைப் பற்றி என்ன கூறுகிறது\nடீ கேனில் கழிவு நீர் வீடியோ: எழும்பூர் ரயில் நிலைய அதிகாரி விளக்கம்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்: கே.எஸ்.அழகிரி\nநம்மை காப்பாற்றுபவை இந்த இரண்டும் தான் : ரசிகர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் கடிதம்\nசென்னையில் மழை: அடுத்து எப்போ மழைக்கு வாய்ப்பு தெரியுமா\nஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் : ராஜஸ்தான், தெலுங்கானா தொடர்ந்து அசத்தல்\nதுரத்திய நெட்டிசன்கள் : துவளாத ஜல்லிக்கட்டு போராட்ட பிரபலம் ஜூலி\nTamil Nadu News Today: ‘சபானா ஆஷ்மியின் விபத்து வருத்தமளிக்கிறது’ – பிரதமர் மோடி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி முக்கிய முடிவு : அதிர்ச்சியில் தேர்வர்கள்…\nவிஜய்சேதுபதி குரலில் மிமிக்ரி செய்து வாழ்த்து சொன்ன சூப்பர் டீலக்ஸ் ராசுக்குட்டி; வைரல் வீடியோ\nகுடியரசு தினம் அணிவகுப்பு: 4 நாட்கள் சென்னை போக்குவரத்தில் மாற்றம்\n ஏழைப் பெண்ணுக்கு தங்கமும் கொடுத்து வாழ்��்திய பள்ளிவாசல்\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-20T05:42:45Z", "digest": "sha1:Q5Y25SMJWJSFRFQOP6AEHBPSCMVDW5OQ", "length": 5181, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்யவதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளுள் ஆர்யவதி சாதியும் ஒன்று. கேரளாவில் உள்ள குறிப்பிடத்தக்க சாதிப் பிரிவினரில் ஒன்றாக இருப்பவர்கள். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும் இருக்கின்றனர்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2017, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T05:47:48Z", "digest": "sha1:LJO7OKX6RAVXTSH55Z5L2D6NZFEKLKN4", "length": 10823, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "இங்கிலாந்து இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுக்காட்லாந்து இராச்சியத்துடன் விரும்பிய ஒன்றிணைப்பு\nதியு யெ மொன் துவா (பிரெஞ்சு)\nதலைநகரம் வின்செஸ்டர் (1066 இற்கு முன்பு)\nமொழி(கள்) பண்டைய ஆங்கிலம் (நடைமுறைப்படி, 1066 வரை)\nபண்டைய நோர்மாந்தியம் (நடைமுறைப்படி, 12வது நூற்றாண்டு வரை)\nநார்மன்-பிரெஞ்சு (சட்டப்படி, 1066 – 15வது நூற்றாண்டு)\nஇடைக்கால ஆங்கிலம் (நடைமுறைப்படி, 1066 – பிந்தைய 15வது நூற்றாண்டு)\nசமயம் உரோமன் கத்தோலிக்கம் 1533 வரை, 1553 முதல் 1558 வரை; ஆங்கிலிக்கம் 1533 முதல் 1553 வரையும் 1558 முதல் இன்றுவரையும்\nஅரசாங்கம் முழுமையான முடியாட்சி (1215 முன்பு)\nபகுதி-அரசியலமைப்��ின்படி முடியாட்சி (1215–1649, 1660–1689)\n- 927–939 ஏத்தெல்ஸ்டன் (முதல்)\n- Upper house பிரபுக்கள் அவை\n- ஆங்கில ஐக்கியம் 12 சூலை 927\n- நார்மன் கையகப்படுத்தல் 1066–1088\n- வேல்சு சட்டங்கள் 1535–1542\n- மன்னராட்சி ஒன்றியம் 24 மார்ச்சு 1603\n- 1688 இங்கிலாந்துப் புரட்சி 11 திசம்பர் 1688\n- இசுக்காட்லாந்துடன் ஒன்றிணைவு 1 மே 1707\nதற்போதைய பகுதிகள் ஐக்கிய இராச்சியம்\n( இங்கிலாந்து and வேல்சு)\nஇங்கிலாந்து இராச்சியம் மேற்கு ஐரோப்பாவில் 927 முதல் 1707 வரை இருந்த ஒரு இராச்சியமாகும். தனது உயர்ந்தநிலையில் இங்கிலாந்து இராச்சியம் பிரித்தானியாவின் மூன்றில் இரண்டு பங்கு தென்பகுதியையும் பல சிறுதீவுகளையும் அடக்கியிருந்தது. வடக்கில் இதன் எல்லையாக இசுகாட்லாந்து இராச்சியத்தைக் கொண்டிருந்தது. துவக்கத்தில் இதன் தலைநகரமும் முதன்மை அரண்மனைகளும் வின்செஸ்டரில் இருந்தன. பின்னர் வெஸ்ட்மின்ஸ்டரும் குளோசெசுடரும் ஒரே தகுதிநிலையில் இரு தலைநகரங்களாக இருந்து மெதுவாக வெஸ்ட்மின்ஸ்டர் முன்னுரிமை பெறலாயிற்று.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/ITAK_3.html", "date_download": "2020-01-20T06:31:33Z", "digest": "sha1:PWW5ZT4HTMBP3MKWPUTR6D7MFEARRUG7", "length": 7489, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழ் அரசுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு வெளியானது - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / தமிழ் அரசுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு வெளியானது\nதமிழ் அரசுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு வெளியானது\nயாழவன் November 03, 2019 வவுனியா\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்துள்ளது.\nஇதனை சுமந்திரன் எம்பி சற்றுமுன் அறிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை அலுவலகமான ‘தாயகம்’ பணிமனையின் பிரதான கேட்போர் கூட்ட��்தில் நடைபெற்று வருகின்றது.\nஇதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nஅத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி, இறுதி முடிவை அறிவிக்கும் அதிகாரம் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை மலையகம் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithikkural.com/every-movie-will-new-movie-actor-kamal-haasan-in-odisha/", "date_download": "2020-01-20T06:02:44Z", "digest": "sha1:4V5KYEOO4GTTG7NDXJUAMCYBNZPKWL5T", "length": 10811, "nlines": 151, "source_domain": "www.seithikkural.com", "title": "ஒவ்வொரு புதிய திரைப்படமும் எனக்கு ஒரு பாடமே ஒடிசாவில் கமல் பேச்சு - செய்திக்குரல் - Seithikkural", "raw_content": "\nஒவ்வொரு புதிய திரைப்படமும் எனக்கு ஒரு பாடமே ஒடிசாவில் கமல் பேச்சு\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு பிறகு திரைத்துறையில் தனக்கென தனியிடம் பதித்து 60 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக கலைப் பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் கமலுக்கு ஒடிஷாவில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகம் இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த பட்டத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கமல்ஹாசனிடம் வழங்கினார். பின்னர் உரையாற்றிய கமல்ஹாசன், வாழ்க்கையில் சிறிய சிறிய இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்றும்,முதலில் சிறிய இலக்குகளை அடுத்தடுத்து வெற்றிகரமாக நிறைவேற்றினால் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் என்றும் கூறினார்.\nமேலும் ஒவ்வொரு புதிய திரைப்படமும் தனக்கு ஒரு பாடமே என்று கமல் கூறினார்.இதற்கு முன்னதாக செஞ்சூரிய பல்கலைக்கழகத்திற்குசென்ற நடிகர் கமல், அன்புள்ள திறன்மேம்பாட்டு பகுதியில் நடைபெற்று வரும் தையல் வேலை ஆய்வு செய்தார். பின்னர் அங்கே பணியாற்றக்கூடிய நபர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.இது நடிகர் கமலஹாசன் பெறும் இரண்டாவது கவுரவ டாக்டர் பட்டம் ஆகும்.\nமுண்டா பனியனில் சூப்பரா ஹாட் போஸ் கொடுத்த அத்தை நடிகை சுரேகா வாணி\nநகராட்சி,பேரூராட்சிக்கு 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் சேர்த்து அடுத்த மாதம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு\nவிஜயுடன் அடம்பிடித்து ஹாட்டாக நடித்தேன் – பிரபல நடிகை பேட்டி\nமேக்கப் போடுவதற்கு முன் மேக்கப் போட்டபின் வைரலாகும் டிடியின் புகைப்படம்\nஎன்னால கட்டுப்படுத்த முடியல – சஞ்சனா கல்ராணி வெளியிட்ட சூடான புகைப்படம்\nஅஜய் தேவ்கனின் தன்ஹாஜி யாராலும் போற்றப்படாத மாவீரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமுண்டா பனியனில் சூப்பரா ஹாட் போஸ் கொடுத்த அத்தை நடிகை சுரேகா வாணி\nநகராட்சி,பேரூராட்சிக்கு 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் சேர்த்து அடுத்த மாதம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு\nதொடை தெரியும்படி புகைப்படம் வெளியிட்டு இளசுகளை சூடேற்றும் பூனம் பஜ்வா\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நிறைவேறியது தீர்மானம்\nபேட்டிங்கில் அதிரட��� காட்டிய தவான், கோலி, ராகுல்; இந்தியா 340/6\nஒவ்வொரு புதிய திரைப்படமும் எனக்கு ஒரு பாடமே ஒடிசாவில் கமல் பேச்சு\nசெய்திக்குரல் (இது மக்களின் குரல்) என்னும் எங்களுடைய இந்த இணையதள செய்தி பக்கம் முழுக்க முழுக்க மக்கள் நலன் கொண்ட நண்பர்களின் முன்முயற்சியில் நடத்தி வருகிறோம்.இதற்கு தங்களின் மேலான ஆதரவினை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் ...\nவிஜயுடன் அடம்பிடித்து ஹாட்டாக நடித்தேன் - பிரபல நடிகை பேட்டி\nகொரோனா வைரஸ் தாக்கி 3 பேர் பலி; 139 பேர் பாதிப்பு\nநீண்ட நாள் காதலியை கரம்பிடித்த ட்ரிபிள் செஞ்சூரியன் கருண் நாயர்\nமுதல்வர் பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்\nமேக்கப் போடுவதற்கு முன் மேக்கப் போட்டபின் வைரலாகும் டிடியின் புகைப்படம்\nமுண்டா பனியனில் சூப்பரா ஹாட் போஸ் கொடுத்த அத்தை நடிகை சுரேகா வாணி\nநகராட்சி,பேரூராட்சிக்கு 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் சேர்த்து அடுத்த மாதம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு\nதொடை தெரியும்படி புகைப்படம் வெளியிட்டு இளசுகளை சூடேற்றும் பூனம் பஜ்வா\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நிறைவேறியது தீர்மானம்\nபேட்டிங்கில் அதிரடி காட்டிய தவான், கோலி, ராகுல்; இந்தியா 340/6\nவிரைவில் சியான் விக்ரமை இயக்கப்போகும் அசுரன் வெற்றிமாறன்\nமக்களவை தேர்தலில் திமுகவிடம் பணம் பெற்றதாக செய்தி ; அறிக்கை வெளியிட்டு உண்மையை உரக்க சொன்ன சிபிஐஎம் பொலிட்பீரோ\nசியான் விக்ரமின் 58வது படம் குறித்த அப்டேட் தகவல்\nசியான் விக்ரமின் 58வது படத்தின் அப்டேட் தகவல்\nதடைகளைத் தகர்த்து தணிக்கைச் சான்றிதழ் பெற்ற இயக்குனர் ராஜூ முருகனின் ஜிப்ஸி\nமதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் கோவிலில் மனிதக்கழிவுகளை வீசி விட்டுச் சென்ற பாஜக பிரமுகர்கள் கைது\nகழுகு போன்ற உருவ அமைப்பு கொண்ட கற்பனை விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=27108", "date_download": "2020-01-20T07:32:32Z", "digest": "sha1:3DRVF6MWZLL3COQFFDW75XUA2ZKTQSHQ", "length": 7357, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» நெருப்பு – புகைப்பட தொகுப்பு", "raw_content": "\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\n← Previous Story டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகும் மிர்ச்சி சிவா\nNext Story → காரை ஏலத்தில் விட்ட நடிகர்…\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\n‘நெருப்பு’ என்பதை மையக்கருவாகக் கொண்டு பிபிசி நடத்தப்பட்ட பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n125 ரூபா பணத்திற்காக நண்பரைக் கொன்றவர் கைது\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumurummalaikal.blogspot.com/2014_11_14_archive.html", "date_download": "2020-01-20T05:53:54Z", "digest": "sha1:TZIJ4NIMWRXWOAZOUY3I5EOASBDYJPKX", "length": 40840, "nlines": 569, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 11/14/14", "raw_content": "\nசாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தத்தின் ரணம்\nஇலங்கையில் 9,75,000 இந்திய வம்சா வளியினர், பிரஜா உரிமை இல்லாமல், நாடற்றவர்களாக நாதியற்று இருந்த காலத்தில், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்பதற்காக, சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தம் போடப்பட்டது.\nஇந்த ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது. இன்றோடு 50 ஆண்டு நிறைவாகிறது. எதற்காக இந்த ஒப்பந்தம்\n1815 கால கட்டத்தில், கண்டி ராஜ்ஜியம் வீழ்த்தப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கையின் மய்யப் பகுதியான மலையகத்தில், ஆங்கிலேயர் காப்பி பயிரிட்டனர். காப்பித் தோட்டப் பணிகளுக்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டதால், தமிழகத்தின் திருநெல்வேலி, இராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலிருந்து தொழிலாளர்களை கடற்கரை வரை கூட்டம் கூட்டமாக நடத்தி அழைத்துச் சென்றனர்.\nஅங்கிருந்து கடலில் பயணித்தபோது பலர், தவறுதலாக வங்கக் கடலில் விழுந்து மாண்டனர். மன்னாரில் இறக்கி மலையகம் வரை அடர்ந்த காடுகள் வழியாக அழைத்துச் சென்றபொழுது, பலரும் நோய்வாய்பட்டும், காட்டு விலங்குகளுக்கு பலியாகியும் இறந்தனர். பயணத்தின்போது சோறு, தண்ணீர் இல்லை.\n1842-லிருந்து 1945 வரை இந்தியாவிலிருந்து நான்கு முறை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோரை மனிதநேயமின்றி அடிமைகளைபோல் அழைத்துச் சென்றனர். பிரடெரிக் நார்த் என்ற ஆங்கிலேயர் பரிபாலனத்தில், இலங்கையில் இருந்த ஆங்கில அரசுகள் இந்திய வம்சாவளியினரை, மனிதர்கள் என்று நினைக்காமல் பார்சல் பொருளாக நடத்தின.\nதமிழ்நாட்டில் அன்றைக்கு எஸ்டேட் மேனேஜ்மெண்ட் அலுவலகங்கள் செங்கல்பட்டு, வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, சேலம், சிவகாசி, கோயம்புத்தூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் துவக்கப்பட்டன. இதற்கு தலைமையிடமாக திருச்சியில் \"பிளான்டேஷன் கோஸ்ட் ஏஜென்சி' என்ற அமைப்பு செயல்பட்டது. இதன் மூலம் தமிழகத்திலுள்ள ஏழ்மையான மக்கள் இலங்கைக்கு தோட்டத் தொழிலுக்காக அனுப்பப்பட்டனர்.\nதோட்டத் தொழிலில் ஈடுபட்டபோது அங்குள்ள கடுங்குளிரும், சூழலும் ஒத்துகொள்ளாமல் 70,000 இந்திய வம்சாவளியினர் இறந்ததாக கொழும்பு \"அப்சர்வர்' ஏடு அப்போது தெரிவித்தது. பஞ்சம், வறட்சி, கொள்ளை நோய் இங்கிருந்து சென்றவர்களை வாட்டி வதைத்தன.\nஒரு கட்டத்தில் காப்பி பயிர்கள் சரியாக விளையவில்லையென்று, ஆங்கிலேயர்கள் தேயிலை, ரப்பர், தென்னை, சிங்கோனா என்று விளைச்சலை மாற்றினர். கடுமையாக உழைத்த இந்த தொழிலாளர்கள் கங்காணி முறையில் கண்காணிக்கப்பட்டனர். ÷\nஅப்பகுதியில் பாடப்பட்ட நாட்டுப்புற பாடல் ஒன்று:\nகண்டி கண்டி எங்கா தீங்கா\nபயத்திலும், அச்சத்திலும் தொழிலாளர்கள் வாழ வேண்டிய நிலைமை இருந்தது. காலை 6 மணியிலிருந்து இரவு 7 மணி வரை கடும் உழைப்பு. அந்த உழைப்பின்போது, காட்டில் உள்ள அட்டைகள் அவர்கள் ரத்தத்தை உறிஞ்சின.\nஇதிலிருந்து அவர்கள் தப்பி போக முடியாதவாறு வேலிகள் இருந்தன. தப்ப முயன்று அகப்பட்டால் கடுமையான தண்டனை உண்டு. இது சுருக்கமான வரலாறு.\nஇலங்கை, 4.2.1948 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. அன்றைய தினத்திலிருந்து இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜா உரிமை மறுக்கப்பட்டு, சட்ட விரோதமாக குடியேறியவர்களாக அறிவிக்கப்பட்டனர்.\nவிடுதலை பெற்ற இலங்கை அரசு இதனைக் கண்டு கொள்ளவில்லை. இவர்கள் படும் அவஸ்தைகள், அன்றைய பிரதமர் நேருவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நேரு இதுகுறித்து இலங்கை அதிபர் கொத்லவாலாவிடம் பேசினார்.\n1954-இல் டில்லி வந்த கொத்லவாலா, நேருவின் கையைப் பிடித்துக் கொண்டு, \"நீங்கள் இலங்கை வந்தபோது, உங்கள் கூட்டத்தில் எங்கள் நாட்டினர் கல் வீசினார்கள் என்று எங்கள் மீது கோபம் காட்டாதீர்கள். இந்திய வம்சாவளியினரின் பிரச்னைகளை தீர்க்க ஒத்துழைப்புத் தாருங்கள்' என்று மன்றாடி கேட்டுக் கொண்டார். பின்னர் நேரு - கொத்லவாலா ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.\nநேரு - கொத்லவாலா ஒப்பந்தத்தின்படி, மலையக தமிழ் மக்களுக்கு பிரஜா உரிமை வழங்க இலங்கை அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாது, நேரு காலமான பின்பு, இந்திய வம்சாவளியினரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதிலேயே இலங்கை கவனமாக இருந்தது.\nநேருவின் அணிசேராக் கொள்கை, பஞ்சசீலம் இவற்றின் அடிப்படையில், அண்டை நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டுமெனவும், சீன இந்திய போர் போன்றவைகளை காரணமாக வைத்து, சிரிமாவோ } சாஸ்திரி ஒப்பந்தத்தை உருவாக்க சரியான நேரம் இதுதான் என்றும் முடிவு செய்து பண்டார நாயகா 1964 அக்டோபர் 22-ஆம் தேதி தில்லி வந்தார்.\nசிரிமாவோவின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் வற்புறுத்தலால், சாஸ்திரி } சிரிமாவோ ஒப்பந்தம் கையொப்பமானது. இந்திய அரசு இலங்கையின் கோரிக்கையை வாய்மூடி ஏற்றுக் கொண்டது.\nபிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுவரண் சிங், தமிழக அமைச்சர் வி. ராமய்யா ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு இசைவு கொடுக்கப்பட்டது. தமிழக அமைச்சரான வி. ராமய்யா அப்போது வாய் திறந்து எந்த கருத்தையும் சொல்லவில்லை.\nஇந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் பிரஜா உரிமையற்று, நாடற்றவர்களாக இருக்கும் 9,75,000 பேரில் 5.25 லட்சம் பேருக்கு இந்தியாவும், 3 லட்சம் பேருக்கு இலங்கையும் குடியுரிமை வழங்குவது, மீதமுள்ள 1.5 லட்சம் பேரின் நிலையை பிற்பாடு முடிவெடுப்பது என்கிற ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30 அன்று கையெழுத்தானது.\nஇதே 1964-இல் சேது சமுத்திரத் திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் கிடப்பில் போடப்பட்டதும், கச்சத்தீவு தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக காவு கொடுக்கப்பட்டது என்பதும் வேறு விஷயம். தமிழக தலைவர்கள் அண்ணா, ராஜாஜி, ம.பொ.சி. போன்றோர் தமிழகத்தின் கருத்து அறியாமல் இந்த ஒப்பந்தம் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது என வினா எழுப்பினர்.\nஒப்பந்தம் 1964-இல் கையெழுத்தானாலும், 1967-இல்தான் நடைமுறைக்கு வரும் என்று ஒப்புக் கொண்டனர். ஆனால், 1965 - 66-லேயே சில தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களை இந்தியாவிற்கு அனுப்பியது இலங்கை அரசு.\nஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து தமிழர்களை எப்படி அழைத்துச் சென்றார்களோ, அதே போன்று சாரை சாரையாக கப்பலில் ஏற்றி தூத்துக்குடியிலும் சென்னையிலும் படகு மூலம் இராமேஸ்வரத்திலும் கைதிகள் போல் இந்திய மணலில் இறக்கி விட்டனர். என்ன வேதனை\nஅப்படி வந்து இறங்கியவர்களுக்கு இந்தியா, தொடர்பற்ற மண்ணாக தெரிந்தது. தங்களுடைய மூதாதையரின் மண்ணில் திக்கு தெரியாமல் திகைத்தனர். இங்குள்ள மாறுபட்ட சூழலில், ஜீவனத்துக்கு வழியில்லாமலும், தொழில் தொடங்க கடனுக்கு மன்றாடுதல் எனவும் நிலைகுலைந்து போயினர்.\nமீண்டும் தேயிலைத் தோட்டத் தொழிலுக்காக கொடைக்கானல், நீலகிரி, மூணாறு, வால்பாறை, கர்நாடகத்தில் உள்ள சிக்மகளூர், கேரளா, டார்ஜிலிங் வரை பயணித்தனர். பலர் துயரம் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.\nஇந்திய மண்ணோ, அவர்களை தங்களுடைய சகோதரர்கள் என நினைக்காமல், சிலோன்காரர்கள் என்ற பிரிவினையோடு பார்த்தது. இதனால் பலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு பைத்தியக்காரர்களான கதைகளும் உண்டு. இதே நிலைமை இன்று வரை நீடிக்கிறது.\nபல குடும்பங்கள் வேதனையான வாழ்க்கையை இன்றும் அனுபவித்து வருகின்றனர். 1983 கலவரங்களுக்கு பின் ஈழத்திலிருந்து வந்து அகதிகளாக இருப்போர் இப்போது படுகின்ற துன்பங்களை போன்றுதான், அன்று மலையகத் தமிழர்களும் சொந்த நாட்டுக்குத் திரும்பிய பிறகும் கஷ்டங்களை அனுபவித்தனர்.\nமனித உரிமைகள், மானுடம் என பேசிடும் நாம், 50 ஆண்டுகளுக்கு முன்னால் நிறைவேறிய சாஸ்திரி } சிரிமாவோ ஒப்பந்தம், மலையக மக்களை சாவு குழிக்கும், அடிமை சாசனத்திற்கும் அழைத்துச் சென்றது என்ற ரணமான செய்தியைப் பதிவு செய்யும் நிலையில் இருக்கின்றோம்.\nபிஜித் தீவு காப்பி தோட்டத்தில் தமிழர்கள் பட்ட பாடுகளை கண்ட பாரதி, \"விதியே விதியே, தமிழ் சாதியே என் செய்ய நினைத்தாய்' என்று பாடினானே, அந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.\nமலையக மக்களின் நட்பு சக்திகளை சரியாக அடையாளம் காண்போம்\nமலையகத்தில் பதுளை மீரியபெத்த என்ற இடத்தில் அண்மையில் நடைபெற்ற மண்சரிவினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவுக் கரங்களை நீட்டும் முகமாகவும், மரணித்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலிக்காகவும் இந்திய வம்சாவழித் இலங்கைத் தமிழர் (SLTCIO) என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பொன்று எனக்கு கிடைத்தது. இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் இந்த உழைக்கும் மக்களின் நலன்களில் நீண்ட காலமாகவே எனக்கிருந்த ஈடுபாடு என்னை இந்த நிகழ்வில் கலந்து கொள்ள என்னை இழுத்துச் சென்றது.\nபுலம் பெயர் தேசம் ஒன்றில் முதல் தடவையாக மலையக மக்களின் நிகழ்வு ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரநிதிகள் கலந்து கொண்டதாக கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களின் பேச்சுக்களில் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை நிதிகளாகவும், பொருட்களாகவும் சேர்த்து அனுப்புதல் என்பதுவும் இந்த நிகழ்வின் ஒரு நோக்கமாக இருந்தது. மேலும் மலையக மக்களின் பிரச்சனையை மலையக மக்கள் தவிர்ந்த ஏ��ை வடக்கு, கிழக்கு மக்களுக்கு எடுத்தியம்பும் ஒரு ஏற்பாடாகவும் இதனைப் பார்க்கலாம் என்ற கருத்துக்களையும் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்தனர்.\nஇந்த கூட்டதை ஒழுங்கு செய்தவர்கள் யாவரும் மலையகத்தை பிறப்பிடமாக கொண்டவர்களாகவே இருந்தனர். ஆனால், இன்று மத்தியதர வர்க்க வாழ்க்கை முறைகளுக்குள் தம்மை இணைத்துக் கொண்டு அந்த வர்க்க குணாம்சத்துடன் வாழ்க்கை நடாத்துகின்றனர் என்ற செயற்பாடுகளே இங்கு மேலோங்கி இருந்தது. மக்களின் துயரத்தை பகிரும் ஒரு நிகழ்வில் ஒரு கொண்டாட்டத் தன்மை சற்று தலைதூக்கியிருந்தது என் பார்வையில் வருந்தத்தக்கதாக உணரப்பட்டது. இது எனது மனவலையிலிருந்து இருந்து உதிர்ந்தவைதான். வேறு எந்த குறை கூறும் நோக்கம் கொண்டு இங்கு நான் இதனைப் பதிவு செய்யவில்லை என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரிடையே என்னையொத்த மனவலையின் பிரதி பலிப்பு இருந்ததை நான் உணர்ந்தும் கொண்டேன். இது திட்டமிட்டு நடைபெற்ற தவறு அல்ல மாறாக ஏதேச்சையாக நடைபெற்ற தவறு என்ற எண்ணமும் என் மனவலையில் போராட்டமாக இன்றும் நடைபெற்று கொண்டிருக்கின்றது.\nதமிழ் (பேசும்) மக்கள் என்ற உணர்வலைகள் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களுடன் இணைவது என்ற இனத்துவ உணர்வுகளே மேலோங்கியிருக்கக் காணப்பட்டது. இலங்கையின் தலமைத்துவ வர்க்கமான இந்த அடிமட்ட உழைக்கும் மக்களின் சமூக மாற்றத்திற்கான முக்கியத்துவம் இங்கே சற்றே மறைந்திருந்தது காணக் கூடியதாக இருந்தது. மேலும் வடக்கு, கிழக்கில் இந்த உழைக்கும் மக்களின் நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் நாடு கடந்த தமிழீழம், மாநகர கவுன்சிலர், தேர்தலில் எதிர்காலத்தில் நிற்கப் போகின்றவர்கள் என்ற மேற்தட்டு வர்க்க செயற்பாட்டாளர்களே இவர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இது இவர்களின் வர்க்கக் அடிப்படையிலான ஐக்கிய முன்னணித் தந்திரோபாயக் கண்ணோட்டத்தில் உள்ள தப்புத் தாளங்களையே எடுத்தியம்பி நின்றன.\nஇந்த அமைப்பின் பெரும்பாலான செயற்பாட்டாளர்களிடம் இருந்த ‘வெள்ளந்தித்தனம்’ மலையக உழைக்கும் அடிமட்ட மக்களுக்கான விடுதலைக்கான நட்புச்சக்திகளை இனம் காணுவதில் தவறான போக்கிற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக என்னால் உணரப்பட்டது. இந்நிகழ்வின் பிரமுகர்களாக மீ��்டும், மீண்டும் (கவனிக்க மீண்டும் மீண்டும்)) இனம் காட்ட பேசப்பட்ட பேச்சுக்கள், செயற்பாடுகள் போன்றவற்றின் வெளிப்படும் சேதியின் அடிப்படையில் இதனை நான் இங்கு பதிவு செய்கின்றேன். நம்பிக்கையுடன் பலகாலமாக என்னால் அவதானிக்கப்பட்டு வந்த மலையக சகாக்கள் சிலர் பேச்சுக்கள் கூட ஏமாற்றம் அழிப்பதாகவே இருந்தது. காரணம் இவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரமுகர்கள் என்று அதிகமாக முதன்மைப்படுத்தி சுட்டிக் காட்டி பேசிய பேச்சுக்கள் ஆகும். இந்த நிகழ்விற்கு பெருமை சேர்ப்பவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்துவதில் இவர்கள் இந்த பிரமுகர்களிடம் தொங்கிக்கொண்டு இருப்பதாகவே இவர்கள் தம்மை காட்டிக் கொண்டனர்.\nஇவர்களின் இந்த பேச்சு, செயற்பாடுகள் ஒரு ஆரோக்கியமான தடங்களாக மலையக பெரும்பான்மை அடிமட்ட மக்களின் விடிவிற்கு அமையப் போவது இல்லை. ஒரு நல்ல முயற்சிற்கான நிகழ்வு சரியான நட்பு சக்திகளை அடையாளப்படுத்தாமல் எங்கேயோ இழுத்துச் செல்லப்படுவது போன்ற உணர்வலையை என்னிடம் இருந்து பிரித்தெடுக்க என்னால் முடியவில்லை என்பதை இங்கு மன வருத்ததுடன் பதிவு செய்ய விருப்புகின்றேன். ஒரு துயர் பகிர்வு நிகழ்வில் ‘யாரும்’ கலந்து கொள்ள அனுமதிப்பது இதற்கான சபை நாகரிகம், மரியாதை என்பது வேறு. மாறாக இவர்களே, இவர்களாலே இந்த துயர் பகிர்வு பெருமை, முழுமை அடைகின்றது என்ற கருத்தியல் அப்படையில் நடந்து கொள்வது வேறு.\nமலையக மக்களின் வாழ்க்கைகான சமூகப் புரட்சி வெற்றியளிக்க வேண்டுமாயின் அங்கும், இங்கும் இந்த மக்களின் நலன்களில் உண்மையான அக்கறையுள்ளவர்களின் தலைமைத்துவத்தை உருவாக்கி நண்பர்கள் யார், நட்பு இல்லாத சக்திகள் யார் என்பதை சரியாக இனம் கண்டு அவர்களுடன் ஐக்கிய முன்னணி அமைத்தல் வேண்டும். புரட்சிகரமாக வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த மக்கள் அணிதிரட்டி வழி நடத்தி சரியான நட்பு சக்திகளுடன் ஐக்கியப்பட்டு இணைந்து இந்த மக்களின் தலமையில் போராடினால், செயற்பட்டாலே அது சாத்தியம் ஆகும். இதில் மனிதத்துவமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் மாறாக இனம், மொழி, மதம் முன்னிலை பெற்றலால் வேணும் என்றால் உசுப்பேத்தி தேர்தலில் வெற்றி பெற்று தொண்டமான்காளாக வர உதவுமே தவிர இந்த மக்களின் நிரந்தர வடிவிற்கான செயற்பாடாக அமையப் போவதி���்லை.\nஎன்ன இன்னும் ஒரு ஆறுமுகம், செந்தில்களை மலையகத்தில் மட்டும் இல்லை புலம்பெயர் தேசங்கள் எல்லாம் உருவாக்க முடியுமே தவிர மலையக மக்களுக்கான விடிவு கிடைக்க உதவப் போவதில்லை. இந்த நிகழ்வில் உங்களால் முன்னிலைப்படுதப்பட்ட பிரமுகர்கள் மனோகணேசன், விக்னேஸ்வரன் வகையறாக்கள் என்பதை கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்வது போல் உணரப்படக் கூடாது என்ற அக்கறையில் இங்கு இதனைப் பதிவு செய்கின்றேன். இதில் நாங்கள் யாரும் தவறிவிடக் கூடாது என்பதை ஈழவிடுதலைப் போராட்டதின் முடிவுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்வோம். இந்த துயர் பகிர்வு நிகழ்வுகளில் மேலோங்கி நின்ற தவறான சில விடயங்களை இங்கு பதிவு செய்கின்றேன். இந்நிகழ்வைப் பார்த்தால் அது ‘மௌனிக்கப்பட்டவர்’களின் சாம்பலில் இருந்து புறப்பட விளையும் தவறான நட்பு, நடப்புக்களையே எனக்கு உணர்த்தி நிற்கின்றது.\nமலையக மக்களின் நட்பு சக்திகளை சரியாக அடையாளம் காண்...\nசாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தத்தின் ரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/4604", "date_download": "2020-01-20T05:47:05Z", "digest": "sha1:BROE6ROY2MA622FOH6IWWTFBEXLXAT2Z", "length": 11175, "nlines": 280, "source_domain": "www.arusuvai.com", "title": "முருங்கைக்கீரை சாறு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive முருங்கைக்கீரை சாறு 1/5Give முருங்கைக்கீரை சாறு 2/5Give முருங்கைக்கீரை சாறு 3/5Give முருங்கைக்கீரை சாறு 4/5Give முருங்கைக்கீரை சாறு 5/5\nமுருங்கைக்கீரை - ஒரு கப்\nதேங்காய் - ஒரு மூடி\nசின்ன வெங்காயம் - 8\nபச்சை மிளகாய் - 2\nசோம்பு - ஒரு தேக்கரண்டி\nபுழுங்கலரிசி - 3 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகீரையை உருவி, கழுவி நறுக்கவும். தேங்காயை துருவி ஒரு கப் முதல் பால் எடுக்கவும். இரண்டாவது பால் 3 கப் எடுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாக நறுக்கவும்.\nசோம்பு, வரமிளகாய், புழுங்கலரிசி இவை மூன்றையும் எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் வறுக்கவும். வறுத்ததை மிக்ஸியில் போட்டு அரைத்து பவுடர் பண்ணவும்.\nஅடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இரண்டாவது பாலை ஊற்றவும். பால் கொதி வந்ததும் கீரையை சேர்க்கவும்.\nநறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். அரைத்த பவுடரை போட்டு அதோடு உப்பு சேர்க்கவும்.\nகீரை நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும். இப்போது முதல் பாலை சேர்க்கவும்.\nஇந்த முருங்கைக்கீரை சாறு சாதத்தில் போட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\nஸ்டெப் பை ஸ்டெப் ரசம்\nமிளகு ரசம் - 3\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2015/10/2015.html", "date_download": "2020-01-20T07:25:18Z", "digest": "sha1:V5NWM57JWHIA3DUHOW52NIQIU2H4FN3O", "length": 77998, "nlines": 298, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: மாத ராசிப்பலன்- நவம்பர் - 2015 & சுப முகூர்த்த நாட்கள்", "raw_content": "\nமாத ராசிப்பலன்- நவம்பர் - 2015 & சுப முகூர்த்த நாட்கள்\nசந்திராஷ்டமம்,சுப முகூர்த்த நாட்கள்அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது)\n96 பக்கம் இலவச இனைப்பு\nகாணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில்\nகாலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை\nபஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய\n( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )\n\" இந்த நாள் \"\nமாத ராசிப்பலன்- நவம்பர் - 2015 & சுப முகூர்த்த நாட்கள்\nமேஷம் ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பஞ்சம ஸ்தானமான 5ல் குரு சஞ்சரிப்பதும் ருணரோக ஸ்தானமான 6ல் ராகு சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இதனால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகளிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும்.\nபரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 12.11.2015 காலை 09.11 மணி முதல் 14.11.2015 மாலை 06.44 மணி வரை.\nரிஷபம் ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11ல் கேது சஞ்சாரம் செய்வதும் சூரியன் 6ல் சஞ்சரிப்பதும் ஓருளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பொளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சொந்த பூமி மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல் படுவது, கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைகளுக்குப்பின் தான் லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளால் வூண் பிரச்சனைகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமாக கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது.\nபரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 14.11.2015 மாலை 06.44 மணி முதல் 17.11.2015 அதிகாலை02.11 மணி வரை.\nமிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3ல் செவ்வாய் 6&ல் சனியும் சஞ்சாரம் செய்வதும், மாத பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு ஆகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல் பட முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறமையுடன் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்\nபரிகாரம். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 17.11.2015 அதிகாலை02.11 மணி முதல் 19.11.2015 காலை 07.33 மணி வரை.\nகடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட உங்களுக்கு சுக ஸ்தானமான 4&ல் ராகு சஞ்சாரம் செய்வது தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களை ஏற்படுத்தும் என்றாலும் 2ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு வெற்றியினை ஏற்படுத்தும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டிட நிரப்பும். எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றி கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் சிறப்பான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம். முருகப் பெருமானை வழிபாடு சஷ்டி விரதமிருப்பது நல்லது.\nசந்திராஷ்டமம் 19.11.2015 காலை 07.33 மணி முதல் 21.11.2015 காலை 10.48 மணி வரை.\nசிம்மம் ; மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ல் சூரியன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் என்றாலும் 2&ல் ராகு 8&ல் கேது சஞ்சாரம் செய்வதும் ஜென்ம ராசியில் குரு, 4ல் சனி சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் நீங்கள் எதிலும் சற்று நிதானமுடன் செயல் படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். கணவன் மனைவியிடையே ஏற்பட கூடிய சிறு சிறு வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கிய���்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து விட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும்.\nபரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 21.11.2015 காலை 10.48 மணி முதல்23.11.2015 மதியம் 12.07 மணி வரை\nகன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ல் சனி, மாத பிற்பாதியில் 6&ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். ணூணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பதும் உற்றார் உறவினர்களிடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சுமாரான நிலையே இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் தடைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர் பார்க்கும் இட மாற்றங்களும் கிடைக்கும்.\nபரிகாரம். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 23.11.2015 மதியம் 12.07 மணி முதல் 25.11.2015 மதியம் 01.04 மணி வரை.\nதுலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 &ம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானமான 11ல் குரு சஞ்சாரம் செய்���து பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் அமையும். கடன்கள் குறையும். கணவன்-&மனைவி சற்று விட்டு கொடுத்த நடப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.\nபரிகாரம். சிவபெருமானை வழிபாடு செய்வது பிரதோஷ கால விரதமிருப்பது மிகவும் நல்லது.\nசந்திராஷ்டமம் 25.11.2015 மதியம் 01.04 மணி முதல் 27.11.2015 மதியம் 02.50 மணி வரை.\nவிருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனியும், 12&ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகளில் நெருக்கடிகள் நில தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போகும். கூட்டாளிகளின் ஆதரவற்ற செயல்படுகளால் மன நிம்மதி குறையும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். கணவன் மனைவி சற்று விட்டு கோடுத்த செல்வது நல்லது. திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது, சிவ வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 27.11.2015 மதியம் 02.50 மணி முதல் 29.11.2015 இரவு 07.27 மணிவரை.\nதனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவது வீண் விரயங்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் பாக்கிய ஸ்தானமான 9ல் குரு மாத முற்பாதியில் சூரியன் 11&ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் வேலைபளு சற்று அதிகமாகவே இருக்கும்.\nபரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 02.11.2015 காலை 10.11 மணி முதல் 04.11.2015 இரவு 08.03 மணி வரை.\nமற்றும் 29.11.2015 இரவு 07.27 மணி முதல் 02.12.2015 அதிகாலை 04.01 மணி வரை\nமகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், சனி லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப்பின் கை கூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்து நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர���களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும்.\nபரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 04.11.2015 இரவு 08.03 மணி முதல் 07.11.2015 காலை 08.39 மணி வரை.\nகும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7&ல் குருவும் 9ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனமகிழ்ச்சியை அளிக்கும்.\nபரிகாரம். விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 07.11.2015 காலை 08.39 மணி முதல் 09.11.2015 இரவு 09.37 மணி வரை.\nமீனம் ; பூரட்டாதி&4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு 6ல் குருவும், 7ல் ராகுவும், 8ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். நண்பர்களும் விரோதிகளாவார்கள். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்.\nபரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 09.11.2015 இரவு 09.37 மணி முதல் 12.11.2015 காலை 09.11 மணி வரை.\n02.11.2015 ஐப்பசி மாதம், 16 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி, புனர்பூச நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம் தேய்பிறை\n08.11.2015 ஐப்பசி மாதம், 22 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, துவாதசி திதி, அஸ்த நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம் தேய்பிறை\n09.11.2015 ஐப்பசி மாதம், 23 ஆம் தேதி திங்கட்கிழமை, திரயோதசி திதி, அஸ்த நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம் தேய்பிறை\n13.11.2015 ஐப்பசி மாதம், 27 ஆம் தேதி வெள்ளிகிழமை, துவிதியை திதி, அனுஷ நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம் வளர்பிறை\n15.11.2015 ஐப்பசி மாதம், 29 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, சதுர்தசி திதி, மூல நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம் வளர்பிறை\n18.11.2015 கார்த்திகை 02 ஆம் தேதி புதன் கிழமை சப்தமிதிதி திருவோண நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை\n22.11.2015 கார்த்திகை 06 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை ஏகாதசிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை\n23.11.2015 கார்த்திகை 07 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசிதிதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை\n27.11.2015 கார்த்திகை 11 ஆம் தேதி வெள்ளிகிழமை துவிதியைதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை.\n29.11.2015 கார்த்திகை 13 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை சதுர்த்திதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை.\nமாத ராசிப்பலன்- நவம்பர் - 2015 & சுப முகூர்த்த ந...\nதிடீர் பணக்காரர் ஆகும் யோகம் யாருக்கு\nஉத்திரட்டாதி நட்சத்திர��்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamiltempledetails.com/tag/gowthameshwar-temple/", "date_download": "2020-01-20T07:14:02Z", "digest": "sha1:TUO43MOKE4NJIDXTJETXAISAIYA3S36V", "length": 5709, "nlines": 57, "source_domain": "www.tamiltempledetails.com", "title": "gowthameshwar temple Archives - Tamil Temple Details", "raw_content": "\nவரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள்\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்\nவரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசாயீ பெருமாள் கோவில்-திருவில்லிபுத்தூர்\nதிருக்கடவூர் தலம் சிவன் கோவில்\nகுடமூக்கு என்னும் கும்பகோணம் திருத்தலம்\nதிருவரங்கம் திருவரங்கநாத சுவாமி திருக்கோவில்\nதிருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில்\nதிருக்குற்றாலம் மற்றும் திருஇலஞ்சி திருக்கோவில்கள்\nதென்தமிழகத்தின் நவகைலாயத் திருக்கோவில்கள் – யாத்திரை\nஅருள்மிகு நவக்கிரக தலங்கள் யாத்திரை (கும்பகோணவட்டம்)\nபஞ்சநதிகள் பாயும் திருவையாறும் பஞ்சஸ்தான திருவிழாவும்\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nதிருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலை திருக்கோவில்கள் மற்றும் பழமுதிர்சோலை முருகன்…\nகுடமூக்கு என்னும் கும்பகோணம் திருத்தலம்\nபஞ்சநதிகள் பாயும் திருவையாறும் பஞ்சஸ்தான திருவிழாவும்\nமுன்னுரை நம் பாரத நாட்டில் ஐந்து நதிகள் பாயும் பகுதியை பஞ்சாப் என்று அழைப்பது போன்று தமிழ்நாட்டில் ஒரே தலத்தைச் சுற்றி ஐந்து நதிகள் ஓடுவதால், அத்தலம் திருஐயாறு, திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. காவிரி,...\nதென்தமிழகத்தின் நவகைலாயத் திருக்கோவில்கள் – யாத்திரை\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசாயீ பெருமாள் கோவில்-திருவில்லிபுத்தூர்\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்\nபஞ்சநதிகள் பாயும் திருவையாறும் பஞ்சஸ்தான திருவிழாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/sri-lanka-u19-v-bangladesh-u19-1st-youth-test-match-report-tamil/", "date_download": "2020-01-20T06:16:16Z", "digest": "sha1:4PMD5534GO2YKGYU342LHZGWD5U3YZB4", "length": 21296, "nlines": 421, "source_domain": "www.thepapare.com", "title": "இளையோர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை தோல்வி", "raw_content": "\nHome Tamil இளையோர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஇளையோர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nசுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி ஆகியவை இடையே கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்று முடிந்த இளையோர் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 13 ஓட்டங்களால் வெற்றியினை பதிவு செய்துள்ளதுடன், இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்துள்ளது.\nஇலங்கை இளையோர் அணிக்காக சதம் விளாசிய சொனால் தினுஷ\nசுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை…\nகடந்த செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய பங்களாதேஷின் இளம் கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 309 ஓட்டங்களை குவித்தது. இதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கையின் 19 வயதின் கீழ் அணி 288 ஓட்டங்களையே பெற்றது.\nபின்னர், சிறிய முன்னிலை (21) ஒன்றோடு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்த நிலையில் போட்டியின் நேற்றைய (18) மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.\nஇன்று (19) தொடர்ந்த போட்டியின் நான்காவதும் இறுதியுமான நாளில் சவாலான வெற்றி இலக்கு ஒன்றினை நிர்ணயிக்கும் நோக்கோடு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த பங்களாதேஷ் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி அஷான் டேனியல்-ரோஹான் சஞ்சய ஆகியோரின் அபார சுழல் பந்துவீச்சினால் நிலைகுலைந்தது.\nஇரண்டு வீரர்களினதும் திறமையான செயற்பாட்டின் காரணமாக பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 115 ஓட்டங்களை மட்டுமே தமது இரண்டாம் இன்னிங்ஸில் பெற்றது.\nஅடுத்த ஆட்டத்திலாவது இலங்கைக்கு முதல் வெற்றியை சுவைக்கலாமா\nஇலங்கை அணிக்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட மூன்று ஒருநாள்…\nபங்களாதேஷ் இளம் அணியின் துடுப்பாட்டத்தில் அக்பர் அலி 42 ஓட்டங்களுடன் ஆறுதல் தர இலங்கை இளம் அணியின் பந்துவீச்சு சார்பில் ��ஷான் டேனியல் வெறும் 19 ஓட்டங்களை விட்டுத்தந்து 4 விக்கெட்டுக்களையும், ரோஹான் சஞ்சய 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 137 ஓட்டங்களை அடைய பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸில் ஆடிய இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மிகவும் மோசமான துடுப்பாட்டத்துடன் 123 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் தோல்வியினை தழுவியது.\nஇலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியில் சமிந்து விஜேசிங்க 29 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ததோடு ஏனைய அனைவரும் மிகவும் குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்தனர்.\nஇதேநேரம், பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணியின் பந்துவீச்சு சார்பாக சஹீன் அலம் மற்றும் ரகீபுல் ஹசன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇப் போட்டியின் வெற்றியோடு தமது இலங்கை சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கும் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணி, இளையோர் டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை 19 வயதின் கீழ் அணியை 22ஆம் திகதி கட்டுநாயக்க மைதானத்தில் வைத்து எதிர்கொள்கின்றது.\nமுடிவு – பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 13 ஓட்டங்களால் வெற்றி\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nஇரண்டாவது டெஸ்டை வென்று தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்\nஅடுத்த ஆட்டத்திலாவது இலங்கைக்கு முதல் வெற்றியை சுவைக்கலாமா\nபாகிஸ்தான் டி-20 அணியில் ஆமிர் நீக்கம்: அறிமுக வீரர் வக்காஸுக்கு வாய்ப்பு\nமாலிங்கவின் அபார பந்துவீச்சு வீண்: துடுப்பாட்டத்தின் தவறுகளால் இலங்கைக்கு மீண்டும் தோல்வி\nவடக்கின் கில்லாடியாக முடிசூடியது பாடும்மீன்\nதொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இலங்கை\nஇம்முறை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகும் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/158", "date_download": "2020-01-20T05:27:37Z", "digest": "sha1:OZPCE3FJ3XETTRAQIORLFEVSXFPP6JHE", "length": 7399, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/158 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n† 40 அகத்திணைக் கொகைகள் பெருவரை நாடன் வரையும் ஆயிற் கொடுத்தனெம் ஆயினோநன்றே இன்னும் ஆனாது நன்றுதல் துயரே.* (காதல்-பேரன்பு: மடமகள்-இளமகள்: அணிமயில்-அழகிய மயில், அசை நடை-அசைந்த நடை: இன்னும்-இப் பொழுதைவிட ஆறாது-பெருகி ஒழிவிலதாகும்) நெடுநாள் வரைவை நீட்டித்துக் களவு நெறியில் ஒழுகும் தலைவனைத் தோழி இடித்துரைத்த பின்னர் அவன் வரைவு பேச அனுப்பிய சுற்றத்தாரைப் பெற்றோர் நிலைமை அறியாமல் மறுத்துரைத்தபோது மேன்மேலும் பெருகி நிற்கும் தலைவியின் துயரை அறிந்த தோழி இடைப்புகுந்து பெற்றோர்க்கு அறிவுறுத்தலைப் பாடலில் காண்கின்றோம். இங்ஙனம் காதல் தலைவனே மணம் பேசும் வாய்ப்பே' கிட்டுர் என்று சொல்வதற்கில்லை. அயலாரும் மணம் பேச வருவதுண்டு, அப்போது தோழி தலைவிக்குக் கூறுவது போலத் தாய் முதலியோருக்குத் தலைவியின் களவொழுக்கத்தை வெளிப் படுத்தி நொதுமலர் வரைவினைத் தடுக்க முயல்வாள். - இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப் பழங்குழி பகழ்ந்த கானவன் கிழங்கினொடு கண்அகல் தூமணி பெறுஉ நாடன் அறிவுகாழ்க் கொள்ளும் அளவைச் செறிதொடி எம்மால் வருகுவை நீயெனப் பொம்மல் ஒதி நீவி யோனே.”* (யாண்டை-எவ்விடம்: கண் அகல்-இடம் அகன்ற: துரமணி-துாய மணி காழ் கொள்ளும் அளவை-முதிர்கின்ற பருவத்தில்; செறிதொடி-செறிந்தவளை யடையாய் (விளி); பொம்மல் ஒதி-நெருங்கிய கூந்தல்; நீவியோன் தடவியோன்.) என்ற குறுந்தொகைப் பாடலில் இத்தகைய நிகழ்ச்சியை. காணலாம். நின்பால் அன்பு பூண்ட தலைவன் இப்பொமுது எங்குள்ளானோ’ என்பதனால் தோழி அன்னை முதலியோருக்கு உண்மை செப்பி இங்கு அறத்தொடு நிற்பதைக் காணலாம்: 123. டிெ-258. 124. குறுந் 379\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-20T05:44:56Z", "digest": "sha1:HY23CUDJWUB63AGIPREPB6KMQD2SOCOG", "length": 9204, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதைப் போட்டி", "raw_content": "\nTag Archive: சிறுகதைப் போட்டி\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nவணக்கம், அரூ அறிவியல் சிறுகதைகள் 2019″ வம்சி பதிப்பக வெளியீடாகத் தற்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகியுள்ளது. தேர்வான பத்து கதைகளும் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சுனில் கிருஷ்ணனின் முன்னுரைகளுடன் இடம்பெற்றுள்ளன. இதனைச் சாத்தியப்படுத்திய நண்பர் சரவணனுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்குத் தலா ரூ 10000/- [பத்தாயிரம் ரூபாய்] பரிசு வழங்கப்படும். அரூவின் ஏப்ரல் இதழில் …\nTags: அரூ, அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி, சிறுகதைப் போட்டி\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 80\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 55\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் ம���ன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.job.kalvisolai.com/2019/06/mrpl-recruitment-2019-mrpl-36-04072019.html", "date_download": "2020-01-20T06:16:06Z", "digest": "sha1:4VZB4XSTTWBFPSGMDFUP4MP6VGAWIU5C", "length": 10797, "nlines": 263, "source_domain": "www.job.kalvisolai.com", "title": "Job | Kalvisolai Job | Kalvisolai Employment | Find Ur Job: MRPL RECRUITMENT 2019 | MRPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : என்ஜினீயர் மற்றும் லேபரேட்டரி சூபர்வைசர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 36 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019.", "raw_content": "\nMRPL RECRUITMENT 2019 | MRPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : என்ஜினீயர் மற்றும் லேபரேட்டரி சூபர்வைசர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 36 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019.\nMRPL RECRUITMENT 2019 | MRPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nபதவி : என்ஜினீயர் மற்றும் லேபரேட்டரி சூபர்வைசர் உள்ளிட்ட பணி .\nமொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 36 .\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019.\nமங்களூரு எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிறுவனத்தில் (எம்.ஆர்.பி.எல்.) என்ஜினீயர் மற்றும் லேபரேட்டரி சூபர்வைசர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 36 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். பி.இ.பி.டெக், பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்தவர்கள் என்ஜினீயர் பணிக்கும், எம்.எஸ்சி. படித்தவர்கள் லேப் சூபர்வைசர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.mrpl.co.in/ என்ற இணையதளத்தில் பார்த்த���விட்டு, ஜூலை 4-ந்தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.\nவேலை - கால அட்டவணை - 24.12.2020\nவேலை - கால அட்டவணை\nTN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் .விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.\nTN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்ட...\nJIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2020.\nJIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : குரூப்-பி மற்றும் குரூப்-சி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பண...\nBECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nBECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 5...\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.01.2020.\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஜூனியர் அசோசியேட் (கிளார்க்) உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட...\nTANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மதிப்பீட்டாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.\nTANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மதிப்பீட்டாளர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 13...\nSJVN RECRUITMENT 2019 | SJVN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பயிற்சிப் பணி .\nSJVN RECRUITMENT 2019 | SJVN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பயிற்சிப் பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 230 . விண்ணப...\nAMDER RECRUITMENT 2019 | AMDER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.01.2020.\nAMDER RECRUITMENT 2019 | AMDER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆராய்ச்சி அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன், டிரைவர...\nTANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.02.2020.\nTANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பொறியாளர். மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 600 . ...\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.seithikkural.com/category/mobile/", "date_download": "2020-01-20T06:19:05Z", "digest": "sha1:7FKZ344Y5CPYOJZCJ6DPNWKNZGOWZFGU", "length": 9305, "nlines": 150, "source_domain": "www.seithikkural.com", "title": "Mobile Archives - செய்திக்குரல் - Seithikkural", "raw_content": "\nமுண்டா பனியனில் சூப்பரா ஹாட் போஸ் கொடுத்த அத்தை நடிகை சுரேகா வாணி\nநகராட்சி,பேரூராட்சிக்கு 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் சேர்த்து அடுத்த மாதம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு\nதொடை தெரியும்படி புகைப்படம் வெளியிட்டு இளசுகளை சூடேற்றும் பூனம் பஜ்வா\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நிறைவேறியது தீர்மானம்\nபேட்டிங்கில் அதிரடி காட்டிய தவான், கோலி, ராகுல்; இந்தியா 340/6\nசெய்திக்குரல் (இது மக்களின் குரல்) என்னும் எங்களுடைய இந்த இணையதள செய்தி பக்கம் முழுக்க முழுக்க மக்கள் நலன் கொண்ட நண்பர்களின் முன்முயற்சியில் நடத்தி வருகிறோம்.இதற்கு தங்களின் மேலான ஆதரவினை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் ...\nகுடியுரிமை சட்ட ஆதரவு போராட்டம்; மாவட்ட ஆட்சியர் முடியை இழுத்து கன்னத்தில் அறைந்த போராட்டக்காரர்களால் பரபரப்பு\nவிஜயுடன் அடம்பிடித்து ஹாட்டாக நடித்தேன் - பிரபல நடிகை பேட்டி\nகொரோனா வைரஸ் தாக்கி 3 பேர் பலி; 139 பேர் பாதிப்பு\nநீண்ட நாள் காதலியை கரம்பிடித்த ட்ரிபிள் செஞ்சூரியன் கருண் நாயர்\nமுதல்வர் பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்\nமுண்டா பனியனில் சூப்பரா ஹாட் போஸ் கொடுத்த அத்தை நடிகை சுரேகா வாணி\nநகராட்சி,பேரூராட்சிக்கு 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் சேர்த்து அடுத்த மாதம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு\nதொடை தெரியும்படி புகைப்படம் வெளியிட்டு இளசுகளை சூடேற்றும் பூனம் பஜ்வா\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நிறைவேறியது தீர்மானம்\nபேட்டிங்கில் அதிரடி காட்டிய தவான், கோலி, ராகுல்; இந்தியா 340/6\nவிரைவில் சியான் விக்ரமை இயக்கப்போகும் அசுரன் வெற்றிமாறன்\nமக்களவை தேர்தலில் திமுகவிடம் பணம் பெற்றதாக செய்தி ; அறிக்கை வெளியிட்டு உண்மையை உரக்க சொன்ன சிபிஐஎம் பொலிட்பீரோ\nசியான் விக்ரமின் 58வது படம் குறித்த அப்டேட் தகவல்\nசியான் விக்ரமின் 58வது படத்தின் அப்டேட் தகவல்\nதடைகளைத் தகர்த்து தணிக்கைச் சான்றிதழ் பெற்ற இயக்குனர் ராஜூ முருகனின் ஜிப்ஸி\nமதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் கோவிலில் மனிதக்கழிவுகளை வீசி விட்டுச் சென்ற பாஜக பிரமுகர்கள் கைது\nகழுகு போன்ற உருவ அமைப்பு கொண்ட கற்பனை விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/tuf/215/", "date_download": "2020-01-20T05:57:50Z", "digest": "sha1:NNEUI5VJGZTSJSLOK3I6EYXUZ5W33RLC", "length": 6824, "nlines": 52, "source_domain": "www.tufing.com", "title": "நேதாஜி உயிருடன் உள்ளார் . கோர்ட்டில் ஆஜர் | Tufing.com", "raw_content": "\nநேதாஜி உயிருடன் உள்ளார் . கோர்ட்டில் ஆஜர் படுத்த தயார்...\nமதுரை: நேதாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தயார் என ஐகோர்ட் மதுரை கிளையில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வக்கீல் ரமேஷ், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முக்கியமானவர். அவரது மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் நீடிக்கிறது. அவரது மரணம் குறித்த மர்மத்தை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எம்.வேணுகோபால், மனு குறித்து மத்திய கேபினட் செயலாளர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜராகி, பாரதிய சுபாஷ் சேனா அமைப்பின் மாநில அமைப்பாளர் ஆ.அழகுமீனா சார்பில் முந்தைய மனுவிற்கு ஆதரவாக மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில் கூறியிருப்பதாவது: 1962ம் ஆண்டு நடந்த சீன போர் மற்றும் 64ம் ஆண்டில் நேரு இறுதி ஊர்வலம் ஆகியவற்றில் நேதாஜி இருந்துள்ளார். நேதாஜி இறந்துவிட்டதாக அறிவிக்க கூடாது என 4.8. 1997ல் அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவர் இந்தியா திரும்பி வரும் போது போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளது. நேதாஜி ஒரு போர் குற்றவாளி எனவும், அவர் கண்டுபிடிக்கப்பட்டால் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்படுவார் எனவும் நேரு ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நேதாஜி ஒரு பிரம்மச்சாரி. அவருக்கு குழந்தைகள் கிடையாது. நேதாஜியின் வாரிசு என கூறப்படும் அனிதா போஸ் இந்திய தேசிய காங்கிரசால் உருவாக்கப்பட்டவர். எனவே அவர் டிஎன்ஏ பரிசோதனைக்கு தயாரா\nமேற்கு வங்கத்தில் உள்ள சவுல்மாரி ஆசிரமத்தில் நேதாஜி சாதுவாக இருக்கிறார் என்ற தகவலையடுத்து 1963, 1964ம் ஆண்டுகளில் மத்திய அரசின் உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டுள்ளார். நேதாஜியை பலமுறை சந்தித்துள்ளதாக முத்துராமலிங்கத் தேவர் கூறியுள்ளார். தற்போதும் அவர் உயிருடன் உள்ளார். நேதாஜியை போர் குற்றவாளியாக அறிவித்து ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்க மாட்டோம் என மத்திய அரசு உறுதி அளித்தால், பாரதிய சுபாஷ் சேனா அமைப்பின் தலைவர் அரவிந்த் பிரதாப் சிங் அனுமதியுடன் ஐகோர்ட்டில் நேதாஜியை ஆஜர்படுத்த தயாராக உள்ளோம்.\nநீதிமன்றத்தில் அதற்குரிய ஆதாரங்களை தாக்கல் செய்யவும் தயாராக உள்ளோம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை ஜன. 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/editorial/144738-editor-opinion", "date_download": "2020-01-20T06:16:46Z", "digest": "sha1:KMQKAGPIQZ345LZSSEALCRHTO23V7KY3", "length": 6145, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 16 October 2018 - நமக்குள்ளே... | Editor Opinion - Aval Vikatan", "raw_content": "\nலாபத்துக்கு லாபம்... உடலுக்கும் ஆரோக்கியம்\nஇந்தியாவின் முதல் பெண் குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரி - அன்னா ராஜம் மல்ஹோத்ரா\n - அழகுக்கலை நிபுணர் வசுந்தரா\n‘போதும் நம் வாழ்க்கை’னு நினைக்கக் கூடாது\n24 மணி நேரம் - அவள் வாசகியின்\nஉங்கள் மகனும் ஒருநாள் சொல்வான் ‘யுரேகா\nசுகாதாரமான கழிப்பறையும் பெண்ணின் சட்ட உரிமையே - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகறையான் முதல் புறா வரை... அலட்சியமாக இருந்தால் ஆபத்து - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா\nமகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா\nகுழந்தைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள் - டாக்டர் சுபா சார்லஸ்\nசபரிமலையில் பெண்கள் - தீர்ப்பு 2\nதிருமணம் தாண்டிய உறவு - தீர்ப்பு 1\nநான் நிஜத்துல அறுந்த வாலு - ‘திருமணம்’ நாயகி ஸ்ரேயா\n“வைஷ்ணவியின் இன்னொரு பெயர் தன்னம்பிக்கை\nஅசத்தலான ரெசின் ஜுவல்லரி... ரசனையான டிசைன்ஸ்\nஉங்கள் கைகளில் ருசி இருக்கிறதா\nஅசத்தலான அகர் அகர் ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் - திப்பிலி\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95726/", "date_download": "2020-01-20T06:44:53Z", "digest": "sha1:HON7ZODYLBUV5V2D7ZZCPS4L6J6XCDQU", "length": 10704, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்று முதல் நினைவேந்தல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்று முதல் நினைவேந்தல்\nஇந்திய அமைதிப் பட���களுக்கு எதிராக உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்த லெப்டினன் கேணல் தியாகி திலீபனின் நினைவுநாட்கள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. 1987 செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையான பன்னிரு நாட்கள் இவர் உண்ணா நோன்பிருந்தார். இந்த நாட்கள் தியாகி திலீபனின் நினைவு நாட்களாக நினைவுகூறப்படுகின்றன.\nஇதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் அவரது நினைவிடத்தில் தீபம் ஏற்றி முதல்நாள் நினைவுநாள் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.\n2009இற்குப் பின்னரான காலத்தில் தியாகி திலீபனின் நினைவே நாட்கள் அனுஷ்டிக்க இடமளிக்கப்படாத நிலையில் கடந்த 2016ஆம் முண்டு முதல் நினைவேந்தலுக்கு அனுமதிக்கப்பட்டது. இந் நிலையில் திலீபன் நினைத் தூபியை புனமைக்க யாழ் மாநகர சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil இந்திய அமைதிப் படை இன்று முதல் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது…\nபிரபாகரனின் அதீத நம்பிக்கையும், காப்பாற்றப்படுவோம் என்ற எதிர்பார்ப்புமே தோல்விக்கு காரணம்…\nபிஸ்கட் உண்ட பாடசாலை சிறுமிகள் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் :\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது… January 20, 2020\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்.. January 20, 2020\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்… January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamillist?start=0", "date_download": "2020-01-20T05:56:44Z", "digest": "sha1:DCDQJBGCZ2ASKHIT6Q34UHCFJJIN5FTU", "length": 4827, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "பழந்தமிழ் கவிதைகள்", "raw_content": "\nபிரிவு பழந்தமிழ் கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\t எழுத்தாளர்: ஆண்டாள்\t படிப்புகள்: 2345\n ஒன்று நீ கைகரவேல்\t எழுத்தாளர்: ஆண்டாள்\t படிப்புகள்: 1834\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி\t எழுத்தாளர்: ஆண்டாள்\t படிப்புகள்: 1694\n\t எழுத்தாளர்: ஆண்டாள்\t படிப்புகள்: 1705\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்\t எழுத்தாளர்: ஆண்டாள்\t படிப்புகள்: 1819\nஇலங்குவளை நெகிழச் சாஅ யானே எழுத்தாளர்: அம்மூவனார்\t படிப்புகள்: 2840\nஉமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை எழுத்தாளர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ\t படிப்புகள்: 2225\nஇருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல் எழுத்தாளர்: ஐயூர் முடவனார்\t படிப்புகள்: 2235\nபைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன எழுத்தாளர்: ஓரம் போகியார்\t படிப்புகள்: 2282\nமெய்யே வாழி தோழி சாரல் எழுத்தாளர்: கபிலர்\t படிப்புகள்: 2684\nபக்கம் 1 / 14\nஉங்கள் க��ிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/01/blog-post_16.html", "date_download": "2020-01-20T05:40:43Z", "digest": "sha1:INMV4OOGFNGEYSTCFBLUY7DZNHV2TYZR", "length": 12327, "nlines": 311, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கடைசியாக வாங்கிய புத்தகங்கள்", "raw_content": "\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nபாவப்பட்ட பொன்னியின் செல்வன், போர்வாள், வடிவமைப்புப் பிரச்சினைகள், மூடம்பாக்கத்துத் திருடர்கள் – குறிப்புகள்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n1. சினிமா ஓர் அறிமுகம், இரா.பிரபாகர், கனவுப்பட்டறை, 2003, பக்கங்கள் 136, டெமி, விலை ரூ. 70\n2. திருக் குர்ஆன், மூலம்/தமிழாக்கம்/விரிவுரை, IFT வெளியீடு, உர்தூ உரை மூலம் மவுலானா சையத் அபுல் அஃலா மவுதூதி. மொழிபெயர்ப்பாளர்கள் மவுலவி A.குத்புத்தீன் அஹ்மத் பாகவி, மவுலவி R.அப்துர் ரவூஃப் பாகவி, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், முதல் பதிப்பு 1996. இந்தப் பதிப்பு 2005, பக்கங்கள் 1228+, டபுள் கிரவுன், கெட்டி அட்டை, விலை ரூ. 290, இன்றைய சிறப்பு விலை (முஸ்லிம் அல்லாதவர்களுக்கு) - ரூ. 100\nசில கேள்விகள். தகவலுக்காக மட்டுமே.\n1. உங்களிடம் தற்போது எத்தனை புத்தகங்கள் இருக்கும் (வாங்கியது, பிறர் உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது) - தமிழ், ஆங்கிலம், பிற மொழிகள்\n2. எத்தனை புத்தகங்களை முழுவதும் படித்து முடித்து இருக்கிறீர்கள். எத்தன��� படிக்க பாக்கி இருக்கிறது.\n3. நீங்கள் படித்த பின்பு இந்த புத்தகங்களை வேறு யாரேனும் உங்கள் வீட்டினர்/உறவினர் / நண்பர் படிப்பார்களா இல்லை புத்தகம் அலமாரியிலேயே / பரணிலேயே இருக்குமா \n4. இந்த வார விகடனில் (பணம்.. தொடர்..) குறிப்பிட்டுள்ள படி - நூலகம் அமைக்க (பின்னாளில்) எண்ணம் உண்டா \nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழகம், பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சிகள்\nகொல்காதா முதல் தில்லி வரை\nகொல்காதா புத்தகக் கண்காட்சி 2006\nஜெட் ஏர்வேய்ஸ் - ஏர் சஹாரா இணைப்பு\nAK செட்டியார்; ஆனந்த விகடன்\nநாட்டு நடப்பு - ஹஜ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு\nநான் வாங்கிய புத்தகங்கள் - 2\nசன் டிவி குழுமத்தின் ரேடியோ முயற்சிகள்\nநாட்டு நடப்பு - தொலைப்பேசியில் ஒட்டுக்கேட்டல்\nநாட்டு நடப்பு - எம்.பி பதவி நீக்கம்\nநாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம்\nநேற்று நான் வாங்கிய புத்தகங்கள்\nகிழக்கு புத்தகங்கள் - 4\nகோழிக்கோடில் ஒரு மாலை நேரம்\nஆந்திரா: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு\nநிலச்சீர்திருத்தம் - அமார்த்ய சென்\nகிழக்கு புத்தகங்கள் - 2\n29வது சென்னை புத்தகக் காட்சி\nகிழக்கு புத்தகங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanyalan-may-2016/31034-2016-06-14-04-43-16", "date_download": "2020-01-20T07:43:44Z", "digest": "sha1:K3YC67ARQOD43DZONNUUZS4EAGXJEU6O", "length": 25590, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "மருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்", "raw_content": "\nசிந்தனையாளன் - மே 2016\nதேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதற்கான வஞ்சக சூழ்ச்சியே, தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு\nதாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் பூர்த்தி செய்யப்படுவது இல்லை\nவிகிதாசாரப் பங்கீடு சர்வரோக நிவாரணி அல்ல; ஒழுகலை அடைக்கும் அடைப்பான்\nமத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக்கூட எட்டவில்லை\nதனியார் கல்வி வணிகக் கொள்ளைக்கு இரையான மூன்று மாணவிகள்\n90% ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nபார்ப்பனர்களின் ‘தீக்குளிப்பு’ நாடகம் அம்பலமாகிறது\n‘தகுதி - திறமைக்கு’ அளவுகோல் என்ன\nநுழைவ���த் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம் போராட்டம்\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2016\nவெளியிடப்பட்டது: 14 ஜூன் 2016\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nஇந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வின் மூலமே கட்டாயம் இருத்தல் வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 28-4-16 அன்று மிகுந்த கண்டிப்பான முறையில் தீர்ப்பளித்துள்ளது. பொதுவாகவே வெகுமக்கள் தொடர் பான வழக்குகளில் மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் உயர்நீதித் துறை மதிப்பதில்லை.\nமருத்துவப் படிப்பில் சேருவதற்குப் பொது நுழைவுத் தேர்வு என்கிற ஒற்றைவாயில் மட்டுமே உண்டு என்கிற உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு-கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு-தாய்மொழியில் படிக்கும் மாணவர்களுக்குப் பேரிடியாகும். உயர்கல்வியைப், பார்ப்பனர் மற்றும் பிற மேல்சாதியினரின்-நகர்ப்புற பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் முற்றுரிமையாக்குவதற்கான சூழ்ச்சியே இத்தீர்ப்பு.\nஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றி, 1800 களுக்குப் பின் அனைவருக்குமான பொதுப் பள்ளி களைத் தொடங்குகின்றவரையில்-கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலோக, கல்வி, என்பது பார்ப்பனர்களின் முற்றுரிமையாக இந்துமத சாத்திரங்களின் பேரால் இருந்து வந்தது. 1850 முதல் 1950 வரையில் உயர்கல்வியைப் பார்ப்பனர்களும் மற்ற மேல்சாதியினர் மட்டுமே பெற்றுவந்தனர். அதன் பிறகுதான் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்புகளின் மாணவர்களில் சிலர் உயர்கல்வியில் நுழையத் தொடங்கினர்.\n1975-77 நெருக்கடி காலத் தின் காட்டுமிராண்டி ஆட்சியில் பார்ப்பன அதிகாரத் திமிர் பிடித்த இந்திராகாந்தி மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை பொது அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு சென்றார். பெயரளவில் நடுவண் அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அதிகாரம் உடையதுதான் பொது அதி காரப்பட்டியல். ஆனால் நடப்பில் நடுவண் அரசு வைத்ததே சட்டமாக இருக்கிறது.\nமோடி அரசில் மக்கள் நலவாழ்வு அமைச்சராக உள்ள ஜே.பி.நட்டா பொது நுழைவுத் தேர்வு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு மைல்கல் என்று பாராட்டியிருக்கிறார் என்பதிலிருந்தே இத்தீர்ப்பு பார்ப்பன-மேல்சாதியினரின் நலனுக்கானது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.\nஇதற்கு முன்பே மாநில அரசுகள் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூகளில் உள்ள மொத்த இடங்களில் 15 விழுக்காடு இடங்களை நடுவண் அரசு பறித்துக் கொண்டு, அந்த இடங்களுக்காக இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை நடத்திவருகிறது இத்தன்மையில் 1-5-16 அன்று, 1,040 மய்யங்களில் நடைபெறவுள்ள மருத்துவ பொதுத்தேர்வை எழுதுவதற்காக 6,67,637 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.\n2016-17 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக் குப் பொது நுழைவுத் தேர்வை நடத்தி முடிப்பதற்காக உச்ச நீதிமன்றமே வழிகாட்டி உள்ளது. 1-5-16 அன்று நடைபெறுவது முதல்கட்ட நுழைவுத் தேர்வு என்றும், இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வை சூலை 24 அன்று நடத்தவேண்டும் என்றும், இந்த இரு தேர்வுகளின் முடிவுகளை ஆகத்து 17 இல் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இக் கருத்துருவை நடுவண் அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் விகாஸ் சிங் முன்மொழிந்தார். எனவே இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்குப் பொது நுழை வுத் தேர்வு என்பது நடுவண் அரசும், உச்சநீதி மன்றமும் கூட்டாகத் தீட்டிய சதித்திட்டமாகும்.\nபல மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல் லூரிகளும் உச்சநீதிமன்றத்தில் பொது நுழைவுத் தேர்வு முறையை எதிர்த்தனர். கல்வி பொது அதிகாரப் பட்டியலில் இருப்பதைக் காரணமாகக் கொண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இத்தகைய மக்கள் விரோத-தேசிய இனங்களை ஒடுக்குகின்ற தீர்ப்பை வழங்கியுள்ளனர்.\nஉலகில் உள்ள 193 நாடுகளில் நூற்றுக்கும் மேற் பட்ட நாடுகள் இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங் களின் மக்கள் தொகையை-5 கோடிக்கும் குறைவான மக்களைக் கொண்டவை. அத்தன்மையில் இந்தியா வில் உள்ள தேசிய இனங்களின் அடிப்படையிலான ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி நாடாக விளங்கக் கூடிய தகுதி உடையவை.\nஒவ்வொரு தேசிய இனத்திற்கு���் அதன் தாய்மொழியில் உயர் கல்வியைப் பெற உரிமை உண்டு. இந்த உரிமை உணர்வு முகிழ்க்காமல் தடுப்பதற்காக நடுவண் அரசு கையாளும் சூழ்ச்சித் திட்டங்களில் ஒன்றே-மருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் நுழைவுத் தேர்வு என்பது.\nதற்போது ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வகையான பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன. இந் நிலையில் பொதுநுழைவுத் தேர்வை இம்மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும் சி.பி.எஸ்.சி. கல்வி முறையில் பயின்ற மேட்டுக்குடிகளின் பிள்ளைகளால் மட்டுமே இந்த நுழைவுத் தேர்வை எழுத முடியும்.\nநடுவண் அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிட்டத்தட்ட கிணற்றில் போட்டகல் போல இருக்கிறது. தமிழ்நாட்டில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு பெறும் மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவு இனிகானல் நீர்தானா நடுவண் அரசு கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் பழங்குடியினர் இடஒதுக்கீடும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.\nஉயர் கல்வியிலிருந்து ஒடுக்கப்பட்ட வகுப்பு மாண வர்களை விரட்ட வேண்டும் என்ற நடவடிக்கையால் தான் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். கன்னையா குமார் மீது தேசவிரோதச் சட்டம் பாய்கிறது.\nபொது அதிகாரப் பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலில் சேர்த்திட எல்லா மாநிலங்களிலும் உள்ள மக்கள், கட்சி வேறுபாடு கருதாது போராட வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் இராசகோபாலாச்சாரி 1952இல் முதலமைச்சராகப் பதவி ஏற்றதும், 6000 கிராமப்புற பள்ளிகளை அன்றைய சென்னை மாகாணத்தில் மூடியபோதும்-1953இல் இராசகோபாலாச்சாரி கிராமப் புறத் தொடக்கப் பள்ளிகளில் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபோதும்-சென்னை மாகாணத்தில் கல்வியில் இடஒதுக்கீட்டுக்குச் சட்டத்தில் இடமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோதும், பெரியார் தலைமையில் கட்சி வேறுபாடு பாராமல் எல்லோரும் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெற்றதுபோல் இப் போது தமிழக மக்கள் தம் வீட்டுப் பிள்ளைகளின் உரிமைக்காகவேனும் பொது நுழைவுத் தேர்வு முறையை முறியடித்திட மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை உடனடியாக நடத்தவேண்டும்.\nஉச்சநீதிமன்றத்துக்கும், நடுவண் ஆட்சியாளர் களுக்கும் ஒரு கேள்வி கொஞ்சங் கொஞ்சங்கமாக மாநில உரிமைகளைப் பறிப்பதை விட்டுவிட்டு, நேரு தலைமையில் இருந்த இந்தியத் தேசியவாதிகளால் வேண்டாவெறுப்பாக உருவாக்கப்பட்ட மொழிவழி மாநில அரசுகள் என்ற நிலையை அடியோடு ஒழித்து விட்டு, ‘ஏக இந்தியா (இந்து) அரசு’ என்கிற ஒற்றை அரசை ஏற்படுத்திவிடுங்கள் கொஞ்சங் கொஞ்சங்கமாக மாநில உரிமைகளைப் பறிப்பதை விட்டுவிட்டு, நேரு தலைமையில் இருந்த இந்தியத் தேசியவாதிகளால் வேண்டாவெறுப்பாக உருவாக்கப்பட்ட மொழிவழி மாநில அரசுகள் என்ற நிலையை அடியோடு ஒழித்து விட்டு, ‘ஏக இந்தியா (இந்து) அரசு’ என்கிற ஒற்றை அரசை ஏற்படுத்திவிடுங்கள் இந்த முயற்சியில் நீங்கள் உடனே ஈடுபட்டால் தேசிய இனங்கள் விடுதலை பெறுவது விரைந்து நிறைவேறும். இதைத்தான் எதிர் பார்க்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/06/06/periyava-golden-quotes-1070/", "date_download": "2020-01-20T05:37:39Z", "digest": "sha1:XXXIUKGX5BRZEKPKIJOBD7HVVOIMNA52", "length": 7444, "nlines": 84, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-1070 – Sage of Kanchi", "raw_content": "\nலௌகிகமாக வெளி அசுத்தியைப் போக்குவதை விட முக்யம், வைதிகமாக அது உள் அசுத்தியையும் போக்குவதே. மற்ற ஜந்துக்கள் விஷயத்தில் மூக்கைப் பிடித்துக் கொண்டு அலம்பித் தள்ள வேண்டியதாக இருக்கிற மலத்தையே அது கோவிடமிருந்து கோமயமாக வருகிறபோது நம்முடைய உள்ளழுக்கைப் போக்கிக் கொள்வதற்காக நாம் உட்கொள்ளும் பஞ்ச கவ்யத்தில் ஒரு வஸ்துவாகச் சேர்க்கும்படி சாஸ்திரத்தில் விதித்திருக்கிறது.\n ‘கவ்யம்’ [gavyam] என்றால் கோஸம்பந்தப்பட்டது. அப்படிப்பட்ட ஐந்து சேர்ந்ததே பஞ்சகவ்யம். அதில் மூன்று -– பாலும், பாலிலிருந்து பெறுகிற தயிரும், நெய்யுமாகும். பாக்கி இரண்டு இங்கேதான் எதிரிடையானவையும் வருகின்றன. கோமயமும், கோமூத்திரமும்தான் அந்தப் பாக்கி இரண்டு. பால், தயிர், நெய், கோமூத்திரம், கோமயம் என்ற ஐந்தையும் கலந்து செய்வது பஞ்ச கவ்யம். க்ஷீரம், ததி, ததா சாஜ்யம், மூத்ரம், கோமயம் ஏவ ச என்று ���ொல்லியிருக்கிறது. ஒருவருக்கு ஏற்பட்ட விழுப்பு, தீட்டுகளைப் போக்குகிற புண்யாஹவாசன கர்மாவில் ‘பஞ்சகவ்ய ப்ராசனம்’ என்பதாக இந்த ஐந்தையும் சேர்த்த ஒன்றைக் கொடுப்பார்கள். அதை உட்கொள்ள வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:50:09Z", "digest": "sha1:UXL4TRH2BPJITIGSKS2K3XYCPWYFZBIQ", "length": 7678, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுளோட் கலியென். 1865ல், பியரே ரோச் விக்னேரன் என்பவரால் வரையப்பட்டது.\n'கலென் (ஆங்கிலம்|Galen) என்ற பெயரில் பரவலாக அறிபப்பட்ட ஏலியசு கலெனசு அல்லது குளோடியசு கலெனசு ஒரு கிரேக்க மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் உரோமர் காலத்தின் மிகத் திறமை வாய்ந்த மருத்துவ ஆய்வாளர் எனக் கருதப்படக்கூடியவர். இவரது கோட்பாடுகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மேற்கத்திய மருத்துவ அறிவியலில் முன்னணியில் இருந்ததுடன், அதன் மீது பெரும் செல்வாக்கும் செலுத்திவந்தது. இவரது காலத்தில் மனித உடலை அறுப்பது ஏற்றுக்கொள்ளப்படாததாக இருந்தமையால் மருத்துவ உடற்கூற்றியல் தொடர்பான இவரது விளக்கங்கள் குரங்குகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. எனினும், 1543 ஆம் ஆண்டில், அன்ட்ரியாசு வெசேலியசு என்பார் வெளியிட்ட மனித உள்ளுறுப்புக்கள் பற்றிய அச்சிடப்பட்ட விளக்கங்கள் வெளிவரும்வரை இவரது இவ்விளக்கங்களே உடற்கூற்றியலில் முன்னிலை வகித்தன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 21:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-01-20T07:18:19Z", "digest": "sha1:Z3ZBTWMUHLAEDG4HJNCNOO2VUUXOZZEO", "length": 5576, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "செட்ரிட் இங்கிலிஷ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெட்ரி���் இங்கிலிஷ் (Cedric English, பிறப்பு: செப்டம்பர் 13 1973), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 40 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 69 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1990-2005 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nகெட்ரிட் இங்கிலிஷ் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1943_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:57:59Z", "digest": "sha1:XX275GDB47WCJPPQEL7LRA4VWJ2EQFMQ", "length": 12281, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "1943 வங்காளப் பஞ்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1943 வங்காளப் பஞ்சம் (Bengal famine of 1943) என்பது 1943 இல் பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தைப் பாதித்த ஒரு பெரும் பஞ்சம். 20 முதல் 40 லட்சம் மக்கள் இப்பஞ்சத்தால் மாண்டனர். பஞ்சத்தின் காரணங்கள், அதனைக் காலனிய அரசு கையாண்ட முறை பற்றி உலக வரலாற்றாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை.\nஇரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இந்தியாவில் உணவுப் பொருள் பற்றாக்குறை நிலவியதாகப் பல வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். பருவ மழைப் பொய்ப்பு, பயிர் நோய்கள் போன்ற காரணங்களால் விளைச்சல் குறைந்தது. வங்காளத்தின், குறிப்பாக கொல்கத்தா நகரின் உணவுத் தேவைகள் பர்மாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியால் பூர்த்தி செய்யப்பட்டன. 1942 இல் பர்மா மீது ஜப்பானியப் படைகள் படையெடுத்ததால், அங்கிருந்து அரிசி இறக்குமதி தடைபட்டது. மேலு��் பர்மாவிலிருந்து வங்காளத்துக்கு தப்பி வந்த அகதிகளால் மக்கள் தொகையும் அதிகரித்தது. இரண்டாம் உலகப் போரில் ஈடுபட, இந்திய இராணுவத்தின் எண்ணிக்கை பலமும் வெகுவாகக் கூட்டப்பட்டிருந்தது. அரிசித் தேவை அதிகரித்தவுடன் பதுக்கலும் பரவலானது என்று பல வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். 1943 இல் கொல்கத்தாவில் மக்கள் உணவின்றி மடியத் தொடங்கினர். பட்டினிச் சாவுகளைத் தடுக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என ஒரு சாரரும், வழக்கமாக பஞ்சங்களை எதிர்கொள்ள அரசு எடுக்கும் முடிவுகள் இப்பஞ்சத்தை சமாளிக்கப் போதுமானதாக இல்லை என ஒரு சாரரும் கருதுகின்றனர். 1944 இல் பஞ்சம் தீர்ந்த போது 20 முதல் 40 லட்சம் மக்கள் மாண்டிருந்தனர்.\nபிரித்தானிய ஆட்சியில் இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சங்களின் காலக்கோடு\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2018, 14:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/home-remedies/natural-remedies-for-pimples-662.html", "date_download": "2020-01-20T06:10:02Z", "digest": "sha1:ZONENZCE3AQ6SOGXE2NQC6SXTZXIZ3KC", "length": 11471, "nlines": 154, "source_domain": "www.femina.in", "title": "பருக்களுக்கு இயற்கை மருத்துவம் - Natural remedies for Pimples | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nமுகப்பருக்களால் அதிகம் அவஸ்தைப்படுபர் பலர் உள்ளனர். முகப்பருக்களானது சருமத்தின் பொலீவைக் கெடுத்துவிடும். முகத்தில் பருக்கள் வருவதற்கு பல காரண��்கள் உள்ளன. அவற்றில் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பது, உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது, சருமத்தை சரியாக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றை இயற்கையான முறையில் கையாளுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.\nஎலுமிச்சை சாற்றை இரவில் படுக்கும் போது சிறிது நீரில் கலந்து, பருக்களின் மேல் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இது பருக்களில் உள்ள பஸ்ஸை நீக்கி அதில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல உதவும்.\nகிரீன் டீ செய்து, அதனை ஐஸ் கியூப்பில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கி, பின் அதனை முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், அவை விரைவில் பருக்களை மறையச் செய்யும். இதில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதுகாப்பதோடு பொலிவைத் தரவும் உதவும்.\nலாவெண்டர் எண்ணெயை பருக்களின் மீது தடவி வந்தால் பருக்களை விரைவில் நீக்கிவிடும். ஆனால் இந்த எண்ணெயை அனைவருக்குமே நல்ல பலனைத் தரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு இந்த எண்ணெய் அரிப்பை ஏற்படுத்தலாம். எனவே உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால், இதனை பயன்படுத்தலாம். இது உங்கள் மனதையும் சருமத்தையும் ரிலாக்ஸ் செய்ய உதவும்.\nமுட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவினால், அவை முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அகற்றுவதோடு, பருக்கள் இருந்தாலும், அதனை விரைவில் குணமாக்கும்.\nஆப்பிள் சைடர் வினிகர் :\nஆப்பிள் சைடர் வினிகரை ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீரில் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இதை முகத்தை கழுவியவுடன் செய்வது சருமத்தின் அமிலத்தன்மையை சரி செய்யும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் போய்விடும்.\nஅடுத்த கட்டுரை : குமட்டலை தடுக்க இயற்கை மருத்துவம்\nMost Popular in கைவைத்தியம்\nஆமணக்கு மூலிகையின் மருத்துவப் பயன்கள்\nமணலிக் கீரையின் மருத்துவப் பயன்கள்\nபுன்னை மலரின் மருத்துவப் பயன்கள்\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் 10 மருத்துவ பயன்கள்\nதழுதாழை மூலிகையின் மருத்துவ பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/11/13-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-20T06:06:09Z", "digest": "sha1:T6VL6BAR2BG7BX3VSU3MBKHODK2JHQYZ", "length": 37184, "nlines": 387, "source_domain": "eelamnews.co.uk", "title": "13 நிரூபிப்பா? கலைப்பா? ஒத்திவைப்பா? அடாது மழை விடாது நாடகம்! – Eelam News", "raw_content": "\n அடாது மழை விடாது நாடகம்\n அடாது மழை விடாது நாடகம்\nஅடாது மழை பொழிந்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என சொல்வார்கள் அல்லவா இலங்கையின் சமகாலத்தில் இது எள்ளல்மொழியல்ல. உண்மையில் அந்தத்தீவில் இப்போது அடாது மழைகொட்டினாலும் அரசியல் நாடகங்களும் விடாது நடக்கின்றன.\nவங்கக்கடலில் தென்மேற்கில் உருவாகிய காற்றழுத்ததாழ்வு மண்டலங்கள் இலங்கையில்; மழையைபொழிய வைக்கிறது. இந்த வளிமண்டலத்தாழ்வுநிலை அகன்றால் அடாது மழையில் இருந்து அந்ததீவுக்கு ஒரு வெளிப்புவரக்க்கூடும்.\nஆனால் அதேதீவின் அரசியல் நாடகங்களை முடிவுறுத்தக்கூடிய தாழமுக்க மண்டலங்கள் எப்போது தணியக்கூடும் இந்தவினாவுக்கு இதுவரை யாரிடமும் உறுதியான பதிலில்லை.\nஎனினும் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டும்படியான குரல்களும் போராட்டங்களும் தொடர்கின்றன. அந்தவகையில் இன்றும் ஐக்கிய தேசியக்கட்சி மேற்பார்த்த ஐக்கிய தேசிய முன்னணி கொழும்பில் வாகனப்பேரணியொன்றை நடத்திக்காட்டியது\nநாடாளுமன்றத்தில் தனக்குரியபெரும்பான்மை பலத்தைக்காட்டுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுமாயின் எதிர்காலத்திலும் அரசதலைவர் மைத்திரியுடன் இணைந்த ஆட்சியை நகர்த்தத்தயாரென்றரணிலின் செய்தி இந்தியாவின் தி ஹிண்டுவின் விசேட செவ்வியின் ஊடாக வெளிப்பட்டபின்னர் இந்தப்பேரணி நடந்தது\nஇலங்கைத்தீவின் அரசியல் நெருக்கடியை தீர்க்க உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டுமென்ற குரல்கள் மீண்டும் ஒருமுறை பெரியஇடங்களான அமெரிக்காவும் மற்றும் பிரித்தானியா ஆகிய மையங்களில் இருந்து உயர்த்தப்பட்ட நிலையில் இன்று கொழும்பு காலி முகத்திடல் யானைகளால் களைகட்டியது.\nஅமெரிக்காவை பொறுத்தவரை அதன் ராஜாங்கத்திணைக்கள செய்தித்தொடர்பாளரும் இந்தவாரஇறுதியில் அரசதலைவர் டொனால்ட் ரம்ப்பினால் ஐ.நாவுக்கான அமெரிக்கத்தூதராக நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படும் முகமுமான ஹேதர் நௌர்திடமிருந்து(Heather Nauert) இந்த ருவிற் செய்தி மைத்திரியை நோக்கி வந்துள்ளது.\nநாடாளுமன்;றத்தை கூட்டாமல் போக்குக்காட்டுவது இலங்கைக்கு களங்கம் என அமெரிக்க ராஜாங்க செய்தி வந்தது. இதேபோல இலங்கையி���் சமகால அரசியல் நிலைவரங்களில் கவலையடைவதாக லண்டன் செய்தியும் சந்தது.\nசிறிலங்காவின் பிரதமராக ரணிலை ஏற்பதாக அல்லது மகிந்தவை ஏற்பதாஎன்பது தொடர்பாக வெஸ்ற் மினிஸ்டர் அரங்கில் எழுப்பட்ட வினாவுக்கு பிரித்தானியாவின் ஆசிய பசிபிக் பிராந்திய அமைச்சர் மார்க் பீல்ட்டின் இந்த கவலை வந்தது.\nபிரித்தானியாவை பொறுத்தவரை ஸ்ரேற்ஸ் (States) எனப்படும் அரசுகளைத்தான் அங்கீகரிக்குமே தவிர கவுண்மென்ற்ஸ்(Governments) என அழைக்கப்படும் அரசாங்கங்களை அல்ல என்ற சூத்திரம் (UK is that it recognises states and notgovernments) லண்டன் வழங்கிய செய்திக்கு பின்னால் இருப்பதை கவனிக்கவேண்டும.;\nஆனால் இவ்வாறாக நாடாளுமன்;றத்தை உடனடியாக கூட்டும்படியான குரல்கள் ஒலித்தாலும்…..மறுபுறத்தே தமக்கு நடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத யதார்த்தம்; ஒருபுறத்தே இருக்கட்டும் கலகக்குரல்கள் ஒலிக்கட்டும் ஆனால் காரியத்தைப்பார்ப்போம்… பேரங்களை பிடிப்போம் என்ற கோதாவில் மைத்திரி மகிந்தகூட்டணி அமைச்சக நியமனங்களில் மும்முரம் காட்டுகின்றது.\nஇன்று காலை கூட சில அமைச்சர்கள் மற்றும் இராஜாங்கஅமைச்சர்கள் மைத்திரியால் கொலுவேற்றப்பட்டனர் சுசில்பிரேமஜயந்த பந்துல குணவர்த்தன போன்ற மகிந்தாவாதிகளுக்கும் கபினற் தகுதிகள் கிட்டின.\nஅதேபோல இந்தஆட்சிமாற்றத்தின் ஒரு முக்கியதொழினுட்ப சூத்திரதாரியாக (மகிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையிலான தரகுவேலை ) இருந்த எஸ்.பி.திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப்பதவிக்கு மேலதிகமாக ஆளுங்கட்சியின் பிரதமகொறடாப்பதவியும் வந்தது\nஇவ்வாறான நகர்வுகளுக்கு இடையேதான் நேற்று நடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்தன. பின்னர் வந்தவேகத்தில் அரசாங்கதகவல் திணைக்கள பதில் அறிக்கையால் அடங்கிய விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும்.\nநடாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என அறிவித்த அரசதரப்பு ஒரு சில விஷமக்குழுக்கள் இவ்வாறான வதந்திகளை பரப்புவதாக சொன்னாலும் இந்தசெய்தியில் உள்ள கருப்பொருளை மைத்திரி மகிந்ததரப்பு நிராகரிக்கவில்லை.\nஅதாவது அவசியமானால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அரசியலமைப்பின்படி அரசதலைவருக்கு அதாவது மைத்திரிக்கு அதிகாரம் உண்டு என மைத்திரி அருகில் இருக்க மஹிந்த ஒரு அஸ்திரத்தை ந���ற்று எறிந்தார்.\nஅவ்வாறு எறியப்பட்ட இந்த நாடாளுமன்றத்தை கலைப்பு வளையத்தை தாங்கிப்பிடித்த சிறிலங்காவின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சரத் என். சில்வா அரசியமைப்பின் 19 ஆம்திருத்தத்தின் 33(2) விதிப்படி நாடாளுமன்றத்தைக்கலைக்கும் அதிகாரம் அரசதலைவருக்கு உண்டு என வியாக்கியானப்பல்லவி பாடினார்.\nஅத்துடன்நாட்டின் தற்போதைய சூழலில், நாடாளுமன்றத்தைக்கலைப்பதே சிறந்ததென்ற பரிந்துரையைவேறு வடக்கு கிழக்கு பிரிப்புக்கைங்கரியபுகழ் சரத் என். சில்வா எறிந்தார். ஆகமொத்தம் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டுமென்ற குரல்கள் போக்குக்காட்டப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை 14ஆம் திகதி அது கூட்டப்பட்டாலும் அன்றே மகிந்தவின் பெரும்பான்மையை நிருபிக்ககூடிய மாஜாயாலங்கள் இடம்பெறுமா\nஏனெனில் 14ஆம் திகதிக்கான நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல்களில் மகிந்த தனது பெரும்பான்மை நிரூபிப்பது, இல்லையென்றால் மகிந்தவுக்கு எதிரான ரணில்தரப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணையை நகர்த்துவது போன்ற எந்தவொரு நிரல்களும் இதுவரை வெளிப்படவில்லை.\nஇதனடிப்படையில் 14ஆம் திகதிக்கு முன்னர் குதிரைபேரங்கள் வாய்க்காமல் விட்டால் அன்றுமைத்திரியுடன் அக்கிராசனஉரையுடன் மீண்டும் நாடாளுமன்ற ஒத்திவைக்கப்படும் சாத்தியங்களே அதிகம் உண்டு. இதனைத் தவிர்க்க வேண்டுமானால் நாடாளுமன்றக்கலைப்பு உட்பட்ட வேறுவழி தில்லாலங்கடிகளை மைத்திரி மகிந்த கூட்டணி தமது கையில் எடுக்கக்கூடும்.\nஇதில் மஹிந்தவை பிரதமராக கொலுவிருத்தியதைமையப்படுத்தி சர்வஜன வாக்கெடுப்பு எனப்படும் குடியொப்பதை நடத்தும் வகையில் புதிய தினுசான தில்லாலங்கடிகள் வந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும்இல்லை. இவையெல்லாவற்றுக்கு முன்னர் சபாநாயகரை கடாவி விட்டு புதிய ஒருவருக்கு அந்த ஆசனத்தை வழங்க முனையும் கண்ணுறாவி முயற்சிகளும் நகர்த்தப்படக்கூடும்.\nஆனால் மைத்திரி மகிந்த கூட்டணியின் இவ்வாறான தில்லாலங்கடிகள் குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய ஒரளவு உணர்ந்து எதிர்வினைகளை எடுக்கமுனைகிறார். இதனால்தான் கடந்த 2 தினங்களாக ரணிலை விட சபாநாயகர் கருஜயசூரியவை மைத்திரி மகிந்த கூட்டணி வறுத்;தெடுக்கிறது.\nமஹிந்தவின் பிரதமர்தெரிவுக்கு எதிராக ரணில் அல்லது அவரது தரப்பு இதுவரை உச்சநீதிமன்றத்தை நாடவில்லை. அதுபோல ஏன் தாம் இந்த நகர்வை எடுக்கவில்லை என்பதற்குரிய பிளிறல் ஏதும் யானைகளிடம் இருந்து வராதநிலையும் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது. இதனால் சபாநாயகர் கரு ஜயசூரியாவின் கருத்துக்களும் நகர்வுகளும் மைத்திரி மகிந்த கூட்டணிக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன் ஜனாதிபதியின் உத்தரவை மீறி சபாநாயகர் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம்இல்லை. அதிகாரம் இல்லவேயில்லை என அந்தக்கூட்டணியின் உயர் சுருதி பல்லவியும் வருகிறது.\nஆகமொத்த எதிர்வரும் புதன்வரை இந்தப்பல்லவி ஒலிக்கவுள்ள நிலையில் மைத்திரி மகிந்த கூட்டணியை ஊடறுத்து இதற்கு மங்களம் பாடும் வல்லமை இலங்கையில் யாருக்கு இருக்கக்கூடும் இது இப்போதைக்கு ஒரு முக்கியமான வினா. இதற்கு பதில் கிட்டியதோ இல்லையோ அடாது மழை இது இப்போதைக்கு ஒரு முக்கியமான வினா. இதற்கு பதில் கிட்டியதோ இல்லையோ அடாது மழை விடாது அரசியல்நாடகம்\nமீண்டும் அரசியல் களத்தில் சந்திரிக்கா குமாரதுங்கா\n அலரி மாளிகைக்குள் தற்போது நடப்பது என்ன\nவடக்கிற்கு விஜயம் செய்யும் புதிய ஜனாதிபதி – பல்வேறு தரப்பினருடன் பேச்சு\nவிக்னேஸ்வரன் இணைந்தால் த.தே.கூட்டமைப்பு பலமடையும்- கூட்டமைப்பிலிருந்து எழும்…\nகருணாவுக்கு மனநோய்- கடுமையாக விமர்சித்துள்ள மைத்திரி தரப்பு\nரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை- நாமல்\nஈழம்நியூஸ் வாகர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்\nஈழம் நியூஸ் வாகசர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமொழியோடு புரிந்த போர்: தீபச்செல்வன்\nஈழசினிமாவின் புதிய பாய்ச்சல்: சினம்கொள் திரைப்படத்தின் புதிய…\nஇது தலைவனின் சினிமா கனவு; சினம்கொள் இயக்குனர் நெகிழ்ச்சி\nசிங்கள பேரினவாதத்துக்கு தலைமை தாங்குவதற்கான தேர்தல்\nதமிழீழத்தை தமிழிஸ்தான் என அழைக்கும் குர்திஸ்தானியர்கள்:…\nஉடல் வேறாயினும் உயிர் ஒன்றாக வாழ்ந்த விடுதலைப்புலிகள் தலைவர்…\nஇனியாவது முரளி படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகலாம்:…\nஇன அழிப்பின் ஒர் உபாயம்தான் காணாமல் ஆக்கப்படுதல்\nஆனையிறவுப் போர்: போராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவ���ிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nஅதிகாலை இருண்டுபோகும்படிவீசியெறியப்பட்ட குரூரக்கல்லில்உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட…\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\nஈழத்தாயவர் திவலை துடைக்க யாருமில்லை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலை���ரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumurummalaikal.blogspot.com/2009/12/", "date_download": "2020-01-20T05:33:20Z", "digest": "sha1:NHOPQEEW5OWS2QAAYNHA4BZEASJEIG7L", "length": 124175, "nlines": 744, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: December 2009", "raw_content": "\nமன்னார் பரியாரிகண்டலை பிறப்பிடமாகக் கொண்ட திரு பாவிலு யாக்கோபு செல்வம் ஜே.பி (76) அவர்களின் மறைவு (25-12-2009) எமக்கு மிகுந்த வேதனையையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nகடந்துவந்த கால்நூற்றாண்டுகளில் ஒரு சமூக மனிதன் என்ற வகையில் அவர் அனுபவித்த துன்பங்களும், துயரங்களும் இழப்புக்களும் மிகப் பாரியவை. அவரது புதல்வர் அருமை ரஞ்சன் சமூகத்தின் விடிவிற்காகவும், நீதிக்காகவும் போராடி 1985 இல்; உயிர் நீத்தவர். அவரது புதல்வியொருவர் சமூக இயக்கத்தில் பங்களித்தவர்.\nமனிதாபிமானமும், நல்லியல்பும், நீதி உணர்வும், துணிச்சலும் கொண்ட மனிதர்.\nமிக ஆபத்தானதும் நெருக்கடியானதுமான காலகட்டங்களில் அவ��ும் அவரது குடும்பத்தினரும் எம்மை அரவணைத்து பாதுகாத்தவர்கள்.\nமானிட தர்மம் சார்ந்த தனது நம்பிக்கைகளில் இறுதி மூச்சுவரை உறுதியாக நின்றவர்.\nநிமிர்ந்த நன்நடை, நேர்கொண்ட பார்வைக்கு உதாரண மனிதராகத் திகழ்ந்தவர்.\nஅவர் நம்பிக்கை வைத்திருந்த மனிதாபிமானம் சார்ந்த நிலைப்பாடுகளுக்காகவே பல்வேறு இன்னல்களை, துன்பங்களை எதிர்கொண்டவர்.\nஅவர் ஆறு பிள்ளைகளின் தந்தையாவார்.\nஅவரது பிரிவால் துயருறும் அன்னாரின் மனைவியார், பிள்ளைகள் உற்ற சுற்றத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.\n“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\nபத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nதொழிலாளியின் பிள்ளையென்றால் தோட்டத் தொழில் செய்ய மட்டும் உரிமை உள்ளவர்களா\nமலையக சமூகம் இன்று சகல துறைகளிலும் ஏதோவொரு வகையில் பின்தங்கியுள்ளது. கல்வி, சுகாதாரம், போஷாக்கு, குடியிருப்பு, பொருளாதாரம், விளையாட்டு, அரசியல், தொழில்துறை என்று இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇலங்கையின் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும் போது மிகவும் பின்தள்ளப்பட்ட சமூகமாக மலையக சமூகமே உள்ளது. இச் சமூகத்தின் விடுதலைக்கு மலையக தொழிற்சங்கங்கள், அரசியல் வாதிகள் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.\nபெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு வீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்பது சகலரும் அறிந்த விடயமே.\nதேயிலை, இறப்பர் தோட்டங்களில் நாட்கூலிக்கு தொழில் செய்ய மட்டுமே இம் மக்கள் உரிமை உள்ளவர்களா ஏன்ற வினாவை எழுப்ப வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.\nதோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் அரச துறையில் வேலை வாய்ப்புப் பெறுவதென்பது பெரும் சாதனையாக பேசப்படும் இந் நாட்களில் பெருந்தோட்டத்துறையிலுள்ள படித்த பிள்ளைகளை நியமிப்பதில் தயக்கம் காட்டப்படுவது பற்றி மலையகத் தொழிற்சங்கங்களோ அரசியல் தலைவர்களோ நடவடிக்கை எடுப்பதில்லை என்று தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nதோட்ட அலுவலகங்களில் எழுதுவினைஞர்களாக, தொழிற்சாலை அலுவலர்களாக வெளிக்கள உத்தியோகத்தர்களாக, வாகன சாரதிகளாக, தொழிற்சாலை அதிகாரிகள் போன்ற பல பதவிகள் பெருந்தோட்டத்துறையில் இருக்கின்றன. இப் பதவிகளில் தோட்டத் தொழிலாளர் பிள���ளைகள் உள்வாங்கப்படுவதில்லை.\nஇருந்த போதிலும் கடந்த பல ஆண்டுகளாக பெருந்தோட்டத்துறையில் தமிழர் அல்லாதவர்களைக் கொண்டே இப் பதவிக்கு ஆட்சேர்க்கப்பட்டு நியமனம் வழங்கப்படுகின்றது. பெருந்தோட்டத்துறையிலுள்ள பதவி வெற்றிடங்களுக்கு போட்டிப் பரீட்சையோ, நிபந்தனைகளோ எதிர்பார்க்கப்படுவதில்லை. வெறும் சிபாரிசு கடிதங்களே நியமனத்திற்கு போதுமானதாக உள்ளன.\nபெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களாக நாட் கூலிக்கு தொழில் செய்பவர்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு வருமானம் கூடியவர்கள் அல்லர். குடியிருப்பு, குடிநீர், மலசலகூட வசதி, மின்சாரம் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளின்றி பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றனர். ஆனால் தோட்டத்துறையில் பதவி வசிப்பவர்களுக்கு அரசாங்கத்துறையில் தொழில் செய்பவர்களைவிட கூடிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணியாக திகழும் பெருந்தோட்டத்துறை தமிழ்த் தொழிலாளர்களின் படித்த இளைஞர், யுவதிகளுக்கு உரிய தொழில் கிடைக்க மலையக அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nகல்விமான்கள் அக்கறை செலுத்த வேண்டும்.\nஒரு குடும்பத்தில் ஒரு மாணவன் கல்வி கற்றுவிட்டால் அந்தக் குடும்பம் தலைநிமிர்ந்து விடும் ஒதுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு சிலர் கல்வியை கற்றுவிட்டால் அந்தச் சமூகம் தலை நிமிர்ந்து விடும். ஆனால் மலையகத்தில் தற்போது கல்விமான்கள் பலர் இருந்த போதிலும் அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கி தங்களுக்கு தாமே ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.\nஇந்நிலை மலையகத்தில் தொடருமேயாயின் எமது சமூகம் எப்போது தலை நிமிரும் என்பது விடைகாண முடியாத விளைவாகவே இருக்கும். இலங்கையில் மிகவும் பின் தள்ளப்பட்ட சமூகமாக மலையக சமூகம் உள்ளது. இச் சமூகத்தின் விடுதலைக்கு உறுதுணை புரிய வேண்டும்.\nமலையகத்தின் கல்விமான்களும் படித்த இளைஞர் யுவதிகளும் சமுதாயத்தை பற்றி அக்கறையுள்ளவர்களும் இன்று ஏனையோரை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனரே தவிர தான் இந்தச் சமூகத்தின் முன்னேற்றத்தில் எமது பங்களிப்பை நிறைவேற்றியுள்ளோமா என்பதைப் பற்றி மறந்தவர்களாகவே உள்ளனர். மலையக சமூகத்தின் விடுதலைக்கு உண்மைய���க பாடுபட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல. கல்வியாளர்களும், இளைஞர் யுவதிகளுமே.\nபின்தள்ளப்பட்ட சமூகத்திற்கு வழிகாட்ட கிடைத்த இந்தத் தருணத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கல்வியாளன் நினைத்தால் பாறையிலும் பயிர் வளரச் செய்யலாம். மலையகம் இன்று ஒரு பாறையைப் போன்று காட்சி தருகின்றது. நாட்டின் ஏனைய இனங்களோ சரி நிகராக வாழ்வதற்கும் சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் சிறந்த இனமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.\nஇந்த நிலையை முறையான வகையில் முறையான விதத்தில் செயற்படுத்த கல்விமான்களே வழிகாட்ட வேண்டும். அவர்களின் சிந்தனை வெளிப்பாடுகள் மூலமே ஒரு திடகாத்திரமான சமூகத்தை உருவாக்கி காட்ட முடியும்.\nமுகவர் தபால் நிலையங்கள் உப தபாலகங்களாக மாற்ற நடவடிக்கை\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சுமார் 126 முகவர் தபால் நிலையங்களை அரசாங்கத்தின் உப தபாலகங்களாக மாற்றியமைத்து நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தபால், தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம். எஸ் செல்லச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய, இது தொடர்பில் விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும் ஜனாதிபதி ஆட்சிக் காலத்திலேயே மலையகத் தோட்டப்புறங்களில் 150 வருடகாலத்திற்குப் பின்னர் நேரடித் தபால் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தபால் துறையில் புதிய பரிமாணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றார்.\nஇதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மலையகப் பெருந்தோட்டங்களில் மேலும் 100 தபால் ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தபால் ஊழியர்களாக 500 பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்தபோது 400 பேர் மாத்திரமே கடமைகளைப் பொறுப்பேற்றனர். சில தோட்டங்கள் விடுபட்டதால், 100 பேருக்கு நியமனம் கிடைக்கப்பெறவில்லை.\nஇவர்களுக்குத் தேர்தலுக்குப் பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், மலையகத்திலுள்ள அனைத்துத் தபாலகங்களையும் சகல வளங்களையும் கொண்டதாக அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செல்லச்சாமி தெரிவித்தார்\n��ரலாற்றில் முதல் தடவையாக தோட்டத் தொழிலாளருக்கு சிலை\nஉயர்ந்த எண்ணங்களும் சிந்தனைகளும் எப்போதும் உயர்ந்த இடங்களில் இருந்து தோன்றுவதில்லை. எப்போதும் சாதாரண மக்களிடத்திலிருந்தே ஆச்சரியப்படத்தக்க சிந்தனைகள் தோன்றும் என்பார்கள்.\nஊண்மைதான் பலரும் நினைத்துப் பார்க்காத, ஆனால் வரவேற்கத்தக்க சிந்தனை சாதாரண தோட்ட மக்கள் மனதில் உதித்திருக்கிறது.\nநாட்டின் முதுகெலும்புகள், தேசிய பொருளாதாரத்தின் ஆணி வேர்கள், ஆட்சியைத் தீர்மானிக்கும் கிங் மேக்கர்கள் என தோட்டத் தொழிலாளர்கள் பற்றி பல வார்த்தை ஜாலங்களுண்டு.\nவர்ணனைகள் மட்டும் வாழ்க்கையாகி விடுமா தோட்டத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பான உழைப்புக்கு சமமான வருமானம் கிடைக்கிறதா தோட்டத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பான உழைப்புக்கு சமமான வருமானம் கிடைக்கிறதா வாழ்க்கை வசதிகள் கிடைக்கிறதா\nதோட்டத் தொழிலாளர்கள் ஏணிகளாக இருந்து பலரை ஏற்றிவிட்டிருக்கிறார்கள். பலரை ஆட்சி பீடம் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார்கள். பலருக்கு சிலை வைத்திருக்கிறார்கள். முதல் தடவையாக தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் உழைப்புக்கு கௌரவம் வழங்கும் வகையில் தொழிலாளருக்கு சிலை அமைக்கும் எண்ணம் கெலிவத்தை தோட்டத் தொழிலாளர்கள் மனதில் உதித்திருக்கிறது.\nதேயிலை உற்பத்தித் தொழிலை மேற்கொள்கின்றவர்களை வருடாந்தம் நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 15ம் திகதி சர்வதேச தேயிலை தினம் கடந்த ஐந்து வருடங்களாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இந்த தேயிலை தினம் தோட்டத் தொழிலாளர்களை முழுமையாக உள்ளடக்கி உள்ளது எனக் கூறுவதற்கில்லை. பரவலாகத் தேயிலைத் தொழிலாளர்கள் இத் தினம் பற்றி போதிய விளக்கமின்றியே உள்ளனர்.\nஇவ்வாறானதொரு நிலையில் இவ்வருட தேயிலை தினம் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை அறிந்த பத்தனை கெலிவத்தை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஓர் உன்னத உணர்வு ஏற்பட்டது. இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கடந்த 150 வருடங்களுக்கும் மேலாக பாடுபடுகின்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் முன்னோர்கள் உரிய முறையில் நினைவு கூரப்பட வேண்டும். இந்த மண்ணுக்கு உயிரையும் உடலையும் நீத்த எமது முன்னோர்களின் நினைவாக எமது தோட்டத்தில் தொழிலாளர் சிலைகளை ஏற்படுத்தினால் என்ன\nஉடனடியாக இவ்விடயம் தொடர்பாக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடினர். கேலிவத்தைத் தோட்ட தேயிலைத் தொழிற்சாலை முன்றலில் தொழிலாளர் சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். இவ்விடயம் தொடர்பாக தோட்ட அதிகாரியான மஹிந்த ரணவீரவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை தொடர்பாகத் தோட்ட அதிகாரி தோட்டக் கம்பனியின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதன் பின்பு கம்பனியின் சிலைகள் ஏற்படுத்துவதற்கான அனுமதியும் கிடைத்தது.\nஇதனைத் தொடர்ந்து சர்வதேச தேயிலைத் தினத்தன்று தோட்ட அதிகாரியின் தலைமையில் தோட்டத் தொழிற்சாலையின் முன்றலில் சிலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.\nஆண், பெண் தொழிலாளர் உருவங்களைக் கொண்ட சிலையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தன்று இந்தச் சிலையைத் திறந்து வைக்கவுள்ளதாகவும் இந்த உயரிய பணிக்கும் ஏனைய தோட்டத் தொழிலாளர்களும் உதவுவதற்கு முன்வரலாமென்று கெலிவத்தைத் தோட்டத் தொழிலாளியான மாரிமுத்து தெரிவித்தார். தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இத்தகைய சிந்தனைகள் போற்றுதற்குரியதாகும்.\nபல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் வறிய மாணவர்களுக்கு தனவந்தர்கள் உதவ வேண்டும்\nஇன்று மலையகப் பிரதேசங்களிலிருந்து க. பொ. த உயர்தரப் பரீட்சைகளில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பிரிவுகளிலிருந்து குறிப்பிடத்தக்களவு மாணவர்கள் வருடா வருடம் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பது மகிழ்ச்சியானதும் வரவேற்கத்தக்கதுமான விடயமாகும்.\nஉயர்தரப் பரீட்சைகளில் கலை, வர்த்தகம் ஆகிய துறைகளிலிருந்து ஓரளவு மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையானோர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டாலும், சட்ட பீடத்திற்கும் முகாமைத்துவ பீடத்திற்கும் தெரிவாகும் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்படவில்லை. அதிகரிக்கின்ற எண்ணிக்கை உயர்தரப் பாடசாலைகளிலிருந்து ஒரு சில பாடசாலைகளைத் தவிர போதாதாக இருக்கின்றது. அதேவேளை விஞ்ஞானம், கணிதம் துறையிலும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் இருந்து மருத்துவம், பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்ய��்படும் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றது. இதுவரையும் எமது இலக்கை அடைய முடியாமல் உள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் இன்று பல்கலைக்கழகங்களில் மேற்கூறிய துறைகளுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு எத்தனையோ புதிய புதிய கற்கை நெறிகள் சகல பாடப் பிரிவுகளுக்கும் இருக்கின்றது என்பது வரவேற்கத் தக்க விடயமாகும்.\nக. பொ. த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களில் ஒரு சிலர் குடும்ப வறுமை காரணமாக பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாமல் இருக்கின்றனர். இதில் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள், தோட்ட உத்தியோகத்தர்களின் பிள்ளைகள், குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுமே மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.\nஇவ்வாறான குடும்பங்களிலுள்ள பிள்ளைகளினால் தொடர்ந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கும், பல்கலைக்கழகங்களில் காணப்படும் செலவுகளை (உணவு, விடுதி, போக்குவரத்து, இதர செலவுகள், போன்றவற்றை சமாளிக்க முடியாமல் எத்தனையோ ஏழை மாணவர்கள் கஷ்டப்படுவதோடு, இதில் ஒரு சில மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பு கிடைத்தும் கூட வசதி இல்லாததற்கு தொடர்ந்து படிக்காமல் இடை நடுவே பல்கலைக்கழக கல்வியை விட்டு விலகி விடுவதோடு, ஏதாவது ஒரு வேலைக்கு செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது. சிலருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்தும் கூட செல்லாமல் இருப்பதை சாதாரணமாகஎ அவதானிக்கலாம்.\nஒரு பக்கத்தில் பல்கலைக்கழக அனுமதியை மலையகம் அதிகரிக்க வேண்டும் என கோசம் போடுகின்றோம் அது வரவேற்கத்தக்க விடயமாகும். நிச்சயமாக மலையகத்திலிருந்து ஒரு வருடத்திற்கு 500 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்றும் படிக்க வேண்டும். இதற்கு யாரும் தடைபோட மாட்டார்கள். ஆனால் இதற்கான வேலைத் திட்டங்கள் எந்தளவிற்கு வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகிறது\nஇப்பிரச்சினைகள் இருந்தபோதும் கூட வறுமையில் இருக்கும் மாணவர்கள் சித்தி பெற்றாலும் அவர்களுக்கு தொடர்ந்து படிக்கின்ற, படிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பும் கடமையும் ஆகும்.\nஇவ்வாறு சித்திப் பெற்ற மாணவர்களின் தகவல்களைத் திரட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும். இதன் பின் இவர்களுடைய பல்கலைக்க��க செலவிற்காக ஒரு தொகைப் பணத்தை எமது சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், அரசியல்வாதிகள், தொழிற்சங்க வாதிகள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பிரதேச சபை, மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், தனவந்தர்கள், செல்வந்தர்கள், வர்த்தகர்கள், நலன் விரும்பிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் பழைய மாணவர்கள், கல்வி மன்றங்கள், சமூக நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள், லயன்ஸ்கழகங்கள், ரோட்டரி கழகங்கள், பொதுமக்கள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், அரச தனியார் வங்கிகள், கோயில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள், போன்ற பல்வேறு தனிநபர்களும், அமைப்புக் களும், நிறுவனங்களும் ஏதோ ஒரு வகையில் இச்சமூகத்தில் படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும். குறிப்பாக கூடுதலான புலமைப் பரிசில்களை இவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதோடு தனவந்தர்கள், இவ்வாறான மாணவர்களைத் தத்தெடுக்க வேண்டும். இவ்வாறு ஏனைய மாணவர்களுக்கு உதவிச் செய்வதன் மூலம் எமது மலையகச் சமூகத்தில் இருந்து இன்று இருப்பவர்களை விட மேலும் பல பட்டதாரிகள், வழக்கறிஞர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், இன்னும் பலதுறைப் சார்ந்தவர்களையும் உருவாக்க முடியும். இவ்வாறானவர்கள் எமது சமூகத்தில் உருவாகும்போதே ஒரு சமூகம் விழிப்படையும்.\nஒரு சமுகத்தின் விடியலுக்கு கல்விதான் அடித்தளம் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே பெருந்தோட்டச் சமூகத்திலிருந்து சென்று நல்லத் தொழில், வசதி வாய்ப்புக்களோடு இருக்கின்ற நபர்கள், 10 பேர் ஒரு குழுவாகச் சேர்ந்து ஒரு பல்கலைக்கழக மாணவனை தத்தெடுத்து அவரை தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு உதவி செய்வதன் மூலம் எத்தனையோ வசதி குறைந்த மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்க முடியும்.\nஇன்று இலங்கையிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் மலையகச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏதோ ஒரு கற்கை நெறியில் படிக்கின்றார்கள்.\nஇவர்களில் சிலர் தொடர்ந்து படிப்பதற்கு வசதியில்லாத சந்தர்ப்பத்தில் இடை நடுவில் பல்கலைக்கழக கல்வியை விட்டுவிட்டு தொழிலுக்கு சென்றுவிடுகின்றார்கள். இதனால் குறிப்பிட்டக் காலத்தில் படித்து பட்டம் பெறுவதும் தடைப்படுவதோடு வாழ்க்கையில் எதிர்பார்த்த எத்தனையோ கனவுகளும் உடைந்து சுக்கு நூறாகிப் போகின்றது. எனவே இவ்வாறு பல்கலைக்கழகங்களிலும் பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து இருக்கும் வறிய மாணவர்களையும் இனம் கண்டு உதவி செய்ய முன்வர வேண்டும்.\nமலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்\nஎமது நாட்டின் முதுகெலும்பை நிமிர்த்த தமது முதுகெலும்பை வளைத்துக் கொண்டவர்கள் மலையகத் தொழிலாளர்கள். தேயிலையின் பசளை தொழிலாளியின் வியர்வை எனும் கூற்று அவர்களின் உழைப்புக்கு நல்லதொரு சான்றாகும்.\nஇந்த நிலையிலும் தமது பிள்ளைகள் வாழ்வில் உயர வேண்டும் என்ற உறுதியான போக்கு அவர்களை இடைவிடாது உழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அதற்கு தடையாகக் காணப்படுவது அவர்களின் வறுமை. தமது பிள்ளைகளின் படிப்பை இடையில் நிறுத்தி வறுமை எனும் கொடிய அரக்கனுக்கு அவர்களைப் பலியிடும் நிலை மலையகத்தில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.\nமலையகச் சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்படவேண்டும், தமது பிள்ளைகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதை பெற்றோர் நிறுத்த வேண்டும் என்ற பல கோஷங்கள் விழிப்புணர்வுடன் எழுப்பப்பட்ட போதிலும் இது சாத்தியமாகாத ஒரு விடயமாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.\nஇவ்வாறான செயற்பாடுகளினால் குடைசாயும் மலையகச் சிறுவர்களின் எண்ணிக்கை, சமுதாயம் சார்ந்தவர்களை விழிப்புணர்வூட்டியதாகவும் தெரியவில்லை.\nஜீவா, சுமதி ஆகியோரின் துயரமான சம்பவங்களின் ஈரம் எமது நெஞ்சில் ஆறாத நிலையில், இப்பொழுது மற்றுமொரு 15 வயது சிறுமி குமுதினியின் துயரமிக்க சம்பவம் எம்மை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.\nதெல்தோட்ட லூல்கந்துர தோட்டத்தைச் சேர்ந்த ராமையா, மாரியாயி ஆகியோரின் அன்பு மகள் சிறுமி குமுதினி. இவர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி மர்மமான முறையில் மரணமானார்.\nதெல்தோட்ட மத்திய கல்லூரியில் 8 ஆம் தரத்தில் படித்துவிட்டுத் தனது குடும்ப வறுமை நிலை காரணமாக, அடிமை சேவகம் செய்ய புறப்பட்ட தனக்கு இவ்வாறான செயல் நிகழும் என அவள் அறிந்திருக்கவில்லை.\nமலையகப் பகுதிகளில் இவ்வாறு வேலைக்கமர்த்துவதற்குச் சிறுவர்களை அவ்வப்பகுதியிலிருந்து அழைத்துச் செல்லும் தரகர்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியமானதொன்று.. தரகர் ஒருவர் மூலம் ஹேவாஹெட்ட முல்லேரிய தோட்ட அதிகாரியின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நாளிலிருந்தே குமுதினியின் அவலநிலை தொடர ஆரம்பித்துவிட்டது.\nதனது மகள் தூக்கிட்டுக் கொண்டாள் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கடந்த 10 ஆம் திகதி, ஒரு மர்மமான குரலே ராமையாவுக்குத் தெரியப்படுத்தியது. அந்தச் செய்தி அவளது பெற்றோரின் நெஞ்சை பிளக்கச் செய்தது.\nஒரு வீட்டில் வேலை செய்துவந்தவள் இறுதியில் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்\nமனித நேயமற்ற சிலரின் செயற்பாட்டால், அந்தப் பிஞ்சு மனதின் கனவுகளும் ஆசைகளும் ஒரு நொடியில் சிதைந்துபோயின. இவ்வாறாக பலி கொள்ளப்படும் உயிர்கள் இன்னும் எத்தனை... எத்தனை...\nபெருந்தோட்ட மக்களின் பொருளாதார நிலையே இவை போன்ற சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணியாக அமைகின்றது. வறுமைச் சூழல் அவர்களைச் சூழ்ந்து கொண்ட போதிலும் வளமான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் ஏற்படாமலில்லை. மலையக சமூகம் ஏன் அதை நாடிச் சென்று பெற்றுக் கொள்ள முயலவில்லை இதனாலேயே மலையக சிறுமிகள் மட்டுமன்றி முதியவர்கள், நடுத்தரவயதினர் கூட வேலைக்கு அமர்த்தப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.\nகொத்தடிமைகள் அல்லர் மலையகச் சிறுவர்கள் கொத்தடிமைகளாகவே என்றும் இருக்க பிறந்தவர்கள் அல்லர். அவர்களுக்கென ஓர் எதிர்காலம் நிச்சயமாக உள்ளது என்பதை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nஇதற்குப் பெற்றோர்கள் மட்டுமல்ல, சமூகம் சார்ந்த விடயங்களும் கூட காரணமாக அமைகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாகவும் அரச சார்பற்ற அமைப்புக்களூடாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. என்றாலும் பெற்றோரின் அசமந்தத்தால் அது செயலிழந்து போகின்றது.\nஇவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் வேளை, அவை தொடர்பாக முழுமையான விசாரணைகளைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய கடப்பாடு பாதுகாப்பு தரப்பினருக்கே உள்ளது.\nகுமுதினியைப் போன்று கறுகிப் போய்விடாது, மலையக சிறுவர்களின் வாழ்வை மீட்டுத் தர கல்வியாளர்கள், பாதுகாப்புத் துறையினர் ஆகியோருடன் பாதுகாப்புச் சட்டங்களும் உறுதுணை புரிய வேண்டும்.\nஎதிர்காலத்தில் இது நிழல் ஆகுமா\nதிகனயில் அதிர்ச்சி தரும் ஒரு கிராமம் - கசிப்பு காய்ச்சுவது இங்கே குடிசைத் கைத்தொழில்\nகாலை மாலை என்ற வேறுபாடு இல்லாமல் மக்கள் வருவதும், போவதுமாக களைகட்டி காட்சியளிக்கும் திகன அலுத்வத்த 8ம் இலக்க கிராமம்\nவெற்றுக் கேன்களுடனும், சில ஆயிரங்கள் பணத்துடனும் இக் கிராமத்துக்கு வரும் ஆண்கள்( சில சமயம் பெண்களும்) சுமக்க முடியாத பாரத்துடன் சில சமயம் கொஞ்சம் தள்ளாட்டத்துடன.; திருப்பிச் செல்வது வழக்கம். தினமும் பல ஆயிரக்கணக்கில் இங்கே வியாபாரம் நடக்கும்.\nஆம் இங்கே வியாபாரம் செய்யப்படுவது கசிப்பு. அதுவும் இந்தக் கிராமத்தில் சொந்த உற்பத்தி. நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்க சோறு போடுவது இந்த வருமானத்தான். கசிப்பு காய்ச்சுவதும், விற்பதும்தான் நூற்றுக்கணக்கான ஆண்களுக்கும், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் பிரதான தொழில்\nஇந்தத் தொழில் சட்ட விரோதம் என்பது எங்களுக்குத் தெரியும் இருந்தும் வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லை. இத் தொழிலை நாங்கள் ஒன்றும் இலாபத்திற்காக செய்யவில்லை. இதில் இலாபமும் கிடைப்பதில்லை. தினம் தினம் வயிற்றுபாட்டுக்காக இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எமக்கிருக்கிறது என மனம் திறந்து சொல்கிறார்கள் இக் கிராம மக்கள்.\nஇவ்வாறான தொழல் செய்து பிழைக்கும் இவர்கள் பிழைக்க வக்கற்ற மக்கள் கூட்டம் அல்ல. ஒரு காலத்தில் வீடு, நிலம், தொழில் என வசதியாக வாழ்ந்தவர்கள்தான்.\nஇலங்கைக்கு (மின்சார) ஒளி கொடுப்பதற்காக உருவான விக்டோரியா நீர்த்தேக்கத் திட்டமே இவர்களின் வாழ்வு இருளாகக் காரணமாகியிருக்கிறது.\n1982இல் விக்டோரியா நீர்த்தேக்கம் இவர்கள் வாழந்த காணிகளையும், வீடுகளையும் விழுங்கி விட திகன அலுத்வத்த பகுதியில் இவர்களுக்கென 20 பேர்ச்சஸ் காணியும் சில ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டது.\nவுழங்கப்பட்ட காணியோ சுண்ணாம்புக் கற்பாறைகள் நிறைந்தது. வீடு கட்டவோ விவசாயம் செய்யவோ பொருத்தமற்றது. நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட காலத்தில் சிலருக்கு தொழில் கிடைத்தது. அதனால் இம்மக்களுக்கு மோசமான காணியின் நிலை பெரிதாகத் தெரியவில்லை.\nஅதன்பின் தொழில் வாய்ப்பு இல்லை. வாழ்க்கைக்கான வசதியில்லை. மலசலகூடம், குடிநீர்வசதி இல்லாத இம் மக்களின் வாழ்க்கை\nஅதேபோல இலங்iகின் பல பாகங்களுக்கும் மின்சார ஒளி கொடுக்கும் பொருட்டு இடம்பெயர்ந்த இந்த மக்களின் குடியிருப்புக்கள் இன்றுவரை மின் ஒளி காணாது இருண்டு கிடக்கின்றன.\nஇங்கிருந்து பெரும் பாடுபட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற சில விரல் விட் எண்ணக்கூடிய சில குடும்பங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளன. தினக்கூலி வேலைகளை நம்பி வாழ்க்கை நடத்தும் ஏனையவர்களின் வீடுகள் குடிசைகளாகவே காட்சி தருகின்றன.\nபிழைக்க வேறு வழியில்லை. கசிப்புக் காய்ச்சும் தொழில் இங்கு தொடங்கப்பட்து. ந்ல வரவேற்பு இருந்தது. வியாபாரம் ஓகோ என நடக்கும். தினமும் ஆயிரக் கணக்கில் பணம் குவியும். ஆனால் பணம் கிடைத்ததென்ன எல்லாம் பொலிசாருக்ம் தண்டம் செலுத்துவதற்குமே சரியாக இருக்கும் என்கிறார் இப்பகுதி பெண் ஒருவர்.\nவாரத்திற்கு ஒருமுறையாவது பொலிசார் இக் கிராமத்தை சுற்றி வளைத்து விடுவார்கள். கசிப்பு விற்ற பணம் தவிர வீட்டில் இருக்கும் தங்க நகைகளை விற்று கூட பொலிசாருக்கு தண்டப்பணம் கட்டிவிடுவோம் என்று கூறும் குடும்பஸ்த்தர் ஒருவர் தான் கட்டுக்கட்டாக வைத்திருக்கும் பணம் கட்டியதற்கான ரசீதுகளை காட்டுக்கின்றார். இதன் உண்மைத் தன்மையை அவர் வாழும் மண்ணால் கட்டப்பட்ட குடிசைவீடு நியாயப்படுத்துகிறது.\nஇக் கிராமத்தில் சுமார் 10 இடங்களில் கசிப்பு காய்ச்சப்பட்டது. இதில் நேரடியாக சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்புக்களை பெற்றிருந்தனர்.\nஇங்குள்ளவர்களில் அநேகமானோர் கல்வியறிவு பெறதாவர்களாகவே உள்ளனர். எங்கள் பிள்ளைகளையாவது பாடசாலைக்கு அனுப்பலாம் என்றால் இங்கே பாடசாலையில்லை. திகன, இரஜவெல பகுதி பாடசாலைகளில் எங்கள் பிள்ளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பாடசாலை அனுமதியின் போது வீட்டுப்பத்திரம், மின்சார கட்டணப்பட்டியல் என்பன கேட்கப்படுகிறது. எம்மிடம் அவை எதுவும் இல்லை என தம் பிள்ளைகளின் கனவு ஈடேறாத வேதனையை பெற்றோர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.\nகசிப்பு காய்ச்சி சுமார் ஒரு தசாப்தகாலமாக வாழ்க்கை நடத்திய இந்த மக்கள் இன்று இந்த தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் பொலிசாருக்கு பயந்து ஒளிந்து நாங்கள் அலுத்து விட்டோம். பணம் சம்பாதித்தாலும் அதைத் தண்டப்பணமாக செலுத்திவிட்டு வாழ்வதில் என்ன பயன் ஆதனால் கசிப்பு காய்ச்சுவதை ஒட்டு மொத்தமாக நிறுத்தி விட்டோம் என்கின்றனர்.\nஆனால் இத்தனைக் காலம் இம் மக்களிடம் பணப்புழக்கம் இருந்தது. இப்போது இங்கே வறுமை தாண்டவமாடுகிறது.\nஎங்களுக்கு மாற்றுத் தொழில் ஏதுமில்லை. தொழில் தொடங்கவும் ஏதும் வசதியில்லை. எங்களது வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. நாம் என்ன தொழில் செய்வது எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது ஏன இங்குள்ள குடுமபத் தலைவர்கள் மனங்கலங்கி நிற்கின்றனர்.\nஏமக்கு ஏதாவது தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கமோ அல்லது அமைச்சர்களோ, அரச சார்பற்ற நிறுவனங்கயோ முன்வர வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தவறு செய்யும் மக்களை தட்டிக் கேட்கவும், தண்டிக்கவும் எம் சட்டம் தன் பணியை செய்தது. இன்று தவறான தொழிலை கைவிட்டு நிற்கும் இம் மக்களுக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து கைதூக்கி விட வேண்டிய சமூகப் பணியை பொறுப்புடையவர்கள் மேற்கொள்ள வேண்டும்.\nபாரிய மண்சரிவினால் மக்கள் இடம்பெயர்வு\nபதுளை நமுனுகுல பிரதேசம் நல்லமலை கிராம சேவகர் பிரிவு, ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் ஏறட்ட பாரிய மண்சரிவு காரணமாக அப் பகுதியில் சுமார் 35 தோட்டக் குடியிருப்புக்களில் வாழ்ந்த 150 பேர் இடம்பெயர்ந்து நல்லமலை வித்தியாலயத்தில் தங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் நிமல் பியசிறி பண்டார தெரிவித்துள்ளார்\nகடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாகவே இம்மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என்றாலும் இரண்டு தோட்டக் குடியிருப்புக்கள் முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும், ஏனையவற்றில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇம்மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடி நிவாரணத்திற்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் இம் மணிசரிவு சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் அரை கிலோ மீட்டர் தூரம் வரை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்\nசர்வதேச தேயிலை தின மாநாடு டிசம்பர் 15 ஆம் திகதி\nசர்வதேச தேயிலை தின மாநாடு எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு பிரதான மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.\nமுதலாவது சர்வதேச தேயிலை தின மாநாடு 2005ஆம் ஆண்டு புது டில்லியில் நடைபெற்றது. அன்றையத் தினம் சர்வதேச தேயிலை தினப் பிரகடனமும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேயிலை உற்பத்தி ��ெய்யும் எல்லா நாடுகளும் மேற்படி தினத்தில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பரப்புரை செய்து வருகின்றன.\nதொழிலாளர்களின் வேதன உயர்வு, வீட்டுரிமை, கல்வி, நிலவுரிமை, சுகாதாரம், கலாசாரம், பெண்கள் தலைமைத்துவம், பால்நிலை சமத்துவம் குறித்து பேசப்பட்டு வருகின்றன. பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் ஏற்பாட்டில் இம்முறை அட்டனில் நடைபெறும் இம்மாநாட்டில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் ஐக்கிய நாட்டுச் சபையின் அபிவிருத்தி திட்ட நிறுவனமும் இணைந்து தயாரித்த பெருந்தோட்ட சமூக பத்தாண்டு அபிவிருத்தி திட்டத்தை பூரணமாக அமுல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.\nசர்வதேச தேயிலை தின ஊர்வலமும் பொதுக் கூட்டமும் எதிர்வரும் 20 ஆம் திகதி மாத்தளை நகரிலும் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதான மண்டபத்திலும் நடைபெறும் என்று பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் இணைப்பாளர் எஸ். முருகையா தெரிவித்தார்\nமது பாவனையை கட்டுப்படுத்த மாற்று சிந்தனைகள் அவசியம்\nமுற்றாக ஒழிக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்தலாம் - புத்திரசிகாமணி\nமலையகப் பகுதிகளில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளிலேயே மதுபாவனை அதிகரித்து காணப்படுகிறது. மலையக நகர்ப்புறங்களில் மதுபானச் சாலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மலையக நகர்ப்புற மதுபானச் சாலைகளுக்கு முன்னால் ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். இது ஒரு புறமிருக்க தோட்டப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனைகள் லயன் குடியிருப்பு தொகுதிக்கு ஒன்றாக காணப்படுகிறது. இந்த எண்ணிக்கை தீபாவளி மற்றும் புதுவருட கொண்டாட்ட காலங்களில் பல மடங்காக அதிகரித்து விடுகிறது.\nமலையக சமூகத்தின் மத்தியில் மாற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படும் இவ்வேளையில் மது பாவனையை முற்றாக ஒழிக்க முடியாவிடினும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மலையக அரசியல் தலை¨மைகள், புத்தி ஜீவிகள், படித்த இளைஞர்கள், நலன்புரி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. கடந்த தீபாவளி நாட்களில் பிரிடோ உட்பட சில அமைப்புகள் மது இல்லா தீபாவளியை கொண்டாடுவோம் எனும் தொனிப்பொருளில் மது ஒழிப்பு பிரசாரத்தை மேற்கொண்��து.\n‘மத்தட தித்த’ மது ஒழிப்புத் திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தி வருகிறது. பெருநாள் மற்றும் விசேட நாட்களில் குறிப்பாக போயா தினங்களில் மது விற்பதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. பெருநாள் கொண்டாட்டங்களின் போதும் உற்சவ காலங்களின்போதும் மது விற்பதற்கு தடை விதிக்கப்படுகின்ற போதிலும் பாவனையாளர்கள் மதுவிற்கு பதிலாக கசிப்பு மற்றும் போதைவஸ்துக்களை பாவிப்பதாக கூறப்படுகிறது. அல்லது சட்ட விரோதமாக விற்கப்படும் மது, கசிப்பு வகைகளை பல மடங்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.\nபெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையில் தொழிலாளர்கள் அதிகளவில் மதுவை பாவிக்கின்றனர். பெண்கள் உட்பட குடும்பத்திலுள்ள அனைவரும் மதுவை பயன்படுத்தி வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. மதுபோதையால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கிறது. சண்டை சச்சரவுகள் ஒருபுறமிருக்க குடும்பங்கள் பிரிந்து அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. நன்றாக கற்கக்கூடிய மாணவர்கள் தொடர்ந்து தமது கல்வியைத் தொடர்வதற்கான சூழல்கள் இல்லாத நிலையில் கல்வியை இடைநிறுத்த நேரிடுகிறது. இந்நிலை தொடர்ந்தால் சமூகச் சீர்கேடுகள் நிறைந்த சமூகமாக மாறலாம். சில தோட்டப் பகுதி ஆசிரியர்களே மது விற்பனையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. திருமணம், மரணம், சமயச் சடங்குகளின்போது மது அதிகளவில் பயன்படுத்தப்படுவதை சமூக நலன்புரி அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.\nகிராமப்புறங்களை அண்டிய தோட்டத் தொழிலாளர்கள் அதிகளவில் கசிப்பை பயன்படுத்துவதாக அறியப்படுகிறது. களுத்துறைப்பகுதியில் தோட்டமொன்றில் பெருநாள் கொண்டாட்டத்தின் போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் லயன்குடியிருப்புகள் அடித்து நெறுக்கப்பட்டன. அவர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டதுடன் தொழிலாளர்கள் நான்கு நாட்களுக்கு மேலாக அச்சத்தின் காரணமாக மறைவிடங்களில இருந்ததை தோட்ட மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தோட்டப் பகுதிகளில் இன்று வரையிலும் சில சில சம்பவங்கள் மது பாவனையால் நடைபெறுவது வழக்கமாகி விட்டது. நண்பர்களாக இருந்தவர்கள் விரோதிகளாக மாற்றிவிடும் வல்லமை இந்த மது விற்கு இருக்கிற���ு.\nமரண வீடொன்றில் எட்டாம் நாள் சமயக் கிரியைகள் நடந்து முடிந்த பின்னர் வந்திருந்தவர்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. அந்த நிகழ்வுக்கு வந்திருந்த ஆண்கள் இன்னொரு அறைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு மதுசாரத்தை பகிர்ந்து கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து இதுவும் ஒரு சம்பிரதாயமா எனக் கேட்டபோது, இல்லை அங்கிள் இவர்கள் அனைவரும் என் அப்பாவின் நண்பர்கள். அப்பா உயிருடன் இருக்கும்போது ஒன்றாக இருந்து மது அருந்துவது வழக்கம். அதனையே நானும் செய்கிறேன். வந்தவர்களை வரவேற்று உபசரிக்காவிட்டால் அது அப்பாவின் பெயருக்கே களங்கமாகிப்போய்விடும் என்றார். இந்த நிலையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை.\nதொழிலாளர்கள் நாள் முழுதும் கடுமையாக உழைத்து மாலை வேளையில் தினமும் மதுபானத்தை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளை இன்னும் உணராதவர்களாவே இருக்கின்றனர். போதைக்கு அடிமையான பலர் நோயாளர்களாக மாறி அவர்களின் வாழ்வதற்கான காலம் குறைந்து மரணத்தில் முடிந்து விடுகிறது.\nபெருந்தோட்டப் பகுதிகளில் மதுபாவனையை முற்றாக ஒழிக்க முடியுமா\nமதுபாவனையை தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றும் அதற்கான மாற்று தீர்வு குறித்து நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணியிடம் கேட்டோம்.\nஉலகில் அதிகம் மது அருந்தும் நாடுகள் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மேலைத் தேய நாடுகளைப் பொறுத்தவரையில் மதுவை பயன்படுத்துவது ஒரு கௌரவமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது மது பெருமளவில் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு அளவுக்கு மேல் குடித்து வீதிகளில் கிடப்பதெல்லாம் கிடையாது.\nமது ஒழிப்பு என பேசுவதற்கு முன் மலையகத்தில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் இருப்பவர்கள் அனைவரும் குடிகாரர்கள் என்று அவமானப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்ட பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களை நாம் அதிகளவில் காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு விதத்தில் பார்க்கும்போது குறைந்த எண்ணிக்கையானோரே குடீக்கிறார்கள்.\nஅவர்களுடைய வருமானம் போதாமல் இருப்பதன் காரணமாக விரக்தியில் சிலர் மதுவை நாடலாம். அதிக வேலைப்பளு ஓய்வின்றிய உழைப்பால் களைப்படைவருக்கு மது எல்லாவற்றையும் ���றக்கச் செய்து விடுவதாக எண்ணலாம். மது அருந்திய பின்னர் அவர்கள் உட்கொள்ளும் உணவு போதாமையால் அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. எது எப்படி இருப்பினும் மது அருந்துவதால் ஏற்படும் தீமையை உணர்ந்து படிப்படியாக குறைக்க வேண்டும்.மது அருந்துவதை முற்றாக ஒழிக்க முடியாது. எனினும் அதனை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் குடிப்பவர்கள் மதுவால் ஏற்படும் தீமைகளை அவர்களே உணர்ந்து திருந்த வேண்டும் புகை பிடிப்பதை கட்டுப்படுத்த முடியாதிருந்தது. ஆனால் தற்போது பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் தாங்களாகவே நிறுத்திக் கொண்டனர். அது போலத்தான் இந்த மது பாவனையையும் கட்டுப்படுத்த முடியும்.\nகொழுந்தின் அளவு அதிகரி;க்கப்பட்டுள்ளதால் முழுமையான சம்பளத்தை பெற முடியாத நிலை\nமுதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே அண்மையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக அண்மைக்காலமாக பல்வேறுபட்ட சர்ச்சைகளும் பிரச்சினைகளும் எழுந்த வண்ணமாகவே உள்ளன. புல துறையினரும் பல்வேறு கருத்துக் கணிப்புக்களையும் வெளியிடுகின்றனர்.\nதங்களது துறைகளையும் தங்களது சுய இலாபங்களையும் கருத்திற்கொண்டு பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிடும்போது அவை பல விதத்திலும் திரிபடைந்து தொழிலாளர்களை சென்றடைகின்றன. இவ்வாறான நிலை தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.\nதொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை காட்டிக் கொடுப்புச் செய்துள்ளன என்ற கருத்து ஆணித்தரமாக வேரூண்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அவர்களது நடவடிக்கைகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.\nஇன்று இக் கூட்டு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதும், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுவதும் தொழிற்சங்கங்களினாலேயே ஆகும். மேலும் தொழிலாளர்கள் வென்றெடுத்துள்ள தொழில்சார் உரிமைகளும் தொழிற்சங்கங்களினாலேயே பெறப்பட்டன என்பதையும் நாம் இங்கு மறக்கக்கூடாது.\nஅண்மையில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் உள்��டக்கப்பட்டுள்ள விதிகளுக்கமைய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்று பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அது மாத்திரமன்றி ஒரு நாளுக்குரிய 30 ரூபாவை இழக்கும் போது நாட் சம்பளத்தை முழுமையாக பெற முடியாத நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பெரும்பாலும் பெண் தொழிலாளர்களே பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகி;ன்றது. இது தொடர்பாக சற்று விரிவாக நோக்குவோமாயின்\nகூட்டு ஒப்பந்தத்தின் பின் அநேகமான தோட்டங்களில் தொழிலாளர்கள் எடுக்கும் கொழுந்தின் அளவை நிர்வாகங்கள் தங்களுக்கேற்ற வகையில் மாற்றியுள்ளன. ஊதாரணமாக கூட்டு ஒப்பந்தத்தின்று முன்னர் 16 கிலோ கொழுந்து எடுக்கப்பட்டு வந்த தோட்டங்களில் தற்கோது 18 முதல் 20 கிலோ வரை கொழுந்து எடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.\n(உதாரணமாக பதுளை, நிவ்பர்க், குயின்ஸ்டவுன், மஸ்கெலியா, தலவாக்கொல்லை, ஆகிய தோட்டப்பகுதிகளில் 18 கிலோ கொழுந்து எடுக்க வேண்டும். அதேநேரம் தெனியாய போன்ற பகுதிகளில் 23 கிலோ வரையில் ஒரு நாளைக்கு கொழுந்து எடுக்க சொல்கின்றார்கள். ஏன்பதை அறிய முடிகின்றது) அவ்வாறு அவர்கள் கூறும் அளவை எடுக்காவிட்டால் சம்பளத்தில் 30 ரூபா குறைக்கப்படும் எனத் தொழிலாளர்களுக்கு கூறப்பட்டுள்ளது.\nஎனவே தொழிலாளர்கள் குறிப்பிட்ட நிர்வாகம் கூறும் அளவில் கொழுந்தை எடுக்கின்றார்கள். எதிர்த்துப் பேசும் தொழிலாளர்களிடம் உங்கள் சங்கத்தினர் கூட் ஒப்பந்தத்தில் இந்த நிபந்தனைகளுக்கு இணங்கியே கையொப்பம் இட்டுள்ளனர் என்று கூறுகின்றார்கள். இவ்வாறான நிலையால் தொழிலாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். இன்னும் சில தோட்டங்களில் ஒரு நாள் சம்பளமான 405 ரூபாவிற்கு வேலை செய்துள்ள தொழிலாளர்களிடம் நிர்வாகம் சற்று பின் தங்கி இருக்கின்றது. முழு சம்பளத்தையும் கொடுக்கக்கூடிய அளவில் தோட்டம் இயங்கவில்லை. எனவே உங்களது சம்பளத்திலிருந்து ஒரு பகுதி குறைக்கப்பட்டு பின்னர் அச்சம்பளம் எதிர்வரும் காலங்களில் சம்பளத்தோடு இணைக்கப்படும் எனக் கூறுவதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஊதாரணமாக பதுளையில் பல தோட்டங்களில் தொழிலாளாகள் 405 ரூபாவிற்கு வேலை செய்கின்ற போதும் 385 ரூபாவையே வழங்குவதாகவும் மீதிச் சம்பளத்தைக் கேட்கும் போது அடுத்த மாதச் சம்பளத்துடன் சேர்த்துத் தருகிறோம் முற்கொடுப்பனவுடன் தருகின்றோம் என்று கூறுகின்றனர்.\nஇவ்வாறான பிரச்சினைகளை தொழிற்சங்கத்திடம் யாரும் தெரிவிப்பதில்லை. இது நிர்வாகத்திற்கு சாதகமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது என்பதை கண்டும் காணாதது போல அவர்கள் இருக்கின்றார்கள். இவ்வாறான நிலைக்கு தொழிற்சங்கமே காரணம் என்று தொழிலாளர்கள் எண்ணுகின்றார்கள்.\nஎனவே தொழிலாளர்களின் இந் நிலைப்பாட்டை மாற்றும் வகையிவல் தொழிலாளர்களுக் சிறந்ததொரு தெளிவுப்படுத்துதல் அவசியமாகும். தொழிலாளர்கள் இவ்வாறு தனித்துப் போகும் தன்மையும் தொழிற்சங்கங்களுடன் முரண்பட்டிருக்கும் நிலையும் மாற்றமடைய வேண்டும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். ஆனால் இன்று மூன்று நான்கு பிரிவுகளாக தொழிலாளர் சமூகம் பிரிந்துள்ளது. இந் நிலையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.\nதொழிலாளர் உழைப்பில் மின் உற்பத்தி\nலிந்துலை மெராயா நகரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது எல்ஜின் தோட்டத்தின் மிக உயரமான இரு மலைத் தொடரையும் கிழக்குப்புற எல்லையாக அம்பேவலை காடும் அமைந்துள்ளது. எல்ஜின் நீர்வீழ்ச்சியை கடந்து பாயும் எல்ஜின் ஓயா எல்ஜின் தோட்டத்திற்கு ஊடாகவே பாய்கின்றது. இத்தோட்டமானது வெயில், மழைக் காலங்களில் புவியியல் அமைவிடம் காரணமாக இருள் மயமானதாக காட்சியளிக்கின்றது.\nகுண்டும் குழியுமாகக் காணப்படும் பாதைகளுடன் உட்கட்டமைப்பு வசதிகள் எதுவுமற்ற நிலையில் சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட எல்ஜின் தோட்டத்தில் மின்சார வசதிகள் இல்லை. கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையாக இங்கு வாழ்ந்து வரும் மக்கள் இருளில் மூழ்கியே வாழ்ந்து வருகின்றனர்.\nஎந்தவிதமான பயனும் பெறாத நிலையில் பல அரசியல்வாதிகளிடம் தீர்வு பெற்றுத் தர வேண்டியும் பயன் கிட்டவில்லை. இனியும் மின்சாரம் கிடைக்காது என்ற விரக்தியில் இம்மக்கள் வாழ்ந்து வந்தனர்.\n2005ஆம் ஆண்டு வரை தொடர்ந்த இந்நிலை அந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் நடுத்தர சிறிய கிராமிய மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளைச் செயற்படுத்தும் தனியார் நிறுவனம் தொடர்பாக மக்கள் கேள்விப்பட்டனர். அவர்களுடன் தொடர்பு கொண்ட மக்கள், எல்ஜின் மின்சார கூட்டுறவு சங்கம் ஒன்றை நிறுவி பணிகளை ஆரம்பித்தனர்.\nஎல்ஜின் ஓயாவிற்கு குறுக்கே அணைக்கட்டினை அமைப்பதும் இதிலிருந்து நீர்படுகையினூடாக (றுயவநச டீநன) நீரைச் செலுத்தி மிகுதி தூரத்திற்கு குழாய்களில் நீரைச் செலுத்தி எல்ஜின் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மின் உற்பத்தி நிலையத்திற்கு நீரை கொண்டு வந்து சேர்ப்பது இத்திட்டத்தின் இலக்காக அமைந்தது.\nஇதற்கு தொழில்நுட்ப ஆலோசனைகளையும் திட்ட முன்மொழிவையும் தனியார் நிறுவனமொன்றிடம் பெற்று சிரமதானம் மூலம் 70மூ வீதமான பணிகளை தற்போது மக்கள் நிறைவேற்றியுள்ளனர். இச்சிறிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 25 ஆறு மின்சாரம் பெற எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்த மின்சாரம் எல்ஜின் தோட்ட 125 வீடுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட ஏற்பாடாகியுள்ளது. இத்திட்ட பணிகள் கடந்த 4 வருடங்களில் மக்களின் உழைப்பும் பெருந்தொகையான பணமும் இதற்காக செலவிடப்பட்டுள்ளது. 300 தொழிலாளர்கள் 500 நாட்கள் இதற்காக சிரமதான பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை நிறைவேற்றப்பட்ட பணிகளுக்காக கிட்டதட்ட 45 லட்சம் பணத்தொகை செலவிடப்பட்டது\nஅதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்கள்\nவேதனை தரும் மலையகத்தின் நிலை\nமலையகப் பாடசாலைகளில் மாணவர் தொகை வெகுவாக வீழ்ச்சி கண்டு வருகிறது. இன்னும் பத்தாண்டு காலப்பகுதியில் மாணவர் தொகை 40,000 ஆல் வீழ்ச்சியடையும் எனும் அதிர்ச்சித் தகவலை கல்வித் திணைக்களங்களின் மூலமாக அறிய முடிகின்றது.\nமலையகம் கல்வியில் வீறுகொண்டு எழப் புறப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் மாணவர்கள் தொகை இவ்வாறு வீழ்ச்சியடைவதற்கான காரணம் என்ன என ஆராய்ந்து பார்த்தபோது கிடைத்தத் தகவல்கள் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகவுள்ளன.\nபிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள துரித சரிவுகள், மாணவர்களின் இடைவிலகல் என்பன இதற்கான காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன. மலையகம் என்னதான் கல்வியில் கரிசனையோடு புறப்பட்டாலும் மறுபுறம் வறுமை எனும் கொடூரப்பிடி அவர்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.\nஅதன் விளைவு மலையக பெருந்தோட்டப்புற பகுதிகளிலுள்ள சிறுவர்கள் கொழும்பு மற்றும் வெளியிடங்களில் வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றது.\nபாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களில் பெருந்தொகையானோர் தோட்டப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களாக இருக்கின்றனர்.\nதோட்டப்புறங்களில் கல்விக்கான வளங்கள் இல்லாமை, பொருளாதார நெருக்கடி, பெற்றோரின் அறியாமை என்பன மலையக சிறுவர்களின் கல்விக்கு முட்டுக்கமடடையிடுவதுடன் சிறுவர் தொழிலுக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது.\nஇதனால் மலையக கல்வி மாத்திரமல்லாது பெருமளவான பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த மோசமான நிலையிலிருந்து மலையகத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் அவசியமும் மலையகத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் உண்டு.\nமுதலில் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து உணர்வது அவசியமாகிறது. பதினான்கு வயதுக்குக் குறைவான எவரையும் வேலைக்கு அமர்த்துவது குற்றம் என்ற சட்டம் நடைமுறையில் இருக்கின்றது. இவ்வாறு இருந்த போதிலும் பெருந்தோட்டப் புறங்களிலிருந்து 10,12 வயது சிறுவர்களையே வேலைக்கு வெளியிடங்களுக்கு அனுப்பும் கொடுமைகளை காணமுடிகிறது.\nஅது மாத்திரமல்லாது அவ்வாறு வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள் பல்வேறு வழிகளிலும் துன்புறுத்தப்படுகின்றனர்.\nபிள்ளைகள் கல்வி கற்கும் வயதில் அவர்களது கல்வி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை படிக்க வைக்க வேண்டும். கல்வியறிவு மூலம் பிள்ளைகள் உலகத்தை அறிந்து கொள்வதுன் நற்பிரஜைகளாகவும் உருவாகின்றனர்.\nஅத்துடன் கல்வித் தரத்தை அடைவதன் மூலம் வேலை வாய்ப்பும் கிடைக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் தொழிலாளியாக வேலை செய்யும் நிலைமையும் இதனால் மாற்றம் ஏற்படுகின்றது.\nபெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவதானத்துடனும் அக்கறையுடனும் செயல்பட வேண்டும்.\nஉங்களது பிள்ளைகள் தொழில் செய்யும் இடங்களில் அவர்களுக்கு வயதுக்கு மீறிய வேலை வழங்கப்படுகின்றது. போதிய ஓய்வு கொடுப்பதில்லை. சில இடங்களில் முறையாக உணவு வழங்கப்படுவதில்லை. அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியமும் கொடுக்கப்படுவதில்லை. அதிலும் ஒரு பகுதியை தரகர்களே பெற்றுக் கொள்கின்றனர்.\nஇவ்வாறான நிலைமைகளால் சிறுவர்களின் உடலும், உளமும் பாதிப்புக்குள்ளாகிறது. ஆத்துடன் எதிர்காலத்தில் அவர்களும் வன்முறையாளர்களாகவோ தவறான நடத்தையுடையவர்களாகவோ மாறிவிடும் அபாயம் உண்டு.\nபெற்றோர்க���் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிச் சிந்தித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். ஏனைய இனத்தவர்கள் போல உங்கள் வாழ்வில் உயர்வு ஏற்பட வேண்டுமாயின் கல்வியில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.\nஇதேவேளை மதுபாவனையை மட்டுப்படுத்தி பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் கூடியளவு அக்கறை செலுத்த வேண்டும்.\nமலையகத்தில் அவதானிக்கக்கூடிய வேதனை தரும் விடயமொன்றையும் இங்கு சுட்டிக்கர்ட வேண்டியுள்ளது. அதாவது சட்ட விரோத கசிப்பு காய்ச்சல் நடவடிக்கைகளிலும் சில சிறுவர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதாகும்.\nபாடசாலை செல்லும் மாணவர்கள் சட்ட விரோத போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர் என்பது கசப்பான உண்மை. இவ்வாறு சிறுவர்களின் எதிர்காலம் பாழடைவதற்கு பெற்றோர்களும் உடந்தையாக இருக்கின்றனர். இதனால் இது தொடர்பாக எம்மால் எவ்வித நவடிக்கைகளையும் எடுக்க முடியாதுள்ளது என சமூக முக்கியஸ்தர்கள் கையை விரிக்கின்றனர்.\nபெற்றோர்கள் தரப்பிலும் நியாயமில்லாமல் இல்லை. அவர்களின் அறியாமையும் வறுமை நிலையும் இந்த நிலைமைக்கு காரணம் என்று கூற முடியும். எது எப்படியோ மலையகத்தின் நிலை உயர இவ்வாறான முட்டுக் கட்டைகளை களைய அனைவரும் முன்வர வேண்டியது அவசியம்\nமலையக சமூக முன்னேற்றத்துக்காக போதை அரக்கனை ஒழிப்போம்\nமனிதனது இயல்பான நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய போதைவஸ்துக்களாக மதுபானம், கசிப்பு, கள், புகையிலை, பீடா, பாபுல், மயக்கமூட்டும் பாக்கு வகை, தூள் வகைகள், மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய வில்லை வகைகள், திரவங்கள், நாட்டு வைத்திய முறைகளில் தயாரிக்கப்படுகின்ற மாத்திரை வகைகள் என்பன உள்ளன. அதனைவிட தீவிரம் கூடிய போதைவஸ்து வகைகளான ‘கஞ்சா, ஹெரோயின், அபின், மர்ஜுவானா போன்றன உள்ளன.\nஇவ்வாறான போதையூட்டும் பொருட்கள், தீவிரத்தன்மையான போதைவஸ்துக்கள் என்பன இலங்கையிலும் பாவனையில் உள்ளன. இவற்றைப் பாவிப்போர் நாடெங்கிலும் பரந்து வாழ்கின்றனர். இவ்வாறு போதைக்கு அடிமையான நபர்களால் அவருக்கும் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நாட்டுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.\nகொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்ச்சி, சமூக முரண்பாடுகள், வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினைகள் என்பவற்றுக்கும் போத���ப் பொருட்கள் காரணமாக அமைகின்றன.\nஇவற்றின் பாரதூர விளைவுகளை அறிந்தே ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக ‘மதுவுக்கு முற்றுப்புள்ளி’ என்ற செயற்றிட்டமும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nநாட்டில் வளர்ந்தோர்களை விட இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனைப் பழக்கம் அதிகம் உள்ளது. பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் போதைவஸ்துப் பழக்கம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநகரப் பிரதேசங்களில் மாத்திரமன்றி கிராமங்களிலும், பெருந்தோட்டப் பிரதேசங்களிலும் இந்நிலை காணப்படுவதாக அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன. இதனை விரைவாகத் தடுக்காதுவிடின் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெருந்தீங்குகளை யாராலும் தடுக்கமுடியாது\nஎனவே இதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை சகலரும் மேற்கொள்ள வேண்டும்.\nமதுப் பாவனையினால் மலையகத் தோட்டங்களில் சமூகப் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. அங்கு மது அரக்கன் ஒழிக்கப்படுவது அவசியம். மலையகத்தை மதுவை ஒழிக்கும் முயற்சிகளாக பொலிஸ்நிலைய அதிகாரங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளில் தெளிவூட்டல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஆகவே மாணவர்களும் இவற்றின் பாதக விளைவுகளை அறிந்து கல்வியில் கூடிய கவனத்தை செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தனது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு பிரயோசனமற்ற பிரஜையாக வாழ்வதில் எவ்வித பயனும் தனக்கோ பிறருக்கோ ஏற்படப் போவதில்லை.\nமலையக சமூக முன்னேற்றத்துக்காக போதை அரக்கனை ஒழிப்போ...\nஅதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்கள்வேதனை தரும் மலையகத...\nதொழிலாளர் உழைப்பில் மின் உற்பத்தி லிந்துலை மெராயா...\nகொழுந்தின் அளவு அதிகரி;க்கப்பட்டுள்ளதால் முழுமையான...\nமது பாவனையை கட்டுப்படுத்த மாற்று சிந்தனைகள் அவசியம...\nசர்வதேச தேயிலை தின மாநாடு டிசம்பர் 15 ஆம் திகதி ...\nபாரிய மண்சரிவினால் மக்கள் இடம்பெயர்வு பதுளை நமுனு...\nதிகனயில் அதிர்ச்சி தரும் ஒரு கிராமம் - கசிப்பு காய...\nமலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்\nபல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் வறிய மாணவர்களுக்கு...\nஉழைப்புக்கு மரியாதை வரலாற்றில் முதல் தடவையாக தோட்ட...\nமுகவர் தபால் நிலையங்கள் உப தபாலகங்களாக மாற்ற நடவடி...\nதொழிலாளியின் பிள்ளையென்றால் தோட்டத் தொழில் செய்ய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/195239/", "date_download": "2020-01-20T06:26:50Z", "digest": "sha1:R5DADCFPCV245ND2RVK5PYV25MPVG3FU", "length": 5293, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "ரஞ்ஜனைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் ? 16 ஆம் திகதி தீர்மானம் குறித்து காமினி ஜயவிக்ரம - Daily Ceylon", "raw_content": "\nரஞ்ஜனைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் 16 ஆம் திகதி தீர்மானம் குறித்து காமினி ஜயவிக்ரம\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி கூடவுள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக முன்னாள் சிரேஸ்ட அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.\nரஞ்ஜன் செய்துள்ள நடவடிக்கை அரசியல் ரீதியிலும், பொது மக்கள் மத்தியிலும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்குள் இருந்துகொண்டு ரஞ்ஜன் செய்துள்ள நடவடிக்கையை எம்மாள் அனுமதிக்க முடியாது.\nஅவரை தொடர்ந்தும் கட்சியில் வைத்துக் கொள்ளக் கூடாது. எதிர்வரும் புதன்கிழமை கட்சிக் குழுக் கூட்டத்தில் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளோம். தற்பொழுதும் கட்சியிலுள்ள பலர் இது தொடர்பில் தீர்மானம் எடுத்து முடிந்துள்ளனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். (மு)\nPrevious: பாகிஸ்தான் பள்ளிவாயலில் குண்டுத் தாக்குதல், 15 பேர் பலி\nNext: ரிசாட் பதியுதீன் முன்னாள் இராணுவத் தளபதியை அச்சுறுத்தினாரா\nகேகாலையில் வாகன விபத்து – இருவர் பலி\nநீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் 5 மணி நேரம் வாக்குமூலம்\nஜீ.எஸ்.பி. வரிச் சலுகை இந்த அரசாங்கத்திலும் தொடரும்- ஐரோப்பிய ஒன்றியம்\nநாட்டின் சில பகுதிகளுக்கு இன்று முதல் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2012/12/i-am-krishna-cha-10.html", "date_download": "2020-01-20T07:00:07Z", "digest": "sha1:3ZEN5EMK4YSU676BGWDCBKUCUYIHSBQY", "length": 20155, "nlines": 177, "source_domain": "www.kimupakkangal.com", "title": "நேனோவும் அரைவேக்காட்டு புரிதலும். . . | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் நேனோவும் அரைவேக்காட்டு புரிதலும். . .\nநேனோவும் அரைவேக்காட்டு புரிதலும். . .\nஇக்கதையினை பொருத்தவரை என்னால் விமர்சனம் செய்ய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அது ஏன் என்பது தலைப்பிலேயே இருக்கிறது. இக்கதையினை தங்களிடமே ஒப்படைக்கிறேன். பிறகு என்ன எழுதப்போகிறேன் எனில் நான் தனியே வாதம் செய்யப் போகும் பகுதிகளை.\nஇக்கதையினை பார்ப்பதற்குமுன் நான் செய்த சிறுதவறை சொல்லியே ஆக வேண்டும். சிறிது நாட்களுக்கு முன் கருந்தேள் பின்நவீனத்துவத்தினை பற்றி எழுதியிருந்தார். நான் லிங்க் கொடுத்திருந்தேன் இருந்தாலும் மறுபடியும் கொடுக்கிறேன். http://karundhel.com/2012/12/necrophiles-morgue-keeper-1.html. இங்கேயே என் அரைவேக்காட்டுத் தனம் தொடங்கியது. அதுவும் இந்த லிங்கிலேயே இருக்கிறது. பின்னிருக்கும் பின்னூட்டங்களில். இங்கும் அதனை இடுகிறேன். அவரின் கருத்துப்படி நேநோ ஒரு பின்நவீனத்துவ படைப்பு. அதில் மையம் இல்லை. உடனே நான் மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் நூலினை எடுத்தேன் கட கடவென வாசித்தேன். தாங்கள் வாசிக்க அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு\nஇதில் பதிமூன்றாம் பக்கத்தில் இருக்கிறது. இக்கதையில் முழுக்க ஜனனம் நடக்கும் அல்லது சம்பவிக்கும் இடத்தில் எத்தனையோ வாதைகள் நிகழ்கிறது என்பதை சொல்கிறது. ஆரம்பத்திலும் சரி கடைசியிலும் சரி இடையிலும் சரி. அப்படியிருக்கையில் இது மையம் தானே பின்நவீனத்துவமோ மையத்தினை உடைப்பது. இந்த இரண்டும் ஒருசேரவே இல்லையே என தலையினை பிய்த்துக் கொண்டேன். கருந்தேளிடமே கேட்டேன்.\nகரு வேறு மையம் வேறாம். கரு என்பது ஒரு கதையில் அதன் படைப்பாளி என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை சொல்வது. அதே மையம் என்ன எனில் படைப்பாளியின் கருவினை வாசகனிடம் கொண்டு செல்ல தனக்குள் ஏற்கனவே கட்டமைத்து வைத்திருக்கும் வழியினை வாசகனுக்கு கொடுப்பது அல்லது திணிப்பது. இது நவீனத்துவத்தில் அதே பின்நவீனத்துவத்திலோ ஒரு வழியல்லாமல் பல வாழிகளை அப்படியே கொடுக்காமல் இது தான் வழி என காட்டி செல்வது.\nஇதனையும் சரிவர புரிந்து கொள்ளாமல் கருவினை வழிநடத்துவது தான் மையமா எனக் கேட்டேன். அவரோ சில இடங்களில் மட்டும் தான் அந்த கோட்பாடு நிறைவேறும் அநேகம் இடங்களில் அதற்கு வாய்ப்பில்லை என்றே சொன்னார். மேலும் அடாவடித் தனமாக அந்த வரிகளிலேயே இருந்ததால் அதை நிரூபனம் செய்தே தீருவேன் என்றிருக்காதீர்கள் என சொல்லி சென்றுவிட்டார்.\nஎனக்கு தான் மனக் குழப்பமெல்லாம். நேனோ கதையினை பொருத்தவரை மேலே சொன்னது போல் ஒரே ஒரு கரு அது ஜனனமும் மரணமும் ஒரே இடத்தில் நிகழ்வது. கதையின் ஆரம்பத்தில் நேனோ முனியாண்டி மற்றும் நம்மையும் கதை��ில் இழுக்கும் வண்ணம் இழுத்து அனைவரின் ஜனனமும் ஒன்று போல் தான் நிகழ்கிறது என்கிறார். உடனே உருவானது நேனோவா முனியாண்டியா என ஒரு கேள்வி. நாம் மீண்டும் வாசித்து வந்ததை வாசிக்க வேண்டிய நிலைமை வருகிறது ஆனால் வாசிக்க முடியாது. எப்படியெனில் இக்கதையில் எந்த ஒரு இடத்திலும் நிறுத்தற்குறியீடுகள் இல்லை. ஆதலால் எந்த இடத்திலும் நாம் நிறுத்த முடியாமல் கதையினை தொடர்ந்து கொண்டே செல்கிறோம்.\nஇதனை போர்கீஸிய முறை என்கின்றனர். அது என்ன போர்கீஸிய முறை எனில் வார்த்தைள் காகிதத்தில் வழிகிறது என வைத்துக் கொள்வோம். அதில் தொடர் வாக்கியங்களுக்கோ அல்லது வார்த்தைகளுக்கோ தொடர்பு வெளிப்படையாக இல்லையெனினும் தொடர்பு இருக்கிறது. அவ்வாறு புனைவினை எழுதினால் அது தான் போர்கீஸிய முறை.\nஇக்கதையில் நிறுத்தற்குறியீடு இல்லையென்பதால் நம் இஷ்டத்திற்கு அதனை வடிவமைத்துக் கொள்ளலாம். அதன்பின் நேனோ உருவான கதையினை பிரதி சொல்கிறது. அங்கிருந்து கதை கிரேக்க நாட்டிற்கு பயணம் கொள்கிறது. இந்த இடம் தான் ஆங்கிலத்தில் என்னை திக்குமுக்காட வைத்தது. தமிழில் சில பகுதிகள் இல்லையாம். அவை மூலப்பிரதியில் மட்டும் இருந்திருக்கிறது. அதனையும் மேலே உள்ள லிங்கில் காணமுடியும். அதில் ஏகப்பட்ட வரலாறுகளை ஒரு வரிகளில் அல்லது வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். கிரேக்கத்தினை பற்றி எனக்கு என்ன தெரியும். . .ஒண்ணும் தெரியாது என்பதால் அடுத்து சென்றேன். தமிழ்ப்பிரதியில் அடுத்து நேநோ பேசுவது போல் வரும் அதில் நேனோ கவிதை ஒன்று சொல்ல அது கவிதையே அல்ல என வாசுகி புகார் செய்ய அங்கு மீண்டும் குழப்பம். அதனை யோசிப்பதற்குள் வாசுகி அதே கதையின் முழுமையினையும் சொல்ல அதன் நீட்சியில் கதை முடிகிறது.\nஇது நிச்சயம் விமர்சனம் கிடையாது. விமர்சனத்தினை செய்ய நிச்சயம் நான் கதையினை புரிந்திருக்க வேண்டும். அது எனக்கு மிகப்பெரிய சவால். ஜனரஞ்ஜகமான கதையும் அல்ல இது. இக்கதையினை வைத்து பொருளீட்ட முடியுமா என்பது தமிழ்நாட்டில் சந்தேகம் அதே உலகளவில் புகழீட்டமுடியும். இக்கதையில் குறைபாடு இருக்கலாம் ஆனாலும் அந்த குறைபாடும் கதையாக இருப்பின் இது தான் இக்கதை என சொல்ல வருகிறேன். இது ஒரு வகையான illusion. நமது உணர்வுகளை சிந்தனைகளை தூண்டிவிடுகிறது. அந்த தூண்டுதல் சில தேடல்களை நம்முள�� விதைக்கிறது. உதாரணம் சொல்கிறேன். கதையில் நேநோ கவிதை என சொல்லி ஒன்றினை சொல்கிறது. அதனை வாசுகி எதிர்த்து ஒன்பது கேள்வியினை கேட்பதாக சொல்கிறாள் ஆனால் ஐந்து கேள்விகளே கேட்டாள். அங்கிருந்த ஒரு பார்வையாளன் உடனே ஒன்பதில் ஆறு கேள்விகள் தான் கேட்டிருக்கிறாய் என கேட்க the hermit of the 69th street என்னும் நாவலினை வாசி என வாசுகி சொல்கிறாள்.இங்கிருந்து கதை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. இது ஒரு வகையில் இருத்தல் சார்ந்த இலக்கியம். நம் வாசிப்பு எந்த இடத்தில் நிகழ்கிறதோ அங்கு மட்டுமே நமது இருத்தலை அனுமானிக்கிறோம். அதற்கு எடுத்துக் காட்டே மேலே சொன்னது.\nநான் ஆரம்பத்திலேயே சொன்னது போல் இது என் அரைவேக்காட்டு புரிதல் தான். இதனை விமர்சனம் என கொள்ளாதீர்கள். அந்த கிரேக்க கதைகளையெல்லாம் தேடுகிறேன். முழுது புரிந்து கொண்டால் நிச்சயம் பகிர்கிறேன்.\nஇந்த போர்கேஸ் பற்றி தேடும் போதும் சில சுவாரஸ்யமான பதிவுகள் கண்ணில் சிக்கியது. அதனையும் புரிந்தால் பகிர்கிறேன்.\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nநோலனின் ஆராய்ச்சியில் அடுத்த படி தான் இப்படம் . பார்வையாளனின் புரிதலுக்கு இப்படம் சற்று சவாலும் விடுகிறது . இந்தப்படம் இல்லை எந...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nமானசரோவர் - திரையுலகை மையம் கொண்ட நாவலா \nவசந்தகாலம் தொடர்கிறது. . .\nநேனோவும் அரைவேக்காட்டு புரிதலும். . .\nஎன்று தணியும் இந்த நினைவுகள் தாகம். . .\nகற்றுத் தர மறந்த கல்வி\nக.நா.சு - ஒரு புதிய உலகம்\nநான் ஒரு முட்டாளுங்க. . .\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=ceremony", "date_download": "2020-01-20T06:56:52Z", "digest": "sha1:7LDYKJHCGOC3GFBDNKOYDZUB6QTKGWLR", "length": 3194, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"ceremony | Dinakaran\"", "raw_content": "\nகுருவிகுளத்தில் திமுக கொடியேற்று விழா\nசந்தப்படுகை கிராமத்தில் கோலப்போட்டி பரிசளிப்பு விழா\nலயன்ஸ் சங்க இருபெரும் விழா\nதொன்போஸ்கோ கல்லூரியில் மாணவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா\nகல்லூரி பட்டமளிப்பு விழா திருச்சி அருகே முடிகண்டத்தில் நள்ளிரவில் பரபரப்பு திமுக ஊராட்சி மன்ற தலைவி மீது தாக்குதல் ஊராட்சி அலுவலகத்தில் கணவருடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்\nபட்டிவீரன்பட்டி அருகே வாழைப்பழம் சூறை விடும் விழா: ஆண்கள் மட்டும் தட்டு சுமக்கும் வினோதம்\nஒசூர் அருகே எருதுவிடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு\nசன்மார்க்க சங்க முப்பெரும் விழா\nவத்தலக்குண்டுவில் திமுக கொடியேற்று விழா\nஅரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பொங்கல் விழா\nபேளுக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா\nதினைக்காத்தான்வயல் அரசு பள்ளியில் பொங்கல் விழா\nதிருவையாறில் இன்று தியாகராஜர் 173-வது ஆராதனை விழா\nசுப்ரமண்யா கல்லூரியில் பரிசளிப்பு விழா\nஇலவச வேட்டி சேலை வழங்கும் விழா\nசேர்மன் பதவி ஏற்பு விழா பணி தீவிரம்\nகாரைக்குடி பள்ளியில் பாராட்டு விழா\nஒட்டன்சத்திரம் அருகே மரக்கன்று நடும் விழா\nபழநியில் திருப்பாவை போட்டி பரிசளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2010/02/16/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-01-20T05:41:23Z", "digest": "sha1:JWLCJLZ4MOVZDR5LKOZOJPSYAO2K6M5O", "length": 28461, "nlines": 191, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "”இயற்கையைக் காப்பாற்றுவதற்காக மக்கள் ஒன்று சேர வேண்டும்!” | மு.வி.நந்தினி", "raw_content": "\n”இயற்கையைக் காப்பாற்றுவதற்காக மக்கள் ஒன்று சேர வேண்டும்\nரோமுலஸ்விட்டேகர்… இந்தியாவின் ஸ்டீவ் இர்வின். ஆனால், இருவருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இவர், ஸ்டீவ் இர்வினைப் போல முதலைகளையும் பாம்புகளையும் வைத்து வேடிக்கை காட்டும் சாகசக்காரர் அல்ல. அவற்றைக் காப்பாற்ற வந்த காட்ஃபாதர் சென்னை, கிண்டி பாம்புப்பண்ணையும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப்பண்ணையும் இந்த அமெரிக்கர் உருவாக்கியவை. கிட்டத்தட்ட அழிந்தேவிட்ட சில அரியவகை முதலைகளும் பாம்புகளும் உயிரோடு இருப்பது இவருடைய பண்ணைகளில்தான். ஆக்ரோஷமான முதலைகளிடம் அத்தனை பரிவுகாட்டும் இவருக்கு மனிதர்கள் மீதுதான் கொஞ்சம் கோபம்\n”முதலைகள் பற்றி உங்கள் தாத்தா பாட்டியிடம் கேட்டுப்பாருங்கள். அவ்வளவு கதை சொல்வார்கள். ஆனால், நாமோ மிருகக்காட்சிச் சாலைகளில்தான் முதலைகளைப்பார்க்கிறோம். இன்று ஆறுகளில் முதலைகளே இல்லை என்று சொல்லலாம். மனிதனுக்கும் முதலைகளுக்கும் நடந்த ‘யார்பெரியவன்’ போட்டியில் முதலைகள் பாவம், தோற்றுப் போய்விட்டன. மீன்களையே சாப்பிடும் மீன்கள் இருக்கின்றன. அந்த மீன்களை மட்டும்தான் முதலைகள் சாப்பிடும். முதலைகள் அழிக்கப்பட்டதால் மீன்களைச் சாப்பிடுகிற மீன்கள் அதிகமாகிவிட்டன.எனவே, மற்ற மீன் இனங்கள் குறைந்துவிட்டன. இயற்கையின் சங்கிலித்தொடரில் ஒரு கண்ணியை உருவினாலும் பாதிப்பு எல்லோருக்கும்தான்\nவட இந்திய ஆறுகளில் மட்டுமேவாழ்ந்த ‘கரியால்‘ இனமுதலைகள்அவற்றின் தோலுக்காக மிச்சசொச்சம் இல்லாமல் வேட்டையாடப்பட்டன. தென்னிந்தியாவில் முதலைகளின் முக்கியத்துவம் தெரியாமல், அவை பயங்கரமானவை என்ற காரணத்துக்காகவே அழிக்கப்பட்டுவிட்டன. ‘பயங்கரமானது‘ என்று வர்ணிக்கப்படும் எந்தவொரு உயிரினமும் உண்மையில் பயங்கரமானது அல்ல. தன்னைத் தற்காத்துக்கொள்ளவே தாக்குகின்றன. முதலை அற்புதமான குணம் கொண்டது. மனிதர்களைப்போல் தாய்மை குணமுள்ள உயிரினம் அது. முட்டையிடும் சமயத்தில் அதை நெருங்கவே முடியாது. தன் முட்டையை யாராவது களவாடுகிறார்கள் என்று தெரிந்துவிட்டால், எவ்வளவு வேகமாகப்போனாலும் துரத்தி வந்து பிடித்துவிடும்.\nமீன்களின் பெருக்கத்துக்குக் காரணமாக இருப்பதால் முதலைகள், மீனவர்களின் நண்பன். அதுபோல பாம்புகள், விவசாயிகளுக்கு நண்பன். விளைவதில் சரிபாதி விளைபொருள்களை வீணாக்கும் அத்த��ை எலிகளையும் நம்மால் ஒழிக்கமுடியாது. வயல்வெளி எலிகளை ஒழிக்க அரசாங்கம் எத்தனையோ கோடிகளைக் கொட்டிக்கொடுக்கிறது. ஆனால், பாம்புகள் சர்வசாதாரணமாக ஆயிரக்கணக்கான எலிகளை ஒழித்துவிடும். நாம் அதனைச் சீண்டாதவரை அதுநம்மை எந்தவிதத்திலும் துன்புறுத்தாது. ஆனால், அந்தப் பண்பு நம்மிடம் இல்லையே\nபாம்புகளிலேயே மிக மிக சுவாரஸ்யமானது ராஜநாகம். 13 அடிஅழகானராட்சசன் பாம்புகளிலேயே ராஜநாகம்மட்டும்தான் கூடுகட்டி முட்டைகளை வைக்கும். மலைக்காடுகளில்தான் வசிக்கும். மேற்குவங்காளத்தில் இருக்கும் சுந்தரவனக்காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் என இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே ராஜநாகங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்போது மேற்குத் தொடர்ச்சிமலைகளில் வாழும் ராஜநாகங்கள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துக்கொண்டு இருக்கிறேன்.” ”இதுவரை எந்தப் பாம்பும் உங்களைக் கடித்ததில்லையா” என்றுகேட்டால், தன் வலது ஆள்காட்டி விரலைத் தடவிக்கொண்டு சிரிக்கிறார். ”இருபது வயதில் அமெரிக்க பாலைவனத்தில் வாழக்கூடிய பற்றிய ஆராய்ச்சிக்காகப் போயிருந்தேன். கொஞ்சம் அலட்சியமாக ஒருபாம்பைப்பிடித்துவிட்டேன். அதுதன்னை தற்காத்துக் கொள்ள என் வலதுகை ஆள்காட்டிவிரலைக் கடித்து விட்டது. அந்தவிரலில்நரம்புகள் துண்டிக்கப்பட்டு, உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது. அந்த பாம்புமேல தப்பு இல்லை. தப்பு என்மேல் தான் பாம்புகளிலேயே ராஜநாகம்மட்டும்தான் கூடுகட்டி முட்டைகளை வைக்கும். மலைக்காடுகளில்தான் வசிக்கும். மேற்குவங்காளத்தில் இருக்கும் சுந்தரவனக்காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் என இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே ராஜநாகங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்போது மேற்குத் தொடர்ச்சிமலைகளில் வாழும் ராஜநாகங்கள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துக்கொண்டு இருக்கிறேன்.” ”இதுவரை எந்தப் பாம்பும் உங்களைக் கடித்ததில்லையா” என்றுகேட்டால், தன் வலது ஆள்காட்டி விரலைத் தடவிக்கொண்டு சிரிக்கிறார். ”இருபது வயதில் அமெரிக்க பாலைவனத்தில் வாழக்கூடிய பற்றிய ஆராய்ச்சிக்காகப் போயிருந்தேன். கொஞ்சம் அலட்சியமாக ஒருபாம்பைப்பிடித்துவிட்டேன். அதுதன்னை தற்காத்துக் கொள்ள என் வலதுகை ஆள்காட்டிவிரலைக் கடித்து விட்டது. அந்தவிரலில்நரம்புகள் துண்டிக்கப்பட்டு, உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது. அந்த பாம்புமேல தப்பு இல்லை. தப்பு என்மேல் தான்” என்பவர் தொடர்ந்து… ”நான் பிறந்தது நியூயார்க். ஏழுவயதில்அம்மாவோடு இந்தியா வந்தேன். பாம்புபிடிக்க ஆரம்பித்தது நான்கு வயதில். என் ஆர்வத்தைப்புரிந்து கொண்டு பாம்புகள் பற்றிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார் அம்மா. பாம்பு, முதலைகளைத்தேடி இந்தியா முழுக்கத் திரிந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் சூழல் எனக் கேற்றதுபோலஇருந்ததால், இங்கேயே தங்கிவிட்டேன். இயற்கை சூழலைக்காப்பாற்றுவது குறித்து எந்த அக்கறையும் நம்மில் பலருக்குக் கிடையாது. முக்கால் பங்குகாடுகள் அழிந்துபோய், தொழிற்சாலைகளாகவும் பொறியியல் கல்லூரிகளாகவும் நிற்கின்றன. சுதந்திரப்போராட்டத்துக்கு இந்தியமக்கள் ஒன்று சேர்ந்ததுபோல, இயற்கையைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மக்கள் ஒன்று சேரவேண்டும். இயற்கையைச் சமநிலைப்படுத்துகிற உயிரினங்களைக் காப்பாற்றினால் போதும்… உலகம் சூடாவது பற்றியும் கவலைப்படவேண்டாம், பசுமைப்புரட்சி செய்ய மண்டையை உடைத்துக் கொள்ளவும் வேண்டாம்” என்பவர் தொடர்ந்து… ”நான் பிறந்தது நியூயார்க். ஏழுவயதில்அம்மாவோடு இந்தியா வந்தேன். பாம்புபிடிக்க ஆரம்பித்தது நான்கு வயதில். என் ஆர்வத்தைப்புரிந்து கொண்டு பாம்புகள் பற்றிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார் அம்மா. பாம்பு, முதலைகளைத்தேடி இந்தியா முழுக்கத் திரிந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் சூழல் எனக் கேற்றதுபோலஇருந்ததால், இங்கேயே தங்கிவிட்டேன். இயற்கை சூழலைக்காப்பாற்றுவது குறித்து எந்த அக்கறையும் நம்மில் பலருக்குக் கிடையாது. முக்கால் பங்குகாடுகள் அழிந்துபோய், தொழிற்சாலைகளாகவும் பொறியியல் கல்லூரிகளாகவும் நிற்கின்றன. சுதந்திரப்போராட்டத்துக்கு இந்தியமக்கள் ஒன்று சேர்ந்ததுபோல, இயற்கையைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மக்கள் ஒன்று சேரவேண்டும். இயற்கையைச் சமநிலைப்படுத்துகிற உயிரினங்களைக் காப்பாற்றினால் போதும்… உலகம் சூடாவது பற்றியும் கவலைப்படவேண்டாம், பசுமைப்புரட்சி செய்ய மண்டையை உடைத்துக் கொள்ளவும் வேண்டாம்” என்கிறார் ரோமுலஸ், ஆதங்கமும் வருத்தமும் தோய்ந்தகுரலில்.\nPosted by மு.வி.நந்தினி in காட்டுயிர், கிண்டி ப���ம்புப்பண்ணை, சுற்றுச்சூழல், பறவைகள், பாம்புகள், போராட்டம், முதலைகள், முதலைப்பண்ணை, ரோமுலஸ் விட்டேகர், ஸ்டீவ் இர்வின்\nTagged: ஆறு, உயிரினம், கரியால் இனமுதலை, கிண்டி பாம்புப்பண்ணை, கிழக்கு கடற்கரைச் சாலை, சுந்தரவனக்காடுகள், தாய்மை, பசுமைப்புரட்சி, பாம்புகள், மிருகக்காட்சிச் சாலை, மீன் இனங்கள், மீன்கள், முதலைகள், முதலைப்பண்ணை, மேற்குவங்காளம், ராஜநாகம்., ரோமுலஸ் விட்டேகர், வட இந்திய ஆறு, ஸ்டீவ் இர்வின்\n← வெளிர் சிவப்பு ஓவியம்\n”கச்சத்தீவை மீட்போம் என்று கூச்சலிடும்போதெல்லாம் கடலில் இருக்கிறவனுக்கு மரண அடி விழுகிறது\n3 thoughts on “”இயற்கையைக் காப்பாற்றுவதற்காக மக்கள் ஒன்று சேர வேண்டும்\n05:45 இல் பிப்ரவரி 16, 2010\nஇயற்கையைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மக்கள் ஒன்று சேர வேண்டும்.////////////////\nசென்னையில் கூட இப்போதெல்லாம் கவனிதீர்களா.. குருவிகளையே {விஜயின் குருவி அல்ல) காணோம்.\nஉயரமான கட்டிடங்களில் புறாக்களை காண்பதும் அரிதாகி விட்டது. இயற்கையோடு ரொம்ப விளையாடுகிறான் மனிதன்.\nகண்டிப்பாக செய்ய வேண்டும் நந்தினி.\n05:45 இல் பிப்ரவரி 17, 2010\n05:45 இல் பிப்ரவரி 17, 2010\nசக மனிதர்களாகட்டும் விலங்குகளாகட்டும் எங்கும் முன்னேற்பாடான தேவையற்ற அச்சத்தின் காரணமாகவே பலவற்றை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை விடுமுறைகளில் மட்டுமே தேடிச் செல்லும் இயந்திர மனிதர்களாகிக் கொண்டோம்.\nரோமுலஸ் விட்டேகர் அமைத்தது தான் கிண்டி பாம்புப் பண்ணையா எனக்கு இது புதிய செய்தி.பாம்பிலிருந்து விஷம் எடுப்பதை கண்காட்சி போல காட்டுவார்கள்,இரண்டு முறை சென்றும் பார்க்க முடியாமல் தவற விட்டிருக்கிறேன்.விஷம் என்பது தானாக வெளியேற வேண்டியதில்லையா எனக்கு இது புதிய செய்தி.பாம்பிலிருந்து விஷம் எடுப்பதை கண்காட்சி போல காட்டுவார்கள்,இரண்டு முறை சென்றும் பார்க்க முடியாமல் தவற விட்டிருக்கிறேன்.விஷம் என்பது தானாக வெளியேற வேண்டியதில்லையாஇப்படி கண்காட்சிக்காக தினம் தினம் செய்து காட்டிக் கொண்டிருக்கிறார்களேஇப்படி கண்காட்சிக்காக தினம் தினம் செய்து காட்டிக் கொண்டிருக்கிறார்களே\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவி��ின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். இதை மங்களூரு போலீசு உறுதி செய்துள்ளது. Two killed in police firing, confirms Mangaluru top cop. Watch #NewsToday live with @sardesairajdeep: https://t.co/4fqxBWbTYl pic.twitter.com/gXHlp1F5V8 — […]\n“திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா\nடிசம்பர் 15-ஆம் தேதி, ஜார்க்கண்டில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கலவரக்காரர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும்” என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது இசுலாமியர்களுக்கு எதிரானது என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெடித்த நேரத்தில் மோடியின் பேச்சு அதை உறுதி செய்யும்வகையில் இருந்தது. நான்கு நாட்கள […]\nபாகிஸ்தானில் இருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் போராடுகிறார்கள்: மாலன்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் நடக்கும் போராட்டங்கள், ‘பாகிஸ்தானிலிருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் என பத்திரிகையாளரும் மோடி அரசின் ஆதரவாளருமான மாலன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த போராட்டங்கள் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மாலன், ‘இந்தியாவில் இருக்கும் முசுலீம […]\n‘இரண்டு குஜராத்தி குண்டர்கள்’: மோடி – ஷாவை விமர்சித்தவர் பாஜகவிலிருந்து நீக்கம்\nஇந்தி பேசும் மாநில மக்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக இரண்டு குஜராத்தி குண்டர்கள் ஏமாற்றி வருகிறார்கள்\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம��� : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nRT @VendharMediaTV: நடிகர் ரஜினி துக்ளக் விழாவில் பெரியார் பற்றி என்ன பேசினார்\nபாஜகவில் உள்ளவர் வெளிப்படையாக வாஷிங்டன் போஸ்டை அடக்கி வைக்கும் படி ஜெஃபிடம் கேட்கிறார்.. twitter.com/vijai63/status… 2 days ago\n நாடாளுமன்ற கேண்டீனில் இனி சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் என தகவல்\nRT @VendharMediaTV: பத்திரிகையாளர் அன்பழகன் மீதான புகாரை வாபஸ் பெறக் கோரி எழுத்தாளர்கள் – கலைஞர்கள் பபாசி அலுவலகத்தின் முன் போராட்டம்... #… 5 days ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nநடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை\nஅரசு மருத்துவமனை... என் அனுபவம்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\n’இது முட்டாள்களின் தேசமாகிவிடும்’: அருந்ததி ராய் விருதால் விளாசினார்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-20T05:37:55Z", "digest": "sha1:XRYPABU7PCL24L26FVWUYYILN3P53VHY", "length": 64848, "nlines": 299, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "சுற்றுச்சூழல் | மு.வி.நந்தினி", "raw_content": "\nசெங்காந்தள் மலரும் மரகதப் புறாவும்\nமருதாணிப் பூசிச் சிவந்த கைவிரல்கள் காட்டும் நாட்டிய முத்திரைப்போல அழகுடைய பூ செங்காந்தள் தமிழ்நாட்டின் மலர். இன்றைய தலைமுறையில் பலர் இந்தப் பூவைப் பார்த்திருக்கமாட்டார்கள்; கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.\nபத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கூட ஏரிக்கரைகளில் புதர்மண்டிய இடங்களில் செங்காந்தள் கொடி படர்ந்திருக்கும், அதில் ஆங்காங்கே சிவந்த பூக்கள் பூத்திருக்கும். அதை ரசிக்காமல் யாரும் அதைத் தாண்டிச் சென்றிருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தாம்பரம், சோழிங்கநல்லூர் போன்ற சென்னையின் புறநகர்ப்ப��ுதிகளில் இந்தச் செடிகளைப் பார்த்திருக்கிறேன். இப்போது எங்கும் கான்கீரிட் மயம். வனங்களுக்குப் போகும்போதுதான் செங்காந்தளை ரசிக்க முடிகிறது.\nசெங்காந்தள் கிழங்கு மருத்துவ குணமுடையது என்பதால் சில விவசாயிகள், அதைப் பயிர் செய்கிறார்கள். வீட்டித் தோட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மலர்ச்செடிகள் வளர்ப்பதை பலர் பெருமையாக நினைக்கின்றனர். இப்படி இறக்குமதியான பல தோட்டச் செடிகள் களைகளாக வனத்துக்குள் புகுந்து இம்மண்ணுக்கே உரிய செடிவகைகளை, உயிர்ச்சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றன.\nஉயிர்ச்சூழல் ஒரு வலைப்பின்னல் போன்றது. நம் மண்ணுக்குரிய செடிகளை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கலாம். இந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் வளரும் இந்தச் செடிகளை நம்பி பூச்சிகள், இந்தப் பூக்களில் தேனெடுக்க வரும் வண்டுகள், சிட்டுகள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. செடிகள் இல்லாமல் போகும்போது அவற்றின் உணவுச் சங்கிலி தடை படுகிறது. நேரடியாக இது மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சூழலியலில் இது எதிர்மறை மாற்றத்தை உண்டாக்கும். செங்காந்தள் போன்ற அழகு நிறைந்த, நம் சூழலுக்கு ஏற்ற நம் மண்ணின் செடிகளை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்க மக்கள் முன்வர வேண்டும்.\nபச்சைப் புறாக்கள் என்று குறிப்பிடப்படும் மரகதப் புறாக்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊர்ப்புறங்களில் காணக் கிடைத்தன. இன்று அடர் வனங்களில் மட்டுமே இவை வாழ்கின்றன. கட்டுக்கடங்காமல் வேட்டையாடப்பட்டதுதான் இவை இல்லாமல் போகக் காரணம்.\nஇதுபோல நீலகிரி வரையாடும் அதிகளவில் வேட்டையாடப்பட்டதாலேயே இன்று அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இமயமலை மலைத்தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மட்டுமே வரையாடுகள் உள்ளன. செங்குத்தான மலைகளே இவற்றின் வசிப்பிடங்கள். நீலகிரி மலைகளில் வசிப்பதால் இந்த வரையாடு, நீலகிரி வரையாடு என சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.\nஅக்டோபர் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை இந்திய காட்டுயிர் வாரம் கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் சூழலியல், காட்டுயிர் சார்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல கருத்தரங்கங்கள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாம் இந்த ஆண்டின் காட்ட��யிர் வார விழாவில் நம் தமிழ்நாட்டின் மலரான செங்காந்தள், மாநில பறவையான மரகதப் புறா, மாநில விலங்கான நீலகிரி வரையாடு போன்றவற்றை நினைவு கூர்வோம். நம் மண்ணுக்கே உரிய சிறப்பான இந்த காட்டுயிர்களை நினைவுக் கொண்டு இந்த ஆண்டின் காட்டுயிர் வாரத்தைக் கொண்டாடுவோம்\nகாட்டுயிர் செயற்பாட்டாளர் திருநாரணனின் உதவியுடன் இணையதளம் ஒன்றுக்காக எழுதப்பட்ட பத்தி. மீள் பிரசுரம்.\nPosted in காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், திருநாரணன், நீலகிரி வரையாடு\nகலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா\n– இயற்கை உழவாண்மை முன்னாடி கோ.நம்மாழ்வார்\nமாடித்தோட்டம் போடுவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறை, சென்னையில் மலிவுவிலையில் தோட்டப் பொருட்களை விற்பனை செய்தது. முற்றிலும் இயற்கை சார்ந்த உரங்கள்,வளர்ச்சி ஊக்கிகள் என இயற்கை வழியில் வீட்டுத் தோட்டம் அமைக்கும் வகையில் பொருட்களை ஒரு தொகுப்பாக விற்பனை செய்தது. ஆனால் இந்தத் தொகுப்பில் தரப்பட்ட கீரை, காய்கறி விதைகள் குறித்து பெரும் சர்ச்சை சமூக ஊடகங்களில் உருவானது.\nகாய்கறி விதை பாக்கெட்டுகளில் விஷமேற்றப்பட்ட விதைகள் ஜாக்கிரதை என்கிற வாசகம் பலரை இந்த விதைகள் எத்தகையவை என்ற கேள்வியை எழுப்பின. விற்கப்பட்டவை மரபணு மாற்றப்பட்ட விதைகளா என்கிற ரீதியிலும் விவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்கள் அரசு தரப்பில் எட்டவே, அவர்கள் இந்த விதைகள் மரபணு மாற்றப்பட்ட விதைகள் அல்ல, ஹைபீரிட் விதைகள் எனப்படும் கலப்பின விதைகள் என்று விளக்கம் கொடுத்தார்கள்.\nமரபணு மாற்றப்பட்ட விதைக்கும் கலப்பின விதைக்கும் என்ன வேறுபாடு தக்காளியின் மரபணுவுடன் தவளையின் மரபணுவை சேர்த்து ‘புஷ்டி’யான தக்காளியை உருவாக்குவது மரபணு மாற்றம். சிவப்பான தக்காளி வகையுடன் சதைப்பற்றான தக்காளி வகையைச் சேர்த்து சிவப்பான, சதைப்பற்றான தக்காளி இனத்தை உருவாக்குவது கலப்பினம். இவை இரண்டுமே செயற்கையாக உருவாக்கப்படுபவை.\nபசுமைப் புரட்சியின் போது, ரசாயன உரங்களுக்கு அடுத்தபடியாக, கலப்பின விதைகள்தான் இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய பாரம்பரிய விவசாயத்தை, பாரம்பரியம் ��ிக்க பயிர்களை எப்படி ரசாயனங்கள் அழித்தனவோ, அதே அளவுக்கு கலப்பின விதைகளும் அழித்தன. இயற்கை விவசாயத்தை முன்னெடுத்த நம்மாழ்வார், மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் போன்றோரின் பிரச்சாரமும் களப்பணியும் இவற்றை முன்வைத்தே அமைந்தன.\nசென்ற தலைமுறை வரை, ருசியான அரிசியை பக்கத்து ஊரிலோ, பக்கத்து வீட்டினரின் விளைச்சலிலோ வாங்கி ருசித்திருப்போம். ஆனால், இன்று எந்த விவசாயியும் தான் விளைவித்த அரிசியை தனக்காகப் பயன்படுத்துவதில்லை. அது ஒரு வணிகமாக மாற்றப்பட்டுவிட்டது. சத்தில்லாத, ருசியில்லாத அரிசியைத்தான் இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். சீரக சம்பாவும் பொன்னியும் விளைந்த காலம் போய், ’ஏதோ ஒன்னு விளையுது’ என்று விவசாயிகளே சலித்துக்கொள்ளும் வகையில் பாரம்பரியம் அழிக்கப்பட்டுவிட்டது. காரணம் கலப்பின விதைகள்.\nஐ.ஆர். 8, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50 என இந்திய வேளாண் அமைச்சகம் வனொலி, தொலைக்காட்சி வழியாக கூவிக் கூவி கலப்பின நெல் ரகங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தியது. இந்திய நெல் ரகத்தோடு, ஜப்பானின் குட்டை ரக நெல் ரகத்தை இணைத்து உருவாக்கப்பட்ட நெல் ரகங்கள் இவை. அதிக விளைச்சல், பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிக்கும் திறன், குறைந்த நீர் இருந்தால் போதும் என கவர்ச்சியான வார்த்தைகள் போட்டு இந்திய விவசாயிகளிடம் திணிக்கப்பட்டன.\nநெல்லுக்கு நடந்ததுதான் காய்கறி, பழவகைகள், கீரை வரை கலப்பின ரகங்கள் புகுத்தப்பட்டன. இந்திய விவசாயப் பல்கலைக்கழகங்கள் இந்த கலப்பின ரகங்களை, செயற்கை உரங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவே பயன்பட்டவே தவிர, பாரம்பரிய விவசாயத்தையும், தொழிற்நுட்பத்தைக் காப்பாற்றவும் அதை மேம்படுத்தவும் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இயற்கை விவசாய விஞ்ஞானிகளால் கடுமையாக வைக்கப்படுகிறது.\nபாரம்பரியமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் அழிந்ததை பொறுக்கமுடியாமல்தான் நம்மாழ்வார் இனி விதைகளே பேராயுதமாக மாற வேண்டும் என முழங்கினார். நாட்டு ரக பயிர்களின் விதைகளை சேமித்து அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்றார்.\nகலப்பின விதைகள், செயற்கை உரங்கள் இந்திய விவசாயிகளை எத்தகைய இக்கட்டான நிலைக்குத் தள்ளியிருக்கின்றன என்பதை விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைகளை வைத��து அறிந்துகொள்ளலாம். எங்கெல்லாம் விவசாயிகள் தற்கொலை நடக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் கலப்பின விதைகள் – செயற்கை விதைகள் கொடுத்த ஏமாற்றம் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை ஊடகவியலாளரும் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து தொடர் பதிவுகளை செய்பவருமான பி.சாய்நாத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். இந்தியாவில் அதிகமாக தற்கொலைகள் நடக்கும் விதர்பாவில் மட்டுமல்ல, சென்ற ஆண்டு ஆகஸ்டில் தற்கொலை செய்துகொண்ட திருச்சி விவசாயி பயிரிட்டதும் மரபணு மாற்றப்பட்ட பருத்தியால்தான்.\nவிவசாயிகளின் இத்தகைய முடிவுகளும் செயற்கை உரங்கள் இட்ட வளர்த்த உணவுகளை உண்பதால் அதிகரித்துவரும் உடல் நோய்களும் மக்களை இயற்கையின் பால் திருப்பின. இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. அரசாங்கமே இயற்கை வழி விவசாயத்தை ஏற்றுக்கொண்டது. அதன் விளைவே வேளாண் பல்கலைக்கழகம் மக்களுக்கு இயற்கை வழி, வேளாண் பொருட்களை வழங்குவதும் இயற்கை வழி வேளாண்மை குறித்த பயிற்சிகளை தருவதுமான செயல்பாடுகள்.\nபக்கத்து மாநிலமான கேரளம், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய்கறிகளை தவிர்க்கச் சொல்லி வீட்டிலேயே காய்கறிகளை இயற்கை வழியில் வளர்த்துக்கொள்ளுங்கள் என்று வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்து வீட்டுத் தோட்டத்தினை ஊக்கப்படுத்தி வருகிறது.\nதமிழக வேளாண் துறையும் இயற்கை வழி வேளாண்மையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இயற்கை வழி வேளாண் பயிலரங்கங்களை தோட்டக்கலைத் துறை நகர்ப் புறங்களில் முனைப்பாகச் செய்துவருகிறது. மண்புழு வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு என இந்தத் துறை மூலம் பலர் பயன்பெற்று தொழில் தொடங்கியும் இருக்கிறார்கள்.\nஆனால், தமிழக வேளாண் பல்கலைக் கழகம் சொல்வது ஒன்று செயல்படுவது ஒன்றாக இருக்கிறது என்பதே இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது. இயற்கை உரங்கள், இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், இயற்கை பூச்சிகள் என கொடுத்துவிட்டு விதைகள் மட்டும் கலப்பின விதைகளாகக் கொடுப்பது எந்த வகையில் இயற்கை வழி வேளாண்மை ஆகும் என்பதே இவர்களுடைய கேள்வி. கலப்பின விதைகள் என்றால் மலட்டு விதைகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு ���ுறை இந்த விதைகளை விதைத்தால், செடி வளர்ந்து, காய்த்து, அதோடு தன் இனத்தையே முடித்துக்கொள்ளும். இந்த விதைகளை சேகரித்து மீண்டும் வளர்த்தால் அவை பூத்தாலும் காய்க்காது. மீண்டும் விளைச்சலுக்கு அந்த குறிப்பிட்ட விதையை விற்ற நிறுவனத்திடம்தான் போய் நிற்க வேண்டும்.\nசுருக்கமாக, விதை வியாபாரம் என்று புரிந்துகொள்க. கலப்பின விதையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு கர்நாடகத்தின் பெங்களூரு, இந்திய அளவில் புகழ்பெற்ற இடம். வேளாண் விதை உற்பத்தி நிலையமாகட்டும் தனியார் நர்சரிகளாகட்டும் அனைத்திலும் இந்த விதைகள் மட்டுமே விற்கப்படுகின்றன. இந்த விதைகளின் விதைகள் காய்க்காது என்பதைப் போல, இந்த விதைகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதைத்துவிட வேண்டும் என்கிற காலக்கெடு வைத்தே விதைகள் விற்கப்படுகின்றன.\nஇத்தகைய ‘சிக்கல்’களுக்கிடையேதான் வீட்டிலேயே ரசாயன பூச்சிக்கொல்லி அற்ற, இயற்கை வழியில் காய்கறிகளை விளைவித்துக்கொள்ளுங்கள் என்ற விளம்பரத்துடன் ‘பழைய சரக்கை’ புதிய அடையாளத்துடன் தந்துகொண்டிருக்கிறது தமிழக வேளாண் துறை. உண்மையில் இவர்களுக்கு யார் மீது அக்கறை… மக்கள் மீதா விதை கம்பெனிகள் மீதா என்பதைத்தான் சமூக ஊடகங்களில் மக்கள் விவாதம் ஆக்கி வருகிறார்கள்.\nஇந்தக் கட்டுரையின் ‘எடிட்’ செய்யப்பட்ட வடிவம் தினச்செய்தி(30-01-2016) நாளிதழில் வெளியாகியுள்ளது.\nPosted in அரசியல், இயற்கை வளம், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது இயற்கை பூச்சிகள், இயற்கை விவசாயம், இயற்கை வேளாண் விஞ்ஞானி, ஐ.ஆர். 8, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50, தமிழக வேளாண் பல்கலைக் கழகம், நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட விதைகள், ரசாயன பூச்சிக்கொல்லி, விதை வியாபாரம்\nசென்னைக்கு மிக அருகில் ஃபிளாட் வாங்கணுமா\nபள்ளிக்கரணையைச் சுற்றிலும் 31 இயற்கை நீர்த் தொட்டிகள் அமைந்துள்ளன. ஏரிகளாகவும் கால்வாய்களாகவும் உள்ள இந்த நீர்த்தொட்டிகளை சீரமைத்து பாதுகாத்தாலே மழைக் காலங்களில் அதிகப்படியான நீர் கடலுக்குள் சென்று கலப்பதை தடுத்து சேமிக்கலாம். பள்ளிக்கரணைக்கு நீர் வரத்தைத் தரும் வேளச்சேரி ஏரி தற்போது ஆக்கிரப்புகளாலும் பராமரிப்பின்மையாலும் பாழடைந்து வருகிறது.\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சில கட்டடங்கள் இதோ…\n* போக்��ுவரத்துக் கழக பணிமனை 92 ஹெக்டேர் பரப்பளவில்\n* ஃபெப்ஸி சினிமா தொழிலாளர் சங்கத்துக்கு சொந்தமான இடம் 34 ஹெகடேரில்\n* லதா ரஜினிகாந்தின் ஆஷ்ரம் டிரஸ்டுக்கு சொந்தமான நிலம் 5 ஹெக்டேரில்\n* தமிழ்நாடு வேளாண் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான இடம் 12 ஹெக்டேரில்\n* டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 8 ஹெக்டேரில்\n* சட்ட கல்வியகம் 6 ஹெக்டேரில்\n* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பிரிக்கும் சாலை 13 ஹெக்டேரில்\n* சட்டப்படி வழங்கப்பட்ட பட்டாக்கள் 2 ஹெக்டேர்\n* ஐஐடி, சென்னை 17 ஹெக்டேரில்\n* முன்னாள் ராணுவ பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் 61 ஹெக்டேர்\n* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி, 20 ஹெக்டேர்\nசென்னை பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இவை. இதில் பெரும்பாலானவை அரசு நிறுவனங்கள் என்பது முக்கியமானது. மெத்தப்படித்த அதிகாரிகளே தொலைநோக்குச் சிந்தனை சிறிதும் இல்லாமல் வடிகால் நிலத்தை ஆக்கிரமிப்பை அனுமதித்ததன் விளைவை ஒட்டுமொத்தமாக அந்தப் பகுதியில் உள்ள அனைவரும் அனுபவிக்கிறார்கள்.\nஅதுபோல, தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களின் வருகை காரணமாக, வேளச்சேரி-பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நிலத்தை ஆக்கிரமித்து விற்றன.\nசென்னை புறநகர் பகுதிகளும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் ஊதிப் பெருக்கப்பட்டு 15 ஆண்டுகளில் கட்டிடங்களால் நிரம்பின. வாங்கும் வசதி படைத்தவர்கள் 2, 3 ஃபிளாட்டுகளை வாங்கினார்கள். இப்படி வாங்கப்பட்ட ஃபிளாட்டுகள் பலவை இன்னும் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வராதவை. தாம்பரம் பகுதியில் ஏரிக்கு நடுவே, சுற்றியும் நீர் சூழ கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளை எப்போதும் காண முடியும். இப்போது அவற்றின் நிலைமை என்னவானதோ\nகிழக்குக் கடற்கரை சாலையில் முட்டுக்காடு கழிமுகப்பகுதியில் நீரின் கரையை ஒட்டி வானுயர்ந்த கட்டடங்கள் முட்டி நிற்கின்றன. வெயில் கொளுத்தும் சென்னைக்கு நீர் நிலையை ஒட்டி வீடிருந்தால் நன்றாக இருக்குமே என்கிற அழகான கற்பனையில் இந்த குடியிருப்புகள் உருவாகியிருக்கும். இந்த அழகான கற்பனை, கற்பனையாக இருப்பதே நல்லது இந்த பெருவெள்ளத்தில் அந்தக் கட்டடங்களில் பாதி மூழ்கியிருக்கும். சு��ாமி வந்தால் மொத்தமாக அள்ளிக் கொண்டு போகும்.\nஇப்போது.காமில் நான் எழுதியதன் சுருக்கப்பட்ட வடிவம்.\nPosted in அரசியல், சமூகம், சுற்றுச்சூழல்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபெப்ஸி, அனுபவம், அரசியல், ஆஷ்ரம் பள்ளி, கிழக்குக் கடற்கரை சாலை, சமூகம், சுற்றுச்சூழல், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பழைய மகாபலிபுரம் சாலை, முட்டுக்காடு, வேளச்சேரி\nஎண்ணூர் கழிமுகப்பகுதியை விழுங்கும் காமராஜர் துறைமுகம்: வடசென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்\nசென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் எண்ணூர் கழிமுகப் பகுதி மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி மரங்கள் உள்ள பகுதி. புயல், கடும் மழைக் காலங்களில் எழும் ஆக்ரோஷ அலைகளை அடக்கி, சாந்தப்படுத்தும் குணம் இந்த மரங்களுக்கு உண்டு. அலையாத்தி மரங்கள் நிறைந்த கழிமுகக் காடு பலவித உயிரினங்களுக்கும் வாழிடமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இறால்கள் சகதி நிறைந்த இந்த மண்ணில் செழிப்பாக உற்பத்தியாகும். இறால்கள், மீன்கள், நண்டுகள், சிறு புழுக்கள் என இந்த மண்ணில் வாழும் உயிரினங்களை உண்பதற்காக பறவைகள் வலசை வரும் காலத்தில் சில வகையான வெளிநாட்டுப் பறவைகளும் இங்கே வருகின்றன.\nவட ஆற்காட்டிலிருந்து உற்பத்தியாகிவரும் கொசஸ்தலையாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதி இது. இந்த முகத்துவாரப் பகுதியின் மற்றொரு புறம் பழவேற்காடு ஏரியும் இணைகிறது. இந்தப் பகுதியை எண்ணூர் துறைமுக நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார் சூழலியல் களப்பணியாளர் நித்தியானந்த் ஜெயராமன்.\n“இரண்டு வருடங்களுக்கு முன் எண்ணூர் கழிமுகப் பகுதியில் ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். அந்த அறிவிப்பு இந்த இடம் காமராஜர் துறைமுக நிறுவனத்துக்கு சொந்தமானப் பகுதி என சொன்னது. அந்த பலகை நின்றிருந்த இடத்தைச் சுற்றிலும் நிலம் இல்லை. அது சேரும் நீரும் நிறைந்த கழிமுகப் பகுதி. கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் அந்த இடத்தை கவனித்தேன். அந்த இடத்தில் மண் நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.\nஎண்ணூர் துறைமுகத்தில் நடக்கும் பணிகள்\n2011-ஆம் ஆண்டு மத்திய அரசு இந்தப் பகுதியை பல்லுயிர்ச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது. அதுபோல, இந்திய நில அளவைத் துறையும் இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்திருக்கிறது. இ��்த நிலையில் இந்த இடத்தில் மண்நிரப்புவது குறித்து மேற்கண்ட அமைப்புகளுக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் கடிதம் எழுதினோம். எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அதற்குப் பிறகு பணியை மெதுவாக்கினார்கள்” என்றவர், எண்ணூர் துறைமுகத்திற்கான சரக்கு பெட்டக மையத்தை அமைப்பதற்காக இங்கிருக்கும் நீர்நிலைகள், மாங்குரோவ் காடுகள் ஆகியவற்றை அழித்து, இங்கு நிலம் உருவாக்கப்பட்டுவருவதாகக் கூறுகிறார்.\n“சூழல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் என இரண்டு மிகப் பெரிய அனல் மின் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.\nஇந்த அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் இந்தப் பகுதியில் நேரடியாகக் கொட்டப்படாவிட்டாலும், அதனைக் கொண்டு செல்லும் குழாய்களில் இருக்கும் பழுதின் காரணமாக, அப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவுக்கு சாம்பல் படிந்து காணப்படுகிறது.\nஎண்ணூரை ஒட்டியுள்ள பகுதியில் மழை நீர் வேகமாக வடிவதற்கு கழிமுகப்பகுதி வடிகாலாகப் பயன்படுகிறது. இந்நிலையில் துறைமுகம் இந்தப் பகுதியில் மண்ணைப் போட்டு மூடி புதிய நிலப்பகுதியை உருவாக்கிவருகிறது. பள்ளிக்கரணையில் நடந்த ஆக்கிரமிப்புகள் எப்படி தென் சென்னை மூழ்கக் காரணமாக அமைந்ததோ அதேபோல எதிர்காலத்தில் வட சென்னையில் வெள்ள சேதம் ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும்” என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.\nகடந்த செப்டம்பர் மாதம் வரை வளமான மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எண்ணூர் துறைமுகம் இப்படி ஒரு கட்டுமானப் பகுதியை ஏற்படுத்துவதற்கு தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருப்பதாகவும் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையிலேயே இந்தப் பணிகளை துறைமுக நிர்வாகம் மேற்கொண்டுவருவதாகவும் இவர் குற்றம்சாட்டுகிறார்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது எண்ணூர் துறைமுகம், கழிமுகப் பகுதி, காமராஜர் துறைமுக நிறுவனம், நித்தியானந்த் ஜெயராமன்\n’பல லட்சம் கோடி முறைகேடு நடைபெற்ற மற்ற மாவட்டங்களிலும் சகாயம் விசாரிக்க வேண்டும்’\nசென்னை உயர்நீதிமன்ற அமர்வு 2014-ஆம் ஆண்ட�� நவம்பர் 25-ஆம் நாள் உத்திரவிட்டதன் அடிப்படையில் சகாயம் ஆய்வுக்குழுவினர் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகளை பற்றி 03-12-2014 முதல் முழுமையாக ஆய்வு செய்து 7 ஆயிரம் பக்க ஆவணங்கள், 600 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.\nசகாயம் ஆய்வுக்குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும், 32- மாவட்டத்திலும் நடைபெற்று உள்ள அனைத்து கனிமவள முறைகேடுகளையும் சகாயம் ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க உதவும் வகையிலும் கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க தமிழக ஒருங்கிணைப்பு குழுவினர் சில தீர்மானங்களை இயற்றியுள்ளனர். இதன் ஒருங்கிணைப்பாளரான முகிலன் இது பற்றிப் பேசினார்.\n“தமிழக அரசு பல்வேறு முறையில் சகாயம் ஆய்வுக் குழுவிற்கு முழுக்க முழுக்க ஒத்துழைக்காமலும், பல்வேறு நெருக்கடிகளும் கொடுத்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் அணுகியே தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற்று ஆய்வுப் பணியை மேற்கொண்டனர் சகாயம் ஆய்வுக்குழுவினர். எதற்கும் அஞ்சாமல் உறுதியாக நின்று, மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகளை பற்றிய ஆய்வுப் பணியை முடித்த சகாயத்துக்கும் அவருடைய குழுவினருக்கும் வாழ்த்துக்களைச் சொல்கிறோம்.\nதங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற அபாயகரமான நிலையிலும் கூட, சகாயம் ஆய்வுக்குழுவினரிடம் பல்வேறு உண்மைகளை தெரிவித்த அனைத்து பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல, மதுரை மாவட்ட சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றவர்,\n“சகாயம் ஆய்வுகுழு நீதிமன்றத்தில் தெரிவித்த அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்ட கிரானைட் முறைகேட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உயரதிகாரிகளுக்கும், ஆட்சி செய்தவர்களுக்கும் தொடர்பு இருந்து வருவதால், கனிம முறைகேடுகள் குறித்து விரைந்து விசாரிப்பதற்காக உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும், மேலும் கிரானைட் முறைகே��ு குறித்து விரிவான விசாரணைகளை சுயேச்சையாக செயல்படும் நம்பிக்கையான சிறப்பு புலனாய்வு அமைப்பு மூலம் மேற்கொள்ள வேண்டும்” போன்றவற்றை தமிழக அரசு ஏற்றுச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.\n* இந்த கிரானைட் முறைகேடு பற்றி விசாரணையில் சாட்சி அளித்த மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சகாயம் குழு சொன்ன பரிந்துரையையும் தமிழக அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.\n* சகாயம் ஆய்வுகுழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள அறிக்கையை மக்களின் பார்வைக்கு தமிழக அரசு வைக்க வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு நியமித்த தாதுமணல் கொள்ளை தொடர்பாக ககன்தீப் சிங் பேடி அறிக்கையை வெளியிடாமல் மறைத்து வைத்தது போல் இதை மறைக்க முயற்சிக்க கூடாது.\nஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பின்பு சகாயம் அறிக்கையை வெளியே கொடுக்காமல், தமிழக அரசு தானே முன்வந்து இதை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என்று தங்களுடைய குழு தீர்மானமாக இயற்றியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் முகிலன்.\n* சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவின் படி பல லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் தமிழகத்தின் 32- மாவட்டத்திலும் நடைபெற்று உள்ள அனைத்து கனிமவள முறைகேடுகளையும் சகாயம் சட்ட ஆணையராக இருந்து விசாரிக்க வேண்டும் என்றும் இந்தக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.\nPosted in அரசியல், சமூகம், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், கிரானைட் முறைகேடு, சகாயம் குழு, சுற்றுச்சூழல், முகிலன்\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்த�� ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். இதை மங்களூரு போலீசு உறுதி செய்துள்ளது. Two killed in police firing, confirms Mangaluru top cop. Watch #NewsToday live with @sardesairajdeep: https://t.co/4fqxBWbTYl pic.twitter.com/gXHlp1F5V8 — […]\n“திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா\nடிசம்பர் 15-ஆம் தேதி, ஜார்க்கண்டில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கலவரக்காரர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும்” என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது இசுலாமியர்களுக்கு எதிரானது என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெடித்த நேரத்தில் மோடியின் பேச்சு அதை உறுதி செய்யும்வகையில் இருந்தது. நான்கு நாட்கள […]\nபாகிஸ்தானில் இருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் போராடுகிறார்கள்: மாலன்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் நடக்கும் போராட்டங்கள், ‘பாகிஸ்தானிலிருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் என பத்திரிகையாளரும் மோடி அரசின் ஆதரவாளருமான மாலன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த போராட்டங்கள் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மாலன், ‘இந்தியாவில் இருக்கும் முசுலீம […]\n‘இரண்டு குஜராத்தி குண்டர்கள்’: மோடி – ஷாவை விமர்சித்தவர் பாஜகவிலிருந்து நீக்கம்\nஇந்தி பேசும் மாநில மக்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக இரண்டு குஜராத்தி குண்டர்கள் ஏமாற்றி வருகிறார்கள்\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nRT @VendharMediaTV: நடிகர் ரஜினி துக்ளக் விழாவில் பெரியார் பற்றி என்ன பேசினார்\nபாஜகவில் உள்ளவர் வெளிப்படையாக வாஷிங்டன் போஸ்டை அடக்கி வைக்கும் படி ஜெஃபிடம் கேட்கிறார்.. twitter.com/vijai63/status… 2 days ago\n நாடாளுமன்ற கேண்டீனில் இனி சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் என தக���ல்\nRT @VendharMediaTV: பத்திரிகையாளர் அன்பழகன் மீதான புகாரை வாபஸ் பெறக் கோரி எழுத்தாளர்கள் – கலைஞர்கள் பபாசி அலுவலகத்தின் முன் போராட்டம்... #… 5 days ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nநடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை\nஅரசு மருத்துவமனை... என் அனுபவம்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\n’இது முட்டாள்களின் தேசமாகிவிடும்’: அருந்ததி ராய் விருதால் விளாசினார்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/143-news/essays/manalaimainthan", "date_download": "2020-01-20T05:37:49Z", "digest": "sha1:XW6J4ZEFI3BFQ6FU2XU2IZXTF2GI33FG", "length": 24441, "nlines": 222, "source_domain": "ndpfront.com", "title": "மணலைமைந்தன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஜனாதிபதி நந்தசேனவின் இந்தியப் பயணமும் - எம் உரிமைகளும்\t Hits: 414\nகோத்தபாய நல்லவராம்\t Hits: 439\nதமிழ் தேசத்துக்கு தீர்வு கிடைக்கப் போகிறதாம் கோத்தாவுடன், மோடி பேச்சாம்\nஒடுக்கப்பட்ட தமிழ் தேசத்தின் இன்றைய தேவை .... .\t Hits: 510\nஏதோ Aesthetic அல்லது அழகியல் பற்றி விவாதம் நடக்குதாம். அதன் அடிப்படை என்ன \nதமிழ் மக்களே - உங்களுக்காக வலதுசாரிய யாழ். சைவ வேளாள தமிழ் மக்கள் கூட்டணி\t Hits: 2045\nமீ ரூ - புலம்பெயர்ந்தவர் கதைகளும், ஆணாதிக்க இரட்டை வேடங்களும்\t Hits: 2369\nDEMONS IN PARADISE திரைப்படமும் - தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளும்.\t Hits: 2467\nபெண்ணை மதிக்காத பாலியற் குற்றவாளிக் கும்பல் நீதி கேட்கிறதாம் \nகடலட்டைக் கள்ளரும், அடிவருடி அரசியலும்\t Hits: 1753\nமரியா மதலேனாவும் - நம்மட கோதை என்கிற ஆண்டாளும்\t Hits: 2099\nபுத்தூர் கலைமதி-போராடும் மக்களும் இலங்கையின் ஊடக பிக்பாசுகளும். ஒருநாள் காட்சி .\t Hits: 2021\n\"இடது -தேசியம் \"- தமிழ் தேசிய இயக்கமும் வரையறைகளும்\t Hits: 2026\nஇடதுசாரிய மாயைகளும்-மயக்கங்களும். Hits: 1792\nஇடதுசாரிய மாயைகளும்-மயக்கங்களும். Hits: 1533\nதமிழ் சமூகத்தில் இல்லாத சாதியத்தை தூக்கி பிடித்து தமிழரின் ஒற்றுமையை குலைக்காதீர்கள்\t Hits: 2632\nதொடரும் லலித் -குகனின் கனவான கைதிகளின் விடுதலைக்கான போராட்டம்\nநல்லாட்சி ஜனநாயக மேடையில் அரங்கேற்றப்படும் நாடகங்கள்\t Hits: 2037\nவித்தியாவுக்கு நியாயம் கோரி கொழும்பில் போராட்டம்\t Hits: 2376\nசகோதரி வித்தியாவுக்கு நடந்த கொடுமைகளும், நம்மவர் போராட்டங்களும்...\t Hits: 3145\nஉரிமைகளைப் பெறுவதெல்லாம் உழைப்பவர் உள்ளதனாலே...........\t Hits: 2161\nகிரேக்கத்தில் இடதுசாரிகளின் மாபெரும் வெற்றி SYRIZA ஆட்சி அமைக்கிறது\nஇடதுசாரியத்தின் மீதான சாதிய அவதூறுகளை நிறுத்துங்கள்\nகாவடி தூக்கும் புலம்பெயர் கனவான்களும் - கனவுகளும்\nஇடதுசாரி முன்னணியும் - பொருளாதார- மற்றும் ஒடுக்கப்பட்ட இனங்களுக்கான உரிமைகளும்\t Hits: 2376\nஇந்திய மீனவர் துன்பத்தில் குளிர்காயந்த படி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க முயலும் தமிழ்-குறும்தேசியவெறியும் இலங்கையின் கடல்வளமும். (பகுதி-1)\t Hits: 2216\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 2\t Hits: 2211\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 3\t Hits: 2279\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 4\t Hits: 2269\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 5\t Hits: 2298\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ் – குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 6\t Hits: 2349\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ் – குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 7\t Hits: 2140\nஇந்திய நாசகாரமீன்பிடியும் சந்தர்ப்பவாத அரசியலும், இனவாதமும்\t Hits: 2324\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் ��ொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1233) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1239) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1197) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1638) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1855) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1917) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2009) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல��கலைக்கழகத்துக்கு எதிராக\t(1854) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1890) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1920) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1610) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1863) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1743) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1994) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1987) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1891) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2214) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2110) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2040) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1943) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mg-hector/perfect-family-suv-96038.htm", "date_download": "2020-01-20T06:56:46Z", "digest": "sha1:5Q2FZNPFR6KYWMDGCECDQYW6APWSN3Q3", "length": 10547, "nlines": 210, "source_domain": "tamil.cardekho.com", "title": "Perfect Family SUV 96038 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி Motor எம்ஜி ஹெக்டர்எம்ஜி ஹெக்டர் மதிப்பீடுகள்Perfect Family SUV\nWrite your Comment மீது எம்ஜி ஹெக்டர்\nஎம்ஜி ஹெக்டர் பயனர் மதிப்பீடுகள்\nஹெக்டர் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஹெக்டர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1077 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2078 பயனர் மதிப்பீடுகள்\nbased on 179 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1419 பயனர் மதிப்பீடுகள்\nbased on 364 பயனர் மதிப்பீடுகள்\nInnova Crysta பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 27, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅடுத்து வருவது எம்ஜி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/16030015/Kashmir-To-cancel-special-status--The-case-is-in-the.vpf", "date_download": "2020-01-20T06:45:03Z", "digest": "sha1:VNFL7DHPXJJHCQGCEPVNCJZKE4NQRON4", "length": 12380, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kashmir To cancel special status The case is in the Supreme Court Trial today || காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை + \"||\" + Kashmir To cancel special status The case is in the Supreme Court Trial today\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை நடக்கிறது.\nஇந்திய அரசியல் சட்டம் 370-வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதைப்போல அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படுகிறது.\nஇந்த நடவடிக்கைகளுக்கு காஷ்மீரில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.\nகாஷ்மீர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு இருக்கும் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. குறிப்பாக சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எம்.எல்.சர்மா என்ற வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இல்லாமல் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அவர் தனது மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.\nஇதைப்போல காஷ்மீரிலும், ஜம்மு பகுதியின் சில மாவட்டங்களிலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகக்குழுவினர் சுதந்திரமாக சென்று வருவதற்காக, கட்டுப்பாடுகளை விலக்கக்கோரி பத்திரிகை ஆசிரியர் ஒருவரும் வழக்கு தொடர்ந்து உள் ளார். கடந்த 4-ந் தேதி முதல் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் காஷ்மீரின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் தனது மனுவில் குற்றம்சாட்டி இருந்தார்.\nஇதைத்தவிர காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி தேசிய மாநாடு கட்சி தலைவரும், முன���னாள் சபாநாயகருமான முகமது அக்பர் லோன் மற்றும் சிலரும் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.\nஇந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கப்படு கிறது.\n1. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு டுவீட்\n2. நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்\n3. 1,350 எம்.பி.க்கள் அமர வசதி: முக்கோண வடிவத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்; மாதிரி வரைபடம் தயார்\n4. பூலான்தேவி கும்பலால் 20 பேர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம்\n5. காரில் 2 நாட்களாக மனைவியை பூட்டி வைத்துவிட்டு கணவர் மாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/mar/24/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-2886645.html", "date_download": "2020-01-20T06:44:17Z", "digest": "sha1:24RCOLMJGTGBHRV6L4HUFJMRQMIPAIHR", "length": 7660, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடியவருக்கு 2 ஆண்டு சிறை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nவீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடியவருக்கு 2 ஆண��டு சிறை\nBy DIN | Published on : 24th March 2018 05:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎடப்பாடி அங்காளம்மன் கோயில் வீதியில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவருக்கு சங்ககிரி 2 -ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nஎடப்பாடி, அங்காளம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர்கள் இளங்குமார், சிவசுப்ரமணியன், முத்துமணி. இவர்களின் வீடுகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து நான்கரை பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து எடப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இதில் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ராஜபாளையம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் குமார் என்கின்ற விஜயகுமாரை கைது செய்து அவரிடமிருந்து நான்கரை பவுன் நகைகளைப் பறிமுதல் செய்து அவர் மீது சங்ககிரி 2-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ஜெயமணி, குற்றம் சாட்டப்பட்ட குமார் என்கின்ற விஜயகுமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/mar/27/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-866337.html", "date_download": "2020-01-20T05:27:19Z", "digest": "sha1:UPQQLDNV5KLWIMC4LOZ7DNFXYXLHY5ZM", "length": 7570, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பறக்கும் படை சோதனையில் வெடிபொருள்கள் பறிமுதல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nபறக்கும் படை சோதனையில் வெடிபொருள்கள் பறிமுதல்\nPublished on : 27th March 2014 05:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் அருகே கீழப்பழூவூரில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினரால் புதன்கிழமை வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅரியலூர் மாவட்டம், கீழப்பழூவூரில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர் மெய்யப்பன் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.\nஅப்போது, புதிய பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் இரண்டு மூட்டைகளுடன் இருவர் வந்து கொண்டிருந்தனர்.\nஅவர்களை நிறுத்தி சோதனை செய்த போது, மூட்டைகளில் சணலால் சுற்றப்பட்ட பெரிய வெடிகள், ராக்கெட் மற்றும் வெடிக்கும் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.\nவிசாரணையில், அவர்கள் கீழப்பழூவூரைச் சேர்ந்த தர்மராஜ், ராஜசேகர் என்பதும், திருமானூரில் வெடி தயாரிக்கும் இடத்திலிருந்து அரியலூர் மாவட்டம், பாலாம்பாடிக்கு அவற்றை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.\nஅந்த வெடி பொருட்களுக்கு ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அரியலூர் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தனர்.\nமேலும், இதுகுறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=51905", "date_download": "2020-01-20T07:50:15Z", "digest": "sha1:XKWFKWDP3OS2UFUCQWMLYCNQWBJPI252", "length": 10413, "nlines": 131, "source_domain": "www.ottrancheithi.com", "title": "கூத்துப்பட்டறை பிரபல கலைஞர் ந. முத்துசாமி காலமானார்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிக���் & நடிகைகள் புகைப்படங்கள்\n/உடல்நலக் குறைவுகூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமிந. முத்துசாமி காலமானார்பசுபதிவிஜய் சேதுபதிவிஷால்\nகூத்துப்பட்டறை பிரபல கலைஞர் ந. முத்துசாமி காலமானார்..\nசென்னையில் கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்த இவர் 2000 ஆம்ஆண்டின் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர். இவரது “கூத்துப்பட்டறை” என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. நடிகர்கள் விஷால், பசுபதி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இந்த கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் தான்.\n“கசடதபற”, “நடை” போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நீர்மை உட்பட 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய “ந. முத்துசாமி கட்டுரைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டும் வண்ணம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமை படுத்தியுள்ளது.\nஇந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் நாவல், ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்ற படமாக எடுக்கப்பட்ட போது அதில் இயக்குநர் ஸ்ரீதர்ராஜன் உடன் வசனகர்த்தாவாக பணியாற்றினார். அவள் பெயர் தமிழரசி படத்தில் நடித்துள்ளார்.\nசமீப காலமாக உடல்நலக் குறைவு காரணமாக ந.முத்துசாமி அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், சென்னையில் அவர் உயிரிழந்தார்.\nTags:உடல்நலக் குறைவுகூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமிந. முத்துசாமி காலமானார்பசுபதிவிஜய் சேதுபதிவிஷால்\nடீ கடையில் தோன்றிய கதை தான் ‘ஜீனியஸ்’ : படத்தை பற்றி இயக்குனர் சுசீந்திரன்…\nநடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு..\nநடிகர் சங்கம் எங்கள் தாய் வீடு, அரசியலுக்கு அப்பாற்பட்டது – நடிகை லதா..\nவெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி..\nமே 10 வெளியாகிறது விஷால் நடிப்பில் “அயோக்யா”..\nவிஜய்சேதுபதி – ஸ்���ுதிஹாசன் இணையும் எஸ்.பி ஜனநாதனின் “லாபம்”..\nபொன்னியின் செல்வன் – ஒரு பிளாஷ்பேக்\nசைக்கோ படத்தின் இயக்குநர் மிஷ்கின் மீதுள்ள வழக்கு திசை திருப்பப்படுகிறதா\nகோவாவில் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு மிரட்ட வருகிறது மிரட்சி\nஅவார்ட் விழாவில் வெளியிடப்பட்ட விஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக்…\nதியேட்டருக்கு கூட்டத்தை இழுக்கும் வசீகரங்களில் ஒன்றாக மாறிவரும் யோகிபாபு\nநூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள படம்\nபல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் நடிக்கும் இப்படம் ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்\nபோதைக்கு அடிமையானால் நடக்கும் விளைவுகளைக் கூறும் மரிஜுவானா\nமுதன்முறையாக ஹாரர் படத்தில் நடிக்கும் நடிகர் ஜீவன்\nகடும் பனிப்பொழிவில் சிறுமுகச்சுழிப்பு கூட இல்லாமல் கடுமையாக உழைத்த நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9/productscbm_441634/10/", "date_download": "2020-01-20T06:54:24Z", "digest": "sha1:F6LRHPDE4PVL3CCWSSLXTR75YHIVC276", "length": 48224, "nlines": 145, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ். ஊரெழு வீரகத்தி விநாயகர் மஹோற்சவம் நாளை ஆரம்பம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழ். ஊரெழு வீரகத்தி விநாயகர் மஹோற்சவம் நாளை ஆரம்பம்\nயாழ். ஊரெழு வீரகத்தி விநாயகர் மஹோற்சவம் நாளை ஆரம்பம்\n300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த யாழ். ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை(08.02.2019) முற்பகல்-10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.\nதொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு-08.30 மணிக்கு சப்பறத் திருவிழாவும், 18 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும்,19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்- 11.30 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும்,அன்றைய தினம் பிற்பகல்-06 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்���்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nயாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா\nயாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா நேற்று முற்பகல் மொந்திபுலம் வயல் பிரதேசத்தில் தொல்புரம் - காரைநகர் விவசாயப் போதனாசிரியர் எஸ்.நிரோஜன் தலைமையில் இடம்பெற்றது.2019/20 பெரும்போகத்தில் 30 ஏக்கர் வயல் நிலத்தில் சேதன முறையில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வாக இந்த வயல் விழா...\nவல்வெட்டித் துறையில் பிரமிக்க வைக்கும் பட்டத்திருவிழா\nதைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலா கலமாக தொடங்கியிருக்கிறது.நூற்றக் கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து வண்ணமயமான பல வடிவிலான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்கவிட்டுள்ளார். வருடா வருடம் தைப் பொங்கல் தி���த்தின் போது பட்டத்திருவிழா நடைபெறுவது வழமை....\nதமிழர் திருநாளாம் உழவர் திருநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.உலகில் தமிழர் வாழும் இடங்களில் தைப்பொங்கல் தினம் சிறப்பாக இடம்பெறும்.அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன. யாழ்ப்பாணத்தில் முதன்மை சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில்...\nயாழ். குப்பிளானில் வாள் முனையில் கொள்ளை\nயாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக்...\nயாழில் மிக பிரம்மாண்டமாக நிக்கும் கிறிஸ்மஸ் மரம்\nயாழ்ப்பாணம் - உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து...\nயாழில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு\nபட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ஜெகன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று...\nயாழ்.மாவட்டத்தில் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலி\nயாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் மட்டும் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலியாகியிருக்கின்றனர்.சிறுப்பிட்டி வீதி விபத்தில் சிக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயரிழந்தார். அதேபோல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபொன்னாலையை சேர்ந்த 41 வயதான சண்முகநா தன் இராசகிருஷ்ணன் என்ற குடும்பஸ்த்தர்...\nநாட்டில் வேகமாகப் பரவும் புதுவித காய்ச்சல்\nஇன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...\nயாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள் நால்வர் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளமை பலருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் போராளிகளுக்கு முன்னுதாரணமானவர்கள் போராளிப்பட்டதாரிகள். அவர்களுடைய வாழ்க்கைப்போராட்டம் தற்பொழுது ஓரளவு ஓய்வுக்கு...\nயாழில்,இரண்டரை மாத குழந்தை கிணற்றிற்குள் வீசி கொலை\nஇரண்டரை மாத கைக்குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று (8) நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது. தந்தையார் வேலை நிமித்தம் வீட்டைவிட்டு சென்ற நிலையில், தாயாருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையே, கிணற்றிலிருந்து...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆ���் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம்...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 3 ஆம் திருவிழா 10.05.2019 வெள்ளிக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 10.05.2019\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 2 ஆம் திருவிழா 09.05.2019 வியாழக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.05.2019\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 1 ஆம் திருவிழா 08.05.2019 புதன் கிழமைவெகு சிறப்பாக இடம்பெற்றது உபயம் திரு.சி.செல்வரத்தினம் குடும்பம்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 09.05.2019\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய புத்தாண்டு நிகழ்வு\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி15.04.2019\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடா��ின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikku.info/thirukural/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-20T07:38:42Z", "digest": "sha1:LR3AIK33WYBQ3PLNYSDKBMOIJYMDM624", "length": 10375, "nlines": 62, "source_domain": "vikku.info", "title": "Thirukural - காமத்துப்பால் - களவியல் - அலரறிவுறுத்தல் - By Thiruvalluvar - திருவள்ளுவரின் திருக்குறள்", "raw_content": "\nதிருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural\nதகையணங்குறுத்தல் குறிப்பறிதல் புணர்ச்சிமகிழ்தல் நலம்புனைந்துரைத்தல் காதற்சிறப்புரைத்தல் நாணுத்துறவுரைத்தல் அலரறிவுறுத்தல்\nஅலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்\nசாலமன் பாப்பையா : ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.\nமு.வ : (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.\nமலர��்ன கண்ணாள் அருமை அறியாது\nசாலமன் பாப்பையா : மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.\nமு.வ : மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.\nஉறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்\nசாலமன் பாப்பையா : எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.\nமு.வ : ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.\nகவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்\nசாலமன் பாப்பையா : ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.\nமு.வ : எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.\nகளித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்\nசாலமன் பாப்பையா : கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.\nமு.வ : காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.\nகண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்\nசாலமன் பாப்பையா : நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே\nமு.வ : காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.\nஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்\nசாலமன் பாப்பையா : இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.\nமு.வ : இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.\nநெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்\nசாலமன் பாப்பையா : இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் கா���லை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.\nமு.வ : அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.\nஅலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்\nசாலமன் பாப்பையா : அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா\nமு.வ : அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.\nதாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்\nசாலமன் பாப்பையா : நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.\nமு.வ : யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1476/amp", "date_download": "2020-01-20T06:19:47Z", "digest": "sha1:G3PXTRRJ2Q2FAH3EMCRUVAGVQOKZUWLQ", "length": 8177, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற வரலட்சுமி விரதம்: விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்ட பெண் பக்தர்கள் | Dinakaran", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற வரலட்சுமி விரதம்: விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்ட பெண் பக்தர்கள்\nபிரான்சில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் வரலக்ஷிமி விரதம் மற்றும் அதை முன்னிட்டு விளக்கு பூஜை ஆகஸ்ட் மாதம் 10ம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாலை அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு குத்துவிளக்கை அம்மனாக அலங்கரிக்கப்பட்டு உலகை காத்து ரட்சிக்கும் மஹாவிஷ்ணுவின் மனைவி மகாலட்சுமியின் அவதாரத்தில் அஷ்ட லஷ்மிகளில் ஒன்றான வரலஷ்மியை ஆவாகனம் செய்யப்பட்டு கும்பம் வைத்து பக்தர்களில் பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் வரலஷ்மி விரதமிருந்து விளக்கு பூஜை செய்தார்கள். இதன் தத்துவத்தையும் அதற்கு கிடைக்கும் பலன்களை தியாகராஜ குருக்கள் மிக அழகாக சுருக்கமாக விளக்கினார். பக்தர்கள் அனைவரும் மனமுருக��� வேண்டிக்கொண்டார்கள். யாவருக்கும் அம்மனின் அபிஷேக குங்குமம் மற்றும் பிரசாதங்கள், மஞ்சள்கயிறு வழங்கப்பட்டது.வந்த பக்தர்களையவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.\nதுபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்\nதீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்\nகாந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான‌ நடைபயணம்\nஇந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்\nஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nதுபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி\nசர்வதேச தமிழக மகளிர் இணைந்து தமிழகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்\nஜெத்தா நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா\nசிங்கப்பூரில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிரம்மாண்ட முழு உருவ வெள்ளி கவசம் சாற்றும் விழா\nசிங்கப்பூரின் 200ம் ஆண்டு விழா சிறப்பு ஒருங்கிணைப்பு பூப்பந்தாட்டப் போட்டி\nபெண்ணின் பெருமை போற்றும் பைக்கிங் குயின்ஸுக்கு ஜெர்மனியில் சிறப்பான வரவேற்பு\nஜெர்மனியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா\nசிங்கப்பூர் வாழ் தமிழர்கள் நடத்திய கண்ணப்ப நாயனார் இசை நாடகம்\nசிட்னியில் 'திருக்குறள் ஓர் அனைத்துலக இலக்கியம்'என்ற தலைப்பில் திருக்குறள் அனைத்துலக மாநாடு\nசவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்தோர் ரத்த தானம்\nவித்தியாச அமைப்பில் தமிழக உணவகம் துபாயில் திறப்பு\nஅமீரக தி.மு.க சார்பில் புஜைராவில் தமிழக இளைஞர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி\nபுதுவையில் ரூ.1000கோடி முதலீடு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அறிவிப்பு. அசத்திய முதல்வர் நாராயணசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/116432?ref=archive-feed", "date_download": "2020-01-20T07:28:07Z", "digest": "sha1:MQSHCJLF75ERTOTX45KRNKTO2P27QWFO", "length": 7260, "nlines": 123, "source_domain": "news.lankasri.com", "title": "ஊழல் அரசு ஊழியர்களை ஹெலிகொப்டரில் இருந்து தள்ளி கொள்வேன்: எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் ந���கழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஊழல் அரசு ஊழியர்களை ஹெலிகொப்டரில் இருந்து தள்ளி கொள்வேன்: எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான ரோட்ரிகோ நடுவானில் பறந்த போது ஒருவரை தள்ளிவிட்டு தான் கொலை செய்துள்ளதாகவும், ஊழல் அதிகாரிகளை அதே போல் தள்ளிவிட்டு கொலை செய்வேன் என்று அவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருபவர் Rodrigo Duterte. வழக்கறிஞரான இவர் தொடர்ந்து 22 ஆண்டுகள் தவாவே நகரின் மேயராக பணியாற்றி வந்துள்ளார். வடகோரிய ஜனாதிபதியான கிம் யோங்கிற்கு பிறகு, மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்குவதில் பெயர் பெற்றவர்.\nகுற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கும் இவர், போதை பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் என அனைவருக்கும் எந்த ஒரு மன்னிப்பும் இன்றி மரணதண்டனை நிறைவேற்றி வருகிறார்.\nஇந்நிலையில் மீண்டும் அவர் அதிகாரிகளுக்கு பகீரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் தான் நடுவானில் பறந்த போது ஒருவரை தள்ளிவிட்டு கொலை செய்துள்ளதாகவும், அதே போன்று ஊழல் அதிகாரிகளை தள்ளி விட்டு கொலை செய்வேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF)", "date_download": "2020-01-20T05:56:11Z", "digest": "sha1:OVAJRDOJRDSLS4QVSCV6CASE4PUYDSMR", "length": 6050, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) (Asmā' bint Abi Bakr , அரபு: أسماء بنت أبي بكر) அவர்கள் அபூபக்கர் சித்திக் (ரலி) மற்றும் குதைலா பின��� அப்துல் உஜ்ஜா அவர்களுடைய மூத்த மகளும் அப்துல்லாஹ் இப்னு அபூபக்கர் (ரலி) உடைய உடன் பிறந்த சகோதரியும் ஆவார். [1]\nஜூபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்களை மணந்த அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி)க்கு அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரலி) என்ற மகன் உண்டு.\nநபிகளார், அபூபக்கருடன் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட போது, தவ்ர் குகையில் தங்கியிருந்தார்கள். அப்போது இருவருக்குமான உணவு வழங்கும் பொருப்பையும், தகவல் சேகரிக்கும் பொருப்பையும் இவரிடம் வழங்கியிருந்தார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2019, 13:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-20T07:39:13Z", "digest": "sha1:66LRI36AQHU2TNENMY7C3IB4JVLHW474", "length": 7497, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓவர்ட் சின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓவர்ட் சின் (Howard Zinn 24 ஆகசுட்டு 1922—சனவரி 27, 2010) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர், வரலாற்றாசிரியர், நூலாசிரியர் பேராசிரியர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் ஆவார். மனித உரிமைகள் பற்றியும் போருக்கு எதிரான கருத்துக்களையும் எழுதினார்.[1]\nநியூயார்க்கு நகரில், யூதப் பெற்றோருக்குப் பிறந்த ஓவர்ட் சின் நியூயார்க்குப் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும், கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுவர் கலைப் பட்டம் பின்னர் ஆய்வுப் பட்டமும் பெற்றார். தமது 18 ஆம் அகவையில் கப்பல் தளத்தில் பணியாளாகச் சேர்ந்து வேலை செய்தார். பின்னர் விமானப் படையிலும் பணியாற்றினார். 1956 முதல் 1963 வரை அடலாண்டாவில் ஸ்பெல்மன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nஓவர்ட் சின் எழுதிய 12 நூல்களில் அமெரிக்க மக்கள் வரலாறு என்னும் நூல் இலக்கக் கணக்கில் விற்பனையாகிப் புகழ் பெற்றது. இவர் தம்மை ஒரு சனநாயக சோசலிசவாதி என்று சொல்லிக் கொண்டார். நோம் சோம்சுக்கி என்னும் மொழியியல் அறிஞர் ஓவர்ட் சின்னை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.[2]\nகொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 20:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-20T07:29:28Z", "digest": "sha1:IVK7UTOVUN5X5QNIBDLQALZGUEMMFZN2", "length": 8909, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாலை மலர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது மாலை மலர் நாளிதழின் சின்னம் ஆகும்\nமாலை மலர் தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்படும் ஒரு தமிழ் நாளிதழ். மாலை நேரங்களில் வெளியாகும் இந்த செய்தித்தாள், 1977 இல் சி. பா. ஆதித்தனாரால் கோவையில் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கோவை, சென்னை, சேலம், ஈரோடு, புதுச்சேரி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், வேலூர் போன்ற நகரங்களில் இருந்து எட்டு பதிப்புகளாக வெளியாகின்றது.\nஇச்செய்தித் தாளின் இணைய தளத்தில் செய்திகள் மட்டும் அல்லாமல் திரைப்படத்துறைக்காக தனியாக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் தொடர்பான செய்திகள், விமர்சனங்கள் மற்றும் வீடியோ பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.[1]\n↑ இணைய தளத்தில் சினிமா\nடெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்\nதி டைம்ஸ் ஆஃப் இந்தியா\nதி நியூ இந்தியன் எக்சுபிரசு\nதி இந்து (தமிழ் நாளிதழ்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2018, 16:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2018/may/18/4-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2922014.html", "date_download": "2020-01-20T07:05:51Z", "digest": "sha1:XAFNABSKDDDDDSYX55CWRV665J35PMO7", "length": 7259, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "4 ஐ.பி.எஸ். அதிகாரிகள்அதிரடி பணியிடமாற்றம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\n4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்\nBy DIN | Published on : 18th May 2018 08:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டதும், 4 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அரசு வெளியிட்ட உத்தரவு: பெங்களூரு ரயில்வே துறையில் கூடுதல் டிஜிபி அமர்குமார்பாண்டே, பணியிடமாற்றம் செய்து பெங்களூரு உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநில ஆயுதப் படை துணை ஐஜிபியாக இருக்கும் சந்தீப்பாட்டீல், பெங்களூரில் உள்ள உளவுப்பிரிவு துணை ஐஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபீதர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.தேவராஜ், பெங்களூரு மாநகர மத்திய மண்டலத்தின் கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பெங்களூரில் உள்ள ஊழல் ஒழிப்புப் படை காவல் கண்காணிப்பாளராக உள்ள எஸ்.கிரீஷ், பெங்களூரு மாநகர வடகிழக்கு மண்டல துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5338:2019-09-13-06-35-58&catid=43:2011-03-31-01-42-50&Itemid=56", "date_download": "2020-01-20T06:34:18Z", "digest": "sha1:WQYTSN35WWDZR53ARQN4P4S2GJK4HOAF", "length": 73052, "nlines": 234, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகளில் அன்று: சத்திய யுகத்தை அகத்தில் இருத்திய கவிஞன், சு.வில்வரெத்தினம்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபதிவுகளில் அன்று: சத்திய யுகத்தை அகத்தில் இருத்திய கவிஞன், சு.வில்வரெத்தினம்\nFriday, 13 September 2019 01:35\t- என்.கே.மகாலிங்கம் -\t'பதிவுகளில்' அன்று\n- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -\nபதிவுகள் ஜூலை 2008 இதழ் 103\n[ சு.வில்வரெத்தினத்தின் இசைப்பாட்டுக்கள் இப்பொழுது மற்றவர்கள் பாடி வெளிவருகின்றன ஒரு இசைப்பேழையில். அது காலத்துக்குத் தேவையான ஒரு செயற்பாடு. அந்த ஒலிப்பேழையில் 11 பாடல்கள் இருக்கின்றன. பலர் பாடியிருக்கின்றனர். எஸ்.வி.வர்மன் இசை அமைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை , 22 ஜூன் 2008, மாலை ஐந்து மணிக்கு கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடக்கவிருக்கிறது. .]\nசு.வில்வரெத்தினம்என்.கே.மகாலிங்கம்சுப்புரெத்தினத்துக்கு, பாரதிதாசன் என்று தன் புனைபெயரை ஆக்கிக் கொள்வதற்கு முன்பு, பாரதியாரை ஒரு கல்யாண விழாவில் தற்செயலாகச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. சுப்புரெத்தினம் ஏற்கெனவே பாரதியாரின் சுதேசிய கீதங்களைப் படித்து, அவற்றால் கவரப்பட்டிருக்கிறார். பாரதியாரை அவர் தெருக்களில் கண்டிருக்கிறார். அவரை ஓவியர் ரவிவர்மாவின் ‘பரமசிவம்’ என்று மட்டும் மனதில் பதிவும் செய்திருந்திருக்கிறார். அவரும் அந்த விழாவுக்கு வந்திருந்தார். ஆனால் அவர் தான் அந்தத் தேசிய கீதங்களைப் பாடியவர் என்று சுப்புரெத்தினத்திற்குத் தெரியாது. அந்த விழாவில் சுப்புரெத்தினம், ‘வீரசுதந்திரம் வேண்டி நின்றார் வேறொன்று கொள்வாரோ’ என்ற பாடலைப் பாடுகின்றார். பாரதியாh,; ‘யார் இவர் இவர் பாடல்களை உணர்ந்து பாடுகிறார்’ என்கிறார். அவரைத் தன் வீட்டுக்குக் கூட்டி வரச் சொல்லித் தன் நண்பருக்குக் கூறுகின்றார். சுப்புரெத்தினம் அங்கு போன போது பாரதியார் இன்னொருவர் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தச் சந்திப்பு சுப்புரெத்தினத்தைப் பாரதிதாசனாக்கியது என்பது வரலாறு. இரண்டு கவிஞர்களுமே பாடல்களை வாய் திறந்து இசையுடன் பாடக் கூடியவர்கள் என்பது மேலதிகச் செய்தி.\nபாரதியார் பாடுவார் என்பதை யதுகிரியம்மாள், வ.ரா. பத்மநாதன் போன்றோர் பதிவு செய்துள்ளனர்;. ஒருமுறை, தற்செயலாக பாரதியாரை வழியில் சந்தித்த வையாபுரிப்பிள்ளை கூட தன் அறைக்கு அவரைக் கூட்டிப் போய் பாட வைத்தார் என்பதும் இன்னொரு செய்தி.\nகவிதைகளைப் பாடுவதும் இசையுடன் பாடும் வழக்கமும் இருந்திருக்கிறது. எம் சங்கப் பாடல்கள் பாடப் பட்டவையே என்று தமிழறிஞர் தொ.பரமசிவன் கூறுவார், அதன் ஏகார முடிவுகளை வைத்து. வாய் மொழிக் கவி��ை இலக்கிய வரலாற்றுக் காலத்தில் அதை நம்புவதற்கு அதிக இடமும் இருக்கிறது.\nபாரதியார், தனது பாடல்கள் பலவற்றுக்கு ராகம், தாளம் என்னென்ன என்றும், பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என்றும், சிந்து, கும்மி, வகைப் பாடல்கள் என்றும், நந்தனார் வர்ண மெட்டு, ஆனந்தக் களிப்பு மெட்டுப் பாடல் போல பாட வேண்டும் என்றெல்லாம் எழுதியுள்ளார். அதேபோல சுத்தானந்த பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் கூட இப்படியாகப் பாடப்பட்டுள்ளன. எம்மூர் சோமசுந்தரப் புலவர் கூட அப்படிப் பாடப்படக் கூடிய பாடல்களையே பாடி உள்ளார். ஓசை நயமுள்ள எதுகை, மோனைகளில் எழுதப்பட்ட மரபுக் கவிதைகளை இசை அமைத்துப் பாடுவது சாத்தியம். அதேபோல, தாலாட்டு, ஒப்பாரி போன்ற பாடல் வகைகளிலும் பாடப்பட்டுள்ளன. செய்யுளில் எழுதுவது மனனம் செய்ய இலகுவானது மட்டுமல்ல, பாடுவதற்கும் வசதியானதே. அதிக அளவில் ஏடுகளோ நூல்களோ இல்லாத காலத்தில் அதற்கு இடமிருக்கிறது. ஆனால் புதுக் கவிதைகளை அப்படிப் பாடுவதற்கு அதிக சாத்தியமில்லை. ஓசை நயக்குறைவு காரணமாக. மலையாளக் கவிதைகளை 1990 கள் வரை இசைப்பாடல் போலவே அவர்கள் பாடினார்கள் என்று மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட, தமிழில் எழுதும் ஜெயமோகன் சொல்கிறார். ஆகவே கவிதைகளை இசையுடன் பாட முடியுமா பாடுவது சரியா என்ற வாதம் ஒன்றும் இருக்கிறது. பாடினால் பாடல் என்றும் வாசித்தால் கவிதை என்றும் முன்பு சொல்லப்பட்டது. அதில் உண்மையும் இருக்கிறது. கவிதையை வாசிப்பதால், மனதால் வாசிப்பதால், பல வகையான வாசிப்பு அனுபவங்களையும், கவிதை இன்பங்களையும், கற்பனைகளையும் மற்றவர்கள் காணாத காட்சிகளையும் காண முடியும். பாடுவதால் செவிப் புல இன்பம் கிடைக்கிறது. உடனடியாக, நேரடியாக. சிக்கல்களின்றி, கிடைக்கும் உணர்ச்சி அனுபவம் கிடைக்கிறது. கவிதை புரிகின்றது. ஆனால் கவிதையின் பல உள்ளடுக்குகளை உணருவதை, புரிவதை, அனுபவிப்பதை அது தடுக்கிறது என்று விமர்சிக்கவும் இடம் இருக்கிறது. இசையுடன் கூடிய பாடல் பலரைச் சென்றடைகின்றது என்ற ரீதியில், மனதில் அப்பாடலை திரும்பவும் திரும்பவும் ரீங்கரித்து அனுபவிக்க இடம் அளிக்கின்றது என்ற ரீதியில் அதன் பயனையும் ஏற்றுக் கொள்ளலாம்.\nஅதிகமாகக் கவிதைகளே எழுதிய சு.வில்வரெத்தினம் சில இசைப்பாடல்களையும் எழுதி இருக்கின்றார். அத்துடன் சிலவற்றை அ���ரே இசையமைத்துப் பாடியும் உள்ளார். அவரின் குரலில் சில பாடல்களை நான் கேட்டும் இருக்கிறேன். தன் பாடல்களை மட்டும் அல்ல, மஹாகவியின் ‘வெறுவான வெளிமீது மழை வந்து சீறும்’, மு.பொ.வின் ‘மார்கழிக் குமரி கார்முகச் செல்வி’, நீலாவணனின் ‘ஓ ஓ வண்டிக்காரா’ சண்முகம் சிவலிங்கத்தின் ‘ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்’ போன்ற பாடல்களையும் தன் இனிமையான குரலால் எங்களுக்காகப் பாடியுள்ளார். அப்படிக் கேட்டு ரசித்திருக்கிறோம் என்று மு.புஸ்பராஜன், ஜீவகாருண்யம், மு.பொ., கிருஷ்ணகுமார் போன்றவர்கள் எழுத்தில் பதிவு செய்துள்ளனர்.\nஅவரின் இசைப்பாட்டுக்கள் இப்பொழுது மற்றவர்கள் பாடி வெளிவருகின்றன ஒரு இசைப்பேழையில். அது காலத்துக்குத் தேவையான ஒரு செயற்பாடு. அந்த ஒலிப்பேழையில் 11 பாடல்கள் இருக்கின்றன. பலர் பாடியிருக்கின்றனர். எஸ்.வி.வர்மன் இசை அமைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடக்கவிருக்கிறது.\nஅந்த இசைத் தட்டில் வரும் ஒரு பாடலின் சில வரிகள்;:\nபூமியம்மா, பூமியம்மா, உன் புன்னகையை எங்கொழித்தாய்\nநீ சிரிச்ச வயல்கள் எல்லாம் நீறு பூத்துக் கிடக்குதம்மா\nபொன்னாய் விளைஞ்ச பூமி பொலியாய் பொலிஞ்ச நிலம்\nபோகம் தோறும் நிறைவாய் ஈன்றளிச்ச அன்னை வயல்\nதரிசு பற்றிக் கிடக்குதம்மா எங்க வயறு போல காயுதம்மா\nசூடுடிச்சு பொலிஞ்ச களம் சுடுகாடாய் போச்சுதம்மா\nபுத்தம் புதிசெடுத்தோம் புதுப்பானை பொங்கலிட்டோம்\nஎழுவான் கதிரவற்கு இலைபோட்டு மடை விரிச்சோம்\nபழுதில்லா வாழ்வெமக்கு அந்தப் பச்சை வயல் அம்மை தந்தாள்\nதொழுதடிமை செய்வோமோ தூயவளே கண்பாரும் அம்மா- பூமியம்மா பூமியம்மா\nகவிஞர் சு.வில்வரெத்தினத்தின் இப்பாடலில் உள்ளோடி இருக்கும் துயரம் எங்கள் புலன்களையும் தாக்குகின்றது. எம்மை எம் ஊருக்கு மானசீகமாக எடுத்துச் செல்கின்றது. வாடிக் கிடக்கும் பயிரையும், தரிசாய்ப் போய் அழிந்து கிடக்கும் வயல்களையும், வெயில் சுட்டெரிக்கும் வெளிகளையும் காட்டுகின்றது. கடலம்மா, கடலம்மா என்ற நெய்தல் திணையின் துயரத்தை பெண்ணாக உருவகப்படுத்திப் பாடும் பாடலைப் போன்றே இப்பாடலும் வயலும் வயல் சார்ந்த மருதத் திணையின் -நில மக்களின் - துயரத்தைக் காட்சிப் படுத்திப் பாடுக���ன்றது. சிறந்த கவிஞன் நிலக் காட்சியைப் பெண்ணை விளித்துப் பாடுவதாகப் பாவனை செய்து கண் முன்னே நிறுத்தும் திறமை வாய்ந்தவன். சு.வி க்கு அது கைவந்திருக்கிறது. அப்பாடலைக் கேட்பவர்களின் அகத்தை விழிக்கச் செய்கின்றன அக் காட்சிகள். சுடுகாடு, தரிசு நிலம், நீறு ப+த்துக் கிடத்தல், புன்னகை ஒழிப்பு போன்ற சொற்கள் கனதியானவை. பாலை நிலத்தின் பண்புகள். பாலை நிலம் இரண்டு திணைகளுக்கிடையில் தரிசாகக் கிடப்பது தானே ஆகவே, எமது மருத நிலமும் பாலையாகிக் கிடக்கின்றது என்று கவிஞர் சொல்கிறார்.\nநீள நடக்கின்றேன் நீள நடக்கின்றேன்\nகீற்று நிலா பொன் விளக்கேற்றிய பொழுதில் கிளர்வுற\nஎங்கள் தெருக்களின் மீதில் காதல் உலாவந்த காலமதில் -நீள நடக்கின்றேன்\nதேரசைகின்றது போல இளந்தென்றல் நடக்கையிலே\nஇதயக் கூடல் நரம்புகளில் தேன்பிழி யாழின் மீட்டியதார்\nதேறல் பருகி நின்றேன் அடடா தித்திப்பின் சுகம் என்ன சொல்வேன் -நீள நடக்கின்றேன்\nமெல்லிது மெல்லிது காதல் இசைவுற மீட்டி விட்டால்\nஇன்பக் கூடல் கூடல் வெளியினிலே நிமிர்ந்த பனைகளின் கூந்தலிலே\nகாற்றின் விரல்கள் கூடும் கனவுகள் குருத்தீனும் -நீள நடக்கின்றேன்.\nநிலாக் காலங்களில் கைகோர்த்து நடந்து காதல் செய்த அனுவம் எங்கே என்பதைக் கேட்கத் தோன்றுகின்றது இன்றுள்ள நிலை. அது வருமா\nவில்வன் என்று நாம் அன்புடன் அழைக்கும் வில்வரெத்தினத்தை அவர் மகா வித்தியாலய மாணவனாக இருந்தபோதே அறிவேன். ஆசிரியர் மு.தளையசிங்கத்தின் அன்புக்குரிய மாணவர். ஆசிரியரின் இலக்கிய, ஆத்மீக ஆளுமையால் கவரப்பட்டு அவரைத் தேடி அடிக்கடி அவரின் வீட்டுக்கு வருவார். ஆசிரியர், வில்வரெத்தினத்திற்கு ஆன்மீகக் குருவையும் வழியையும் காட்டினார். ஆசிரியரின் தம்பி கவிஞர் மு.பொன்னம்பலம் அவருக்கு கவிதை உலகையும் கவிதை எழுதும் வழியையும் காட்டினார்.\nவில்வரெத்தினத்தை நான் சந்தித்தபோது, அவர் இனிமையாகப் பாடும் ஒருவராகவே அறிவேன். அவர் அப்பொழுது கவிதை எழுத ஆரம்பிக்கவில்லை. ஆசிரியர் தளையசிங்கத்தின் வீட்டில் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களில் அவரே பிரர்த்தனைப் பாடல்களைப் பாடியவர். மற்றவர்கள் அவர் பாடியதைத் திருப்பிப் பாடியவர்கள்.\nபாரதியாரின், ‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி அம்மா’, ‘தேச முத்துமாரி’, ‘காளி ஸ்தோத்திரம்’ ‘ஓம் சக்தி சக்தி என்று சொல்லு’ என்ற ‘சிவசக்தி புகழ் பாடல்’ போன்ற பாடல்களை பிரார்த்தனைக் கூட்டத்தில் மிக அழகாக, உணர்ந்து, உணர்ச்சியுடன் பாடுவார். நாங்களும் பாடுவோம்.\nபின்னர், ‘சர்வோதயம், சர்வோதயம் சகலதற்கும் சுயம் என்று கேட்கும் தத்துவம், சத்தியமே அச்சுயமாய் நிற்கும் தத்துவம்’ என்ற பாடலை சர்வோதய அரசியல் மேடைகளில் அழகாய்ப் பாடி கூட்டத்தை ஆரம்பித்து வைப்பார், சு.வி. தன் இளம் வயதில் ப+ரண சர்வோதய அரசியல் முன்னணியின் ஆஸ்தான பாடகர் அவரே. அரசியல் கூட்டங்கள் முடிந்து வீடுகளுக்குச் செல்லும்போது எங்கள் தாளத்துடன் அவர் பல சினிமாப் பாட்டுக்களைப் பாடுவார். அவரின் குரல் ஜேசுதாசின் குரல் போன்றது. அவர் பாட எங்கள் அனைவரின் களைப்பும் தீர்ந்து விடும்.\nமு.தளையசிங்கம்மு.பொன்னமபலம்‘என்னோடு கூடவே இளைய பரம்பரையின் கலைஞனான சு.வில்வரெத்தினமும் இருந்தான்’ என்றார் மு.தளையசிங்கம் ‘கலைஞனின் தாகம்’ என்ற நூலில். மு.த.வுடன் தாழ்த்தப்பட்டவர்களை கிணறுகளில்; தண்ணீர் அள்ள விட வேண்டும் என்று சத்தியாக்கிரகம் செய்தபோது, அவரும் ஆசிரியரும் பொலிசாரினால் நையப் புடைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுக் கிணறுகளைச் சேறு எடுக்கும் சிரமதானங்களில் சர்வோதய முன்னணியில் முழு மூச்சாக மு.த. மு.பொ. மற்றும் இளைஞர்களுடன் ஈடுபட்டவர். புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் நடந்த காந்தி ஜனன நூற்றாண்டு விழாவில் பங்கு கொண்டு காந்தியின் கொள்கைகளுக்கான தன் ப+ரண அர்ப்பணத்தை பகிரங்கமாகத் தெரிவித்தவர்.\nசு.வி யின் கவிதைகள், ‘ஆத்மார்த்த தளத்துக்குரியவை என்றே நினைக்கிறேன்’ என்கிறார் அகமும் முகமும் என்ற சு.வில்வரெத்தினத்தின் முதலாவது கவிதைத் தொகுதி முன்னுரையில் கவிஞர் மு.பொன்னம்பலம்.\n‘வன்முறை மேலும் மேலும் வன்முறையையும் துயரத்தையுமே கொண்டு வரும் என்பதால் எங்களுடைய போராட்டம் வெறுப்பு இல்லாத அகிம்சைப் போராட்டமாகவே இருக்கும். எங்களுடைய போராட்டம் எங்களுடைய மக்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டு வரத்தானே ஒழிய மற்றவர்களுக்குத் துயரத்தை விளைவிக்கவல்ல’ என்றார் தன் நோபல் பரிசு ஏற்புரையில் தலாய் லாமா. அதையே தன் கோட்பாடாகவும் கொண்டவர் தான் நான் அறிந்த சு.வில்வரெத்தினம்.\nவிடுதலையைப் பாடியவன் சு.வி. மண், மொழி, தேசம் என்று எ���்லா எல்லைகளையும் கடந்து சிட்டுக் குருவியைப் போல பறக்க விரும்பியவர் அவர். அவர் தளம் ஆத்மீகம், அவர் வழி சாத்வீகம். எந்தக் கலைஞனும் எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் அடக்குமுறைக்கும் அதிகாரத்துக்கும் அடங்கி நடக்க மாட்டான். ஆத்மீக விடுதலை அனைத்து விடுதலையையும் அடக்கியது. வெறுப்புக்கும் வன்முறைக்கும் அங்கே இடமில்லை. விடுதலையை வேண்டிப் பாடாத எந்தக் கவிஞனும் உண்மையான கவிஞன் அல்ல. அறிவொழிந்த, உணர்ச்சிக்கு மட்டும் இடம் கொடுப்பவன் கவிஞனுக்குரிய உள்ளொளியையும் உள்ளுணர்வையும் இழந்து விடுவான். உள்ளொளியை நிறைவாகப் பெற்ற கவிஞன் மானிட அறத்திற்கு முரணாகப் பாட மாட்டான். மானிட அறமே அவனுடைய அடிப்படைத் தர்மம். அது சாதி, இனம், மொழி, தேசம், சமயம் என்ற பாகுபாடுகளைக் கடந்த சத்தியத்தையே அடிப்படையாகக் கொண்டது.\nபாரதியைப் போல், அந்தச் சத்தியத்தையே தன் இலட்சியமாகக் கொண்ட ஒரு கவிஞனை சாதி, இனம், மொழி, தேசம் என்ற சிறைகளுக்குள் அடக்கிப் புரிந்து கொண்டால் அவன் வாழ்க்கை முழுவதும் தேடிக் கண்ட ஆத்மீகத் தளத்தை நிராகரிப்பதாகும். நான் வில்வரெத்தினத்தை அப்படித்தான் நினைவு கூற விரும்புகிறேன். அவனுடைய கவிதைகள், பாடல்கள் அத்தனையுமே சத்திய யுகத்தை அகத்தில் இருத்தியவனின் வெளிப்பாடுகளாகத் தான் இருக்கின்றன, இருக்கும் என்பதே என் எண்ணம்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nமதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள்\" எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் கௌரவிப்பு.\nகிழக்கில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி\nஆய்வு: சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகல் அகநானூறு புறநானூறுஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\nயாழ்ப்பாணத்தில் 'எங்கட புத்தகம் - கண்காட்சியும், விற்பனையும்'\nயாழ்ப்பாணம்: எங்கட புத்தகம் - கண்காட்சியும் விற்பனையும்\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் : சர்வதேச சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு – 11- 04- 2020\nகவிதை: இது புதிய கோணங்கியின் புலம்பலல்ல\nவ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (2): யன்னல்\nஆனந்தம் அகநிறைவுஅமைய பொங்கல் அமையட்டும் \nநூலகம் நிறுவனம் பதினாறாவது ஆண்டில்..\nசிறுகதை : என்னுடையது இல்லை \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆ��ம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடன���்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழு���்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுக���்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்��ை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/07/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2020-01-20T06:25:18Z", "digest": "sha1:4I3FHT7LBRYX3JF23UOZGKOA6WCZIGMV", "length": 15127, "nlines": 127, "source_domain": "commonmannews.in", "title": "முழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி - CommonManNews", "raw_content": "\nHome News முழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி\nமுழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி\nநடிகை அஞ்சலியின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், திகில் முதல் நாடக அடிப்படையிலான திரைப்படங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்ட கதைகளில் அவர் நடிப்பதும் தொடர்ந்து அவரை தலைப்பு செய்திகளிலேயே வைத்திருக்கின்றன. கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்க தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள தயாராக உள்ளார். கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக நடிக்கிறார்கள்.\nஇது குறித்து தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பாளர் சினிஷ் கூறும்போது, “இந்த படத்தில் ஈர்க்கக்கூடிய விதிவிலக்கான அம்சம், இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் வடிவமைத்த அடிப்படை யோசனை. பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் அல்லது சமூக படங்களாக இருப்பது தான் வழக்கம். நகைச்சுவை படமாக முயற்சித்தாலும் கூட, முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதில்லை. சுவாரஸ்யமாக, இந்த கதை தன்னை ஒரு முழுமையான ‘பேண்டஸி காமெடி’யாக மாற்றிக் கொண்டது, மேலும் கிருஷ்ணன் ஸ்கிரிப்டை விவரித்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் நான் நிறைய நகைச்சுவை தருணங்களில் மெய்மறந்து சிரித்தேன்” என்றார்.\nஅஞ்சலியை இந்த படத்துக்கு தேர்ந்தெடுத்ததன் காரணத்தை பற்றி இயக்குனர் கே.எஸ்.சினிஷ் விரிவாகக் கூறுகையில், “நாயகியின் கதாபாத்திரம் சில குணாதிசயங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை சின்ன சின்ன வெளிப்படுத்தல்களின் மூலம் உடனடியாக கவனத்தை ஈர்க்கும், அவை நவைச்சுவையை வரவழைக்கும். நாயகிகளின் பட்டியலை பார்ப்பதற்கு முன்பே, நடிகை அஞ்சலி அத்தகைய தனித்துவமான பண்புகளை பெற்றவர் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்” என்றார்.\nஇயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இது குறித்து கூறும்போது, “அஞ்சலி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, நான் அவருக்கு கதையை விவரிக்கையில், அவர் ஸ்கிரிப்டை ரசிக்க ஆரம்பித்தார். அத்தகைய சைகை என் நம்பிக்கையை அதிகரித்தது. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அவர் திடீரென உறுதிப்படுத்தினார். சமீப காலங்களில் யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், முழு படத்திலும் தோன்றுவார். அதே போல, அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ராமரும் முழு படத்தில் இருப்பார்” என்றார்.\nஇந்த பிரபலமான நகைச்சுவை நடிகர்களை பற்றி குறிப்பிடும்போது, இதுபோன்ற வேடிக்கையான கதாபாத்திரங்களில் அவர்களை கற்பனை செய்து பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. முக்கியமான வேடங்களில் நடிக்க இன்னும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சு நடந்து வருகிறது.\nஅர்வி (ஒளிப்பதிவு), விஷால் சந்திரசேகர் (இசை), சக்தி வெங்கட்ராஜ் (கலை), ரூபன் (படத்தொகுப்பு), என் ஜே சத்யா (ஆடை), குணா – ஃபிளையர்ஸ் & ஷெரிஃப் (நடனம்), அருண்ராஜா காமராஜ் (பாடல்கள்), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.\n“மஹா” படத்தில் சிம்பு ரோல் இயக்குநர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல் \nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nநிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் ஜில்ஜில் ராணி பாடல்\nஇரண்டு ஜோடிகளுடன் சந்தானம். R.கண்ணன் இயக்கும் புதிய படம் \n“மஹா” படத்தில் சிம்பு ரோல் இயக்குநர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல் \nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் –...\nSDC பிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\nநிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் ஜில்ஜில் ராணி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Villupuram%20district", "date_download": "2020-01-20T07:21:36Z", "digest": "sha1:X3DOEMQCIOJRVHMLANEMZYMST5KJCKMC", "length": 4151, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Villupuram district | Dinakaran\"", "raw_content": "\nவிழுப்புரம் மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டம்\nவிழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே போலி மருத்துவர் கைது\nவிழுப்புரம் மாவட்டத்தில் 5,514 பேர் எழுதினர்\nவிழுப்புரம் மாவட்டத்தில் எஸ்ஐ எழுத்துத்தேர்வு ஒத்திவைப்பு\nவிழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்\nவிழுப்புரம் அருகே ஏரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லிட்டர் சாராயம் பறிமுதல்\nவிழுப்புரம், கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை அமைக்க ஐகோர்ட் இடைக்கால தடை\nவிழுப்புரம், கடலூர், சிதம்பரம், நாகப்பட்டின��் இடையே 4 வழிச்சாலை அமைக்க ஐகோர்ட் இடைக்கால தடை\nசரவணம்பாக்கம் ஊராட்சியை விழுப்புரத்தோடு இணைத்ததற்கு சிவனுக்கு நன்றி தெரிவித்த மக்கள்\nவிழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைப்பு\nவிழுப்புரத்தில் சீருடைப் பணியாளர் எஸ்.ஐ. தேர்வில் காப்பி அடித்த முதல்நிலைக் காவலர் மணி பிடிபட்டார்\nஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்: விழுப்புரத்தில் களைகட்டிய ஆற்றுத்திருவிழா\nவிழுப்புரம் அருகே மோதலில் ஈடுபட்ட இரு பிரிவை சேர்ந்த 10 பேரை கைது செய்தது காவல்துறை\nவிழுப்புரம் பஸ் நிலையத்தில் ஆட்சியர் அதிரடி ஆய்வு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை: விழுப்புரத்தில் பாரம்பரிய முறைப்படி பானை தயாரிப்பு தீவிரம்\nவிழுப்புரத்தில் எஸ்ஐ தேர்வில் பிட் அடித்த போலீஸ்காரர் சிக்கினார்\nவேலூர் மாவட்டம் காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 53 சவரன் நகை கொள்ளை\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு\nமதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=deceased", "date_download": "2020-01-20T07:24:06Z", "digest": "sha1:YOU2GAKMKUROUHBXDBSEBVQEYSLOJF32", "length": 4671, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"deceased | Dinakaran\"", "raw_content": "\nவிபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி\n30 ஆண்டுகாலமாக ரயில் விபத்து, தற்கொலையில் இறந்தவர்களின் உடலை மீட்பவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: அரசு பணி கிடைக்க உதவுவதாக உறுதி\nபைக் விபத்தில் உயிரிழந்தவரின் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.25.82 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு\n30 ஆண்டுகாலமாக ரயில் விபத்து, தற்கொலையில் இறந்தவர்களின் உடலை மீட்பவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: அரசு பணி கிடைக்க உதவுவதாக உறுதி\nலாரி விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு 1.81 கோடி இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு\nமயிலாப்பூரில் இறந்தவரின் புகைப்படத்தில் போட்டிருந்த 9 சவரன் திருட்டு: உறவுக்கார பெண் கைது\nமயிலாப்பூரில் இறந்தவரின் புகைப்படத்தில் போட்டிருந்த 9 சவரன் திருட்டு: உறவுக்கார பெண் கைது\nவிபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ29.7 லட்சம் இழப்பீடு\nவிபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ29.7 லட்சம் இழப்பீடு\nஉயிரிழந்தவர் மணிவாசகம் தா���ா என்பதை உறுதி செய்ய அவரது சகோதரிக்கு மதுரை கிளை அனுமதி\nவிபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி\nவிபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு 8 லட்சம் இழப்பீடு\nவிபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு 8 லட்சம் இழப்பீடு\nபணியின்போது உயிரிழந்தவர் குடும்பத்திற்கு எம்டிசி 14 லட்சம் நிதி\nபணியின்போது உயிரிழந்தவர் குடும்பத்திற்கு எம்டிசி 14 லட்சம் நிதி\nமாநகர பஸ் மோதி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.8.40 லட்சம் இழப்பீடு\nமருமகன் வாங்கிய 1 லட்சம் கடனை வசூலிக்க இறந்தவர் சடலத்தை 2 நாள் அடக்கம் செய்ய விடாமல் தடுத்த உறவினர்கள்\nமின்சாரம் தாக்கி இறந்தவரின் உடலை மின்வாரிய அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் போராட்டம்\nமண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி\nபாலம் இல்லாததால் இறந்தவர் உடலை வாய்க்காலில் இறங்கி சுமந்து செல்லும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2012/08/", "date_download": "2020-01-20T05:34:31Z", "digest": "sha1:RBWYLX6Z5PP5A2CPZRQ4USOUZRYOKX4W", "length": 12993, "nlines": 179, "source_domain": "noelnadesan.com", "title": "ஓகஸ்ட் | 2012 | Noelnadesan's Blog", "raw_content": "\nநண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் \nதமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் பெயரில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாக இயக்கப்படும் சிறப்புஅகதிகள்முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவும் விடுதலை செய்யப்பட நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 1989ம் ஆண்டு புலிகள் இயக்கத்தினரைக் கட்டுப்படுத்த என கலைஞர் அரசால் வேலூர் கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டதே … Continue reading →\nகாத்திருப்பு – ‘புதுவை’பற்றிய நினைவுகள்\nசொல்ல மறந்த கதைகள் —09 முருகபூபதி – அவுஸ்திரேலியா காத்திருப்பதில் சுகமும் உண்டு சோகமும் உண்டு. காதலர்களின் காத்திருப்பும் பரஸ்பரம் அன்பு நிறைந்த தம்பதியரின் காத்திருப்பும் நண்பர்களின் காத்திருப்பும் சோகத்தையும் சுகத்தையும் நினைவுகளையும் சுமந்துகொண்டிருப்பவை. நானும் ஒருவருக்காக காத்திருக்கின்றேன். “ வானவில்லுக்கு எவரும் வர்ணம் பூசுவதில்லை கரையைத்தழுவும் அலைகளை திரும்பிப்போ என்று எவரும் கட்டளை இடுவதில்லை. … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nகாவி உடைக்குள் ஒரு காவிய���்\nசொல்லமறந்த கதைகள் -08 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் வடமேல் மாகாணத்தில் அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம். முன்னாள் பிரதமர்கள் பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா ஆகியோரின் பரம்பரை தேர்தல் தொகுதியையும் பரம்பரைக்காணிகளையும் கொண்டு விளங்கும் … Continue reading →\nநாய்களுக்கும் நீரழிவு நோய் வரும்\nகவிஞர் வைரமுத்து தமிழர்கள் அறிந்த கவிஞர். அவரது கவிதை நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள கருணாநிதி – முத்தமிழறிஞர் எனப் போற்றப்படுபவர். அதனால் – வைரமுத்துவை ஆகா-ஓகோ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். ‘எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ’’ – என்றும் வைரமுத்து இந்த கவிதை நூலில் சொல்கிறார். அப்படிச் சொன்ன கவிஞருக்கும் – கவிஞரின் கவித்திறனுக்கும் ஆய்வுரை … Continue reading →\nசொல்லமறந்த கதைகள் 07 முருகபூபதி – அவுஸ்திரேலியா கொழும்பில் காலிமுகக் கடற்கரை சரித்திர பிரசித்தம் வாய்ந்தது. தமிழ் நாட்டில் சென்னை மெரீனா பீச்சுக்கு ஒப்பானது. இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்புடன் திகழும் காலிமுகத்திடலைப்பற்றி ஏராளமான கதைகள், செய்திகள் இன்றும் பேசப்படுபவை. 1974 ஆம் ஆண்டு நானும் சுமார் ஓராண்டுகாலம் இந்த காலிமுகத்திடலில் வெய்யிலில் குளித்து முகத்தை கறுப்பாக்கியிருக்கின்றேன். … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nசொல்ல மறந்த கதை 06 முருகபூபதி – அவுஸ்திரேலியா யாழ்ப்பாணம் கண்டி வீதியில் அரியாலை பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்முட்டி. இந்தப்பகுதியில் வாழ்ந்த பல இளைஞர்கள் ஒன்றுகூடும் இடம். அவர்கள் வம்பளப்பார்கள். கார்ட்ஸ் விளையாடுவார்கள். அரசியல் பேசுவார்கள். மாலைவேளையில் எனக்கும் அவர்களுடன் பொழுதுபோகும். 1983 ஆடிக்கலவரம் என்னையும் குடும்பத்துடன் பெயர்த்தது. அரியாலை செம்மணி வீதியில் ஒரு … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-01-20T06:31:50Z", "digest": "sha1:VQ4RQWJTB6IBQZ3HHS4JP2ANEMWNMNQO", "length": 5163, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கனிகள்/கேள்வி - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக் கனிகள் ஆசிரியர் பொ. திருகூடசுந்தரம்\n422021அறிவுக் கனிகள் — கேள்விபொ. திருகூடசுந்தரம்\n874. பிறர் கூறுவதற்குச் செவி சாய்க்கக் கற்றுக் கொள். தவறாய்ப் பேசுவோரிடமிருந்து கூட அறிவு பெறுவாய்.\n875.பிறர் மூளையோடு நம் மூளையைத் தேய்த்து ஒளி பெறச் செய்தல் நலம்.\n876.ஒருமுறை அறிவாளியுடன் சம்பாஷிப்பது ஒரு மாதம் நூல்களைப் படிப்பதைவிட அதிக நன்மை தருவதாகும்.\n877.காது நல்லதைத் தவிர வேறெதையும் அறிவிற் சேர்க்கா வண்ணம் எல்லாவித விஷயங்களையும் கேட்கப் பழகிக் கொள்ளல் நலம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 சூலை 2019, 16:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimrefugee.blogspot.com/2011/07/", "date_download": "2020-01-20T07:01:07Z", "digest": "sha1:H32PGAE5VRGQG3ELEN7MVCKFQ6DX3UNV", "length": 16915, "nlines": 171, "source_domain": "muslimrefugee.blogspot.com", "title": "Muslim Refugee: July 2011", "raw_content": "\n43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்\n\"இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமான மற்றவை'' என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம்.\nஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.\nகுற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.\nஇடுகையிட்டது Muslim Refugee நேரம் 10:01 AM 0 கருத்துரைகள்\nநாங்கள் முஸ்லிம்களென வாய்பிளக்க பீத்திக்கொள்ளும் நாம் எம���ு தலைவர் றஸூலேகரீம் முஹம்மது நபி(ஸல்) அவர்களும்,அந்த ஸஹாபாத் தோழர்களும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்றத் சென்றார்கள் மக்கத்து முஹாஜிரீன்களை மதீனத்து அன்ஸாரிகள் அரைவணைத்தனர்.வெறும் கையுடன் வந்தவர்களுக்கு தம்மிடமுள்ளவற்றில் அரைவாசிக்கும் அதிகஅளவில் கொடுத்துதவினார்கள்.\nஇடுகையிட்டது Muslim Refugee நேரம் 12:40 PM 0 கருத்துரைகள்\nகடத்தப்பட்ட பட்டாணி ராசிக்கின் உடல் எச்சங்கள் காவத்தமுனையில் மீட்பு _\nபொலனறுவையில் வைத்து கடந்த வருடம் இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் பட்டாணி ராசிக்கின் உடல் எச்சங்கள் நேற்றுக் காலை ஓட்டமாவடி காவத்தமுனை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன.\nஇடுகையிட்டது Muslim Refugee நேரம் 9:48 AM 0 கருத்துரைகள்\nபிக்கப்பட்ட நாள்: 28 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 17:46 ஜிஎம்டி\nபட்டானி ராசிக் காணாமல் போய் ஒன்றரை ஆண்டுகள்........\nஇலங்கையில் கடந்த வருட முற்பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போன புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான பட்டானி ராசிக் என்பவரது சடலம் என நம்பப்படும் சடலமொன்று மட்டக்களப்பு ஓட்டமாவடி காவத்தைமுனையில் பொலிசாரால் இன்று வியாழக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Muslim Refugee நேரம் 11:40 AM 0 கருத்துரைகள்\n18:45. இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே) நீர் கூறுவீராக “அது நாம் வானத்திலிருந்துஇறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன: ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது – மேலும், எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்\nஇடுகையிட்டது Muslim Refugee நேரம் 4:11 PM 0 கருத்துரைகள்\nமும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானவர் இஸ்லாத்தை தழுவினார்\nசெவ்வாய், 27 அக்டோபர், 2009\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்த அமெரிக்கர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியுள்ளார். ஆமெரிக்காவில் உள்ள கிரீன்வில்லே என்ற ஊரைச் சேர்ந்த அவரது பெயர் டென்னிஸ் ஒ பிரைன்.\nகத்தோலிக்க கிறிஸ்த்தவரான ஒ பிரைன் சென்ற ஆண்டு வியாபாரம் நிமித்தமாக மும்பை வந்துள்ளார். நட்சத்திர ஒட்டலில் அவர் தங்கியிருந்த போது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது வெறுப்பு கொள்ளாமல் அவர்களது மார்க்கத்தை ஆய்வு செய்ய அவர் முடிவுச் செய்தார். இந்த ஆய்வின் முடிவில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.\nஇடுகையிட்டது Muslim Refugee நேரம் 10:27 AM 0 கருத்துரைகள்\nவஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது\nநபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகுமா என்பதை அறிவதற்கு முன் சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கோடிக்கணக்கான படைப்புகளில் மனிதன் சிறந்த படைப்பாகத்திகழ்கிறான்.சிந்தித்து உணரும் ஆற்றலையும், தான் உணர்ந்த்தை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லும் ஆற்றலையும் மனிதனுக்கு மட்டுமே இறைவன் வழங்கியுள்ளான்.\nதனக்கு வழங்கப்பட்டுள்ள அறிவைக்கொண்டு மனிதன் படைத்தசாதனைகள் மகத்தானவை தனது கண்டுபிடிப்புக்களைப்பார்த்து தானே பிரமிக்கும் அளவிற்கு மனிதனின் அறிவாற்றல் சிறந்து விளங்குகின்றது.இது மனிதனின் ஒருபக்கமாக இருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் மனிதனின் அறிவு மிகவும் பலவீனமாக அமைந்துள்ளதைக் காணலாம்.\nதனக்குப்பயன்படும் பொருட்களைக்கண்டு பிடிப்பதிலும் இவ்வுலகில் சொகுசாக வாழ்வதற்கான சாதனங்களைக் கண்டு பிடிப்பதிலும் மனிதனின் அறிவு மகத்தானதாக இருந்தாலும் சரியான கொள்கை,கோட்பாட்டைக் கண்டறிவதில் பெரும்பாலும் மனிதன் தவறாக முடிவு செய்பவனாகவே இருக்கின்றான். இதைப்பல்வேறு சோதனைகள் மூலம் நாம் உறுதி செய்து கொள்ளலாம்.\nஇடுகையிட்டது Muslim Refugee நேரம் 10:00 AM 0 கருத்துரைகள்\nஇஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.\nதனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)\nஇடுகையிட்டது Muslim Refugee நேரம் 10:18 AM 0 கருத்துரைகள்\nகுமுழமுனை விவசாய அபிவிருத்தி பணிகத்தின் சேவைகள்\nதிரு வி.கந்தசாமி(விவசாய அபிவிருத்தி அதிகாரி)���ிவசாயி ஒருவருடன்.\nஇடுகையிட்டது Muslim Refugee நேரம் 10:10 AM 0 கருத்துரைகள்\nஹிஜ்ரி / ஆங்கில கலண்டர்\nகுமுழமுனை விவசாய அபிவிருத்தி பணிகத்தின் சேவைகள்\nவஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது\nமும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானவர் இஸ்லாத...\nகடத்தப்பட்ட பட்டாணி ராசிக்கின் உடல் எச்சங்கள் காவத...\n43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்\nபளிச்சிடும் பற்களுக்கு றீகல் பற்பொடி\nஉங்கள் விளம்பரங்களுடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் மரண அறிவித்தல்களும் இடம்பெற விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள் : 0714 915 701 friendshipforever.fawa@gmail.com\nஉங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம், இணையுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/07/blog-post_29.html", "date_download": "2020-01-20T06:49:25Z", "digest": "sha1:6M3MXTJKOHNPP5RKO6HA5NALZFKIKLIF", "length": 20512, "nlines": 366, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்", "raw_content": "\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nபாவப்பட்ட பொன்னியின் செல்வன், போர்வாள், வடிவமைப்புப் பிரச்சினைகள், மூடம்பாக்கத்துத் திருடர்கள் – குறிப்புகள்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nடெண்டர் முடிந்து மூன்று நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட எண்ணிக்கையில் அவை தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும்.\nகிச்சன் அப்ளையன்சஸ் இந்தியா - 7,500\nடிக்சன் டெக்னாலஜிஸ் இந்தியா - 7,500\nஒரு பெட்டிக்கு ரூ. 2,965 விலை என அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nநான் ஒரு பெட்டி ரூ. 3,333 ஆகும் என்று கணித்திருந்தேன். எனவே இப்பொழுது கிடைத்திருப்பது நல்ல விலைதான்.\nஆக 30,000 பெட்டிகள் வாங்க ஆகும் செலவு = ரூ. 8.895 கோடி\nஅடுத்த கட்டத்தில் சர்வதேச அளவில் டெண்டர் என்று வரும்போது மேலே குறிப்பிட்ட தொகையைவிடக் குறைவாகவே கிடைக்கலாம். ஒரு பெட்டிக்கு ரூ. 2,800 என்று வைத்துக்கொள்வோம். அதற்குக்கீழே போவது கடினமாக இருக்கும். அப்படியானால் மீதமுள்ள ரூ. 741.105 கோடியில் நிச்சயம் 26.4 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடைக்கும்.\nகலர் டிவியினால் உபயோகமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, நாளையே ரூ. 5,000-ல் கணினி ஒன்றை வடிவமைத்தால் கிட்டத்தட்ட ரூ. 2,000 கோடி செலவில் 40 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.\nகலர் டிவி விஷயத்திலேயே பல பிரச்னைகளை இந்த அரசு சமாளிக்கவேண்டிவரும். கலர் டிவி ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் சப்ளையரே தனது வாரண்டி காலத்தில் தனது செலவில் சரிசெய்து தரவேண்டும். அடுத்து டிவி சரியாக இயங்க தரமான மின்சாரம் வேண்டும். ஸ்பைக் பஸ்டர் வேண்டும். கேபிள் இணைப்பு இருந்தால்தான் கொஞ்சமாவது உருப்படியான content கிடைக்கும். மக்களுக்கு கலர் டிவி தரும் கேளிக்கை வேண்டும் என்பதால் அதற்குத் தேவையானவற்றைத் தாங்களே செய்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களில் கலர் டிவி விநியோகம் எந்த அளவுக்கு வெற்றி என்று ஓரளவுக்குத் தெரிந்துகொள்ளலாம்.\nஅதேபோல நாளைக்கு குறைந்தவிலைக் கணினியை ஏழை மக்களிடையே கொண்டுசேர்க்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசிக்கலாம்.\nஎனக்கு இந்த 'கலர் டிவி' விவகாரத்தில் வெறுப்பு இருந்தாலும் இப்பொழுது என் நிலையைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டுள்ளேன்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் கலர் டிவி\n// எனக்கு இந்த 'கலர் டிவி' விவகாரத்தில் வெறுப்பு இருந்தாலும் இப்பொழுது என் நிலையைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டுள்ளேன்.\n// குறைந்தவிலைக் கணினியை ஏழை மக்களிடையே கொண்டுசேர்க்க\nநாளையே ரூ. 5,000-ல் கணினி ஒன்றை வடிவமைத்தால் கிட்டத்தட்ட ரூ. 2,000 கோடி செலவில் 40 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.//\nஇணைய தொடர்பு இல்லாத கணினியால் ஏதாவது பிரயஜோனம் உண்டாவேப்பமரத்தடியில் உட்கார்ந்து சீட்டு விளையாடுவதற்கு பதில் கம்ப்யூட்டரில் ஆடுவார்கள்.அல்லது மார்வாடி கடையில் அடகு வைப்பார்கள்.\nஅரசு பள்ளிக்கூடங்களில் கம்ப்யூட்டர் வாங்கி கணிணிப்பயிற்சி அளித்தால் ஏதாவது நல்லது நடக்கும்.செலவும் குறையும்.\n/எனக்கு இந்த 'கலர் டிவி' விவகாரத்தில் வெறுப்பு இருந்தாலும் இப்பொழுது என் நிலையைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டுள்ளேன்./\nஎம்ஜிஆரும்,ஜெயலலிதாவும் கடைபிடித்த இலவச அரசியலை க��ைஞரும் கடைபிடிக்கிறார் என்பதை தவிர நிலையை மாற்றிக் கொள்ள இதில் என்ன இருக்கிறது\nஇதெல்லாம் வரியாக அதே ஏழைகள் தலையில் தான் விழும்.\nஏங்க இந்த கலர் டீவி தேவையாங்க...\nஒரு 4 பேர் கொண்ட குடும்பம் அதில் வோட்டளிக்கும் வயதுடயவர்கள் இரண்டுபேர் என்று வைத்துக் கொண்டால்..இரண்டு வோட்டுக்கு ரூ. 2,965.\nஇதில் எதிர்கட்சி வோட்டுகள், அப்படி இப்படி என்று கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இந்த விலை 2 வோட்டுக்கு மிகக் குறைவு தான்...\nபிரியாணிக்கும், குவாட்டருக்கும் வோட்டு விழுந்த காலம் போய்...கலர் டீவிக்கு வோட்டு...அடுத்து என்ன....வீட்டுக்கு ஒரு கார்\nவீட்டுக்கு ஒரு ஹீரோ ஹோண்டா\nசத்தியமா சொல்றேன்... நான் நிச்சயம் வரி ஏய்ப்பு தான் செய்வேன்..\nகூடிய விரைவில் சன் ஆரம்பிக்கவிருக்கும் சன் ISP மூலம் இவ்வகை மலிவு விலைக் கணிணிக்கு மட்டும் இலவசமாக இணைய வசதி செய்து கொடுக்கக்கூடும்.\n30,000 தொலைகாட்சி பெட்டி போதுமா என்ன இருந்தாலும் சிக்கல் தான்\nஉண்மையிலேயே இந்த டிவியை உருப்படியாக\nபயன்படுத்த வேண்டுமென்றால், ரோடு சைட் தேர்தல்\nபிரச்சாரத்தை நிறுத்திவிட்டு வேட்பாளர்கள் லோக்கல்\nதெனாலி ராமன் கதையைப் போல ஆறு மாதத்திற்கு\nஒரு முறை அதிகாரிகளுக்கு டிவியை காண்பிக்க\nஇங்கு டிஸ்னி போன்ற தனியார் சேனல்கள் கூட ஒரு நாளைக்கு\n3 மணிநேரம் educational program கொடுக்க வேண்டும் என்று\nசட்டமே இருக்கிறது. இது போன்ற ஒரு சட்டத்தை தமிழக\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nPodcast xml - வலையொலிபரப்பு ஓடை\nதமிழக பட்ஜெட் 2006 - உரையாடல்\nஇந்திய அமெரிக்க அணுவாற்றல் ஒத்துழைப்பு\nசென்னை உயர்நீதிமன்றப் புது நீதிபதிகள்\nஐஐடி மெட்ராஸ் 43வது பட்டமளிப்பு விழா\nஇஸ்ரேல் - லெபனான் - ஹெஸ்போல்லா\nஐஐடி மெட்ராஸில் ரத்தன் டாடா\nநாடக ஆசிரியர்கள் சந்தித்துக் கொண்டால்...\nதமிழக பட்ஜெட் 2006 - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழர் இயக்கம் மீதான விசாரணை\nஆந்திரா பெறும் 'இலவச' மின்சாரம்\nபுதுவையில் அனைவருக்கும் 10 கிலோ இலவச அரிசி\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nதமிழ்நாடு பட்ஜெட் - என்ன செய்ய வேண்டும்\nகேரளா பட்ஜெட்: நல்லதா, கெட்டதா\nபேக்டீரியங்கள் பற்றிய சுவையான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltempledetails.com/tag/arulmigu-nellaiappar-swami-temple/", "date_download": "2020-01-20T05:25:57Z", "digest": "sha1:J3AUE2FLFBZUTABCXH2WVCIHHSEJZUST", "length": 5498, "nlines": 57, "source_domain": "www.tamiltempledetails.com", "title": "Arulmigu nellaiappar swami temple Archives - Tamil Temple Details", "raw_content": "\nவரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள்\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்\nவரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசாயீ பெருமாள் கோவில்-திருவில்லிபுத்தூர்\nதிருக்கடவூர் தலம் சிவன் கோவில்\nகுடமூக்கு என்னும் கும்பகோணம் திருத்தலம்\nதிருவரங்கம் திருவரங்கநாத சுவாமி திருக்கோவில்\nதிருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில்\nதிருக்குற்றாலம் மற்றும் திருஇலஞ்சி திருக்கோவில்கள்\nதென்தமிழகத்தின் நவகைலாயத் திருக்கோவில்கள் – யாத்திரை\nஅருள்மிகு நவக்கிரக தலங்கள் யாத்திரை (கும்பகோணவட்டம்)\nபஞ்சநதிகள் பாயும் திருவையாறும் பஞ்சஸ்தான திருவிழாவும்\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nதிருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலை திருக்கோவில்கள் மற்றும் பழமுதிர்சோலை முருகன்…\nபஞ்சநதிகள் பாயும் திருவையாறும் பஞ்சஸ்தான திருவிழாவும்\nமுன்னுரை நம் பாரத நாட்டில் ஐந்து நதிகள் பாயும் பகுதியை பஞ்சாப் என்று அழைப்பது போன்று தமிழ்நாட்டில் ஒரே தலத்தைச் சுற்றி ஐந்து நதிகள் ஓடுவதால், அத்தலம் திருஐயாறு, திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. காவிரி,...\nதென்தமிழகத்தின் நவகைலாயத் திருக்கோவில்கள் – யாத்திரை\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nஅருள்மிகு நவக்கிரக தலங்கள் யாத்திரை (கும்பகோணவட்டம்)\nதிருக்குற்றாலம் மற்றும் திருஇலஞ்சி திருக்கோவில்கள்\nதிருவரங்கம் திருவரங்கநாத சுவாமி திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/finance-news-articles-features/bsnl-rolls-out-voluntary-retirement-scheme-expects-80-000-employees-to-opt-for-vrs-119110700058_1.html", "date_download": "2020-01-20T06:22:56Z", "digest": "sha1:56MA3PW2YUQZPQ5CRAGZ2W3A6RPU7OJV", "length": 7939, "nlines": 101, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "வலிக்காமல் கும்மி எடுக்கும் பிஎஸ்என்எல்: 80,000 பேருக்கு பக்கா ஸ்கெட்ச்!", "raw_content": "\nவலிக்காமல் கும்மி எடுக்கும் பிஎஸ்என்எல்: 80,000 பேருக்கு பக்கா ஸ்கெட்ச்\nவியாழன், 7 நவம்பர் 2019 (16:22 IST)\nபிஎஸ்என்எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பண பயன்களுடன் கூடிய விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\n1½ லட்சம் பேர் பணியாற்றி வருகிற பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எனவே இந்த நஷ்டத்தில் இருந்து மீள தனது ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nபிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான பண பயன்கள்:\n1. பணி நிறைவு செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 35 நாட்கள் ஊதியம் கருணைத்தொகையாக வழங்கப்படும்.\n2. பணி ஓய்வு காலம் வரையிலான எஞ்சிய காலத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 25 நாள் ஊதியம் அளிக்கப்படும்.\nஇந்த பண பயனுள்ள ஓய்வு திட்டத்தை 80,000 ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என பிஎஸ்என்எல் நிறுவனம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகழிவறையை சமையலறையாக மாற்றிய குடும்பத்தினர்..\nரஜினிக்கு பதிலடி தருவதாக நினைத்து மறந்துபோய் பொங்கல் வாழ்த்து சொன்ன உதயநிதி\nஅடேங்கப்பா... இவ்வளவு கம்மி விலையிலா மார்கெட்டுக்கு வந்த Honor 9X\nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nபைசா வசூலில் ஏர்டெல், வோடபோனை மிஞ்சிய BSNL\nலாபம் பாத்து 10 வருஷம் ஆச்சு... முடிவை நெருங்கிய பிஎஸ்என்எல்\nமாசம் பொறந்து 15 நாள் ஆச்சு; இன்னும் சம்பளம் கொடுக்கல.. நஷ்டத்தில் பிஎஸ்என்எல்\n3 நாட்கள் விடுமுறை 4 நாட்கள் வேலை – மைக்ரோசாஃப்ட் புதிய முயற்சி\nமுதன்முறையாக 108 எம்.பி கேமரா மொபைல் – அசர வைத்த எம்ஐ\nஉலகை உலுக்கும் கொரனா வைரஸ்: பீதியில் மக்கள்\nமத்திய அமைச்சரவை விரிவாக்கம்: நிதித்துறையை இழக்கின்றாரா நிர்மலா சீதாராமன்\nஜல்லிக்கட்டு’ குறித்து நான் அப்படி சொல்லவே இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nஹைட்ரோகார்பன் திட்டம்: மத்திய அரசின் புதிய உத்தரவால் தமிழக மக்கள் அதிர்ச்சி\nஆஃபர்களை அள்ளி விடும் ஆம் ஆத்மி – சூடுபிடிக்கும் டெல்லி தேர்தல்\nஅடுத்த கட்டுரையில் ’உலக நாயகன் முதற்றே உலகு’ கமல்ஹாசனின் அரசியல் தந்திரம் ஜெயிக்குமா \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Transition", "date_download": "2020-01-20T05:36:36Z", "digest": "sha1:LF24QPN2LLSBQIY556NMCNSLQLQHULUV", "length": 4903, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Transition | Dinakaran\"", "raw_content": "\nஎர்ணாவூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர் : அதிகாரிகள் மெத்தனம்\nஎர்ணாவூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர் : அதிகாரிகள் மெத்தனம்\nவைகுண்ட ஏகாதசி குளறுபடி உள்பட பல்வேறு குற்றச்சாட்டு எதிரொலி பார்த்தசாரதி கோயில் உதவி ஆணையர் திடீர் பணியிட மாற்றம்: அறநிலையத்துறை அதிரடி\nசென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு மாற்றம்: பபாசி அமைப்பு\nசென்னை முழுவதும் 22 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் : கமிஷனர் உத்தரவு\nவங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம்\nசபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் குறித்த வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் உள்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்\nசென்னை முழுவதும் 22 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் : கமிஷனர் உத்தரவு\nகுமரி கடல்பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாற்றம்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு டாக்டர் வெங்கடேசனுக்கு நவ.7 வரை காவல் நீட்டிப்பு\nமிரட்டல் எதிரொலி அசாம் என்ஆர்சி ஒருங்கிணைப்பாளர் ம.பி.க்கு மாற்றம்\nகடும் எதிர்ப்பு எதிரொலி குரூப்-2 பாடத்திட்டம் மீண்டும் மாற்றம்\nலஞ்சம்: தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்\nமாற்றுமுறை ஆவணச் சட்டப்படி அரசு அறிவிக்கும் விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது: ஐகோர்ட் விளக்கம்\nமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்\nஅரியலூர், மதுரை ஆட்சியர்கள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிப்பு,..பணியிட மாறுதல் கவுன்சலிங் உடனே நடத்த வேண்டும்: அரசுக்கு கோரிக்கை\nபணியிட மாறுதல், பதவி உயர்வு வழங்குவதில் குளறுபடி பொதுப்பணித்துறையில் முதன்மை தனி அதிகாரி நியமனம்: தமிழக அரசு உத்தரவு\nமுத்தரப்பு டி20 தொடர் வங்கதேச அணியில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/01/29/periyava-golden-quotes-1010/", "date_download": "2020-01-20T05:36:43Z", "digest": "sha1:4LNQQSLB23JS6K6P2KWS73FNQBJCH75A", "length": 8265, "nlines": 84, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-1010 – Sage of Kanchi", "raw_content": "\nமுதலில் உண்டாகும் சூன்யத்தை ‘லயம்’ என்றும் முடிவில் உண்டாகும் பூர்ணத்தை ‘ஸமாதி’என்றும் சொல்வார்கள். இது இரண்டுக்கும் நடுவே ஈச்வரனைக் கொண்டு வந்து விட்டேன். மனஸ் தன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டு காலியாகிறபோது இப்படி ஈச்வர ஸ்மரணம் என்பதாகச் செய்வது மறுபடி எண்ணங்களை உண்டாக்கிக் கொள்வதுதானே’ ஒன்றையும் நினைக்க வேண்டாமென்று ஸாதனை செய்ய ஆரம்பித்து, அப்படி நினைக்காமலிருக்கிற நிலை வரும்போது, இது சூனியமாகத்தானிருக்கிறதே தவிர ஸுகாநுபவமாக இல்லை என்பதால், இதை மாற்றி ஈச்வரனை நினைக்க ஆரம்பிப்பதில், மறுபடி தப்பு நினைப்புகளும் வருமாறு மனஸ் இழுத்துக் கொண்டு போய்விட்டால் என்ன பண்ணுவது’ ஒன்றையும் நினைக்க வேண்டாமென்று ஸாதனை செய்ய ஆரம்பித்து, அப்படி நினைக்காமலிருக்கிற நிலை வரும்போது, இது சூனியமாகத்தானிருக்கிறதே தவிர ஸுகாநுபவமாக இல்லை என்பதால், இதை மாற்றி ஈச்வரனை நினைக்க ஆரம்பிப்பதில், மறுபடி தப்பு நினைப்புகளும் வருமாறு மனஸ் இழுத்துக் கொண்டு போய்விட்டால் என்ன பண்ணுவது பூர்ணத்வம், நித்ய ஸுகாநுபவம் வராவிட்டால் போகட்டும். சூன்யமாகவே இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும். இந்த மனஸின் கன்னா பின்னா இழுப்பும், கெட்ட நினைப்புகளும் உண்டாக இடங்கொடுக்காமலிருந்தாலே போதும்’ என்று தோன்றலாம்.\nஓரளவுக்கு மைன்ட் ஸ்டெடியாகி, நினைப்பில்லாமலிருக்கிற பக்குவம் பெற்றபின் அப்பியஸிக்க வேண்டிய ஈச்வர ஸ்மரணையைப் பற்றி இப்படிக் கவலைப்படவே வேண்டாம். அந்த ஸ்டேஜுக்கு அப்புறம் மனஸ் கெட்ட எண்ணங்களில் போகவே போகாது. ஒரு ஜீவன் ரொம்பவும் பிரயத்தனப்பட்டு எண்ணங்களை நிறுத்தித் தன்னிடம் மனஸைக் கொடுத்தபின் ஈச்வரன் அவனைக் கெட்டுப் போகும்படி விடமாட்டான். ஈச்வர பக்தியும் பிரேமையுங்கூட மனஸின் காரியந்தான் என்றாலும் இதற்கப்புறம் ஒருநாளும் மனஸ் கெட்டதற்குப் போகாது; தன்னை அடியோடு கரைத்துக் கொள்கிற மௌனத்துக்கே போகும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-01-20T07:24:46Z", "digest": "sha1:EXKUDGJT5WM3JDQVG2S4BNTIZK7TVZNJ", "length": 29712, "nlines": 192, "source_domain": "senthilvayal.com", "title": "உடல்நலம் | உங்களுக்காக | பக்கம் 2", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதூக்க மாத்திரை… அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nதற்சமயம் தூக்கமின்மையும், மன அழுத்தமும் அதிகரித்துவருவதால் தூக்க மாத்திரை பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அது பற்றிய விழிப்புணர்வு நமக்கு அவசியம்.நிறைய மக்கள்\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத 10 உணவுப் பொருட்கள்.\nஇதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.\nகொழுப்பை தவிர்க்க நாம் உண்ண வேண்டிய உணவுகள்..\nLDL கெட்ட கொழுப்புகள் நிறைந்த தவிக்கவேண்டிய உணவுகள் \n●தோலுடன் இருக்கும் பிராய்லர் கோழிக்கறி\nஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்கும் பழக்கம் கொண்டவரா..\nதினமும் இரவு தூக்கம் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் நீடித்தால் ஆயுள் காலம் குறையும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. அதேபோல் பகலில் நீண்ட நேரம்\nதூங்கினாலும் பக்கவாதம் வரும் வாய்ப்பு 85 சதவீதம் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.\nசீனாவில் உள்ள ஹுவாஸோங் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் 31,750 பேரை ஈடுபடுத்தியுள்ளது. இதில் 62 வயது கொண்ட முதியவர்களை வைத்தே இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளது. அவர்களுக்கு கடந்த 6 வருடங்களாகவே இரவு ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்கும் பழக்கம் இருந்துள்ளது.\nஇளமை தொடங்கி முதுமை வரை எந்த பக்கவாத அறிகுறிகளும் அவர்களுக்கு இல்லை. ஆனால் இந்த 9 மணி நேரத்திற்கு மேலான தூங்கும் பழக்கம் தொடங்கிய நாளிலிருந்து பக்கவாதம் வரும் அறிகுறி தென்பட்டுள்ளது.\nஅதேபோல் பகலில் 90 நிமிடங்களுக்கு மேல் தூங்கும் பழக்கம் இருந்தாலும் அவர்களுக்கு உடனே இல்லாவிட்டாலும் நீண்ட நாள் கழித்து பக்கவாதம் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த ஆய்வில் முதியவர்கள் சரியாக தூங்காவிட்டாலும் அவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு உன்ள்ளதாக தெரிவித்துள்ளது. எனவ��ஆரோக்கியமான தூக்க நேரம் என்பது சரியாக ஒன்பது மணி நேரம் அல்லது எட்டு அல்லது ஏழு மணி நேரம் என்பதே ஆரோக்கியமான தூக்க நேரம் என்று குறிப்பிட்டுள்ளது.இறுதியாக, இந்த ஆய்வு முதியவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் கருத்தில் கொண்டு ஆரோக்கியமான தூக்க நேரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.\nதூங்குவதற்கு முன் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் சில இருக்கின்றன\nதூங்க செல்வதற்கு முன் நான் கண்டிப்பாக சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடித்தால் உடல் நலம் சீராகும். கட்டாயமாக தூங்க செல்வதற்கு முன் தண்ணீர் குடிக்கக் கூடாது.\nஇந்தியாவில் நுரையீரல் புற்றுநோய்; பாதிக்கப்படும் பெண்கள்\nபுற்றுநோய், கொடிய நோயாக உலகமெங்கும் பரவியிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இதன் தாக்கம் அதிகம். தீய பழக்கங்களினால் மக்கள் இந்த நோயின் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ரத்தப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் என 30-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகை உள்ளன.\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nசர்க்கரை நோய் தான் உலக அளவில் அச்சுறுத்தக்கூடிய ஒரு விஷயமாக நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. உலக நீரிழிவு தினத்திலாவது அதுபற்றிய விழிப்புணர்வு அவசியம். எந்தமாதிரியான வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றினால் சர்க்கரை நோய் உங்களை எட்டிப் பார்க்காமல் காத்துக் கொள்ள முடியும் என்று பார்க்கலாம்.\nஉடல் பருமன், நீரிழிவு பிரச்னை, ரத்த அழுத்தம் இவை எல்லாம் இப்போது சர்வசாதாரண பிரச்னையாகிவிட்டது. இன்றைய தலைமுறையினர் இதில் ஏதாவது ஒரு பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். மேலும் ஒவ்வொருவரும் ஒரு உயரம் மற்றும் எடையில் இருப்பார்கள். குறிப்பிட்ட உயரத்தில் இருப்பவர்கள் அதற்கான எடையினை கடைப்பிடிக்க வேண்டும். அதாவது நம்முடைய உயரத்துக்கு ஏற்ப இவ்வளவு தான் எடை என்று மருத்துவ ரீதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டு இருப்பது போல் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும், அதில் பெரிய அளவில் மாறுதல்கள் இல்லாமல் இருப்பது அவசியம்.\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nதற்போது காற்று மாசுபாடு அதிகரித்துவிட்டது. அசுத்தமான காற்று ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகுந்த அபாயகரமானது. ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் எப்போதுமே அசுத்தமான இடங்களில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் ஆரோக்கியமாக இருக்க\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nநம்முடைய குடலில் கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ அளவுக்கு பாக்டீரியா இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா ஆமாம்… நம்முடைய குடலில் கோடிக்கணக்கில் பாக்டீரியா இருக்கும். அவற்றின் மரபணுக்கள், நம் மரபணுக்களைவிட நூறு மடங்கு அதிகம். நம் குடலிலுள்ள பாக்டீரியா நாம் உண்ணும் உணவைச் செரிக்கச்செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை. அது மட்டுமல்ல…\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாய்ப்புற்றுநோய் ஏற்பட காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\n- அதிரடி முடிவுகளுக்குத் தயாராகும் மோடி\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியல���ல் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-20T07:20:22Z", "digest": "sha1:LCZCJ6XZXQAXJTY33H2FRT5SSGLNSUX4", "length": 4859, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பஞ்சாப் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்திய பஞ்சாப் அரண்மனைகள்‎ (1 பக்.)\n\"பஞ்சாப் வரலாறு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2016, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/maruti-ertiga-and-maruti-vitara-brezza.htm", "date_download": "2020-01-20T07:17:13Z", "digest": "sha1:WTHNTGETKPQKWEKTK5HNE4QAJITW47LM", "length": 32611, "nlines": 730, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எர்டிகா விஎஸ் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுVitara Brezza போட்டியாக எர்டிகா\nமாருதி Vitara Brezza போட்டியாக மாருதி எர்டிகா ஒப்பீடு\nஇசட்டிஐ பிளஸ் ஏஎம்பி இரட்டை டோன்\nமாருதி Vitara Brezza போட்டியாக மாருதி எர்டிகா\nநீங்கள் வாங்க வேண்டுமா மாருதி எர்டிகா அல்லது மாருதி விட்டாரா பிரீஸ்ஸா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மாருதி எர்டிகா மாருதி விட்டாரா பிரீஸ்ஸா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 7.54 லட்சம் லட்சத்திற்கு எல்எஸ்ஐ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 7.62 லட்சம் லட்சத்திற்கு ஐடிஐ (டீசல்). எர்டிகா வில் 1498 cc (டீசல் top model) engine, ஆனால் விட்டாரா பிரீஸ்ஸா ல் 1248 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எர்டிகா வின் மைலேஜ் 26.2 கிமீ / கிலோ (டீசல் top model) மற்றும் இந்த விட்டாரா பிரீஸ்ஸா ன் மைலேஜ் 24.3 கேஎம்பிஎல் (டீசல் top model).\nசலுகைகள் & தள்ளுபடி No No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் Yes Yes\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No\nசீட் தொடை ஆதரவு No No\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி Yes No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் No Yes\nபேட்டரி சேமிப்பு கருவி No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் No Yes\nகிளெச் லாக் No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம���ப்கள் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nமுட்டி ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nலேதர் சீட்கள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nலேதர் ஸ்டீயரிங் வீல் Yes No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள் No No\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா Yes Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா No No\nகிரோம் கிரில் Yes Yes\nகிரோம் கார்னிஷ் Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் No Yes\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் Yes Yes\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாத காலம் No No\nஉத்தரவாத தொலைவு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nMaruti Ertiga and Maruti Vitara Brezza வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nமாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா Vs மஹிந்திரா நுவோஸ்போர்ட் | ஒப்பீட்டு விமர்சனம்\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா AMT: விமர்சனம்\nவீடியோக்கள் அதன் மாருதி எர்டிகா ஆன்டு மாருதி Vitara Brezza\nஒத்த கார்களுடன் எர்டிகா ஒப்பீடு\nரெனால்ட் டிரிபர் போட்டியாக மாருதி எர்டிகா\nமாருதி க்ஸ் ல்6 போட்டியாக மாருதி எர்டிகா\nமஹிந்திரா மராஸ்ஸோ போட்டியாக மாருதி எர்டிகா\nடொயோட்டா Innova Crysta போட்டியாக மாருதி எர்டிகா\nஹோண்டா BRV போட்டியாக மாருதி எர்டிகா\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் Vitara Brezza ஒப்பீடு\nஹூண்டாய் வேணு போட்டியாக மாருதி Vitara Brezza\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மாருதி Vitara Brezza\nமஹிந்திரா XUV300 போட்டியாக மாருதி Vitara Brezza\nமாருதி பாலினோ போட்டியாக மாருதி Vitara Brezza\nமாருதி S-Cross போட்டியாக மாருதி Vitara Brezza\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன எர்டிகா ஆன்டு Vitara Brezza\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/diet/food-for-the-nursing-moms-green-vegetables-1166.html", "date_download": "2020-01-20T06:48:12Z", "digest": "sha1:IKL6WEIN6H2ISFYBKR5ORA2BIVRYMFRK", "length": 8542, "nlines": 141, "source_domain": "www.femina.in", "title": "தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான டயெட் - பச்சை காய்கறிகள் - Food for the nursing moms - Green vegetables | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் ப��ற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான டயெட் - பச்சை காய்கறிகள்\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான டயெட் - பச்சை காய்கறிகள்\nநீங்கள் உட்கொள்ளும் இரும்புச்சத்தின் அளவு உங்கள் உடலின் ஆற்றல் மற்றும் ஹீமோகுளோபின் அளவுகளுடன் நேரடியாக தொடர்புடையது. வயிற்றுக்குள்ளே இருக்கும்போது குழந்தை, தாயிடமிருந்து ஊட்டச்சத்துகளைப் பெறும்போது, ஏற்படும் இரும்புச்சத்து குறைவை ஈடுசெய்ய நிறையவே துணைப்பொருட்களும் உணவுகளும் தரப்படும். ஆனால், முழுமையான பலன்களைப் பெற குழந்தைப்பேற்றுக்குப் பிறகும் அதேபோன்ற உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் - இதில் பெருமளவு பச்சை காய்கறிகள், கீரைகளில் இருந்து கிடைக்கும் (இவை தாய்ப்பாலையும் அதிகரிக்கக் கூடியவை). வெள்ளரிக்காய், பிராக்கோலி மற்றும் சுரைக்காய், பாவற்காய் போன்ற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஅடுத்த கட்டுரை : தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான டயெட் - விதைகள்\nவைட்டமின் பி12 உணவுகளும் பலன்களும்\nவெயில் காலங்களில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும் வரகு\nகோடை தர்பூசணியின் மருத்துவ பண்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160508-2479.html", "date_download": "2020-01-20T07:12:11Z", "digest": "sha1:6GTVWYWZP5NAATVBRXB74QTTVC62UCWY", "length": 10164, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "66 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் ஒரு கோடி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்கத் திட்டம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n66 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் ஒரு கோடி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்கத் திட்டம்\n66 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் ஒரு கோடி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்கத் திட்டம்\nசென்னை: பொதுமக்களிடையே தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வித மாக வரும் 10ஆம் தேதி ஒரு கோடிப் பேர் உறுதிமொழி ஏற்க உள்ளனர். வாக்களிக்க பணம் வாங்கு வதோ, கொடுப்பதோ கூடாது என் றும், இது சட்டப்படி தவறு என்றும் வலியுறுத்தி பொதுமக்கள் உறுதி மொழி ஏற்க உள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 66 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் ஏறத்தாழ ஒரு கோடி பேர் இந்த உறுதிமொழியை எடுக்க இருப்பதாகக் கூறினார்.\n“தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக் கான வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி தலைமைத் தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப் பித்துள்ளது. அதன்படி, வரும் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் என அனைவரும், ‘வாக்களிக்க பணம் வாங்க மாட் டோம், பணம் கொடுத்தால் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளிப்போம், வாக்களிக்க பணம் கொடுக்க மாட்டோம்’ என்று உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்,” என்றார் ராஜேஷ் லக்கானி.\nவாக்குப்பதிவு மையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றார். “ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 50 பேரையாவது கூட்டி உறுதிமொழி எடுக்க வைக் கப்படும். அரசியல் கட்சியினர் தங்கள் பிரசாரத்தின்போதும் உறுதிமொழி எடுக்கலாம். இதன் மூலம் பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்ச்சி ஏற்படும்” என்று ராஜேஷ் லக்கானி மேலும் தெரி வித்தார்.\nமுதலாளியை கத்தியால் தாக்கிய பணிப்பெண் சாங்கி விமான நிலையத்தில் கைது\nபரந்து விரிந்துள்ள சிண்டாவின் உதவி\n230 வேலையிடங்களில் அதிரடிச் சோதனை\nஇறக்குமதி குறைப்பே வளர்ச்சிக்கு வழிவிடும் - அமைச்சர் நிதின் கட்காரி\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/03-Mar/virg-m06.shtml", "date_download": "2020-01-20T06:48:38Z", "digest": "sha1:BUXLGFHROF5O4LD7EBIQPUKKYWRPXHI5", "length": 25755, "nlines": 56, "source_domain": "www9.wsws.org", "title": "மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்களுக்கு முன்னோக்கி செல்லும் பாதை", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nவேலைநிறுத்தத்தை விரிவாக்க சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள்\nமேற்கு வேர்ஜினிய ஆசிரியர்களுக்கு முன்னோக்கி செல்லும் பாதை\nமேற்கு வேர்ஜினிய ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளி பணியாளர்களின் வேலைநிறுத்தம் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட வேண்டிய ஒரு கட்டத்தில் உள்ளது. பெருநிறுவன நலன்களுக்காக முன்நிற்கும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள், ஆசிரியர்களுக்கு முன்னால் இரண்டு ஏற்கவியலாத மாற்றீடுகளுக்கு இடையே ஒன்றை \"தேர்ந்தெடுக்குமாறு\" முன்வைக்கிறார்கள்.\nவாரயிறுதிவாக்கில், குடியரசுக் கட்சியின் மிட்ச் கார்மைக்கல் தலைமையிலான மாநில செனட், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டதும் குடியரசுக் கட்சி ஆளுநர் ஜஸ்டிஸ் ஆதரித்ததுமான ஐந்து சதவீதமாக முன்மொழியப்பட்ட சம்பள உயர்வை நான்கு சதவீதமாக குறைத்து ஒரு சட்டமசோதாவை நிறைவேற்றியது. DuPont, Dow Patriot Coal மற்றும் பிற எரிசக்தித்துறை, இரசாயனத்துறை மற்றும் மருத்துவத்துறை பெருநிறுவனங்களுக்கான ஒரு பிரதிநிதியாக பேசிய கார்மைக்கல், ஆசிரியர்களுக்கு சவால்விடுத்து, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு முன்னுதாரணத்தை அமைக்கும் வகையில், வேலைநிறுத்தத்தை பலவந்தமாக ஒடுக்க தயாராகி வருகிறார்.\nஇது மேற்கு வேர்ஜினிய கல்வித்துறை வாரியம் (WVEA), மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்களுக்கான அமெரிக்க சம்மேளனம் (AFT-WV) மற்றும் மேற்கு வேர்ஜினிய பள்ளி சேவை பணியாளர்களின் அமைப்பு (WVSSPA) ஆகியவற்றின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது. இந்த தொழிற்சங்கங்கள், பெருவணிகங்களுக்காக கூலிக்கு மாரடிக்கும் மாநில ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியுனருடனான திரைமறைவு சூழ்ச்சிகளில் நம்பிக்கை வைக்குமாறு தொழிலாளர்களுக்கு கூறுகின்றன.\n“நான்கு சதவீதம் இல்லை, ஐந்து சதவீதம் வேண்டும்” என்பது தான் கார்மைக்கலுக்கு, ஜஸ்டிஸ், ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க தலைவர்களின் விடையிறுப்பாக உள்ளது. ஏதோ இதுவொரு பெரிய வித்தியாசம் என்பதைப் போல” என்பது தான் கார்மைக்கலுக்கு, ஜஸ்டிஸ், ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க தலைவர்களின் விடையிறுப்பாக உள்ளது. ஏதோ இதுவொரு பெரிய வித்தியாசம் என்பதைப் போல ஒரு சதவீத கூடுதல் சம்பளத்திற்காக \"சண்டையிடும்\" தந்திரத்துடன் —அதேவேளையில் மருத்துவக் காப்பீட்டு செலவுகள் தொடர்பான ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல்— தொழிற்சங்கங்களும் அவற்றின் ஜனநாயகக் கட்சி கூட்டாளிகளும் சாமானிய தொழிலாளர்களின் முன்முயற்சியை பின்வாங்க செய்யவும், அப்போராட்டத்தை மாநில செனட்டில் உள்ள குடியரசுக் கட்சி தலைமைக்கு எதிரான பயனற்ற போராட்டங்களுக்குப் பின்னால் திருப்பிவிடவும் முயன்று வருகின்றனர்.\nஇது, ஒரு விற்றுத் தள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் வேலைநிறுத்தத்தை அடக்கி வைத்து, தனிமைப்படுத்தி, வீணடித்து, முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மூலோபாயமாகும். அனைத்திற்கும் மேலாக, ஜஸ்டிஸ், தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்ற அதேவேளையில், ஆசிரியர்கள் அடிபணியாவிட்டால், \"DEFCON 15 க்கு செல்ல\" —அதாவது ஆசிரியர்களுக்கு எதிராக முழு அளவில் போர் தொடுக்க— அச்சுறுத்தி உள்ளார்.\nகடந்த வாரம், ஆசிரியர்கள் ஒரு தைரியமான நிலைப்பாட்டை எடுத்தனர். ஜஸ்டீஸ் மற்றும் தொழிற்சங்கங்களால் ஆதரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட உடன்படிக்கையைப் பெருவாரியாக நிராகரித்ததன் மூலமாக, அவர்கள் அவர்களின் சொந்த நலன்களுக்காக மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காகவும் போராட-சண்டையிட- தீர்மானகரமாக இருப்பதை எடுத்துக்காட்டினர். முன்னோக்கி இருக்கும் பா���ை என்ன\nஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவோம் வேலைநிறுத்தம் மீது கட்டுப்பாட்டை எடுக்க சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவோம்\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கும் அரசு பள்ளி பணியாளர்களுக்கும் மக்களிடையே பெரும் ஆதரவு உள்ளது. உலகெங்கிலுமான தொழிலாளர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் அவர்களின் சொந்த கோரிக்கைகளைக் காண்கிறார்கள், ஆகவே இதில்தான் இந்த வேலைநிறுத்தத்தின் அளப்பரிய பலத்தின் சாத்தியக்கூறு தங்கியுள்ளது. தொழிலாள-வர்க்கத்தின் ஆதரவு வெறுமனே மேற்கு வேர்ஜினியாவுக்குள் மட்டுமே இல்லை. ஓக்லஹோமா, பீட்ஸ்பேர்க், நியூ ஜேர்சி, மினெயாபொலிஸ், அரிசோனா மற்றும் பிற நகரங்களிலும் மற்றும் மாநிலங்களிலும், ஆசிரியர்களும் அரசு பள்ளி பணியாளர்களும் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழுத்தமளிக்க தூண்டுதலைப் பெற்றுள்ளனர்.\nஃப்ரொன்டியர் தொலைதொடர்பு (Frontier telecommunication) தொழிலாளர்கள் வேலை வெட்டுகளுக்கு எதிராக ஞாயிறன்று காலை வெளிநடப்பு செய்தனர். பிரிட்டனில் இருந்து கானா வரையில் தொழிலாளர்கள் மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்களுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர்.\nஇந்த ஆதரவு அணிதிரட்டப்பட வேண்டும் மற்றும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். நீதித்துறை தடை உத்தரவாணைகள் மற்றும் வேலைநீக்கங்கள் குறித்த அச்சுறுத்தல்களுக்கு, தொழிலாள வர்க்கம் ஒரு மாநிலந்தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புகளைக் கொண்டு விடையிறுக்க வேண்டும்.\nWVEA, AFT-WV மற்றும் WVSSPA மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது ஒவ்வொரு திருப்பத்திலும், வேலைநிறுத்தத்தை அடக்கி முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொழிற்சங்கங்களின் முயற்சிகளுக்கு எதிராக அது தொடுக்கப்பட வேண்டும். பரவி வரும் உள்ளூர் வேலைநிறுத்த அலை மற்றும் மக்களின் கோபத்தை முகங்கொடுத்துள்ள தொழிற்சங்கங்கள், இரண்டு நாள் வெளிநடப்புகளுக்கு அழைப்பு விடுத்தன. பின்னர் அவை ஓர் அழுகிய உடன்படிக்கையை மிகப் பெரிய வெற்றியாக கொண்டாடி, ஆசிரியர்களை வேலைக்குத் திரும்ப உத்தரவிட்டன. அந்த உடன்படிக்கை பெருவாரியாக நிராகரிக்கப்பட்டு ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர ஒழுங்கமைந்த போது, தொழிற்சங்க நிர்வாகிகள் ஏதேனும் ஒரு வழியில் மீண்டும் ஒரு விற்றுத்தள்ளலுக்கு அழுத்தமளித்து வருகின்றனர்.\nசோசலிச சமத்துவக் கட்சி (SEP), அவசர கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறும், தொழிலாளர்களை உள்ளடக்கிய மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான, தங்களின் சாமானிய குழுக்களைத் தேர்ந்தெடுக்க அணிதிரளுமாறு, வேலைநிறுத்தம் செய்து வரும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களை வலியுறுத்துகிறது. இந்த குழுக்கள் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் அவசர அழைப்பினை விடவேண்டும் என்பதோடு, எல்லா மிகப் பெரிய வேலையிடங்களுக்கும் சென்று இந்த போராட்டத்தில் இணையுமாறு தொழிலாளர்களை ஊக்குவிக்க, வேலைநிறுத்தக்காரர்களின் மற்றும் மாணவர் இளைஞர்களின் பிரதிநிதி குழுக்களை ஒழுங்கமைக்க வேண்டும்.\nஇத்தகைய குழுக்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கோரிக்கைகளை முன்னெடுக்கும் கட்டமைப்பை உருவாக்கும். நல்ல சம்பளத்தில் வேலை, மருத்துவக் காப்பீடு, பொதுக்கல்வி, பாதுகாப்பான ஓய்வூக்காலம் ஆகியவை ஒவ்வொரு தொழிலாளரின் உரிமையாகும். ஓபியோய்ட் போதை நோய்க்கு சிகிச்சை வழங்கவும், நுரையீரல் மாசுபடும் நோய் வளர்வதைத் தடுப்பதற்கும், மாநிலத்தின் உள்கட்டமைப்பை மீளகட்டமைக்கவும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nமுதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டம்\nஅரசியல்வாதிகளும், ஜனநாயகக் கட்சியினரும், குடியரசு கட்சியினரும், நிச்சயமாக இதுபோன்ற அடிப்படை உரிமைகளுக்கு \"பணமில்லை\" என்று அறிவிப்பார்கள். இது அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்க நலன்களை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது, ஆகவே ஆசிரியர்கள் இந்த ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கும் எதிரான ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த வேலைநிறுத்தம் அரசியல்ரீதியானது இல்லை என்றும், இப்போராட்டத்திலிருந்து \"அரசியல்\" விலக்கி வைக்கப்பட வேண்டுமென்றும் கூறுபவர்கள், பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் விருப்பங்களுக்கு துணை போகிறார்கள். “அரசியல் வேண்டாம்\" என்ற பெயரில், அவர்கள் ஆளும் வர்க்கத்தின் அரசியலை ஊக்குவிக்கிறார்கள்.\nஅரசை நிர்வகித்து வரும் பெருநிறுவனங்களின் இலாப நலன்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்க்கின்ற ஜனநாயகக் க��்சி மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள், ஆசிரியர்களுக்கு எதிராக அணிதிரண்டுள்ளனர். ஜஸ்டிஸ், கார்மைக்கல், ஓஜெடா மற்றும் அந்த கூட்டத்திற்குப் பின்னால் வாஷிங்டனின் பெருவணிக அரசியல்வாதிகள் உள்ளனர், இவர்கள் அனைவரும் பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கிற்குள் முடிவில்லாமல் செல்வத்தைப் பாய்ச்ச, தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க நிர்பந்திக்க வேண்டும் என்பதில் உடன்பட்டுள்ளனர்.\nஇந்த வேலைநிறுத்தம் எல்லாவற்றையும் விட மிகவும் அடிப்படையான அரசியல் கேள்வியை மேலெழுப்புகிறது: அதாவது, யாருடைய நலன்கள் சமூக, பொருளாதார கொள்கையை தீர்மானிக்கும் இரண்டு பெருவணிக கட்சிகளைக் கட்டுப்படுத்துகின்ற பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் நலன்களா அல்லது சமூகத்தின் அனைத்து செல்வவளங்களையும் உருவாக்கின்ற ஆனால் ஒவ்வொரு இடத்திலும் சுரண்டப்பட்டு ஒடுக்கப்படுகின்ற தொழிலாளர்களின் நலன்களா\nஅமெரிக்காவில் உள்ள மூன்று பில்லியனர்கள் மக்கள் தொகையின் அடிமட்டத்தில் உள்ள பாதிப்பேரை விட அதிக செல்வ வளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் 700 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அமெரிக்க இராணுவத்திற்கு செலவிடப்படுகிறது. பங்குச்சந்தை குமிழிகளை ஊதிப்பெரிதாக்கவும், பணக்காரர்களின் சொத்துக்களை அதிகரிக்கவும் ட்ரில்லியன் கணக்கான பணம் வங்கிகளுக்கு கை மாற்றப்பட்டுள்ளன. ஆளும் வர்க்கம் பெருநிறுவனங்களுக்கும் செல்வந்தர்களுக்கும் 1.5 ட்ரில்லியன் டாலர் வரிக்குறைப்பை சமீபத்தில் நடைமுறைப்படுத்தி உள்ளது. ஆனால் அவர்கள் பணமில்லை என்று கூறுகிறார்கள்\nஆதாரவளங்கள் இருக்கின்றன, ஆனால் அவை செல்வந்தர்களால் ஏகபோகமாக்கப்பட்டுள்ளன. தலைமுறை தலைமுறையாக தொழிலாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட பாரிய செல்வவளம், இந்த தனிச்சலுகை அனுபவிக்கும் ஒரு சிலரின் கரங்களில் இருந்து பறிக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக மக்களுக்காக செலவிடப்பட வேண்டும். செல்வந்தர்களுக்கு அதிக வரிவிதிப்பு உட்பட, செல்வ வளத்தைத் தீவிரமாக மறுவினியோகம் செய்ய சோசலிச சமத்துவக் கட்சி அழைப்புவிடுக்கிறது. மிகப் பெரிய வங்கிகளும், பெருநிறுவனங்களும் பொதுவுடைமையாக ஆக்கப்பட்டு, இலாப நோக்கத்திற்காக அல்லாமல், சமூக தேவையின் அடிப்படையில் செயல்படும், ஜன���ாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் பயன்பாடுகளாக மாற்றப்பட வேண்டும்.\nஇதன் அர்த்தம், பாரிய பெரும்பான்மையினரின் உழைப்பை இலாபத்திற்காகவும் ஒரு சிலரின் செல்வச் செழிப்புக்காகவும் சுரண்டும் இந்த அமைப்புமுறையான, முதலாளித்துவத்தை, போர், ஒடுக்குமுறை மற்றும் தேவைகளிலிருந்து மனிதயினத்தை சடரீதியிலும் சிந்தனாரீதியாகவும் விடுதலைசெய்யும் சமத்துவத்தை அடித்தளமாகக்கொண்ட ஒரு சமூகமான, சோசலிசத்தைக் கொண்டு பிரதியீடு செய்ய போராடுவதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_subject_temporal_all_ms%3A%222008%22", "date_download": "2020-01-20T06:44:55Z", "digest": "sha1:KESWTFSF2VDJJKSNRRGCAO3KBXYJY4YF", "length": 3964, "nlines": 69, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (11) + -\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்கள் (5) + -\nகட்டிடங்கள் (3) + -\nசட்டநாதர் கோவில் (2) + -\nநூல் வெளியீடு (2) + -\nபனம் பொருட்கள் (2) + -\nபன்னவேலை (2) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (2) + -\nசில்லறை வணிகம் (1) + -\nதேவாலயங்கள் (1) + -\nதொண்டு நிறுவனம் (1) + -\nநல்லூர் முருகன் கோயில் திருவிழா (1) + -\nபெயர் பலகை (1) + -\nஇ. மயூரநாதன் (8) + -\nநல்லூர் (6) + -\nயாழ்ப்பாணம் (2) + -\nகிளிநொச்சி (1) + -\nசட்டநாதர் கோவில் (2) + -\nபொருண்மிய மதியுரையகம் - TECH (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபரி. யாக்கோபு ஆலயம், நல்லூர்\nபனையோலைக் கடகம் - அலங்காரம் செய்யப்பட்டது\nபனையோலைக் கடகம் - அலங்காரம் செய்யப்படாதது\nசங்கிலித் தோப்பு வளைவு - முகப்புத் தோற்றம்\nநல்லூர் மந்திரி மனையின் ஒரு தோற்றம்\nதற்காலிக கரம் சுண்டல் கடைகள்\nசட்டநாதர் கோயில், நல்லூர் - முகப்புத் தோற்றம்\nஜீவநதி மீள்பார்வை நிகழ்வு 2\nஜீவநதி மீள்பார்வை நிகழ்வு 1\nபொருண்மிய மதியுரையகம் - TECH\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=10328", "date_download": "2020-01-20T07:11:35Z", "digest": "sha1:OEGJIG2JKKZYFEU2IOPIHWJ2FP3VHCVS", "length": 15228, "nlines": 140, "source_domain": "kisukisu.lk", "title": "» மூன்றே நாளில் தொப்பையை ���ுறைக்க உதவும் அற்புத ஜூஸ்!", "raw_content": "\nHair cut பண்ண போறதுக்கு முன்னாடி இத தெரிந்து கொள்ளுங்க…\nஆண்களின் முகத்தில் உள்ள பருக்களை உடனே மறைய\nவெயிலுக்கு சன்ஸ்கிரீன் லோஷன் எவ்வளவு யூஸ் பண்ணலாம்\n← Previous Story சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே ஆபத்து அதிகம்\nNext Story → ரசிகர்களை கவர்ந்த குட்டித்தல\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஇன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.\nஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.\nசரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா\nவெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.\nஎலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.\nபுதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.\nகொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.\nதண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.\nமேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.\n2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி\nவெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.\nஇப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஅகமது முகமதை சந்திக்க விரும்பும் ஒபாமா மற்றும் பேஸ்புக் நிறுவனர்\nபட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை\nசினி செய்திகள்\tOctober 31, 2017\nடுவிட்டரை கலக்கும் சுஷ்மா சுவராஜின் திருமண புகைப்படம்\nதாக்குதல் நடந்தது – சிவகார்த்திகேயன், தாக்குதல் நடக்கவில்லை – கமல்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimrefugee.blogspot.com/2009/10/", "date_download": "2020-01-20T05:42:05Z", "digest": "sha1:DZ2TBAF4M4KQCXI3GZTB7UCQE66SZ62Z", "length": 6998, "nlines": 123, "source_domain": "muslimrefugee.blogspot.com", "title": "Muslim Refugee: October 2009", "raw_content": "\nஅல்-ஹாஜ் முஹிப்புல்லாஹ் {முன்னாள் புத்தபிக்கு சுவாமி ஆனந்தாஜீ} தாய்லாந்து\nசிந்திக்கும் ஆற்றல் உள்ளோருக்கு இவ்வுரை பயன் மிக்கது\nஇடுகையிட்டது Muslim Refugee நேரம் 11:47 PM 0 கருத்துரைகள்\nவவுனியா நிவாரண கிராமங்களிலிருந்து விவசாயிகளை அழைத்து செல்ல ஏற்பாடு\n(கே.அசோக்குமார், வவுனியா விசேட நிருபர்)\nமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனை த்து வயற் காணிகளிலும் பெரும் போகத்திற்கு செய்கை பண்ணக் கூடிய விதத்தில் நிவாரணக் கிராமங்களிலு ள்ள முல்லைத்திவு மாவட்ட விவ சாயிகள் அழைத்துச் செல்லப்படவுள் ளனர்.\n2009.10.11 ம் திகதிய தினகரன் வார மஞ்சரி வெளியீட்டில் இதனை விபரமாக பார்க்கலாம்.\n1990 ம் ஆண்டு முற்று முளுதாக வட மாகாணத்திலிருந்து வெளியேறிய,வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் தமது விவசாய நிலங்களை இப்[2009 ம் ஆண்டு] பெரும்போகத்தில் உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென முஸ்லிம் அகதி அரசினையும்,வட மாகாணஅபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச அவர்களையும் கேட்டுக் கொள்கின்றது.\nஇடுகையிட்டது Muslim Refugee நேரம் 6:24 PM 0 கருத்துரைகள்\nமுல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றமும் ,அபிவிருத்தியும் 2 ம் -இணைப்பு:\nகடந்த 2009.08.15 ம் திகதி ஸ்ரீலங்கா புத்தளம் மவட்டத்திலுள்ள தில்லையடியில்அமைந்துள்ள அம்மார் மண்பத்தில் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் இருபதாவது வருட அகதி வாழ்வுக்கு முடிவு காணும் நோக்கில் தாயகத்தில் மீள் குடியமர்வு சார்பான செயலமர்வில் கலந்து கொண்ட எம்.எஸ்.பரீத்[ஜே.பி] அவர்களின் உரையிலிருந்து ஒரு பகுதி.\nஇடுகையிட்டது Muslim Refugee நேரம் 8:03 AM 0 கருத்துரைகள்\nஹிஜ்ரி / ஆங்கில கலண்டர்\nமுல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றமு...\nஅல்-ஹாஜ் முஹிப்புல்லாஹ் {முன்னாள் புத்தபிக்கு சு...\nபளிச்சிடும் பற்களுக்கு றீகல் பற்பொடி\nஉங்கள் விளம்பரங்களுடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் மரண அறிவித்தல்களும் இடம்பெற விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள் : 0714 915 701 friendshipforever.fawa@gmail.com\nஉங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம், இணையுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10912117", "date_download": "2020-01-20T06:33:26Z", "digest": "sha1:GVKXVYJ75EH7IQM3JXGVOAFOUI2UVCOI", "length": 59120, "nlines": 824, "source_domain": "old.thinnai.com", "title": "முள்பாதை 9 | திண்ணை", "raw_content": "\nதெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்\nகுளியல் முடிந்த பிறகு நானும் ராஜேஸ்வரியும் கட்டில் மீது அமர்ந்து கொண்டு ஊர்கதைகளை பேசிக் கொண்டிருந்தோம். “தட்டு போட்டு விட்டேன். சாப்பிட வாங்க” என்று அத்தை குரல் கொடுத்ததும் எழுந்து உள்ளே போனேன்.\nசமையலறையில் குழந்தைகள் எல்லோரும் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். விருந்தாளி என்பதாலோ என்னவோ எனக்கு முதலிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வெள்ளிப்பூக்கள் பதித்த பலகையைப் பேட்டு ஸ்டீல் தட்டு வைத்திருந்தார்கள். பலகையின் மீது உட்காரப் போனவள் தட்டில் பரிமாறிய சாதத்தைப் பார்த்துவிட்டு “அம்மாடியோவ் இவ்வளவு சாதமா” என்றேன். இரண்டு ஆட்கள் சாப்பிடக் கூடிய அளவுக்கு சாதம் இருந்தது.\n“நேற்று இரவு எப்போ சாப்பிட்டாயோ என்னவோ\n“ஒரு வேளை சாப்பிடவில்லை என்றால் அதை ஈடு கட்டுவதற்கு அடுத்த வேளை சேர்த��து சாப்பிட என்னால் முடியாது அத்தை” என்று சொல்ல நினைத்தேன். ஆனால் பெரியவர்களுடன், அதிலும் அதிகம் பழக்கம் இல்லாதவர்களுடன் பரிகாசம் செய்வது போல் பேசக்கூடாது என்று அப்பா பலமுறை சொல்லியிருக்கிறார்.\n“தேவைப்பட்டால் கூச்சப்படாமல் கேட்கிறேன். பாதியை எடுத்து விடுங்கள்” என்றேன். அத்தை பாதி சாதத்தை எடுத்துவிட்டாள்.\nசமையல் அறையும், சாப்பிடும் இடமும் ஒன்றாக இருப்பதால் உணவு பாத்திரங்கள் எல்லாம் அங்கேயே இருந்தன. எனக்கு நினைவு தெரிந்த பிறகு நான் ஒரு நாளும் இப்படி தரையில் அமர்ந்து சாப்பிட்டதே இல்லை. சின்ன வயதிலேயே அம்மா எனக்கு உணவு மேஜையின் முன்னால் அமர்ந்துகொண்டு கீழே சிந்தாமல் சாப்பிடவதற்கு பயிற்சி தந்திருக்கிறாள்.\nஎரிந்து கொண்டிருக்கும் விறகு அடுப்பு. அதன் மீது பெரிய பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பார், அடுப்பிற்குப் பக்கத்தில் பெரிய வெங்கலப் பானையில் எங்கள் வீட்டில் நான்கு நாட்களுக்கு தாராளமாக வரும் அளவுக்கு சாதம், பெரிய தட்டில் பொறித்த அப்பளங்கள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே சாப்பிடத் தொடங்கினேன். அத்தை உணவு பரிமாறிக்கொண்டே நடுநடுவில் எங்கள் வீட்டு விஷயங்களை கேட்டுக் கொண்டிருந்தாள்.\nசூடான சாதம், உருக்கின நெய், பருப்புப்பொடி சேர்ந்தால் இவ்வளவு ருசியாக இருக்கும் என்று எனக்கு இதுநாள் வரையிலும் தெரியாது. பக்கத்தில் அம்மா இல்லாததால் விருப்பம் போல் சாப்பிடலாம் என்று நினைத்திருந்த எனக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. பழக்கம் இல்லாததால் அளவுக்கு மீறி சாப்பிட முடியவில்லை. ஆனால் மற்றவர்கள் மறுபடியும் சாதம் கேட்டு போட்டுக் கொண்டதைப் பார்த்தபோது எனக்கு தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. இவர்கள் மட்டும் பட்டணத்திற்கு வந்தால் ஒரு மாதத்திற்கு வரவேண்டிய மளிகைச் சாமான் ஒரு வாரத்தில் தீர்ந்துவிடுவது நிச்சயம். தயிர் சாதம் சாப்பிடாமல் வெறும் தயிரை கிண்ணத்தில் வைத்துக் கொண்டு ஸ்பூனால் நான் சாப்பிடுவது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.\nசாப்பாடு முடிந்த பிறகு ராஜேஸ்வரி பற்றுப் பத்திரங்களை எடுத்துப் போய் தேய்க்கத் தொடங்கினாள். நானும் பக்கத்தில் நின்றிருந்தேன். வாதாம் மரத்தடியில் பாத்திரங்களை தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தாள் ராஜேஸ்வரி. “நான் கழுவித் தரட்டுமா” என்றேன். வேண்டாம் என்பது போல் தலையை அசைத்தாள். அமைதியான சுபாவம் கொண்டவளாக தென்பட்டாள். அவள் வேலை செய்யும் போது ஒரு விதமாக சுறுசுறுப்பு இருப்பதை கவனித்தேன். இப்படி குறைவாகப் பேசி நன்றாக வேலை செய்பவர்களைக் கண்டால் அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.\nபுதியவர்களை என்றாலே கூச்சப்பட்டுக் கொண்டு விலகிப் போய்விடும் நான் இவ்வளவு குறைவான நேரத்தில் இவர்களுடன் எப்படி கலந்து போய்விட்டேன் நான் அவர்களுடன் கலந்து போய் விட்டேன் என்பதைவிட அவர்கள்தான் என்னை தங்களில் ஒருத்தியாக சேர்த்துக் கொண்டு விட்டார்கள் என்றால் சரியாக இருக்கும்.\nநட்பு கலந்த ராஜேஸ்வரியின் பேச்சு, அன்பும் ஆதரவும் கலந்த அத்தையின் பார்வை, வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதை போல் என்னைப் பார்க்கும் குழந்தைகள்… இவையெல்லாம் சேர்ந்து என்னிடம் இருக்கும் தயக்கத்தை, கூச்ச சுபாவத்தை எனக்குத் தெரியாமலேயே விரட்டியடித்து விட்டன. என்றைக்குமே வராதவள் இன்று நம் வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்று இவர்கள் எந்த விதமான ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. நான் அடிக்கடி லீவுக்கோ, பண்டிகைக்கோ இங்கே வந்து போய்க் கொண்டிருப்பவள் போல் சகஜமாக நடந்து கொண்டார்கள். படாடோபம் இல்லாத அவர்களுடைய சுபாவம், நடத்தையில் இருந்த எளிமை என்னைக் கவர்ந்து விட்டன. மனதில் இருக்கும் அன்பு கண்களில் பிரதிபலிக்குமே தவிர வார்த்தைகளில் வெளிப்படுத்த இவர்களுக்குத் தெரியாது.\nராஜேஸ்வரி எனக்கு வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள். சமையலறை வாசற்படியிலிருந்து கிணற்றடி வரையில் சிமெண்ட் தரை போடப் பட்டிருந்தது. பிரதான வாசல் கதவு ரொம்ப பெரியதாக இருந்தது. கொல்லைப் புறத்தில் ரோஜாச் செடிகளும், நந்தியாவட்டை செடிகளும் இருந்தன. வலது பக்கம் பெரிய பவழமல்லி மரம் இருந்தது. வாசல் வராண்டாவில் இரண்டு பெஞ்சுகள் போடப் பட்டிருந்தன. ஆண்கள் யாராவது வந்தால் அங்கேயே உட்கார்ந்து கொண்டு பேசிவிட்டுப் போவார்கள். பெண்களாக இருந்தால் நேராக உள்ளே வந்து அத்தையிடம் பேசுவார்கள். ராஜேஸ்வரிக்கு சிநேகிதிகளே இல்லையாம். எப்போதும் அத்தையின் பின்னாலேயே சுற்றிக் கொண்டு வீட்டு வேலைகள் அனைத்தையும் ஒண்டியாளாக செய்து முடிக்கும் ராஜோஸ்வரிக்கு சிநேகிதிகளுடன் பேசி பொழுதைப் போக்குவதற்கு நேரம் இருக்கும் என்���ு நான் நினைக்கவில்லை.\nமுதல்நாள் இரவு முழுவதும் சரியாக தூங்காதது, இங்கே வந்த பிறகு பச்சைத் தண்ணீரில் குளித்தது, சுடச்சுட சாப்பிட்டது… எல்லாம் சேர்ந்து கண்களை சழற்றிக் கொண்டு வரத் தொடங்கியது.\nராஜேஸ்வரி என் நிலைமையைப் புரிந்து கொண்டவள் போல் “கொஞ்ச நேரம் தூங்குகிறாயா\n“தூக்கம் வரவில்லை. ஆனால் சற்று நேரம் படுத்தால் தேவலை என்று தோன்கிறது” என்றேன். உண்மையைச் சொல்லப் போனால் உடல்நலம் சரியாக இல்லாவிட்டாலோ, இல்லை ரொம்ப களைப்பாக இருந்தாலோ தவிர பகல் தூக்கம் எனக்கு பழக்கமில்லை.\nராஜேஸ்வரி என்னை அழைத்துக் கொண்டு ஹாலை ஒட்டியிருந்த அறையின் கதவைத் திறந்து விட்டாள். “உள்ளே போய் படுத்துக்கொள். தூக்கம் தானே வரும். எந்த சத்தமும் கேட்காது” என்றாள்.\nஅந்த வீட்டில் அறை என்று ஒன்று இருப்பது அது ஒன்றுதான் போலும். சிறியதாக இருந்தாலும் காற்றும், வெளிச்சமும் தாராளமாக இருந்தன. ஜன்னல் வழியாக தொலைவில் ஆலய கோபுரம் தென்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு பக்கமாக கட்டிலும், அதன்மீது போர்வையும் விரிக்கப்பட்டிருந்தது.\n“நீ படுத்துக்கொள். நான் அப்புறமாக வருகிறேன்.” ராஜேஸ்வரி போய் விட்டாள்.\nகட்டில் மீது அமர்ந்துகொண்டே அறை முழுவதும் பார்வையிட்டேன். எதிரே இருந்த சுவரில் அத்தையின் இளமை காலத்தில் நடுத்தர வயது ஒருத்தருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ இருந்தது. அவர்தான் ராஜேஸ்வரியின் தந்தையாக இருக்க வேண்டும். கட்டிலை ஒட்டினாற்போல் இருந்த அலமாரியில் புத்தகங்கள வரிசையாக இருந்தன. அவற்றைப் பார்த்ததும் என்னுள் ஆர்வம் ஏற்பட்டது. இந்த உலகததில் பொம்மைகளுக்கு அடுத்தபடியாக நான் விரும்புவது புத்தகங்களைத்தான். ஒரு மனிதன் தேர்வு செய்யும் புத்தகங்களை பொறுத்து அவன் தனித்தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.\nஇதுவரையில் நான் பார்த்தும் இராத, அப்பா என்னிடம் சொல்ல விட்டுப்போன ராஜேஸ்வரியின் அண்ணனைப் பற்றித் தெரிந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது.\nஎழுந்து போய் ஒவ்வொரு புத்தகமாக புரட்டிப் பார்த்தேன். மேல் வரிசையில் இருந்தவை எல்லாமே ஹோமியோபதிக்குச் சம்பந்தப்பட்ட புத்தகங்கள். கீழ் வரிசையில் தோட்டக்கலை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இருந்தன. எந்தச் செடிக்கு எந்த விதமான நோய் வந்தால் என்ன மருந்துகள் பயன்படுத்த வேண்ட���மோ தெரியப்படுத்தும் புத்தகங்கள். ஆக மொத்தம் எல்லாமே நோய்களைப் பற்றியும், அவற்றை நீக்கும் முறைகளைப் பற்றியும் சொல்லும் புத்தகங்கள். நெற்றியைச் சுளித்துக் கொண்டே வந்து கட்டில் மீது உட்கார்ந்து கொண்டேன்.\nஎனக்கு ஒரு விஷயம் புரிந்து விட்டது. ராஜேஸ்வரியின் அண்ணன் மக்களுக்கும், மரங்களுக்கும் வைத்தியம் பார்க்கும் ஆசாமி. பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு, பின் தலையில் குடுமியும், கழுத்தில் ருத்ராட்சமாலையும் அணிந்து கொண்டிருப்பானாய் இருக்கும். அதனால்தான் அப்பா அவனைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அறிமுகப்படுத்தும் அளவுக்கு தனித்தன்மை எதுவும் அவனிடம் இல்லையோ என்னவோ.\nகட்டில் மீது படுத்துக் கொண்டதும் எனக்கு தூக்கம் வந்து விட்டது. அரைமணி நேரம் தூங்கினேனோ இல்லை ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேனோ என்னவோ. மறுபடியும் எனக்கு விழிப்பு வந்து கண்களைத் திறந்து பார்த்தபோது ராஜேஸ்வரி ஏதோ காரியமாக உள்ளே வந்து ஓசை படுத்தாமல் திரும்பிப் போய்க்கொண்டிருந்தாள்.\nராஜேஸ்வரி திரும்பிப் பார்த்தாள். “விழித்துக் கொண்டு விட்டாயா இரண்டு முறை வந்து பார்த்துவிட்டுப் போனேன். நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாய். கொஞ்சம் இரு. அண்ணாவுக்கு பாக்கைக் கொடுத்துவிட்டு வருகிறேன்” என்று போகப் போனாள்.\n ஓஹோ… அந்த கிராமத்து வைத்தியரா\n” ராஜேஸ்வரி வியப்புடன் பார்த்தாள்.\n“உங்கள அண்ணன் மனிதர்களுக்கும், மரங்களுக்கும் வைத்தியம் பார்ப்பார் இல்லையா\n“ஆமாம். உனக்கு எப்படி தெரியும்” மேலும் ஆச்சரியமடைந்தவளாகக் கேட்டாள்.\n“இதோ … இவற்றைப் பார்த்தாலே தெரிகிறது” என்றேன் புத்தக அலமாரியைப் பார்த்துக் கொண்டே.\n“சீக்கிரமாக வா. உன்னிடம் ஒரு வேடிக்கையான விஷயம் சொல்லணும்” என்றேன்.\n“ஒரே நிமிடத்தில் வந்து விடுகிறேன்.” ராஜேஸ்வரி போய் விட்டாள்.\nகுழந்தைகள் வெளியே போய் விட்டார்கள் போலும். வீடு முழுவதும் நிசப்தமாக இருந்தது. தொலைவில் சமையல் அறையிலிருந்து பேச்சு குரல் கேட்டது.\n உன் மருமாளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.” ஆண் குரல் கேட்டது.\n“அவளுக்கு உன்னை எப்படி தெரியும் முன்னே பின்னே பார்த்தது இல்லையே முன்னே பின்னே பார்த்தது இல்லையே” அத்தை சொல்லிக் கொண்டிருந்தாள்.\n“தெரியவில்லை என்றால் போகட்டும். குறைந்த பட்சம் நீங்க யார் என்றாவது கேட்டிருக்கலாம் இல்லையா எப்படி இருப்பாளோ என்று நினைத்தேன். ஆனால் இந்த மீனாட்சிக்கு மாமாவின் குணத்தில் ஒன்றுகூட இருப்பதாகத் தெரியவில்லை. கிருஷ்ணவேணியம்மாளை அப்படியே உரித்து வைத்திருப்பாள் போலும்.”\n சட்டென்று எழுந்து உட்கார்ந்துகொண்டேன். இத்தனை வருட வாழ்க்கையில் முதல் முறையாக, அதிலும் முன்னே பின்னே தெரியாத அன்னியன் வாயிலிருந்து நான் அப்படியே அம்மாவைக் கொண்டிருக்கிறேன் என்ற வார்த்தையைக் கேட்க நேர்ந்தது. யாரந்த தைரியசாலி ஒரு தடவை பார்த்து விடுவோம் என்று எழுந்து வந்தேன். வரும்போது மறுபடியும் அந்தக் குரல் கேட்டது.\n நீயும் குழந்தைகளும் பிடிவாதம் பிடித்ததால் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். ஆனால் அந்தப் பெண் நம் வீட்டுக்கு வருவதில் எனக்குக் கொஞ்சம்கூட விருப்பம் இல்லை. ஓரிரண்டு நாட்களில் கிளம்புகிறேன் என்று சொன்னால் இருந்துதான் ஆகணும் என்று வற்புறுத்தாதே.”\nஎன் கன்னங்களில் சூடாக ரத்தம் பரவியது. நடையின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்குள் சமையலறையின் வாசலுக்கு வந்து விட்டேன்.\nநான் அப்படியே அம்மாவை உரித்து வைத்திருக்கிறேன் என்று சொன்ன அந்த தைரியசாலி, என்னை இங்கிருந்து சீக்கிரமாக அனுப்பி வைக்கச் சொல்லி அத்தையை எச்சரித்துக் கொண்டிருந்த அந்த வீராதி வீரன் அப்பொழுதுதான் சாப்பாடு முடிந்தது போல் தோளில் கிடந்த டவலில் கையைத் துடைத்துக் கொண்டே பலகையை விட்டு எழுந்து கொண்டிருந்தான்.\nராஜேஸ்வரி பாக்கு டப்பாவைக் கொடுத்துவிட்டு அவன் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டிருந்தாள். அத்தையின் சாப்பாடு இன்னும் முடியவில்லை. மோர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.\nநான் சமையலறை வாசலில் வந்து நின்று கொண்டதும், இந்தப் பக்கம் வரப் போனவன் அப்படியே நின்றுவிட்டான். ஒரு நிமிடம் இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்டன. அவன் இதழ்கள் முறுவலிக்க முயன்று பாதியிலேயே நின்றுவிட்டன. நான் திகைத்துப் போனேன். அவன் வேறு யாரோ இல்லை. வில்லன் கிருஷ்ணன்தான். எனக்கு வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை. சட்டென்று திரும்பி அறைக்குள் வந்துவிட்டேன்.\nபத்து நிமிடங்கள் கழித்து ராஜேஸ்வரி வந்தாள். நான் சட்டென்று அவள் கையைப் பற்றிக்கொண்டு “உங்க அண்ணன் இவன்தானா வில்லன் கிருஷ்ணன்தான் உன்னுடைய அண்ணனா வில்லன் கிருஷ்ணன்தான் உன்னுடைய அண்ணனா\n“எங்க அண்ணனேதான். ஆனால் வில்லன் கிருஷ்ணனாவது” என்றாள் புரியாதவள் போல்.\n“இப்படி வா. நடந்ததைச் சொல்கிறேன்.” ராஜேஸ்வரியின் கையைப் பிடித்து கட்டில் மீது உட்கார வைத்து நடந்ததையெல்லாம் சுருக்கமாக, கதை சொல்வது போல் சொன்னேன்.\nராஜேஸ்வரி புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கத் தொடங்கினாள். நானும் அவளுடன் சேர்ந்துகொண்டேன்.\n” தான் யாரென்று எனக்கு எப்படித் தெரியும் கிருஷ்ணன் என்று ஒரு ஆசாமி இந்த வீட்டில் இருப்பது எனக்குத் தெரிந்தால்தானே கிருஷ்ணன் என்று ஒரு ஆசாமி இந்த வீட்டில் இருப்பது எனக்குத் தெரிந்தால்தானே எனக்காக வந்தவன் தான் இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் என்னவாம் எனக்காக வந்தவன் தான் இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் என்னவாம் கௌரவம் குறைந்து விடுமா என்ன கௌரவம் குறைந்து விடுமா என்ன\n“அண்ணன் ஒருநாளும் அப்படிச் செய்யமாட்டானே சும்மா உன்னை அழ வைப்பதற்காக அப்படித் தெரியாததுபோல் இருந்து விட்டானோ என்னவோ சும்மா உன்னை அழ வைப்பதற்காக அப்படித் தெரியாததுபோல் இருந்து விட்டானோ என்னவோ\n“சும்மா இருந்தவன் அப்படியே இருக்காமல் அத்தையிடம் புகார் செய்வானேன் மேலும் என்னை இங்கிருந்து சீக்கிரமாக அனுப்பச் சொல்லி உங்க அம்மாவுக்கு அறிவுரை வழங்குவானேன் மேலும் என்னை இங்கிருந்து சீக்கிரமாக அனுப்பச் சொல்லி உங்க அம்மாவுக்கு அறிவுரை வழங்குவானேன்” சிரிப்பதை நிறுத்திவிட்டு சீரியஸாக கேட்டேன்.\nராஜேஸ்வரி முகத்தில் மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது. பதில் சொல்ல முடியாதவள்போல் ஒரு நிமிடம் இயலாமையுடன் பார்த்தாள்.\nமேலும் நானே சொன்னேன். “பரவாயில்லை. நான் ஒன்றும் தவறாக நினைக்கவில்லை. இது எங்க அத்தையின் வீடு. என் விருப்பம்போல் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்குவேன். இரு என்று சொல்வதற்கும், போ என்று விரட்டுவதற்கும் அவன் யாரு நடுவில்” கடைசி வரிகளை வேண்டுமென்றே சத்தமாக சொன்னேன்.\nராஜேஸ்ரி பயந்துகொண்டே வாசல் பக்கம் பார்த்தாள்.\n“நான் வந்தது வில்லன் கிருஷ்ணன் வீட்டுக்கு இல்லை என்றும், எங்க அப்பாவின் தங்கையின் வீட்டுக்கு … அதாவது என்னுடைய அத்தையின் வீட்டுக்கு என்றும் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்.” குரலை மேலும் உயர்த்தி§ன்.\nராஜேஸ்வரி சிவந்த முகத்துடன் என் வாயைப் பொத்திவிட்டு “அண்ணீ அண்ணன் தமாஷ¤க்காக அப்படிச் சொல்லியிருப்பான். நீ எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே” என்றாள்.\n“உண்மையாகவே சொல்லியிருந்தாலும் நான் லட்சியப்படுத்தப் போவதில்லை. சரிதானே” என்றேன் அலட்சிய தோரணையில். ராஜேஸ்வரியின் முகத்தில் வேதனையைப் பார்க்கும்போது எனக்கு இரக்கமாக இருந்தது. “சும்மாதான் சொன்னேன். நீ கவலைப் படாதே.” ஆறுதல் சொன்னேன்.\nஅவளைச் சமாதானப்படுத்துவதற்காக அப்படிச் சொன்னேனே தவிர என்னால் அந்த வார்த்தைகளை மறக்கத்தான் முடியுமா கிருஷ்ணன் உண்மையிலேயே வில்லன் பேர்வழிதான். இல்லாவிட்டால் நான் அப்படியே அம்மாவைக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லுவானா கிருஷ்ணன் உண்மையிலேயே வில்லன் பேர்வழிதான். இல்லாவிட்டால் நான் அப்படியே அம்மாவைக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லுவானா என்னைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும் என்னைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும் தான் யாரென்று சொல்லாமல், உரிமை எடுத்துக் கொண்டு என்னை திண்டாட வைத்து வேடிக்கை பார்ப்பதாவது தான் யாரென்று சொல்லாமல், உரிமை எடுத்துக் கொண்டு என்னை திண்டாட வைத்து வேடிக்கை பார்ப்பதாவது “மிஸ்டர் கிருஷ்ணன் தகுந்த பாடம் கற்பிக்காமல் உன்னை விடப் போவதில்லை.” மனதிலேயே கறுவிக்கொண்டேன்.\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -1\nவூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா…(நகைச் சுவை சிறுகதை)\nநினைவுகளின் தடத்தில் – (40)\nஎல்லைக் கோட்டை தாண்டிச் சென்ற தலை\n(மலேசியா) தமிழ்க்கல்வியின் அடிமடியில் கைவைக்கும் அரசின் புதிய திருத்தம்\nவார்த்தை டிசம்பர் 2009 இதழில்…\nநானும் கொஞ்சம் குப்பை சேர்க்கிறேன்\nஅணு ஆயுதப் போரில் நேரும் அகோர விளைவுகள்.(கட்டுரை: 1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-2 மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம் விருட்சம் 63\nதிவாகரின் “எஸ்.எம்.எஸ்.எம்டன்” தமிழ்ப் புதினத்தின் களங்களை விரிவு படுத்தும் புதிய வரவு.\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -1\nமணல் வீடு சிற்றிதழ் மக்கள் கலை இலக்கிய விழாவிற்கான அழைப்பிதழ்\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் `குடும்ப சங்கமம்`\nசுற்றுச்சூழலைக் காக்கும் புதுக்கவிதைகளைப் பற்றிய ஓர் ஆய்வு நூல்.\nPrevious:நாடக வெளி வழங்கும் மாதரி கதை\nNext: புனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -1\nவூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா…(நகைச் சுவை சிறுகதை)\nநினைவுகளின் தடத்தில் – (40)\nஎல்லைக் கோட்டை தாண்டிச் சென்ற தலை\n(மலேசியா) தமிழ்க்கல்வியின் அடிமடியில் கைவைக்கும் அரசின் புதிய திருத்தம்\nவார்த்தை டிசம்பர் 2009 இதழில்…\nநானும் கொஞ்சம் குப்பை சேர்க்கிறேன்\nஅணு ஆயுதப் போரில் நேரும் அகோர விளைவுகள்.(கட்டுரை: 1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-2 மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம் விருட்சம் 63\nதிவாகரின் “எஸ்.எம்.எஸ்.எம்டன்” தமிழ்ப் புதினத்தின் களங்களை விரிவு படுத்தும் புதிய வரவு.\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -1\nமணல் வீடு சிற்றிதழ் மக்கள் கலை இலக்கிய விழாவிற்கான அழைப்பிதழ்\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் `குடும்ப சங்கமம்`\nசுற்றுச்சூழலைக் காக்கும் புதுக்கவிதைகளைப் பற்றிய ஓர் ஆய்வு நூல்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/bigil-first-look-reaction", "date_download": "2020-01-20T06:34:38Z", "digest": "sha1:TLHMJKXPR465DXORBNMYEWYTZMZ5E3D3", "length": 4696, "nlines": 76, "source_domain": "www.cinibook.com", "title": "bigil first look reaction Archives - CiniBook", "raw_content": "\nபிகில் தளபதி விஜயின் 63ம் படம். நாளை விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு பிகில் படத்தின் முதல் பாதிப்பை வெளியிட்டுள்ளது. விஜய் மற்றும் பிற ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. Bigil sports thriller :விளையாட்டை மையமாக கொண்டு படமாக்கப்பட்டு வருகிறது, இந்த படத்தை இயக்குனர் அட்லீ...\nமாஸ்டர் படத்தின��� ஒரு காட்சி இணையத்தில் வைரல்-படக்குழுவினர் அதிர்ச்சி:-\nமீண்டும் பிரியாமணி – தனுஷ் படத்தில் நடிக்க போவதாக தகவல்….\nஇளையராஜா அவர்கள் இசையமைக்க உள்ள விஜய் ஆண்டனி படம்…\nஒத்த செருப்பு வெற்றிக்கு பிறகு வித்தியாசமான முயற்சியுடன் அடுத்த படம்-பார்த்திபன் அறிவிப்பு\nதர்பார் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nவைரலாகும் தளபதி 64 படத்தின் டைட்டில்\nஅதே புடவையில் தேசியவிருது வாங்கிய கீர்த்தி சுரேஷ்\nஇளையராஜாவின் “தாயின் மடியில்” பாடல் வெளியீடு \nதர்பார் டும் டும் முழு வீடியோ பாடல்\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nவெற்றிமாறனின் அடுத்த படத்தில் நடிக்க போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா\nமீண்டும் பிரியாமணி – தனுஷ் படத்தில் நடிக்க போவதாக தகவல்….\nஒத்த செருப்பு வெற்றிக்கு பிறகு வித்தியாசமான முயற்சியுடன் அடுத்த படம்-பார்த்திபன் அறிவிப்பு\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nஇளையராஜாவின் “தாயின் மடியில்” பாடல் வெளியீடு \nஇளையராஜாவின் “தாயின் மடியில்” பாடல் வெளியீடு \nதர்பார் டும் டும் முழு வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jointcontrols.net/ta/products/smart-trailer/", "date_download": "2020-01-20T06:54:17Z", "digest": "sha1:FWWHASAUAHMEE4TWEJL2J6Q4WFG27EFX", "length": 6240, "nlines": 176, "source_domain": "www.jointcontrols.net", "title": "ஸ்மார்ட் ட்ரைலர் உற்பத்தியாளர்கள் - சீனா ஸ்மார்ட் ட்ரைலர் தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\nஒரு வாரம் 7 நாட்கள் 9:00 இருந்து 7:00 மணி வரை\nஸ்மார்ட் ட்ரைலர் முனையம் அம்சங்கள்\nஇடம் ஸ்மார்ட் பதிவேற்ற, நிலைமை\nடிரெய்லர்கள், டிராக்டர்கள் மற்றும் கொள்கலன்கள் இணைப்பு லைவ் பதிவேற்றம்\nசார்ஜ் மற்றும் வெளியேற்றுகிறது லைவ் நிலையை\nநிகழ்வுகள் கவனியுங்கள்: இணைப்பு, uncoupling, பேக்கிங், துறக்கிறேன்\nடயர் அழுத்தம் மற்றும் வெப்பநிலை நேரடி கண்காணிப்பு\nபல அலாரங்கள்: வேகம், அசாதாரண டயர் அழுத்தம் மற்றும் வெப்பநிலை, சக்தி\nஅதிகார வழங்கல் தனித்த வடிவமைப்பு\nபவர் முறையில் \"ஒன்றாக இணைக்கப்படும் த்ரீ\"\nசூரிய டிரெய்லர் மற்றும் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது\n15 நாட்கள் பேட்டரி தன்னை நிற்க மூலம்\nஸ்மார்ட் ட்ரைலர் டெர்மினல்ஸ் JT703 பரவலாக பயன்படுத்தப்படுகின்றன\nடிரெய்லர் உற்பத்தி, தளவாடங்���ள் நிறுவனங்கள், டிரெய்லர் வாடகைக்கு கொள்ளப்படும் நிறுவனங்கள்\nதினசரி வழங்கினார் சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lawyersundar.com/2009/", "date_download": "2020-01-20T06:44:27Z", "digest": "sha1:3NZ4EFVLVHINWPEULHSAOJ2UBF5ZYX3I", "length": 99644, "nlines": 288, "source_domain": "www.lawyersundar.com", "title": "இந்திய மக்களாகிய நாம்...: 2009", "raw_content": "\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்\nஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோகம் குறித்து பேசுவதற்கு ஆயிரம் சங்கதிகள் இருந்தும், அதற்கான களம் அமையாத நிலை. தமிழ்நாட்டின் அரசியல் சூழல், அதை அனுசரித்து இருக்கவேண்டிய ஊடகச்சூழல் காரணமாக பல செய்திகள் பதிவு செய்யப்படாமல் மரித்துப் போயின.\nசெய்தியாளர்களில் சிலர், பணியாற்றும் ஊடகங்களில் பகிர முடியாத சங்கதிகளை மின்-ஊடகங்களில் பகிர்ந்தனர். போருக்கு முன்னதாகவும், பின்னரும் இது குறித்து அக்கறையும், ஆர்வமும் கொண்ட பல பத்திரிகையாளர்கள் “ஏதாவது செய்ய வேண்டும்” என்ற எண்ணம் கொண்டிருந்தனர்.\nஇதன் தொடர்ச்சியாக “போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பு” என்ற பெயரில் கூட்டுச்செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. பிறகு தமிழர்களுககே உரிய ஒற்றுமை காரணமாக இந்தப் பெயரில் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.\nஇதற்கிடையே விகடன் குழுமத்தில் பணியாற்றிய திரு. த. செ. ஞானவேல் மற்றும் சில நண்பர்கள் ஈழப்போர் குறித்த புகைப்படங்களையும், அந்தப் படங்கள் குறித்த பிரபலங்களின் கருத்துகளையும் திரட்டி வெளியிடுவதற்கு திட்டமிடுவதாக தெரிந்தது.\nஒரு நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த தொகுப்பில் இடம் பெறும் ஜகதீஷ் என்ற ஜக்கி வாசுதேவ், நடிகை நந்திதா தாஸ், மு. அனந்தகிருஷ்ணன் ஆகியோரின் கருத்துகளை தமிழாக்கி கொடுக்கும் வேலையும் செய்தேன்.\nஇந்தப் பணியில் ஈடுபட்ட அனைவருமே ஈழப்பிரசினையில் உண்மையான அக்கறையும், ஈடுபாடும் கொண்டவர்கள் என்பதில் எனக்கு எள் முனையளவும் ஐயமி���்லை. இவர்களில் நான் நன்கறிந்த அனைவரும் பெரியாரிய மற்றும் பொதுவுடைமை கருத்துடையவர்கள்.\n\"ஈழம்: மெளனத்தின் வலி\" என்ற நூல் இறுதி வடிவம் பெற்று, வெளியீட்டுக்கான நாள் குறிக்கப்பட்டு எனக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பிதழும் வந்தது. “நாம்” என்ற அமைப்பும், நல்லேர் பதிப்பகமும் இணைந்து அந்த நூலை வெளியிடுவதாக நான் புரிந்து கொண்டேன்.\n சில நாட்களாக விட்டிருந்த மழை மீண்டும் அடித்துப் பெய்தது. ரெயின் கோட் சகிதமாக அரங்கிற்கு சென்றேன். அரங்கு ஏறக்குறைய நிறைந்திருந்தது. ஈழப்பிரசினை குறித்த நிகழ்ச்சிக்கு வழக்கமாக வருபவர்களை காணோம். அதற்கு பதிலாக உயர்நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களும், பெண்களும், ஆண்களும் அரங்கை ஆக்கிரமித்திருந்தனர்.\nஅரங்கின் வெளியே நக்கீரன் பத்திரிகையில் இலங்கைப் பிரசினை குறி்த்து தொடர்ந்து எழுதும் ஜகத் கஸ்பார் நின்று கொண்டு விஐபிக்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். ஜகதீஷ் என்ற ஜக்கி வாசுதேவ், நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் வரவே நிகழ்ச்சி தொடங்கியது. அரங்கின் முதல் தளத்தில் பத்திரிகை நண்பர்கள் இருவருடன் அமர்ந்திருந்தேன். ஏராளமான கூட்டம் சேர்ந்திருந்தது.\n\"ஈழம்: மெளனத்தின் வலி\" தொகுப்பிலிருந்து சில கவிதைகளை நடிகர் சிவகுமார் வாசித்தார். தொடர்ந்து திரைப்பட இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ், நடிகர் பிரகாஷ் ராஜ், பாதிரியார் சின்னப்பா ஆகியோர் பேசினர்.\n\"சத்குரு\"வின் பெயர் உச்சரிக்கப்பட்டபோதெல்லாம் அரங்கில் இருந்த அவரது ரசிகர்கள் (அல்லது) பக்தர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஈழப்பிரசினை குறித்து சென்னையிலேயே பல நிகழ்ச்சிகள் நடந்தபோதெல்லாம் திரும்பிக்கூட பார்த்திராத உயர்நடுத்தர வர்க்க மக்கள் அனைவரும் சத்குருவின் சீடர்கள் என்பது அப்போதுதான் புரிந்தது. ரஜினிகாந்த், அப்துல் கலாம் ஆகியோரைவிட பிரபலமாக ஜக்கி இருப்பது தெரிந்தது.\nதொடர்ந்து நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பேசினார். அவரது பேச்சு வழக்கம்போல, ஈழப்பிரசினை குறித்த மக்களின் உணர்வுகள் திமுகவிற்கு எதிராக திரும்பிவிடாமல் திசைதிருப்பும் நோக்கிலேயே இருந்தது. ஈழத்தில் கொல்லப்பட்டது தமிழர்கள் என்பதால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். (மத்திய அரசில் இடம் பெற்ற தமிழக அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்று சொல்லவில்லை) தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கு ஆதரவளித்த தமிழக அரசியல் தலைவர்களை கிண்டல் செய்தார். குறைந்தபட்சமாக இந்த கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அனைத்திந்திய ஊடகங்கள் ஈழச்செய்திகளை இருட்டடிப்பு செய்ததை வருத்தத்தோடும், கோபத்தோடும் பதிவு செய்தார். (தமிழகத்தின் பிரதான தொலைக்காட்சிகளும் அந்த நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்ததை குறிப்பிட அவர் மறந்து விட்டார்).\nஇறுதியாக ஜகதீஷ் என்ற “சத்குரு” ஜக்கி வாசுதேவ் சுமார் 40 நிமிடங்கள் அருள்வாக்கு வழங்கினார். அனைவரும் பேசிய இடத்திலிருந்து, (அந்த இடம் தீட்டாகி இருக்கும் போலிருக்கிறது) மைக்கை வேறு இடத்திற்கு மாற்றிப்போட்டு பேச்சைத் தொடங்கினார். ஈழத்துப் பிரசினைகளை குறிப்பிட்டு பேச்சைத் தொடங்கிய அவர் என்னென்னவோ பேசினார்.\nபோராட்ட உணர்வே மக்களுடைய அமைதிக்கு எதிராக இருப்பதாக கூறினார். போராடுவது என்று முடிவெடுத்தால், போராட்டங்களுக்கு முடிவே இருக்காது. இதனால் மனிதனின் வாழ்வு பெரும் சோகமாகவே இருக்கும். ஒரு பிரசினையால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு எதிராக போராடும்போது, மற்றொரு தரப்பு பாதிக்கப்படும். பிறகு அந்த தரப்பு போராடும். எனவே போராடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.\nஅநீதிக்கு எதிராக உன் ரத்தம் கொதி்த்தால் நீயும் நானும் சகோதரர்கள் என்று “சே குவேரா” கூறியதாக குறி்ப்பிட்ட “சத்குரு”, இது மிகவும் தவறான கருத்து என்று குறிப்பிட்டார்.\nசே குவேராவின் கூற்றிற்கு எதிராக இருத்தலே நல்லது என்று கூறிய சத்குரு, சே குவேராவின் கருத்திற்கு எதிரான கருத்து கொண்டவர்கள் தமது சகோதரர்கள் என்று பிரகடனம் செய்தார்.\nசத்குருவின் இந்த வார்த்தைகள் ஏதும் அவரது ரசிகர்கள் (அல்லது) பக்தர்களின் காதுகளில் விழுந்ததா என்பதே தெரியவில்லை. ஏறக்குறைய அவர்கள் அனைவருமே பரவச நிலையில் இருந்தனர்.\nபலர் வாய் கொள்ளாத சிரிப்பு அல்லது தாளமுடியாத அழுகையில் இருந்தனர். அவர்களது மனநிலை குறித்து ஆராய்வதற்கு மனநிலை மருத்துவர்கள் யாரும் இல்லாததால் மேற்கொண்டு வர்ணிக்க முடியவில்லை.\nநல்லவேளையாக ஜகதீஷ் என்ற “சத்குரு” ஜக்கி வாசுதேவ், வழக்கமாக புகைப்படத்தில் காட்சியளிப்பதுபோல நடனம் அல்லது வேறு செயல்பாடுகளில் ஈடுபடாமல் அ���ைதியாக அமர்ந்தார்.\nசே குவேரா குறித்த “சத்குரு”வின் கருத்திற்கு மேடையில் இருந்த இன உணர்வாளர்கள் ஏதாவது எதிர்வினை ஆற்றுவார்கள் என்று அரங்கில் இருந்த மிகச்சில இன உணர்வாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மேடையில் இருந்த உணர்வாளர்களும் பரவச நிலையில் இருந்திருக்க வேண்டும் அல்லது அவர்களும் சே குவேரா குறித்த “சத்குரு”வின் கருத்தை ஏற்றிருக்க வேண்டும்.\nயாரும் எதுவும் கேட்கவில்லை. மருத்துவர் எழிலனின் நன்றியுரையோடு நிகழ்வு நிறைவடைந்தது.\nநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், பக்தர்களுமாய் “சத்குரு” ஜக்கியை வழியனுப்ப காத்திருந்தனர். அழுகையும், சிரிப்புமாய் காத்திருந்த பக்தர்களிடம் விடைபெற்ற ஜக்கியின் கார் விரைந்து வெளியேறியது.\nஎனினும் ஜக்கியின் தொண்டர்கள் சத்குரு நடத்தும் சில ஆயிரங்கள் கட்டணம் செலுத்தி படிக்கவேண்டிய யோகா வகுப்பு குறித்த விளம்பர துண்டறிக்கைகளை கொடுத்த பின்னரே சென்றனர்.\nநிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர்கள் சிலரிடம் பேசினேன். நல்ல எண்ணத்தில்தான் இந்த பணியை துவங்கினோம். ஆனால் இந்த அளவுக்கு விமர்சனம் வரும் என்று நினைக்கவில்லை என்றனர்.\nநல்ல செயல்களை செய்வதற்கு நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது என்பது புரிந்தது.\nat 11/14/2009 11:42:00 பிற்பகல் 30 மறுமொழிகள்\nகுறிச்சொற்கள் அரசியல், அனுபவம், இலங்கை, ஊடகம், கண்ணோட்டம், கலாசாரம்\nநமது கண்களே, நம்மை ஏமாற்றும்..\nகண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று கூறுவதுண்டு.\nஆனால் நமது கண்களை ஏமாற்றும் நோக்கத்துடனேயே பல படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. உளவியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்படும் சில படைப்புகள் இங்கே...\nஇவற்றை ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தினால் (மக்கள் அல்ல அரசியல்வாதிகள்தான்\n(படத்தை தரவிரக்கி பெரிதாக்கி பார்த்தால் மேலும் ரசிக்கலாம்)\n(அரசும்கூட இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தலைமைச்செயலகம் உள்ளிட்ட கட்டடங்கள், மேம்பாலங்கள் அனைத்தும் கட்டினால் அனைவருக்கும் தலை சுற்றிவிடும். பின்னர் ஊழல் புகாரே வராது. எனவே ஆட்சி மாறியபின் கைதுகளும் இருக்காது. )\nமேலே உள்ள கருப்பு கட்டங்களின் நடுவே தெரியும் கருப்பு புள்ளிகளை சரியாக எண்ணுங்கள் பார்க்கலாம்.\n(அரசின் ���லத்திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு, செயல்பாடு குறித்து கேள்விகேட்கும் எதிர்கட்சி எம்எல்ஏக்களுக்கும், பத்திரிகைகளுக்கும், தகவல் உரிமைச்சட்ட ஆர்வலர்களுக்கும் இதுமாதிரி ஒரு தகவலைச் சொல்லி அவங்களை குழப்பி விடலாம்)\nமேலே உள்ள படத்தில் படுக்கை வசத்தில் உள்ள கோடுகள் இணையாக இருக்கிறதா\n(சபாஷ். சாலைகளில் போக்குவரத்து பிரசினையை சமாளிக்க இதுமாதிரி கோடுகளை சிக்னல் அருகில் வைத்துவிட வேண்டியதுதான். உடனே \"கிராஃபிக் காமசாமி\" ஒரு வழக்கு போடுவார். பிரசினையை நீதிமன்றத்தில் தள்ளிவிட்டு நிம்மதியாக இருக்கலாம்)\n என்று உங்கள் குழந்தைகள் கூட சொல்லிவிடும். ஆனால் இந்த யானைக்கு எத்தனை கால்கள் என்று அவற்றின் கால்களை மட்டும் எண்ணி சொல்லுங்கள் பார்ப்போம்.\n(காட்டில் உள்ள யானைகளுக்கு இலவச காலணி திட்டம் அறிவிக்கலாமா யானைகளை எண்ணுவது தனி திட்டம் யானைகளை எண்ணுவது தனி திட்டம் அந்த யானைகளோட கால்களை எண்ணுவது தனி திட்டம் அந்த யானைகளோட கால்களை எண்ணுவது தனி திட்டம் அந்த கால்களுக்கு காலணி கொடுப்பது தனி திட்டம் அந்த கால்களுக்கு காலணி கொடுப்பது தனி திட்டம்\nநடுவே உள்ள கருப்பு புள்ளியை மட்டும் சற்று நேரம் உற்றுப்பாருங்கள். அதை சுற்றி உள்ள சாம்பல் வண்ணப்பகுதி மறையத் தொடங்கும்.\n(இது பழைய டெக்னிக்தான். சின்ன பிரசினை வரும்போது அதை விட பெரிய பிரசினை ஒன்றை உருவாக்கினால் சின்ன பிரசினைகள் மறந்துவிடும். வேற நல்ல யோசனை தேவை)\nநடுவே உள்ள கருப்பு புள்ளியை உற்றுப்பாருங்கள். தலையை முன்னேயும், பின்னேயும் மெல்ல அசையுங்கள். இரு வளையங்களும் எதிரெதிர் திசையில் சுழலும்.\n(மக்களின் அறிவை வளர்ப்பதற்காக தமிழக அரசு கொடுத்த இலவச வண்ணத் தொலைக்காட்சியில் தமிழ்கூறும் நல்லுலகம் பார்த்து ரசிக்கும் 'மானாட மயிலாட\" நிகழ்ச்சி முடிந்தவுடன் இந்த மாதிரி வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்று நடத்தச் சொல்லலாம்)\nபடத்தின் நடுவே உள்ள நான்கு புள்ளிகளையும் சுமார் ஒரு நிமிடத்திற்கு உற்றுப்பாருங்கள். பிறகு அப்படியே அருகே உள்ள சுவரைப்பாருங்கள். ஒரு சுவாரசியமான மனிதர் தெரிவார்.\n(இது சூப்பர். இதை ஆதரித்து ரெண்டு பேர் அறிக்கை கொடுப்பாங்க. இது இந்துக்களுக்கு எதிரான சதின்னு எதிர்த்து ரெண்டுபேர் அறிக்கை கொடுப்பாங்க. மக்கள் அவங்க பிரசினையை மறந்துட்டு, இதை வேடிக்கை பார்ப்பாங்க)\nபடத்தை முழுதாக பார்த்தால் அனைத்து சக்கரங்களும் சுழல்வதுபோல் தெரியும். ஒரு சக்கரத்தை நிதானமாக பாருங்கள். எதுவும் சுழலாது.\n(ஆஹா. அரசு இயந்திரத்தின் ப்ளூ பிரிண்ட்டே இதுதான். முழுமையாக செயல்படற மாதிரி தெரியணும். ஆனா நெருங்கி பார்த்தால் உண்மை வேறயா இருக்கணும்)\n(இந்த டெக்னிக் குறி்த்து தமிழ் இலக்கியங்களில் எங்காவது இருக்கான்னு கவியரசு, கவிப்பேரரசு மாதிரி யார்கிட்டயாவது கேட்கலாம். சுஜாதா வேற இல்ல. அவர் இருந்தால் யாரும் கேட்காமலே ஏதாவது எழுதுவார். இந்த தொழில்நுட்பத்தையே அரசின் முதன்மையான தொழில்நுட்பமா அங்கீகரிக்க வேண்டியதுதான். )\nat 11/14/2009 11:49:00 முற்பகல் 3 மறுமொழிகள்\nகுறிச்சொற்கள் அரசியல், நகைச்சுவை, லொள்ளு\n(சந்தன) வீரப்பன் ஆரண்யத்தில் வாரண நர்த்தனம்\nசுற்றிலும் மலைத்தொடர்கள். ஆங்காங்கே ஆள் நடமாட்டம் இருப்பதாய் ஓர் உணர்வு. குடிசை போன்றிருந்த கோயிலருகே யாரோ() ஏற்றிய கற்பூர தீபம். எங்கிருந்தோ சில ஜோடி கண்களும், துப்பாக்கி முனைகளும் எங்களை குறிபார்ப்பதாய் ஒரு உணர்வு.\nசந்தன வீரப்பனை தேடிப்போன செய்தியாளனின் கதை...\nசந்தன வீரப்பனை பிடிப்பதற்காக உயிரை பணயம் வைத்த அதிகாரி\n(சந்தன) வீரப்பனோடு ஒரு கண்ணாமூச்சி\nவந்த வழியே திரும்ப வரும்போது, எங்களை வழி நடத்திய சோர்ஸ் எதனையோ கண்டு மிரள, எங்களையும் பயம் கவ்வியது. அந்த கானகப்பகுதிக்குள் நாங்கள் வந்தபோது, ஒரு இடத்தில் நீர் தேங்கியிருந்தது. அதில் யாரோ புழங்கியிருந்ததும், அவர்களின் காலடித்தடங்ளையும் பார்த்தவாறே நாங்கள் கடந்து போயிருந்தோம். இப்போது அந்த காலடித்தடங்கள் எதுவுமில்லை. அவற்றிற்கு பதிலாக ஏராளமான யானைகளின் காலடித்தடங்கள். பெரிதும் சிறிதுமாக சுமார் 20-25 யானைகள் அங்கு இருந்தன.\nநாங்கள் அருகே இருந்த ஒரு மரத்தில் பதுங்கினோம். நான் ஒரு மரத்தின் மீதேற முயற்சித்தேன்.\nஅந்த யானைகளின் உல்லாசம் நியாயமாக எங்களையும் பற்றியிருக்க வேண்டும். ஆனால், எங்களை வழி நடத்திய சோர்ஸின் அச்சம் எங்களையும் பற்றியது.\nயானைக்குட்டிகளோ மிகுந்த கும்மாளத்துடன் விளையாடிக் கொண்டிருந்தன. பெரிய யானைகளும்கூட மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடியதாகவே தோன்றியது. வெங்கலக்கடையில் யானை புகுந்தாற்போல என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த கற்பனை ��மர்க்களத்தை யானைகள் அன்று நேரில் செய்து காண்பித்துக் கொண்டிருந்தன.\nஅங்கிருந்த தண்ணீரை சில குட்டிகள் உறிஞ்சி, மற்ற குட்டிகள் மீது பாய்ச்சின. பெரிய யானைகளோ கையில் கிடைத்த மரக்கிளைகளை உடைத்து விளையாடின. அந்த இடமே புழுதி பறந்து ஒரு வித்தியாசமான சூழலை உருவாக்கி இருந்தது.\nஅதுவரை யானைகளை பாகன்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே பார்த்து பழகியிருந்த எங்களுக்கு அது புதிய ஒரு அனுபவமாக இருந்தது. யானைகளின் நர்த்தனமும், அவை எழுப்பிய ஒலியும் (அதை எப்படி சொல்ல வேண்டும் பிளிறியது என்றா) சற்று பயமாகவும், சற்று ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் எங்களுடன் வந்திருந்த சோர்ஸின் முகத்தை பார்க்கும்போதெல்லாம் அவருடைய பயம் எங்களையும் பற்றியது.\nயானைகள் கூட்டமாக வரும்போது, யாரையும் தொந்தரவு செய்யாது என்றும், தனியாக வரும் யானைதான் மனிதர்களை துரத்தும் என்றும் எங்கோ படித்திருந்தேன். ஆனாலும், கும்பலாக இருந்த அந்த யானைகள் அமைதியாக இல்லாமல் மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் இருந்ததால் பயத்தை தொலைக்க முடியவில்லை.\nஇதற்கிடையில் நாங்கள் பதுங்கியிருந்த மரத்தின் பக்கம் சில யானை குட்டிகள் விளையாடியபடியே வர எங்கள் பயம் உச்சத்திற்கு சென்றது. நான் மரத்தின் மேலேற முயற்சிக்க, எங்கள் வழிகாட்டியோ மரத்தின் மேலே ஏற வேண்டாம் என்றார்.\n“உயிரைக் கையில் பிடித்தபடி...” என்பார்களே அது வெறும் வர்ணனைதான், நிஜத்தில் உயிரைக் கையில் பிடிக்கமுடியாது என்று அன்று தெரிந்து கொண்டோம். ஆனால் எங்கள் உயிரை யானைகள் வேண்டுமானால் அவற்றின் கையில் பிடிக்கலாம் என்று தோன்றியது.\nஎங்களது சோர்ஸ் கையிலிருந்த ஏதோ ஒரு மூலிகையை வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தார். அவரது உதடுகள் எதையோ முணுமுணுக்க ஆரம்பித்தன. அந்த மூலிகையின் செயல்பாட்டால் அவர் திடீரென்று மறைந்து விடுவாரோ என்றுகூட தோன்றியது. அல்லது வேறு என்ன நடக்கும் என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தபோது என்னுடன் வந்திருந்த மற்றொரு நிருபரையும், புகைப்படக் காரரையும் திடீரென காணவில்லை. சோர்ஸ் என்னை கையைப் பிடித்து இழுத்தார். என்னை தரையில் தள்ளி புரட்டினார். உடையெல்லாம் புழுதியானது. மேலும் மண்ணை எடுத்து என் மீது வீசினார்.\nஇவருக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா என்று சந்தேகம் வந்தது. அவர் மென்ற ���ூலிகை கஞ்சாவா என்று சந்தேகம் வந்தது. அவர் மென்ற மூலிகை கஞ்சாவா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. அவரது நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. மற்றவர்களையும் காணவில்லை. போலிஸ் என்கவுண்டரைப்போல இந்த சோர்ஸ் என்னை தீர்த்துக்கட்டப் போகிறாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. அவரது நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. மற்றவர்களையும் காணவில்லை. போலிஸ் என்கவுண்டரைப்போல இந்த சோர்ஸ் என்னை தீர்த்துக்கட்டப் போகிறாரா அப்படியானால் இவர் உண்மையிலேயே வீரப்பன் ஆள்தானா அப்படியானால் இவர் உண்மையிலேயே வீரப்பன் ஆள்தானா ஆனாலும் நான் காவல்துறையின் ஆதரவாளன் இல்லையே ஆனாலும் நான் காவல்துறையின் ஆதரவாளன் இல்லையே எனது முடிவை நெருங்கிவிட்டேனோ என்ற எண்ணம் தோன்றியது. வீட்டில் வெளியூர் போவதாக சொல்லியிருந்தேனே தவிர, வீரப்பன் காட்டிற்கு போவதாக சொல்லவில்லை.\nஎண்ணங்கள் சுழல்வதற்குள் என் கையைப் பற்றிய சோர்ஸ், என்னை இழுத்துக் கொண்டு நகர்ந்தார். குட்டையான, ஆனால் அடர்த்தியான மரங்களின் பின்னாலேயே நான் நகர்வதை உணர முடிந்தது. அவ்வாறு நகர்ந்து செல்ல, செல்ல யானைகளின் ஒலி சற்று தொலைவில் ஒலிப்பதை உணர்ந்தேன். இருவரும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். யானைகளிடம் இருந்து தப்பியது புரிந்தது. ஆனால் சோர்ஸ் என்னை வினோதமாக பார்த்ததுபோல் தெரிந்தது. அவர் ஏதோ பேசினாற்போல் இருந்தது. ஆனால் என்ன பேசினார் என்பது புரியவில்லை. அவரது கண்கள் சொருகின. உடல் விரைத்தது போல் இருந்தது. பார்ப்பதற்கு அச்சம் தரும் தோற்றத்திற்கு அவர் மாறினார். அவரது மூளை இயல்பு நிலையில் இல்லை என்பது புரிந்தது. அந்த நிலையில் அவரை கட்டுப்படுத்துவது முடியாது என்பதையும் உணர்ந்தேன். அவர் ஏதோ சொல்ல முயல்கிறார் என்பது மட்டும் புரிந்தது. ஆனால் எதைச்சொல்ல ஆசைப்படுகிறார் என்பது புரியவில்லை.\n எனப்புரியவில்லை. அவரை எழுப்பவும் முயற்சிக்கவில்லை. எழுப்பினால் அது நல்லதா கெட்டதா\nசிறிது நேரத்தில் நாங்கள் இருந்த பகுதிக்கு, என் சக நிருபரும், புகைப்படக்காரரும், காரோட்டியும் வந்தபோதுதான் எனக்கு என் உயிர் குறித்த அச்சம் நீங்கியது. யானைகள் களேபரம் செய்தபோது அவர்களிடம் ஒரு பாதையை காண்பித்து அந்தப்பகுதியில் போகுமாறு சோர்ஸ் சொன்னதாகவும், அதன்படியே சென்று நான் இருந்த பகுதிக்கு வந்ததாகவும் அவர்கள் கூறினர். இதற்குள் கண்விழித்த சோர்ஸ், அவர்களை பார்த்து நிம்மதி அடைந்தார். பிறகு அவர் என்னிடம் வினோதமாக நடந்து கொண்டதற்கான காரணத்தையும் கூறினார்.\nநான் அணிந்திருந்த சட்டையின் நிறமும், நான் பயன்படுத்திய சோப் மற்றும் பவுடரின் மணமும் அந்த காட்டிற்கு தொடர்பில்லாமல் இருந்ததை சுட்டிக்காட்டிய சோர்ஸ், அவற்றை யானைகள் கண்டுபிடித்துவிடும் என்று கூறினார். அதனால்தான் என்னை தனியாகப் பிரித்து என்மீது மண்ணைப்பூசி சோப் மற்றும் பவுடர் மணத்தை மறைத்ததாகவும் கூறினார்.\nசூரியன் மறைந்து இருள் கவ்வும் நேரத்தில் ஒரு வழியாக எங்கள் காரை கண்டுபிடித்து அறைக்கு வந்து சேர்ந்தோம்.\nகுளித்துவிட்டு, வழக்கமாக சோர்ஸ்களை சந்திக்கும் / குளிர்விக்கும் மதுபானக்கடையில் சந்தித்தோம்.\nஅடுத்த நாள் நாங்கள் சந்தித்த ஆபத்துகளுக்கான விதை அங்கே விழுந்தது.\nat 11/09/2009 06:29:00 பிற்பகல் 7 மறுமொழிகள்\nகுறிச்சொற்கள் அனுபவம், மலரும் நினைவுகள், வீரப்பன்\nதண்டத்தை தூக்கி எறிந்த நீதிபதிகள்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக வருபவர்களுக்கு ஒரு ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் வருவதற்கு வாய்ப்புள்ளது.\nநீதிபதிகள் அவர்களுடைய அறையிலிருந்து நீதிமன்ற அரங்கிற்கு வரும்போதும், திரும்பப் போகும்போதும் கையில் வெள்ளித் தண்டம் (செங்கோல்) ஏந்திய நீதிமன்ற பணியாளர்களான “தண்டாயுதபாணிகள்) ஏந்திய நீதிமன்ற பணியாளர்களான “தண்டாயுதபாணிகள்” உஸ்..உஸ்.. (இது வேறு உஸ்” உஸ்..உஸ்.. (இது வேறு உஸ்) என்று ஒலியெழுப்பி நீதிபதிக்கு பாதை அமைத்து தருவதை பார்த்திருக்கலாம்.\nஇங்கிலாந்து நீதிமன்றங்களில் பல்லாண்டுகளாக இருந்துவரும் இந்த வழக்கம் சுதந்திர இந்தியாவின் நீதிமன்றங்களில் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.\nஇந்நிலையில், கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஒருமனதாக இனி தண்டத்தை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தின் சின்னமான இந்த தண்டத்தை இனி தொடர்வதில் அர்த்தமில்லை என்று விளக்கம் நீதிபதிகள் விளக்கம் கூறியுள்ளனர். மேலும், வெள்ளியால் செய்யப்படும் ஒரு தண்டத்தின் விலை 34,000 ரூபாய் என்றும், சிக்கன நடவடிக்கை காரணமாக எதற்கும் பயன்படாத இந்த தண்டத்தை இனி பயன்படுத்துவதில்லை என்றும் கேரள நீதிபதிகள் முடிவெடுத்துள்ளனர்.\nகர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி தினகரன், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேதற்கு முன் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் வலையுலக வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம்.\nகேரள உயர்நீதிமன்ற நீதிபதி வி. கிரி, நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கூறி தலைமை நீதிபதியிடம் கடிதம் அளித்துள்ளார். இவரது தந்தையும், மனைவியும் வழக்கறிஞராக தொழில் புரிந்து வருகின்றனர்.\nசொந்த விருப்பத்தின் பேரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்வதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி பணியிலிருந்து விலக விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். நீதிபதி கிரியின் பதவி விலகல் கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்புவதாகவும், இது குறித்த இறுதி முடிவை குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் அறிவிப்பார் எனவும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.\nஇன்னும் 15 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்ற வாய்ப்புள்ள ஒரு நீதிபதி, தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையிலும், நீதிபதி பதவியிலிருந்து விலகியிருப்பது, வழக்கறிஞர் தொழில்மீது அவருக்குள்ள காதலை காட்டுகிறது. ஆனால் நீதிபதி பதவிக்காக காத்திருக்கும் பலருக்கோ இது ஆச்சரியளிக்கும் செய்தியாக இருக்கிறது.\nat 11/03/2009 02:29:00 பிற்பகல் 6 மறுமொழிகள்\nகுறிச்சொற்கள் கண்ணோட்டம், சட்டம் - நீதி, செய்தி, விமர்சனம்\n(சந்தன) வீரப்பனோடு ஒரு கண்ணாமூச்சி\n[முதல் இரண்டு பதிவுகளையும் படித்துவிட்டு இந்தப்பதிவை படித்தால் முழுமையாக புரியலாம்\n1. சந்தன வீரப்பனை தேடிப்போன செய்தியாளனின் கதை...\n2. சந்தன வீரப்பனை பிடிப்பதற்காக உயிரை பணயம் வைத்த அதிகாரி\nவீரப்பனை தேடி நாங்கள் அந்த வனப் பகுதியில் சுற்றியபோது பலரும் எங்களிடம் இயல்பாக பேசுவார்கள், நாங்கள் வீரப்பன் பேச்சை எடுக்காதவரை. வீரப்பனின் பெயரை நாங்கள் உச்சரித்துவிட்டால் அவர்கள் ஊமைகளாகி விடுவார்கள். என்னுடன் வந்த நிருபருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தினாலும், அதிரடிப்படையின் அட்டூழியங்களை அறிந்திருந்த எனக்கு அப்பகுதி மக்களின் போக்கை புரிந்து கொள்ளமுடிந்தது.\nஅப்பகுதியில் உள்ள மிகச்சிலர் வீரப்பன் குறித்து நாங்கள் விசாரிக்கும்போது, “பெரியவர்” இங்கெல்லாம் வர்றதே இல்லைங்க” என்றனர். அவர்களிடம் தொடர்ந்து பேச்சுக்கொடுத்தால் வீரப்பன் நடமாட்டம் இருக்கும் பகுதியாக சில பகுதிகளை சொல்வார்கள். எங்கள் காரில் எங்களுடன் வருவார்கள். அடர்ந்த காடுகளில் சில பகுதிகளை பார்ப்போம். நள்ளிரவில் சாலை வசதி உள்ள வனப்பகுதிகளில் இலக்கின்றி அலைந்ததும் உண்டு.\nவீரப்பனை தேடுவதற்காக அப்பகுதியில் முகாமிட்டிருந்த க்யூ பிரிவு அதிகாரி எங்களுடன் இணைந்தபோது, எங்களுடன் தொடர்பில் இருந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் திடீரென்று காணாமல் போய்விட்டனர். ஆனால் அந்த காவல்துறை அதிகாரியுடன் சுற்றியதில் அந்த பழங்குடிகள் காணாமல் போயிருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை. இப்போது அந்த காவல்துறை அதிகாரி எங்களைவிட்டு பிரிந்து சென்றவுடன், காணாமல் போயிருந்த பழங்குடிகள் தாங்களாகவே எங்களைத் தேடி வந்தனர்.\nமீண்டும் அவர்கள் மூலம் வீரப்பனை அணுக முயற்சித்தோம். அவர்களும் எங்களுக்கு ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு இடத்தினை சொல்லி, அப்பகுதியில் “பெரியவர்”நடமாட்டம் இருப்பதாக கூறினர். நாங்களும் சளைக்காமல் அப்பகுதியில் தனியாகவோ, அப்பகுதியைச் சேர்ந்தவர்களுடனோ சுற்றினோம்.\nதிடீரென ஒரு நாள், ஏதோ ஒரு ஊரில் வீரப்பன் இருப்பதாக ஒரு சோர்ஸ் தகவல் கொடுத்தார். மேலும் தானும் உடன் வருவதாகவும், வீரப்பன் அங்கு இருந்தால் சந்திக்க உதவி செய்வதாகவும் கூறினார். உடனே கிளம்பினோம். அனேகமாக அது பன்னாரி மாரியம்மன் கோவிலில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் மலைப்பாதையில் மேலே ஏறாமல், வலது புறம் செல்லும் பகுதியாக இருக்க வேண்டும். கார் செல்லக்கூடிய பாதை இல்லாததால், நடந்து செல்ல முடிவெடுத்தோம். ஒற்றையடிப்பாதையில் சில கிலோ மீட்டர்கள் சென்றபின் ஒரு இடத்தில் சற்று தண்ணீர் தேங்கியிருந்தது. முகம் கழுவச் சென்றோம். ஈரமான மனித காலடித்தடங்கள் தெரிந்தன.\n ஒரு வேளை வீரப்பன்தானோ. திருச்சியில் இருந்து சென்றிருந்த டிரைவர் உட்பட நான்கு பேரும் ஓரளவு வாட்ட சாட்டமாக, ஏறக்குறைய காவல்துறையினர் போலவே இருப்போம். எனவே சந்தேகப்பட்டு வீரப்பன் சுடலாம். அல்லது அருகே சென்றதும் நாங்கள் பணியாற்றிய பத்திரிகையின் பெயரைக் கேட்டதும் வீரப்பன் சுடலாம் என்பது போன்ற குழப்பமான எண்ணங்கள் அலைமோத, தொடர்ந்த��� நடந்தோம்.\nதிடீரென ஒரு கட்டத்தில் எங்களைச் சுற்றி மலைகள் இருப்பதை உணர்ந்தோம். நடுவே பள்ளத்தாக்கு போன்ற பகுதியில் நாங்கள் நிற்பதை புரிந்தது. மேலும் சுற்றியுள்ள மலைகளில் மரங்களுக்கு இடையே சில அசைவுகள் இருப்பதாக உள்ளுணர்வு கூறியது. உடன் வந்த புகைப்படக்காரரிடம் அதை தெரிவித்தேன். அவருக்கும் அதே உணர்வு. அதை எங்களோடு வந்த அப்பகுதி நண்பரிடம் கூறியபோது, அவரும் கவனித்ததாக கூறினார். மேலும் ஏதோ நடமாட்டம் இருப்பதை உறுதியும் செய்தார்.\nஅப்போது வரக்கூடாத சில நினைவுகள் வந்தன. காவல்துறையினரையும், காவல்துறையினரின் உளவாளிகள் என்று சந்தேகப்படுவோரையும் வீரப்பன் இதுபோன்ற தனியான இடத்திற்கு வரச்சொல்லி தீர்த்துக்கட்டியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தது. எங்களோடு சுற்றிய அப்பகுதிவாசிகளும், வீரப்பன் காவல்துறையினரையும், உளவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட சிலரையும் இங்குதான் தீர்த்துக்கட்டினார் என்று கூறி சில இடங்களை காட்டுவதுண்டு. ஒரு வேளை எங்களையும் தீர்த்துக்கட்ட நடந்த சதியா\nநாளை வேறொருவரிடம் எங்களை தீர்த்துக்கட்டிய இடத்தையும் காட்டுவார்களா எங்களோடு உடன்வந்தவர் உண்மையில் வீரப்பனின் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்தவரா எங்களோடு உடன்வந்தவர் உண்மையில் வீரப்பனின் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்தவரா போன்ற கேள்விகள் சரமாரியாக மண்டையை குடைய ஆரம்பித்தது. ஆனால் எங்களை வழிநடத்திச் சென்ற அப்பகுதி நண்பரோ எதுவுமே தெரியாதவர்போல தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.\nகுழப்பத்தின் உச்சியில் தொடர்ந்து நடந்தோம். உடன் வந்த நிருபரும், புகைப்படக்கலைஞரும்கூட அதை நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். சற்று தூரத்தில் சில குடிசைகள் தெரிந்தன. அருகே சென்றோம்.\nசுமார் 10 அல்லது 15 குடிசைகள் இருக்கலாம். பெரும்பாலான குடிசைகளில் யாரும் இல்லை. இரண்டு மூன்று குடிசைகளில் சில பெண்கள் இருந்தனர். எங்களோடு வந்த அப்பகுதி நண்பர் அவர்களோடு எங்களுக்கு புரியாத மொழியில் ஏதோ பேசினார். அந்தப் பெண்களோ, நாங்கள் அவர்களுடை கண்களுக்கே புலப்படாததைப்போல எங்களை புறக்கணித்துவிட்டு தங்கள் வேலையை தொடர்ந்தனர். லிங்காயத்து எனப்படும் பிரிவைச் சேர்ந்த மலையின மக்கள் யாரோடும் பேச மாட்டார்கள் என்று கூறிய நண்பர், அப்பகுதியை சுதந்���ிரமாக சுற்றினார். அந்தக் குடிசைகளின் நடுவே சென்ற அவர் எங்களை அவசரமாக அழைத்தார்.\nஅந்தக் குடிசைகளின் நடுவே உள்ள குடிசையின் முன்னே கற்பூரமும், ஊதுவத்திகளும் எரிந்துகொண்டிருந்தன. உள்ளே ஏதோ பெண் கடவுளின் உருவம் பொறித்த திரைச்சீலை தொங்கிக் கொண்டிருந்தது. வேறு யாரையும் காணோம். அந்தப்பெண்கள் கற்பூரம் ஏற்றியிருப்பார்களா என்று கேட்டேன். அதற்கு வாய்ப்பில்லை என்று கேட்டேன். அதற்கு வாய்ப்பில்லை என்று அந்த நண்பர் சொன்னார். ஆனால் வேறு யார் அந்த கற்பூரத்தை எரித்து வழிபட்டிருக்கக்கூடும் என்று அந்த நண்பர் சொன்னார். ஆனால் வேறு யார் அந்த கற்பூரத்தை எரித்து வழிபட்டிருக்கக்கூடும் என்று அவர் சொல்லவில்லை. அதை கேட்கும் தைரியமும் யாருக்கும் இல்லை. உடன் வந்த நிருபரும், புகைப்படக்காரரும், காரோட்டியும் அந்த கோவிலில் ஒரு கும்பிடுபோட்டு விபூதி போன்று இருந்த மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டனர். ஒரு வேளை “வீரப்பனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. அதை கேட்கும் தைரியமும் யாருக்கும் இல்லை. உடன் வந்த நிருபரும், புகைப்படக்காரரும், காரோட்டியும் அந்த கோவிலில் ஒரு கும்பிடுபோட்டு விபூதி போன்று இருந்த மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டனர். ஒரு வேளை “வீரப்பனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்” என்று திரைச்சீலையில் இருந்த கடவுளிடம் பிரார்த்தனை செய்திருக்கலாம். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் அதையும் செய்யவில்லை. வேறு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. மீண்டும் மவுனமாக நடக்கத்தொடங்கினோம். ஆனால் வந்த வழியில் நடப்பதுபோல் தோன்றியது. வழிகாட்டி வந்த அப்பகுதி நண்பரிடம் கேட்டபோது, சகுனம் சரியில்லை என்று சொன்னதாக நினைவு. (இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டது)\nதிரும்பி நடக்கும்போது, காரோட்டி என்னிடம் வந்து மலைப்பகுதிகளில் நடமாட்டம் அதிகரிப்பதாகவும், யாரோ கண்காணிப்பது போன்று தெரிவதாகவும் கூறி என் பயத்தை அதிகப்படுத்தினார். தேவையே இல்லாமல், காதலா-நட்பா என்று தெளிவில்லாமல் பழகிய பெண்களின் நினைவுகள் நிழலாடின.\nஅந்தச்சூழலில் நான் செய்யக்கூடிய செயல் ஒன்றுதான் இருந்தது. அப்பகுதி நண்பரை முன்னாள் நடக்கவிட்டு நாங்கள் பின்னால் நடப்பது ஒருவேளை வீரப்பனோ, அவரது ஆட்களோ தொலைவிலி��ுந்து சுட்டால், அவரது ஆளை( ஒருவேளை வீரப்பனோ, அவரது ஆட்களோ தொலைவிலிருந்து சுட்டால், அவரது ஆளை() சுடமாட்டார்கள் என்று நினைப்பு. அதையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத நிலை. எனவே அந்த நண்பரின் நிழலாக அவரைத் தொடர்ந்தேன். வழக்கத்தைவிட மிகவும் மெதுவாக அந்த நண்பர் நடந்து கொண்டிருந்தார். சற்று வேகமாக நடக்கச் சொன்னேன். சகுனம் சரியில்லை என்று மீண்டும் சொன்னார். அப்போது நான், எனக்கு சகுனம், சாமி இவற்றில் நம்பிக்கை இல்லை என்று சொன்னேன். கோவிலில் சாமி கும்பிடாமல் இருந்ததை கவனித்ததாக சொன்ன அவர், இந்த குற்றத்திற்காகவும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறினார். நல்லவேளையாக இந்த உரையாடல் எங்கள் இருவருக்குள்ளேயே இருந்தது.\nஎனக்கு தண்ணீர் தாகமும், பசியும் எடுப்பதாக தோன்றியது. ஆனால் கையில் தண்ணீரோ, உணவோ எதுவுமே கிடையாது. என்ன முட்டாள்தனம். தொடர்ந்து நடந்த நண்பர் திடீரென பம்மி பதுங்கினார். ஒரு வேளை வீரப்பன்தானா அவரை நாங்கள் பேட்டி எடுக்கப்போகிறோமா அவரை நாங்கள் பேட்டி எடுக்கப்போகிறோமா அல்லது அவர் எங்கள் உயிரை எடுக்கப்போகிறாரா\n(சந்தன) வீரப்பன் ஆரண்யத்தில் வாரண நர்த்தனம்\nat 11/01/2009 11:13:00 பிற்பகல் 10 மறுமொழிகள்\nகுறிச்சொற்கள் அனுபவம், ஊடகம், மலரும் நினைவுகள், வீரப்பன்\nசந்தன வீரப்பனை பிடிப்பதற்காக உயிரை பணயம் வைத்த அதிகாரி\n[ இதற்கு முந்தைய பதிவு \"சந்தன வீரப்பனை தேடிப்போன செய்தியாளனின் கதை...\" படித்துவிட்டு இந்த பதிவை படித்தால் முழுமையாக புரியலாம். :) ]\nவீரப்பனை தேடும் பணியில் செயல்பட்ட சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்றிய பலரும் இளைஞர்கள். திருமணம் ஆகாதவர்கள். கடும் பயிற்சி காரணமான உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளானவர்கள். இவர்களுக்கு வீரப்பனை தேடும் அதிரடிப்படையில் பணி என்பது மண்ணில் தோன்றிய சொர்க்கமாக இருந்தது. கடும் பயிற்சிகளுக்கு பதிலாக ஓரளவு ஓய்வு கிடைத்தது. மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படிந்தே பழகியவர்களுக்கு மலைவாழ் பழங்குடி மக்களையும், மற்றவர்களையும் அதிகாரம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. அப்பகுதியில் இருந்த அனைத்தும் – மனிதர்கள் உட்பட – அதிரடிப்படையினருக்கு உரியதானது.\nஎந்த வீட்டிலும் நுழையலாம். எதையும் எடுக்கலாம். எப்படியும் பயன்படுத்தலாம். பிறகு அழிக்கலாம். சின��னாபின்னப்படுத்தலாம். யாரும் கேட்க மாட்டார்கள். யாருக்கும், எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. (மேலும் விவரம் தேவைப்படுபவர்கள் வழக்கறிஞர் ச. பாலமுருகன் எழுதிய “சோளகர் தொட்டி” என்ற நாவல் வடிவிலான வரலாற்றுப் பதிவினை தேடிப்படிக்கலாம்)\nகுடும்பத்தை பிரிந்து, கடும் உடற்பயிற்சிகளிலும், மேலதிகாரிகளின் ஈவு, இரக்கமற்ற நடைமுறைகளிலும் உடலும், மனமும் முரடாகிப்போன அதிரடிப்படை இளைஞர்களின் வக்கிர உணர்வுகளுக்கு தீனிபோடும் இடமாக அந்த வனப்பகுதி மாறிப்போனது.\n(இவர்கள் செய்த வன்முறைகள் குறித்து புகார்கள் இருந்தாலும் சாட்சியங்கள் இல்லாததால் யாருக்கும் தண்டனை கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக வீரப்பன் கொல்லப்பட்டபோது பதக்கங்களும் பரிசுகளும் கிடைத்தன. மனிதர்கள் உருவாக்கிய சட்டங்கள் இவர்களை தண்டிக்காவிட்டாலும், இயற்கை இவர்களில் சிலரை தண்டித்தது. எய்ட்ஸ் நோய் கடுமையாக நோக்கி உருக்குலைந்து, சீரழிந்து மறைந்து போனவர்களில் சிலர், இந்த அதிரடிப்படையில் பணியாற்றியவர்கள் என்று மருத்துவ நண்பர்கள் கூறியபோது அவர்களின் மறைவுக்கு நான் வருந்தவில்லை)\nஆனால், எங்களுடன் சுற்றிய க்யூ பிரிவு அதிகாரியோ முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார். இனி அவரை மிஸ்டர் எக்ஸ் என்று அழைப்போம். எங்கள் செலவில் தேநீர் குடிக்கக்கூட தயங்கினார். மேலும் மதுப்பழக்கம் அறவே இல்லாதவராகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதவராகவும் தோன்றினார். உரிய கண்காணிப்புகள் இருக்கும் நிலையிலேயே கடமை தவறும் அதிகாரிகளை பார்த்துப்பழகிய எங்களுக்கு, கண்காணிப்பே இல்லாத நிலையிலும் உயிருக்கும் துணிந்து கடமை செய்த அவர் ஒரு அதிசயப்பிறவியாக அவர் தோன்றினார். எனினும், செய்தியாளர்கள் காவல்துறையின் ஆட்காட்டியாக மாறக்கூடாது என்ற எனது நிலைப்பாட்டில் சமரசம் செய்துகொள்ளாமல் அதை வெளிப்படையாக கூறிவிட்டு அவருடன் பழக ஆரம்பித்தேன்.\nகாவல்துறையினரின் மனிதத்தன்மையற்ற நடத்தைகளுக்கு காரணம் என்ன என்று கேட்டபோது, கீழ்நிலைக் காவலர்களுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுவதால் அவர்களுக்கு அடுத்தவர்களின் உரிமை குறித்த கவனமோ, கவலையோ இருப்பதில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிந்தே பழகிப்போன அவர்களுக்���ு, அவர்களைவிட கீழான மக்களை பார்க்கும்போது, அதிகாரம் செய்துபார்க்க வேண்டும் என்ற ஆவல் அத்துமீறி ஏற்படுவதால் பல அத்துமீறல்கள் ஏற்படுகின்றன என்ற உளவியல் ரீதியான காரணத்தையும் கூறினார்.\nவீரப்பனை தேடும் பணியில் அவருடைய வித்தியாசமான அனுபவங்களை கேட்டபோது பல அனுபவங்களை கூறினார். வீரப்பனின் கூட்டாளி சந்திர கவுடாவின் வீட்டருகே இருக்கும் கோவிலில் திருவிழா அந்தப் பகுதியில் மிகவும் முக்கியமானது. மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் அந்தப் பகுதியே குலுங்கிப் போகும். அந்த விழா நாட்களில் வீரப்பன் அந்த கோவிலுக்கு வருவதாக இந்த மிஸ்டர் எக்ஸூக்கு தகவல் கிடைத்திருக்கிறது.\nஒற்றை ஆளாக அந்த திருவிழாவில் அன்னாசிப்பழ கடை வைத்திருக்கிறார் இவர். அந்த வேடத்திலேயே கோவிலுக்கு வந்து செல்லும் அனைவரையும் கண்காணிக்கவும் செய்திருக்கிறார். அவரிடம் இருந்த ஒரே ஆயுதம் கைத்துப்பாக்கி மட்டுமே. துணைக்கு யாரும் கிடையாது. சீருடை அணிந்த அதிரடிப் படையினருக்கும் இவர் யார்\n என்பது தெரியவில்லை. ஆனால் வீரப்பனின் நண்பர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர் வந்துள்ளனர். வீரப்பன் எப்படியும் வருவார் என்று சீருடை அணியாத ஏராளமான காவலர்கள் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். அன்னாசிப்பழ வியாபாரி வேடத்தில் இருந்த மிஸ்டர் எக்ஸ்-ம் அமைதியாக ‘உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கா’க காத்திருந்தார். இதற்கிடையில் சீருடை அணியாத ஆனால் காவல்துறை அடையாளத்தை மறைக்கமுடியாத காவலர்களால் வீரப்பன் எச்சரிக்கை அடைந்துவிட்டதாக கூறப்பட்டது. வீரப்பனின் ஆட்கள் என்று நம்பப்படும் சிலருக்கும், சீருடை அணியாத காவலர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு பக்கமும் இல்லாமல் தனியாக உளவு பார்த்த மிஸ்டர் எக்ஸ் மீது இரு தரப்புக்கும் சந்தேகம் ஏற்படவே உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பியோடும் நிலையும் ஏற்பட்டது.\nஇந்த ஆபத்தில் தப்பிய மிஸ்டர் எக்ஸ்-க்கு மற்றொரு மிகப்பெரிய ஆபத்தும் ஏற்பட்டது.\nவீரப்பன் இருந்த காட்டின் பல பகுதிகள் மிகவும் அடர்த்தியானது. சுமார் 10 அடிகளுக்கு அப்பால் யாரும் இருந்தால் அது நமக்கு தெரியாது. அந்த அளவுக்கு அடர்த்தியானது.\nமூலிகை ஆய்வாளர், துறவி, அன்னாசிப்பழ வியாபாரி போன்று பல்வேறு அவதாரங்களில் ��ோன்றி அவர் அப்பகுதியில் சுற்றித்திரிந்து துப்பு துலக்கியுள்ளார். அப்போது, வீரப்பன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக மிஸ்டர் எக்ஸ்-க்கு தகவல் கிடைத்துள்ளது. வழக்கம்போல தன்னம்தனியாக இவர் கிளம்பிவிட்டார். அந்த தகவல் சரியோ, தவறோ – இவரிடம் வீரப்பன் சிக்கவில்லை. ஆனால் இவர் வழி தவறிவிட்டார். பல மணி நேரம் நடந்த பிறகு, தாம் நடக்கும் பாதை சரிதானா என்ற சந்தேகம் வந்து விட்டது. காட்டை விட்டு வெளியே வருவதாக நினைத்து, எதிர் திசையில் காட்டுக்குள் செல்கிறோமோ என்ற சந்தேகம் வந்து விட்டது. காட்டை விட்டு வெளியே வருவதாக நினைத்து, எதிர் திசையில் காட்டுக்குள் செல்கிறோமோ என்ற ஐயம் வேறு. கையில் இருந்த உணவுப் பொருட்களான உலர் பழங்களும், குடிநீரும் வேறு தீர்ந்து விட்டது. உடலும், உள்ளமும் களைப்படைய தொடங்கியது. பசியும், தூக்கமும் கண்களை அடைக்கத் தொடங்கியிருக்கிறது.\nவீட்டில் இருக்கும் மனைவியும், மக்களும் நினைவில் வரத்தொடங்க மிஸ்டர் எக்ஸ்க்கு, வாழ்வின் இறுதிக்காலத்தை எட்டிவிட்டோமோ என்ற ஐயமும் எழ ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறான குழப்பநிலையில் மேலும் சில தினங்கள் கழிந்தன, உணவுக்கும்-குடிநீருக்கும் வழியின்றியே என்ற ஐயமும் எழ ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறான குழப்பநிலையில் மேலும் சில தினங்கள் கழிந்தன, உணவுக்கும்-குடிநீருக்கும் வழியின்றியே மரண தேவன் அருகில் வருவதாக உணர்ந்த மிஸ்டர் எக்ஸ், உடல் சக்தியை சேமிப்பதற்காக தூரமாக நடப்பதை கைவிட்டிருக்கிறார்.\nஅப்போது அப்பகுதியில் மனித அரவம் கேட்கவே காதைத் தீட்டியிருக்கிறார். பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரு நபர் அந்த பக்கமாக வருவது தெரியவே, சக்தியை குவித்து அவரை அழைத்திருக்கிறார்.\nஅந்த பழங்குடியின நபரும் இவர் அருகே வந்து விசாரிக்க, தன்னை மூலிகை ஆராய்ச்சியாளன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வழி தவறி வந்துவிட்டதாக கூறுகிறார். மேலும் தன்னிடம் இருந்த உணவும், நீரும் தீர்ந்துவிட்டதாகவும், தன்னை காட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்ல முடியுமா என்றும் கேட்கிறார். அதற்கு, காட்டை விட்டு வெளியேற மேலும் சில நாட்கள் நடக்க வேண்டும் என பதில் வருகிறது. இதனால் மனம் உடைந்த மிஸ்டர் எக்ஸ், தனது உடல்நிலை அதைத்தாங்குமா எனத் தெரியவில்லை என்றும், ஒரு வேளை தாம் இறந்துவிட்டால், உடலில் கயிறை கட்டி இழுத்தாவது சென்று அருகிலுள்ள காவல் நிலையம் எதிரே போட்டுவிடுமாறும் கேட்டுக் கொள்கிறார்.\nஅந்த பழங்குடி இன நபரோ, நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று கூறி, மிஸ்டர் எக்ஸ்-ஐ அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு சற்றுநேரம் சுற்றித்திரிந்து சில தாவர இலைகளோடு வருகிறார். கூடவே சிறிது தண்ணீரும். தாவர இலைகளை அங்கிருந்த பாறைகளில் வைத்து அரைக்கிறார். அது ஒரு லேகியம் போல திரள்கிறது. அதை உருண்டையாக உருட்டி மிஸ்டர் எக்ஸ்-இடம் கொடுத்து உண்ணச் சொல்கிறார். மிஸ்டர் எக்ஸ்-க்கோ, வீரப்பனே எதிரே வந்து நச்சுத் தாவரங்களை உருட்டித் தருவதாக தோன்றுகிறது. எனவே அதை உட்கொள்ள தயங்குகிறார். இந்த தயக்கத்தை புரிந்து கொண்ட பழங்குடி நபர் அந்த உருண்டயை பாதியாக பிரித்து தனது வாயில் போட்டுக்கொண்டு சிரிக்கிறார். அந்த சூழ்நிலையில் வேறு வழியின்றி மீதி உருண்டையை வாயில் போட்டு தண்ணீரை அருந்துகிறார், மிஸ்டர் எக்ஸ். சில நிமிடங்களில் அவர் உடலில் சக்தி ஏற்படுகிறது. நடக்கத் தொடங்குகின்றனர். மேலும் சில நாட்கள் நடந்த பின்னர் காட்டைவிட்டு வெளியேறுகின்றனர். அதுவரை மிஸ்டர் எக்ஸ்-க்கு தண்ணீர் தாகமோ, பசியோ, தூக்கமோ வரவில்லை. உடலின் சக்தி சற்றும் குறையவும் இல்லை. அந்த பழங்குடி நபர் கொடுத்த மூலிகையே அனைத்தையும் சமாளிக்கிறது.\nகாட்டை விட்டு வெளியே வந்த மிஸ்டர் எக்ஸ், பழங்குடி நபரிடம் விடை பெறுகிறார். அப்போது பழங்குடி நபர், விடை கொடுப்பதோடு குளிக்கும் வரை தூக்கமோ, பசியோ வராது. எனவே பசியாறவும், தூங்கவும் வாய்ப்பிருக்கும்போது மட்டும் குளிக்குமாறு கேட்டுக்கொள்கிறார். தமது அறைக்கு வந்த மிஸ்டர் எக்ஸ் குளித்த பின் உணவை உட்கொண்டு, தூங்கி எழவே அவரது உடல் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.\nஅப்போதுதான் பழங்குடி இன மக்கள், காடுகளைப் பற்றியும், காட்டுத் தாவரங்களை பற்றியும் எவ்வளவு அறிவை பெற்றுள்ளனர் என்பதை குறித்து மிஸ்டர் எக்ஸ் சிந்திக்கிறார். சாதாரணமாக சுற்றித்திரியும் பழங்குடி மக்களுக்கே இந்த அறிவு இருந்தால், உயிரைக்காப்பாற்றிக் கொள்வதற்காக வனத்தில் மறைந்திருக்கும் வீரப்பனுக்கு காடுகளைப்பற்றி எவ்வளவு அறிவு இருக்கும் என்ற ஐயமும் அவருக்கு ஏற்படுகிறது. தனக்கு வித்தியாசமான அனுபவம் ஒன்றைக்கொடுத்து, எதிரிகளை பார்க்க��மலே மரண பயத்தை அனுபவிக்கவைத்த வீரப்பனுக்கு நன்றி சொல்லிவிட்டு தமது பணிகளை தொடர்ந்தார், மிஸ்டர் எக்ஸ்.\nதமது நேர்மையான வாழ்க்கையையும், சந்தித்த இக்கட்டான சூழ்நிலைகளையும் விவரித்த மிஸ்டர் எக்ஸ், எங்களிடமிருந்து பிரிந்து வேறு திசையில் செல்வதாகக் கூறினார்.\nமுதல்முறையாக அவரிடம் சிரித்து பேசி வழியனுப்பி வைத்தேன். என்னுடன் இருந்த நிருபருக்கோ க்யூ பிரிவு போலிஸ் அதிகாரியை பிரிவதில் பெரும் வருத்தம்.\nஅவரை பிரிந்த பின்னும் நாங்கள் வனப்பகுதிகளில் சுற்றுவதை நிறுத்தவில்லை. வீரப்பன் வழக்கமாக சாமி கும்பிடும் கோவிலை காட்டுவதாக எங்கள் ‘சோர்ஸ்’ ஒருவர் கூறியதை அடுத்து நாங்கள் மேற்கொண்ட பயணம் எங்கள் குழுவினருக்கும் மரண பயம் என்றால் என்ன என்பதை அறிமுகப்படுத்தியது.\n(சந்தன) வீரப்பனோடு ஒரு கண்ணாமூச்சி\n(சந்தன) வீரப்பன் ஆரண்யத்தில் வாரண நர்த்தனம்\nat 10/31/2009 11:29:00 முற்பகல் 4 மறுமொழிகள்\nகுறிச்சொற்கள் அனுபவம், ஊடகம், கண்ணோட்டம், சட்டம் - நீதி, வீரப்பன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதிய பதிவுகள் குறித்து அறிய...\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்க...\nநமது கண்களே, நம்மை ஏமாற்றும்..\n(சந்தன) வீரப்பன் ஆரண்யத்தில் வாரண நர்த்தனம்\nதண்டத்தை தூக்கி எறிந்த நீதிபதிகள்\n(சந்தன) வீரப்பனோடு ஒரு கண்ணாமூச்சி\nசந்தன வீரப்பனை பிடிப்பதற்காக உயிரை பணயம் வைத்த அத...\nசட்டம் - நீதி (18)\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்\n(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்கால...\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்\nஜப்பானின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்பா...\n” – ஒரு கசப்பான அனுபவம்\nஊ டகங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் பிரசினைகளுக்கு மக்களே தீர்வு காண்பதற்கு மீடியாக்கள் உறு...\nஐந்திணையை மறக்கலாமோ, முத்தமிழ் அறிஞரே\nதமிழர்களின் பாரம்பரியமும், பண்பாட்டு வரலாறும் இயற்கையை ஆதாரமாக கொண்டதே இயற்���ையை போற்றாத இலக்கியமே தமிழில் இல்லை எனலாம். உலகில் வேறு எங்கும்...\nகூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..\nஇந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை. இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிற...\nநேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கும் – சில குறிப்புகள், சில கேள்விகள்...\n(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்) குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும...\nஜனநாயகத்தின் நான்காவது தூண் – சரிகிறதா\nமக்களாட்சி நடைமுறையின் மூன்று தூண்களான நாடாளுமன்றம் – சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவை எப்படி இயங்குகின்றன\n2004ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள். காலை 6 முதல் மதியம் 2 மணிவரை எனக்குப் பணி. பனியும், குளிரும் நிறைந்த அதிகாலையில் கிளம்ப...\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்\nஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோக...\nகல்பாக்கம் – ஒரு செய்தியாளனின் அனுபவம் (மீள் பதிவு)\nதிருச்சியில் நாளேடு ஒன்றில் சுறுசுறுப்பான செய்தியாளனாக ஊர்சுற்றி வேலை செய்த அனுபவத்தில், சென்னைக்கு வந்து தொலைக்காட்சி ஒன்றில் பணிக்கு சேர்ந...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-20T07:08:32Z", "digest": "sha1:ER6WQEK7F2B5BOPN774SZ2FDABCZLKCB", "length": 301728, "nlines": 1180, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "அண்டவெளிப் பயணங்கள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nCategory Archives: அண்டவெளிப் பயணங்கள்\nநாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்\nசெவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து தணிந்த பூர்வீகப் பூத எரிமலை\n2020 ஆண்டில் நாசா மீண்டும் செவ்வாய்க் கோளுக்குப் பயணம்.\nநாசா ஏவப்போகும் 2020 புதுத் தளவுர்தி செந்நிறக்கொள் செவ்வாயிக்கு மீண்டும் போக குறி வைக்கிறது. பிரதம குறிக்கோள் மனிதர் இயக்கும் விண்கப்பல் செவ்வாய்க் கோளைச் சுற்றுவது, தளவூர்தியை இறக்குவது, மனிதர் இயக்கும் தளவூர்தி செவ்வாய்க் கோளை ஆராய்வது. அந்த புதிய தளவூர்தி இப்போது காலிஃபோர்னியா பசடீனா ஜெட் உந்துகணை ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு தயாராகி வருகிறது. 2020 ஜூலை நாசாவின் செவ்வாய்க் கோள் பயணம் துவங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. விண்கப்பல் 7 மாதங்கள் பயணம் செய்து, 2021 ஆண்டு பிப்ரவரியில், செவ்வாய்க் கோளைச் சுற்றிவரும் என்பது திட்டம்.\nநாசாவின் மற்ற குறிப்பணிகளில் ஒன்று: செவ்வாயில் நீர்ச் செழிப்பும், வாயுச் சூழ்வெளியும் இருந்த துவக்க காலத்தில் பூர்வ உயிர்மூலவிகள் இருந்தனவா என்று உளவும் கருவிகள் அமைக்கப்படும். நாசாவின் புதிய தளவூர்தியில் 23 காமிராக்கள், இரு காதுகள் இருக்கும். செவ்வாய்ப் புயல் ஓசையை காதுகள் கேட்கும். தளவூர்தி ஒரு கார் அளவு ஆறு சக்கர வாகனம். ஒரு செவ்வாய் நாளில் ஆமைபோல் 600 அடிதான் நகரும். அதை இயக்குவது ஓர் சிறிய அணு மின்சக்தி உலை. தளவூர்தியில் ஏழடி நீளும் ஏழு கரங்கள் உள்ளன. ஒரு துளை தோண்டி [Drill] பாறையைத் தோண்டி உளவ உதவும். மாதிரிகள் சேமிக்கப்பட்டு வைக்கப் படும். அவற்றை அள்ளிக் கொண்டுவர, 2026 இல் அடுத்த விண்கப்பல் அனுப்பப்படும். தளவூர்தி இறங்கப் போகும் பெருங்குழி 1500 ஆழம், சுமார் 300 மைல் அகலம் கொண்ட ஒரு பூர்வீக நீர் இருந்த ஏரி. 3.5 – 3.9 மில்லியன் ஆண்டுகட்கு முன் செவ்வாய்க் கோளில் நீர் ஆறுகள், ஏரிகள், சூழ்வாயு மண்டலம் இருந்து பின்னால் அவை யாவும் வற்றி விட்டன என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். நாசா 2012 இல் ஏவிய முதல் தளவுளவி “கியூரியாசிட்டி” இன்னும் செவ்வாய்த் தளத்தில் இயங்கிக் கொண்டு வருகிறது.\nஅது போன்ற மிகப்பெரும் எரிமலையை நாங்கள் பூமியில் கண்டதில்லை. இதுவரை உலகளாவிச் சேமித்த 100 விண்கற்கள் [Meteorites] செவ்வாய்க் கோள் விண்கற்களாய்த் தீர்மானிக்கப் பட்டுள்ளன. விண்வெளித் தீரர் இதுவரைச் செவ்வாய்க் கோளில் தடம் வைக்க விட்டாலும், இந்த 100 விண்கற்கள் அவற்றின் எறிகற்களாய்க் கருதப்பட்டு ஆராயப்படுகின்றன. இந்த மாதிரி எறிகற்கள் [Meteorites] வடமேற்கு ஆஃபிரிக்கா [North West Africa (NWA) 7635] எனப் பெயரிடப்பட்டு, செவ்வாய்க் கோள் மாதிரி��ளாக அறியப் படுகின்றன. NWA 7635 எறிகற்கள் 1.1 மில்லியன் ஆண்டுகள் அகிலக் கதிர்களால் [Cosmic Rays] தாக்கப்பட்டுச் செவ்வாய்க் கோளிலிருந்து வீழ்ந்தவை என்று ஆராயப் பட்டுள்ளன. எறிகற்கள் 500 மில்லியன் ஆண்டுகட்கு முற்பட்டவை என்று அறிந்தோம். அதாவது செவ்வாய்க் கோளில் 2 பில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து எரிமலைப் பாறைக் குழம்பு [Magma] ஒரே தளத்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது. அதுபோல் பூமியில் எங்கும் எரிமலையில் நிகழ்ந்ததில்லை.\nசெவ்வாய்க் கோளில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை.\n2019 பிப்ரவரி 12 இல் அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளின் தென் துருவத் தளத்துக்கு அடியில் சமீபத்தில் [A few hundred thousand years] எரிந்து தணிந்த ஓர் எரிமலை இருந்திருக்கக் கூடும் என்று ஏஜியு [American Geophysical Union (AGU) JOURNAL] விஞ்ஞான இதழில் அறிவித்துள்ளார். 2018 இல் வெளியான இதழில் தென் துருவப் பனித் தொப்பியின் கீழ் திரவ நீர் உள்ளது என்று அறிவிக் கப்பட்டிருந்தது. புதிதாக வந்து செய்தியில், செவ்வாயில் அவ்விதம் திரவ நீர் இருக்க அடித்தள வெப்பம் தரும் ஓர் மூல காரணி இருந்திருக்க வேண்டும் உறுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nவிஞ்ஞானிகள் குறிப்பாகச் சொல்வது, ஒரு சில நூறாயிர ஆண்டு களில் செவ்வாய்க் கோளின் தென் துருவ அடித்தளத்தில் சமீபத்திய எரிமலைக் குழம்புக் குழி இயக்கம் [Magmatic Activity] 1.5 கி.மீடர் [9 மைல்[ ஆழத்தில் நேர்ந்திருக்க வேண்டும். அவ்விதம் நிகழ்ந்து வெப்பம் சூடாக்கா விட்டால், திரவ நீர் இருந்திருக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறார். செவ்வாய்க் கோளில் அடித்தளத் திரவ நீர் இருந்தால் அதில் உயிரினம் சூரியக் கதிர்கள் தாக்காது விருத்தியாக முடியும் என்று கருதுகிறார்.\nசெவ்வாய்க் கோளிலிருந்த வீழ்ந்த ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலைக் கற்கள்\n2012 ஆண்டில் அல்ஜீரியா நாட்டில் ஓர் அபூர்வ விண்கல் [Meteorite] கண்டு எடுக்கப்பட்டது. அந்த எறிகல்தான் செவ்வாய்க் கோளில் எரிமலைப் பொழிவுகள் இருந்திருப்பதை விஞ்ஞானிகளுக்கு உறுதி செய்துள்ளது. அந்த மாதிரி விண்கல் இதுவரைப் பூமியில் காணப்பட வில்லை. 6.9 அவுன்ஸ் எடையுள்ள அந்த எறிகல்லை அகில உலக விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, செவ்வாய்க் கோளில் ஒரு பூத எரிமலை 2 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாய் தொடர்ந்து பொங்கி எழுந்துள்ள நிகழ்ச்சி தெரிய வருகிறது.\nஓவ்வோர் ஆண்டும் 1000 மேற்பட்ட எறிகற்கள் அண்டார்க்டிகா, மற்றும் பாலைவனங்களில் செவ்வாய்க் கோளிலிருந்தோ , நிலவிலிருந்தோ விழுகின்றன. அவற்றில் சாதாரண மாதிரி விண்கற்கள் ஆய்வுக்காக ஸ்மித்சோனியன் ஆய்வுக் கூடத்துக்கும், அபூர்வமானவை நாசா விண்வெளி ஆணையகத்துக்கும் அனுப்பப் படுகின்றன. அவற்றில் 100 எறிகற்கள் செவ்வாய்க் கோளிலிருந்து விழுந்துள்ளதாக அறியப் பட்டுள்ளன. அவற்றுக்கு வடமேற்கு ஆஃபிரிக்க [North West Africa NWA 7635] மாதிரிகள் என்று பெயர் இட்டுள்ளார். 2012 இல் கண்டுபிடிக்கப்பட்ட அந்த 11 எறிகற்கள் ஒரே மாதிரி இரசாயனத் தாதுக்கள் பெற்று செர்கோட்டைட் [Shergottite] என்னும் எரிமலைப் பாறையைச் சேர்ந்தவை என்று அறியப்பட்டது.\nஒலிம்பிக் மான்ஸ் எரிமலை வாய்\nசெவ்வாய்க் கோளின் ஈர்ப்பு விசை மிகவும் தணிவானது. அத்துடன் அதன் மேற்தளத்து மெல்லிய வாயுச் சூழ்வெளியால், கோள் மீது தாக்கி எறியப்படும், துண்டு துணுக்குகள் வெகு எளிதில் வெளியேற ஏதுவாகிறது. மேலும் அந்த எறிகற்கள் நேரடியாகப் பூமிமேல் பாய்ந்து விழுவதில்லை. செவ்வாய்க் கோளின் எறிகற்கள் விண்வெளியில் பல மில்லியன் ஆண்டு களாய்ப் பாதைகளில் சுற்றிவந்து, ஏதோ ஒரு மாற்றத்தில் நம் பூமி மீது பாய்ந்து விழுந்துள்ளன.\nவிஞ்ஞானி மார்க் காஃப்ஃபி காணப்பட்ட 100 எறிகற்களில் 30 மாதிரிகளை பர்தேவ் அரிய ஏகமூலப் பரிமாண ஆய்வுக்கூட [Purdue Rare Isotope Measurement Laboratory] [PRIME LAB] ஆய்வுக்காகக் கொண்டுவந்தார். அவை செவ்வாய்க் கோளில் நேர்ந்த பூர்வீக நிகழ்ச்சிகளால் எறியப் பட்டவை என்று முடிவில் தீர்மானித்தார். அவற்றில் 11 மாதிரிகள் ஒரே சமயத்தில் செவ்வாய்க் கோளிலிருந்து எறியப்பட்டவை என்றும் தெரிந்து கொண்டார். அவற்றில் 10 மாதிரிகள் சுமார் 500 மில்லியன் முன்பு, எரிமலைக் குழம்பு [Magma] வெப்பம் தணிந்து வீழ்ந்தவை என்று ஆய்வில் கண்டுபிடித்தார். அவை செவ்வாய்க் கோளில் காணப்பட்ட எரிமலையின் [NWA 7635] எறிகற்கள் என்றும், எரிமலை 2.4 பில்லியன் ஆண்டுக்கு முற்பட்டவை என்றும் ஆய்வில் கண்டு தெரிவித்தார்.\nஅமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தின் பூதளவியல் பேராசியர் டாம் லேபன் [ Tom Lapen] 2017 பிப்ரவரி முதல் தேதி விஞ்ஞான முன்னேற்ற வெளியீட்டில் [Journal Science Advances] செவ்வாய்க் கோளில் எரிமலைப் பொழிவுகளின் வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்து, எவ்விதம் கோளானது தோன்றியது என்று புதிய க���ுத்துக்களைக் கூறுகிறார்.\nநமது சூரிய மண்டலத்தில் செவ்வாய்க் கோளில் மட்டும்தான் மகத்தான பெருநிறை எரிமலைகள் இருந்திருப்பதாக அறியப்படுகின்றன. காரணம் செவ்வாய்க் கோளில் பூமிபோல் அடித்தட்டு நகர்ச்சிகள் [Tectonic Activities] இல்லை. ஈர்ப்பு விசை தணிவானதால், செவ்வாய்க் கோளில் எரிமலைக் குழம்பு ஓட்டம் நெடுங்காலம் நீடித்துள்ளது. எல்லாவற்றிலும் மிகப் பெரியது“ஒலிம்பஸ் மான்ஸ்” [Olympus Mons] என்னும் பூத எரிமலை. அது ஒரு “கவச எரிமலை” [Shield Volcano] என்று அழைக்கப்படுகிறது. ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலை 16 மைல் [25 கி.மீ.] உயரம் உள்ளது. பீட விட்டம் 374 மைல் [624 கி.மீ.]. அமெரிக்காவின் அரிசோனா மாநிலப் பரப்பளவு உள்ளது. ஏறக்குறைய பிரான்ஸ் பரப்பளவுக்கு ஒப்பானது. அது 4 மைல் [6 கி.மீ.] உயரப் பட்டை [Rim] கொண்டது. சிகரத்தில் எரிமலை வாய் [Caldera] 50 மைல் [80 கி.மீ.] அகண்டது. பூமியில் ஹாவாயித் தீவுகளில் ஒன்றான “மௌனா லோவா” [Mauna Loa] மலையை விட 100 மடங்கு பெரியது.\nசெவ்வாய்க் கோளில் பரந்த வடபுறத்துச் சமவெளிகளில் தென்படும் பெரும் பாறைகள் அவ்விடங்களில் தள்ளப்பட்டு இருப்பதற்குக் காரணம் பயங்கர நீரோட்டச் சரிவுகள் என்பது என் கருத்து. அதாவது அவ்விடங்களில் பூர்வீகக் கடல் சூழ்ந்து இருந்ததற்கு அவை ஆதாரமாய் நிற்கின்றன என்று நான் கூறுகிறேன்..\nகடலடி நிலச்சரிவுகள் ஒரு வீட்டைப் போல் பேரளவுப் பெரும்பாறைகளைக் கூடப் பல நூறு கி.மீடர் தூரத்துக்கு, ஆழத்திலே கடத்தி நகர்த்தும் என்பது எங்களுக்குத் தெரியும்.\nவிண்கற்கள் விழுந்து ஒருவேளை குழி பறித்திருந்தாலும், இத்தனை பரந்த அளவில் பல்லாயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பில் பெரும்பாறைகள் கிடப்பதற்குக் காரணம், கடல் வெள்ளச் சரிவைத் தவிர வேறென்ன இருக்க முடியும் மேலும் பெரிதளவு குழிகளும் [Craters] பாறைகளின் அருகில் காணப் படவில்லை.\nலொரினா மஸ்கார்டெல்லி [பூதள நிபுணர், ஆஸ்டின், டெக்ஸஸ் பல்கலைக் கழகம்]\nநாசாவின் செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வகத் தளவுளவி [Mars Science Laboratory Rover] குறிப்பணியாகச் செவ்வாய்த் தளத்தில் பூர்வீக நீரோட்டம் இருந்ததற்கு உறுதியாக உலர்ந்த சிற்றாற்றுக் கூழாங் கற்களைப் படமெடுத்துச் சான்றாகக் காட்டியுள்ளது. அந்தப் பன்முகக் கலவைப் படிவுகள் [Sedimentary Conglomerates] பூமியில் உள்ளது போல் மற்றோர் அண்டக்கோளில் இருப்பதை முதன்முறையாக நாசாவின் தளவுளவி கண்டுபிடித்துள���ளது.\nடாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ் [அண்டக்கோள் விஞ்ஞான மூத்த விஞ்ஞானி]\nசெவ்வாய்க் கோளில் உள்ள இவ்விதப் பாறைத் தோற்றங்கள், கடந்த காலத்தில் வெப்பச் சூழ்நிலை இருந்து, தளத்தின் ஈரடிப்புப் பகுதிகள் நெடுந்தூரம் ஓடும் நீரோட்டத் தகுதியை ஏற்படுத்தி யுள்ளன. இவ்விதம் பூர்வீக ஆற்றுப் படிவுகளைக் கண்டு பிடித்தது, செவ்வாய்க் கோள் தளத்தில் நெடுந்தூரம் ஓடி நீடித்த நீரோட்டம் நிலவி, உயிரின விருத்திக்கு வசதி அளித்திருக்க முடியும் என்று நாம் கருத இடமளிக்கிறது.\n1980 ஆண்டுகளில் வைக்கிங் விண்வெளிச் சுற்றி [NASA’ S Viking Orbiter] செவ்வாய்க் கோளை ஆய்வு செய்யத் துவங்கிக் கடந்த 20 ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் சூடான தர்க்கத்துக்குள் விவாதிக்கப் படுவது இந்தப் பாறைகள் கண்டுபிடிப்புதான் : அதாவது செவ்வாய்க் கோளின் துருவப் பகுதிகளில் பூர்வீகக் கடற்கரைகள் தென்பட்டன முதலில் சரியான விளக்கம் தரப்படா விடினும், தற்போது ஆங்கே பூர்வீகக் கடல் ஒன்று [பொரியாலிஸ் கடல் — Oceanus Borealis] இருந்திருக்க வேண்டும் என்று ஓர் புது விளக்கம் அளிக்கப் படுகிறது \nதற்போதைய விண்ணுளவித் தகவல் படங்களில், வட பகுதிச் சமவெளித் தளங்களில் பெரும் பாறைகள் பல ஆயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பளவில் காணப் படுகின்றன. இவற்றைப் படமெடுத்து அனுப்பிய நாசாவின் விண்ணுளவி : செவ்வாய்க் கோள் விண்ணுளவுச் சுற்றி [Mars Reconnaissance Orbiter]. இது ஒன்றும் புதிய கண்டு பிடிப்பில்லை. பழைய கண்டு பிடிப்புக்கு அளிக்கப் படும் ஒரு புது விளக்கமே இந்த கடல் இருப்புக் கோட்பாடு.\nசிற்றாறு நீரோட்டத்தின் வேகம் சுமாராக மனித நடை அளவே என்பதுதான் எங்களுடைய ஊகிப்பு. இவற்றை மீளியக்க முறையில் செய்து காட்ட முடியாது. ஒரு கண்ணோட்ட ஒப்பளவில்தான் நாங்கள் குறைந்த அளவாகச் சொல்ல முடியும்.\nபேராசிரியர் சஞ்சீவ் குப்தா [லண்டன் இம்பீரியல் கல்லூரி, இங்கிலாந்து]\nநெடுந்தூர, நீண்டகால நீரோட்டத் தேய்வு இருந்தால்தான் அத்ததைய உருண்டைக் கூழாங்கற்கள் உருவாக ஏதுவாகும். அதாவது ஏற்புடைய காலநிலைத் தகுதி முறைகளே திரவ நீரோட்டத்தைச் செவ்வாய்க் கோள் தளத்தில் நீடித்திருக்க முடியும். பன்முகக் கலவை நீரோட்டப் படிவு பூமியில் பொதுவாக இருப்பது. இப்போது நாங்கள் அதைச் செவ்வாய்க் கோளிலும் காண்கிறோம். அவற்றின் அறிகுறிகளை வைத்து, பூதளவியல் நிபு��ர்கள் நீரோட்டத்தின் கொள்ளளவு, நீரின் ஆழம், ஓடும் வேகத் தையும் கணித்துக் கொள்கிறார். தற்போது உறுதிப் படுத்தப் பட்ட சிற்றாறின் நீரோட்ட வேகம் குறைந்த அளவு : [விநாடிக்கு ஒரு மீடர்] [விநாடிக்கு 3 அடி தூரம்], [நீரோட்டம் முழங்கால் ஆழம் அல்லது இடுப்பளவு உயரம்.]\nநீரோட்டக் கூழாங்கற்கள் கண்டுபிடிப்பு செவ்வாய்க் கோள் பூர்வீக காலத்தில் நீர்வளமாய் இருந்ததை நிரூபிக்கிறது\nஜூன் மாதம் 4 ஆம் தேதி விஞ்ஞான அறிவிப்பில் நாசாவின் செவ்வாய்த் தளவுளவி [MSL Curiosity Rover] [MSL : Mars Science Laboratory] 150 கி.மீ. அகண்ட (90 மைல்) கேல் பள்ளத்தாக்கில் [Gale Crater] ஓடி உலர்ந்த சிற்றாறும், அதனில் உருண்டையான கூழாங்கற்கள் பற்கலவைப் படிவுகளில் [Rounded Pebbles within Sedimentary Conglomerate] இருந்ததை முதன்முறை காட்டிச் செவ்வாய்க் கோள் தளம் பூர்வ காலத்தில் நீர் வளமாய் இருந்திருப்பதை நிரூபிக்கிறது. கேல் பள்ளத் தாக்கு 2012 செப்டம்பரில் கண்டுபிடிக்கப் பட்டது. உலர்ந்த இந்தப் புழுதிப் படிவில் கிடக்கும் கற்களின் அளவு, வடிவு, படிமப் பதிவுகளைப் பார்த்தால் கால்ஃப் [Golf] பந்தளவில் சப்பையாக உருண்டு, திரண்டு நீரோட்டம் உருவாக்கியது போல் தெரிகின்றன. கற்களின் நெளிவு, சுழிவுகள் நீரோட்டம் பன்முறை மோதிச் செதுக்கிய வடிவில் உருண்டது போல் காட்சி தருகின்றன. அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானி ஐலீன் இங்ஸ்ட் [Aileen Yingst] தற்போது கண்டுள்ள கூழாங்கற்கள் முன்பு கண்டவற்றை விட உருட்டி இருந்ததாக அறிவித்தார். இந்த வியப்பான விளைவுத் தகவல் தளவுளவி 275 மீடர் [900 அடி தூரம்] பயணம் செய்து, மூன்று படிமப் பாறைகளைச் சோதித்ததின் பலாபலனே.\nசெவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன் வாயு தோன்றுகிறது. தூசிப் புயலை மின்னியல் தாக்கும் போது வெளிவரும் மின்னிகள் [Dischargesச்] கரியமில வாயுவையும் [CO2] நீரையும் அயனிகளாக்கி அவற்றின் விளைவாக செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு உற்பத்தியாகிறது.\n“செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.”\n“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.\nதளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள் (Sediment Rocks). அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையாய் இருக்கும். எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.\n(2012 ஆகஸ்டு முதல் வாரத்தில் ) செவ்வாய்த் தளவுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம் (Mound at the center of Gale Crater) MFF உருவாக்கக் காட்சியை (Medusae Fossae Formation Exposure) ஒத்தது. (MFF on Mars is an intensely eroded deposit ..) அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை. முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும். இதுவரை எந்த விண்ணுளவியும் MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை. அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.\nஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர் National Air & Space Museum)\n“நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம். செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ஃபீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு. “ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது. உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது. ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”\nபீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.\n“ரோவர் ஊர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன\nஸ்டாவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.\n“ஆர்க்டிக் கடலில் உள்ள ஸ்வால்பார்டு தீவில் [Svalbard Island] காணப்படும் நீலப் பனிக்கட்டியின் இயற்கைத் துளைகளில் ‘நுணுக்க உயிரியல் ஊறணி ‘ [Microbiological Oasis] ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அசாத்தியமான அந்த உச்சக் குளிர்ப் பகுதிகளில் அவ்வித உயிரியல் ஆதாரங்கள் கிடத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. 1996 ஆம் ஆண்டு அண்டார்க்டிக்கில் கண்டெடுத்த செவ்வாய்க் கோளின் விண்கல்லைப் [Meteorite] போன்று, அந்த ஒரே தீவின் எரிமலையில் தோண்டி எடுத்த காந்த உலோகப் பாறைப் பளிங்கு [Magnetite Crystals] மாதிரிகள் உள்ளன.”\nஹான்ஸ் அமுட்ஸன், ஆய்வாள அதிபதி, ஆஸ்லோ பல்கலைக் கழகம்\n“பாறை அடுக்குகள் செவ்வாய்க் கோளின் வரலாற்றைக் கூறும் பட்டைக் குறிப்பதிப்புகள் [Barcodes]. புதிதாய்க் காணும் ஒவ்வோர் அடுக்கும் மற்றுமோர் புதிரை விடுவிக்கும் பிணைப்புத் துண்டாக உள்ளது.\nசெவ்வாய்க் கோளில் இம்மி உயிர்கள் வாழ மீதேன் வாயு இருக்கிறதா \nகடந்த பத்தாண்டு செய்த செவ்வாய்க் கோள் தள ஆராய்ச்சிகள் மூலம் மிகச் சிறு கால வேளையில் மீதேன் முகில் கோடை காலத்தில் செவ்வாய்ச் சூழ்வெளியில் தோன்றுகிறது என்பது தெரிய வருகிறது. விந்தையான இந்த மீதேன் நிகழ்ச்சி வானியல் விஞ்ஞானிகளை பெரு வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்தப் புதிர் செவ்வாய்க் கோளின் எந்த வித சூழ்வெளி மாடலுக்கும் ஒத்து வரவில்லை. முதலாண்டு நோக்கிச் செவ்வாய்க் கோள் சூழ்நிலை ஆய்வு செய்த விளைவுகளில் ஏற்பட்ட தர்க்க வினாக்களுக்கு நாசாவின் கியூரியாசிட்டி தளவுளவி பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. உற்பத்தியாகும் மீதேன் வாயு சில நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்க வேண்டும். 2010 டிசம்பர் வெளியீட்டில் நாசா அமெஸ் ஆய்வு மைய விஞ்ஞானி கெவின் ஸாநெல் [Kevin Zajnle] செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு இருப்பது பற்றி மிகவும் ஐயப்பாடு தெரிவித்தார். ஆனால் அதே சமயத்தில் எதிர்பாரத விதமாக மெக்ஸிகோ ஆய்வாளர்கள் வேறோர் நியதியுடன் செவ்வாய்க் கோளில் மீதேன் உற்பத்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nஅதாவது செந்நிறக் கோளில் நிகழும் “தூசிப் புயல்களே ” [Dust Storms & Dust Devilsச்] மீதேன் உருவாகக் காரணமாகி வருபவை. மெக்ஸிகோ ஆய்வுக் குழுவினர் மீதேன் உண்டாவதற்கு ஒரு புது முறையை வகுத்துக் காட்டினர். செவ்வாய்க் கோளில் உள்�� பனிப்பாறைகளின் மேற் தளங்களில் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன் வாயு தோன்றுவதாகக் கூறினர். ஆய்வுக் கூடத்தில் நிரூபித்துக் காட்ட பனிக்கட்டி மீது மின்னியல் தாக்கல் செய்து, போலி இயக்கத்தைப் [Laboratory Simulation] புரிந்த போது மீதேன் மூலக்கூறுகள் [1.41 x 1016 molecule of Methane per joule] தோன்றின. 40 ஆண்டுகளாக செவ்வாய்க் கோளில் மீதேன் சிறிதளவு இருப்பது பற்றிப் பேசப் பட்ட வருகிறது. மீதேன் இருப்பு உயிரின ஜீவிகள் வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும். நமது பூமியில் உள்ள உயிரின ஜீவிகளே பெரும்பான்மை மீதேன் வாயு உண்டாகக் காரணமாகின்றன. நாசாவின் செவ்வாய்த் தளவுளவி “கியூரியாசிட்டி” செவ்வாய்க் கோள் எப்படித் தன் வாயுச் சூழ்வெளி இழந்தது என்பதை அறியத் திட்டமிடப் பட்டுள்ளது. தற்போதைய செவ்வாய்க் கோள் சூழ்வெளி அழுத்தம் பூமியை விட [100 இல் 1 ஆக] நலிவாக உள்ளது.\nநாசாவின் செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி தேர்ந்தெடுப்பு\n2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் சூழ்வெளிக் காலநிலை வரலாற்றை விளக்கமாகப் பதிவு செய்ய இறக்கப் போகும் “மேவன்” காலநிலை அறிவிப்பு விண்ணுளவியை (Mars Climate Mission -2) ஏவுதற்கு அனுமதி கிடைத்து விட்டது என்று நாசா முதன்முறையாக அறிவித்தது அந்த செவ்வாய் விண்ணுளவி எட்டுக் கருவிகளை ஏற்றிக் கொண்டு தணிந்த உயரத்தில் (90 – 3870) மைல் நீள்வட்ட வீதியில் சுற்றி வந்து சூழ்வெளி வாயு மண்டலத்தை ஆராயும். மூன்று ஆண்டுகள் விண்ணுளவி புரியும் அந்தக் குறிப்பணித் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு 485 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. நாசாவின் மிதச் செலவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது “மேவன்” (Maven – Mars Atmosphere & Volatile Environment Probe) விண்வெளி ஆய்வுத் திட்டம். 1998 ஆம் ஆண்டில் 327 மில்லியன் டாலர் செலவில் முதன்முதல் காலநிலை உளவ ஏவப்பட்ட விண்ணுளவி -1 (Mars Climate Orbiter -1) செவ்வாய்க் கோளை நெருங்கினாலும், மனிதத் தவறால் (மெட்டிரிக் அளவியலைப் பயன்படுத்தாது பிரிட்டீஷ் அளவியலைப் புகுத்தியதால்) உந்துசக்தி மிகையாகிச் செவ்வாய்க் கோளில் முறிந்து விழுந்து விட்டது \nசெவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளின் பதிவுகளை வெளிப்படுத்தும், இப்போது விஞ்ஞானிகள் காணும் செவ்வாய்க் கோள் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய செவ்வாய்க் கோளைப் போல் இருக்கவில்லை ஆரம்பத்தில் செவ்வாய்க் கோள் அடர்ந்த வாயுச் சூழ்வெளியைக் கொண்டிருந்த தென்றும், அந்த பாதுக்காப்புக் குடைத் தளத்திலே நீரைத் திரவமாக வைத்திருந்த தென்றும் ஊகிக்கப் படுகிறது. திடீரென ஒரு திரிபு ஏற்பட்டுக் காலநிலை மாறுபட்டுப் பெரும்பான் மையான வாயு மண்டலம் மறைந்து போய் நீர் வளம் எல்லாம் பாலைவனம் போல் வெறுமையானது ஆரம்பத்தில் செவ்வாய்க் கோள் அடர்ந்த வாயுச் சூழ்வெளியைக் கொண்டிருந்த தென்றும், அந்த பாதுக்காப்புக் குடைத் தளத்திலே நீரைத் திரவமாக வைத்திருந்த தென்றும் ஊகிக்கப் படுகிறது. திடீரென ஒரு திரிபு ஏற்பட்டுக் காலநிலை மாறுபட்டுப் பெரும்பான் மையான வாயு மண்டலம் மறைந்து போய் நீர் வளம் எல்லாம் பாலைவனம் போல் வெறுமையானது பல அண்டக் கோள் விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளின் பூர்வீக காந்தக் களம் மறைந்து போனது மிக முக்கிய மாறுதல் என்று நம்புகிறார்கள். மேவன் விண்ணுளவி பரிதி உமிழ்ந்திடும் மின்னேறிய துகள்களின் (Solar Charged Particles) பாதிப்புச் செவ்வாய்க் கோளின் தற்போதைய வாயு மண்டலக் கசிவுக்குக் காரணமாக இருக்குமா என்று ஆய்ந்து கண்டுபிடிக்கும். செவ்வாய்க் கோளின் சக்தி வாய்ந்த காந்தத் தள இழப்பால் பரிதியின் தீவிரப் புயல் (Solar Wind) வாயு மண்டலத்தைத் தாக்கி விடுவிப்பு செய்திருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள் \nமேவன் விண்ணுளவியின் திட்டப்பணிகள் என்ன \n2013 ஆம் ஆண்டில் பயணம் செய்யப் போகும் மேவன் விண்ணுளவி மூன்றாண்டுகள் செவ்வாய்க் கோளைச் சுற்றி வரும். மேவன் விண்ணுளவி செவ்வாயின் வாயு மண்டலம், காலநிலை வரலாறு, உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான அமைப்பு போன்ற விஞ்ஞான விளக்கங்களைத் தெளிவாகக் கண்டறியும். மேலும்\n1. செவ்வாய்ச் சூழ்வெளியிலிருந்து விண்வெளிக்கு வெளியேறிய “ஆவிக் கிளம்பிகள்” (Volatiles) இழப்பால் நேர்ந்த கால நெடுப் பாதிப்புகள். அது செவ்வாயின் சூழ்வெளி வரலாற் றையும், காலநிலை, திரவ நீர், கோளின் குடிவசிப்புத் தன்மை (Planetary Habitability) ஆகியவற்றை விளக்கமாக அறிவது.\n2. செவ்வாய்க் கோளின் மேல் மண்டல வாய���ச் சூழ்வெளியின் (Upper Atmosphere) தற்போதைய நிலமை, மின்னியல் கோளம் (Ionosphere), மற்றும் பரிதிப் புயலுடன் அவற்றின் இயக்கப்பாட்டு மோதல் விளைவு களை (Interactions with Solar Wind) உளவிக் காண்பது.\n3. விண்வெளிக்குக் கசியும் அயனிகள் (Ions) மற்றும் முடக்குகள் (Neutrals) ஆகியவை தப்பிச் செல்வதைக் கண்டறிவது. 4. கால நெடுவே இழப்பு வரலாற்றைச் சொல்லும் வாயுக்களின் நிலையான ஏகமூலங்களின் வீதத்தைக் (Ratio of Stable Isotopes) காண்பது.\nமேவன் விண்ணுளவியில் அமைப்பாகும் தொடர்புத் தகுதிகள்\nசெவ்வாய்க் கோளை அண்டிய மேவன் விண்ணுளவி தனது உந்துக் கணைகளை (Thruster Boosters) இயக்கிச் செவ்வாயின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி முதலில் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கும். அவ்விதம் சுற்றும் போது நீள்வட்ட ஆரங்கள் 90 மைல் (குட்டை ஆரம்) 3870 மைல் (நெட்டை ஆரம்) அளவில் கட்டுபாடாகி ஆய்வுத் திட்டங் களை நிகழ்த்த ஆரம்பிக்கும். (வட்ட வீதியில் நெட்டை ஆரமும், குட்டை ஆரமும் சமமானவை). அப்போது மேவன் விண்ணுளவி செவ்வாய்த் தளத்துக்கு 80 மைல் உயரத்தில் தணிந்து சுற்றி மேற்தள வாய் மாதிரிகளைச் சோதிக்கும். அத்துடன் செவ்வாய்த் தளத்தில் ஊர்ந்து செல்லும் தள வாகங்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதி செய்யப் படும். நாசா முன்னேவிய இரண்டு விண்ணுளவிகள் (Mars Reconnaissance Orbiter & Mars Odyssey Spacecraft) தொடர்ந்து சுற்றி வருகின்றன அவை இரண்டும் இன்னும் தொடர்ந்து பணி செய்து செந்நிறக் கோளின் “தளவியல் இரசாயனத்தை” (Geochemistry) ஆராய்ந்து கொண்டு வருகின்றன. தளங்களில் ஊர்ந்து செல்லும் வயதான இரண்டு “தளவுளவிகள்” மற்றும் சமீபத்தில் இறங்கிய ·பீனிக்ஸ் தளவுளவி (Land Rovers : Spirit & Opportunity, Later Phoenix Lander) ஆக மூன்று தளச் சாதனங்கள் பணிபுரிந்து வருகின்றன.\nபுதியதாக “செவ்வாய் விஞ்ஞானத் தள ஆய்வி” (Mars Science Laboratory MSL) எனப்படும் அடுத்தொரு தளவுளவி இதுவரை இல்லாத பத்து மடங்கு நுட்பக் கருவிகளுடன் உலவிடப் போகிறது அவற்றில் செவ்வாய்க் கோளில் நுண்ணுயிர் ஜந்துகள் வாழத் தகுதியுள்ள சூழ்வெளி நிலை இன்னும் இருக்கிறதா வென்று ஆழமாய் உளவும் கருவிகளும் அமைக்கப் படும். அத்துடன் மேவன் விண்ணுளவி அடுத்து ஈசா அனுப்பப் போகும் “எக்ஸோ-மார்ஸ் வாகனத்துடன்” (ExoMars Rover) தொடர்பு கொள்ளும் வசதியும் பெற்றிருக்கும்.\nமேவன் விண்ணுளவியில் உள்ள கருவிகள்\nமேவன் செவ்வாய்க் கோளின் மேற்தள வாயுச் சூழ்நிலை பற்றியும் பரிதிம் வீசும் புயல் அதனைத் தா��்கும் பாதிப்புகளையும் ஆராயும். அதன் கருவிகள் செவ்வாயின் வாயு மண்டலத்தின் வாயுக்கள், பரிதியின் புயல் வீச்சு, அயனிக் கோளம் (Ionosphere) ஆகியவற்றை அளந்தறிவிக்கும்.\nமேவன் விண்ணுளவியில் உள்ள முக்கிய கருவிகள் :\n2. (Solar Wind Electron Analyser SWEA) – பரிதியின் புயல் அயனிக் கோளம் எலெக்டிரான்களை அளப்பது.\n3. (Solar Wind Ion Analyser SWIA) – பரிதியின் புயல், காந்தத் தளக் கவசம், அயான்களின் திரட்சி, வேகத்தை அளப்பது.\n4. (Suprathermal & Thermal Ion Composition STATIC) – தப்பிச் செல்லும் மித சக்தி வெப்ப சக்தி அயான்களை அளப்பது.\n5. (Solar Energetic Particle SEP) – பரிதியின் தீவிர சக்தித் துகள்கள் செவ்வாய்க் கோள் மேற்தள வாயு மண்டலத்தைத் தாக்கி விளையும் பாதிப்புக்களை அளப்பது.\n6. (Lagmuir Probe & Waves LPW) – அயனிக் கோளத்தின் பண்பாட்டைத் தீர்மானிக்கும். தப்பிச் செல்லும் அயனிகளின் அலைச் சூடாக்கம், வாயு மண்டலத்தில் பரிதியின் தீவிர புறவூதா திணிப்பு. (Solar EUV Input to Atmosphere)\n7. (Magetometer MAG) – அகிலாண்டப் பரிதிப் புயல் & அயனிக் கோள காந்தத் தளத்தை அளப்பது.\n8. (Remote Sensing Package RS) – தொலை உணர்வுக் கருவித் தொகுப்பு.\nமுதன்முதல் செவ்வாய்க் கோளின் காலநிலை அறிவிப்பு \nஃபீனிக்ஸ் தளவுளவியில் அமைக்கப்பட்டுள்ள கனடாவின் காலநிலை அறிவிக்கும் சாதனம் தனது முதல் அறிவிப்பை வெளியிட்டது. தளவுளவி தடம்வைத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த உபகரணங்கள் இயங்க பூமியின் விண்கப்பல் ஆட்சி அரங்கி லிருந்து ஆணை அனுப்பப்பட்டது. தற்போது தொடர்ந்து காலநிலை அறிவிப்புகள் பதிவாகி வருகின்றன. முதல் 18 மணி நேரக் காலத்தின் அறிவிப்பில் :\n. . . வானம் வெறுமையாக இருந்தது. அடுத்துக் காற்று நீர்மை (Humidity) சோதிக்கபடும்.\n. . . குறைந்த நிலை உஷ்ணம் : -80 டிகிரி செல்ஸியஸ் (-112 F)\n. . . பகல் தாண்டி உச்ச நிலை உஷ்ணம் : -30 டிகிரி செல்ஸியஸ் (-22 F)\n. . . சராசரி வாயு அழுத்தம் 8.55 மில்லிபார். (பூமியின் கடற்தள அழுத்தத்தில் 100 இல் 1 பாகம்)\n. . . காற்று வேகம் : 13 mph (20 km/h) வட மேற்குத் திசைநோக்கி.\nஃபீனிக்ஸ் செவ்வாய்ப் பயணம் ஒரு மீள் எழுச்சித் திட்டம் \nசெவ்வாய்க் கோளில் விண்ணுளவிகளை நுணுக்கமாக இறக்குவது என்பது இமாலயச் சிரமங்கள் அளிப்பது இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங��கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன. துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன. துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன தற்போதைய வெற்றிகரமான ஃபீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளி லிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே தற்போதைய வெற்றிகரமான ஃபீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளி லிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே 1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது 1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது இப்போது செவ்வாய்க் கோளில் தடம் வைத்துள்ள ·பீனிக்ஸ் தளவுளவி முன்பு இழந்து போன செவ்வாய்த் துருவ உளவியை ஒத்த இரட்டை விண்ணுளவியின் சாதனங் களையும், நிறுத்தப்பட்ட செவ்வாய் 2001 தளவுளவ��ச் சாதனங்களையும் பயன்படுத்தி இப்போது இயங்குகிறது. அவ்விதம் முந்தி முடக்கிய சாதனங்களை மீண்டும் அமைத்து உண்டாக்கப் பட்டத்தால் “·பீனிக்ஸ்” (Phoenix) என்று இத்திட்டம் பெயரிடப்பட்டது \nmodule=displaystory&story_id=40903261&format=html(செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு, பெர்குலரேட் உப்பு கண்டுபிடிப்பு)\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\n2020 ஆண்டில் இந்தியா சந்திரயான் -3 புதிய நிலவுப் பயணத் திட்டக் குறிப்பணி மேற்கொள்ளும்\n2020 ஆண்டில் இந்தியா மீண்டும் சந்திரயான் – 3 அனுப்பி நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது.\n2019 செப்டம்பரில் வெற்றிகரமாகச் சந்திரயான் -2 நிலவைச் சுற்றி, தளவுளவியைப் பாதுகாப்பாக இறக்கினாலும், நேராக நிற்க இயலாமல், சரிந்து போய் தளவூர்தி நகர்ந்து ஊர்ந்திட முடியாமல் சிக்கிக் கொண்டது. மேலும் தளவுளவி மெதுவாக இறங்கி, நிலவைத் தொடும் முன்பே, தகவல் அனுப்பு தடைப் பட்டது. ஆகவே சந்திரயான் -2 அனுப்புத் திட்டப்பணி 95% அளவு வெற்றிதான் பெற்றது. இப்போது 2020 ஆண்டில் மேற்கூறிய தவறுகளைத் திருத்த சந்தியான் -3 புதிய நிலவுப் பயணத்தை இந்தியா மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதை 2020 ஜனவரி முதல் தேதியில் அறிவித்தவர், இந்திய விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் கே. சிவன். திட்டம் நிறைவேறும் மாதம் 2020 நவம்பர் அல்லது 2021 முதல் மாதங்கள். அதற்குச் செலவாகும் நிதித் தொகை : சுமார் 35 மில்லியன் டாலர் என்றும் டாக்டர் சிவன் அறிவித்தார். மேலும் 2022 ஆண்டு நடுவ மாதங்களில் மூன்று விண்வெளி விமானியர் இயக்கும், மனித விண்வெளிச் சிமிழ் பூமியைச் சுற்றிவரும் திட்டம் தயாராகி வருகிறது. அதற்கு நால்வர் இம்மாதம் ரஷ்யாவில் பயிற்சி தொடங்குவார் என்றும், அப்பெரிய நிகழ்ச்சி இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டு பூர்த்தி நினைவாக இருக்கும் என்றும் பெருமையாகக் கூறினார்.\nவிக்ரம் தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடிப்பு\nநிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்\nநீரா அல்லது வாயுவா என்று\nயந்திரத் திறமை காட்டும் இப்பயணம்\nதளவுளவி விழுந்த இடம் கண்டுபிடித்த ஐ.ஐ.டி. மாணவர் சண்முக சுப்ரமணியன்\n2019 செப்டம்பரில் தவறி விழுந்த சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் மூன்று மாதம் கழித்து நிலவில் இருப்பிடம் கண்டுபிடிக்கப் பட்டது. அதைக் கண்டுபிடித்த தமிழர் பெயர் சண்முக சுப்ரமணியன். அவர் ஓர் வி��்வெளி ஆர்வலர் [Amateur Space Enthusiast]. 33 வயதானர். பழைய ஐ.ஐ.டி. சென்னை மாணவர். நாசா டிசம்பர் 2 ஆம் தேதி தனது நிலவு உளவிச் சுற்றி [Lunar Reconnaissance Orbiter (LRO] மூலம் செப்டம்பர் 6 இல் கிடைத்த தளப் படமுடன் இந்தச் செய்தியை வெளியிட்டது. நிலாச் சுற்றி அனுப்பிய செப்டம்பர் 17 தளப்படத்தில் விக்ரம் விழுந்த இடம் அறிய முடியவில்லை. அப்படங்களை வைத்துக் கொண்டு சண்முக சுப்ரமணியன் தனது மடிக்கணினிகள் மூலம், சவாலான தளவுளவி விழுந்த இடத்தைத் தேடினார். நாசா அனுப்பிய பழைய படங்கள் ஒரு மடிக்கணனியிலும், புதிய படங்களை அடுத்தோர் மடிக்கணனியிலும் இட்டு ஒப்பு நோக்கினார். நாசா 100% மெய்யாக சரிபார்த்த பிறகுதான், இந்த அரிய கண்டுபிடிப்புச் செய்தியை வெளியிட்டது. இந்தியா ஏவிய சந்திரியான் -2 தளவுளவி நிலவில் பாதுகாப்பாக, வெற்றிகரமாக இறங்கி, ரஷ்யா, அமெரிக்கா, சைனா நாடுகளோடு உலகில் நான்காவது நாடாகப் பெயர் பெற்றுள்ளது. ஆயினும் தளவுளவி சமிக்கை அனுப்பி இன்னும் உரையாட வில்லை. தளவுளவி நேராகித் தளவூர்தியை இறக்கவில்லை.\nஇந்தியச் சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் இறுதித் தோல்வி முன்னேர்ச்சியில் பெற்ற ஒரு பின்னேர்ச்சி.\n2019 செப்டம்பர் 7 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிலவை நோக்கி ஏவிய சந்திரயான் -2 பேரார்வத் திட்டம் 95% வெற்றி அடைந்து, இறுதியில் மெதுவாக இயங்கிய தளவுளவி, நிலவுக்கு மேல் சுமார் ஒரு மைல் உயரத்தில் தகவல் அனுப்பத் தவறி, செங்குத்து நிலை சரிந்து, முறியாமல் விழுந்துள்ளது, உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. சரிந்து நொறுங் காமல், நிலவின் தென் துருவத்தில், திட்டமிட்ட இடத்தில் இறங்கியுள்ள விக்ரம் தளவுளவியைச் சந்திரயான் – 2 இன் விண்சிமிழ் கண்டுபிடித்துள்ளது. அதே சமயத்தில் நிலவைச் சுற்றி வந்த அமெரிக்க நிலவுக் கண்காணிப்புச் சுற்று துணைக் கோள் [(LRO) -LUNAR RECONNAISSANCE ORBITAL] சந்திரயான் -2 விக்ரம் தளவுளவியைத் தேடிய போது, நிலவில் இருட்டாகி விட்டதால், காண முடியாமல் போனது. அடுத்து சூரிய ஒளி நிலவின் தென் துருவத்தில் விழும்போது, அமெரிக்கத் துணைக்கோள் தேடிக் காண வாய்ப்புகள் உள்ளன.\nதொடர்ந்தெழும் இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகள்\nசந்திரயான் -2 விண்வெளித் திட்ட வினைப்பாடுகள் யாவும் சமீபத்தில் இந்தியா சாதித்த உன்னத விஞ்ஞான பணிகளாகக் கருதப் படுகின்றன. அதுபோல் ராக்கெட் நுணுக்க���் விருத்தியாகி, இந்தியா ராணுவப் பாதுகாப்பு முன்னணியில் இருப்பது, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சவாலாக உள்ளது. இந்தியா நிலவுக்கும், செவ்வாய்க் கோளுக்கும், விண்சிமிழ்களை அனுப்பி, விண்வெளித் தேடல் முயற்சிகளை, 50 ஆண்டுகட்கும் மேலாக நடத்திக் கொண்டு வருவது பெருமைக்கு உரிய வரலாற்றுச் சாதனைகள் ஆகும்.\n1969 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிறுவகம் ஆனது. ஆரம்ப காலங்களில் ராக்கெட் ஏவுகணைகள் விருத்தி செய்யப்பட்டு, துணைக் கோள்கள் பூமியைச் சுற்றிவர அனுப்பப் பட்டன. 2008 இல் சந்திரயான் -1 நிலவு நோக்கி ஏவப்பட்டது. அதுவே நிலவில் நீர் இருப்பதை முதல் கண்டுபிடித்தது. 2014 இல் செந்நிறக் கோள் செவ்வாய் நோக்கி, இந்தியா மங்கல்யான் விண்சிமிழ் ஏவி வெற்றிகரமாக, சுற்றி வந்தது. 2019 இல் சந்திரயான் -2 மீண்டும் நிலவு நோக்கிச் சென்று, முதன்முதல் விக்ரம் தளவுளவியை நிலவின் தென் துருவத்தில் இறக்கி விட்டது. இதுவரை எந்த நாடும் துணிந்து புரியாத தீரச் செயலாகக் கருதப்படுகிறது. அடுத்து இந்தியாவின் திட்டம், மூவர் இயக்கும் விண்கப்பல் 2022 ஆண்டில் ஏவப் பட்டு வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றிவரும்.\nவிக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு\nவிக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது\nசூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி.\n2019 செப்டம்பர் 17 இல் நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை. அந்திமப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் தளவுளவி விழுந்த இடத்தைக் நாசாவின் நிலவு கண்காணிப்புச் சுற்றியின் சக்தி வாய்ந்த காமிரா காண முடியாமல் போனது. இப்போது [2019 செப்டம்பர் 19] நிலவின் இராப் பொழுது துவங்கி விட்டதால் இன்னும் 14 நாட்கள் தளவுளவி இருட்டு விண்வெளியில் சூரிய வெளிச்சம் படாது.\nஆயினும் நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் -2 விண்சிமிழ் கருவிகள் சோதிக்கப் பட்டு, திட்டமிட்ட மற்ற தகவலை இன்னும் சுமார் ஏழாண்டுக்கு அனுப்பிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் தகவல் அனுப்ப இயலாத தளவுளவி 14 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதற்குப் பிறகு விழித்து தகவல��� அனுப்பினால் இந்தியாவுக்கு நிலவுப் பயண வெற்றியில் நான்காம் இடம் கிடைத்துப் புகழடையும்.\nவிக்ரம் தளவுளவி நேராக இறங்கி நிலவின் தென் துருவத்தில் அமர எதிர்பார்க்கப் பட்டது.\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.\nஇப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது. சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது. இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் கோளாறு களால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது. இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும். மீண்டும் தகவல் இணைப்பு நிகழ வேண்டும். இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன. இந்திய விஞ்ஞானி களுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர். காரணம் நாசாவின் சில கருவிகள் விக்ரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.\nசந்திரயான் -2 திட்டம் 95% நிறைவு பெற்று, இறுதியில்\n[ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பொறியியல், விஞ்ஞானம்\t| 2 Replies\nநாசா தமிழ் விண்வெளி ஆர்வலர் சந்திரயான் -2 தளவுளவி தவறி விழுந்த இடத்தைக் கண்டுபிடித்தார்\nவிக்ரம் தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடிப்பு\nதளவுளவி விழுந்த இடம் கண்டுபிடித்த ஐ.ஐ.டி. மாணவர் சண்முக சுப்ரமணியன்\nநிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்\nநீரா அல்லது வாயுவா என்று\nயந்திரத் திறமை காட்டும் இப்பயணம்\nதளவுளவி தவறி விழுந்த இடம்\nநாசா நிலா சுற்றி விண்சிமிழ்\n2019 செப்டம்பரில் தவறி விழுந்த சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் மூன்று மாதம் கழித்து நிலவில் இருப்பிடம் கண்டுபிடிக்கப் பட்டது. அதைக் கண்டுபிடித்த தமிழர் பெயர் சண்முக சுப்ரமணியன். அவர் ஓர் விண்வெளி ஆர்வலர் [Amateur Space Enthusiast]. 33 வயதானர். பழைய ஐ.ஐ.டி. சென்னை மா��வர். நாசா டிசம்பர் 2 ஆம் தேதி தனது நிலவு உளவிச் சுற்றி [Lunar Reconnaissance Orbiter (LRO] மூலம் செப்டம்பர் 6 இல் கிடைத்த தளப் படமுடன் இந்தச் செய்தியை வெளியிட்டது. நிலாச் சுற்றி அனுப்பிய செப்டம்பர் 17 தளப்படத்தில் விக்ரம் விழுந்த இடம் அறிய முடியவில்லை. அப்படங்களை வைத்துக் கொண்டு சண்முக சுப்ரமணியன் தனது மடிக்கணினிகள் மூலம், சவாலான தளவுளவி விழுந்த இடத்தைத் தேடினார். நாசா அனுப்பிய பழைய படங்கள் ஒரு மடிக்கணனியிலும், புதிய படங்களை அடுத்தோர் மடிக்கணனியிலும் இட்டு ஒப்பு நோக்கினார். நாசா 100% மெய்யாக சரிபார்த்த பிறகுதான், இந்த அரிய கண்டுபிடிப்புச் செய்தியை வெளியிட்டது. இந்தியா ஏவிய சந்திரியான் -2 தளவுளவி நிலவில் பாதுகாப்பாக, வெற்றிகரமாக இறங்கி, ரஷ்யா, அமெரிக்கா, சைனா நாடுகளோடு உலகில் நான்காவது நாடாகப் பெயர் பெற்றுள்ளது. ஆயினும் தளவுளவி சமிக்கை அனுப்பி இன்னும் உரையாட வில்லை. தளவுளவி நேராகித் தளவூர்தியை இறக்கவில்லை.\nஇந்தியச் சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் இறுதித் தோல்வி முன்னேர்ச்சியில் பெற்ற ஒரு பின்னேர்ச்சி.\n2019 செப்டம்பர் 7 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிலவை நோக்கி ஏவிய சந்திரயான் -2 பேரார்வத் திட்டம் 95% வெற்றி அடைந்து, இறுதியில் மெதுவாக இயங்கிய தளவுளவி, நிலவுக்கு மேல் சுமார் ஒரு மைல் உயரத்தில் தகவல் அனுப்பத் தவறி, செங்குத்து நிலை சரிந்து, முறியாமல் விழுந்துள்ளது, உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. சரிந்து நொறுங் காமல், நிலவின் தென் துருவத்தில், திட்டமிட்ட இடத்தில் இறங்கியுள்ள விக்ரம் தளவுளவியைச் சந்திரயான் – 2 இன் விண்சிமிழ் கண்டுபிடித்துள்ளது. அதே சமயத்தில் நிலவைச் சுற்றி வந்த அமெரிக்க நிலவுக் கண்காணிப்புச் சுற்று துணைக் கோள் [(LRO) -LUNAR RECONNAISSANCE ORBITAL] சந்திரயான் -2 விக்ரம் தளவுளவியைத் தேடிய போது, நிலவில் இருட்டாகி விட்டதால், காண முடியாமல் போனது. அடுத்து சூரிய ஒளி நிலவின் தென் துருவத்தில் விழும்போது, அமெரிக்கத் துணைக்கோள் தேடிக் காண வாய்ப்புகள் உள்ளன.\nதொடர்ந்தெழும் இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகள்\nசந்திரயான் -2 விண்வெளித் திட்ட வினைப்பாடுகள் யாவும் சமீபத்தில் இந்தியா சாதித்த உன்னத விஞ்ஞான பணிகளாகக் கருதப் படுகின்றன. அதுபோல் ராக்கெட் நுணுக்கம் விருத்தியாகி, இந்தியா ராணுவப் பாதுகாப்பு முன்னணியில் இருப்பது, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சவாலாக உள்ளது. இந்தியா நிலவுக்கும், செவ்வாய்க் கோளுக்கும், விண்சிமிழ்களை அனுப்பி, விண்வெளித் தேடல் முயற்சிகளை, 50 ஆண்டுகட்கும் மேலாக நடத்திக் கொண்டு வருவது பெருமைக்கு உரிய வரலாற்றுச் சாதனைகள் ஆகும்.\n1969 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிறுவகம் ஆனது. ஆரம்ப காலங்களில் ராக்கெட் ஏவுகணைகள் விருத்தி செய்யப்பட்டு, துணைக் கோள்கள் பூமியைச் சுற்றிவர அனுப்பப் பட்டன. 2008 இல் சந்திரயான் -1 நிலவு நோக்கி ஏவப்பட்டது. அதுவே நிலவில் நீர் இருப்பதை முதல் கண்டுபிடித்தது. 2014 இல் செந்நிறக் கோள் செவ்வாய் நோக்கி, இந்தியா மங்கல்யான் விண்சிமிழ் ஏவி வெற்றிகரமாக, சுற்றி வந்தது. 2019 இல் சந்திரயான் -2 மீண்டும் நிலவு நோக்கிச் சென்று, முதன்முதல் விக்ரம் தளவுளவியை நிலவின் தென் துருவத்தில் இறக்கி விட்டது. இதுவரை எந்த நாடும் துணிந்து புரியாத தீரச் செயலாகக் கருதப்படுகிறது. அடுத்து இந்தியாவின் திட்டம், மூவர் இயக்கும் விண்கப்பல் 2022 ஆண்டில் ஏவப் பட்டு வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றிவரும்.\nவிக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு\nவிக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது\nசூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி.\n2019 செப்டம்பர் 17 இல் நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை. அந்திமப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் தளவுளவி விழுந்த இடத்தைக் நாசாவின் நிலவு கண்காணிப்புச் சுற்றியின் சக்தி வாய்ந்த காமிரா காண முடியாமல் போனது. இப்போது [2019 செப்டம்பர் 19] நிலவின் இராப் பொழுது துவங்கி விட்டதால் இன்னும் 14 நாட்கள் தளவுளவி இருட்டு விண்வெளியில் சூரிய வெளிச்சம் படாது.\nஆயினும் நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் -2 விண்சிமிழ் கருவிகள் சோதிக்கப் பட்டு, திட்டமிட்ட மற்ற தகவலை இன்னும் சுமார் ஏழாண்டுக்கு அனுப்பிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் தகவல் அனுப்ப இயலாத தளவுளவி 14 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதற்குப் பிறகு விழித்து தகவல் அனுப்பினால் இந்தியாவுக்கு நிலவுப் பயண வெற்றியில் நான்காம் இடம் கிடைத்துப் புகழடையும்.\nவிக்ரம் தளவுளவி நேராக இறங்கி நிலவின் தென் துருவத்தில் அமர எதிர்பார்க்கப் பட்டது.\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.\nஇப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது. சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது. இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் கோளாறு களால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது. இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும். மீண்டும் தகவல் இணைப்பு நிகழ வேண்டும். இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன. இந்திய விஞ்ஞானி களுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர். காரணம் நாசாவின் சில கருவிகள் விக்ரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.\nசந்திரயான் -2 திட்டம் 95% நிறைவு பெற்று, இறுதியில்\n[ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், வரலாறு, விஞ்ஞானம்\t| 1 Reply\nநாசாவின் வாயேஜர் – 2 விண்கப்பல் நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ப் பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்திலிருந்து தகவல் அனுப்புகிறது\nசூரிய மண்டலம் கடந்த வாயேஜர் -2 விண்கப்பல்\nசூரிய மண்ட லத்தின் காந்த\nசின்னமாய் எடுத்துச் செல்லும் நமது\nநாசாவின் வாயேஜர் -2 விண்கப்பல் அண்டைப் பரிதி மண்டலத்தில் பயணம் செய்து தகவல் அனுப்புகிறது.\nநாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பயணம் செய்து நாசாவின் வாயேஜர் -2 விண்கப்பலும், வாயேஜர் -1 போல் நமது சூரிய மண்டல விளிம்பைத் தாண்டி நவம்பர் 5 , 2019 இல் அண்டைப் பரிதி மண்டலத்திலிருந்து தகவல் அனுப்பி அண்ட வெளி வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது. இது மனிதன் செய்த ஓர் மகத்தான யந்திரம். துகள்கள் நிரம்பி, காந்த வெளி��ான நமது சூரிய குடும்பத்தின் பாதுகாப்புக் கோள விளிம்பைக் [Heliosphere] கடந்து போய் உள்ளது. அந்த எல்லைக் கோளத் தடை அரங்கு, ஹீலியோபாஸ் [Heliopause] எனப்படுவது. ஆந்த அரங்கில்தான் நமது வெப்பமய சூரியப் புயல், குளிர்ந்து போன அண்டைப் பரிதி மண்டலப் புயலைக் குறுக்கிடுகிறது. வாயேஜர் -1 விண்கப்பல் 2012 இல் இந்த கோள விளிம்பைத் தாண்டிச் சென்றுள்ளது. வாயேஜர் -2 விண்கப்பல் இந்த வெளிவாசல் அமைப்பை உளவும் கருவிகள் கொண்டுள்ளதாக நாசா அறிவிக்கிறது.\nவாயேஜர் -2 விண்கப்பல் பூமியிலிருந்து இதுவரை 11 பில்லியன் மைல் [18 பில்லியன் கி.மீ.] பயணம் செய்துள்ளது. இன்னும் பூமியில் உள்ள கட்டளை அறையிலிருந்து, விஞ்ஞானிகள் வாயேஜர் -2 அனுப்பும் தகவலைப் பெற்றுக் கொண்டு வருகிறார். ஒளிவேகத்தில் வரும் அந்த தகவல் பூமிக்கு வந்து சேர 16.5 மணி நேரம் ஆகிறது. வாயேஜர் -2 இல் உள்ள சூரியப் பிழம்பு உணர் கருவிதான் [Plasma Science Experiment], விண்கப்பல் சூரிய விளிம்புக் கோளத்தைத் தாண்டி உள்ளது என்று உறுதியாகத் தெரிவித்தது. இந்தக் கருவி வாயேஜர் -1 விண்கப்பலில் 1980 இல் பழுதாகி விட்டது. நமது சூரியப் பிழம்புப் புயல் வேகம், திரட்சி, உஷ்ணம், அழுத்தம் அனைத்தும் அளப்பது அந்த உணர் கருவிதான். சூரிய மண்டல விளிம்பைக் கடக்கும் போது, பிழம்புப் புயல் தளர்ச்சி அடைவதைக் கருவி அளந்து, வாயேஜர் -2 அடுத்த பரிதி மண்டலத்தில் தொடர்ப் பயணம் செய்வதை அறிவித்துள்ளது.\nநாற்பது ஆண்டுகள் கடந்து தொடர்ந்து பயணம் செய்யும் நாசாவின் அகிலத் தாரகை விண்ணுளவிகள் [Interstellar Probes]\n[2018 அக்டோபர் 5 ]\nநாசாவின் விண்வெளி உளவி வாயேஜர் -2 நாற்பத்தி ஒன்று ஆண்டுகளாய் நெடுந்தூரம் பயணம் செய்து, நமது சூரிய மண்டலக் காந்த விளிம்பில் ஊர்ந்து, சூரிய ஏற்பாடுக்கு அப்பால் எழும் தீவிர அகிலக்கதிர்கள் [Intersellar Cosmic Rays] தாக்குவதை அறிவித்துள்ளது. 1977 இல் ஏவப்பட்ட வாயேஜர் -2 விண்ணுளவி பூமியிலிருந்து சுமார் 11 பில்லியன் மைல் [17.7 பில்லியன் கி.மீ.] தூரத்தில் [2018 செப்டம்பர் 5 ] போய்க் கொண்டுள்ளது. 2007 ஆண்டு முதல் வாயேஜர் -2 சூரிய மண்டலக் காந்தக் குமிழியின் விளிம்பு வெளிப்புறக் கோள அடுக்கில் [Heliosphere] பயணம் செய்கிறது. அதற்குப் பிறகு எல்லையில் உள்ள சூரிய விளிம்பு நிறுத்த வரம்பை [Heliopause] விண்ணுளவி வந்தடையும். அந்த வரம்பைக் கடந்ததும் வாயேஜர் -2 விண்ணுளவி, முதல் வாயேஜர் -1 போல் அகிலத் தாரகை ��ரங்கில் [Interstellar Space] நுழைந்த இரண்டாவது விண்கப்பல் சாதனையாக இருக்கும். 2012 இல் முதல் வாயேஜர் -1 சூரிய மண்டலக் காந்த விளிம்பை கடந்து அகிலத் தாரகை அரங்கில் நுழைந்து விட்டது.\nசென்ற 2017 ஆகஸ்டு முதல், வாயேஜர் -2 விண்ணுளவி உயர்சக்தி அகிலக் கதிர்கள் [High Energy Cosmic Rays] தாக்குதல் 5% மிகையாகி உள்ளது. வெகு வேகமாய்ச் செல்லும் அகிலக் கதிர்கள் சூரிய மண்டலத்துக்கு அப்பாலிருந்து வருபவை. இதேபோல் 2012 இல் வாயேஜர் -1 விண்ணுளவியும் 5% மிகையான தீவிர அகிலக் கதிர்கள் தாக்குதல் பெற்றுள்ளது.\n“இப்போது வாயேஜர் -1 எல்லை மாற்ற அரங்கத்தில் பயணம் [Transition Zone] செய்கிறது [2012]. விண்கப்பல் சூரிய விளிம்பு நிறுத்த வரம்பைக் [Heliopause] கடந்து அகில விண்மீன் ஈடுபாட்டு ஊடகத்தில் [Interstellar Medium] புகுந்து இங்குமங்கும் ஊசலாடி இருக்கலாம். ”\nசூரிய மண்டலத்தின் காந்த விளிம்பு பற்றிய மகத்தான முக்கிய தகவலை வாயேஜர் விண்ணுளவிகள் அறிவித்து வருகின்றன.\nரோஸின் லாலிமென்ட் [பாரிஸ் வானியல் நோக்ககம்]\n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 35 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”\nஎட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)\n“பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”\nஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)\n“வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே 175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது. தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.\n“வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் நமது பரிதி மண்டலத்தின் விர��வான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன். ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”\nடாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)\nநாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள். அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு. அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள்ளது.\nபுதிய வரலாற்று மைல் கல் நாட்டும் வாயேஜர் விண்கப்பல்கள்\n35 ஆண்டுகளாய் சுமார் 10 பில்லியன் மைல் பயணம் செய்து, தற்போது சூரிய மண்டலம் தாண்டிப் பிரபஞ்சக் காலவெளியில் தடம் வைத்துள்ள வாயேஜர் விண்கப்பல்கள் 1 & 2 புதியதோர் சாதனை மைல் கல்லை வரலாற்றில் நாட்டியுள்ளது. இது நாசா விஞ்ஞானிகளின் மாபெரும் விண்வெளித் தேடல் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப் படுகிறது. 10 பில்லியன் மைல்கள் தாண்டிய பிறகும் அவற்றின் மின் கலன்கள் சிதையாமல் இன்னும் பணி புரிந்து வருகின்றன. சூரிய மண்டலத்தின் புறக் கோள்களான பூதக்கோள் வியாழன், வளையங்கள் அணிந்த சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றின் தகவல் அறிவித்து இப்போது சூரிய எல்லை தாண்டி அடுத்த விண்மீன் மண்டலத்தில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன. அவற்றில் தங்க முலாம் பூசிய 12 அங்குல தாமிரப் பதிவுத் தட்டும், அதைப் பேச வைக்கும் பெட்டியும் வைக்கப் பட்டுள்ளன.\n2004 ஆண்டிலேயே வாயேஜர் -1 வரம்பு அதிர்ச்சி [ Termination Shock ] தளத்தைக் கடந்து சூரியப் புயலின் துகள்களும், அதனைக் கடந்த விண்வெளி துகள்களும் மோதும் பகுதியில் பயணம் செய்துள்ளது. இதுவே கொந்தளிப்புள்ள அரங்க மென்று [Turbulent Zone, called Heliosheath] கருதப் படுகிறது. இதுவே சரிந்து முடிவில் சூரிய மண்டல நிறுத்த அரங்கம் [Heliopause] என்பதில் இறுதி ஆகிறது. அப்பகுதியி லிருந்து அகிலவெளி விண்மீன் அரங்கம் [Interstellar Space] தொடங்குகிறது.\nஇரண்டு வாயேஜர்களின் கருவிகள் இயக்கி வருபவை ஆயு��் நீண்டஅணுக்கரு மின் கலன்கள் [Long Life Nuclear Batteries]. அவை 2025 ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வாயேஜர் -1 விண் கப்பலிலிருந்து பூமிக்குத் தகவல் வர சுமார் 16:30 மணிநேரம் ஆகிறது.\nநாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்\n2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார். அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும். மே முதல் தேதி வந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.\nஏப்ரல் 22 இல் வாயேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலைக் கண்டார். திட்ட நிபுணர் விஞ்ஞானத் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார். ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது. பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.\nவாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது. அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப் பட்டது.\nஇப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன \n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” என்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.\nவாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது, 175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன. அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.\nபுறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்\n1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது. அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங்களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் படம் பிடித்து அனுப்பியது. வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது \nமேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது 2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் பயணம் செய்கின்றன \nவாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின. வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர். அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது \nபரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் \nவாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன. பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம். வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம். இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர���ந்து செல்கின்றன அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன. அதி சீக்கிரம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும். எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம். வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் \nவாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது ஏவும் போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்தி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG). முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ். 1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது. 2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ், மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன. இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்கிப் போகும் \nகார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை\nஇன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும். 2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன. உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார். படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் இடம் பெற்றுள்ளன. நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடையாக இருக்கும்.\nPosted in ��ண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், வரலாறு, விஞ்ஞானம்\t| Leave a reply\n2020 ஆண்டில் நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் கூடி, மனிதர் இயக்கும் விண்கப்பல் சுற்றுலா தொடங்கத் திட்டம்.\nநீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில்\nஅகில நாட்டு விண்வெளி நிலையத்தில்\nநாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் [பொதுநபர், இரு தனிநபர்] சேர்ந்து புரியும் விண்கப்பல் சுற்றுலா\nஇப்புது விண்வெளிச் சுற்றுலா திட்டம் ஈராண்டு தாமதமாகி 2020 இல் நிகழும் இப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளிச் சாதனைகளில் முன்னொடித் திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதுவரை 20 பில்லியன் டாலர் நாசாவின் ஓரியன் விண்சிமிழ் [Orion], ஸ்பேஸ்-எக்ஸ் குரு டிராகன் [Crew Dragon] , போயிங் ஸ்டார்லைனர் [Starliner]] புதுச் சாதன விருத்திக்குப் பயன்படுத்தி உள்ளதாக நாசா தெரிவிக்கிறது. குறிப்பாக பூமியைச் சுற்றிவரும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் போக, மீள, சாதனங்கள் கொண்டு செல்ல, இதுவரை ரஷ்ய உதவியை நாட வேண்டி இருந்தது. அதனால் செலவு 70 மில்லியன் டாலர் ஒருமுறை செல்ல அல்லது ஒருவரைக் கொண்டு செல்ல. அத்தேவை இப்போது ஸ்பேஸ்-எக்ஸ் விண்கப்பல் பயணங்களால் நிறைவேறுகிறது. 2020 இல் மீண்டும் நிலவுக்குச் செல்ல, நாசா 2014 இல் 68 பில்லியன் டாலர் ஒதுக்கி இரு நிறுவகங்களைத் தேர்ந்தெடுத்தது. ஒன்று ஸ்பேஸ்-எக்ஸ் [2.6 பில்லியன் டாலர்] குரு டிராகன் விண்கப்பல் சிமிழுக்கு. அடுத்தது போயிங் [4.2 பில்லியன் டாலர்] அதன் ஸ்டார்லைனர் விண்கப்பல் சிமிழுக்கு. ஏற்கனவே ஓரியன் விண்சிமிழ் விருத்திக்கு லாக்கீடு நிறுவகம் [Lokheed] 12 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.\nதற்போதைய சுற்றுலாப் பயணக் கட்டணம் ஒருவருக்கு 250,000 டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் திட்டம் : 2020 இல் நிறைவேறப் போகும் மனிதர் செல்லும் விண்வெளிச் சுற்றுலா.\nஅடுத்த திட்டம் : 2024 மீண்டும் மனிதர் ஏகும் நிலவுப் பயணம்.\nநாசாவின் திட்டம் 2024 ஆண்டில் நிலவுக்கு மீளும் புது முயற்சி.\n2020 ஆண்டில் விண்வெளிப் பயணத்துக்குப் பொது நபர் சுற்றுலா துவங்கலாம்\nஅண்டவெளிச் சுற்றுலாவை முதன்முதல் துவங்க இருபெரும் தொழிற்துறை நிறுவகங்கள் சோதனைகள் செய்து, 2019 ஆண்டில் நிறைவேற்றத் தயாராக உள்ளன. ஆனால் எப்போது என்று இன்னும் தேதி குறிப்பிடப் படவில்லை. வெர்ஜின் கலாக்டிக் [Virgin Galactic] தொழில�� நிறுவ அதிபர், பிரிட்டீஷ் கோடீஸ்வரர் ரிச்செர்டு பிரான்சன் [Richard Branson] ஒருவர். அடுத்தது புளூ ஆரிஜின் [Blue Origin] தொழில் நிறுவ அதிபர், அமேஸான் படைப்பாளி, ஜெஃப்ரி பிஸோஸ் [Jeffery Bezos] . இரு நிறுவகங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி, யார் முதலில் நிறைவேற்றப் போகிறார் என்று போட்டி போட்டு வருகிறார்.\nவெர்ஜின், புளூ ஆர்ஜின் கைக்கொண்ட முறைகள் இரண்டிலும் பொதுநபர் பூமியைச் சுற்றி வரப் போவதில்லை. பயணிகள் ஒரு சில் மணிநேரம் விண்வெளி நிலையத்தி தங்கி, புவிக்கு மீளும் போது, சில நிமிடங்கள் பளுவற்ற உணர்ச்சியில் [Moments of Weightlessness] அனுபவம் பெற்று புவியில் வந்து இறங்குவார். முந்தைய வாய்ப்பாக 2000 ஆண்டில் விண்வெளி நிலையச் சுற்றுலாப் பயணத்துக்கு மில்லியன் கணக்கான டாலர் தர வேண்டி இருந்தது. இப்போது சுற்றுலாவுக்கு டிக்கெட் செலவு : 250,000 டாலர் மிக மலிவு. விண்வெளி நிலையம் 250 மைல் [400 கி.மீ] உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. தற்போதைய குறிக்கோள் விண்வெளிச் சுற்றுலாப் பயணிகள் சுமார் 62 மைல் [100 கி.மீ.] உயரத்தில் விண்கப்பலில் சுற்றி, பளுவற்ற உணர்வை ஒரு சில மணிகள் அனுபவித்து, பாராசூட்டில் புவிக்கு மீள்வார்.\nவெர்ஜின் விண்கப்பலில் 6 பயணிகளும், 2 விமான இயக்குநரும் செல்வார். தனியார் ஜெட் விமானம் போலிருக்கும் அதனை இருபுறமும் ஒரு வாடிக்கை விமானம் தூக்கிச் செல்லும். சுற்றுலாப் பயணம் நீடிப்பது 90 – 120 நிமிடம். காலிஃபோர்னியா மொகாவி பாலை வனத்தில் செய்த சோதிப்பில் 21 மைல் உயரத்தில் விண்கப்பல் பறந்தது. பிரான்ஸன் கடந்த 2018 மே மாதத்தில் BBC வானொலி நபருக்குக் கூறியது : இதுவரை 650 நபர் பயணத்துக்குப் பெயர் கொடுத்திருக்கிறார். விண்சிமிழைத் துக்கிச் செல்லும் ராக்கெட் உயரம் 60 அடி. விண்சிமிழ் 66 மைல் உயரத்தைத் தொட்டது. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் போயிங் நிறுவகங்கள் 2020 ஆண்டுக்குள் தமது விண்வெளிப் பயணத் திட்டங்களைத் தயார் செய்யும்.\nபாதுகாப் பாய்க் கீழ் இறங்குது \nரைட் சகோதரர் ஊர்தி போல்\n“மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை. அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது. காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது. ஊர்தி தரையில் வந்��ிறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது. அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.”\n“நான் இன்னும் காற்றில் மிதப்பது போல்தான் உணர்கிறேன். பூரிப்படைகிறேன் (சூரிய ஊர்திப் பறப்பு) ஓர் முக்கியப் படிக்கட்டு (சூரிய ஊர்திப் பறப்பு) ஓர் முக்கியப் படிக்கட்டு இப்போது நாங்கள் அதற்கு மேலும் போகலாம். நீண்ட காலப் பயணங்களிலும் முற்படலாம்.”\nசுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் (Swiss Pilot Andre Borschberg)\n“எதிர்பார்த்ததை விடப் பயணத்தில் வெற்றி கிடைத்தது. நல்ல காலநிலை அமைந்திருப்பதற்கு எங்களுக்கு அதிர்ஷ்டம் தேவைப்பட்டது. தகுந்த காலநிலை விமானிக்கு அமைந்தது.”\nவரலாற்று முதன்மை பெற்ற மனிதன் இயக்கும் சூரிய ஊர்தி\n2010 ஜூலை 8 ஆம் தேதி முதன்முதல் சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் சூரிய சக்தி இயக்கி நான்கு எஞ்சின்கள் உந்தும் வானவூர்தியை 26 மணிநேரங்கள் பகல் இரவாய் ஓட்டிப் பாதுகாப்பாய் ‘பேயெர்ன்’ விமான தளத்தில் (Payerne Airport, Swiss) இறக்கினார். 1903 இல் அமெரிக்காவில் முதன்முதல் ரைட் சகோதரர் தாம் தயாரித்த ஆகாய ஊர்தியில் பறந்தது போல் இதுவும் மனிதன் இயக்கிய முதல் சூரிய ஊர்தியாக வரலாற்றுப் பெருமை பெறுவது. எரிசக்தி எதுவும் இல்லாமல் இயற்கையான சூரிய சக்தியைப் பயன்படுத்தி மனிதன் ஓட்டிய முதல் வானவூர்தி. பேயெர்ன் விமானம் தளம் சுவிஸ் நாட்டின் தலைநகரம் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ. (30 மைல்) தூரத்தில் உள்ளது. ஊர்தியின் இறக்கைகள் மீது அமைத்திருந்த 12,000 பரிதிச் செல்கள் சூரிய சக்தியைச் சுழலும் நான்கு காற்றாடிகளுக்கு அளித்தன. ஊர்திக்கு உந்து சக்தி கொடுத்து வானத்தில் ஏற்றி இறக்கியவை அந்த நான்கு காற்றாடி மோட்டார்கள். ஒவ்வொன்றும் 10 குதிரைச் சக்தி (10 HP – 6 Kw Each) ஆற்றல் கொண்டது. சூரிய ஒளி மாலை வேளையில் மங்கியதும் சூரிய மின்கலன்கள் (Solar Cell Batteries) சேமித்திருந்த மின்னாற்றலை வான ஊர்தி பயன்படுத்திக் கொண்டது. வானில் ஊர்தி பறக்கும் போது அதன் உச்ச உயரம் 8700 மீடர் (28,500 அடி). வெகு நீளமான இறக்கைகளின் அகலம் : (63 மீடர்) 207 அடி.\nசோதனைப் பயிற்சி முடிந்து விமானம் தளத்தில் இறங்கி அதிர்வோடு நிற்கப் போகும் போது, விமானம் பக்கவாட்டில் சாய்ந்து இறக்கைகள் முறியா��ல் தாங்கிக் கொள்ள இருபுறமும் உதவி ஆட்கள் ஓடி வந்தனர்.\nஇதற்கு முன்பு நாசா மற்றும் பிரிட்டன், சைனா போன்ற சில நாடுகள் சூரிய சக்தியில் ஓடும் மனிதரில்லா ஊர்திகளை ஏவிப் பயிற்சி சோதனைகள் புரிந்துள்ளன.. இதுவே சூரிய சக்தியில் மனிதன் இயக்கிய வானவூர்தியின் நீண்ட காலப் பயணம், உச்ச உயரப் பதிவுகளாகும். நான்கு காற்றாடி மின்சார மோட்டர்களை சுவிஸ் நாட்டின் முன்னாள் ஜெட்விமானப் படையைச் சேர்ந்த ஆன்ரே போர்ச்பெர்க் (Former Fighter Jet Pilot, Andre Borschberg) இயக்கிச் செலுத்திய வானவூர்தி இது. மேலும் ‘பரிதி உந்துசக்தி படைப்பு நிறுவகம்’ (Solar Impulse Deisgn Group) இடைவிட்டுப் பயணம் செய்த பல்வேறு பயிற்சி சோதனைகளைத்தான் இதுவரை நடத்தி வந்துள்ளது \nசூரிய உந்துசக்தி நிறுவகத்தை உருவாக்கி வான ஊர்திகளை டிசைன் செய்து சோதனை செய்து வருபவர் இருவர் : விமானி ஆன்ரே போர்ச்பெர்க் & அவரது விமானக் கூட்டாளி பெர்டிராண்டு பிக்கார்டு (Andre Borschberg & Fellow Aviator Bertrand Piccard). “மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை. அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது. காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது. ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது. அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.” என்று பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab) செய்தி நிருபருக்குக் கூறினார் அடுத்த குறிக்கோள் 2013 ஆண்டுக்குள் ஆற்றல் மிக்க ஒரு பரிதி சக்தி வானவூர்தியைப் படைத்து உலகத்தை ஒருமுறை சுற்றி வரப் போவதாகக் கூறினார்.\nசூரிய உந்துசக்தி நிறுவகம் தயாரித்த வானவூர்தியின் சாதனைகள்\nசூரிய உந்துசக்தி நிறுவகத்தின் அதிபர் ஆன்ரே போர்ச்பெர்க் (57 வயது) தானே விமானியாக இயக்கி 26 மணிநேரம் தொடர்ந்து ஓட்டிய வானவூர்தி அது திட்ட அதிகாரி பெர்டிராண்டு பிக்கார்டு 1999 இல் வாயு பலூன் ஊர்தியில் வெற்றிகரமாய் உலகம் சுற்றி வந்தவர். பிக்கார்டின் தந்தையார், பட்டனார் விமானப் பறப்பில் புதிய வரலாற்றைப் படைத்தவர். அந்த முன்னோடி மனித வானவூர்தியின் பெயர் : HB-SIA. பயணம் ��ரம்பித்த விமானத்தளம் : சுவிஸ் நாட்டின் தலைநகர் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ (30 மைல்) தூரத்தில் உள்ளது பயேர்ன் விமானத்தளம் (Payerne Airport). புறப்பட்ட தேதி : 2010 ஜூலை 7 காலை மணி : 06:51. கீழிறங்கிய தேதி : 2010 ஜூலை 8 காலை மணி : 09:00. ஏறிய உச்ச உயரம் : 8700 மீடர் (28540 அடி). பயணக் காலம் : 26 மணி 9 நிமிடம். பயேர்ன் விமானத் தளத்திலிருந்து மேலேறுவதற்கு முன்பு வானவூர்தி 14 மணிநேரம் சூரிய ஒளியில் மின்னாற்றலை முதலில் சேமித்தது. இது நான்கு காற்றாடி மோட்டர்களை இயக்கவும் இரவில் விமானம் பயணம் செய்யவும் தேவைப் பட்டது. 63 மீடர் (207 அடி) நீளமுள்ள விமானத்தின் இறக்கைகள் (Similar to A340 Airbus Wings Length) 12,000 சூரிய செல்களைத் தாங்கி இருந்தன. ஒவ்வொன்றும் 10 HP ஆற்றலுள்ள நான்கு மோட்டார்கள் காற்றாடிகளைச் சுற்றி ஊர்திக்கு உந்துசக்தி அளித்தன.\nஇரவு விமானத்தைக் கவ்விய போது உச்ச மட்டக் காற்றடிப்பு ஊர்தியை ஆட வைத்து சேமிக்கப்பட்ட மின்னாற்றலை வீணாக்கி விடும் என்றோர் அச்சம் குடிகொண்டது ஆனால் அதிட்ட வசமாக அப்படி ஒன்றும் நிகழவில்லை. சூரிய உந்துசக்தி நிறுவகத்தாரை முழு மூச்சாக ஊக்கிவித்த குறிக்கோள் : 1. பசுமைச் சக்தி மாசற்ற தூய சக்தி. 2. விலைமிக்க ஆயில் எரிசக்தியை விலக்குவது, சேமிப்பது. 3. பரிதியின் இயற்கைச் சக்தியை விமானத் துறை போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவது ஆனால் அதிட்ட வசமாக அப்படி ஒன்றும் நிகழவில்லை. சூரிய உந்துசக்தி நிறுவகத்தாரை முழு மூச்சாக ஊக்கிவித்த குறிக்கோள் : 1. பசுமைச் சக்தி மாசற்ற தூய சக்தி. 2. விலைமிக்க ஆயில் எரிசக்தியை விலக்குவது, சேமிப்பது. 3. பரிதியின் இயற்கைச் சக்தியை விமானத் துறை போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவது 2013–2014 ஆண்டுக்குள் அடுத்த சவால் சாதனையான அட்லாண்டிக் கடல் கடப்புப் பயணம், உலகச் சுற்றுப் பயணம் ஆகியவற்றில் முற்படுவர் என்று அறியப் படுகிறது. இந்த சூரிய ஊர்தித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு (75 மில்லியன் ஈரோ) 95 மில்லியன் டாலராகும் 2013–2014 ஆண்டுக்குள் அடுத்த சவால் சாதனையான அட்லாண்டிக் கடல் கடப்புப் பயணம், உலகச் சுற்றுப் பயணம் ஆகியவற்றில் முற்படுவர் என்று அறியப் படுகிறது. இந்த சூரிய ஊர்தித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு (75 மில்லியன் ஈரோ) 95 மில்லியன் டாலராகும் ஊர்தியின் எடை ஒரு ஸ்கூட்டர் அல்லது சிறு காரின் எடை அளவில் (1600 கி.கிராம்) அமைக்கப் பட்டது.\n2007 இல் சுவிஸ் சூரிய உந்துசக்தி நிறுவகப் பொறிநுணுக்கரால் டிசைன் செய்யப்பட்டு பல்வேறு மின்னியல், பொறியியல், விண்வெளி விமானத்துறை நிபுணரால் உருவானது. 12,000 மெலிந்த சூரிய செல்கள் 200 சதுர மீடர் பரப்பளவைக் கொண்டவை. அவை அனுப்பிய மின்னாற்றலைச் சேமித்த மின்கலன்கள் 400 கி.கிராம் எடையுள்ள லிதியம் – பாலிமர் (Lithium Polymer Batteries) இரசாயனம் கொண்டவை. ஒவ்வொரு மின்சார மோட்டாரில் (Electric Motor) 10 குதிரைச் சக்தி (6 Kw) ஆற்றல் உண்டானது. நான்கு மோட்டாரில் சுற்றும் காற்றாடியின் நீளம் : 3.5 மீடர் (12 அடி). அவை மெதுவாகச் சுற்றின. ஊர்தியின் நீளம் 72 அடி. இறக்கையின் அகலம் 208 அடி. உயரம் 21 அடி. இறக்கையின் பரப்பு 2200 சதுர அடி. மொத்த எடை 1.6 டன். தரையிலிருந்து ஏறும் வேகம் 22 mph. பறக்கும் வேகம் 43 mph. உச்ச வேகம் 75 mph. பயண உயரம் 27900 அடி (எவரெஸ்ட் உயரம்). உச்ச உயரம் 39000 அடி.\nசுவிஸ் விமானத் தளத்திலிருந்து விமானக் கட்டுப்பாடு அரங்கத்திலிருந்து இராப் பகலாக விமானிக்கு உதவி செய்து வந்தனர். அவரது பணி ஊர்தி நேராக, மட்டமாகச் சீராக மணிக்கு 100 கி.மீ. (மணிக்கு 60 மைல்) வேகத்தை மிஞ்சாமல் பறக்கக் கண்காணித்து வருவது. உறக்கமின்றி ஓட்டும் விமானியை விழிப்புடனும், கவனிப்புடனும் இருக்கக் கட்டுப்பாட்டு அரங்கிலிருந்து பேசிக் கொண்டிருப்பது. ஊர்தி பறக்கும் போது 8000 மீடர் (27000 அடி) உயரத்தில் -28 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் சென்றாலும் பரிதிச் செல்கள் பாதிக்கப் பட வில்லை.\nசூரிய சக்தி வானவூர்தின் முற்கால /எதிர்காலப் பயிற்சிச் சோதனைகள் :\n1. 2007 மே 22 : பெர்டிராண்டு பிக்கார்டு நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு “சூரிய உந்துசக்தி” நிறுவகத்தைத் துவங்கி வைக்கிறார். அந்தத் திட்டப்படி சூரிய ஊர்தி உலகத்தை ஒருமுறை சுற்றி வருவதற்கு முன்பு அட்லாண்டிக் கடல் அகற்சியை ஒரே பயணத்தில் கடப்பது.\n2. 2009 ஜூன் 26 : சுவிஸ் வட புறத்தே உள்ள டூபென்டார்ஃபு (Duebendorf) இராணுவ விமானத் தளத்தில் சூரிய சக்தி முன்னோடி ஊர்தி (Prototype Plane) கொண்டாட்ட விழா.\n3. 2010 ஏப்ரல் 7 : சூரிய உந்துசக்தி நிறுவகம் 1.5 மணி நேரப் பயணச் சோதனை செய்தல்.\n4. 2010 ஜூலை 7 : சூரிய ஊர்தி பயேர்ன் விமானத்தளத்தில் காலைப் பொழுதில் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் இயக்கி மேலேறி எங்கும் நிற்காது 26 மணிநேர ஒற்றை இராப் பகல் பயணத்தை ஆரம்பித்து வைத்தது.\n5. 2010 ஜூலை 8 : சூரிய ஊர்தி 26 மணி நேரப் பயணத்தை முடித்துப் பாதுகாப்பாக பயேர்ன் விமானத் தளத்தில் வந்திறங்குகிறது. ஏறிய உச்ச உயரம் : கடல் மட்டத்துக்கு மேல் 8564 மீடர் (28540 அடி).\n6. 2011 ஆண்டில் : இதே மாடல் சூரிய ஊர்தி (HB-SIB) நீண்ட தூர, நீண்ட காலப் பயிற்சியில் பல இராப் பகலாய் ஈடுபடுவது.\n7. 2012 ஆண்டு வரை : ஊர்தி மாடல் HB-SIB விடப் பெரிய பரிதி ஊர்தியைப் படைத்து\nவிமானிக்கு நகரத் தேவையான இடமளித்து நீண்ட காலப் பயணத்துக்குப் புதுமை நுணுக்கங்களைப் புகுத்தி பளு குறைந்த, மெல்லிய சூரிய செல்களால் இயங்கும் திறன் மிக்க பறக்கும் சாதனமாய் அமைப்பது.\n8. 2013 -2014 : விருத்தியான பெரிய மாடலில் (Large & Improved HB-SIB) அட்லாண்டிக் கடலைக் கடப்பது, உலகத்தைச் சுற்றி வருவது.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nமுகில் மயமான அயான் வாயுக்கள் \nநீரெழுச்சி வேகம் தணியும், விரையும் \nஎன்சிலாடஸின் சக்தி வாய்ந்த உந்து ஊற்றுகள் என்சிலாடஸிஸ் சிற்று ஊற்றுகளாக எளிய வெளியாகி விடும் . நமது பூமியில் இதுபோல் ஆற்றல் மிக்க நீர் ஊற்றுகள் புதிய கண்டுபிடிப்பான அமினோ அமில மூலக்கூறுகளோடு சேர்ந்து, உயிரினத் தோற்றம் உருவாக ஏதுவாகிறது. அமினோ அமிலங்கள் நைட்டிரஜன், ஆக்சிஜன் சேர்ந்த மூலக்கூறுகள்.\nஎன்சிலாடஸ் துணைக்கோளில் நீரெழுச்சி ஊற்றுகள்\nகாஸ்ஸினி விண்ணுளவி என்சிலாடஸ் துணைக்கோளை 24 முறைச் சுற்றி வந்து சுழலீர்ப்பு உந்துவிசை [Gravity Swing Flyby Force] மிகையாகி, அவற்றில் ஏழுமுறைத் தென்துருவ நீரெழுச்சி ஊற்றுக்கள் [Water Geysers] ஊடே புகுந்து ஆழமாய் ஆய்வுகள் செய்தது. பாதி விஞ்ஞான ஆய்வுகள் முடிவதற்குள், சில சமயம் வேறான திசையில் சென்று, எதிர்பாராத அற்புதக் கண்டு பிடிப்புகள் நேர்ந்துள்ளன. அவ்வாறே காஸ்ஸினியின் சின்னஞ் சிறிய காந்தப் பரிமாணக் கருவிச் சமிக்கை [Magnetometer Signal] அபூர்வமாய்த் துணைக்கோளில் நீர்க்கடல் இருப்பை மெய்ப்பித்தது.\nலிண்டா ஸ்பில்கெர் [நாசா காஸ்ஸினி திட்ட விஞ்ஞானி]\nமுக்கிய விளைவு : சூரிய மண்டலத்திலே எதிர்பாராத விதத்தில் உயிரின வசிப்புச் சூழ்வெளித் தகுதி [Habitable Environments] பெற்றுள்ள கோள்கள் உள்ளன. என்சிலாடஸ் துணைக்கோள் தள உஷ்ணம் சுமார் [-180 C] [-292 F]. ஆனால் வியப்பாக அத்தளத்தின் கீழே தி��வநீர்க் கடல் உள்ளது.\nலுசியானோ ஐயஸ் [Luciano Iess] காஸ்ஸினி தலைமை ஆய்வாளி.\nகாஸ்ஸினி விண்ணுளவி என்சிலாடஸ் துணைக்கோளைச் சுற்றிவந்து உந்துவிசை மிகையாகும் சமயத்தில் ஈர்ப்புவிசை மாற்றத்தை அளக்க முயலும் போது, அதன் மாறுபாடுக்கு ஏற்ற முறையில் விண்ணுளவியின் வேகத்தில் தடுமாற்றம் பதிவாகிறது. [Gravity changes due to Liquid water presence near South pole]. இந்த வேக மாற்றம் வானலை அதிர்வு [Radio Frequency] மாற்றமாகப் பதிவாகிறது.\nசனிக்கோளின் சந்திரன் என்செலாடஸில் 101 நீரூற்று எழுச்சிகள் கண்டுபிடித்ததின் குறிப்புணர்வு, நமது சூரிய மண்டலத்தில் எதிர்பாராத வாறு உயிரின வசிப்புக்குத் தகுதியான வாய்ப்புகள் அமைந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்பதே. என்செலாடஸ் மேற்தள உஷ்ணம் : சுமார் -180 செல்சியஸ் [-292 டிகிரி F]. ஆனால் அப்பனித்தள அடியில் இருப்பது விந்தையாக திரவ நீர். கடல் நீர்மயம் சுமார் 6 மைல் ஆழத்தில், 20 -25 மைல் உயரமுள்ள திடப்பாறைக்குக் கீழே உள்ளது என்று கணிக்கப் படுகிறது. கடலும் உயிரின வசிப்புக்கு ஏற்ற தகுதியில், பல்வேறு ரசாயன இயக்கங்கள் நிகழும் வாய்ப்புள்ள, ஒரு பாறை மட்டத்தின் மேலே அமைந்துள்ளது.\nலுசியானோ ஐயஸ் [ரோம், ஸபைன்ஸா பல்கலைக் கழகப் பதிவுத் தலைமை ஆசிரியர்]\nதிரவக்கடல் துணைக்கோள் தென் துருவக் கோளத்தில், பனித்தட்டுக்குக் கீழ் துவங்கி மத்தியரேகை வரை பரவி இருக்கலாம். அது கோள் முழுதும் நிரம்பி இருக்கலாம் என்னும் கருத்து நிராகரிக்கப் படவில்லை. அந்தக் கடல் நீரே துணைக்கோளில் நீரெழுச்சிகளாக, உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான கார்பன் சேர்ந்த ஆர்கானிக் கலவைகளுடன் வெளியேறுகின்றன. அவையே விண்வெளியில் பனித்துண்டங்களாக, நீரக ஆவியாகச் [Ice & Water Vapor] சனிக்கோளைச் சுற்றி வளையங்களாக அமைந்துள்ளன.\nஅபூர்வ மின்னலைச் சமிக்கை நீர்க்கடல் இருப்பை மெய்ப்பித்தது.\n2017 பிப்ரவரி 19 இல் வெளியான விஞ்ஞான அறிக்கையில், நாசா விண்ணுளவி காஸ்ஸினியின் காந்தப் பரிமாணக் கருவி [Magnetometer], சனிக்கோளின் துணைக்கோளான என்சிலாடஸைச் சுற்றி ஈர்ப்பு விசையால் வேகம் மிகையாகி, மின்னலை மாற்றச் சமிக்கை [Change in Radio Singnal] பெற்ற போது, தென் துருவக் கோளப் பகுதியில் நீர்க்கடல் இருப்பது மெய்யானது. அந்த அபூர்வச் சமிக்கை குளிர்ந்து போன, வாயு இல்லாத துணைக் கோளைக் காணவில்லை. அதற்குப் பதிலாக நீர் ஆவி, வாயுக்கள் வெளியேற்றும் வால்மீன் போன்ற, ��ர் இயக்கமுள்ள அண்டத்தைக் கண்டார். சனிக்கோள், அதைச் சூழ்ந்த துணைக்கோள், காந்தவிசையைக் காணும் விண்ணுளவியின் காந்தப் பரிமாணக் கருவி, தென் துருவப் பகுதியைக் கடக்கும் போது காந்த பரிமாணத்தில், ஏற்ற இறக்கத் தடுமாற்றம் தெரிந்தது. அதாவது தென் துருவத்தில் காணப் பட்ட நீரெழுச்சி ஊற்றுகளை வெளியேற்றுவது, உள்ளே ஒளிந்துள்ள ஓர் திரவ நீர்க்கடல் என்பது நிரூபிக்கப் பட்டது. பனிக்கோளான துணைக்கோள் என்சிலாடஸ்ஸில் திரவக்கடல் இருக்க வெப்பசக்தி எங்கிருந்து, எப்படி எழுகிறது நீரெழுச்சி ஊற்றுகள் விட்டுவிட்டு வருவதற்குக் காரணம் என்ன \nஎன்சிலாடஸ் பனிக்கோள் உள்ளே, திரவக்கடல் நிலைப்பட, வெப்பம் உண்டாக்க ரேடியம் போல் கதிர்வீச்சு உலோகங்கள் பேரளவில் இருக்கலாம். நீர்க்கடல் உஷ்ணம் பெருகி அழுத்தம் மிகுந்து நீர் எழுச்சிகள் உருவாக ஏதுவாகலாம். என்சிலாடஸ் துணைக்கோள் உண்டாக்கும் வெப்பசக்தியின் அளவு 15.8 கெகா வாட்ஸ் [gega watts] என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. இவைபோன்ற காரணங்கள் ஆய்வுகள் மூலம் இனிமேல் தீர்மானிக்கப் படலாம்.\nதுணைக்கோள் என்சிலாடஸ்ஸின் தென்துருவ நீர்க்கடல் 6 மைல் [10 கி.மீ.] ஆழம் உள்ளது, திரவக்கடல் பனித்தளம் 19 – 25 மைல் [30 -40 கி.மீ] கீழ் இருக்கிறது என்று கணிக்கப்படுகிறது. இந்த வெப்ப நீர்க்கடல் உப்புக்கடல் என்றும், உயிரினம் வாழத் தகுதி உடையதென்றும் அறியப்படுகிறது.\nசனிக்கோளின் சந்திரன் என்செலாடஸில் 101 நீரூற்று எழுச்சிகள் கண்டுபிடித்ததின் குறிப்புணர்வு, நமது சூரிய மண்டலத்தில் எதிர்பாராத வாறு உயிரின வசிப்புக்குத் தகுதியான வாய்ப்புகள் அமைந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்பதே. என்செலாடஸ் மேற்தள உஷ்ணம் : சுமார் -180 செல்சியஸ் [-292 டிகிரி F]. ஆனால் அப்பனித்தள அடியில் இருப்பது விந்தையாக திரவ நீர். கடல் நீர்மயம் சுமார் 6 மைல் ஆழத்தில், 20 -25 மைல் உயரமுள்ள திடப்பாறைக்குக் கீழே உள்ளது என்று கணிக்கப் படுகிறது. கடலும் உயிரின வசிப்புக்கு ஏற்ற தகுதியில், பல்வேறு ரசாயன இயக்கங்கள் நிகழும் வாய்ப்புள்ள, ஒரு பாறை மட்டத்தின் மேலே அமைந்துள்ளது.\nநாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீடர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள் இருப்பத��� நிரூபணம் செய்யப் பட்டது. அவை உராய்வு உஷ்ணம் அல்ல. தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] அது. இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது : நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை; நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது. மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேற்தள நிகழ்ச்சிகள் அல்ல அவை துணைக்கோள் ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை.\nகாரலின் போர்கோ [காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி]\n“(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்செலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க நிகழ்ச்சி வேறில்லை மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை. அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது. நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.”\nகாரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]\n“என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன. மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”\nகிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு\nபனிக்கோள் என்செலாடஸில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் கண்டுபிடிப்பு\n2014 ஜூலை 28 இல், நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி சனிக்கோளின் சிறிய சந்திரன் என்செலாடஸின் தென்துருவத்தில் 101 வெந்நீ��் எழுச்சி ஊற்றுக்களைப் [101 Geysers] படமெடுத்து அனுப்பியுள்ளது. என்செலாடஸ் ஒரு பனிக்கோள். நாசா விஞ்ஞானிகள் பனிக்கோளின் அடித்தளத்தில் ஒரு கடல் இருக்க வேண்டும் என்று கருதுகிறார். அத்தகைய வெந்நீர் ஊற்றுக்கள் வெடித்தெழுவதைப் பற்றித் தற்போது வெளிவந்துள்ள வானியல் வெளியீட்டில் இரு அறிவிப்புகள் பதிவாகியுள்ளன. காஸ்ஸினி விண்ணுளவி கடந்த ஏழாண்டுகளாகத் தொடர்ந்து, என்செலாடஸின் தென் துருவத்தைக் கூர்ந்து நோக்கி வருகிறது. அந்த ஆய்வுகளின் விளைவாக நான்கு புலிப் பட்டடைகள் போல் [Four Tiger Stripes] தளப்பிளவுகள் தென் துருவத்தில் தென்பட்டு அவற்றிலிருந்து வெந்நீர்த் திவலைகள் ஆவியுடன் [Water Particles & Vapour] பத்தாண்டுகட்கு முன்னரே வெளிவரக் கண்டனர். இப்போது அவற்றின் எண்ணிக்கை 101 என்று தெளிவாகக் கூறுகிறார். அவ்வாறு வெளிவரும் வெந்நீர் ஊற்றுக்களின் வாயில் சூடாக இருப்பதாகவும் கண்டிருக்கிறார். 2005 ஆண்டில்தான் முதன்முறை வெந்நீர் ஊற்றுகள் இருப்பு அறியப் பட்டது. சனிக்கோளின் அலைகள் ஓட்டமே அதனைச் சுற்றும் என்செலாடஸில் இத்தைய கொந்தளிப்பை உண்டாக்கி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.\nநாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீடர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள் இருப்பது நிரூபணம் செய்யப் பட்டது. அவை உராய்வு உஷ்ணம் அல்ல. தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] அது. இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது : நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை; நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது. மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேற்தள நிகழ்ச்சிகள் அல்ல அவை துணைக்கோள் ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை என்று காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி, காரலின் போர்கோ கூறுகிறார்.\n“சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் ��ன்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது\nலிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]\n“சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”\n“இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”\n“பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்\nடாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]\nசனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி\n2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றிவரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக்கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது. என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன. என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது. மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன, அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார். அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.\nசனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel). சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது. சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது. அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது. E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன. பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன. காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது \nஎன்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன \nவரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன. என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது. வ��ல்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசையால் எதிராகத் தள்ளப்படுகிறது. ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன. பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன. சில இடங்களில் ஆழம் குறைவு. அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன.\nபரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்). ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது \nபரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று. பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு. யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு. நீர் வெள்ளத்துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே. காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென்துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது. அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித்தளங்களைக் காட்டியது. மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன. மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.\nதென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்\nஎன்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது. சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக்கலாம். அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக்கலாம். பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம். என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton). பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.\nதென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது. பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C) பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது. அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது. வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறுகளும் காணப்பட்டன. 2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒருவேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.\nசனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல்\n2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது பிளாரிடா ��ென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள் தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள் 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது\n2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ���வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது \nகாஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன \n1970-1980 ஆண்டுகளில் பரிதியின் புறக்கோள்களை ஆராய ஏவிய பயனீயர், வாயேஜர் [Pioneer-11, Voyager-I & II] ஆகிய விண்கப்பல் பயணங்களில் தீர்க்கப்படாத புதிர்களை ஆய்ந்தறியக் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் அண்டவெளியில் குறிப்பாக சனிக்கோளையும், அதன் பெரிய துணைக்கோளையும் உளவிட அனுப்பப்பட்டது. திட்டமிட்ட முக்கிய பயணக் குறிப்பணிகள் பின்வருபவை:\n1. சனிக்கோளுக்குப் பரிதியிலிருந்து உறிஞ்சும் ஒளிச்சக்தியை விட 87% மிகையான சக்தி சனியின் உட்கருவுக்கு எங்கிருந்து கிடைக்கிறது \n2. சனிக்கோளைத் தொடாமல் வெகு வேகத்தில் சுற்றிவரும் வளையங்களின் மூலப் பிறப்பிடம் எது \n3. சனிக்கோளின் வளையங்களுக்குக் கண்கவர் நிறங்கள் எங்கிருந்து பூசப்படுகின்றன \n4. முப்பத்தி யொன்று நிலவுகளைக் கொண்ட சனிக்கோளுக்கு, வேறு சந்திரன்கள் ஏதேனும் உண்டா [இப்போது காஸ்ஸினி மேலும் 21 (மொத்தம் :52) துணைக் கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.]\n5. சனியின் சந்திரன் என்சிலாடஸ் [Enceladus Moon] எப்படி வழவழப்பான ஒரு மேனியைக் கொண்டதாய் உள்ளது சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா 2005 ஆம் ஆண்டில் காணப்பற்ற வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் எப்படி உண்டாகிகின்றன \n6. சனிக்கோளின் சந்திரன் ஐயாபீடஸ் [Iapetus Moon] ஒருபுறம் மட்டும் கரிய ஆர்கானிக் இரசாயனத்தை ஏன் பூசியுள்ளது அதன் மூலப் பிறப்பிடம் எது \n7. டைடான் சூழ்வெளியில் ஏற்படும் இரசாயன இயக்கங்கள் யாவை \n8. பூமியில் உயிரியல் நடப்புக்கு [Biological Activity] ஆதார மூலக்கூட்டான மீதேன் [Methane Compound] எப்படி டைட்டான் தளத்தில் பேரளவில் வந்தடைந்தது \n9. டைடானில் ஏதாவது கடல்கள் [மீதேன், ஈதேன்] உள்ளனவா \n10 மேலும் பெரும் பின்னலான ஆர்கானிக் மூலக்கூட்டுகள் [Complex Organic Compounds], உயிரியல் முன்தோற்ற மூலக்கூறுகள் [Pre-Biotic Molecules] டைட்டானில் இருக்கின்றனவா \nmodule=displaystory&story_id=40805151&format=html(வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா \nPosted in அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், இணைப்புகள், இணைப்புகள், Blogroll, காவியங்கள், பிரபஞ்சம், பொறியியல், மீள்சுற்று எரிசக்தி, வரலாறு, விஞ்ஞானம், வினையாற்றல்\t| 1 Reply\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் இறங்கி இறுதியில் தோற்பினும், ஆசிய விண்வெளிப் பந்தயம் நிற்காது.\nநிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்\nநீரா அல்லது வாயுவா என்று\nயந்திரத் திறமை காட்டும் இப்பயணம்\nஇந்தியச் சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் இறுதித் தோல்வி முன்னேர்ச்சியில் பெற்ற ஒரு பின்னேர்ச்சி.\n2019 செப்டம்பர் 7 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிலவை நோக்கி ஏவிய சந்திரயான் -2 பேரார்வத் திட்டம் 95% வெற்றி அடைந்து, இறுதியில் மெதுவாக இயங்கிய தளவுளவி, நிலவுக்கு மேல் சுமார் ஒரு மைல் உயரத்தில் தகவல் அனுப்பத் தவறி, செங்குத்து நிலை சரிந்து, முறியாமல் விழுந்துள்ளது, உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. சரிந்து நொறுங் காமல், நிலவின் தென் துருவத்தில், திட்டமிட்ட இடத்தில் இறங்கியுள்ள விக்ரம் தளவுளவியைச் சந்திரயான் – 2 இன் விண்சிமிழ் கண்டுபிடித்துள்ளது. அதே சமயத்தில் நிலவைச் சுற்றி வந்த அமெரிக்க நிலவுக் கண்காணிப்புச் சுற்று துணைக் கோள் [(LRO) -LUNAR RECONNAISSANCE ORBITAL] சந்திரயான் -2 விக்ரம் தளவுளவியைத் தேடிய போது, நிலவில் இருட்டாகி விட்டதால், காண முடியாமல் போனது. அடுத்து சூரிய ஒளி நிலவின் தென் துருவத்தில் விழும்போது, அமெரிக்கத் துணைக்கோள் தேடிக் காண வாய்ப்புகள் உள்ளன.\nதொடர்ந்தெழும் இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகள்\nசந்திரயான் -2 விண்வெளித் திட்ட வினைப்பாடுகள் யாவும் சமீபத்தில் இந்தியா சாதித்த உன்னத விஞ்ஞான பணிகளாகக் கருதப் படுகின்றன. அதுபோல் ராக்கெட் நுணுக்கம் விருத்தியாகி, இந்தியா ராணுவப் பாதுகாப்பு முன்னணியில் இருப்பது, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சவாலாக உள்ளது. இந்தியா நிலவுக்கும், செவ்வாய்க் கோளுக்கும், விண்சிமிழ்களை அனுப்பி, விண்வெளித் தேடல் முயற்சிகளை, 50 ஆண்டுகட்கும் மேலாக நடத்திக் கொண்டு வருவது பெருமைக்கு உரிய வரலாற்றுச் சாதனைகள் ஆகும்.\n1969 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிறுவகம் ஆனது. ஆரம்ப காலங்களில் ராக்கெட் ஏவுகணைகள் விருத்தி செய்யப்பட்டு, துணைக் கோள்கள் பூமியைச் சுற்றிவர அனுப்பப் பட்டன. 2008 இல் சந்திரயான் -1 நிலவு நோக்கி ஏவப்பட்டது. அதுவே நிலவில் நீர் இருப்பதை முதல் கண்டுபிடித்தது. 2014 இல் செந்நிறக் கோள் செவ்வாய் நோக்கி, இந்தியா மங்கல்யான் விண்சிமிழ் ஏவி வெற்றிகரமாக, சுற்றி வந்தது. 2019 இல் சந்திரயான் -2 மீண்டும் நிலவு நோக்கிச் சென்று, முதன்முதல் விக்ரம் தளவுளவியை நிலவின் தென் துருவத்தில் இறக்கி விட்டது. இதுவரை எந்த நாடும் துணிந்து புரியாத தீரச் செயலாகக் கருதப்படுகிறது. அடுத்து இந்தியாவின் திட்டம், மூவர் இயக்கும் விண்கப்பல் 2022 ஆண்டில் ஏவப் பட்டு வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றிவரும்.\nவிக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு\nவிக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது\nசூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி.\n2019 செப்டம்பர் 17 இல் நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை. அந்திமப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் தளவுளவி விழுந்த இடத்தைக் நாசாவின் நிலவு கண்காணிப்புச் சுற்றியின் சக்தி வாய்ந்த காமிரா காண முடியாமல் போனது. இப்போது [2019 செப்டம்பர் 19] நிலவின் இராப் பொழுது துவங்கி விட்டதால் இன்னும் 14 நாட்கள் தளவுளவி இருட்டு விண்வெளியில் சூரிய வெளிச்சம் படாது.\nஆயினும் நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் -2 விண்சிமிழ் கருவிகள் சோதிக்கப் பட்டு, திட்டமிட்ட மற்ற தகவலை இன்னும் சுமார் ஏழாண்டுக்கு அனுப்பிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் தகவல் அனுப்ப இயலாத தளவுளவி 14 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதற்குப் பிறகு விழித்து தகவல் அனுப்பினால் இந்தியாவுக்கு நிலவுப் பயண வெற்றியில் நான்காம் இடம் கிடைத்துப் புகழடையும்.\nவிக்ரம் தளவுளவி நேராக இறங்கி நிலவின் தென் துருவத்தில் அமர எதிர்பார்க்கப் பட��டது.\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.\nஇப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது. சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது. இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் கோளாறு களால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது. இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும். மீண்டும் தகவல் இணைப்பு நிகழ வேண்டும். இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன. இந்திய விஞ்ஞானி களுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர். காரணம் நாசாவின் சில கருவிகள் விக்ரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.\nசந்திரயான் -2 திட்டம் 95% நிறைவு பெற்று, இறுதியில்\n[ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]\nநிலவை நெருங்கும் தளவுளவி தகவல் அனுப்பத் தவறியது\nஇறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறிய சந்திரயான் -2 தளவுளவி\nசந்திரயான் -2 மகத்தான நிலவுத் திட்டம், விண்சிமிழ் ஏவிய நாள் முதல் அடுத்தடுத்து வெற்றிகரமாக நிறைவேறி, இறுதியில் தளவுளவி நிலவைச் சுமார் ஒரு மைல் உயரத்தில் நெருங்கிய போது, மின்னலைத் தகவல் அனுப்பத் தவறி இந்திய மக்கள் கண்ணீர் விட்டு ஏமாற்றம் அடைந்தார். ஆயினும் இன்னும் இரண்டு ஆண்டுகட்கு விண்சிமிழ் நிலவைச் சுற்றித் தகவல் அனுப்பி வரும். தளவுளவி நிலவில் விழுந்து நொறுங்கிப் போகாமல் அமர்ந்துள்ளதை, மற்ற கனல் காட்சி [ தெர்மல் இமேஜிங் ] ஏற்பாடு மூலம் தெரிய வருகிறது.\nநிலவை நெருங்கும் போது சுமார் ஒரு மைல் உயரத்தில் தளவுளவி மின்னலைத் தொடர்பு இழந்தது.\nதகவல் தொடர்பு அறுந்தாலும், தளவுளவி நிலவில் மெதுவாக இறங்கி அமர்ந்திருக்கலாம் என்று யூகிக்க இடம் உள்ளது. மின்னலைத் தொடர்பு கிடைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த முயற்சிகள் வெற்றிகரமாகி, தகவல் பெற்று தளவூர்தியும் அடுத்து நகர்ந்து வரப் போகிறது. 14 நாட்கள் தளவூர்தியும் திட்டமிட்டபடி தகவல் சேர்த்து அனுப்புவதை இந்தியரும், உலக மாந்தரும் காணப் போகிறார் என்று உறுதியாக நம்பலாம்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், வரலாறு, விஞ்ஞானம்\t| 1 Reply\nசீதாயணம் நாடகம், படக்கதை நூல் வெளியீடு\n2012 ஆண்டு முடிவு அறிக்கை\n2013 ஆண்டு முடிவு அறிக்கை\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்)\nஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)\nஇதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2012)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nஇந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் \nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nபிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி\nபுகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபுளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு\nபோதி மரம் தேடி .. \nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nவால்ட் விட்மன் வசன கவிதைகள்\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nவிண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா\nவெள்ளி மலையும் குமரிக் கடலும்\nதொகுப்பு வகைகள் Select Category அணுசக்தி (199) அண்டவெளிப் பயணங்கள் (447) இணைப்புகள் (1) இணைப்புகள், Blogroll (2) இலக்கியம் (6) உயிர் ஈந்தோர் (2) உலக மேதைகள் (12) எரிசக்தி (11) கட்டுரைகள் (25) கணிதவியல் (3) கதிரியக்கம் (9) கதைகள் (11) கனல்சக்தி (22) கலைத்துவம் (8) கவிதைகள் (51) காவியங்கள் (7) கீதாஞ்சலி (11) குறிக்கோள் (2) சூடேறும் பூகோளம் (14) சூரியக்கதிர் கனல்சக்தி (19) சூழ்வெளி (25) சூழ்வெளிப் பாதிப்பு (35) நாடகங்கள் (18) பார்வைகள் (2) பிரபஞ்சம் (159) பேரிடர்கள் (1) பொறியியல் (111) மின்சக்தி (17) மீள்சுற்று எரிசக்தி (5) முதல் பக்கம் (437) வரலாறு (21) விஞ்ஞான மேதைகள் (102) விஞ்ஞானம் (297) வினையாற்றல் (13) Uncategorized (8)\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு அரை மில்லியன் மக்களைப் புலம்பெயர்த்தது.\nநாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்\n2020 ஆண்டில் இந்தியா சந்திரயான் -3 புதிய நிலவுப் பயணத் திட்டக் குறிப்பணி மேற்கொள்ளும்\nநாசா தமிழ் விண்வெளி ஆர்வலர் சந்திரயான் -2 தளவுளவி தவறி விழுந்த இடத்தைக் கண்டுபிடித்தார்\nஅசூரச் சூரியச் சக்தி உற்பத்தி நிறுவகம் இந்திய மாநில எரிசக்தி வாரியத்துக்கு 2000 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையங்கள் அமைக்கத் திட்டம்\nஅமெரிக்க நெவேடா மின்சார வாரியம் 1190 மெகாவாட், புதிய சூரியக்கனல் மின்சக்தி தயாரிக்கத் திட்டம்\nகரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.\n2011 மார்ச் சுனாமியில் சிதைந்த ஜப்பான் “ஓனகவா அணுமின் நிலையம்” செப்பனிடப் பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்து மீண்டும் இயங்கப் போகிறது.\nபூகோளத்தில் அனுதினம் அளவுக்கு மீறும் கரிவாயு சேமிப்பைக் குறைப்பது எப்படி \n50 ஆண்டுக்குப் பிறகு கடல்புகு வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.\nதுணைவியின் இறுதிப் பயண நினைவு நாள்\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)\nநாசாவின் வாயேஜர் – 2 விண்கப்பல் நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ப் பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்திலிருந்து தகவல் அனுப்புகிறது\n2020 ஆண்டில் நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் கூடி, மனிதர் இயக்கும் விண்கப்பல் சுற்றுலா தொடங்கத் திட்டம்.\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் இறங்கி இறுதியில் தோற்பினும், ஆசிய விண்வெளிப் பந்தயம் நிற்காது.\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் தொடர்ந்து நிலவைச் சுற்றிவர, விக்ரம் தளவுளவி நிலவில் சாய்ந்து ஓய்வெடுக்கிறது.\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது.\nஇந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 தளவுளவி பிரிந்து நிலவு நோக்கிச் சீராய் இறங்கத் துவங்கி இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறியது.\nஅட்லாண்டிக் உப்புக் கடலடியே, புதிராய்ச் சுவைநீர்ப் பூதக்கடல் ஒன்று புதைந்துள்ளது.\nஇந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் நிலவைச் சுற்றத் துவங்கி முதன் முதல் முழு நிலவின் படத்தை அனுப்பியுள்ளது.\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nமாபெரும் பூகம்பத்தின் பூத ஆற்றல் கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது\nநிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்\nஅரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்\nஎளிய நிதிச் செலவில் புரியும் நிலவுப் பயணத் திட்ட அரிய முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\n2019 ஆண்டு ஜுலை 2 நிகழ்ந்த பூரண சூரிய கிரகணமும் காலிஃபோர்னியாவில் ஜூலை 7 ஆம் நாள் நேர்ந்த நிலநடுக்கமும்\nசென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்\nகனடா தேசீய நினைவு விழா\nதமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்\nபுகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன\nகிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருக்கம் —>> பூகோளச் சூடேற்றக் கலக்கம் —>> சூழ்வெளிப் பாதிப்பு —>> மானிட உடல்நலக் கேடு\nபூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன.\nஇந்தியா 2019 ஜூலை சந்திரயான் -2 இரண்டாம் நிலவுப் பயணத்தில் வி��்சுற்றி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் ஏவப் போகிறது.\nநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.\nதமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்\n2018 ஆண்டு வாசகர் பார்வைகள் – வையகத் தமிழ்வலைப் பூங்கா\nகதிரியக்கம் இல்லாத அளவு கடந்த அணுப் பிணைவு மின்சக்தி ஆக்கத்திற்கு சைனா பேரார்வ முயற்சி\nஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிர வெடி முரண்கோளைத் தாக்கி குழி பறித்துள்ளது\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nமுதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்\nபெரு விபத்து நேர்ந்த ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையக் கதிரியக்கத் துடைப்பில் எதிர்ப்படும் பல்லடுக்குச் சவால்கள்\nபுகுஷிமா விபத்துக்குப் பிறகு ஏழாண்டுகளில் உலக அணு மின்சக்தி இயக்கப் பேரவை வடித்த மேம்பாட்டு நெறிப்பாடுகள்\nஅணுசக்தி – அப்துல் கலாம்\nஇந்து மதம் ஓர் அறிமுகம்\nதகடூர் தமிழ் மாற்றுருச் சுவடி\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழ் இலக்கியம் – புதுப்பார்வை\nதமிழ் ஏ-கலப்பை 3.0.1 வலை இறக்கம்\nதமிழ்வழிக் கற்கும் ஆங்கிலப் பாடம்\nதிருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு\nவலை வெளி -வலை இலக்கியம்\n. . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Rahul%20Gandhi%20Dwight", "date_download": "2020-01-20T06:46:51Z", "digest": "sha1:FDJ5JXUWAVJQN2G7IN2DX6QXXOOS6MPN", "length": 5092, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Rahul Gandhi Dwight | Dinakaran\"", "raw_content": "\nதொழிலாளர்களுக்கு தலை வணங்குகிறேன்: மோடி-அமித்ஷா தொழிலாளர் எதிர்ப்பு கொள்ளையால் நாட்டில் வேலையின்மை....ராகுல்காந்தி டுவிட்\nநாட்டு மக்களை மத ரீதியில் பிரிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nநாட்டில் வெறுப்புணர்வை பரப்பி மக்களை பிளவுபடுத்த முயற்சி; மத்திய அரசுக்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி கண்டனம்\nஜே.என்.யு. பல்கலை கழகத்தில் நடத்தப்பட்ட வன்முறைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம்\nஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளை எதிர்கொள்ள பிரதமர் தயாராக இல்லை: ப.சிதம்பரம் ட்விட்\nமோடியின் முதலாளித்துவ நண்பர்களுக்காக பொதுத்துறை நிறுவனங்கள் பலவீனப் படுத்தப்படுகின்றன: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nஎன்.பி.ஆர்.-ஆக இருந்தாலும், என்.ஆர்.சி.யாக இருந்தாலும் அவை ஏழை மக்கள் மீது திணிக்கப்படும் வரிச்சுமையே: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nநாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி இடையூறாக உள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nமுதல்வர் பழனிசாமி எழுதிக் கொடுத்த சுயபுராணத்தை ஆளுநர் வாசித்திருக்கிறார்: மு.க.ஸ்டாலின் ட்விட்\nமுதல்வர் பழனிசாமி எழுதிக் கொடுத்த சுயபுராணத்தை ஆளுநர் வாசித்திருக்கிறார்: மு.க.ஸ்டாலின் ட்விட்\nஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி வருகை\n: ராகுல் காந்தி கேள்வி\nவயநாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை: ராகுல்காந்தி கோரிக்கை\nசத்தீஸ்கரில் பழங்குடியினர் நடனத் திருவிழா: பாரம்பரிய முறைப்படி நடனமாடிய ராகுல்காந்தி\nபாரத மாதாவிடம் ஆர்எஸ்எஸ்.சின் பிரதமரான மோடி பொய் சொல்கிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nநான் கேட்க மாட்டேன் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்...ராகுல் காந்தி ஆவேசம்\nமராட்டிய அமைச்சரவையில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 பேருடன் ராகுல் காந்தி ஆலோசனை\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு: அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை பேண வேண்டும்...ராகுல் காந்தி டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-01-20T07:09:17Z", "digest": "sha1:W4RAD3VICMY4ESU7PDNZ26HKJF3PBXA6", "length": 7050, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொட்டிக்கிழங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொட்டிக்கிழங்கு (Aponogeton natans) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது பொதுவாக நீர் நிலைகளில் காணப்படுகிறது. இதன் குடும்ப பெயர் அபொனொகெசன் (Aponogeton) என்பதாகும். இவை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[1]\nஅரோட்டுக்கிழங்கு . ஆட்டுக்கால் கிழங்கு . இஞ்சி . இராசவள்ளிக்கிழங்கு . உருளைக்கிழங்கு . கப்பை கிழங்கு . கருணைக்கிழங்கு . கேரட் . கொய்லாக்கிழங்கு . கொட்டிக்கிழங்கு . கோகிலாக்கிழங்கு . கோசுக்கிழங்கு . சேப்பங் கிழங்கு . சேனைக்கிழங்கு . தாமரைக்கிழங்கு . பனங்கிழங்கு . பீட்ரூட் . மஞ்சள் . மரவள்ளிக்கிழங்கு . மாகாளிக் கிழங்கு . முள்ளங்கி . மோதவள்ளிக்கிழங்கு . வத்தாளை கிழங்கு . சர்க்கரை வள்ளிக்கிழங்கு .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2018/mar/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-2886455.html", "date_download": "2020-01-20T05:29:13Z", "digest": "sha1:A2YGISMNABFJYHV2SBN6G3FPVAAHI4PW", "length": 9475, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்பூர் மாநகர வாழ்வாதார புள்ளிவிவரங்கள் சேகரிப்புக் கூட்டம்: மாநகராட்சியில் நடைபெற்றது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nதிருப்பூர் மாநகர வாழ்வாதார புள்ளிவிவரங்கள் சேகரிப்புக் கூட்டம்: மாநகராட்சியில் நடைபெற்றது\nBy DIN | Published on : 24th March 2018 02:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநகரங்களின் வாழ்வாதாரத் தரம் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிப்புக் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nபொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் நாட்டில் மொத்தம் 116 நகரங்களும், 500 நகரங்களில அம்ருத் திட்டமும் மத்திய மற்றும் மாநில அரசு நிதியுதவியுடன் செயல்பாட்டில் உள்ளது.\nஇத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ள நகரங்களில் வாழத் தகுந்த தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி வளர்ச்சித் துறை அறிவுறுத்தியுள்ளது.\nஅதன்படி, நகரங்களின் வாழ்வாதாரத் தகுதிகளில் முக்கியமான அம்சங்களாகக் கருதப்படும் நிறுவனம், பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றின் தரம் குறித்து 15 பிரிவுகளாகப் பிர��த்து 70 புள்ளிவிவரங்கள் சேகரிக்க படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 11 துறைகளிடமிருந்து புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.\nஅதன்படி, திருப்பூர் மாநகரம் சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்காக மாநகராட்சி ஆணையர் மா.அசோகன் தலைமையில், சம்பந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇதில், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை, மின்வாரியம், கல்வித் துறை, பொது சுகாதாரத் துறை, வணிக வரித் துறை, நகர் மற்றும் ஊரமைப்புத் துறை, காவல் துறை, போக்குவரத்துத்\nதுறை, வேலைவாய்ப்புத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nபுள்ளிவிவரங்களைத் தயார் செய்வது குறித்து காணொலித் திரை மூலம் விளக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு துறை அலுவலர்கள், தங்களது துறைக்கான புள்ளிவிவரங்கள் குறித்த விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். புள்ளிவிவரங்களை வரும் 27}ஆம் தேதிக்குள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/mar/24/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2886459.html", "date_download": "2020-01-20T07:20:08Z", "digest": "sha1:N5B2FOJ6432SEN42CBG3H3CVV62WZ32M", "length": 17233, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநிலங்களவைத் தேர்தல்: 12 இடங்களில் பாஜக வெற்றி: உ.பி.யில் பாஜகவுக்கு கூடுதல் இடம்; பகுஜன் சமாஜுக்கு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமாநிலங்களவைத் தேர்தல்: 12 இடங்களில் பாஜக வெற்றி: உ.பி.யில் பாஜகவுக்கு கூடுதல் இடம்; பகுஜன் சமாஜுக்கு பின்னடைவு\nBy புது தில்லி, | Published on : 24th March 2018 02:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரப் பிரதேசம் உள்பட 7 மாநிலங்களில் 26 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உள்பட 12 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி உள்ளிட்ட அக்கட்சியின் 4 வேட்பாளர்களும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 4 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.\nஇத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் தேவைகளை அறிந்து சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக, 17 மாநிலங்களில் உள்ள 59 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 10 மாநிலங்களில் 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.\nஉ.பி.யில் 9 இடங்களில் பாஜக வெற்றி: உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. எம்எல்ஏ பலத்தின் அடிப்படையில் 8 இடங்களில் பாஜக வெற்றி பெற முடியும் என்றபோதும் கூடுதலாக ஒரு வேட்பாளரையும் அக்கட்சி நிறுத்தியிருந்தது. சமாஜவாதி வேட்பாளராக ஜெயா பச்சன் போட்டியிட்டார்.\nஇந்நிலையில், அருண் ஜேட்லி உள்பட பாஜகவின் 9 வேட்பாளர்களும், சமாஜவாதி கட்சியின் ஜெயா பச்சனும் வெற்றி பெற்றனர்.\nபகுஜன் சமாஜ் கட்சியின் உத்தி பலிக்கவில்லை: சமாஜவாதியின் ஆதரவுடன் பகுஜன் சமாஜ் கட்சியும் ஒரு வேட்பாளரை நிறுத்தியிருந்தது. எனினும், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததால், பாஜக கூடுதலாக நிறுத்திய வேட்பாளர் அனில் குமார் அகர்வால், 2-ஆவது முன்னுரிமை வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்றார்.\nஉத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர், புல்பூர் மக்களவைத் தொகுதிகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், சமாஜவாதி - பக���ஜன் சமாஜ் கூட்டு சேர்ந்து, பாஜகவை தோற்கடித்தன. ஆனால், இரு கட்சிகளின் எம்எம்ஏக்களும் கட்சி மாறி வாக்களித்ததால், மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற பகுஜன் சமாஜ் கட்சியின் கனவு பலிக்காமல் போய்விட்டது.\nமேற்கு வங்கத்தில்...: மேற்கு வங்கத்தில் 5 இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் 4 பேரும், அக்கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் பிரமுகர் அபிஷேக் சிங்வியும் வெற்றி பெற்றனர்.\nதிரிணமூல் காங்கிரஸ் சார்பில் நதீமல் ஹக், சுபாஷீஷ் சக்ரவர்த்தி, அபீர் பிஸ்வாஸ், சாந்தனு சென் ஆகிய நான்கு பேர் போட்டியிட்டனர். அக்கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி போட்டியிட்டார். இவர்கள் ஐந்து பேரும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி ஜெயந்தா கோலி அறிவித்தார்.\nநதீமல் ஹக் 52, சுபாஷீஷ் சக்ரவர்த்தி 54, அபீர் பிஸ்வாஸ் 52, சாந்தனு சென் 51, அபிஷேக் சிங்வி 47 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். இடதுசாரிக் கூட்டணி ஆதரவு பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராபின் தேவ் 30 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.\nகேரளத்தில்...: கேரளத்தில் ஒரு இடத்துக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவ் அணியைச் சேர்ந்த வீரேந்திர குமார் வெற்றி பெற்றார். ஏற்கெனவே மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த அவர், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ்குமார், பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்ததைக் கண்டித்து தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதனால் காலியான அந்த இடத்துக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டப் பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி ஆதரவுடன் போட்டியிட்ட வீரேந்திர குமார் 89 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பி.பாபுவுக்கு 40 வாக்குகளே கிடைத்தன.\nகர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி: கர்நாடகத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், அந்த மாநில ஆளுங்கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எல்.ஹனுமந்தையா, சையது நசீர் ஹுசேன், ஜி.எஸ்.சந்திரசேகர் ஆகிய மூவரும் வெற��றி பெற்றனர்.\nபாஜக ஆதரவுடன் போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகரும் வெற்றி பெற்றார்.\n3 இடங்களை கைப்பற்றிய டிஆர்எஸ்: தெலங்கானாவில் மூன்று மாநிலங்களவை இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த பி.பிரகாஷ், பி.லிங்கையா யாதவ், ஜே.சந்தோஷ்குமார் ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர்.\nசரோஜ் பாண்டே வெற்றி: சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டே வெற்றி பெற்றார். இவர் 51 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் லேக்ராம் சாஹு 36 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். சத்தீஸ்கர் சட்டப் பேரவையில் தற்போது பாஜகவுக்கு 49 எம்எல்ஏக்களும், காங்கிரஸýக்கு 39 எம்எல்ஏக்களும் உள்ளனர். தவிர ஒரு பகுஜன் சமாஜ் எம்எல்ஏவும் ஒரு சுயேச்சையும் உள்ளனர்.\nஜார்க்கண்டில்...: ஜார்க்கண்டில் இரு இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் ஒரு இடத்தை பாஜகவும், மற்றொரு இடத்தை காங்கிரஸýம் கைப்பற்றியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/f49-forum", "date_download": "2020-01-20T06:38:55Z", "digest": "sha1:XGPB4ZBUFRULKZD54CBUIGKOYJ26URQG", "length": 23748, "nlines": 409, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "வணிகச் செய்திகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விம���்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: வணிகச் செய்திகள்\nடன் கணக்கில் தங்கம் வைத்திருக்கும் 10 நாடுகள்..\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஅம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம்\nமளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\nவங்கிகள் வாடிக்கையாளரிடம் மறைக்கும் 10 விஷயங்கள்\nவருமான வரியைக் கணக்கிடுவது எப்படி \nமல்லிகை பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்றால் யாருக்கு லாபம்\nநாங்களும் அலுவலகம் ஓப்பன் பண்ணப்போறோம்...\nஇன்றைய தங்கம் - விலை நிலவரம்\nஉலக வர்த்தக உயர் விருதை பெறும் அமானா வங்கி.\nஎனக்கு இந்த பொருள் வேணும்\nஜிம்பாவேயின் புதிய சட்டத்தினால் பாதிப்புக்குள்ளான நெஸ்லே நிறுவனம்\nகடன் பிரச்சனையிலிருந்து மீண்ட கிரீஸ் மற்றும் யூரோ நாடுகள்\nசீன ஆடம்பரப் பொருட்கள் மீது கவனம் செலுத்தும் சுவீஸ் வியாபாரி பிலிப் கடேயுல்\nகிரெடிட் கார்டுகள் வாயிலானவர்த்தகம் ரூ.8,079 கோடியாக உயர்வு\nமிர்க் எலக்ட்ரானிக்ஸ்ஒனிடா புதிய \"3டீ டிவி' அறிமுகம்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nகொப்பரை மார்க்கெட் திடீர் சரிவு\nபோலாரிஸ் இந்தியா புதிய வகை வாகனங்கள்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nவாகன உதிரிபாகங்கள் சந்தை மதிப்பு ரூ.5லட்சம் கோடியாக வளர்ச்சி காணும்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nமத்திய அரசு கூடுதலாக ரூ.53,000 கோடி கடன் பெற திட்டம்:கவலை வேண்டாம் என்கிறார் பிரணாப்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nஅடுத்த மாதம் இந்தியாவிற்கு வருகிறது ஹூண்டாயின் ஆல்டோ சேலஞ்சர் இயான்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nதினசரி விமான சேவையில் இறங்குகிறது இண்டிகோ\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nடிஜிட்டல் மயமாகிறது கேபிள் \"டிவி' : அடுத்த மார்ச்சில் அமல்\nகரும்பு பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பு : நாட்டின் சர்க்கரை உற்பத்தி 1.2 சதவீதம் உயரும்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nவிற்பனையை அதிகரிக்க சலுகைகளை வாரி வழங்கும் கார் நிறுவனங்கள்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nகாப்பீடு செய்வதில் இந்தியர்களுக்கு அதிக ஆர்வம்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nபருத்தி நூலிழை ஏற்றுமதிக்கான பதிவு 70 சதவீதம் உயர்வு\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nதங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு\nஃபேஸ்புக்கில் 2.3 லட்சம் வேலைவாய்ப்புக்கள்\nமுனாஸ் சுலைமான் Last Posts\nலங்கா ஐ.ஓ.சி: டீசலின் விலை 3 ரூபாவால் குறைப்பு\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nஅக்டோபர் - டிசம்பர் வரையிலான காலத்தில் நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nஅதிரடி விலை குறைப்பில் சிறிய மருந்து நிறுவனங்கள்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nஆசிய பங்குசந்தையில் வீழ்ச்‌சி : இந்திய பங்குசந்தையில் எதிரொலிப்பு\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nதாவர எண்ணெய் இறக்குமதி 23 சதவீதம் சரிவு\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nபங்கு வர்த்தகம்: நினைத்தது ஒன்று... நடந்தது வேறு...\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nபருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nவங்கிகளுக்கான வட்டி விகிதம் மீண்டும் 0.25 சதவீதம் அதிகரிப்பு\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nடி.என்.பி.எல். நிறுவனம் சிமென்ட், காகித அட்டை தொழிலில் ரூ.370 கோடி முதலீடு\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nபங்குச் சந்தையில் ஏற்றம் : \"சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது\nஇன்பத் அஹ்மத் Last Posts\nஇந்தியாவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 38 லட்சமாக உயர்வு\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nபங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் ரூ.2,000 கோடி முதலீடு\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nகரூர் வைஸ்யா வங்கிக்கு சி.என்.பீ.சி-டி.வி 18 விருது\nநேசமுடன் ஹாசிம் Last Posts\n���ந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/195432/", "date_download": "2020-01-20T07:29:34Z", "digest": "sha1:RZFDAYKFEEB7A6ELKTYC6GVDUSHZNAKE", "length": 5391, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஈரானுடனான பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் கருத்து - Daily Ceylon", "raw_content": "\nஈரானுடனான பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் கருத்து\nஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் தனக்கு எந்த கவலையும் இல்லையெனவும், அதுபற்றி அந்த நாடுதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nஜனாதிபதி டிரம்ப் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் இது குறித்து அறிவித்துள்ளார்.\n என்று தெரியவில்லை, ஆனால், ஈரான் அணு ஆயுத பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அத்துடன், போராட்டக்காரர்களை கொல்லக்கூடாது என்றும் டிரம்ப் கேட்டுள்ளார்.\nஇதேவேளை, ஈரானின் போக்கில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க அது ஒப்புக்கொண்டுள்ளது. கத்தார் நாட்டு அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி ஈரான் சென்றுள்ளார்.\nஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானியை சந்தித்து கட்டார் அமீர் பேசியுள்ளார். பொருளாதார தடை விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் தனக்கு எந்தக் கவலையும் இல்லை எனவும் டிரம்ப் அப்பதிவில் மேலும் கூறியுள்ளார். (மு)\nPrevious: ராஜிதவிடம் CID 4 மணி நேர விசாரணை\nNext: 21 வயதுக்குட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கோரும் மசோதா அமெரிக்க செனட்டில்\n1000 ரூபாய் சம்பள உயர்வு குறித்து அரசாங���கம் தௌிவு படுத்த வேண்டும் – திலகராஜ் எம்.பி\nபூஜித் மற்றும் ஹேமசிறிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nகேகாலையில் வாகன விபத்து – இருவர் பலி\nநீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் 5 மணி நேரம் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltempledetails.com/tag/palamuthir-solai/", "date_download": "2020-01-20T07:04:08Z", "digest": "sha1:QTNIN272SWICLFABZW77MJT6DAOGDCSN", "length": 5740, "nlines": 57, "source_domain": "www.tamiltempledetails.com", "title": "palamuthir solai Archives - Tamil Temple Details", "raw_content": "\nவரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள்\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்\nவரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசாயீ பெருமாள் கோவில்-திருவில்லிபுத்தூர்\nதிருக்கடவூர் தலம் சிவன் கோவில்\nகுடமூக்கு என்னும் கும்பகோணம் திருத்தலம்\nதிருவரங்கம் திருவரங்கநாத சுவாமி திருக்கோவில்\nதிருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில்\nதிருக்குற்றாலம் மற்றும் திருஇலஞ்சி திருக்கோவில்கள்\nதென்தமிழகத்தின் நவகைலாயத் திருக்கோவில்கள் – யாத்திரை\nஅருள்மிகு நவக்கிரக தலங்கள் யாத்திரை (கும்பகோணவட்டம்)\nபஞ்சநதிகள் பாயும் திருவையாறும் பஞ்சஸ்தான திருவிழாவும்\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nதிருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலை திருக்கோவில்கள் மற்றும் பழமுதிர்சோலை முருகன்…\nதிருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலை திருக்கோவில்கள் மற்றும் பழமுதிர்சோலை முருகன்...\nபஞ்சநதிகள் பாயும் திருவையாறும் பஞ்சஸ்தான திருவிழாவும்\nமுன்னுரை நம் பாரத நாட்டில் ஐந்து நதிகள் பாயும் பகுதியை பஞ்சாப் என்று அழைப்பது போன்று தமிழ்நாட்டில் ஒரே தலத்தைச் சுற்றி ஐந்து நதிகள் ஓடுவதால், அத்தலம் திருஐயாறு, திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. காவிரி,...\nதென்தமிழகத்தின் நவகைலாயத் திருக்கோவில்கள் – யாத்திரை\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nதிருவரங்கம் திருவரங்கநாத சுவாமி திருக்கோவில்\nதென்தமிழகத்தின் நவகைலாயத் திருக்கோவில்கள் – யாத்திரை\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13825/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-01-20T07:22:30Z", "digest": "sha1:BFIU5YLCXBM5DC6SIVARWDBQEWNPZJWI", "length": 9540, "nlines": 87, "source_domain": "www.tamilwin.lk", "title": "புதிய வகை திராட்சைகள் யாழ்ப்பணத்தில் அறிமுகம் - Tamilwin.LK Sri Lanka புதிய வகை திராட்சைகள் யாழ்ப்பணத்தில் அறிமுகம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபுதிய வகை திராட்சைகள் யாழ்ப்பணத்தில் அறிமுகம்\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணங்களில் உற்பத்தி செய்யக் கூடிய ஏற்றுமதிக்கான தகுதியான தரத்தில் உயர்ந்த திராட்சையை அறிமுகப்படுத்துவதற்கு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇலங்கையில் தற்பொழுது திராட்சையை உற்பத்தி செய்யும் பிரதேசங்களில் ஆகக்கூடிய அறுவடை யாழ் மாவட்டங்களில் கிடைக்கப்பெறுகிறது. இருப்பினும் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் திராட்சையில் பெரும் தொகை வயின் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.\nஇதே போன்று இந்த திராட்சையை பயன்படுத்துவதில் பொதுமக்கள் மத்தியில் ஆககூடுதலான கேள்வி இல்லாததனால் சிறந்த தரத்திலான ஏற்றுமதிக்கு பொருத்தமான திராட்சையை அறிமுகப்படுத்துமாறு யாழ் உற்பத்தியாளர்கள் விவசாய அமைச்சிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.\nஇது தொடர்பில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் ராமநாதன் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் பெறுபேறாக விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர் மஹிந்த அமரவீர திராட்சை தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தொடர்பான கருத்துக்களையும் கேட்டறிந்தார்.\nவிவசாய திணைக்களம் தற்பொழுது திராட்சை தொடர்பில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. அத்தோடு எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய விசேட திராட்சையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இந்த ஆய்வு பணிகளை கிளிநொச்சியில் அமைந்துள்ள விவசாய ஆய்வு நிறுவனத்தின் மூலம் மேற்கொள்வதற்கு காரணம் திராட்சை உற்பத்திக்கு பொருத்தமான மண் வளம் மற்றும் காலநிலை அந்த பிரதேசத்தில் நிலவுவதாகும்.\nஇதற்கமைவாக மிக விரைவாக யாழ் பிரதேசத்தில் உற்பத்தி செய்யக்கூடிய திராட்சையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_97.html", "date_download": "2020-01-20T06:25:46Z", "digest": "sha1:5DCMMO7QSWSLLONGESJKZDON2GAIPX4D", "length": 8816, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் மக்கள் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழைமரம் போன்றவர்கள்: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் மக்கள் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழைமரம் போன்றவர்கள்: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 03 February 2017\nநாட்டில் நீடித்த கொடும் யுத்தத்தில் உயிர்ச் சேரதம், பொருட் சேதம், இருப்பிடச் சேதம் என்று அனைத்தையும் இழந்து நின்றாலும் தமிழ் மக்கள், வெட்ட வெட்டத் தழைக்கின்ற ���ாழைமரம் போன்று தலை தூக்கி நிற்கின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் கணணி, நூலக வகுப்பறை கட்டட திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nசி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்நாட்டில் இடம் பெற்ற நீண்ட கால கொடிய யுத்தத்தின் விளைவாக உயிர்ச் சேதம், பொருட் சேதம், இருப்பிடச் சேதம் என அனைத்தையும் இழந்து நிர்க்கதியுற்ற நிலையிலும் எம்மவர்கள் வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம் போல் இன்றும் தலை தூக்கி நிற்கின்றார்கள் என்றால் அவர்களின் அடிப்படைக் கல்வி அறிவும் விடாமுயற்சியுமே அதற்குக் காரணம்.\n நீங்கள் அனைவரும் கல்வி நடவடிக்கைகளில் சிறப்புறத் திகழ வேண்டும். அதற்கு அல்லும் பகலும் நீங்கள் பாடுபட வேண்டும். உங்களுக்குக் கல்வி போதிக்கின்ற ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடனும் சிரத்தையுடன் உங்களுக்குக் கற்றுத் தந்ததாலேயே நீங்கள் இன்று நல்ல நிலையை அடைந்துள்ளீர்கள்.\nஉங்கள் ஆசிரியர்களை ஆசிரியைகளை எந்தக் காலத்திலும் மறவாதீர்கள். உங்கள் கற்பித்தல் முறைமையானது வெறும் பரீட்சைக்குத் தயார்படுத்தும் நிகழ்வாக அமையாது அறிவுத் தேடலாகவும் அதற்கு உதவுகின்ற வழிமுறையாகவும் அமைய வேண்டும் என ஆசைப் படுகின்றேன்.\nதென்னிந்தியாவிலோ இலங்கையிலோ சட்டத்தை தமிழில் முதன் முதலில் கற்பித்த ஆசிரியன் நான். 1971ஆம் ஆண்டில் அக்கைங்கரியத்தில் ஈடுபட்டேன். சட்டப் பரீட்சைகளில் என்னுடைய மாணவ மாணவியர் என் விரிவுரைகளை மட்டுமே பாவித்தார்கள். ஆனால் சற்று வெளியே சென்று ஆங்கில நூல்களையும் படித்த மாணவ மாணவியர் பரீட்சைகளில் மிக நன்றாக சித்தி அடைந்தார்கள்.\nஆகவே மேலதிக வாசிப்பானது பரீட்சைகளில் நன்றாகச் செய்ய அத்தியாவசியமானது. மாணவச் செல்வங்களே “கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்” என்பார்கள். உங்கள் பாடப் புத்தகங்களுக்குத் தொடர்புடைய மேலதிக வாசிப்புக்களை மறந்து விடாதீர்கள்.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழ் மக்கள் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழைமரம் போன்றவர்கள்: விக்னேஸ்வரன்\nநிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே பொருளாதார மையத்தின் சந்தைகள் அமைக்கப்படும்: விக்னேஸ்வரன்\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் மக்கள் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழைமரம் போன்றவர்கள்: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2009/01/09/katturai49/", "date_download": "2020-01-20T06:02:05Z", "digest": "sha1:LARK3JOP3NGREMPC24UCBMPYFXB3AYJS", "length": 35435, "nlines": 162, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ? | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன \nபாய்ந்து வெடித்திட எங்கோ ஓர்\n“நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்றவில்லை அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவுகளால் உள் வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது.”\n“எனது வெளியீட்டுத் தாள் ஓர் புதிய கணித மாடலை அறிமுகப் படுத்துகிறது. துகளியல் நிலையில் (Quantum State) “பெரும் பாய்ச்சல்” மூலம் (Big Bounce) பயணம் செய்யும் பண்பாடுகளின் புதிய விளக்கங்களை அதிலிருந்து பெற்றுக் கொள்ளலாம், அந்தக் கோட்பாடு ஆரம்ப காலத்துப் பெரு வெடிப்பில் உண்டானதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நமது பிரபஞ்சத்தின் மரபுக் கருத்தை நீக்கி அமர்ந்து கொள்ளும். ஆயினும் அந்தப் பண்பாடுகள் சிலவற்றில் உறுதி யில்லாமை எப்போதும் இருக்கும். காரணம் எனது கணிப்புகளில் பெரும் பாய்ச்சல் பயணம் நிகழும் போது எல்லை ம���றிய துகளியல் விசைகள் (Extreme Quantum Forces) விளைவிக்கும் ஒருவித “அகிலவியல் மறதி” (Cosmic Forgetfulness) எழுகிறது \n“ஸ்டீஃபன் ஹாக்கிங், நீல் டுராக் (Stephen Hawking & Neil Turok) இருவரும் வானியல் விஞ்ஞான நோக்குகளில் கிடைத்த எண்ணிக்கையை விட 20 மடங்கு சிறிய பிண்டத் திணிவைக் (Matter Density) கொண்ட ஒரு பிரபஞ்சத்தை ஊகித்து முன்னறிவிக்கிறார்கள். ஹாக்கிங் தன் போக்கில் அடிப்படைக் கணித மூலமாக அணுகி அதில் மிகையாக நம்பிக்கை வைக்கிறார். முதலில் அது சரியாகத் தோன்றவில்லை எனக்கு. . . . ஆனால் ஹாக்கிங் கூர்மையான சிந்தனை உள்ளவர். பன்முறை அவர் செய்த ஆய்வுகளில் விந்தையான முடிவுகளைக் கண்டிருக்கிறார். முதலில் அவை தவறாகத் தோன்றின எனக்கு பல தடவைகள் அவரது முடிவுகளே செம்மையானதாய்ப் பின்னால் நான் அறிந்து கொண்டேன்.\n“பிரபஞ்சத்தில் நாம் ஆழ்ந்து புரிந்து கொள்ள இயலாதது என்பது நாம் அதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்பதே.”\n“பெரு வெடிப்பு நியதியில் உள்ள இடைவெளித் துளைகளை அகிலத்தின் உப்புதல் கொள்கை (Cosmic Inflation Concept) அடைத்து நமது பிரபஞ்சத்தைப் பலவற்றுள் ஒன்றாக மாற்றி விட்டது. மேலும் விஞ்ஞானிகளுக்கு உப்புதல் கொள்கை பல்வேறு பிரபஞ்சங்களைப் (Multiverse) பற்றி உரையாட மன உறுதி தந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தில் பிரபஞ்சங்கள் (A Universe of the Universes) இருப்பது”\nமாரியோ லிவியோ (Mario Livio)\n“பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகள் உஷ்ணத்தில் செம்மையாகச் சீர்மை நிலையடைந்து (Well Synchronized in Temperature), ஒப்புக் கொள்ளப்பட்ட பெரு வெடிப்பு மாடலை விளக்குகிறது.”\nஷான் கார்ரல் (Sean Carroll)\n“இந்தப் பிரபஞ்சத்தைப் படைக்க எந்த விதமான விருப்பத் தேர்வு (Choice) கடவுளுக்கு இருந்தது \nபுனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.\nவிஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]\nவிரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியா�� வைத்துள்ளது எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை\nஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)\nஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நியதி\nபிரபஞ்சம் யுக யுகங்களாக நீடித்து வந்திருப்பதை நாமெல்லாம் அறிவோம். ஆனால் அந்த மட்டமான அறிவோடு நமது ஆர்வ வேட்கை நின்று விடுவதில்லை. அதன் தோற்றத்தைப் பற்றியும், தோற்ற மாற்றத்தைப் பற்றியும் மாற்றத்தின் பண்பாடுகள் பற்றியும் நமக்குப் பல்வேறு வினாக்கள் தொடர்ந்து எழுகின்றன. நமது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது நமது முதிர்ந்த பிரபஞ்சத்துக்கு எத்தனை வயதாகிறது நமது முதிர்ந்த பிரபஞ்சத்துக்கு எத்தனை வயதாகிறது எப்படி அதில் பிண்டமும் சக்தியும் (Matter & Energy) உண்டாயின எப்படி அதில் பிண்டமும் சக்தியும் (Matter & Energy) உண்டாயின அவையெல்லாம் எளிய வினாக்களாகத் தோன்றினாலும் அவற்றின் விடைகள் மிகவும் சிக்கலானவை அவையெல்லாம் எளிய வினாக்களாகத் தோன்றினாலும் அவற்றின் விடைகள் மிகவும் சிக்கலானவை உலகப் பெரும் விஞ்ஞானிகள் பலரின் எதிர்ப்புக்கும் தர்க்கத்துக்கும் உட்பட்டவை உலகப் பெரும் விஞ்ஞானிகள் பலரின் எதிர்ப்புக்கும் தர்க்கத்துக்கும் உட்பட்டவை நிகழ்காலம் கடந்த காலத்தின் நிழலாக இருப்பதால் நம் கண்முன் காண்பாதிலிருந்து நாம் காணாத முந்தையக் காட்சிகளை ஓரளவு அறிய ஏதுவாகிறது நிகழ்காலம் கடந்த காலத்தின் நிழலாக இருப்பதால் நம் கண்முன் காண்பாதிலிருந்து நாம் காணாத முந்தையக் காட்சிகளை ஓரளவு அறிய ஏதுவாகிறது ஆனால் அவற்றில் பல விஞ்ஞானிகளின் கருத்துக்கள், கோட்பாடுகள் உறுதியற்ற ஊகிப்புகள்தான் (Speculations).\nபிரபஞ்சம் எப்படிப் படைக்கப் பட்டது பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை அது மெய்யாக வரையறைக்கு உட்படாதது (Infinite) என்ற கருத்துக்கள் ஒரு காலத்தில் நிலவி வந்தன பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை அது மெய்யாக வரையறைக்கு உட்படாதது (Infinite) என்ற கருத்துக்கள் ஒரு காலத்தில் நிலவி வந்தன மேதைகளும், மதமும் வலியுறுத்திய பூமி மையக் கொள்கையி லிருந்து பரிதி மையக் கொள்கைக்கு வந்து சுமார் நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டன மேதைகளும், மதமும் வலியுறுத்திய பூமி மையக் கொள்கையி லிருந்து பரிதி மையக் கொள்கைக்கு வந்து சுமார் நானூறு ஆண���டுகள் ஆகிவிட்டன ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் ஊகித்த “பெரு வெடிப்புக் கோட்பாடு” (Big Bang Theory) அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபணமாகி 20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. பெரு வெடிப்புக் கோட்பாடை ஏற்றுக் கொண்ட பிறகு பிரபஞ்சத்துக்குத் தோற்ற ஆரம்பம் தொடங்கி காலக் கடிகார முள் நகரத் துவங்கியது. பிரபஞ்சம் வரையறையற்றது என்னும் கருத்து மறைந்து போனது. பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் முடிவும் ஊகிக்கப்பட்டு அதன் தோற்ற வளர்ச்சி வரலாறுகளும் எழுதப்பட்டன \nசுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (துல்லியமாக 13.7 பில்லியன் ஆண்டுகள்) ஓர் அசுரப் பெரு வெடிப்பில் பிரபஞ்சம் தோன்றி விரிய ஆரம்பித்தது. அந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிலையில் விண்வெளியில் இருந்த அனைத்துப் பிண்டமும் சக்தியும் ஒற்றைப் பிண்டமாய் அடங்கிக் கிடந்தன. ஆனால் அந்த பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு என்ன இருந்தது என்பது சுத்த யூகிப்பாய் அமைந்து முற்றிலும் அறியப்படாமலே தொங்கிக் கொண்டிருந்தது அந்தப் பெரு வெடிப்பு மரபு வெடிகுண்டு போல் வெடிக்காது உட்பிண்டங்கள் உருமாறி ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டும் ஒளிவீசி நகர்ந்து கொண்டும் பலூனைப் போல் விரிந்து பெருகி வருகிறது பிரபஞ்சம் அந்தப் பெரு வெடிப்பு மரபு வெடிகுண்டு போல் வெடிக்காது உட்பிண்டங்கள் உருமாறி ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டும் ஒளிவீசி நகர்ந்து கொண்டும் பலூனைப் போல் விரிந்து பெருகி வருகிறது பிரபஞ்சம் அதாவது பெரு வெடிப்பு பிரபஞ்சத் தோற்றத்துக்கு வித்திட்டது என்பது நிகழ்கால முடிவு \nவேறோர் பிரபஞ்சத்துக்கு ஏற்பட்ட சீர்குலைவுப் பயணத்தின் பெரும் பாய்ச்சலில் (Bib Bounce) தற்போது நாம் வாழும் பிரபஞ்சமாய்ப் பிறந்திருப்பதாகத் தெரிகிறது என்னும் புதிய நோக்குக் கோட்பாட்டைப் பென்சிவேனியா மாநிலப் பலகலைக் கழகத்தின் துணைப் பேராசிரியர் மார்டின் போஜோவால்டு கணினி மாடல் ஒன்றைப் படைத்துக் கண்டுபிடித்திருக்கிறார்.\nபிரபஞ்சத்தின் அரங்குகளை ஆராயும் கோப் விண்ணுளவி\nநாசா சமீபத்தில் அனுப்பிய “கோப் விண்ணளவி” (COBE Cosmic Background Explorer) பிரபஞ்சத்தின் வெளிப்புற நீட்சிகளில் உள்ள “அகிலவியல் நுண்ணலைகளை” (Cosmic Microwaves) உணர்ந்தறியச் சென்றது. அந்த நுண்ணலைகள் பிரபஞ்சத் தோற்���த்தின் ஆரம்பக் கட்டங்களில் இருந்த ஒருமைப்பாடுடன் (Homogenity) மகத்தான முறையில் சமநிலையில் பரவி இருந்ததைக் கண்டுள்ளது. மேலும் பிரபஞ்சம் வெப்ப நிலையிலிருந்து குளிர்ந்து தணிவு நிலை பெற்றுத் தொடர்ந்து விரிவாகி வருவதைக் கண்டுபிடித்திருக்கிறது. விரிவடையும் போது உண்டாகும் உஷ்ண மாறுபாடுகளையும் கண்டுள்ளது. அந்த உஷ்ணத் திரிபுகள் ஏற்ற இறக்கங்கள் பிரபஞ்சப் பெரு வெடிப்பு ஆரம்பக்கால நிலைகளை அறிய உதவுகின்றன \nநாசா கோடார்டு விண்வெளிப் பயண மையம் (NASA Goddard Space Fight Center) தயாரித்த துணைக்கோள்தான் கோப் விண்ணுளவி. பூர்வக் காலத் தோற்றப் பிரபஞ்சத்தின் பரவிய உட்சிவப்பு & நுண்ணலைக் கதிர்வீச்சை (Diffuse Infrared & Microwave Radiation) அளந்து உளவிடவே அது பூமியைச் சுற்றி விண்வெளிக்குப் பயணம் செய்ய 1989 நவம்பர் 18 ஆம் தேதி அனுப்பப்பட்டது. அதில் முக்கியமாக மூன்று கருவிகள் இருந்தன.\n2. DMR – Differential Microwave Radiometer : அகிலவியல் நுண்ணலைக் கதிர்வீச்சு மாறுபாடுகளை அளக்கும் கருவி.\n3. FIRAS – Far Infrared Absolute Spectro-Photometer : நெடுந்தூர உட்சிவப்புத் தனித்துவ ஒளிப்பட்டை ஒளி அளப்புமானி\nபெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்னால் நேர்ந்தது என்ன \nபென்சில்வேனியா மாநிலப் பல்கலைக் கழகத்தின் பௌதிகத் துணைப் பேராசியர் மார்டின் போஜோவால்டு ஒரு புதிய கணித மாடலைப் படைத்து “முடிச்சுத் துகளியல் ஈர்ப்புக் கோட்பாடு” (Loop Quantum Gravity Theory) ஒன்றில் ஆழ்ந்து சிந்தனை செய்தார். அது ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியையும் துகளியல் யந்திரவியலையும் (Relativity Theory & Quantum Mechanics) இணைத்தது. அந்தக் கணிதச் சமன்பாட்டில் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் (Time T=0) என்று நிரப்பினால் பிரபஞ்சத்தின் தோற்றக் கொள்ளளவு பூஜியமில்லை என்பது தெரிய வந்தது. மேலும் அடர்த்தி முடிவில்லாமை அல்ல (Density of the Universe is NOT Infinite) என்றும் தெளிவானது. அதாவது அவரது புதிய கணித மாடல் பிரபஞ்சத்தின் தோற்ற கால நிலையை ஆராய உதவியது.\nமுன்பே இருந்த முடிச்சுத் துகளியல் கோட்பாட்டைப் புதிய கணித மொழியில் போஜோவால்டு எளிதாக்கினார். ஆனால் அவர் பயன்படுத்திய கணிதச் சமன்பாட்டு விதத்தில் ஒரு மகத்தான நிகழ்ச்சி பிரமிப்பை உண்டாக்கியது. அதாவது தற்போதுள்ள நமது பிரபஞ்சத்துக்கும் முன்பாக வேறொரு பிரபஞ்சம் இருந்திருக்கிறது என்பதைக் காட்டி யுள்ளது. இது சற்று சிக்கலான சிந்தனைதான். ஏனெனில் பிரபஞ்சப் பெரு வெடிப்பில் கா��� வெளி அந்தக் கணத்தில் தோன்றின என்பது அறியப் படுகிறது. போஜோவால்டு கணிப்பு மெய்யானால் அது இதற்கு முந்தி இருந்த ஒரு பிரபஞ்சத்தை எடுத்துக் காட்டுகிறது. அது எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டுள்ளது. ஆனால் அது சிறுத்துக் குறுகிப் போய் பேரசுரத் திணிவில், பேரளவு உஷ்ணத்தில் மிகக் மிகக் குள்ளி காலவெளிக் கடுகாய்க் (Ultra-dense, Ultra-Hot & Ultra-Small Ball of Space Time) கிடக்கிறது ஏதோ ஓர் கட்டத்தில் எப்படியோ அந்த உஷ்ணத் திணிவுக் கடுகைத் “துகளியல் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) இழுத்துச் சுருக்கி வைத்துக் கொண்டது.\nஇதை வேறு விதக் கண்ணோட்டத்தில் பிரபஞ்ச விளைவுகளைப் படிப்படியாகப் பின்னோக்கிப் பார்த்துக் கால மணி பூஜியத்துக்கு (Time T=0) நெருங்கினால் போஜோவால்டு கணித்த முந்தைய பிரபஞ்சத்தின் காணாத தோற்றம் தெரிகிறது. போஜோவால்டு அந்த பூஜிய காலமணி நிகழ்ச்சியை “பெரும் பாய்ச்சல்” (Big Bounce) என்று குறிப்பிடுகிறார். அதாவது முந்தைய பிரபஞ்சம் அந்தப் பூஜிய கால மணியில் சீர்குலைந்து மறுபடியும் ஒரு புது முகப் பிரபஞ்சமாக, நமது பிரபஞ்சமாகக் குதித்தது என்று போஜோவால்டு கூறுகிறார். அவரது கணிசச் சமன்பாடுகளில் பூர்வீகப் பிரபஞ்சத்தின் வடிவம் எத்தனை பெரியது என்பதைக் கணக்கிட முடியவில்லை. ஆகவே போஜோவால்டு கோட்பாட்டில் அத்தகைய “உறுதியில்லா ஊகிப்புகள்” (Uncertain Speculations) இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nகுவாண்டம் ஈர்ப்பு நியதி (துகளியல் ஈர்ப்பு நியதி) என்ன கூறுகிறது \nகால-வெளிப் பிணைப்பு ஒற்றைப் பரிமாணக் குவாண்ட நூலிழைகளால் பின்னிய (One Dimensional Quantum Threads) ஓர் “அணு வடிவமைப்பைக்” (Atomic Geometry) கொண்டுள்ளதாகக் “குவாண்டம் ஈர்ப்பு நியதி” கூறுகிறது. கால மணி பூஜியத்தில் பூர்வீகப் பிரபஞ்சம் முடிவில்லாமையில் புகுந்திடாது நமது விரியும் பிரபஞ்சமாகத் தாவிப் பிறந்தது. குவாண்டம் ஈர்ப்பு நியதி அந்தப் “பெரும் பாய்ச்சலுக்கு” (Big Bounce) முன்பு சிறுத்துப் போன கால-வெளி வடிவமைப்புப் (Space-Time Geometry) பிரபஞ்சத்தைக் காட்டுகிறது.\nபோஜோவால்டு மேலும் ஒரு புதிய முடிவைக் கண்டறிந்தார். பூர்வீகக் குவாண்ட ஈர்ப்புப் பிரபஞ்சம் தாவிச் செல்லும் பயணத்தின் போது அமைப்பு அங்கங்களில் குறைந்தளவு ஒன்று (One of the Parameters) தப்பிப் பிழைக்காமல் போகும் அதாவது அடுத்தடுத்துத் தாவிப் பிறக்கும் சந்ததிப் பிரபஞ்சங்கள் முன்னதைப் போல் பி��்னது முழுமை அடைந்திருக்காது என்பதே அவர் மேலும் அறிந்து கொண்டது. எப்போதும் ஒரே மாதிரி வாரிசுப் பிறப்புப் பிரபஞ்சம் தோன்றாமல் தடுக்கப்படுவதற்குக் காரணம் “அகிலவியல் மறதியே” (Cosmic Forgetfulness) என்று போஜோவால்டு கூறுகிறார்.\n7 thoughts on “பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன \nPingback: பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் ச�\nPingback: பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் ச�\nPingback: பிரபஞ்சத்தின் நூதன நுண்ணலை முகத்தை நுட்பமாய்க் காட்டும் ஐரோப்பிய பிளான்க் விண்ணுளவி | நெஞ்சி�\nPingback: பிரபஞ்சத்தின் நூதன நுண்ணலை முகத்தை நுட்பமாய்க் காட்டும் ஐரோப்பிய பிளான்க் விண்ணுளவி | திண\nPingback: ​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -57 | Annai Yogaa Center\nPingback: புதிய நியதி : பெரு வெடிப்பு நிகழவில்லை அதற்கு முன்பே, பிரபஞ்சம் உருவாக மூலத்தோற்றக் காரணிகள் �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T07:13:37Z", "digest": "sha1:P7ED7GUTLRMNY6HULEUEPXUFLK3MN2XW", "length": 5251, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணிமை எண்முறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் பல வித எண்முறைகள் உண்டு. தசம எண்முறையே பொதுவான பயன்பாட்டில் இருக்கும் எண்முறை. கணினியில் கணித்தலுக்கு ஈரியல் அல்லது இருமை எண் முறையே அடிப்படையாக அமைகின்றது. இவை தவிர பிற பல எண் முறைகளும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கணிமைக்கு உபயோகமாக அமைகின்றது, இவற்றை கணிமை எண்முறைகள் எனலாம்.\nஈரியல் எண்முறை 2 0, 1 1100\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:29:58Z", "digest": "sha1:F4CIPLCU3NH3Q3XTHV4IVD7OAXX4KK4V", "length": 5326, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆகஸ்ட் கோம்ட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆகஸ்ட் கோம்ட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆகஸ்ட் கோம்ட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசெப்டம்பர் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமூகவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/jvp.html", "date_download": "2020-01-20T06:53:33Z", "digest": "sha1:6CW2WXGCO4FF6EP7RMDEIPDBO6S5LTK3", "length": 10195, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "ஜேவிபி கவனத்தினை ஈர்க்கின்றதா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / ஜேவிபி கவனத்தினை ஈர்க்கின்றதா\nடாம்போ September 09, 2019 இலங்கை, யாழ்ப்பாணம்\nவடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படுமெனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தி இயக்கத்தினர், இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டுமென்று விடுத்துள்ள வேண்டுகோள் கவனத்தை ஈர்த்துள்ளது.\nயாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தேசிய மக்கள் சக்தியால், நாட்டில் அனைத்து மக்களுக்குமான வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வரைபு ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டும் உருவாக்கவில்லையெனவும் இது இறுதியான வரைபல்ல எனவும் தெரிவித்தனர்.\nநாட்டி��், அனைத்து மாகாணங்களில் உள்ள மக்களுடன் பேசி அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான திட்டங்களும் அந்த வரைபில் இணைத்துக் கொள்ளப்படுமெனத் தெரிவித்த அவர்கள் இறுதியாக. முழுமையான திட்டமாக அது மாற்றப்படுமெனவும் கூறினர்.\nஅரசியலில் மூன்றாவது பாதை தேவை என்பதை யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களும் ஏற்கின்றார்களெனத் தெரிவித்த அவர்கள், அதற்காக முற்போக்கு சிந்தனை உள்ள தமிழ் மக்கள் எங்களுடன் கைகோர்க்க வேண்டுமெனவம் கூறினர்.\nகோல்வேஸில் கூடிய கூட்டத்தைப் போன்று, யாழ்ப்பாணத்தில் மக்கள் அலை ஒன்றை திரட்ட உள்ளதாகத் தெரிவித்த அவர், அதில் தமது ஜனாதிபதி வேட்பாளர் மக்கள் முன்தோன்றி பேசுவாரெனவும் அவருடனும் மக்கள் பேச முடியுமெனவும் கூறினர்.\nதலைவர் பேசுவதை மக்கள் கேட்க வேண்டுமெனவும் அதே போன்று மக்கள் பேசுவதை தலைவர் கேட்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.\nஜேவிபியின் அலுவலகமொன்று ஏற்கனவே யாழில் திறக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nவடகிழக்கு பிரிப்பு தொடர்பில் ஜேவிபி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் வடக்கு கிழக்கு மாகாண இணைப்புக்கும் சமஸ்டிக்கும் ஜேவிபி பச்சைக்கொடி காட்டியுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை மலையகம் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/100-arrest.html", "date_download": "2020-01-20T06:32:35Z", "digest": "sha1:67OGMXMDVLYQYZB33RQGNNI3ZUFSQN6B", "length": 7534, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "அதிரடி சுற்றிவளைப்பு; பேஸ்புக் மூலம் திரண்ட 100 பேர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அதிரடி சுற்றிவளைப்பு; பேஸ்புக் மூலம் திரண்ட 100 பேர் கைது\nஅதிரடி சுற்றிவளைப்பு; பேஸ்புக் மூலம் திரண்ட 100 பேர் கைது\nதெஹிவளையில் பேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதெஹிவளை கடற்கரை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (சனிக்கிழமை) இரவு ஒன்றுகூடிய இளைஞர்கள், யுவதிகள் போதைப்பொருளை பாவித்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇது குறித்து தகவலறிந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், குறித்த இடத்திற்கு விரைந்து அங்கு சோதனை மேற்கொண்டதில், போதைப்பொருள் மீட்கப்பட்டது.\nஇதனையடுத்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே ம��றுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை மலையகம் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/men/145013-true-love--she-married-him-after-he-lost-both-legs", "date_download": "2020-01-20T05:38:40Z", "digest": "sha1:VIQAIMDNLQ27GLLSI7APXNLCL7O46VZ2", "length": 6265, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 17 October 2018 - அன்பெனும் அருமருந்து! | True love- she married him after he lost both legs - Ananda Vikatan", "raw_content": "\nஅடுத்த இதழ்... தீபாவளி ஸ்பெஷல்\nவிகடன் தீபாவளி மலர் 2018\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி... அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\n“மிஸ் இந்தியா ஆகுறது சாதாரணமில்லை\nநோட்டா - சினிமா விமர்சனம்\nராட்சசன் - சினிமா விமர்சனம்\n96 - சினிமா விமர்சனம்\nசிந்துசமவெளி முதல் சங்க இலக்கியம் வரை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 104\nநான்காம் சுவர் - 8\nகேம் சேஞ்சர்ஸ் - 8\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/category/worldmovies/european-movies/", "date_download": "2020-01-20T07:40:55Z", "digest": "sha1:WI2D2YWWRBWLMPPPBMFD5JNB5B5SBTVB", "length": 22581, "nlines": 74, "source_domain": "jackiecinemas.com", "title": "European Movies Archives | Jackiecinemas", "raw_content": "\n#Snake #Island in #Brazil - #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n - Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\nஇன்னைக்கு எல்லாம் ஒரு கொலை நடக்கின்றது என்றால்.. செத்தவனின் அல்லது சந்தேகப்படுபவனின் போனை வாங்கி கடைசி ஒரு மாத இன்கமிங் அவுட் கோயிங் கால்களை செக் செய்தாலே குற்றவாளி மிக எளிதாக மாட்டிக்கொள்வான்.. ஆனால் 1970களில் அப்படி அல்ல… கொலை நடந்தால் உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க தலையால் தண்ணி குடிக்க வேண்டும். அதுவும் ஸ்மார்ட்டான கொலைக்காரன் என்றால் தாவு தீர்ந்து விடும். ஒரு கொலை நடந்து உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்து தடயங்கள் சேகரித்து கோர்ட்டில் படி ஏறி அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பதற்குள் ஏழு மலை ஏழு கடலுக்கு அந்த பக்கம் இருக்கும் கிளியின் உயிரைக்கூட எடுத்து வந்து விடலாம். அந்த அளவுக்கு தாவு தீர்ந்து விடும் மேட்டராக இருந்தகாலகட்டம் அது. போலந்து நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களின்…\nTHE DISAPPERANCE OF ALICE CREED -2009 15+ உலகசினிமா/ இங்கிலாந்து… மிக நேர்த்தியாய் ஒரு பெண் கடத்தல்\n2010 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடந்த அந்த கொடூர கடத்தல் கொலை பத்திரிக்கையில் எல்லோரும் படித்த செய்திதான்.. சொத்துக்காக ஒரு சிறுமியை கடத்தி அடுப்பில் உயிரோடு எறித்ததும் அந்த சின்ன பெண்ணின் போட்டோவை பார்த்து விட்டு நாம் எல்லோரும் பரிதாபபட்டதும் நம் நினைவுக்கு வரலாம்… கடத்தலில் இரண்டு வகை இருக்கின்றது.. ஒன்று பணத்தை வாங்கி கொண்டு கடைசியில் உயிரோடு விட்டு விடுவது.. இரண்டாவது பணத்தை வாங்கி கொண்டு எப்படியும் நம்மை காட்டிகொடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் கட���்தியவரை கொன்று விடுவது… கடத்தியதும் பணம் பெற்றுக்கொண்டு உயிரோடு விட்டு மாட்டிக்கொண்டால் கூட கிட்நாப்பிங்கேஸ்சில் போடுவார்கள்… ஆனால் கொலை செய்தால், தூக்கு அல்லது ஆயுள் இரண்டில் ஏதாவது நிச்சயம்… இது எல்லாம் தெரிந்தும் வாழ்க்கையை பணயம் வைத்து கடத்தல் நாடகம் தினமும் அரங்கேறியபடி உள்ளது…. எல்லாம் அந்த பணத்துக்காக…..…\nலவ் அட் பர்ஸ்ட் பைட்… நேற்று இரவு பார்த்த பிரெஞ்சு திரைப்படம் மனதை கவர்ந்தது.. இந்தனைக்கு அரதபழசான கதை… பெரிதாய் திருப்பங்கள் ஏதும் இல்லை.. அப்படி இருந்தும் அந்த படத்தை நான் ரொம்பவே ரசித்தேன்.. பொதுவாக உலக படங்கள்… சம்பவங்களின் கோர்வையாக மட்டுமே இருக்கும்.. அவர்கள் திரைப்படங்களில் திரைப்படத்தின் முடிவில் தீர்வை நோக்கி வலுக்கட்டாயமாக செல்லவேமாட்டார்கள்… அது ஒரு படைப்பாளியின் வேலை அல்ல…. சினிமா கலை தெரிந்தவர்களுக்கு இது புரியும்…தமிழில் அவ்விதமாக தீர்வை வலுக்கட்டாயமாக திணிக்காமல் அதன் போக்கில் விட்டு விடுபவர்களில் இயக்குனர் மணிரத்னம் மிக முக்கியமானவர் என்று சொல்லாம்.. ========= சரி லவ் அட் பர்ஸ்ட் பைட் படத்தின் கதை என்ன, Madeleine பருவ பெண்… ராணுவத்தில் சேர வேண்டும் லட்சியமும் வேட்கையும் கொண்ட பெண்… Arnaud Labrède அவனுக்கும் ராணுவத்தில் சேர வேண்டும்…\nடிராஷ்… 2014ஆம் ஆண்டு வெளியான பிரேசில் நாட்டு திரைப்படம்… பள்ளிக்கரனை சதுப்புநில பகுதியை கடந்து ஐடி செக்டாருக்கு வேலைக்கு செல்லும் அத்தனை பேரும் மூக்கை பொத்திய படி வேலைக்கு செல்வார்கள் … ஆனால் அந்த இடத்தில் வேலை செய்யும் லாரி ஓட்டுனரில் இருந்து சூப்பரவைசர் வரை எல்லோரும் மனிதர்களே… அதை விட அந்த பகுதியில் குப்பையில் இருந்து நல்ல பொருட்களை பிரித்து எடுத்து பழைய பேப்பர் ,இரும்பு வாங்கும் கடையில் குப்பையில் இருந்து எடுத்த பொருட்களை கொடுத்து வாழ்க்கையை ஓட்டுபவர்கள் அதிக அளவில் இருக்கின்றார்கள்.. அப்படியா மனிதர்களை பற்றிய கதைதான் பிரேசில் நாட்டு திரைப்படமான டிராஷ்… டிராஷ் படத்தின் கதை என்ன பிரேசில் நாட்டில் குப்பையில் கிடைக்கும் நல்ல பொருட்களை எடுத்து விற்று பிழைப்பு நடத்தி வரும் சிறுவர்கள் கையில் ஒரு பர்ஸ் கிடைக்கின்றது.. அந்த…\nயாருக்கு என்ன தேவையோ..அதில் மட்டும்தான் கவனம் செலுத்துவார்கள்… இதுதான் ஒன்லைன்… இதை வை���்துக்கொண்டு மிக அற்புதமாக கதை பண்ணி இருக்கிறார்கள்… மிக அற்புதமான திரைக்கதையில் சமீபத்தில் கவனம் ஈர்த்த ஜெர்மன் திரைப்படம் இதுவாகத்தான் இருக்க முடியும்.. பென்ஜமின் என் பெயர். எல்லோரையும் விட என்னை பாராட்டும் படி நான் சாகச செயல் செய்ய வேண்டும்… உதாரணத்துக்கு நான் சூப்பர் ஹீரோ போல ஆக வேண்டும்… ஆனால் நான் தான் செய்தேன் என்று தெரியக்கூடாது என்று நினைப்பவன் நான்… ஆனால் நான் யார் என்று எனக்கு தெரியவில்லை என்று ஒருவன் போலிசில் சரண் அடைந்தால் அதுவும் அவன் உலகிலேயே வலை வீசி தேடப்படும் ஒரு ஹேக்கர் என்றால் உட்கார வைத்து ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைப்பார்களா என்ன ஆனால் அவன் ஆராத்தி எடுக்க வைக்கிறான்…\nநேற்று காலை 10,30 மணிக்கு உங்கள் எட்டு வயதான மகன் ஜோரா அன்ட்ரூவின் உடல் வயால்கி நகரின் கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதை ஓரமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது… அவன் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது அவன் உடலில் அவன் அணிந்து இருந்த உடை இருந்தது என்று உயிருக்கு உயிரான நண்பன் தன்னோடு வேலை பார்ப்பவன்..தன் இறந்து போன மகனின் உடலில் உடை இருந்தது என்ற தன் நண்பனே அண்டை புளுகு புளுகி பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும் போது….. மகனை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்கும் மகனின் தாய் குலுங்கி அழுகிறாள்.. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும் போது… மகனின் தாய் குறிக்கிடுகின்றாள்… என் மகனின் உடல்நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.. என்று இடைமறிக்கின்றாள்… இல்லை உங்கள் மகன் உடல் கண்டெடுக்கப்பட்ட போது,…\nசுத்தி வளைச்சி எல்லாம் கதை சொல்ல வரலை… ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துஇருக்கிங்க இல்லை.. ஆமாம்.. அது போலான ஒரு உளவாளி திரைப்படம் தான் கிங்ஸ்மேன் சீக்ரெட் சர்விஸ் திரைப்படம். கிங்ஸ்மேன் என்பது ஒரு டைலர் கடை… சிரிக்காதிங்க.. மிஸ்டர்.,… வெளியிலேதான் டைலர் கடை அதன் உள்ளே இல்லாத ஆயுதங்களே இல்லை…. கிங்ஸ்மேன் சீக்ரேட் சர்விஸ் என்பது தனி நபர்கள் உளவாளி இல்லை… எந்த பிரச்சனையா இருந்தாலும் பாண்டு மட்டுமே மார்மேலயும் தோள் மேலேயும் போட்டுக்கிட்டு போய் பிரச்சனையை சந்திக்கறது போல இல்லாம… கிங்ஸ்மேன் என்பது ஒரு குழு… கிங்ஸ்மேன் குழுவில் இடம் பிடிப்பது சாதாரண விஷயம் இல்லை… அந்த டெஸ்ட் எல்லாம் ரொ���்ப கடுமையா இருக்கும்… எசகு பிசகா கொஞ்சம் அசந்தா கூட… மார்கேயாதான்… மந்திரி பையன் நான்… அப்பாக்கிட்ட லட்டர் வாங்கிட்டு வரேன் என்று யாரும்…\nபிரெஞ் கனெக்ஷன் சிறு குறிப்பு வரைக.. துருக்கியில் இருந்து ஹெராயின் போதைப்பொருள் பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு,,,, அப்படியே அங்க இருக்கும் போலிஸ்காரர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, கனடா வழியாக அமெரிக்காவுக்கு ஹெராயின் எடுத்து செல்லப்படுவதே பிரேச்சு கனெக்ஷன் என்று அழைக்கப்படும்… அமெரிக்காகாரன் லபோ திபோன்னு காது கிழிய கத்தறான்.. பிரர்ன்ஸ் பொறம் போக்குகளா நீங்க திறமையாஇருந்தா ஏன்டா உங்கள் நாட்டை தாண்டி எங்க நாட்டுக்கு அந்த ஹெராயின் சனியன் எங்ககிட்ட வருது…சின்ன சின்ன பசங்க எல்லாம் போதை பழக்கத்துக்கு அடிமையாகி எங்க நாட்டு சின்ன பசங்க எல்லாம் உருப்படியா வெட்டியா மாறிக்கிட்டு இருக்காங்க… அது மட்டுமல்ல… எங்க நாட்டுலா ஒரு தலைமுறையே அழிஞ்சி போயிடும் போல இருக்கு… உங்க நார்க்காட்டிக் டிப்பார்ட்மென்ட் என்ன நாக்கு வழிச்சிக்கிட்டு இருக்கா நீங்க திறமையாஇருந்தா ஏன்டா உங்கள் நாட்டை தாண்டி எங்க நாட்டுக்கு அந்த ஹெராயின் சனியன் எங்ககிட்ட வருது…சின்ன சின்ன பசங்க எல்லாம் போதை பழக்கத்துக்கு அடிமையாகி எங்க நாட்டு சின்ன பசங்க எல்லாம் உருப்படியா வெட்டியா மாறிக்கிட்டு இருக்காங்க… அது மட்டுமல்ல… எங்க நாட்டுலா ஒரு தலைமுறையே அழிஞ்சி போயிடும் போல இருக்கு… உங்க நார்க்காட்டிக் டிப்பார்ட்மென்ட் என்ன நாக்கு வழிச்சிக்கிட்டு இருக்கா அல்லை ஆசிப்பிரியாணி சாப்பிட்டு விட்டு பல் குத்திக்கிட்டு கெடக்கா……\nThe Salvation சொல்லி சொல்லி சலித்து, போன பழிக்கு பழி வாங்கும் கதைதான்…உலகில் ஒவ்வோருவரும் யாரோ ஒருவரால் பாதிப்பு அடைந்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்… ஆனால் பாதிப்புக்கு என்று ஒரு அளவுகோல் என்று உண்டு அல்லவா பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுக்கின்றேன் என்று வாங்கிய கடனை கொடுக்கவில்லை என்பதற்க எல்லாம் கத்தி எடுத்துக்கொண்டு போய் கழுத்தை அறுக்கபோவதில்லை… மிஞ்சி மிஞ்சி போனா நாதாரி நாயே நீ உருப்பட மாட்டே என்று சொல்லி விட்டு அடுத்த வேலை பார்க்க போய் விடுவோம்.. ஆனால் வெகு நாட்களுக்கு பிறகு சந்திக்கும் குடும்பத்தினோருடு… ஊருக்கு ஒதுக்குபுறமாய் இருக்கும் சின்ன இடத்தில் வாழ்க்கையை ரம்யமாக எதிர்கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு இவ்வளவுநாள் பிரிந்து இருந்த மனைவி மகனை முதல் முறையாக ரயில் நிலையத்தில் சந்திக்கின்றான்.. குதிரை வண்டியில் தன் வீட்டுக்கு மனைவி மகனை அழைத்துக்கொண்டு செல்லும் போது…\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n – Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-01-20T05:41:09Z", "digest": "sha1:AMHYFS6WGIHM4I45ZSJBF55ROSM67SSJ", "length": 44263, "nlines": 143, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/சுழற்காற்று/இராஜபாட்டை - விக்கிமூலம்", "raw_content": "\n←அத்தியாயம் 27: காட்டுப் பாதை\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nஅத்தியாயம் 29: யானைப் பாகன்→\n372பொன்னியின் செல்வன் — சுழற்காற்று: இராஜபாட்டைகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nசுழற்காற்று - அத்தியாயம் 28[தொகு]\nமதங் கொண்ட யானை ஆழ்வார்க்கடியானுடைய கைத்தடிக்கும் அவனுடைய அதட்டலுக்கும் பயந்து நின்று விடுமா, என்ன தும்பிக்கையை எடுப்பாகத் தூக்கிக்கொண்டு, வழியிலிருந்த செடி கொடிகளைச் சிதைத்துக் கொண்டு, மேலே மேலே வந்து கொண்டிருந்தது. அடுத்த விநாடி ஆழ்வார்க்கடியானுடைய கதி அதோ கதிதான் என்பதில் இனிச் சந்தேகமில்லை தும்பிக்கையை எடுப்பாகத் தூக்கிக்கொண்டு, வழியிலிருந்த செடி கொடிகளைச் சிதைத்துக் கொண்டு, மேலே மேலே வந்து கொண்டிருந்தது. அடுத்த விநாடி ஆழ்வார்க்கடியானுடைய கதி அதோ கதிதான் என்பதில் இனிச் சந்தேகமில்லை துணைக்கு வந்த வீரர்கள் இருவரும் நின்ற இடத்தில் நின்றபடியே 'ஹாய்' என்று கூச்சலிட்டார்கள். வந்தியத்தேவன் தன் கையிலிருந்து நழுவித் தரையில் விழுந்த வேலைத் திரும்ப எடுத்துக்கொண்டு கடைசியாக ஒரு முயற்சி செய்து பார்க்க எண்ணினான். அதே சமயத்தில் ஆழ்வார்க்கடியான் தன் கையிலிருந்து தடியை வீசி மத யானை மீது எறிந்தான்.\nமறு கணம் ஆழ்வார்க்கடியானைக் காணவில்லை. அவனுடைய தலைப்பாகை காற்றில் பறந்து சென்று ஒரு மரக்கிளையில் விழுந்தது. ஆழ்வார்க்கடியான் என்ன ஆகியிருப்பான் என்று சிந்திப்பதற்குள்ளே அதைக்காட்டிலும் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்து விட்டது. அவன் மறைந்த இடத்துக்கருகில் சென்ற யானை திடீரென்று மண்டியிட்டது போல் முன் கால்களை மடக்கிக் கொண்டு முன்புறமாகச் சாய்ந்தது. அந்த வனப்பிரதேசம் முழுதிலும் எதிரொலி செய்த ஒரு பயங்கரமான பிளிறல் சத்தம் கேட்டது. மறுகணத்தில் மலை போன்ற அந்த மத யானையின் உருவம் முழுவதும் மறைந்துவிட்டது. யானை அந்தப் படு பாதாளத்தில் உருண்டு உருண்டு விழுந்தபோது சரிந்து விழுந்த பாறைகளின் தூசிப் படலம் மேலே எழுந்து பரவியது. என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துத் தெரிந்து கொள்வதற்கு வந்தியத்தேவனுக்குச் சிறிது நேரம் ஆயிற்று.\nஆழ்வார்க்கடியானுக்குப் பின்னால் பெரும் பள்ளம் இருந்தபடியால் அவன் தடியை வீசி எறிந்த வேகத்தில் பின்புறம் சாய்ந்து விழுந்து விட்டான். அவனை நோக்கிச் சென்ற மதங்கொண்ட யானையும் முன்னங்கால் இரண்டையும் பள்ளத்தில் வைத்துவிட்டது. பிறகு சமாளிக்கப் பார்த்தும் முடியவில்லை. அதனுடைய குன்றொத்த உடலின் பெருங்கனமே அதற்குச் சத்துருவாகி அந்தப் பள்ளத்தில் கொண்டு தள்ளிவிட்டது மத யானைக்கும், மதயானையை யொத்த ஆழ்வார்க்கடியானுக்கும் ஒரே நேரத்தில் ஒரே விதமான மரணம் சம்பவித்துவிட்டது\nஇதை வந்தியத் தேவனுடைய உள்ளம் உணர்ந்ததும் அவனுடைய உடம்பு சிலிர்த்தது. அவனுடைய இதயத்தில் பெரும் வேதனை உண்டாயிற்று. அந்த ஸ்ரீ வைஷ்ணவன் மீது வந்தியத் தேவனுக்கு முதலில் ஏற்பட்டிருந்த சந்தேகங்களெல்லாம் மறைந்து பிரயாணத்தின் போது அவன் பேரில் ஒருவித வாஞ்சையே ஏற்பட்டிருந்தது. அப்படிப்பட்டவனுக்கு இத்தகைய கதியா நேர வேணும் அவனுடைய உதவியும் வழித் துணையும் இல்லாமல் இனித்தான் ஏற்றுக்கொண்டு வந்த காரியத்தைத் தானாகவே செய்துமுடிக்க வேணுமே என்ற கவலையும் தோன்றியது. வைஷ்ணவனும் யானையும் பள்ளத்தில் விழுந்து மறைந்த இடத்துக்கு அருகில் வந்தியத்தேவன் வந்து நின்று கீழே உற்றுப் பார்த்தான்.\nமுதலில் ஒரே புழுதிப் படலமாக இருந்தது, ஒன்றுமே புலப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் புழுதி அடங்க, யானை சென்ற வழியில் செடி கொடிகளும் பாறைகளும் ஹதமாகி விழுந்திருப்பது தெரிந்தது.\n சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறாய் ஒரு கை கொடுக்கக் கூடாதா ஒரு கை கொடுக்கக் கூடாதா\" என்ற குரலைக் கேட்டதும் வந்தியத்தேவனுக்கு ஒரு தரம் தூக்கிவாரிப்போட்டது.\nஅதிசயத்தினால் தள்ளாடி விழாமல் குரல் வந்த இடத்தை நோக்கினான். யானை விழுந்த வழியை யொட்டினாற்போல் செங்குத்தான பாறை யோரத்தில் ஒரு மரத்தின் ஆணி வேரைப் பிடித்துக்கொண்டு ஆழ்வார்க்கடியான் தொங்கிக் கொண்டிருந்தான். வந்தியத்தேவனுடைய குதூகலத்துக்குக் கேட்க வேணுமா உடனே வேடிக்கைப் பேச்சும் வந்துவிட்டது.\n கஜேந்திரனுக்கு மட்டும் மோட்சத்தை அளித்துவிட்டு நீர் திரிசங்கு சொர்க்கத்தில் தங்கிவிட்டீரே\" என்று சொல்லிக் கொண்டே, வீரர்களைக் கைதட்டி அழைத்தான்.\nதன் அரையில் சுற்றியிருந்த துணிச்சுருளை அவிழ்த்து எடுத்து ஒரு முனையை இரு வீரர்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளச் செய்தான். இன்னொரு முனையைக் கீழே விட்டதும் ஆழ்வார்க்கடியான் மரத்தின் வேரை விட்டுவிட்டுத் துணிச்சுருளைப் பிடித்துக் கொண்டான். மூன்று பேருமாகப் பிடித்து இழுத்து உன்பாடு என்பாடு என்று அந்த வைஷ்ணவனை மெதுவாக மேலே கொண்டுவந்து சேர்த்தார்கள்.\nசிறிது நேரம் வரையில் ஆழ்வார்க்கடியான் நெடிய பெரு மூச்சுவிட்டுக் கொண்டு பிரக்ஞையற்றவன் போலப் படுத்துக் கிடந்தான். மற்றவர்கள் அவனைச் சூழ்ந்து நின்று ஆசுவாசப் படுத்தினார்கள்.\nசட்டென்று எழுந்து உட்கார்ந்து, \"கிளம்புங்கள் நன்றாய் இருட்டுவதற்குள் இராஜ பாட்டைக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். என் தலைக்குட்டை எங்கே நன்றாய் இருட்டுவதற்குள் இராஜ பாட்டைக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். என் தலைக்குட்டை எங்கே தடி எங்கே\n\"ஒன்றும் அவசரமில்லை, நீர் இன்னும் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும். பிறகு நாம் புறப்படலாம்\" என்று சொன்னான் வந்தியத்தேவன்.\nஅப்போது ஒரு நரி ஊளையிடும் சப்தம் கேட்டது. இன்னொரு பக்கத்தில் இன்னொரு நரி தன் இனிய கீதத்தை ஆரம்பித்தது. நூறு இருநூறு நரிகள் கோஷ்டி கானம் இசைத்தன. மேட்டுப் பிரதேசமாயிருந்த காட்டிலிருந்து கீழே பள்ளத்தை நோக்கிப் பல இடங்களில் சலசலப்புப் பிரயாணங்கள் ஏற்பட்டன. புதர்களில் மறைந்து செல்லும் சிறுத்தைகளே அச்சலசலப்புக்களுக்குக் காரணம் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமிருக்கவில்லை. பள்ளத்தில் மேலே கழுகுகளும் பருந்துகளும் வட்டமிடத் தொடங்கின.\n\"யா���ையின் மரணம் என்பது சாதாரண விஷயமல்ல. சுற்றுப் பக்கம் வெகுதூரத்திலிருந்தெல்லாம் ஊன் தின்னும் மிருகங்களும், பட்சிகளும் சற்று நேரத்துக்கெல்லாம் கஜேந்திரனுடைய உடலைப் பட்சிப்பதற்காக வந்துவிடும். நாமும் அவற்றுக்குப் பட்சணமாகி விடுவோம். புறப்படுங்கள் உடனே\nஅவன் கூறியதை வந்தியத்தேவன் இப்போது மறுத்துப் பேசவில்லை. நால்வரும் காட்டுவழியில் எவ்வளவு துரிதமாகப் போக முடியுமோ அவ்வளவு துரிதமாகச் சென்றார்கள். அஸ்தமிக்கும் சமயத்துக்கு இராஜபாட்டையை அடைந்தார்கள்.\nஇராஜபாட்டையில் வருவோரும் போவோரும், வண்டிகளும் வாகனங்களுமாக ஒரே கலகலப்பாக இருந்தது. யானைகளின் மீது சர்வசாதாரணமாக ஏறி வருகிறவர்களைப் பார்த்து வந்தியத்தேவன் வியப்புற்றான். 'இம்மாதிரி மிருகம் ஒன்றுதானா காட்டுப் பாதையில் அவ்வளவு பீதியை உண்டு பண்ணிவிட்டது' என்று எண்ணி எண்ணி ஆச்சரியப்பட்டான்.\n\"இந்த இராஜபாட்டை எங்கிருந்து எங்கே போகிறது நாம் எங்கே வந்திருக்கிறோம்\n\"அனுராதபுரத்திலிருந்து சிம்மகிரிக்குப் போகும் இராஜபாட்டையில் வந்து சேர்ந்திருக்கிறோம். தம்பள்ளை இன்னும் அரைக்காத தூரம் இருக்கிறது. இராத்திரி அங்கே போய்ச் சேர்ந்து விடலாம்\" என்றான் ஆழ்வார்க்கடியான்.\n\"இராஜபாட்டை வழியாகச் சுகமாய் வந்திருக்கலாமே எதற்காகக் காட்டு வழியாக வந்தோம் எதற்காகக் காட்டு வழியாக வந்தோம்\n\"இராஜபாட்டையில் நாம் நெடுகிலும் வந்திருந்தால் நூறு இடத்தில் நம்மை நிறுத்திச் சோதனை செய்திருப்பார்கள். அநுராதபுரத்தில் அடியோடு நிறுத்திப் போட்டிருப்பார்கள். நாம் யாரைத் தேடி வந்திருக்கிறோமோ அவர் சிம்மகிரிக்குப் பக்கம் சென்றிருப்பதாக அறிந்தேன். அதனால்தான் குறுக்குவழியில் வந்தேன். இன்னமும் அவரை நாம் கண்டுபிடிக்கத்தான் போகிறோமோ, இல்லையோ வேறு எங்கேயாவது போகாதிருக்க வேண்டும் வேறு எங்கேயாவது போகாதிருக்க வேண்டும்\nஇராஜபாட்டையின் இரு பக்கத்திலும் ஏராளமான வீடுகளும், கிராமங்களும், கடைவீதிகளும், கொல்லர், தச்சர் பட்டறைகளும் இருந்தன. அவற்றில் வசித்தவர்களும் தொழில் செய்தவர்களும் பெரும்பாலும் சிங்களவர்களாகத் தோன்றினார்கள். இராஜபாட்டையில் தமிழ்நாட்டுப் போர் வீரர்கள் குறுக்கும் நெடுக்கும் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் இரு புறமும் வசித்த சிங்களவர்கள் எவ்வித தடையுமின்றி நிர்ப்பயமாய்த் தங்கள் தொழில்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.\n\"இந்தப் பகுதியெல்லாம் இப்போது யாருடைய வசத்தில் இருக்கிறது\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n\"சோழ சைன்யம் தம்பள்ளை வரையில் கைப்பற்றியிருக்கிறது. அப்பால் சிம்மகிரிக் குன்றும், கோட்டையும் மகிந்தன் வசம் இருக்கின்றன.\"\n\"இந்தப் பக்கங்களில் வசிக்கும் ஜனங்கள்\n\"பெரும்பாலும் சிங்களத்தார்கள். 'பொன்னியின் செல்வர்' இங்கே வந்தபிறகு யுத்தத்தின் போக்கே மாறிவிட்டது. சோழ வீரர்களுக்கும் மகிந்தனுடைய வீரர்களுக்குத்தான் சண்டை. அதாவது போர்க்களத்தில் எதிர்ப்படும்போது. மற்றப்படி குடிகள் நிர்ப்பயமாய் வாழலாம். புத்த குருமார்களுக்கு ஒரே கொண்டாட்டாம். அநுராதபுரத்தில் இடிந்துபோன புத்த விஹாரங்களையெல்லாம் நம் இளவரசர் திரும்பப் புதுப்பித்துக் கட்டும்படி கட்டளையிட்டிருக்கிறாராம் கேட்டாயா கதையை பௌத்த குருக்கள் ஏன் குதூகலமடைய மாட்டார்கள் இளவரசரை நான் சந்திக்கும்போது, 'நீங்கள் செய்யும் காரியம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை இளவரசரை நான் சந்திக்கும்போது, 'நீங்கள் செய்யும் காரியம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை' என்று சொல்லிவிடப் போகிறேன்' என்று சொல்லிவிடப் போகிறேன்\n\"கட்டாயம் சொல்லிவிடும் உமக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வதற்கு இந்த இளவரசர் யார் அவருக்கு என்ன கொம்பு முளைத்திருக்கிறதா அவருக்கு என்ன கொம்பு முளைத்திருக்கிறதா\n\"அவருக்குக் கொம்பு முளைத்திருக்கவில்லை. தம்பி அது உண்மையே ஆனாலும் அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அவருக்குப் பின்னால் யார் என்ன குறை சொன்னாலும் எதிரில் அவரைப் பார்த்ததும் மயங்கிப்போய் நின்று விடுகிறார்கள். இளவரசரை எதிர்த்துப் பேசும் சக்தி யாருக்கும் இருப்பதில்லை. அத்தகைய சக்தி, - இளவரசரைத் தம் இஷ்டப்படி நடக்கச் செய்யும் சக்தி, - ஒரே ஒருவருக்குத்தான் உண்டு...\"\n வீர வைஷ்ணவ ஆழ்வார்க்கடியாரின் அற்புத சக்தியை அறியாதவர் யார் அப்படிப்பட்ட பயங்கர மதயானையைக் கைத்தடியால் எதிர்த்து வென்றவருக்கு இளவரசர் எம்மாத்திரம் அப்படிப்பட்ட பயங்கர மதயானையைக் கைத்தடியால் எதிர்த்து வென்றவருக்கு இளவரசர் எம்மாத்திரம்\n\"நான் கூறியதை நீ சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை தம்பி பொன்னியின் செல��வர் எங்கே இந்த ஏழை வைஷ்ணவன் எங்கே மத யானையைக் கைத்தடிகொண்டு எதிர்ப்பேன்; புலியையும் கரடியையும் சிங்கத்தையும் வெறுங்கையோடு எதிர்ப்பேன். ஆனால் பொன்னியின் செல்வர் முன் நேருக்கு நேர் நிற்கும்போது என் தைரியமெல்லாம் எங்கேயோ போய்விடுகிறது. நெஞ்சு நெகிழ்ந்து விடுகிறது. தொண்டை அடைத்து விடுகிறது. வாயிலிருந்து ஒரு வார்த்தை வெளி வருவது பிரம்மப்பிரயத்தனமாகி விடுகிறது...\"\n\"அவரை ஆளும் சக்தி படைத்தவர் என்று பின் யாரைச் சொன்னீர்\n\"உலகம் தெரிந்த விஷயமாயிற்றே; உனக்குத் தெரியாதா இளைய பிராட்டியைப் பற்றித்தான் சொல்கிறேன். குந்தவை தேவியின் வாக்குத்தான் அவருக்கு வேத வாக்கு இளைய பிராட்டியைப் பற்றித்தான் சொல்கிறேன். குந்தவை தேவியின் வாக்குத்தான் அவருக்கு வேத வாக்கு\n பழையாறை இளைய பிராட்டியைப் பற்றியா சொல்கிறீர் உமது சகோதரி பழுவூர் இளைய ராணியைப் பற்றித்தான் சொல்கிறீரோ என்று பார்த்தேன் உமது சகோதரி பழுவூர் இளைய ராணியைப் பற்றித்தான் சொல்கிறீரோ என்று பார்த்தேன்\n\"நந்தினியும் அபூர்வ சக்தி உடையவள்தான். ஆனால் அவளுடைய சக்தி வேறு விதமானது.\"\n\"ஒருவன் நரகத்தில் விழப் போகிறவனாயிருந்தால், அவனைத் தடுத்து நிறுத்திக் குந்தவை தேவி சொர்க்கத்துக்கு அவனைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்; அது ஒருவித சக்தி. நந்தினி என்ன செய்வாள் தெரியுமா அவளுடைய சக்தி இன்னும் ஒருபடி மேலானது என்றே சொல்ல வேண்டும். நரகத்தையே சொர்க்கம் என்று சொல்லிச் சாதித்து, அதை நம்பும் படியும் செய்து, நரகத்தில் சந்தோஷமாகக் குதிக்கும்படி செய்துவிடுவாள் அவளுடைய சக்தி இன்னும் ஒருபடி மேலானது என்றே சொல்ல வேண்டும். நரகத்தையே சொர்க்கம் என்று சொல்லிச் சாதித்து, அதை நம்பும் படியும் செய்து, நரகத்தில் சந்தோஷமாகக் குதிக்கும்படி செய்துவிடுவாள்\nவந்தியத்தேவனுக்கு உடம்பு சிலிர்த்தது. நந்தினியின் குணாதிசயத்தையும் அவளுடைய பயங்கர மோகன சக்தியையும் இந்த வீர வைஷ்ணவன் எவ்வளவு சரியாக அளந்து மதிப்பிட்டு வைத்திருக்கிறான் நந்தினி இவனுடைய சகோதரி என்று சொல்வது மெய்யாயிருக்க முடியுமா நந்தினி இவனுடைய சகோதரி என்று சொல்வது மெய்யாயிருக்க முடியுமா இந்த யோசனையில் வந்தியத்தேவன் ஆழ்ந்துவிட்டபடியால் மேலே ஒன்றும் கேட்கவில்லை. சிறிது தூரம் மௌனமாக நடந்தார்க���்.\nஅந்த மோனத்தைக் கலைத்துச் சில குதிரைகளின் குளம்புச் சத்தம் கேட்டது. அவர்களுக்கு எதிர்ப்பக்கத்திலிருந்து அச்சப்தம் வந்தது. சில நிமிஷத்துக்கெல்லாம் நாலு குதிரைகள் வெகுவேகமாக நாலுகால் பாய்ச்சலில் வந்தன. சூறாவளிக் காற்றைப் போல் புழுதியைக் கிளப்பிவிட்டுக் கொண்டு வந்த அக்குதிரைகள் மின்னல் மின்னும் நேரத்தில் நம் கால் நடைப் பிரயாணிகளைத் தாண்டிச் சென்றன. ஆயினும் அந்தச் சிறிய நேரத்திலேயே அக்குதிரைகளின் மேலிருந்தவர்களில் ஒருவருடைய முகத்தை வந்தியத்தேவன் பார்த்துத் தெரிந்து கொள்ள முடிந்தது ஆகா பார்த்திபேந்திர வர்மன் அல்லவா இவன் காஞ்சியிலுள்ள இளவரசர் ஆதித்தரின் அந்தரங்க நண்பன் அல்லவா காஞ்சியிலுள்ள இளவரசர் ஆதித்தரின் அந்தரங்க நண்பன் அல்லவா நம்மை அவ்வளவாகப் பிடிக்காதவன் அல்லவா நம்மை அவ்வளவாகப் பிடிக்காதவன் அல்லவா இவன் எங்கே வந்துவிட்டு, எங்கே போகிறான் இவன் எங்கே வந்துவிட்டு, எங்கே போகிறான் எதற்காக இவன் இலங்கைக்கு வந்தான் எதற்காக இவன் இலங்கைக்கு வந்தான் எப்போது வந்தான்\nபிரயாணிகளைத் தாண்டிச் சென்ற குதிரைகள் சற்றுத் தூரம் போனதும் கம்பீரமான ஒரு குரலில் \"நில்லுங்கள்\" என்று கட்டளை பிறந்தது. குதிரைகள் நின்றன; பிறகு, இந்தப் பக்கமாகத் திரும்பின. அவர்களில் தலைவனாகக் காணப்பட்டவன் குதிரையைச் செலுத்திக்கொண்டு முன்னால் வந்தான். மற்றவர்கள் பின் தொடர்ந்து வந்தார்கள். முன்னால் வந்தவன், வல்லவரையன் எண்ணியது போலவே, நாம் முன்னம் மாமல்லபுரத்தில் பார்த்திருக்கும் பார்த்திரபேந்திர பல்லவன்தான்.\nவந்தியத்தேவனை அவன் உற்றுப் பார்த்துவிட்டு, \"இது என்ன அப்பா இது நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய் நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய் தஞ்சாவூரில் நீ திடீரென்று மாயமாய் மறைந்துவிட்டாய் என்று சொன்னார்களே தஞ்சாவூரில் நீ திடீரென்று மாயமாய் மறைந்துவிட்டாய் என்று சொன்னார்களே உன்னைப் பழுவேட்டரையர்கள் தீர்த்திருப்பார்கள் என்றல்லவா நினைத்தேன் உன்னைப் பழுவேட்டரையர்கள் தீர்த்திருப்பார்கள் என்றல்லவா நினைத்தேன்\n\"பழுவேட்டரையர்களால் என்னை அவ்வளவு எளிதில் தீர்த்துக்கட்ட முடியுமா நான் பழைய வாணர் குலத்தைச் சேர்ந்தவன் அல்லவா நான் பழைய வாணர் குலத்தைச் சேர்ந்தவன் அல்லவா\n எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தப்பிப் பிழைப்பதில் உனக்கு இணை வேறு யாரும் இல்லை...\"\n உயிரைக் காப்பாற்றிக் கொள்வது அவசியமாயிருக்கும்போது காப்பாற்றிக்கொள்வேன். உயிரைக் கொடுக்க வேண்டிய சமயத்தில் கொடுக்கவும் அறிவேன். அப்படி நான் சாவதாயிருந்தால் தங்களைப் போன்ற பழைய பல்லவ குலத் தோன்றலுடன் சண்டை போட்டுச் சாவேனே தவிர, கேவலம் பழுவேட்டரையர்களின் கையினால் சாவேனா\" என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் உறையிலிருந்து வாளை உருவினான்.\n உன்னோடு என்னைச் சண்டைபோடச் சொல்கிறாயா அதுவும் இந்தத் தூரதேசத்திலே வந்து அதுவும் இந்தத் தூரதேசத்திலே வந்து வேண்டாம், தம்பி, வேண்டாம் எனக்கு அவசர வேலை இருக்கிறது உன்னிடம் இளவரசர் ஒப்புவித்த காரியம் என்ன ஆயிற்று உன்னிடம் இளவரசர் ஒப்புவித்த காரியம் என்ன ஆயிற்று\n சக்கரவர்த்தியிடம் கொடுக்கும்படி பணித்த ஓலையைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்தேன். இளைய பிராட்டியிடம் கொடுக்கச் சொன்ன ஓலையை அவரிடம் கொடுத்தேன்\n\"இலங்கையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு வெகு நாளாக இருந்தது. அதற்காக இந்த வைஷ்ணவரோடு புறப்பட்டு வந்தேன்...\"\n இந்த ஆளைக்கூட நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன் போலிருக்கிறதே\n\"ஆம் மகாராஜா பார்த்திருக்கிறீர்கள். என் சகோதரியைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று விசாரிப்பதற்காக இளவரசர் ஆதித்தரிடம் வந்தேன். அப்போது தாங்களும் அவர் பக்கத்தில் இருந்தீர்கள்\n\"அது யார் உன் சகோதரி\n\"இப்போது பழுவூர் இளைய ராணியாக விளங்கும் நந்தினி தேவி\n அந்த விஷப் பாம்பினால் நாட்டுக்கு நேர்ந்திருக்கும் தீங்குகளையெல்லாம் நினைத்தால்... அவளுடைய அண்ணனாயிருப்பதற்காக உன்னைக் கழுவில் ஏற்ற வேண்டும்\n ஒரு நாள் நான் கழுவில் ஏறிச் சாவதாகவே சபதம் செய்து கொண்டிருக்கிறேன். அன்றைக்குத் தாங்களே வந்து தங்கள் கையினாலேயே அந்தத் திருக்கைங்கரியத்தைச் செய்துவிட்டால்...\"\n\"உன்னைக் கழுவில் தூக்கிப்போட என்னால் முடியுமா அதற்கு நூறு ஆள் வேண்டும். இருக்கட்டும்; நீங்கள் வருகிற வழியில் இளவரசரைப் பற்றி ஏதாவது செய்தி கேள்விப்பட்டீர்களா அதற்கு நூறு ஆள் வேண்டும். இருக்கட்டும்; நீங்கள் வருகிற வழியில் இளவரசரைப் பற்றி ஏதாவது செய்தி கேள்விப்பட்டீர்களா அநுராதபுரத்துக்கு அவர் வந்து விட்டாரா, தெரியுமா அநுராதபுரத்துக்கு அவர் ��ந்து விட்டாரா, தெரியுமா\" என்று பார்த்திபேந்திரன் கேட்டான்.\n\"அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு என்ன தெரியும், மகாராஜா நாங்கள் காட்டு வழியில் வந்தோம் நாங்கள் காட்டு வழியில் வந்தோம் காட்டில் ஒரு மதயானை என்னைத் துரத்திக்கொண்டு வந்தது காட்டில் ஒரு மதயானை என்னைத் துரத்திக்கொண்டு வந்தது\n ஒரு நாளைக்கு உன்னை நானே கழுவில் தூக்கிப் போட்டு உன்னுடைய ஆசையை நிறைவேற்றினாலும் நிறைவேற்றுவேன்\" என்று சொல்லிக்கொண்டே பார்த்திபேந்திரன் குதிரையைத் திருப்பினான்.\nஆழ்வார்க்கடியான் பார்த்திபேந்திரனுடன் பேசியபடியே அவனுடனிருந்த ஆட்களையெல்லாம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.\nஎல்லோரும் குதிரைகளைத் திருப்பிக்கொண்டு போனபிறகு ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம், \"தம்பி அந்த மற்ற மூன்று ஆட்களையும் பார்த்தாயா அந்த மற்ற மூன்று ஆட்களையும் பார்த்தாயா அவர்களில் யாரையாவது உனக்கு முன்னம் தெரியுமா அவர்களில் யாரையாவது உனக்கு முன்னம் தெரியுமா\" என்று ஆவலோடு கேட்டான்.\n\"ஆம், நீ பார்த்திருக்க முடியாதுதான். அவர்களில் இரண்டு பேரை நான் பார்த்திருக்கிறேன். திருப்புறம்பயம் பள்ளிப்படையில் நள்ளிரவில் பார்த்தேன் அப்பா என்ன பயங்கரமான சபதம் எடுத்துக் கொண்டார்கள்\" என்று கூறிய போது ஆழ்வார்க்கடியானுடைய உடம்பு முழுவதும் நடுங்கிற்று.\n\"அப்படி என்ன பயங்கரமான சபதம் எடுத்துக் கொண்டார்கள்\n\"சோழர் குலப் பூண்டே இந்த உலகில் இல்லாமல் அழித்து விடுவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார்கள்\n\"இவர்கள் எப்படி நமக்கு முன்னால் இங்கு வந்து சேர்ந்தார்களோ தெரியவில்லை கெட்டிக்காரர்கள் இந்த முரட்டுப் பல்லவனை எப்படியோ பிடித்துக் கொண்டார்கள், பார்\" என்று சொல்லிவிட்டு ஆழ்வார்க்கடியான் மௌனமானான்.\nவந்தியத்தேவனுக்குக் கோடிக்கரையில் அவன் அறிந்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அவன் கோடிக்கரை வந்ததற்கு முதல்நாள்தான் இரண்டு பேர் அவசரமாக இலங்கைக்குப் போனார்கள் என்றும், பூங்குழலியின் தமையன் அவர்களைப் படகில் ஏற்றிச் சென்றான் என்றும் கேள்விப்பட்டான் அல்லவா. இவர்களில் அந்த இரண்டு பேரும் இருப்பார்களோ அப்படியானால் பார்த்திபேந்திரனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்\nநால்வரும் தம்பள்ளை என்னும் புத்த புண்ணிய க்ஷேத்திரத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2007, 18:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/e-tron/price-in-new-delhi", "date_download": "2020-01-20T05:50:01Z", "digest": "sha1:2VWA3PMR5QDABTDPNNU3CFBPO3SPUI7U", "length": 7095, "nlines": 149, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி இ-ட்ரான் புது டெல்லி விலை: இ-ட்ரான் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஆடி e-tronபுது டெல்லி இல் சாலையில் இன் விலை\nபுது டெல்லி இல் ஆடி e-tron ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஆடி இ-ட்ரான் பயனர் மதிப்பீடுகள்\ne-tron மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 28, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஅடுத்து வருவது ஆடி கார்கள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/cbse-news-updates-for-2020-board-exam-x-and-xii/", "date_download": "2020-01-20T07:18:31Z", "digest": "sha1:3FJ63ONVRHEK54IDK6ZG5SGRVDQ5GCOA", "length": 15276, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "CBSE updates board Exam X and XII quick summary, CBSE registration fees hiked, CBSE board exam 2020,No subject change for Class 10, 12,CBSE Less descriptive questions,CBSE internal choices : சிபிஎஸ்இ விதிமுறைகள் இங்கே", "raw_content": "\nகுடியரசு தின அணிவகுப்பு: 4 நாட்கள் சென்னை போக்குவரத்தில் மாற்றம்\n ஏழைப் பெண்ணுக்கு தங்கமும் கொடுத்து வாழ்த்திய பள்ளிவாசல்\nசிபிஎஸ்இ இதுவரை செய்த மாற்றங்கள் என்னென்ன\nCBSE Board: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கடந்த 2 மாதங்களில் 2020 மற்றும் 2021 வாரியத் தேர்வுகளுக்கான நடைமுறைகளில் பல மாற்றங்களை அறிவித்திருந்தது...\nசிபிஎஸ்இ போர்டு தேர்வு 2020: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த 2 மாதங்களில் 2020 மற்றும் 2021 வாரியத் தேர்வுகளுக்கான நடைமுறைகளில் பல மாற்றங்களை அறிவித்திருந்தது .\nமாண��ர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்வு:\nஇதில் முக்கியமான ஒன்று பத்து மற்றும் பன்னிரெண்டாம் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் அதிகரிப்பு. 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுக் கட்டணங்களை முறையே 200 மற்றும் 40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது தவிர, இடம்பெயர்வு கட்டணத்தையும் ரூ .150 வரை அதிகரித்துள்ளது. எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு பார்த்தல், இப்போது தேர்வில் தேர்ச்சி பெற முடியாத சூழல் ஒரு மாணவருக்கு ஏற்பட்டால் இனி வரும் சூழலில் ரூ .5000 வரை செலவிட வேண்டியிருக்கும்.\nசிபிஎஸ்இ தேர்வுக் கட்டண உயர்வு: ஏன் எதற்கு\nசிபிஎஸ்சி தேர்வு கட்டண உயர்வு- ஸ்டாலின், தினகரன் கடும் எதிர்ப்பு\n10, 12 ஆம் வகுப்புக்கு பாடத் திட்டங்களை மாற்றம் இல்லை:\n10 மற்றும் 12 வகுப்புகளில் புதிதாய் பாடத் திட்டங்களை மாற்றும் கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று வாரியம் அதன் இணைந்த பள்ளிகளைக் கேட்டுள்ளது. திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, கல்வி ஆண்டின் தொடங்குவதற்கு முன் அதாவது ஜூலை 15 க்கு முன்னர் அத்தகைய கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தால், சிபிஎஸ்இ பள்ளிகள் அதை பரிசீலீக்கலாம். இருந்தாலும், மாணவர்களும் பெற்றோருகளும் போதுமான காரணங்களை முறையே சமர்பிக்க வேண்டும்.\nCBSE Class 9, 11 Admission Rules: சி.பி.எஸ்.இ. புதிய அறிவிப்பு, வரிசை கட்டும் அட்மிஷன் சிக்கல்கள்\nஅப்ஜக்டிவ் கேள்விகள், அதிக இன்டர்னல் மதிப்பெண்கள் :\n2020 ஆம் ஆண்டிற்கான புதிய தேர்வு தாளிலும் பல மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது. உதரணமாக விரிவான விடைகளை குறைத்து அப்ஜக்டிவ் கேள்விகளுக்கு அதிகம் முக்கொயத்துவம் கொடுக்க உள்ளது . எல்லா பாடத் திட்டத்திற்கும் ப்ராக்டிகள் கொண்டு வந்து இன்டர்னல் மதிப்பெண்ணை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றியுள்ளது.\nசிபிஎஸ்இ தேர்வு முறை மாற்றம்: பலன் கிடைக்குமா\n9, 11 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பதிவு பற்றி :\nசிபிஎஸ்இ மாணவர் சேர்க்கை: உடனடியாக அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்\n2019-2020 வகுப்புகளுக்கான 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை பதிவுமுறையை இந்த வருடம் ஆகஸ்ட் 8 முதலே தொடங்கியது . வழக்கமாக, அக்டோபரில் ஆரம்பிக்கும் இந்த பதிவு முறை இந்த வருடம் இரண்டு மாதாங்களுக்���ு முன்பே, தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த முன்பதிவிற்கான முக்கிய நெறிமுறைகளையும், தகவல்களையும் (CBSE/Reg/112510/2019) என்ற ஆணை மூலம் வெளியீட்டது சிபிஎஸ்இ\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கு 2020-ம் ஆண்டுக்கான அட்மிட் கார்டு வெளியீடு; தேர்வு அட்டவணையை பாருங்கள்\n75% சதவீதம் கட்டாய வருகை தேவை, இல்லையேல்…. சிபிஎஸ்இ அதிரடி\nசி.பி.எஸ்.இ., சி.ஐ.எஸ்.சி.இ- 10,12ம் வகுப்புத் தேர்வுகளுக்கு தயாராகும் விதம்\n10/12 வாரியத் தேர்வு தேதிகள் மாற்றப்படாது – சிபிஎஸ்சி திட்டவட்டம்\n2019ல் யுபிஎஸ்சி-நுழைவுத் தேர்வுகளில் சாதித்த தேர்வர்களின் எழுச்சியூட்டும் கதைகள்\nசிடெட் தேர்வு முடிவுகள் வெளியாகின, 22.55 சதவீதம் பேர் தேர்ச்சி\nசிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே …… இந்த செய்தி உங்களுக்குத்தான்..\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கிலம் தேர்வுக்கான மாக் டெஸ்ட் இங்கே\nசிடெட் தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியீடு, செக் செய்வது எப்படி \nதிண்டுக்கல் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு\nஅரசியல்வாதிகளை நாசாவுக்கு தலைமையேற்க சொன்னா இப்டித்தான்… ப்ளூட்டோவுக்கே உடம்பு சரியில்லாம போய்ருக்கும்\nHi guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nHai guys : வந்ததை வரவில் வைப்போம், வாரததை செலவில் வைப்போம்னு உயரிய கருத்தோட வாங்க, நமது இன்றைய நிகழ்ச்சிக்கு போவோம்...\nதீவிரவாதிகளைஅனுமதிப்பது தேசத்தின் தற்கொலைக்கு சமம்\nArif mohammad Khan : கம்யூனிஸத்தின் ஏகத்துவம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் இயல்பான அனுமானம் வரலாற்றை சிதைப்பதாக இருக்கிறது\nகுடியரசு தின அணிவகுப்பு: 4 நாட்கள் சென்னை போக்குவரத்தில் மாற்றம்\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம்\nபுரட்சித்தலைவர் பிறந்தநாளில் எம்ஜிஆர் பர்ஸ்ட் லுக் டீசர் : அட நம்ம அரவிந்த் சாமியா இது\nகுடியரசு தின அணிவகுப்பு: 4 நாட்கள் சென்னை போக்குவரத்தில் மாற்றம்\n ஏழைப் பெண்ணுக்கு தங்கமும் கொடுத்து வாழ்த்திய பள்ளிவாசல்\nHi guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம்\nTamil nadu news today live : பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு செய்யப்படலாம் – ராஜ்நாத் சிங் நம்பிக்கை\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\nகுடியரசு தின அணிவகுப்பு: 4 நாட்கள் சென்னை போக்குவரத்தில் மாற்றம்\n ஏழைப் பெண்ணுக்கு தங்கமும் கொடுத்து வாழ்த்திய பள்ளிவாசல்\nHi guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/beauty/03/215486?ref=section-feed", "date_download": "2020-01-20T06:03:56Z", "digest": "sha1:VXPSZTEVVUQLZRBDR5HX3PB2IDDNUYSG", "length": 8751, "nlines": 130, "source_domain": "www.lankasrinews.com", "title": "அதிகமாக முடி கொட்டுதா? இதோ எளிய மருத்துவ முறைகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n இதோ எளிய மருத்துவ முறைகள்\nஇன்றைய கால பெண்களுக்கு முடி கொட்டுவது பெரும் பிரச்சினையாகவே உள்ளது.\nவியர்வை அதிகமாக சுரத்தல், தைராய்டு ஹார்மோன் குறைபாடு, பரம்பரைக் காரணங்களாலும் முடி கொட்டலாம் எனப்படுகின்றது.\nஅதுமட்டுமின்றி ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, மாதவிலக்கில் ஏற்படும் முறையற்ற சுழற்சி, ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆகியவை கூட முடி கொட்டக் காரணமாக இருக்கலாம்.\nமேலும் ரத்த சோகை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருக்கின்றது.\nஇதற்காக விளம்பரங்களில் காட்டப்படும் கண்ட முடி வளர்ச்சி எண்ணெய்கள், மருந்துகள் ஆகியவற்றை வாங்கி போடுவதை நிறுத்தி விட்டு இயற்கை முறையில் முடிவளர என்ன செய்யலாம் என இங்கு பார்ப்போம்.\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கை கீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள். இரும்பு சத்து குறைபாடுகள் மட்டுமே பெரும்பாலும் இதற்கான காரணமாக அமைகிறது.\nதலைமுடி உதிர்வதை தடுக்க 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறையும் அதே அளவு தேங்காய் பாலையும் சேர்த்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து குளிக்கவேண்டும். வாரம் ஒருமுறை இதுபோல செய���தால் முடி உதிர்வதை கட்டுப்படுத்தலாம்.\nமுடிஉதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதையையும், மிளகையும் சேர்த்து அரைத்து தேய்த்து வர முடிவளரும்.\nகீழாநெல்லியின் வேரை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக நறுக்கி தேங்கா எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்குதடவி வந்தால் வழுக்கை மறையும், முடி வளரும்.\nமுடி உதிர்வதை தடுக்க வேப்பிலையை நன்கு வேகவைத்து மறுநாள் குளிக்கும்போது அந்த நீரைக் கொண்டு அலசினால் முடி கொட்டுவது நின்று விடும்.\nதேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்.\nஅதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/133386/", "date_download": "2020-01-20T06:16:41Z", "digest": "sha1:74NYRP34BC2UKDTOA6XWHA4GPUU7YXPA", "length": 14143, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "சீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு கடிதம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு கடிதம்\nதுருவமயப்பட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத்துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள். இந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்கள் என நம்புகின்றேன். என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nவடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,\nஇலங்கை நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தாங்கள் தெரிவு செய்யப்பட்டமை குறித்து எமது பாராட்டுக்களை தெரிவித்து மகிழ்ச்சியடைகின்றேன்.\nமும்மக்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்க வேண்டும்.தாங்கள் சத்தியப் பிரமாணம் செய்ததும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை கேட்ட பின்பே இக்கடிதத்தை எழுதுகிறேன்.\nதங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்பதற்கு அப்பால் தாங்கள் இந்த முழு நாட்டுக்குமான ஜனாதிபதியாவீர்கள் என்ற தங்களது கூற்றை மிகவும் பாராட்டுகின்றேன்.\nகணிசமான எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களிக்காமை பற்றிய தங்களது ஏமாற்றத்தை தாங்கள் நேரடியாகவே வெளிப்படுத்தியமை வரவேற்கத்தக்கது.\nதமிழர்கள் ஆகிய நாம் இனவாதிகள் அல்ல என்பதை தங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.\nஉண்மையாகவே ஒன்றிரண்டு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்ட போதும் அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஒரு சிங்கள பௌத்த தலைவருக்கே நாம் எப்பொழுதும் வாக்களித்திருக்கின்றோம்.\nஒரு பொறுப்பு வாய்ந்த இந்த நாட்டின் குடிமகன் என்ற வகையில் முன்னைய எல்லா தேர்தல்களையும் பார்க்க இந்த தேர்தலில் தமிழர்களும், சிங்களவர்களும் துருவமயப்பட்டுள்ளமை பற்றி கவலையடைகிறேன்.\nஎனது விசுவாசமான அபிப்பிராயத்தில் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத்துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள் எனக்கருதுகின்றேன்.\nஇந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்கள் என நம்புகின்றேன்.\nமிக அவசியமான பல்வேறு விடயங்கள் உள்ள போதும் சுமார் எழுபதாயிரம் வரையிலான யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்தவக் குடும்பங்கள் சுய ஆதரவில் வாழ்வதற்கான புனர்வாழ்வுத்திட்டமொன்றை உடன் வகுத்து அமுல் செய்யும்படி தங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்.\nதாங்கள் கூறியபடியும் தேர்தலகள் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டிக் கொண்டபடியும் மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடாத்த நடவடிக்கை எடுப்பீர்கள் எனவும் நம்புகின்றேன். என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. #சீ.வீ.கே.சிவஞானம் #ஜனாதிபதி #கடிதம் #கோத்தாபய\nTagsகடிதம் கோத்தாபய சீ.வீ.கே.சிவஞானம் ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை பார்த்தாலே கண்ணீர் வருகிறது…\nஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் இடையே இன்று விசேட சந்திப்பு….\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்… January 19, 2020\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது… January 19, 2020\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்…. January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/3628/", "date_download": "2020-01-20T06:06:38Z", "digest": "sha1:S3WBVWA4EQJZ5RFNKA64NRVC3ATE5LWZ", "length": 27876, "nlines": 159, "source_domain": "ithutamil.com", "title": "இந்திய மூளை வெங்காயமா? | இது தமிழ் இந்திய மூளை வெங்காயமா? – இது தமிழ்", "raw_content": "\nHome மற்றவை இந்திய மூளை வெங்காயமா\nவிலங்கியல், பொறியியல், வேதியியல் என்ற வார்த்தைகளை கேட்டவு���ன் இவைகளெல்லாம் அயல்நாட்டார் கண்டுபிடித்த விஞ்ஞானம். இந்தியாவிற்கும் அதற்கும் எள் முனை அளவேனும் சம்பந்தமில்லையென்று பலர் கருதுகிறார்கள்.\nஇந்தியர்களின் அறிவில் உதித்தது. கலைகளும் இலக்கியங்களும் தான் பௌதீக வாழ்க்கைக்கு தேவையான எதையும் ஆதிகால இந்தியர்கள் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. அதை பற்றிய அறிவு என்பதே அவர்களுக்கு இருந்ததில்லை என்றும் சிலர் பேசுகிறார்கள் இப்படி பேசுவது சரியா முறையா என்பதை பற்றி கூட அவர்கள் சிந்திப்பது இல்லை. வெள்ளைகாரர்களையும், அயல் நாட்டினரையும் கால் பிடித்தே பழக்கப்பட்டவர்களால். இந்தியர்களின் அறிவு கம்பீரத்தை புரிந்து கொள்ளவும் முடிவதில்லை, தெரிந்து கொள்ளவும் முயலவில்லை.\nசமீபத்தில் என்னை சந்தித்த எழுத்தாளர் ஒருவர் இந்தியா, இந்திய தன்மை என்பது பற்றி பேசுவதெல்லாம் சுத்தமான பழமைவாதம், மனித சமுதாயத்தை தூக்கி நிமிர்த்துவதற்கான எந்த முயற்சிகளையும் அக்காலம் முதல் இக்காலம் வரை எந்த இந்தியராலும் நிகழ்த்தப்பட்டதே கிடையாது. இது தெரியாத உங்களை போன்ற பத்தாம் பசலிகள் இந்தியாவில் இல்லாதது எங்குமே இல்லை என்று பேசி கொண்டு திரிகிறார்கள். அயல்நாட்டார் தந்த நன்கொடை தான் இன்றைய இந்தியாவின் வளர்ச்சி என்றார்.\nஎங்கள் அருகில் இருந்த வேறொரு நண்பரும் இவர் சொல்வது சரி தான். நமது குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் கூட இந்தியர்களின் கண்டுபிடிப்பு பற்றி எந்த குறிப்பும் இல்லையே ரசாயண உயிரியல் என்பவைகள் கூட வெளிநாட்டினர் கண்டு பிடித்து சொன்னதாக தானே இருக்கிறது என்று பக்கவாத்தியம் பாடினார். அவர்கள் இருவரின் பேச்சும் எனக்கு வேதனையாக இருந்தது. இவ்வளவு பெரியவர்களாக வளர்ந்த பின்னும் நமது தேசத்தை பற்றிய அடிப்படை ஞானம் கூட இல்லாமல், தெரியாமல், தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்களே என்று ஆதங்கம் ஏற்பட்டது.\nவெறுமனே ஆதங்கம் பட்டால் மட்டும் போதுமா ஆதங்கம் படுவதற்கான காரண காரியங்களை சொல்ல வேண்டாமா ஆதங்கம் படுவதற்கான காரண காரியங்களை சொல்ல வேண்டாமா இந்த நண்பர்கள் ராசாயணம் மற்றும் அதை போன்ற துறைகள் எல்லாம் இந்தியர்களுக்கு தெரியாது என்று சொன்னார்களே அது அப்படி அல்ல. நம்மவர்களுக்கு அது தெரியும் அதில் அவர்கள் மேதமை பெற்றிருந்தார்கள் என்பதை ���தாரத்துடன் விளக்க முடியுமா இந்த நண்பர்கள் ராசாயணம் மற்றும் அதை போன்ற துறைகள் எல்லாம் இந்தியர்களுக்கு தெரியாது என்று சொன்னார்களே அது அப்படி அல்ல. நம்மவர்களுக்கு அது தெரியும் அதில் அவர்கள் மேதமை பெற்றிருந்தார்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு பதில் கூற வேண்டியது நம் கடமை.\nஇந்தியர்கள் ராசாயணத்தை பற்றிய அறிவை எந்த காலத்தில் பெற்றார்கள் என்று எவராலும் கால நிர்ணயம் செய்து கூற முடியாது. காரணம் அவ்வளவு பழங்காலம் முதலே ராசாயணத்தை பற்றிய முழுமையான அறிவை இந்தியர்கள் பெற்றிருந்தார்கள். யஜூர் வேதத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, காரியியம், வெள்ளியீயம் ஆகிய உலோகங்களின் தன்மைகள் விரிவாக விளக்கப்பட்டு இருக்கிறது என்றால் வேதகாலத்திற்கு முன்பே அந்த உலோகங்களை பற்றிய அறிவு இந்தியர்களுக்கு இருந்தது என்பது தானே உண்மையான அர்த்தமாகும்.\nஇது மட்டுமல்ல சாந்தோக்கிய உபநிசத்தில் தங்கத்தை வெங்காரத்தினாலும் வெள்ளியை தங்கத்தினாலும் வெள்ளியியத்தை வெள்ளியாலும், காரியியத்தை வெள்ளியாலும் இரும்பை காரியியத்தாலும் கூட்டலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதாவது இரும்பு இரும்பாக இருந்தால் அதை ஒன்றும் செய்ய இயலாது. அதனோடு காரீயத்தை முறைப்படி கலவை செய்தால் நாம் விரும்பும் பொருட்களாக இரும்பை மாற்றலாம் என்ற தொழில் நுட்ப அறிவு மிக தெளிவாகவே அக்கால மக்களுக்கு இருந்தது. உபநிசத வாக்கியம் இதை உறுதி செய்கிறது.\nரிக் வேதத்தில் தாவரங்களில் இருந்து பெற கூடிய மருந்துகளை பற்றிய விவரங்களை அறியலாம். அதர்வண வேதத்தில் மன நோயை நீக்க கூடிய மருந்துகளை உலோக கலப்பால் செய்யும் விவரத்தையும் காண முடிகிறது. வேதகாலத்தை விட்டு வரலாற்று காலத்திற்கு வந்து ஆதாரங்களை தேடி பார்த்தால் இந்தியர்களின் தத்துவ ஞான அறிவை மட்டுமல்ல தொழில் நுட்ப அறிவையும் படம் பிடித்து காட்டக்கூடிய கல்வெட்டு ஆதாரங்கள் ஏராளமாக கிடைக்கின்றன. பழங்கால சுவடிகளும் எண்ணற்ற தகவல்களை தருகின்றன.\nஇரும்பை வார்த்தெடுப்பதிலும் அதை கொண்டு பலவிதமான கருவிகளை செய்வதிலும் உலகில் எந்த பகுதி மக்களையும் விட இந்தியர்கள் மிக அதிகமான அறிவை நிபுண தன்மையை பெற்றிருந்தார்கள் என்று இன்று வரை நிருபித்து காட்டும் பல சான்றுகளை கண்ணால் காணமுடிகிறது.\nஉதாரணமாக டில்லிக்கு அருகிலுள்ள பத்து டன் கனமுள்ளதும் 24 அடி உயரமுள்ளதுமான சரணாத் சிம்ம துணையும் பூரி ஜெகநாதரின் ஆலயத்திலுள்ள பிரம்மாண்டமான இரும்பு விட்டங்களையும் சோமநாதர் ஆலயத்திலுள்ள மிகப்பெரிய இரும்பு கதவுகளையும், தஞ்சை கோட்டை சுவரிலுள்ள இரும்பு பீரங்கியையும் எடுத்து காட்டலாம்.\nடெல்லி இரும்பு துணை பற்றி பேராசியர் பர்குஜன் என்ற ஆஸ்திரேலிய நாட்டு அறிஞர் அந்த தூணில் செதுக்கப்பட்ட எழுத்துகளில் இருந்து அதை கி.பி. 365 முதல் கி.பி. 400 வரையில் எதாவது இடைப்பட்ட காலத்தில் குப்த அரசர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரையில் ஐரோப்பாவிலோ அல்லது உலகில் எந்த மூலையிலோ இவ்வளவு பெரிய தூண் செய்யப்பட்டதாக தெரியவில்லை. 1600 வருடங்களானாலும் மழையில், காற்றில் வெய்யிலில், பனியில் கிடந்தாலும் ஒரு சிறிதளவு கூட துரு ஏறாத அதிசயத்தை காணும் போது பழங்கால இந்தியர்களின் தொழில் நுட்ப அறிவை கண்டு வியக்க மட்டும் தான் முடிகிறது என்கிறார்.\nஅதர்வண வேதம் தோன்றி 1000 வருடங்களுக்கு பிறகு ஆயுர்வேதம் என்ற மருத்துவ பிரிவு வேதத்தில் இருந்து பிரிந்து தனியாக வளர ஆரம்பித்தது. ஆயுர்வேத மருந்துகள் உருவாக ராசாயண கலை பெரும் துணை செய்தது என்று சொல்லலாம்.\nதாவரம் மற்றும் இயற்கை பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் உடனடியாக மனித உடலில் செயலாற்றுவதற்கு ராசாயணம் பெருந்துணை செய்தது. மேலும் சரக சம்ஹீதை, சுசுருத சம்ஹீதை ஆகிய முதல் மருத்துவ நூல்களில் எந்த மருந்தோடு எத்தகைய ரசாயணம் எவ்வளவு கலக்க வேண்டுமென்று துல்லியமாக கூறப்பட்டுள்ளது.\nசற்றேக்குறைய வேதகால முடிவில் தோன்றிய இவ்விரு நூல்களுக்கு பிறகு வந்த ரசாயணம் பற்றிய நூலில் புகழ் வாய்ந்தது வாக்படர் எழுதிய அஸ்டாங்ஹிருதயம் என்ற நூலாகும். இது தவிர ரசாணர்வனம், ரசரத்னாகரம், ரசரத்னா சமுக்கியம், ரஜேந்திர சிந்தாமணி ஆகிய நூல்களும் இந்தியர்களின் ரசாயண அறிவை பற்றிய தெளிவை இன்றும் நமக்கு பறை சான்றிக் கொண்டிருக்கிறது. இந்த நூல்களில் ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்றும் வழிவகை கூறப்பட்டுள்ளது.\nஇந்தியர்களுக்கு பொதுவாகவே தங்கத்தின் மீது அதிகமாக காதல் உண்டு. உயிரினினும் மேலான காதலியை தங்கமே என்��ு அழைக்கும் காவிய வரிகளும் உயிருக்கு உயிரான குடும்ப வாரிசுகளான குழந்தைகளை பொன்மயமான நிறத்தில் தூரிகை கொண்டு வரையும் ஓவிய வரிகளும் இந்தியாவில் மட்டும் தான் காணலாம்.\nநம்மை பார்த்து மற்றவர்கள் தங்கத்தின் மீது மோகம் கொள்ளலாமே தவிர மற்றவர்களை பார்த்து நாம் கற்று கொண்டோம் என்பது இந்த விஷயத்தில் கிடையாது. தங்கத்தை அழகான ஆபரணங்களாக மட்டுமல்ல நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகவும் கொள்ள துவங்கியது இந்தியாவில் தான்.\nஇதனால் தான் இந்திய ரசவாதிகள் சுலபமாக தங்கம் மக்களுக்கு கிடைக்க இரும்பை பொன்னாக்கும் கலையில் விற்பன்னர்களாக திகழ்ந்தார்கள். தகரத்தை தங்கமாக்கும் கலையை அதிகமான நபர்களுக்கு அவர்கள் கற்று கொடுத்திருந்தால் இன்று உங்கள் வீட்டு குளியல் தொட்டியை கூட சிமெண்டால் செய்வதை விட மிக குறைந்த விலைக்கு தங்கத்தில் செய்து விடலாம்.\nதங்கம் செய்வதில் மட்டும் இந்திய ரசவாதிகளின் கவனம் இருந்தது என்று சொல்லி விட முடியாது. மனிதர்களை தாக்கும் பலவித நோய்களை விரட்டி அடிப்பதற்கும் ரசாயண அறிவை பயன்படுத்தினர். உயிர்காக்கும் மருந்து பலவற்றை பாதரசம், செம்பு, இரும்பு போன்ற உலோகங்களை கலந்து செய்தனர். மருந்தின் மூலப்பொருட்களை அப்படியே பயன்படுத்தும் போது அதன் வேகம் மட்டு பட்டுத் தான் இருக்கும். அதே வேளை உலோகங்களை கரையும் பொருளாக புடம் போட்டு மருந்தில் கலக்கும் போது அதன் வீரியம் பல மடங்கு அதிகக்கிறது. ஆயுர்வேத மருந்துகளில் சாராயம், கஞ்சா போன்றவைகள் எந்தளவு பயன்படுத்தப்படுகிறதோ அந்தளவு உலோகங்களையும் ரசாவாதிகள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இன்றும் அந்த முறையில் தான் ஆயுர்வேத மருந்துகள் பல உருவாக்கப்படுகிறது.\nஇன்னும் ஒரு உண்மையை இந்த இடத்தில் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இன்று ஐரோப்பிய நாடுகள் ரசாயண துறையில் பெற்றிருக்கும் வளர்ச்சிகள் அனைத்திற்கும் இந்தியா தான் மூல காரணம் என்றால் அது மிகைப்படுத்தி கூறியதாக இருக்காது.\nகிரேக்கத்திலிருந்து தேலியஸ், எம்மடாக்கிலிஸ், டிமாக் ரீட்டஸ் முதலிய அறிஞர்கள் இந்தியாவிற்கு வருகை தந்து இந்திய தத்துவ ஞானத்தையும், இந்திய விஞ்ஞான முறைகளையும் கற்று கிரேக்க நாடு முழுவதும் பரப்பியதாக பல கிரேக்க இலக்கியங்கள் அழுத்தி சொல்லுகின்றன. ��ேலும் கி.மு. 327 க்கு பிறகு அதாவது அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பிற்கு பிறகு இந்திய அறிவுத் துறைகள் மேலை நாடு முழுவதும் பரவியது எனலாம்.\nகி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு பிறகு அரேபியர்களின் எழுச்சி கிரேக்க மற்றும் எகிப்தில் ஏற்பட்ட பிறகு இந்திய ரசாயண அறிவை அரபுக்களும் பயன்படுத்த துவங்கினர். ஹரூன் என்ற அரபு கலிபாவின் உத்தரவுப்படி சரக சம்ஹீதை, சுசுருத சம்ஹீதை, பதம், அஸங்கா, நிதான அஸ்டாங்கா போன்ற வடமொழி ரசாயண நூல்கள் அரபு மொழியில் பெயர்த்து எழுதப்பட்டது. அல்பெருனி என்ற இஸ்லாமிய அறிஞர் இந்த நூல்களை அரபு மொழியில் எழுதியுள்ளார்.\nஇவ்வளவு சீரும் சிறப்பும் பெற்ற இந்திய ரசாயண முறை கி.பி. பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகு அதாவது போர்ச்சுகீசியர் தங்களது நாடுகளிலுள்ள மருந்துகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்த பிறகு நமது ரசாயண அறிவு படிப்படியாக குறைந்து தேய்ந்து மறைந்து விட்டது என்றே சொல்லலாம். சுதந்திர இந்தியாவின் அரசுகள் எதுவும் இந்திய சார்புடைய அல்லது பழைய இந்தியாவின் அறிவுத்துறை எதற்கும் ஊக்கம் வழங்காமல் அமெரிக்கா மற்றும் ரஸ்ய நாடுகளை முற்றிலுமாக சார்ந்து விட்டதனால் இந்திய பெருமைகள் எல்லாம் அஸ்தமித்து விட்ட கொடுமை நடந்து வருகிறது.\n– யோகி ஸ்ரீராமானந்த குரு\nPrevious Postகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை Next Postகாந்தி என்கிற நெருப்பு\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-42-41/1508-2009-12-05-23-19-14", "date_download": "2020-01-20T07:40:34Z", "digest": "sha1:IPKPBXVQLOIAN47MCBZWFE6YO7NUIHSE", "length": 8223, "nlines": 214, "source_domain": "www.keetru.com", "title": "நெப்போலியனின் பிறந்த நாள்", "raw_content": "\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒட��க்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nவெளியிடப்பட்டது: 06 டிசம்பர் 2009\nதேர்வில் கேட்கப்பட்ட கேள்வி: நெப்போலியன் எப்போது பிறந்தார்\nமாணவனின் பதில்: அவரது பிறந்த நாளில்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_56.html", "date_download": "2020-01-20T06:02:04Z", "digest": "sha1:YLCHQYJVXZRVZTTK6U77GSQT3YZFFL5W", "length": 7455, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வாசுதேவ நாணயக்காரவின் அடிப்படை உரிமைகள் மனு; உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவாசுதேவ நாணயக்காரவின் அடிப்படை உரிமைகள் மனு; உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 01 July 2017\nஅம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனை சூழவுள்ள 15,000 ஏக்கர் காணியை சீன நிறுவனங்கள் இரண்டிற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த முடிவை இரத்துச் செய்யுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஇத்திட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மனுதாரர், இது தொடர்பாக நன்கு அறிந்திருந்தும் அதனை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளார் என்று சட்டமா அதிபர் உட்பட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் முன்வைத்த விடயங்களை ஏற்று உச்ச நீதிமன்றம் வாசுதேவ நாணயக்காரவின் மனுவை நிகாரித்துள்ளது.\nவாசுதேவ நாணயக்கார தாக்கல் ச��ய்த அடிப்படை உரிமைகள் மனு நீதவான் குழாமின் பெரும்பான்மை தீர்ப்புக்கமைய நிராகரிக்கப்பட்டது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சரவை அங்கத்தவர்கள், சைனீஸ் மெர்ச்சென்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம், சைனா கொமியூனிகேஷன் நிறுவனம், அரசியலமைப்பு சபை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, சிசிர த ஆப்ரூ, அனில் குணரட்ன ஆகிய நீதியரசர் குழாம் முன்னிலையில் மனு ஆராயப்பட்டது. மனுதாரரான வாசுதேவ நாணயக்கார சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹார த சில்வா ஆஜராகியிருந்தார்.\n0 Responses to வாசுதேவ நாணயக்காரவின் அடிப்படை உரிமைகள் மனு; உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரிப்பு\nநிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே பொருளாதார மையத்தின் சந்தைகள் அமைக்கப்படும்: விக்னேஸ்வரன்\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வாசுதேவ நாணயக்காரவின் அடிப்படை உரிமைகள் மனு; உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/give-a-call-to-dhoni-tim-paine-gets-a-word-of-advice-after-wrong-drs/", "date_download": "2020-01-20T06:15:04Z", "digest": "sha1:GV6D6ILJGGU4P6NZLXJYAWY2ONER7ZZQ", "length": 15886, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Give a call to Dhoni’, Tim Paine gets a word of advice after wrong DRS - 'தோனிக்கு போன் பண்ணுங்க' - டிஆர்எஸ் குழப்பத்தில் ஆஸி., கேப்டனுக்கு கிடைத்த அட்வைஸ்", "raw_content": "\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\n'தோனிக்கு போன் பண்ணுங்க' - DRS குழப்பத்தில் ஆஸி., கேப்டனுக்கு கிடைத்த அட்வைஸ்\nநான் டிஆர்எஸ் வாய்ப்பை தவறாக கையாண்டு விட்டேன். இதைப்பற்றி எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அம்பயரிங்கை, பள்ளிக்கு சென்று தான் கற்க வேண்டும் போல...\nநடந்து முடிந்த ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் டிராவானது. இதில், 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா தோல்வியடைய முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் டிம் பெய்யின் அவறான முடிவுதான். டிம் பெய்ன் தேவையில்லாமல் டிஆர்எஸ் முறையை பயன்படுத்தி அதை வீணடிக்க, முக்கியமான கட்டத்தில் நாதன் லயன் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸின் காலில் படும்போது எல்பிடபிள்யூ அப்பீல் கேட்டனர்.\nபந்து ஸ்டம்பை தாக்குவதுபோல் இருந்தாலும் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. அம்பயர் முடிவை எதிர்த்து கேட்க டிஆர்எஸ் வாய்ப்பு இல்லாததால் ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவியது.\nஅதேபோல், ஓவலில் நடைபெற்ற கடைசி போட்டியில், 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்ஸ்டேன் ஜோ டென்லி 54 ரன்கள் எடுத்திருக்கும்போது மிட்செல் மார்ஷ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். நடுவர் அவுட் கொடுக்கவில்லை. மிட்செல் மார்ஷ் டிஆர்எஸ் கேட்கலாம் என்றார். ஆனால் டிம் பெய்ன் டிஆர்எஸ் கேட்கவில்லை. இதனால் அவுட்டில் இருந்து தப்பித்த டென்லி 94 ரன்கள் சேர்த்தார்.\nஜோஸ் பட்லர் 19 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். நாதன் லயன் ரிவியூ கேட்க விரும்பினாலும் கேப்டனான டிம் பெய்ன் விரும்பவில்லை. பின்னர் ரீ-பிளேயில் அவுட் என்பது தெளிவாக தெரிந்தது.\nஇதுபோன்ற தவறுகளால் கடைசி போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது.\nபத்திரிகையாளர்களை சந்தித்த டிம் பெய்ன், “நான் டிஆர்எஸ் வாய்ப்பை தவறாக கையாண்டு விட்டேன். இதைப்பற்றி எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அம்பயரிங்கை, பள்ளிக்கு சென்று தான் கற்க வேண்டும் போல. அதை நினைத்தாலே எங்களுக்கு விரும்பத்தகாக நிழ்வாக உள்ளது. ஒட்டுமொத்தமாக நாங்கள் தவறு செய்து விட்டோம். டெஸ்ட் போட்டிகளில் நடுவர்கள் வேலை மிகவும் கடினமானது. அந்த கடினமான வேலையை செய்யும் நடுவர்கள் மீது எனக்கு தற்போது புதிய மரியாதை ஏற்பட்டுள்ளது” என்றார்.\nஇந்நிலையில், இதற்கு பதிலளித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆ���ாஷ் சோப்ரா, “தோனிக்கு ஒரு கால் கொடுங்கள். அவர் மாணவர்களுக்கு பாடம் எடுக்க தயாரா என்று பார்ப்போம். DRS என்பது தோனி ரிவியூஸ் சிஸ்டம்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதோனியின் ரிவியூ பற்றி ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டுமா என்ன\nஇந்திய அணியில் எத்தனை கேப்டன்கள் வந்தாலும், விக்கெட் கீப்பிங்கில் தோனி இருக்கும் வரை, அவரது DRS அப்பீலுக்கு மறு அப்பீலே இருக்க முடியாது\nபிசிசிஐ ஒப்பந்தத்தில் தோனி இல்லை என்பதற்காக அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏன் முடிவுக்கு வராது\nதோனி பெயர் இல்லாத பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்; ‘தல’யை இப்படியா வழியனுப்புவது\n’ஒருநாள் தொடரில் இருந்து தோனி விரைவில் விலகுவார்’: ரவி சாஸ்திரி\nபுத்தாண்டு கொண்டாட்டம் : நடனமாடும் தோனி-சாக்‌ஷி, விடியோ வைரல்\nகூல் தோனியின் மற்றுமொரு அவதாரம் : கிரேட் சல்யூட் டூ தோனி….\nதண்ணீர் பாட்டில் தூக்கினாலும் சஞ்சு தான் அங்கு ஹீரோ; கொண்டாடிய கேரள ரசிகர்கள் – (வீடியோ)\nரசிகர்களின் தோனி கரகோசம் :மைதானத்தில் செம கடுப்பான கோலி\nவிளையாட வருவார்னு பார்த்தா தல தோனி பாடிக்கிட்டு இருக்காப்ளயே…\nஒவ்வொரு முறை ரிஷப் பண்ட் தோற்கும் போதும் தோனி… தோனி… முன்னாள் விக்கெட் கீப்பர் பளிச் பதிலடி\nமீண்டும் சேரன், ஷெரீனை டார்கெட் செய்யும் சாண்டி.. சொல்லும் காரணம் தான் ரொம்ப பழசு\nமொழி உரிமை சத்தியத்தை எந்த “ஷா”வும் மாற்றிவிட முடியாது : கமலிடம் இருந்து முதல் குரல்\nஉச்ச நீதிமன்றத்தில் சிஏஏ வழக்கு தொடர்பாக பினராயி விஜயன் அரசிடம் அறிக்கை கோரும் கேரள ஆளுநர்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கேரள அரசின் நிலைப்பாடு தொடர்பாக அம்மாநில ஆளுநர் ஆரிப் முஹம்மது கான் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், இது அவரது தனிப்பட்ட போராட்டம் அல்ல. ஆனால், அரசியலமைப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.\nTamil Nadu News Today Updates: சென்னை திரும்பும் மக்களுக்கு சுங்கச்சாவடி அனுமதி இன்று இலவசம்\nTamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)\nமீனுக்கு இரை ஊட்டும் வாத்து – செம வைரலாகும் வீடியோ…\nதமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள் திறப்பும் ஜனவரி 4-ம் தேதிதான்: இயக்குனரகம் அறிவிப்பு\nகுடும்பத்தின் ஆலமரமாக நின்ற கருணாநிதி: ஃபேமிலி போட்டோ பூரிப்பு\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம்\nTamil nadu news today live : பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு செய்யப்படலாம் – ராஜ்நாத் சிங் நம்பிக்கை\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\nவனத்துறையினர் அனுமதியின்றி காட்டில் ட்ரெக்கிங்… யானை தாக்கி பெண் பலி\nமத்தியப் பிரதேசத்தில் சிஏஏ ஆதரவு பேரணி; பங்கேற்றவர்களை தாக்கிய மாவட்ட துணை ஆட்சியர்\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம்\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T07:37:23Z", "digest": "sha1:VJEXDGGBKNC3OAW4ASZXOGFREV7STCGQ", "length": 16505, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகத்தீஸ்வரம் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகத்தீஸ்வரம் வட்டம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக அகத்தீஸ்வரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 43 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]\nஅகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.\nஇந்த வட்டத்துக்கு உட்பட்ட சில வருவாய் கிராமங்கள்:\n278.24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அகத்தீஸ்வரம் வட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 5,52,175 ஆகும். சராசரி எழுத்தறிவு 83.47% ஆகவும்; பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1027 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,985 மக்கள் வாழ்கின்றனர். இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5.53% மற்றும் 0.17% ஆகவுள்ளனர்.[2]\nஇந்த வட்டத்துக்கு உட்பட்ட சில ஊர்கள் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியிலும், சில ஊர்கள் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளன. இந்த வட்டம் முழுவதும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் உள்ளது.[3]\n↑ கன்னியாகுமரி மாவட்ட வருவாய் நிர்வாகம்\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஅகத்தீஸ்வரம் வட்டம் • கல்குளம் வட்டம் • விளவங்கோடு வட்டம் • தோவாளை வட்டம்\nநாகர்கோயில் நகராட்சி • குழித்துறை நகராட்சி • குளச்சல் நகராட்சி • பத்மனாபபுரம் நகராட்சி •\nஅகத்தீஸ்வரம் • கிள்ளியூர் • குருந்தன்கோடு • மேல்புறம் • முஞ்சிறை • தக்கலை • திருவட்டாறு • தோவாளை • இராஜாக்கமங்கலம்\nஅகத்தீஸ்வரம் • அஞ்சுகிராமம் • அருமனை • அழகப்பபுரம் • அழகியபாண்டியபுரம் • ஆத்தூர் (கன்னியாகுமரி) • ஆரல்வாய்மொழி • ஆளுர் • இடைக்கோடு • இரணியல் • உண்ணாமலைக் கடை • ஏழுதேசம் • கடையால் • கணபதிபுரம் • கன்னியாகுமரி (பேரூராட்சி) • கருங்கல் • கப்பியறை • கல்லுக்கூட்டம் • களியக்காவிளை • கிள்ளியூர் • கீழ்க்குளம் • குமாரபுரம் • குலசேகரபுரம் • கொட்டாரம் • கொல்லங்கோடு • கோத்திநல்லூர் • சுசீந்திரம் • தாழக்குடி • திங்கள்நகர் • திருவட்டாறு • திருவிதாங்கோடு • திற்பரப்பு • தெங்கம்புதூர் • தென்தாமரைக்குளம் • தேரூர் • நல்லூர் • நெய்யூர் • பழுகல் • பாகோடு • பாலப்பள்ளம் • புதுக்கடை • புத்தளம் • பூதப்பாண்டி • பொன்மணி • மணவாளக்குறிச்சி • மண்டைக்காடு • மருங்கூர் • முளகுமூடு • மைலாடி • விளவூர் • வெள்ளிமலை • வில்லுக்குறி • வேர்க்கிளம்பி • வாள்வைத்தான்கோட்டம் • ரீத்தாபுரம்\nஅடைக்காகுழி ஊராட்சி • அயக்கோடு ஊராட்சி • அருமநல்லூர் ஊராட்சி • ஆத்திகாட்டுவிளை ஊராட்சி • ஆத்திவிளை ஊராட்சி • இரவிபுதூர் ஊராட்சி • இராமபுரம் ஊராட்சி • இராஜாக்கமங்கலம் ஊராட்சி • இறச்சகுளம் ஊராட்சி • இனையம் புத்தன்துறை ஊராட்சி • ஈசாந்திமங்கலம் ஊராட்சி • எள்ளுவிளை ஊராட்சி • ஏற்றகோடு ஊராட்சி • கக்கோட்டுதலை ஊராட்சி • கட்டிமாங்கோடு ஊராட்சி • கடுக்கரை ஊராட்சி • கண்ணனூர் ஊராட்சி • கணியாகுளம் ஊராட்சி • கரும்பாட்டூர் ஊராட்சி • கல்குறிச்சி ஊராட்சி • காட்டாத்துறை ஊராட்சி • காட்டுபுதூர் ஊராட்சி • குமரன்குடி ஊராட்சி • குருந்தன்கோடு ஊராட்சி • குலசேகரபுரம் ஊராட்சி • குளப்புறம் ஊராட்சி • கேசவன்புத்தன்துறை ஊராட்சி • கொல்லஞ்சி ஊராட்சி • கோவளம் ஊராட்சி • சகாயநகர் ஊராட்சி • சடையமங்கலம் ஊராட்சி • சுருளகோடு ஊராட்சி • சுவாமிதோப்பு ஊராட்சி • சூழால் ஊராட்சி • செண்பகராமன்புதூர் ஊராட்சி • செறுகோல் ஊராட்சி • சைமன்காலனி ஊராட்சி • ஞாலம் ஊராட்சி • தடிக்காரன்கோணம் ஊராட்சி • தர்மபுரம் ஊராட்சி • தலக்குளம் ஊராட்சி • திக்கணம்கோடு ஊராட்சி • திடல் ஊராட்சி • திப்பிரமலை ஊராட்சி • திருப்பதிசாரம் ஊராட்சி • தெரிசனங்கோப்பு ஊராட்சி • தெள்ளாந்தி ஊராட்சி • தென்கரை ஊராட்சி • தேரேகால்புதூர் ஊராட்சி • தேவிகோடு ஊராட்சி • தோவாளை ஊராட்சி • நட்டாலம் ஊராட்சி • நடைக்காவு ஊராட்சி • நுள்ளிவிளை ஊராட்சி • நெட்டாங்கோடு ஊராட்சி • பஞ்சலிங்கபுரம் ஊராட்சி • பள்ளம்துறை ஊராட்சி • பறக்கை ஊராட்சி • பாலாமோர் ஊராட்சி • பீமநகரி ஊராட்சி • புத்தேரி ஊராட்சி • புலியூர்சாலை ஊராட்சி • பேச்சிப்பாறை ஊராட்சி • பைங்குளம் ஊராட்சி • மகாராஜபுரம் ஊராட்சி • மங்காடு ஊராட்சி • மஞ்சாலுமூடு ஊராட்சி • மத்திகோடு ஊராட்சி • மருதங்கோடு ஊராட்சி • மருதூர்குறிச்சி ஊராட்சி • மலையடி ஊராட்சி • மாங்கோடு ஊராட்சி • மாதவலாயம் ஊராட்சி • மிடாலம் ஊராட்சி • முஞ்சிறை ஊராட்சி • முத்தலக்குறிச்சி ஊராட்சி • முழுக்கோடு ஊராட்சி • முள்ளங்கினாவிளை ஊராட்சி • மெதுகும்மல் ஊராட்சி • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி • மேலசங்கரன்குழி ஊராட்சி • லீபுரம் ஊராட்சி • வடக்கு தாமரைகுளம் ஊராட்சி • வன்னியூர் ஊராட்சி • வாவறை ஊராட்சி • விளவங்கோடு ஊராட்சி • விளாத்துறை ஊராட்சி • வெள்ளாங்கோடு ஊராட்சி • வெள்ளிச்சந்தை ஊராட்சி •\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 15:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T07:18:55Z", "digest": "sha1:UTKQG4A4TGVR4TJFJB5PTDLS6RQVYOHO", "length": 5002, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரசு நிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொதுநலவாய அமைப்பின் கொள்கைகளின் படி ஒரு அரசரால் ஆளப்படகூடிய அல்லது ஆளப்பட்ட பகுதி முடியாட்சி பகுதி (கிரௌன் லேன்ட்) எனப்படும். வேறுவார்த்தைகளில் இதை ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்களையும் குறிக்கிறது. திராவிட நாட்டின் தமிழக மாநிலத்தில் மொத்த பரப்பளவில் 0.12 % சதவீத நிலம் அரசின் கையில் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2013, 03:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:35:51Z", "digest": "sha1:TJC4AJ4AMXHP35QGR5RGNEELM56WTVWP", "length": 10238, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீர்காழி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீர்காழி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பதின்னொன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சீர்காழி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஏழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சீர்காழியில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,28,768 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 48,999 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 304 ஆக உள்ளது.\nசீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2] [3]\nநாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்\nமயிலாடுதுறை · நாகப்பட்டினம் · சீர்காழி · வேதாரண்யம்\nகீழ்வேலூர் · மயிலாடுதுறை · நாகப்பட்டினம் · சீர்காழி · தரங்கம்பாடி · திருக்குவளை · வேதாரண்யம் · குத்தாலம்\nகீழ்வேளூர் · மயிலாடுதுறை · நாகப்பட்டினம் · சீர்காழி · கீழையூர் · திருமருகல் · வேதாரண்யம் · தலைஞாயிறு · கொள்ளிடம் · குத்தாலம் · செம்பனார்கோயில்\nதிட்டச்சேரி · தரங்கம்பாடி · வேளாங்கண்ணி · கீழ்வேளூர் · குத்தாலம் · மணல்மேடு · தலைஞாயிறு · வைத்தீசுவரன்கோவில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nநாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2019, 16:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-20T06:12:36Z", "digest": "sha1:6CL225QJE2ZQ4ZNZN44HJI2IY4I7M5XE", "length": 79261, "nlines": 223, "source_domain": "ta.wikisource.org", "title": "தெளிவு பிறந்தது - விக்கிமூலம்", "raw_content": "\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\n⁠மாணவர்கள் தம் துள்ளித் திரியும் பருவத்தில் தங்களையும் அறியாமல் சில தீய உணர்வுகட்கும் செயல்களுக்கும் இடந்தந்து விடுகின்றனர். இவற்றை உரிய முறையில் எடுத்துச் சொல்லும்போது தங்கள் தவறை உணர்ந்து திருந்த வழியேற்படுகிறது..\n⁠அத்தகைய சூழலுக்கு ஆட்பட்ட முரளி தன் குறையை ஒரு விபத்து நிகழ்ச்சியின் மூலம் தானாக உணர்ந்து தெளிகிறான். அதற்கு உறுதுணையாக அவன் மாமாவும் சேகரும் அமைகின்றனர். அவன் முற்றாகத் திருந்த இரு உருவகக் கதைகள் துணை செய்கின்றன.\n⁠இளைய தலைமுறைக்கு மிகுந்த பயன் அளிக்க வல்ல இந்நூலை மாணவ சமுதாயம் பெற்றுப் பயனுற வேண்டு மென விழைகிறேன்.\n⁠சேகர் மிகுந்த கவலையுடன் மருத்துவ மனையுள் புகுந்தான். அங்குமிங்கும் அவன் கண்கள் எதையோ தேடின. ஆபரேசன் தியேட்டர் அருகே கவலையுடன் நின்று கொண் டிருந்த சிறு கூட்டத்தின் மீது அவனது பார்வை நிலைகுத்தி நின்றது. அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து இன்னும் முரளியை ஆபரேசன் தியேட்டரிலிருந்து வெளிக்கொண்டு வரவில்லை என்பது புரிந்தது.\n⁠மிகுந்த மனத்தளர்வுடன் அங்கிருந்து நகர்ந்து வாசற்படியை நோக்கி நடந்தான். ஏதோ இனம் புரியாத கவலைகள் அவன் மனதைக் கவ்விக் கொண்டிருந்தன. வாசற்படியை அடைந்தும் கூட வெளியேற மனமில்லாதவனாக அருகே கிடந்த பெஞ்சியில் சிறிதுநேரம் அமர்ந்தான்.\n⁠அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கால் முறிந்து ஆபரேசன் தியேட்டரில் கிடக்கும் முரளியைப் பார்க்காமல் செல்ல அவன் மனம் இடந்தரவில்லை. எப்படியாவது பார்த்துவிட்டே செல்வது என்ற உறுதியுடன் எழுந்தான். மீண்டும் ஆபரேசன் தியேட்டரை நோக்கி நடந்தான்.\n⁠அங்கே கவலை தோய்ந்த முகத்துடன் முரளியின் அப்பா, அம்மா, தங்கை அமலா, பள்ளித் தலைமையாசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோர் ஒரு சிறு கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். தங்கள் கவலையையும் மன ஆதங்கத்தையும் ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொண்டனர்.\n⁠சேகர் அவர்களை நெருங்கி நின்ற போதிலும் யாரும் அவனைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அவனுக்கும் தொடர்ந்து அங்கே நிற்க மனமில்லை. சற்று தூரத்தில் கிடந்த பெஞ்சியின் முனையில் சென்று அமர்ந் தான். அப்பெஞ்சியின் மறு முனையில் முரளியின் மாமா அமர்ந்திருந்தார். அங்கிருந்த கும்பலோடு சேராமல் அவர் மட்டும் ஏன் இங்கே தனித்து அமர்ந்திருக்கிறார் சேகரின் மனதுள் எங்கோ ஒரு மூலையில் இப்படியொரு கேள்வி தலைதூக்கவே செய்தது.\n⁠சேகரின் மனத் தவிப்பை மற்றவர்கள் பொருட்படுத்தாவிட்டாலும் மாமாவால் அவ்வாறு இருக்க அவர் மனம் இடம் தரவில்லை. கவலைச் சூழலிலும் சேகரைக் கனிவாக நோக்கினார். அது அவனுக்குச் சற்று ஆறுதலாகவே இருந்தது.\n⁠முரளியின் கால் உடைந்ததற்கு நிச்சயம் சேகர் காரணமில்லை என்பது மாமாவுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் அந்தச் சம்பவம் நடக்கும் போது உன்னிப்பாகக் கவனித்தவர்களில் அவரும் ஒருவர்.\n⁠முரளியின் மாமா அவன் மீது அளவு கடந்த அன்பு காட்டியவர். படிப்பில் ஒகோ என்று இல்லாவிட்டாலும் நல்ல விளையாட்டு வீரனாக விளங்கியது அவருக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்தது. அதற்கு அவனுக்கு வாய்த்திருந்த நல்ல உடல்கட்டும் ஒரு காரணமாகும்.\n⁠முரளி விளையாட்டில் மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்பதில் அவனைவிட ஆர்வம் உடையவராக இருந்தார் இதற்காக அவன் விரும்பிக் கேட்ட விளையாட்டுக் கருவிகளையெல்லாம் வாங்கிக் கொடுத்திருந்தார். விளையாட்டைப் பொருத்தவரை முரளியிடமிருந்த ஒரு கெட்ட பழக்கத்தை மட்டும் அவர் அறவே வெறுத்தார். அதுதான் அவன் விளையாட்டில் தோற்போம் என்று தெரிந்தால் எதிரிகளிடம் முரட்டுத்தனமாக நடந்து, குறுக்கு வழியில் வெற்றி பெற முயல்வது. இதைப்பற்றி மாமா எத்தனையோ தடவை எடுத்துக் கூறியும் எச்சரித்தும் பயன் இல்லை. அவன் கடைப்பிடித்த அந்த முரட்டுத்தனம் தான் இன்றைக்கு முரளியை ஆபரேசன் தியேட்டர் வரை கொண்டு வந்து சேர்த்துள்ளது.\n⁠அங்கு நிசப்தம் நிலவியது. சேகரின் மனம் மீண்டும் ஒரு முறை அந்தச் சம்பவத்தை அசை போடத் தொடங்கியது.\n⁠பள்ளியின் பல்வேறு விளையாட்டுகளில் முரளி பங்கேற்றாலும், பள்ளி கால்பந்துக் குழுவின் `கேப்டன்’ என்ற பெருமையைத் தான் அதிகம் விரும்பினான். இது சேகருக்கும் தெரிந்தது தான்.\n⁠சேகர் வேறொரு பள்ளியின் கால்பந்துக் குழுவின் கேப்டன். பல போட்டிகளில் முரளியுடன் விளையாடிய அனுபவம் உண்டு.\n⁠வழக்கம்போல ‘சுதந்திர தின’ விளை யாட்டுப் போட்டிகள் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் தொடங்கின. அன்று காலையில் இறுதியாகத் தேர்வு பெற்ற கால்பந்தாட்டக் குழுவின் இரு அணிகளும் மோதின. ஒரு அணிக்கு முரளி கேப்டன். மற்றொரு அணிக்கு சேகர் கேப்டன். பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் ஆர்வமுள்ள பெற்றோர்களும் மைதானத்தைச் சுற்றிலும் குழுமியிருந்தனர். முரளியின் வெற்றியை எதிர்நோக்கியவராக அவன் மாமா கழுகு போல் விளையாட்டைக் கூர்ந்து கவனித்து, கொண் டிருந்தார்.\n⁠முரளி அணியினர் மிகுந்த துடிப்புடன் விளையாடத் தொடங்கினர். ஆனால், போகப் போக சேகர் அணியின் கை���ே ஓங்கிக் கொண் டிருந்தது. முதலாவது கோலை சேகர் போட்டான். குழுமியிருந்தோர் அனைவரும் ஆரவார ஒலியோடு கைதட்டி உற்சாகமூட்டினர்.\n⁠இரண்டாவது ஆட்டம் தொடங்கியது. பந்தை லாவகமாகவும் தந்திரமாகவும் போக்குக் காட்டி நகர்த்திக் கொண்டிருந்தனர் சேகர் அணியினர். மீண்டும் மீண்டும் கைதட்டல்களும் உற்சாக ஒலிகளும் பார்வையாளர் பகுதியிலிருந்து ஒலித்துக் கொண்டே இருந்தன. இதைச் சிறிதும் பொருட்படுத்தாதவன்போல் சேகர் சுறுசுறுப்பாகவும் விதிமுறையோடும் விளையாடிக் கொண்டிருந்தான்.\n⁠ஆனால், முரளியின் மனநிலையில் மாறுதல் ஏற்பட்டது. ‘இம்முறையும் சேகர் கோல் போட்டுவிட்டால்’ நினைக்கும்போதே முரளியின் நெஞ்சு படபடத்தது. அத்தோல்வியைத் தன்னால் தாங்க முடியாது என உறுதியாக நம்பினான். அது வரை முறையாக ஆடி வந்த முரளி எப்படியாவது பந்து தன் பகுதி கோலை நோக்கிப் போகாமல் தடுக்க தாறுமாறாக ஒடித் தடுக்கலானான். இதைக் கண்ட பார்வையாளர்கள் கூச்சலிட்டு ஆட்சேபிக்கத் தொடங்கினர். இது மேலும் முரளிக்கு எரிச்சலூட்டியது.\n⁠முரளியின் ஆட்டப் போக்கு அவன் மாமாவுக்குப் பிடிக்கவில்லை. அவனை நன்றாகத் தெரிந்தவர் ஆதலால் அடுத்து என்ன நடக்கு மோ என்ற கவலையுடன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.\n⁠பார்வையாளர் பகுதியிலிருந்து வந்த எதிர்ப்புக் குரல்கள் முரளியை மேலும் மேலும் தவறு செய்யத் தூண்டின. அவனுள் உறங்கிக் கொண்டிருந்த முரட்டுத்தனம் தலைதூக்கியது. அவன் மனதில் மட்டுமல்ல; ஆட்டத்திலும் தடுமாற்றம் ஏற்பட்டிருந்தது.\n⁠அதே சமயம் சேகர் பொறுமையாகவும் முறையாகவும் விதிமுறை பிறழாமல் விளையாடிக் கொண்டிருந்தான். லாவகமாக அவன் காலுக்குப் பந்து கிடைத்தது. அவன் சாதுரியமாகப் பந்தை கோலை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்\nதான். இரண்டாவது கோலையும் சேகரே போட்டு விடுவானோ என்ற அச்சத்துடன் முரளி அவனை நெருங்கிப் பந்தைத் தன் வசமாக்க வெறித்தனமாக முயற்சி , மேற்கொண்டான். முரட்டுத்தனமாகப் பந்தை இழுக்க முயன்றான். முரளியின் முரட்டுத் தாக்குதலிலிருந்து இரு முறை பந்தைக் `கட்' செய்து நகர்த்திச் சென்றான் சேகர். இதே போக்கில் இன்னும் சில விநாடிகள், பந்தை நகர்த்திச் சென்று பந்தை ஓங்கி உதைத்தால் அது கோலுக்குள் சென்று விடும். கூட்டம் பரபரப்போடு அந்தக் காட்சியைக் காணத் துடித்துக் கொண்டிருந்தது. இன்னுமொரு வெற்றி சேகருக்குக் கிடைப்பதை முரளியால் நினைத்தே பார்க்க முடியாவில்லை.\n⁠முரளி திடீரென ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனைப்போல் சேகரை நெருங்கினான். தொடர்ந்து பந்தை மட்டுமல்ல. சேகரையே முன்னேற விடாமல் தடுக்கும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபடலானான். பந்தைத் தன் பால் இழுப்பதற்கு மாறாக சேகரின் காலை ஓங்கி உதைத்து, தன் காலை கொக்கிபோல் மாட்டி இழுத்துவிட முயன்றான். தன் காலை சேகர் லாவகமாக உதறி இழுத்துக் கொண்டான். இதைச் சிறிதும் , எதிர்பாராத முரளி நிலை குலைந்து சமநிலை பெற முடியாமல் தடுமாறி, மடக்கிய காலோடு கீழே விழுந்தான். சேகரின் பந்தைக் கவர்ந்து இழுக்க முனைப்போடு ஓடி\nவந்த இருவர் வேகமாக முரளி மீது தடுமாறி விழுந்தனர். விழுந்த இருவரும் கனத்த சரீர முடையவர்கள். அவர்கள் இருவரின் உடல் பாரமும் ஒரே சமயத்தில் மடக்கிய கால் எலும்பின் மீதே விழுந்தது. அவன் கால் எலும்பு நொறுங்கவே வலி தாளாமல் முரளி கத்தினான். விழுந்தவர்கள் அதிர்ந்து போய் எழுந்தனர். சேகர் ஓடி வந்து முரளியைத் தூக்கினான். எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டன.\n⁠ஆம்புலன்ஸ் வண்டி முரளியை மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தது.\n⁠இந்தக் காட்சி சேகரின் மனத்திரையில் படமாக ஓடி மறைந்தது.\n⁠நீண்ட சிந்தனையிலிருந்த சேகரின் கவனத்தைத் திரும்பியது ஆபரேசன் தியேட்டரிலிருந்து வெளிவந்த டாக்டரின் வருகை. அவரை நோக்கி எல்லோரும் விரைந்தார்கள், கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்தவர்களை நோக்கி லேசாக புன்னகை புரிந்தார் டாக்டர். டாக்டரின் அந்தப் புன்முறுவலும் இளநகையும் அங்குள்ளோர்க்குப் பால் வார்த்தது போல் இருந்தது. நம்பிக்கையோடு டாக்டர் கூறப் போகும் வார்த்தைகளைச் செவிமடுத்தனர். \n⁠மெதுவாகக் கனைத்துக்கொண்டு டாக்டர் பேசத் தொடங்கினார்:\n⁠\"முரளிக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ம் பாங்களே அதுபோல அவனுக்கு ஏற்பட இருந்த ஆபத்து வெறும் கால் எலும்பு முறிவோடு நின்னுடுச்சு. எலும்பு முறிவைச் சரிப்படுத்தி மாவுக்கட்டுப் போட்டிருக்கோம். மயக்கம் தெளிய இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். வேண்டுமானால் சற்று தூரத்தில் நின்று பார்த்துவிட்டுச்செல்லுங்கள். யாராவது ஓரிருவர் பக்கத்தில் இருந்த��ல் போதும். மற்றவர்கள் போகலாம்.\n⁠டாக்டர் கூறியதை ஏற்றவர்களாக முரளியைச் சற்று தூரத்தில் பார்த்துவிட்டு அவன் குடும்பத்தார் வெளியேறினார்கள். அவன் மாமா மட்டும் அங்கேயே தங்கிவிட்டார். சேகரும் தயங்கியபடியே அங்கே பெஞ்சியில் அமர்ந்திருந்தான். முரளியின் மயக்கம் தீர்ந்த பின்னர், அவனை நேரில் பார்த்த பிறகே செல்வது எனத் தீர்மான மாக இருந்தான்.\n⁠நேரம் செல்லச் செல்ல லேசாக உடல் அசைவு ஏற்பட்டது. பெரிதாக மாவுகட்டுப்\nபோடப்பட்ட காலைத் தவிர மற்ற அவயவங்கள் அசைந்தன. இதைக்கண்டபோது மாமாவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அவர் முகத்தில் பிரதிபலித்தது. அவர் முரளியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவன் கண் திறந்து தன்னைப் பார்ப்பதையும் பேசுவதையும் ஆவலுடன் காணத் துடித்துக் கொண்டிருந்தார். நர்சும் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தாள்.\n⁠முரளி மெதுவாகக் கண்களைத் திறந்த போது மாமா லேசாகச் சிரித்தார். அவரது சிரித்த முகம் முரளிக்கு ஆறுதலாக இருந்தது.\n⁠தன் காலில் ஒன்றை அசைக்க முடியாமலிருப்பதை விரைவிலேயே உணர்ந்தான். தன் கையைக் கொண்டு தடவிப் பார்த்தபோது கட்டுப் போடப்பட்டிருந்ததை அறிந்தான். அவன் கண்கள் நீரைச் சொறிந்தன. துக்கத்தில் அவன் தொண்டை அடைத்துக் கொண்டது. அவனால் பேச முடியவில்லை. அவன் நிலையைக் குறிப்பாக உணர்ந்த அவன் மாமா மெதுவாக அவன் தலையைக் கோதிவிட்டார். கனிவோடு நோக்கி அன்பாகப் பேசினார்.\n நீ பயப்படுவதுபோல் எதுவும் நடந்துவிடவில்லை. லேசான எலும்பு முறிவு தான், கட்டுப்போட்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் எல்லாமே சரியாகிவிடும். தெம்\nபாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். நீ ஒரு விளையாட்டு வீரன் என்பதை மறந்து விடாதே\n⁠இவ்வாறு அவன் மாமா ஆறுதல் கூறி அன்போடு தட்டிக்கொடுத்தார். இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சேகர் மெதுவாக அந்த அறைக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்தபோது முரளிக்கு மனக் கூச்சம் ஏற்பட்டிருக்க வேண்டும். சேகரின் வருகையை முரளி எதிர்பார்க்கவே இல்லை என்பது அவன் பார்த்த பார்வையிலிருந்து தெரிந்தது. அதிர்ந்த மனத்துடன் சேகரை ஏறிட்டு நோக்கினான் முரளி. தன்னால் சேகருக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய தீங்கு தனக்கே ஏற்பட்டுள்ளதை முரளியால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.\n⁠மாமா சைகை காட்டி சேகரை அழைத்தார். படுக்கையருகே வந்த சேகர், கனிவோடும் பரிவோடும் முரளியை நோக்கி புன்முறுவல் பூத்தான். தன் கைகளை நீட்டினான். நீட்டிய சேகரின் கரங்களை முரளி, இறுகப் பற்றினான். அவன் பேச நாவெடுத்தான். குரல் தழதழத்தது. ‘என்னை மன்னித்துவிடு சேகர்\" என்று அரைகுறையாகப் பேசி முடித்தான் முரளி. தன் கைகளால் முரளியின் வாயை லேசாகப் பொத்தியபடி \"முரளி\" என்று அரைகுறையாகப் பேசி முடித்தான் முரளி. தன் கைகளால் முரளியின் வாயை லேசாகப் பொத்தியபடி \"முரளி நீ எந்தத் தவறும் செய்ய\nவில்லை. எதேச்சையாக நடந்து விட்ட விபத்துக்கு யாரும் பொறுப்பில்லை. பேரபாயம் ஏதும் ஏற்படாமல் காத்த கடவுளுக்குத் தான் நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்” என ஆறுதல் வார்த்தைகளைப் பேசினான்.\n⁠சேகருக்கு இதே விதமான விபத்தை ஏற்படுத்த முனைந்த ரகசியம் முரளிக்கும், ஆட்டத்தின் போக்கை கூர்ந்து கவனித்துக் கொண் டிருந்த அவன் மாமாவுக்கும் மட்டுமே தெரியும். விளையாட்டு வேகத்தில் சேகருக்கு அது சரியாகப் புரியாததில் வியப்பில்லை. தன் முரட்டுத்தனமான போக்கும் தவறான எண்ணமும் தனக்கே தண்டனையாக அமைந்து விட்டதை முரளி உணரவே செய்தான். 'நினைக்கும் கெடுதி தனக்கே’ என்பது எவ்வளவு பெரிய உண்மை என்பது மின்னல் வெட்டுப் போல் அவன் மனதில் பளிச்சிட்டு மறைந்தது.\n⁠தன் தவறுக்காக வருந்தும் மனநிலையிலிருந்த முரளியின் மனதில்சில நல்ல உணர்வுகளையும் நெறிகளையும் நிலை நிறுத்த இது தான் சரியான தருணம் எனக் கருதினார் மாமா. அதன் மூலம் முரளியின் உள்ளத்தில் குடி கொண்டுள்ள முரட்டுச் சுபாவத்தைப் போக்க விரும்பினார். ஆத்திரமும் அடாவடித்தனமும்\nமுன்னேற்றத்தின் மாபெரும் முட்டுக்கட்டைகள் என உணரச் செய்ய இதுவே தக்க சமயம் என முடிவு செய்தார்.\n⁠“பொதுவாக ஒரு உண்மையை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும், அது போட்டியாகவே இருந்தாலும்கூட முறைப்படி, பொறுமையாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் முழுமையான வெற்றி கிடைக்கும். அவசரப்பட்டோ முறை பிசகியோ செயல்பட்டால் வெற்றி கிடைக்காதது மட்டுமல்ல தோல்வியுடன் பெரும் இழப்பும் ஏற்பட்டே தீரும்\"கிறதை விளக்கக்கூடிய ஒரு உருவகக் கதையைச் சொல்றேன்.”\n⁠இவ்வாறு மாமா கூறியவுடன் கால் வேதனையை மறக்கவும் நல்ல செய்திகளைக் ��ேட்கவும் கிடைத்த வாய்ப்பாக முரளி கருதினான். வாழ்க்கையில் பெரும் பெரும் அனுபவங்களைப் பெற்றுள்ள மாமா கூறும் உருவகக் கதை நிச்சயமாகப் பயனுள்ளதாகவே இருக்கும் என நம்பி சேகரும் தன்காதுகளைத் தீட்டிக்கொண்டு கதை கேட்கத் தயாரானான். பக்கத்தில் இருந்த நாற்காலியை அவர் அருகே இழுத்துப்போட்டு அதன் மீது அமர்ந்தான். அந்த நேரத்தில் நர்சும் அந்த அறையில் இல்லை.\n⁠மாமா அந்த உருவகக் கதையைச் சொல்லத் தொடங்கினார்.\n⁠இரண்டு உழவர்கள் பக்கத்துப் பக்கத்து வயல்களை உழுது கொண்டிருந்தார்கள். ஒரு உழவன் மிகவும் பொறுமையாகக் காட்சியளித்தான். அன்புணர்வு மிக்கவன்; மிகுந்த நிதானப் பொக்குள்ளவன்; எதையும் முறையாகச் செய்ய வேண்டும், அப்போதுதான் வெற்றியும் முறையானதாக இருக்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவன்.\n⁠பக்கத்து வயலை உழுது கொண்டிருந்த உழவனோ இதற்கெல்லாம் நேர்மாறான தன்மையுள்ளவன். இப்படித்தான் செய்ய வேண்டும்' என்பதெல்லாம் அவனுக்குப் பிடிக்காத ஒன்று. ‘எப்படியாவது வெற்றிபெற வேண்டும்’ எனும் கொள்கையுடையவன். இதற்காக பொறுமை அது இது என்று எந்த முறையையும் கடைப் பிடிக்க விரும்பாதவன் இன்னும் சொல்லப் போனால் பொறுமை உணர்ச்சி அறவே இல்லாதவன்.\n⁠இந்த நிலையில் காலை நேரத்தில் இருவரும் ஏர்பூட்டி நிலத்தை உழத் தொடங்கினர். வெயில் ஏறிக்கொண்டே வந்தது, மதியம் ஆகியது. \n⁠முதல் உழவன் பொறுமையாக நிலத்தை உழுதான். தான் செய்யும் காரியத்தில் மிகுந்த அக்கரையும் ஆர்வமும் கொண்டிருந்தான். அவ்வப்போது தன் ஏரை நிறுத்தி மாடுகளுக்கு ஒய்வு கொடுத்தான். அன்போடு தட்டிக் கொடுத்து அவைகளை ஆசுவாசப்படுத்தினான் அவைகளும் உற்சாகத்துடன் நிலத்தை உழுதன.\n⁠அதே சமயம் அடுத்த வயலை உழுது கொண்டிருந்த உழவன் அவசரப்பட்டான். விரைந்து நிலத்தை உழுது முடிக்கவேண்டும் என்பதற்காக ஏர்மாடுகளை அடித்து விரட்டினான். அவை ஒடி ஒடிக் களைத்தன. வெயிலின் கொடுமையும் எசமானின் அடியும் மாடு களை வேகமாகத் தொடர்ந்து நடக்க விடவில்லை. அவனுக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. தன் நரம்புகள் புடைக்க மேழியைப் பிடித்து அழுத்தி உழுதான். மாடுகள் களைப்புடன் தொடர்ந்து நடக்க முடியாமல் கீழே விழுந்துவிட்டன. அவைகளை அடி அடி என்று அடித்துப் பார்த்தான். அம்மாடுகள் எழுந்து நடப்பதாகத் தெரியவில்லை. அடுத்தவன் வயலைப் பார்த்தான். அவன் மாடுகள் முறையாக உழுது கொண்டிருந்தன. அதிக நிலப்பரப்பை உழுது முடித்திருந்தன. அந்த மாடுகளைப்போல் தனக்கு வாய்க்கவில்லையே என ஏங்கினான்; மனம் புழுங்கினான்; அவன் \nஉழுததில் நான்கில் ஒரு பங்கு கூட தன்னால் உழ முடியவில்லையே என கவலை மிகக் கொண்டான்.\n⁠பொறாமை அவன் மன அமைதியைக் குலைத்தது. கடுகடுத்த முகத்தோடு இருந்த அவன் மனம் அலுப்பும் சலிப்பும் அடைந்தது. தான் கால் பங்குகூட உழாத நிலையில் பக்கத்து உழவன் உழவையே முடிக்கப் போவதைப் பார்த்து மனம் வெதும்பினான் இதை அவனால் தாள முடியவில்லை. அவனுக்கு மிகுந்த ஆக்ரோஷம் ஏற்பட்டது. உழுவதை நிறுத்தி விட்டு, ஒரு கல்லைத் தூக்கிக்கொண்டு ஆத்திரமாகக் கத்தியபடி அடுத்தவன் வயலுக்குள் ஒடினான். வரப்புத் தடுக்கியது, ஒடிய வேகத்தில், பொறுமையாக உழுது கொண்டிருந்த இரண்டாவது உழவன் அருகே கல்லோடு குப்புற விழுந்தான். அக்கல்லே அவன் தலையைத் தாக்கியது. இரத்தம் கொட்டியது. அப்போதே அவன் உயிரும் பிரிந்துவிட்டது. சாகும் போது அவன் கை அந்தக் கல்லைப் பிடித்தபடியே இருந்தது.\n⁠பொறுமையாக உழுது கொண்டிருந்த உழவனுக்கு எதுவுமே விளங்கவில்லை. கல்லைத் தூக்கிக்கொண்டு எதற்காக தன் அருகில் ஓடி வந்தான் ஏன் கீழே விழுந்தான் ஆகிய எதுவுமே அவனுக்குப் புலப்படவில்லை. \n⁠\"இந்தக் கதையிலிருந்து நமக்கு என்ன புரிகிறது” மாமா வினயமாகக் கேட்டார்.\n⁠\"அடுத்தவன் நல்வாழ்வை, வெற்றியைக் கண்டு பொறாமைப்பட்டு துன்பம் செய்ய நினைத்தால் நினைத்தவனே அழிவான்’கிறது தான் இக்கதையின் நீதி.\" பளிச்சென பதில் அளித்தான் சேகர்.\n⁠தான் மேற்கொண்ட தவறான செயலையே மாமா உருவகக் கதையாகக் கூறிக்கொண்டிருப்பதை முரளி உணராமல் இல்லை. இக்கதையைக் கேட்டபோது தனக்கு இந்தத் தண்டணை போதாது என அவன் உள்மனம் கூறுவதுபோல் தோன்றியது. முரளியின் கண்களில் தேங்கியிருந்த கண்ணிர் இதை உறுதிப்படுத்தியது.\n⁠இததயெல்லாம் ஒரக்கண்ணால் மெளனமாகக் கவனித்துக் கொண்டிருந்த மாமாவின் மனம் மகிழ்ச்சியால் பொங்கியது. தன் தவறை உணர்ந்து. மனம் வருந்தி. தனக்குத் தானே கண்ணிர்விட்டு வருந்தும் முரளி இனி திருந்தி விடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு வலுவாக ஏற்பட்டது.\n⁠சேகர் கூறிய பதில் மாமாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை உறுத���ப்படுத்தும் வகையில் மேலும் விளக்கம் தந்து பேசலானார்.\n⁠\"இந்தக் கதையில் வரும் உழவர்கள் ரெண்டு பேருமே தனித்தனி மனப்போக்கு உள்ளவங்க. ரெண்டு பேர்லே முறையாகவும் பொறுமையாகவும் மன அமைதியோடும் உழுதவன் சிறந்தவன்; மனிதத் தன்மை மிகுந்தவன்; அவனுக்கு மதிப்பு அதிகம்; வெற்றியும் உறுதி. இத்தகையவர்களே எப்பவும் எதிலும் வெற்றி பெறுவார்கள்; புகழை நிலைநிறுத்துவார்கள்: மற்றவர்களின் போற்றுதலுக்கும் உரியவர்கள் ஆவார்கள்.”\n⁠மாமா கூரிய விளக்கம் சேகருக்கு மட்டுமல்ல, முரளிக்கு இதய நோய்க்கு ஏற்ற மாமருந்தாக அமைந்தது. இனி எந்த நிலையிலும் பொறாமையோ ஆத்திரமோ முரட்டுத்தனமோ கொள்வதில்லை என உள்ளத்தில் உறுதி செய்து கொண்டான். அவன் உறுதியை முகக் குறிப்பால் உணர்ந்து கொண்ட மாமா அவன் சிந்தனையை வேறு வழியில் செலுத்த முயற்சி மேற்கொண்டார்.\n⁠\"எல்லாவித எண்ணங்களுக்கும் உறைவிடமாக உள்ளம் அமைந்திருப்பதால் அதை வளர்க்க, வளப்படுத்த ஒவ்வொருவரும் முயற்சி செய்யனும். நல்ல உள்ளங்கள் கூட தீயவர்களின் உறவால் கெட்டுவிட முடியும். இதனால் தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்களைச் சார்ந்த மற்றவர்களுக்கும் பெருந்தீங்கு ஏற்பட ஏதுவாகி\nவிடும். உயிருக்குயிரான நட்பையே நாசப் படுத்திவிடும். இதை விளங்கிக் கொள்ள ஒரு சின்ன கதை சொல்கிறேன். உங்கள் ரெண்டு பேருக்குமே பயன்படும்” எனச் சொல்லி கதை கூறத் தொடங்கினார்.\n⁠மாமா மீண்டும் கதைகூற முனைவதை இருவருமே வரவேற்றனர். தன் கால் வேதனையை மறப்பதோடு மனப்புண்ணுக்கு மருந்தாகவும் மாமா கூறும் கதை அமையும் என முரளி நம்பி னான். மாமாவின் அனுபவப்பூர்வமான, அறிவு சார்ந்த கதைகள் மூலம் பல புதிய புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வேட்கையுடன் சேகரும் கதை கேட்கத் தயாரானான். மாமா கதையைத் தொடங்கினார்.\n⁠அடுத்தடுத்து இருந்த இரண்டு கிராமத் தலைவர்கள் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஒருவரையொருவர் உயிருக்குயிராக நேசித்தனர். ஈருடல் ஒருயிர் என வாழ்ந்தனர். வேதனையிலும் சோதனையிலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொண்டனர். இதனால் இரண்டு கிராம மக்களும் குறை ஏதும் இல்லாமல் நிறைவாக வாழ்ந்தார்கள்.\n⁠இந்த நண்பர்களில் ஒருவர் கருத்த மயிரை உடையவராக இருந்ததால் கருந்தலையர் என அழைக்கப்பட்டார். மற்றொருவர் தலைமுடி செம்பட்டையாக இருந்ததால் ‘செந்தலையர்’ என அழைக்கப்பட்டனர். இருவருக்குமே இயற்பெயர் இருப்பினும் இப்பட்டப் பெயராலேயே மக்கள் அழைத்துவந்தனர். நாளடைவில் இதுவே இவர்களின் பெயராகவும் அமைந்து விட்டது.\n⁠ஒருநாள் கருந்தலையரின் கிராமத்தில் சுழற்காற்று சூறாவளிக் காற்றாக சுழன்று சுழன்று அடித்தது, இதனால் சில மரங்களும் பல மரக் கிளைகளும் ஒடிந்து விழுந்துவிட்டன. விழுந்து விட்ட இம்மரங்களை என்ன செய்வது என்று கருந்தலையர் ஆலோசித்தார். அவரது வேலையாட்களில் ஒருவன் முறிந்து விழுந்துள்ள மரங்களைக் கழிகளாக வெட்டி எடுத்து கோழிக் கூண்டு செய்யலாம் என்றும், கோழி வளர்க்க உதவும் என்று ஆலோசனை கூறினான். இந்த யோசனை மிகவும் பிடித்துப்போய்விட்டதால், அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டார்.\n⁠வேலையாட்கள் விரைந்து சென்று புயலில் விழுந்து கிடந்த மரங்களையெல்லாம் சேகரித்தார்கள். அவைகளை கழிகளாக வெட்டிக் குவித்தார்கள்.பின், கட்டுகளாகக் கட்டினார்கள்.\n⁠வேலையாட்கள் கழிக் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு செல்வதை செந்தலையரின் வேலையாட்களில் ஒருவன் பார்த்தான். வெட்டிக் கட்டப்பட்டிருந்த கழிக் கட்டுகளைப் பார்த்த போது அவனுக்கு ஏதோ ஒரு வித அச்ச உணர்ச்சி ஏற்பட்டது. குறையறிவு கொண்ட அவன் அதைப்பற்றி மேலும் மேலும் சிந்திக்கும் போது அவனுக்கு ஏதேதோ விபரீத எண்ணமெல்லாம் உண்டாகியது.\n⁠அவன் வேகமாகத் தன் எஜமானனாகிய செந்தலையர் வீட்டை அடைந்தான். தன் அச்ச உணர்வையும் விபரீத எண்ணத்தையும் வெளிப் படுத்தினான். கருந்தலையர் ஆட்கள் நம்மைத் தாக்குவதற்காகத் தங்கள் காடுகளில் உள்ள மரங்களையெல்லாம் இரகசியமாக வெட்டி கழிகளாக்கிச் சேகரித்து வைக்கிறார்கள். இதைத் தன் கண்ணால் பார்த்ததாகவும் கூறினான். சுற்றியிருந்தவர்களும் இது உண்மையாக இருக்கலாம் என்றும், தங்களுக்கும் இப்படி ஒரு சந்தேகம் கொஞ்ச நாளாக உண்டு என்றும் ஒத்துப்பாடி தூபமிட்டார்கள்.\n⁠தன் வேலையாளும் தன்னைச் சுற்றியுள்ள பலரும் கருந்தலையர் தாக்குவதற்கு தயாராகி வருகிறார் என்ற கருத்தை அனைவரும் ஒரே மாதிரி சொன்னதால், செந்தலையரால் அதை நம்பாமல் இருக்க முடியவில்லை. அவர்\nகள் கூறியதில் உண்மை இருக்கலாம் என்று நம்பினார். அதோடு, எதிரி தாக்கினால் அதை முறியடிக்கத் தானும் தயாராக இருக்கவேண்டும் எனக் கருதினார். எனவே, தன் கிராமத்திலுள்ள மரங்களையெல்லாம் வெட்டி, கழிகளைச் சேகரிக்குமாறு உத்திரவிட்டார்.\n⁠செந்தலையரின் கிராமத்திலுள்ள மரங்களெல்லாம் வெட்டி வீழ்த்தப்பட்டன. அவை கழிகளாக வெட்டிச் சேகரிக்கப்பட்டன. கட்டுகளாகக் கட்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.\n⁠இதைக் கண்ட கருந்தலையருக்கு வியப்பாக இருந்தது. 'தன் கிராமத்து மரங்கள் புயலால் விழுந்ததால் கோழிக் கூண்டு கட்ட கழிகளாக்கினோம். புயலேதும் அடிக்காதபோது, நல்ல மரங்களையெல்லாம் வெட்டி செந்தலையர் ஏன் கழிகளாக்கிச் சேமிக்க வேண்டும்’ என்று எண்ணினார். தன்னோடு இருந்தவர்களிடம் இதைப்பற்றி கருந்தலையர் ஆலோசித்தார். செந்தலையரின் ஆட்களுக்கு ஏற்பட்ட அதே ஐயம், பயம் கருந்தலையர் ஆட்களுக்கும் ஏற்பட்டது. கழிகளைச் சேகரித்துப் போருக்குத் தயாராகி வரும் செந்தலையரின் தாக்குதலை எதிர்த்து முறியடிக்க நாமும் வேண்டிய அளவு கழிகளை உடனடியாகச் சேகரித்தே தீரவேண்டும் எனக் கூறி, போர் உணர்ச்சியைத் தூண்டி விட்டனர். உடனே கருந்தலையர் தன் கிராமத்\nதிலுள்ள எல்லா மரங்களையும் உடனடியாக வெட்டி கழிகளாகச் சேகரிக்கப் பணித்தார். எந்த நேரமும் செந்தலையர் தாக்க முனையலாம் என்றும அதனை எதிர்க்கத் தன் கிராம்த்து ஆட்கள் எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என்றும் ஆணையிட்டார்.\n⁠ஒருசில நாட்களுக்குள் இரண்டு ஊர்களிலுமுள்ள மரங்கள் அனைத்தும் வெட்டி வீழ்த்தப் பட்டன. அவை கழிகளாக உருமாற்றி, கட்டுகளாகக் கட்டி அடுக்கி வைக்கப்பட்டன. எந்த நேரமும் சண்டை மூளலாம் என்ற அச்ச உணர்வு இரு கிராமத்து மக்களையும் கவ்விக் கொண்டது. பல்வேறு வகையான போர் ஆயுதங்களையும் வாங்கிச் சேகரிக்கலாயினர்.\n⁠இரு கிராமத்துத் தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் வசமிருந்த பொருள்களையெல்லாம் விற்று, பணமாக்கி ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர். இரண்டு கிராமங்களும் கடும் பகையாளி கிராமங்களாக உருவெடுத்து நின்றன.\n⁠மரங்களெல்லாம் வெட்டப்பட்டதால் பசுமையே இல்லாத வரட்சி நிலை ஏற்பட்டது. மழை அடியோடு பொய்த்துவிட்டது. அதனால் உணவுப் பொருள் விளைச்சல் நாளடைவில் குறைந்து கொண்டே வந்தது. இறுதியில் எது \nவுமே விளையாத பாலை நிலங்களாக உருமாறிக் கிடந்தன. ஆடு மாடுகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. பஞ்சம் தாண்டவமாடத் தொடங்கியது. வேலை இல்லாத மக்கள் வேலை தேடி வேறிடங்களுக்குக் குடிபெயர ஆரம்பித்தார்கள். இதனால், செல்வச் செழிப்போடு பசுமையாகத் தோற்றமளித்த இரண்டு கிராமங்களும் மக்களில்லாத வெற்றிடங்களாகச் வெறிச்சோடிக் கிடந்தன.\n⁠நாட்கள் மாதங்களாயின. மாதங்கள் வருடங்களாயின. வருடங்கள் பலவாகியும் இரு கிராமங்களிடையேயும் பகை உணர்ச்சியும் வளர்ந்தே வந்தது.\n⁠கருந்தலையரும் செந்தலையரும் மூப்பின் எல்லைக்குச் சென்றனர், இரண்டு பேரின் தலையும் முதுமையின் காரணமாக வெண் தலை களாகிவிட்டன. நடை தளர்ந்தவர்களாக கூன் விழுந்த முதுகோடு தடியூன்றி நடக்கும் நிலை ஏற்பட்டது.\n⁠ஒருநாள் மாலையில் முதுமையான வெண் தலையர்களாகிவிட்ட கருந்தலையரும் செந்தலையருமாகிய இரு கிராமத் தலைவர்களும் உலாவச் சென்றார்கள். இரு கிராமத்தையும் இணைத்து நிற்கும் சிறிய குன்றின்மீது பக்கத்து ஒருவராக ஏறி நின்றார்கள். ஒருவரை யொருவர் ஏறிட்டுப் பார்த்தனர். தாங்கள்\nஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு முதுமை தங்களை உரு மாற்றிவிட்டதை உணர்ந்தார்கள். தாங்கள் நண்பர்களாக விளங்கிய பசுமையான நாட்களை ஒரு கணம் நினைத்துக் கொண்டார்கள். தாங்கள் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு, ஒருவர் மீது ஒருவர் சந்தேகமும் அச்சமும் கொண்டதால் தாங்கள் அறியாமலே ஏற்பட்ட பகைமையையும் நினைத்துப் பார்த்தார்க்ள். தங்கள் கிராம மக்களை வறுமையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் காப்பது தங்கள் கடமை என்பதை அறவே மறந்து, தங்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் கிராமங்களையும் கிராம மக்களையும் சீரழித்துவிட்டதை உணர்ந்து வருந்தினார்கள். இளமை தொட்டுத் தங்களுக்கிடையே நிலவிய அன்பும் பாசமும் நேசமும் அவர்கள் மனதில் மீண்டும் தலைதுாக்கின. தங்களுக்கிடையே எப்படி பகை வளர்ந்தது வளர்க்கப்பட்டது மாற்றாரின் கைப் பாவையாகத் தாங்கள் மாறியதால் எப்படி தம் மக்களின் வாழ்வு சிதைந்தது அவநம்பிக்கையும் குரோதமும் அழிவுக்கு வழியாய் அமைந் திருப்பதை எல்லாம் ஒரு கணம் எண்ணிப் பார்த்தார்கள். அவர்கள் மனம் வேதனையால் துடித்தது. இறுதியில் அவர்களின் அடிமனத்தில் உறங்கிக் கொண்டிருந்த பாசமும் நேசமும் தலைதுாக்கியது. இருவரும் ஓடி வந்து ஒருவரை\nயொருவர் தழுவிக்கொண்டனர். அவர்கள் கண்கள் நீரைச் சொரிந்தன.\n⁠காரணம் இல்லாமல் ஏற்படும் சந்தேகமும் அச்சமும் எப்படியெல்லாம் மனிதர்களை ஆட்டி வைக்கிறது என்பதற்கு இந்தக் கதையே சான்றாகும். தாங்கள் மட்டுமல்லாது தங்களைச் சார்ந்தவர்களும் எப்படியெல்லாம் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பதற்கு பாழ்பட்டுப் போன இரு கிராம மக்களின் வாழ்க்கையே உதாரணம். எனவே, வாழ்க்கையாகட்டும், விளையாட்டு ஆகட்டும் ஒருவர் மற்றவர் மீது வீண் சந்தேகமும் அச்சமும் கொள்ளுதல் கூடாது. மாற்றாரின் திறமையைப் பாராட்டும் பண்பு வளரவேண்டும், முறையாகவும் பொறுமையாகவும் செயல்பட்டால் வெற்றி தானே காலடியை வந்து சேரும். இல்லையேல் இன்னலும் துயரும் தொடரவே செய்யும் எனச் சொல்லி முடித்தார் மாமா.\n⁠அமைதியாகக் கதையைக் கேட்டுவந்த முரளியும் சேகரும் ஆழ்ந்த சிந்தனைக்கு ஆளானார்கள். பொறுமை இல்லாது, முறையாக உழாது, பொறாமை கொண்டு மற்றவனைக் கொல்ல முனைந்து, தன்னையே பலியாக்கிக் கொண்ட உழவன் முரளியின் கண்முன்னே காட்சி தந்தான். தன் நிலைக்காக வேதனைப்\nபட்டான். அவன் வேதனை கண்ணிராகப் பெருக்கெடுத்தது.\n⁠காரணம் இல்லாமல் சேகர் விளையாட்டில் ஜெயித்து விடுவானோ என்ற சந்தேகமும் அச்சமும் ஏற்பட, தான் முரட்டுத்தனமாக சேகருக்குத் தீங்கு செய்யப் போக, அதனால் தான் மட்டுமல்லாது தன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளதை ஒரு கணம் நினைத்தபோது அவன் நெஞ்சம் வேதனையால் விம்பித் துடித்தது. இனி, ஒருக்காலும் இத்தகைய இழி நிலைக்கு ஆளாகமாட்டேன் எனத் தனக்குள் முரளி உறுதி செய்து கொள்வதை அவன் முக உணர்ச்சிப் புலப்படுத்திக் கொண்டிருந்தது.\n⁠இதையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர் போல் மாமா முரளியை புன்முறுவலோடு கனிவாகப் பார்த்தார். இருவர் முகத்திலும் ஏற்படும் மலர்ச்சியை மாறிமாறிப் பார்த்து மகிழ்ந்தவனாக சேகர் நின்று கொண்டிருந்தான்.\n⁠மூவரிடையே நிலவிய அமைதியைக் குலைத்தது நர்சும் வருகை. வந்ததும் வராததுமாக முரளியைச் `செக்அப்' செய்ய டாக்டர் வருகிறார். நீங்கள் இருவரும் சற்றே அறையை விட்டு வெளியேறுங்கள்' என்று அறிவிப்புச்செய்தாள். மாமா வெளியே செல்ல எழுந்தார். சேகர்\nவாஞ்சையோடு முரளியின் கைகளைப் பற்றினான். எந்த சேகருக்கு தீங்கிழைக்க முயன்றானோ அதே சேகர் தான் நலமடைய காலை முதல் காத்திருந்து அன்பு காட்டிய தகைமையை எண்ணியபோது முரளியின் மனம் வெட்கத்தாலும் வேதனையாலும் துடித்தது. சேகர் நீட்டிய கரங்களை இறுகப்பற்றி முத்தமிட்டான். முத்தமிட்ட சேகரின் கரங்கள் முரளியின் கண்ணீரால் நனைந்தன. அதில் முரளியின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த முரட்டுத்தனம், மூர்க்க குணம், \"தான்’ என்ற அகந்தை ஆகிய எல்லாமே கரைந்தன.\n⁠சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற வளர் தமிழ்ச் செல்வர், கலைமாமரிை ஹாஜி மணவை முஸ்தபா, சர்வதேசத் தமிழ்த் திங்களிதழான 'யுனெஸ்கோ கூரியர்’ ஆசிரியராவார்.\n⁠'காலம் தேடும் தமிழ்’ இன்றையத் கென்னக இலக்கியப் போக்கு, `இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் உட்பட இருபத்தியாறு தமிழ் நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து எட்டு நூல்களையும் மலையாளகத்திலிருந்து ஏழு நூல்களையும் பெயர்த்துள்ளார். எட்டு தொகுப்பு நூல்களும் வெளிவந்துள்ளன, ஐந்து சிறுவர் இலக்கியங்களையும் படைத்துள்ளார், முப்பதுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்களையும், ஐந்து தொலைக் காட்சி நாடகங்களையும் எழுதியுள்ளார். எட்டு ஆண்டுகள் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். சர்வதேச தமிழ் ஆராய்ச்சிப் பேரவையின் இந்தியக் கிளையின் இணைச் செயலாளர்.\n⁠இவரது கலை, இலக்கியப் பணியைப் பாராட்டி தமிழ் நாடு அரசின் இயல் , இசை, நாடக மன்றம் 1986 -இல் கலைமாமணி விருதளித்துப் பாராட்டியது. இவரது அறிவியல் தமிழ்ப் பணியைப் போற்றி தமிழ்நாடு அரசு 'திரு.வி.க. விருதை 1989இல் வழங்கியது. இவரது உலகளாவிய தமிழ்ப் பணியைப் பாராட்டி தமிழ் நாடு மாநில கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மன்றம் தமிழ்த் தூதுவர்' பட்டம் தந்து பாராட்டியது. இவரது அயரா தமிழ்ப் பணியைப் பாராட்டி இளையான்குடி டாக்டர் ஜாகீர் ஹசைன் கல்லூரி அறிவியல் மன்றம் வளர்தமிழ்ச் செல் வர்' விருதளித்துப் பாராட்டியது. சிந்தனையாளர் பேரவை அறிவியல் தமிழ்ச்சிற்பி பட்டம் வழங்கியது. இவர் மும்முறை உலகை வலம் வந்துள்ளார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2018, 18:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/173814?ref=home-latest", "date_download": "2020-01-20T05:43:33Z", "digest": "sha1:6C2DEY446MH4P6XBXDL4SZBLUFEZM5AE", "length": 5967, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெறித்தனமான வசூல் வேட்டை- முழு வசூலின் விவரம் - Cineulagam", "raw_content": "\nரீலீஸுக்கு முன்பே இத்தனை கோடி லாபமா.. தளபதி விஜய்யின் ஆல் டைம் Record\nதிருச்சியில் மட்டும் தர்பார் இத்தனை கோடி வசூலா..\nஉடல் எடையைக் குறைத்து நீரிழிவு நோய்க்கு குட்பை சொல்ல வேண்டுமா இதை ஒரு ஸ்பூன் மட்டும் உணவில் சேர்த்துக்கோங்க\nலொஸ்லியா வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... ஒட்டுமொத்த இளைஞர்களை அதிர வைத்த தருணம்\n17 வயதில் அதிக அளவு முடியை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த பெண்.. எப்படி தெரியுமா\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகையின் மோசமான கெட்ட பழக்கம்\nஇதை மட்டும் சாப்பிட்டு கொண்டே இருங்கள்.. தாம்பத்தியத்தில் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீரும்..\nபல ஆண்களுடன் தொடர்பு... தினமும் சண்டை மனைவியை கொன்று கணவன் தற்கொலை\nபிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம் மருத்துவமனையில் அனுமதி - கண்களை கலங்க வைத்த புகைப்படங்கள்\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\nஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூரின் கிளாமரான புகைப்படங்கள்\nபிக்பாஸ் நடிகை ஷெரின் - கியூட்டான லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஹாட் உடையில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nவண்ணக்குவியலுக்கு நடுவே நடிகை விமலா ராமன் \nபிக்பாஸ் பிரபலம் நோரா ஃபட்டேஹியின் கிளாமரான புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை வெறித்தனமான வசூல் வேட்டை- முழு வசூலின் விவரம்\nஇளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆகி இப்போதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஅஜித் இப்போது தன்னுடைய 60வது வேலைகளில் பிஸியாக இறங்கிவிட்டார், புதிய லுக் பார்த்து ரசிகர்களும் அசந்து போய்யுள்ளனர்.\nதற்போது இந்த படம் சென்னையில் 18 நாள் முடிவில் ரூ. 10.46 கோடி வரை வசூலித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/mar/28/%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3122414.html", "date_download": "2020-01-20T06:48:30Z", "digest": "sha1:CVLER43RWDYUKIDIOCURDJRPV3MY6J3T", "length": 8264, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\"ஊதுபத்தி உற்பத்தி தொழிலால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு'- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\n\"ஊதுபத்தி உற்பத்தி தொழிலால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு'\nBy DIN | Published on : 28th March 2019 09:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஊதுபத்தி உற்பத்தி தொழிலால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக அகில இந்திய ஊதுபத்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத்பாபு தெரிவித்தார்.\nபெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சிறு, குறு தொழிலான ஊதுபத்தி உற்பத்தி, கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக சரக்கு சேவை வரி குறைப்புக்கு பிறகு இந்த தொழில் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு சுமார் 20 கோடி வரை பார்வையாளர்கள் வந்ததால், ஊதுபத்தி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.\nஇதனால் நிகழாண்டு அதன் தேவை மேலும் அதிகரித்துள்ளது. ஊதுபத்தி உற்பத்தி தொழிலால் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக கர்நாடகத்தில் ஊதுபத்தி உற்பத்தியில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். இதன்மூலம் கடந்த ஆண்டு 1 லட்சம் பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.\nஇந்த தொழிலால் குறைந்த கல்வி அறிவு உள்ள பெண்களும் சுயகெளரவத்தோடு பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இதனால் ஊதுபத்தி உற்பத்தியில் அதிக அளவிலான பெண்கள் பங்கு கொள்வது அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த தொழிலில் பெண்கள் ஈடுபடுவது பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்���்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2015/apr/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B-1099325.html", "date_download": "2020-01-20T05:57:40Z", "digest": "sha1:YCDXIZ6E6RPPBDTEWLQ5HSPMLUHIEU4R", "length": 7061, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nநாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம்\nBy திருவண்ணாமலை | Published on : 17th April 2015 12:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஏப்.18) சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் நடைபெறுகிறது.\nசமையல் எரிவாயு விநியோகத்தை சீர்படுத்தவும், வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்க்கவும் திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான குறைதீர்க் கூட்டம் திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.\nகூட்டத்துக்கு கோட்டாட்சியர் தலைமை வகிக்கிறார். இதில், திருவண்ணாமலை வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, வாடிக்கையாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்று, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128765", "date_download": "2020-01-20T05:30:39Z", "digest": "sha1:5RGJIVDMKRSAHOTQO43OH7D4GZZBQGRL", "length": 13560, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "குடிமக்கள் கணக்கெடுப்பு", "raw_content": "\n« காலியிடங்களும் கரிக்கலையங்களும்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\nசோ.தர்மனுக்கு சாகித்ய அக்காதமி »\nஇப்போது குடிமக்கள் கணக்கெடுப்பு, குடியுரிமைச் சட்டத்திருத்தம் ஆகியவற்றைப் பற்றிய என் எண்ணங்களைப் பலரும் கேட்கிறார்கள்.\nஇச்சிக்கலின் முழுவடிவை உண்மையில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை. அரசியல் நோக்கங்களுக்கு உட்பட திரித்து, மிகையாக்கி, கூறப்படும் கூற்றுக்களே நீண்ட கட்டுரைகளாகக் கிடைக்கின்றன. இருதரப்பிலும்\nஇவற்றுக்கு அப்பாற்பட்டு மெய்யாகவே இதை புரிந்துகொள்ள முடியவில்லை. என்னைப்போலத்தான் இன்று பெரும்பாலானவர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன்.\nஆனால் தெளிவாகவே ஒன்று புரிகிறது, இஸ்லாமியர்களிடம் உருவாகியிருக்கும் அச்சமும், ஆவேசமும். அது இப்பிரச்சினையில் இருந்து தொடங்குவதல்ல. அது இந்த அரசு முஸ்லீம் பங்களிப்பே அற்றது என்பதிலிருந்து தொடங்குகிறது. அத்தகைய அரசு இஸ்லாமியர்களின் பங்களிப்பில்லாமலேயே அவர்களின் சமூக அரசியல்நிலைகளை மாற்றியமைக்க முயல்கிறது என்பதில் வளர்கிறது. முத்தலாக், காஷ்மீர் சட்டத்திருத்தம், ராமர்கோயில் தீர்ப்பு என ஒவ்வொன்றாக கூர்கொண்டிருக்கிறது.\nஇச்சட்டம் அந்த அவநம்பிக்கையையும் அச்சத்தையும் பெருக்குகிறது. இது அப்பட்டமாக ஃபாஸிஸம் நோக்கிய நகர்வே. ஜனநாயகம் என்பது பங்களிப்பினூடாக முன்னகரும் அரசியல். இந்த அரசு அதில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. தேசம் பொருளியல் சீரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது, நாடெங்கும் குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்னும் அறைகூவல்கள் சிறுபான்மையினர் மீதான உளவியல் வன்முறை. நேரடி வன்முறைக்கான திட்டம் என அவர்களை எண்ணவைக்கும் உத்தி.\nபொருளியல்தளத்தில் இந்த அரசு அடைந்திருக்கும் முழுத்தோல்வியை மறைக்க, அதற்கு ஆக்கபூர்வமாக ஏதும் செய்யமுடியாத நிலையில் சில முதலாளிகளின் கைப்பாவையாக செயல்படவேண்டியிருப்பதை விவாதத்தில் இருந்து அகற்ற, செய்யப்படும் சூழ்ச்��ி.ஆனால் இதன் விளைவு இந்திய குடிமக்களில் கணிசமானவர்கள தேசிய எண்ணங்களிலிருந்து விலக்குவது. அவர்களின் ஜனநாயகப் பங்களிப்பை மறுப்பது. நீண்டகால அளவில் மிக ஆழமான பின்விளைவுகளை இச்செயல் உருவாக்கும்.\nஇது இந்தியாவின் குடிமக்களுக்கு, சற்றே வறுமையைவிட்டு வெளியே வரத்தொடங்கியிருக்கும் கோடானுகோடிகளுக்கு எந்த நன்மையையும் செய்யாது. இது கண்மூடித்தனமான வெறியின், எதிர்காலத்திட்டங்களே இல்லாத குருட்டுத்தனத்தின் வெளிப்பாடு மட்டுமே. இஸ்லாமியரின் அச்சம் ஒரு பக்கம். அதைவிட நவீன ஜனநாயக குடியரசில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களின் அச்சம் பெரிது. அதில் பங்கெடுக்கிறேன்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 29\nசுஜாதா விருது -கடிதம் 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 3\nஞானக்கூத்தன் - இரு நோக்குகள்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/03/21/", "date_download": "2020-01-20T05:42:35Z", "digest": "sha1:S5SGAVN2AJBICIKXQR6TMAONXDTTDI3S", "length": 6458, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 March 21Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதிருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு: நாளை தீர்ப்பு\nஎனது தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை: பொன் ராதாகிருஷ்ணன் தகவல்\nவேட்பாளர் அறிவிப்பு வெளியிட்டவுடன் பதவியை ராஜினாமா செய்த சபாநாயகர்\n‘தளபதி 63’ படத்தின் முக்கிய கேரக்டரில் ஜருகண்டி நாயகி\n‘தளபதி 63’ படத்தில் பாலிவுட் பிரபலம்\nதிருமாவளவன் வெற்றி பெற வாழ்த்து கூறிய ரஜினி பட இயக்குனர்\nமோடி, அமித்ஷா போட்டியிடும் தொகுதிகள் எவை\nஸ்டாலின் அறிவித்தால் ராகுல் பிரதமராகிவிட முடியுமா\nசீட் கிடைக்கவில்லை என்றாலும் கட்சிக்காக பிரச்சாரம் செய்வேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்\nஎல்லைப்பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு – இந்திய வீரர் உயிரிழப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசென்னையில் திடீர் போக்குவரத்து நெரிசல்: என்ன காரணம் தெரியுமா\nசச்சின் சாதனையை சமன்படுத்த நூலிழையில் மிஸ் செய்த விராட் கோலி\nதமிழக முதல்வரின் புகைப்படத்தை வெளியிட்டு பாராட்டு தெரிவித்த துணை ஜனாதிபதி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2020-01-20T06:58:34Z", "digest": "sha1:U4CMYFI5ASUMJK7SBFTD3EFEWYA4QX7Z", "length": 11002, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழ் நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் வீடுகளிற்குள் புகுந்த வெள்ளம் - சமகளம்", "raw_content": "\nவடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்\nரணில் – சஜித் – கரு : இன்று இறுதி தீர்மானம்\nஅழிவடைந்துவிட்டதாக கருதப்பட்ட கருஞ்சிறுத்தை மீண்டும் வந்தது\nஒரு இலட்சம் வேலை வாய்ப்பு – விண்ணப்பங்கள் கோரல் : முழுமையான விபரங்கள் உள்ளே\nசித்தி-2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர்\nஜனாதிபதி கோதாவுக்கு 2/3 பலத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் : என்கிறார் மைத்திரி\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் அரச தொழில்வாய்ப்பு : ஜனாதிபதி உறுதி\nயாழ் நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் வீடுகளிற்குள் புகுந்த வெள்ளம்\nயாழில் பெய்துவரும் கடும் மழையால் தாழ்நிலம் மற்றும் அதனை அண்டிய கரையோரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ளம் வழிந்தோடமுடியாத நிலையில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் அங்கு வாழும் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.இதேவேளை காக்கை தீவு, பொம்மைவெளி, போன்ற தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nவெள்ள நீர் தேங்கிநிற்கும் பகுதிகளில் உள்ள நீரை அகற்றிவிடுவதற்குத் தனியார் காணிகள் பயன்படுத்தப்படுவதால் தனியார்கள் கட்டடங்கள் கட்டும் நிலை காணப்படுவதால் மழை நீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்படுகின்றது. ஒவ்வொரு வருடத்திலும் இத்தகைய நிலை ஏற்படும் போது தனியார் காணிகளில் அமையப்படுகின்ற கட்டங்களை உடைத்தே தண்ணீரை வெளியேற்றவேண்டிய நிலை ஏற்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.(15)\nPrevious Postயாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் Next Postகொழும்பில் சில பிரதேசங்களில் திடீர் நீர்வெட்டு : நாளை காலை வரை அமுலில் இருக்கும்\nவடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்\nரணில் – சஜித் – கரு : இன்று இறுதி தீர்மானம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=state%20governments", "date_download": "2020-01-20T06:31:48Z", "digest": "sha1:R7O3GHXKT4K67DQ3HCQB7WT67PMQ3R4P", "length": 6466, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"state governments | Dinakaran\"", "raw_content": "\n10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்\nரோபோ மூலம் கழிவுகளை அகற்ற வலியுறுத்தி ஐகோர்ட்டில் வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்: மத்திய அரசு\nசெல்வாக்கு இல்லாத கட்சிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக முதல்வர் கூறியதற்கு ஸ்டாலின் கண்டனம்\nதிடக்கழிவு மேலாண்மை, காற்றின் தரம் பற்றி மாநில அரசுகளிடம் இருந்து தகவல்களை பெற வேண்டும்: மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு\nமத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்தை கட்டுப்படுத்த வேண்டும்: டெல்லியில் விக்கிரமராஜா பேட்டி\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தில் உயர்த்தப்பட்ட அபராதத்தை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது: மத்திய அரசு உத்தரவு\nமாமல்லபுரத்தில் நினைவு சின்னங்கள் உள்ள பகுதிகளில் பராமரிப்பு, துப்புரவு பணிகள் மேற்கொள்ள எவ்வளவு நிதி ஒதுக்கீடு : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nஜன. 26ம் தேதி குடியரசு தின கொண்டாட்டத்தில் சதி திட்டம்: எல்லையில் 300 தீவிரவாதிகள் ஊடுருவல்...மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்\nவெங்காய விலை உயர்வு மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை\nஇலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 13 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை அ��ல்படுத்த முடியாது என கூற மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது: மத்திய உள்துறை எச்சரிக்கை\nமனநல மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு...மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர் கிணற்றில் குதித்து தற்கொலை: மத்திய, மாநில அரசுகளே காரணம் என கடிதம்\nமத்திய, மாநில அரசுகளை வெளியேற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்\nஅறநிலையத்துறை, வக்பு வாரியம்போல கிறிஸ்தவ அமைப்புகளை கண்காணிக்க வாரியம் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு\nமறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்வது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இன்றே அறிவுறுத்தல் வழங்கப்படும் : மாநில தேர்தல் ஆணையம்\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல சிகிச்சை படிப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/113558?ref=archive-feed", "date_download": "2020-01-20T07:26:15Z", "digest": "sha1:LPTD2XK3SRREYAOUOMCG4X5O7WJTGM5N", "length": 9099, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "கதிகலங்க வைத்த மேற்கிந்திய தீவுகள்! இலங்கை அணி படுதோல்வி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகதிகலங்க வைத்த மேற்கிந்திய தீவுகள்\nமுத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nஇலங்கை, ஜிம்பாப்வே,மேற்கிந்திய தீவுகள் ஆகிய 3 அணிகள் ஜிம்பாப்வேயில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில்விளையாடி வருகிறது.\nஇதில் முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் இன்று நடந்த போட்டியில் இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடியது.\nஇதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்கா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களமிறங்கி விளையாடியது.\nதொடக்க வீரர்களாக களமிறங்கிய சார்லஸ் (2), காரிக் பிராத்வெய்ட் (14) நிலைக்கவில்லை.\nஇதன் பின்னர் வந்த லிவிஸ் 27 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சாய் கோப் (47) அரைசதத்தை தவறவிட்டார்.\nதொடர்ந்து தடுமாற்றத்தில்இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியை ஜோனாதன் கார்டர், ரோவ்மன் பொவல் ஜோடி ஓரளவு மீட்டது.\nஜோனாதன் கார்டர் (54) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரோவ்மன் பொவல் 29 பந்தில் 44 ஓட்டங்கள்எடுத்தார்.\nஇதன் பின் வந்தவர்கள் நிலைக்கவில்லை. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 49.2 ஓவரில் 227 ஓட்டங்களுக்கு சுருண்டது.\nஇலங்கை அணி சார்பில், குலசேகரா, சுரங்க லக்மல், நுவன் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினார்கள்.\nபின்னர் 228 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது.\nஆனால் தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இலங்கை வீரர்கள் அதிர்ச்சி கொடுக்க ஆரம்பித்தனர்.\nஇதனால் 43.1 ஓவரிலே இலங்கை அணி 165 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வியடைந்தது.\nஇலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஷேகன் ஜெயசூரியா 31 ஓட்டங்களும், சச்சித் பதிரான 45 ஓட்டங்களும் எடுத்தனர்.\nமேற்கிந்திய தீவுகள்அணி தரப்பில், கப்ரீல், அஸ்லி தலா 3 விக்கெட்டுகளையும், ஜாசன் ஹொல்டர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BE_(2002_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-20T07:34:52Z", "digest": "sha1:COC33VTCGJCUFLJ7EWINQIGT7GCR4IJJ", "length": 5654, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரமணா (2002 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரமணா 2002ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சிம்ரன் உட்படப் பலர் நடித்துள்ளனர்.\nமுகேஷ் ரிசி - ஜலந்தர் சிங்\nஏ. ஆர்.முருகதாஸ் இயக்கிய திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/xl6/user-reviews", "date_download": "2020-01-20T06:58:19Z", "digest": "sha1:UOVFKXNAWZMRJTTVQW6KWPIUGQUACPEL", "length": 23264, "nlines": 612, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti XL6 Reviews - (MUST READ) 110 XL6 User Reviews", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி க்ஸ் ல்6மதிப்பீடுகள்\nமாருதி க்ஸ் ல்6 பயனர் மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி மாருதி க்ஸ் ல்6\nஅடிப்படையிலான 110 பயனர் மதிப்புரைகள்\nமாருதி எக்ஸ்எல் 6 பயனர் மதிப்பீடுகள்\nபக்கம் 1 அதன் 4 பக்கங்கள்\nஎக்ஸ்எல் 6 ஸடா ஏடிCurrently Viewing\nஎக்ஸ்எல் 6 ஆல்பா ஏடிCurrently Viewing\n5 க்கு 10 லட்சம் சார்ஸ் பேட்வீன்\nக்ஸ் ல்6 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 914 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1419 பயனர் மதிப்பீடுகள்\nbased on 413 பயனர் மதிப்பீடுகள்\nbased on 134 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1377 பயனர் மதிப்பீடுகள்\nVitara Brezza பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎக்ஸ்எல் 6 ரோடு டெஸ்ட்\nஎக்ஸ்எல் 6 உள்ளமைப்பு படங்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 17, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.lifcobooks.com/product/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-01-20T07:24:50Z", "digest": "sha1:SGMN6C7VZMWGGAW43WBQZH6H2N2SFQD6", "length": 2253, "nlines": 46, "source_domain": "www.lifcobooks.com", "title": "Gita Govindam – LIFCO Books", "raw_content": "\nஇருபத்தி நான்கு அஷ்டபதிகள் கொண்ட இந்த காவியத்தில் ஒவ்வொரு அஷ்டபதியிலும் நடனத்திற்கேற்றபடி எட்டெட்டு பதங்கள் உள்ளன. கருத்துக்கள் அடங்கிய இந்த அஷ்டபதியில் 90 செய்யுட்கள்அமைக்கப்பட்டுள்ளன. கீத கோவிந்தம் என்னும் இந்த காவியத்தை இயற்றிய ஜயதேவ கவியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி நாம் சிறிதளவே அழைக்கின்றோம். மேலும் ஐயதேவர் இந்தக் காவியத்தை பூரி ஜகந்நாதத்தில் பாடினாறென்றும் அவருடைய மனைவி பத்மாவதி அம்���ையார் அதற்க்கேற்ப அபிநயம் செய்தாரென்றும் அதனால் பூரி ஜகந்நாதர் மகிழ்ச்சி அடைந்ததாகவும் இந்நூலிலிருந்து நாம் அறிகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/08/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-41/", "date_download": "2020-01-20T07:13:30Z", "digest": "sha1:OLN44EEZNOIN3SHLWZH5Y2KLYMQB23NE", "length": 8035, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம் - Newsfirst", "raw_content": "\nசனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nசனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\n01. 71 தடவைகள் வழங்கப்படவிருந்த பிரதமர் பதவியை நிராகரித்ததாக சஜித் பிரேமதாச தெரிவிப்பு\n02. கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மிறாவோடை தமிழ் அரசினர் கலவன் பாடசாலை மீது தாக்குதல்\n03. Jaya Container Terminals Ltd நிறுவனம் வீழ்ச்சியை எதிர்நோக்கும் அபாயமுள்ளதாக ஊழியர்கள் தெரிவிப்பு\n04. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பிரதமரை அழைக்கத் தீர்மானம்\n05. 2019 ஆம் ஆண்டிற்கான குடும்ப சுகாதார சேவை அதிகாரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு\n06. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் வாக்கெடுப்பை 47 மத்திய நிலையங்களினூடாக நடத்த தீர்மானம்\n07. NTJ தொடர்பிலான அறிக்கைகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிவிப்பு\n01. அமேசான் மழைக்காட்டைப் பாதுகாப்பது தொடர்பிலான உடன்படிக்கையில் 7 தென் அமெரிக்க நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.\n01. மாத்தறை வெலிகம அரபா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான சப்ரின் அஹமட் முப்பாய்ச்சலில் தேசிய சாதனை\nஅடுத்த வாரம் முதல் காலியில் தினமும் நீர்வெட்டு\n9 வருடங்களின் பின்னர் திறக்கப்படும் தந்திரிமலை\nசீனாவில் பரவி வரும் கெரோனா வைரஸ் இலங்கைக்கு வருமா\nஉத்தேச அங்கத்துவ பெயர்ப்பட்டியல் தயார்\nசுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்\nGSP+ வரிச்சலுகையை ​தொடர்ந்தும் வழங்க இணக்கம்\nஅடுத்த வாரம் முதல் காலியில் தினமும் நீர்வெட்டு\n9 வருடங்களின் பின்னர் திறக்கப்படும் தந்திரிமலை\nசீனாவில் பரவி வரும் கெரோனா வைரஸ் இலங்கைக்கு வருமா\nஉத்தேச அங்கத்துவ பெயர்ப்பட்டியல் தயார்\nஉள்ளூ��ாட்சிமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து\nGSP+ வரிச்சலுகையை ​தொடர்ந்தும் வழங்க இணக்கம்\nசீனாவில் பரவி வரும் கெரோனா வைரஸ் இலங்கைக்கு வருமா\nஅடுத்த வாரம் முதல் காலியில் தினமும் நீர்வெட்டு\n9 வருடங்களின் பின்னர் திறக்கப்படும் தந்திரிமலை\nஉத்தேச அங்கத்துவ பெயர்ப்பட்டியல் தயார்\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nநிர்பயா வழக்கு - சீராய்வு மனு இன்று விசாரணைக்கு\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்ற இந்தியா\nவிவசாயிகளுக்கு நாளை முதல் நஷ்டஈடு\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/health-conference-at-anna-centenary-library-on-december-28", "date_download": "2020-01-20T07:18:00Z", "digest": "sha1:ZPJ3KGBF65YDQWUJ5M5ALFBJLWUMQV7G", "length": 11549, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "நலந்தானா நல்வாழ்வுக் கருத்தரங்கு! - நீங்களும் கலந்துகொள்ள விருப்பமா? #Video | Health Conference at Anna Centenary Library on december 29", "raw_content": "\n - நீங்களும் கலந்துகொள்ள விருப்பமா\nவிகடன் வாசகர்கள் தங்கள் ஆரோக்கியம் குறித்த சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டு, தீர்வும் பெறலாம்.\nஒரு குடையின் கீழ் ஆங்கில மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவர்கள் ஒன்றிணைந்து நோயாளிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும் காலம் நெருங்கிவிட்டது. இதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன். தன்னுடைய ஆரோக்கியா சித்த மருத்துவமனையின் வெள்ளி விழா ஆண்டில் இந்த நல் முயற்சியைத் தொடங்கவிருக்கிறார். நல்லவையுடன் விருப்பமுடன் கைகோக்கும் விகடன், மீடியா பார்ட்னராக இணையவிருக்கிறது.\nடாக்டர் சிவராமனுடன் இதயநோய் மருத்துவர் சுந்தர் (காவேரி மருத்துவமனை), சர்க்கரைநோய் மருத்துவர் ஷண்முகம் (ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி பேராசிரியர்), புற்றுநோய் மருத்துவர் ஜெபசிங் (மதுரை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்), நரம்பியல் மருத்துவர் பாலமுருகன் (சிம்ஸ் செல்லம் மருத்துவமனை, சேலம்), ஆயுர்வேத மருத்துவர் மகாதேவன் (தெரிசனங்கோப்பு மகாதேவன் வைத்தியசாலையின் தலைமை மருத்துவர்), இயற்கை யோகா மருத்துவர் சரண்யன் (கோவை ஆர்.கே. நேச்சர் க்யூர் தலைமை மருத்துவர்), சமூக சித்த மருத்துவர் பி.மைக்கேல் ஜெயராஜ் (தலைவர், உலக தமிழ் மருத்துவக் கழகம் மற்றும் ஆசிரியர்- கற்ப அவிழ்தம்), திருவனந்தபுரம் சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜெகன்னாதன், மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சியக இயக்குநர் சித்த மருத்துவர் சத்யராஜேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொள்கிற இந்த விழாவில், `சர்க்கரை முதல் புற்றுநோய்வரை', `நோய் தடுக்க நோய் நீக்கப் பாதுகாப்பும் பரிந்துரைகளும்', `இன்றைய சித்தம் முதல் இன்றைய நவீனம் வரை', 'ஆயுர்வேதம் முதல் இயற்கை மருத்துவம்வரை' ஆகிய தலைப்புகளில் மருத்துவர்கள் பேசவிருக்கிறார்கள். சிறப்பு வாய்ப்பாக விழாவில் கலந்துகொள்கிற விகடன் வாசகர்கள் தங்கள் ஆரோக்கியம் குறித்த சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டு, தீர்வும் பெறலாம்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nவிழாவில், மரபு சிறுதானியங்கள் முதல் பாரம்பர்ய நெல் ரகங்கள் வரை, `உங்களுக்கான நல் உணவுகள் எவை' என்று தெரிந்துகொள்வதற்கான உணவுக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது. தவிர, மூலிகைகளின் அணிவரிசை, சித்த மருத்துவத் தொன்மையான நூல்களின் கண்காட்சி, சித்த ஆயுர்வேத மருந்துகளின் கண்காட்சி ஆகியவையும் உண்டு.\nவிழாவின் ஹைலைட்டாக மருத்துவர் சிவராமன் ஆனந்த விகடனில் எழுதிய `இன்னா நாற்பது இனியவை நாற்பது' தொடர் புத்தகமாக வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்வை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடங்கிவைக்க, தலைமை விருந்தினராக உச்ச நீதிமன்ற நீதியரசர் இராம.சுப்ரமணியன், சிறப்பு விருந்தினராக சொல்வேந்தர் சுகி சிவம், நூல் வெளியிட்டு சிறப்புரை செய்ய உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., வாழ்த்துரை சொல்ல இசைக்கவி ரமணனும் கலந்துகொள்கின்றனர்.\nவிழா நடைபெறுகிற நாள்: டிசம்பர் 29 - 2019\nநேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை\nஇடம்: அண்ணா நூற்றாண்டு மைய நூலகம், சென்னை\nவ��கடன் வாசகர்களுக்கு அனுமதி இலவசம். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் பதிவுசெய்வோருக்கே முன்னுரிமை\nநிகழ்ச்சியில் கலந்துகொள்ள கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/nerkonda-paarvai-trailer-reaction", "date_download": "2020-01-20T05:35:16Z", "digest": "sha1:445FW2A26JXAU5D4BNKTUY4FEZQAF52W", "length": 4571, "nlines": 76, "source_domain": "www.cinibook.com", "title": "nerkonda paarvai trailer reaction Archives - CiniBook", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை படத்தின் விரிவாக்கம்\nதமிழ் நாட்டின் தல என்று தன் ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்குமாரின் அடுத்த படம் “நேர்கொண்ட பார்வை” . இந்த படத்தின் ட்ரைலர் தற்போது youtubeல் வெளிவந்து அனைவராலும் பார்க்கப்படும் பகிரப்படும் வருகிறது. ஹிந்தியில் புகழ்பெற்ற அமிர்தபாட்சன் நடித்த பிங்க் என்ற படத்தின் தமிழோ பதிவுதான் இந்த “நேர்கொண்ட...\nமாஸ்டர் படத்தின் ஒரு காட்சி இணையத்தில் வைரல்-படக்குழுவினர் அதிர்ச்சி:-\nமீண்டும் பிரியாமணி – தனுஷ் படத்தில் நடிக்க போவதாக தகவல்….\nஇளையராஜா அவர்கள் இசையமைக்க உள்ள விஜய் ஆண்டனி படம்…\nஒத்த செருப்பு வெற்றிக்கு பிறகு வித்தியாசமான முயற்சியுடன் அடுத்த படம்-பார்த்திபன் அறிவிப்பு\nதர்பார் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nவைரலாகும் தளபதி 64 படத்தின் டைட்டில்\nஅதே புடவையில் தேசியவிருது வாங்கிய கீர்த்தி சுரேஷ்\nஇளையராஜாவின் “தாயின் மடியில்” பாடல் வெளியீடு \nதர்பார் டும் டும் முழு வீடியோ பாடல்\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nமீண்டும் பிரியாமணி – தனுஷ் படத்தில் நடிக்க போவதாக தகவல்….\nவைரலாகும் தளபதி 64 படத்தின் டைட்டில்\nதெறிக்கவிட்ட சூரரைப் போற்று டீஸர்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nஇளையராஜாவின் “தாயின் ���டியில்” பாடல் வெளியீடு \nஇளையராஜாவின் “தாயின் மடியில்” பாடல் வெளியீடு \nதர்பார் டும் டும் முழு வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2019/07/blog-post_49.html", "date_download": "2020-01-20T06:10:40Z", "digest": "sha1:WVWET6RLTHOPDOYISGEEFMKZ4CN4EPEX", "length": 7869, "nlines": 111, "source_domain": "www.kalviexpress.in", "title": "மகிழ்வித்து மகிழ் இயக்கம் சார்பில் அரசுப்பள்ளிக்கு மெல்ல கற்போரின் ஆங்கில வாசிப்பை ஊக்குவிக்க பயிற்சிப் புத்தகம் அளிப்பு! - KALVI EXPRESS", "raw_content": "\nHome Article மகிழ்வித்து மகிழ் இயக்கம் சார்பில் அரசுப்பள்ளிக்கு மெல்ல கற்போரின் ஆங்கில வாசிப்பை ஊக்குவிக்க பயிற்சிப் புத்தகம் அளிப்பு\nமகிழ்வித்து மகிழ் இயக்கம் சார்பில் அரசுப்பள்ளிக்கு மெல்ல கற்போரின் ஆங்கில வாசிப்பை ஊக்குவிக்க பயிற்சிப் புத்தகம் அளிப்பு\nM3 எனும் மகிழ்வித்து மகிழ் இயக்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மெல்ல மலரும் மாணவர்களுக்கான எளிய ஆங்கில உச்சரிப்பு முறையில் வாசிப்பை மேம்படுத்தும் விதமாக, அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் முனைவர் மணி. கணேசன் விடுத்த அன்பான வேண்டுகோளை ஏற்று நல்ல தரமான ஆங்கில உச்சரிப்புப் பயிற்சிப் புத்தகங்களைத் திருச்சியிலிருந்து நூலாசிரியர் திரு செல்வகுமார் மூலமாகப் பெற்று வழங்க நிதியுதவியை உறைக்காட்டுப்பேட்டை இளங்கோ இலக்குமியம்மாள் அறக்கட்டளை நிறுவனரும் மதிப்புறு முனைவருமான திருமிகு இள.பாண்டியன் பள்ளிப் பிள்ளைகள் நலன் கருதி வழங்கிய உதவிகள் அனைத்து மெல்ல கற்கும் மாணவர்களுக்கும் முறையே அளிக்கப்பட்டன. பள்ளி மற்றும் M3 சார்பில் பேரிடரில் பேருதவி புரிந்த அறக்கட்டளை நிறுவனர் இள. பாண்டியன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.\nஆறாம் வகுப்பிற்கான QR CODE Videos\nஇரண்டாம் பருவம் 9 th QR CODE VEDIO\nஆறாம் வகுப்பிற்கான sience QR CODE Videos\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/100718/news/100718.html", "date_download": "2020-01-20T06:18:14Z", "digest": "sha1:O3BTCRLM6G4JXZ3VMGNRFIYYLJZFR3XP", "length": 6588, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கண்ணிவெடிகளுக்கிடையே பூத்த காதல்: ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியிலிருந்த நகரத்தில் நடந்த முதல் திருமணம்…!! : நிதர���சனம்", "raw_content": "\nகண்ணிவெடிகளுக்கிடையே பூத்த காதல்: ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியிலிருந்த நகரத்தில் நடந்த முதல் திருமணம்…\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்த சிரியாவின் கோபானி நகரத்தில் அமைதி திரும்ப ஆரம்பித்துள்ள இந்த வேளையில், பல மாதங்களுக்கு பிறகு அங்கு சமீபத்தில் முதல் திருமணம் நடைபெற்றது.\nஅய்ன் அல்-அராப் என அறியப்படும் வட சிரியாவின் துருக்கி எல்லைக்கு அருகேயுள்ள கோபானி நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியிலிருந்து குர்திஷ் படையால் சமீபத்தில் மீட்கப்பட்டது. குர்திஷ் படைக்கு ஆதரவாக அமெரிக்க படை வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் இப்பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.\nகுண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்ட அடையாளம் இன்னும் மாறாத இப்பகுதியில் குர்திஷ் ஜோடியின் திருமணம் கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடைப்பெற்றது. இப்பகுதியின் தற்போதைய நிலையை தமது திருமணத்துடன் நினைவில் வைத்துக்கொள்ள விரும்பிய தம்பதி, பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.\nஇப்பகுதியில் பல்வேறு இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர். இதில் ஒரு கண்ணிவெடிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 8 குழந்தைகள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nFASTag பற்றி யாரும் சொல்லாத விஷயங்கள்\nபோரால் பாதிக்கபடாத 8 பாதுகாப்பான உலகநாடுகள்\nமலைப்பகுதியில் கார் ஓட்டும் பொழுது கவனிக்க வேண்டியவை\nஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம்\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/medicine_kids-health_stomach/", "date_download": "2020-01-20T06:17:10Z", "digest": "sha1:QR5MCRNGZTNBADXS7L2KKTWR5HPRJJ3U", "length": 15509, "nlines": 231, "source_domain": "www.valaitamil.com", "title": "List of Children Stomach Diseases and It\\'s Treatment in Tamil | குழந்தைகளின் வயிறு தொடர்பான நோய்கள்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாட���் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் குழந்தை மருத்துவம்\nகுழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால்\nமாந்தம் - துளசி இலை, நொச்சி இலை மற்றும் நுணா இலையின் மருத்துவ குணங்கள்(Stomach problem - Basil leaf Vitexnegundo medical properties)\nவயிற்று வலி - வெற்றிலையின் மருத்துவ குணங்கள்(stomach pain - betel medical properties)\nமலச்சிக்கல் - பால், காய்ந்த திராட்சையின் மருத்துவ குணங்கள்.(Stomach problem - milk, dry grapes medical properties)\nவயிற்று உப்புசம் - துளசி இலை, சீரகத்தின் மருத்துவ குணங்கள்.(Stomach diseases-basil leaf, Cumin medical properties).\nவயிற்றுப் போக்கு - கோரைக் கிழங்கிண் மருத்துவ குணங்கள்.(Stomach problem - cyprus rotundus medical properties)\nவயிற்று பொறுமல் - பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள்.(stomach diseases - beetroot medical property)\nவயிற்று பொறுமல் - சவ்வரிசி, மோர் மற்றும் உப்பின் மருத்துவ குணங்கள்.(stomach diseases-sago,butter milk and salt medical properties).\nவயிற்று உபாதைகள் - வெந்தயம், கடுகு, பெருங்காயம் மற்றும் மஞ்சளின் மருத்துவ குணங்கள்.(Stomach diseases - Fenugreek,Mustard,Asafoetida and Turmerics medical properties)\nவயிற்று உபாதைகள் - ஓமம், உப்பு மற்றும் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்(stomachdiseases- Ajwain,salt, Asafoetida medical properties)\nவயிற்றுப்புண் - அகத்திக் கீரையின் மருத்துவ குணங்கள்.(stomach diseases-sesbania grandiflora medical properties).\nவாய்வுத் தொல்லை-மணத்தக்காளியின் மருத்துவ குணங்கள்.(gas trouble-solanum niguram)\nபேதி - வெங்காயம் மற்றும் சீரகத்தின் மருத்துவ குணங்கள்.(Dysentery-Onion and cumin)\nசீதபேதி - ஆடுதீண்டாப் பாளை மற்றும் மாங்கொழுந்தின் மருத்துவ குணங்கள்.(dysentery-aristolochia bractiata and mango)\nஜீரண சக்தி - இஞ்சி மற்றும் தேனின் மகத்துவம்.(Digestive power-Ginger and honey)\nவாயு தொல்லை-கறிவேப்பிலை மற்றும் சுக்கு மருத்துவ குணங்கள்(Gas trouble-curry leave and dry ginger)\nஅல்சர் புண்-மாதுளம் பழம் மற்றும் மிளகு மருத்துவ பண்புகள்.(Ulcer-Pomegranate and pepper medical properties)\nவயிற்றுக் கடுப்பு-மாதுளம் பழம் மற்றும் தேனின் மருத்துவ குணங்கள்.(Dysentery-pomegranate,honey medical properties)\nவயிற்று வலி - மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்.(Stomach pain-pomegranate medical properties)\nசீதபேதி - மாதுளை மொட்டு, ஏலக்காய் மற்றும் நெய் மருத்துவ குணங்கள்.(dysentery-pomegranate, cardamom and ghee)\nவயிற்றுப் புண்-மாதுளம் பழத்தோல் மற்றும் மோரின் மருத்துவ பண்புகள்.(Stomach sore-Pomegranate skin and butter milk)\nநாக்கு பூச்சி-குப்பைமேனி இலையின் மருத்துவ குணங்கள்.(tongue pest-Indian Acalypha)\nமலச்சிக்கல் - உலர் திராட்சை மற்றும் பசும��பாலின் மருத்துவ குணங்கள்.(Constipation-Dry Grapes and Milk medical properties)\nவயிற்றுப் பூச்சிகள் - பாகற்காய் விதைகள் மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்(Stomach Worm-Bittergourd seeds and milk)\nகுடற்பூச்சிகள் - கல்யாண முருங்கையின் மருத்துவ குணங்கள்(stomach worm-wedding moringa medical properties)\nவயிற்று புழுக்கள்-பொன்னாவிரை விதைகள் மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்.(Stomach Worm-Ponnavirai seeds and milk)\nவயிற்று வலி-பெருங்காயத்தின் மருத்துவ குணம்(Stomach pain-asafoetida medical properties)\n- கம்பளிபூச்சி கடி(Wool Pest Bite)\n- தேனீ கொட்டினால்(Bee Bite)\n- நோய் எதிர்ப்பு சக்தி(Disease resistance)\n- குழந்தை சிவப்பாகப் பிறக்க(Unborn child as red as)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2016/11/", "date_download": "2020-01-20T06:02:30Z", "digest": "sha1:ZWRCBEXMKPBZUDDTGGGXBZAL3QBEBMVB", "length": 52583, "nlines": 199, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "நவம்பர் | 2016 | மு.வி.நந்தினி", "raw_content": "\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\nபாஸ்கர் சக்தி, வெகுஜன வாசகர்களை சென்றடைந்த ஒரு எழுத்தாளர். செறிவுள்ள கதைகளைப் படைத்தவர். தமிழ் சினிமாவில் சொற்பமாக உள்ள வசனகர்த்தாக்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். எம்டன் மகன்,வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல,முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, பாண்டிய நாடு போன்ற படங்களுக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களுக்கு தொடர்ந்து வசனம் எழுதி வருகிறார். இவருடைய நாவல் ‘அழகர்சாமியின் குதிரை’ சுசீந்திரனால் இயக்கப்பட்டு தேசிய விருதுகளைப் பெற்றது. அந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியவரும் இவரே. இலக்கியத்திலிருந்து சினிமாவுக்கு வருவது பலமாக அமைந்ததா இலக்கியங்களை சினிமாவா��்குவது தமிழ்ச் சூழலில் ஏன் பரவலாக இல்லை இலக்கியங்களை சினிமாவாக்குவது தமிழ்ச் சூழலில் ஏன் பரவலாக இல்லை என்பது போன்ற சில கேள்விகளுக்கு பதில் தந்தார் பாஸ்கர் சக்தி…\nகேரளத்தில் சினிமாவும் இலக்கியமும் நெருக்கமாக இயங்குகின்றன. பல இலக்கியப் படைப்புகள் தொடர்ந்து சினிமாவாகின்றன. அங்கே ஒரு தொடர்ச்சி இருக்கிறது. தமிழில் அப்படியான ஒரு சூழல் இல்லை. இதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்\nதமிழ்நாட்டில் இலக்கியத்துக்கான இடமும் கேரளத்தில் இலக்கியத்துக்கான இடமும் வேறுபடுகிறது. அங்கு எழுத்தாளர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. தமிழ்நாட்டில் பெரும்பாலும் எழுத்தாளர்களைக் கண்டுகொள்வதில்லை. அப்படியே பார்த்தாலும் யாரை எழுத்தாளர்களாக பார்ப்பார்கள் என்றால், வெகுஜன பத்திரிகையில் எழுதுகிறவர்களில் ஒரு சிலரைத்தான். உதாரணத்துக்கு சுஜாதா, பாலகுமாரன் போன்றோர்களுக்கு ஸ்டார் எழுத்தாளர்கள் அந்தஸ்து இருந்தது. அப்புறம் ஜெயகாந்தன் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை..நான் சிறுவனாக இருந்தபோது இரண்டு படங்கள் வந்தன. சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற இரண்டு படங்கள். அதில் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் ஹிட்டானது. அடுத்து எடுத்த ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படம் ஓடவில்லை. தமிழ்நாட்டில் வெற்றிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. நாளைக்கே பிரபலமான இலக்கியத்தை படமாக எடுத்து அது வசூல் ஆகிவிட்டது எனில், எல்லோரும் அதுபோல எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இது மாதிரி ஒன்று இங்கே நடக்கவேயில்லை.\nஇங்கே கதை பஞ்சம் எப்போதுமே இருக்கிறது. இலக்கியத்துக்குள் போனால் நிறைய கதைகள் கிடைக்கும். ஆனால் அதற்கான உழைப்பைச் செலுத்த யாரும் தயாராகயில்லை. இரண்டு வருடங்களில் எத்தனை பேய் படங்கள் வந்திருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். ரெண்டு, மூணு படங்கள் வசூலானது என்ற உடனே, எல்லாவிதமான பேய்ப்படங்களும் வர ஆரம்பித்துவிட்டன. பேய்-காமெடி அப்படியென்றால் ஹிட். தற்போது வெளியான தில்லுக்கு துட்டு என்ற படமும் அப்படித்தான் ஹிட்டாகிவிட்டது. இப்படியிருந்தால் வேறு மாதிரி கதைகள் எப்படி வரும். காலம்காலமாக டிரெண்ட்டை ஒட்டித்தான் இங்கே சினிமா செய்துகொண்டிருக்கிறார்கள். நாவல் படிப்பதற்கோ, சிறுகதை படிப்பதற்கோ அவர்களுக்கு நேரமில்லை. ஸ்கிரிப்டுக்காக மெனக்கெட தமிழ் சினிமாவில் பெரும்பாலானோர் தயாராக இல்லை. ஒருசில விதிவிலக்குகள் உண்டே தவிர, எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள்.\nஇலக்கிய வாசிப்பு பழக்கமற்ற சமூகமும் இதற்கொரு காரணமில்லையா\nஉண்மைதான். விசாரணை ஒரு தனிமனிதரின் அனுபவமாக இருந்தாலும் இலக்கிய பிரதி அது. அந்தப்படம் விருதெல்லாம் வாங்கியது, ஆனால் கமர்ஷியலாக ஹிட்டாகவில்லை. எப்போதாவது வரக்கூடிய முயற்சிகள் இப்படி ஆகிவிடுகின்றன. நாளை ஒரு இயக்குனர் ஒரு புத்தகம் பிடித்துப் போய் இந்தப் புத்தகத்தை படமாக எடுக்கலாம் யாராவது ஒரு தயாரிப்பாளரை அணுகினால், உடனே தயாரிப்பாளர் விசாரணைகூட கூட ஓடலையே என்று சொல்லி நிராகரித்து விடலாம்..எனவே விசாரணை போன்ற முயற்சிகளை ஆடியன்ஸ்தான் ஆதரித்து நிலைமயை மாற்ற வேண்டும். ஆனால் நீங்கள் சொல்வது போல தமிழில் படிக்கிற பழக்கம் குறைந்துள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்றமாதிரி வாசகர் எண்ணிக்கை இல்லை. 15, 20 ஆண்டுகளில் நிறைய பேர் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். படிப்பென்றால் அதெல்லாம் பட்டம் வாங்குவதற்கான படிப்பாக மட்டுமே இருக்கிறது. வாசிப்பனுபவம் மிக மிக பலவீனமாக இருக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மாதிரியான சமூக ஊடகங்கள் வந்தபிறகு, வாசிப்பு என்பது அந்த அளவில் தேங்கிப் போய்விடவும் வாய்ப்பிருக்கிறது.\nபரந்துபட்ட சமூகம் நிறைய வாசிக்கிறதெனில், ரசனை கூடும். சினிமா மாதிரியான வடிவங்களிலும் அது பிரதிபலிக்கும். இலக்கியம் படிப்பதே குறைவு எனும்போது, இலக்கியம் எப்படி படமாக வரும்\nவசனகர்த்தாவாக கதைக்கு தகுந்த வசனங்கள் எழுதிக்கொடுத்தால் போதும் என்று உங்களிடம் கேட்கிறார்களா அல்லது இலக்கியவாதிக்குண்டான சுதந்திரத்துடன் உங்களுக்கு பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுகிறதா\nஎன்னை ஒரு வசனகர்த்தாவாகத்தான் பார்க்கிறார்கள். அழகர் சாமியின் குதிரை ஒரு விதிவிலக்கு. அது என்னுடைய கதை. அதை சுசீந்திரன் படமாக்கியது தற்செயலாக நடந்தது. விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்தாலும் அதுவும்கூட கமர்ஷியலாக பெரிய வெற்றியடையாத படம்தான். அதனால்தான் அதுபோல அடுத்தடுத்து எதுவும் நடக்கவில்லை.\nஎன்னிடம் வந்து இலக்கியத்தரமாக வசனம் எழுதிக்கொடுங்கள் என்று எவரும் கேட்பதில்லை. திரைக்கதைக்கு ஏற்றமாதிரி எழுதிக்கொடுங்கள் என கேட்பார்கள். ஒரு எல்லைக்குட்பட்டுதான் வசனம் எழுதிகொடுக்க முடியும். இதுதான் கதை, இந்த கதாபாத்திரம் இதைத்தான் பேசும் என்பதற்கான எல்லையுடனே எழுதிக்கொண்டிருக்கிறேன்.\nஅதைத்தாண்டி இலக்கியவாதியாக இருப்பதால் இலக்கியத்தரமாக கொடுங்கள் என யாரும் கேட்பதில்லை. எனக்கு மட்டுமல்ல ஜெயமோகன், எஸ். ரா போன்ற இலக்கிய வெளியில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்ற எழுத்தாளர்கள் கூட அவங்களுடைய முழுமையான திறமையை சினிமாவுக்குள் பிரதிபலிக்க முடியவில்லை. எல்லைக்குட்பட்டே அவர்களும் செயல்படுகிறார்கள்.\nஅழகர்சாமியின் குதிரைக்கு எழுத்தில் இருந்த உயிர்ப்பு, சினிமாவிலும் வந்திருக்கிறதா\nஒரளவுக்கு திருப்தியாக இருந்தது. என்ன காரணமென்றால் இந்தப் படத்துக்கு திரைக்கதை யில் சுசீந்திரனுடன் நானும் இருந்ததால்தான். அப்படத்தில் அசோசியேட்டாக வேலை செய்தேன். எழுதி முடித்த கதையில் சினிமாவுக்காக சிலதை சேர்க்க வேண்டியிருந்தது. குதிரைக்காரனின் பின்புலத்தை சேர்த்தோம். எழுதிய கதையில் இரண்டு வரிகளில்தான் அது சொல்லப்பட்டிருக்கும். நானும் சேர்ந்து இதைச் செய்ததால் திருப்தியாக இருந்தது. அழகர்சாமியின் குதிரை எழுத்தாளராக எனக்கு மகிழ்ச்சியைத்தந்த படம்தான். ஒரு எழுத்தாளராக திருப்தியானேன் என்றுதான் சொல்ல வேண்டும்.\nகுறு நாவலில் வரும் ரெண்டு, மூன்று இடங்கள்…குறிப்பாக காவல் நிலைய காட்சி, இறுதியில் ‘சாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டா மழை பெயாது’ எனச் சொல்லும்போது மழை பெய்யும் காட்சி போன்றவை சினிமாவில் அழுத்தமாக வெளிப்பட்டன. மழை பெய்யும் காட்சியைப் பார்த்து தியேட்டரில் கைத்தட்டினார்கள். அதுதான் வெற்றி என நினைக்கிறேன். அழகர்சாமியைப் பொறுத்தவரை அது சரியாகவே உருமாற்றம் ஆகியிருந்தது.\nஇப்போது படம் இயக்கும் முயற்சிகளில் இருக்கிறீர்கள். உங்களுடைய சினிமாவில் இலக்கியத்தின் தாக்கம் எப்படியானதாக இருக்கும்\nஆமாம், இப்போது நான் ஒரு திரைக்கதை எழுத்திக்கொண்டிருக்கிறேன். அதில் என்னுடைய பல சிறுகதைகளின் சாயல் இருக்கும். எனக்கு திருப்திகரமான திரைக்கதையாக அது அமையும் என நினைக்கிறேன். புதுமுகங்கள் வைத்து எடுக்கும்போது சுதந்திரமாக அதைச் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் எனத் தோன்றுகிறது. ஆனால் எங்கு அது பிரச்சினையாகும் என்றால், இதை புதுமுகங்கள் வைத்து எடுக்க முடியாது, இதில் இந்த நடிகர்களைப் போடுங்கள் என சொல்லும் போது பிரச்சினையாகும். சின்ன சின்ன காம்ப்ரமஸை பண்ண வேண்டியிருக்கும். சினிமாவில் நூறு சதவீதம் திருப்தியாக செய்துவிடமுடியாது. வெளிப்புற தாக்கங்கள் நாற்பது, ஐம்பது சதவீதம் இருக்கும். எவ்வளவு அதிகபட்சமாக உங்களை வெளிப்படுத்துறீங்களோ, அந்தளவில் அது உங்களுக்கான வெற்றி என புரிந்துகொள்ள வேண்டும். இப்போதைய சூழல் அப்படித்தான் உள்ளது.\nஇலக்கியத் தரம் என்கிற பிரயோகம் இங்கு பொருந்தாது.இலக்கியம் என்பது வேறு, சினிமா என்பது வேறு. சினிமா என்கிற மீடியம் வேறுபட்டது. அதன் தன்மை வேறுபட்டது. இலக்கியம் என்பது தனி அனுபவம் ஒருத்தர் எழுதுகிறார் இன்னொருவர் படிக்கிறார். ரெண்டு பேருக்குமான அனுபவம் அது. அதை சினிமாவுக்கு நூறு சதவீதம் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. டிமாண்ட் என்னவாக இருக்கலாம் என்றால், நல்ல சினிமாவாக, நல்ல அனுபவமாக இருக்கலாம் என வைக்கலாம். இப்படிச் சொல்லலாம் ஏண்டா அந்தப் படத்தைப் பார்த்தோம். அல்லது நீங்கள் ஒரு படத்தைப் பார்த்து டி மாரலைஸ்டு ஆகி வரக்கூடாது. அலுப்பூட்டுவது, சங்கட உணர்வை ஊட்டுவது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை குலைப்பது போன்ற நெகட்டிவ்வான விஷயங்களைத் தராமல், நல்ல அனுபவம் தருவதே நல்ல படத்துக்கான இலக்கணமாக நான் நினைக்கிறேன். கமர்ஷியல் படமாகக்கூட இருக்கட்டும். உங்களை மேலும் சீரழிக்காமல், நல்ல மனநிலையில் வைத்திருப்பதே நல்ல படம்தான். இலக்கியத்தரமான படம்தான் என்று சொல்வதைவிட நல்ல படம் என்று சொல்லலாம்.\nஇலக்கியத்தரம் என்பதை சினிமாவை சினிமா எனும் கலையாக பார்ப்பது என எடுத்துக்கொள்ளலாம் இல்லையா\nஇலக்கியத்தில் எந்தவித சமரசங்களும் செய்யாமல் நான் ஒரு வாழ்க்கையை சொல்கிறேன், அதை வேறொரு வாழ்க்கை பின்புலத்தில் வாழ்கிற நீங்கள் அந்த வாழ்க்கைக்குள் போய் வாசிக்கிறீர்கள். ஒரு அனுபவம் கிடைக்கிறது. இதுதான் இலக்கியத்தின் செயல்பாடு. சினிமாவிலும் அதேமாதிரி வெறுமனே புனையப்பட்டதாக இல்லாமல், ஒரு வாழ்வியலை, ஒரு நெருக்கடி, பிரச்சினையை, காதலை வெளிப்புற சமரசங்கள் இல்லாமல் சொல்ல வேண்டும். அதில் ஒரு உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்று சொல்லலாம். கூடவே அது அழகியல��டும் இருக்கவேண்டும். இதை வேண்டுமானால் நீங்கள் சொல்ல வருகிற இலக்கியத்தரமான சினிமாவுக்கான வரையறை என்று வைத்துக் கொள்ளலாம்.\nமலையாளத்திலிருந்து மறுஆக்கம் செய்யப்பட்ட ‘36 வயதினிலே’ படத்தின் ஒரு இடத்தில் ஜோதிகா கதாபாத்திரம் தன் அலுவலகத்தில் பேசுவதாக உரையாடல் வரும். அதில் புத்தகம், இலக்கியம் பற்றியெல்லாம் பேசிக்கொள்வார்கள். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தபோதும் அந்த உரையாடல் வெட்டுப்படாமல் வைத்திருந்தார்கள். ஆனால், தமிழ் படங்களில் இலக்கியம் குறித்தோ, புத்தகங்கள் குறித்தோ இப்படியான உரையாடல் வைப்பதற்கான சாத்தியங்களே இல்லை என்ற சூழல்தானே நிலவுகிறது\nஅந்த படத்தின் வசனகர்த்தா விஜி. அவர் இலக்கிய ஆர்வம் உள்ளவர், நிறைய படிக்கக்கூடியவர். ரொம்ப சென்ஸிபிள் ஆன ரைட்டர்.வேறொருவராக இருந்தால் அந்த வசனமும் கூட இடம் பெற்றிருக்காது. மலையாள சூழலோடு தமிழ் சூழலை ஒப்பிடவே முடியாது. கதாநாயகியை மையப் பாத்திரமாக வைத்து வந்த அந்தப்படம் மலையாளத்தில் வெற்றியடைந்ததால்தான் தமிழுக்கு வந்தது. தமிழில் கதாநாயகியை மையப்படுத்திய கதையை ஒரு இயக்குனர் யோசிப்பதே அபூர்வம். நீங்கள் சினிமா படைப்பாளியாக இருக்கும்பட்சத்தில் இருக்கிற ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரிதான் படம் செய்ய வேண்டும் என்று உங்களை நீங்களே கட்டுப்படுத்திக்கொள்வீர்கள். எழுதும்போதே அப்படித்தான் எழுதுகிறோம். ஒரு திரைக்கதை எழுதிவிட்டு, அதற்கேற்ற தயாரிப்பாளரைத் தேடுவது மிக மிக சிரமமானது. அவர்களுக்கு எது பிடிக்கும், டிரெண்டுக்கு ஏற்றாற்போல் எதைச் செய்தால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்வார் என்பதற்கேற்பதான் கதை யோசிக்கிறார்கள்.\nநிறைய இளைய இயக்குநர்கள் இலக்கியம் படிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் படம் இயக்க வரும்போது இன்றைய டிரெண்டுக்கு என்ன கதை சொன்னால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்வார் என்றுதான் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் அது அவர்களுடைய வாழ்க்கைப் பிரச்சினை. வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன, படம் இயக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கும்போது ரிஸ்க் எடுக்க அவர்களாலும் முடியவில்லை. இது சூழலின் சிக்கல்தான்.\nஇந்த சூழல் மாறும் என நினைக்கிறீங்களா ஏதேனும் புரட்சி நடக்க வாய்ப்பிருக்கிறதா\nஇந்தப் புரட்சியெல்லாம் தமிழ் சூழலில�� இப்போதைக்கு சாத்தியமே இல்லை. நமக்குக் கிடைக்கிற வெளியில் என்ன செய்ய முடியும் என பார்க்க வேண்டும். நான் எழுதும் வசனத்துக்குள் ஏதேனும் சொல்ல முடியுமா எனப் பார்ப்பேன், படம் செய்தால், முழு திருப்தி இல்லாவிட்டாலும் திருப்தியாக இல்லை என்று படம் செய்யக்கூடாது. பெரிய அளவில் புதுசாக நான்கைந்து இயக்குநர்கள் வருகிறார்கள், நம்பிக்கை தருகிறார்கள். ஆனால் அவர்களுமே இரண்டு படங்களுக்குப் பிறகு, ஒரு பெரிய ஹீரோவை வைத்து இயக்கும்போது வேறுமாதிரி ஆகிவிடுகிறார்கள்.\nஇலக்கிய பின்புலத்தில் சினிமாவுக்கு வருவது, உங்களுக்கு பலமாக இருக்கிறதா, பலவீனமாக இருக்கிறதா\nதற்செயலாதான் சினிமாவுக்கு வந்தேன். பர்சனலா இலக்கியவாதியாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. என்னுடைய எல்லை எது என்பதையும், வாழ்வு குறித்தும் வெற்றி தோல்வி பற்றிய எனது பார்வையையும் இலக்கியம் தெளிவு படுத்தி இருக்கிறது. என்னுடைய கதைகள்தான் என்னுடைய அடையாளம். வாழ்க்கைக்காக சினிமா, சீரியல் வசனங்கள் எழுதுகிறேன்; இப்போது ஒரு படம் இயக்கும் முயற்சியிலும் இருக்கிறேன். இது இயல்பாக நடந்தது. சினிமாவுக்கு வரவேண்டும் என நான் வரவில்லை. கதை எழுதுகிறவர் என்பது திரைத்துறையில் எனக்கொரு மரியாதை அவ்வளவுதான். கதை எழுதி வருமானம் ஈட்டமுடியும் என்ற நிலை இல்லை. வசனம் எழுதித்தான் ஈட்ட முடிகிறது.\nஇலக்கியவாதியாக இருந்து சினிமாவுக்கு வசனம் எழுதுவது உதவிகரமாக இருக்கிறது. பலமாகவும் இருக்கிறது. புதிதாக வருகிறவர்களுக்கு நிறைய படிக்க வேண்டும் என நான் சொல்வேன். ஏனென்றால் வேறுபட்ட வாழ்க்கையை படிப்பதன் மூலம் நிறைய தெரிந்துகொள்ள முடியும். வாழ்க்கை இல்லாமல் படம் நன்றாக இருக்காது. வாழ்வியலை தெரியாமல், சமூகத்தையும் மனிதர்களையும் இங்கிருக்கும் அரசியலையும் புரிந்துகொள்ளவில்லையென்றால், அவன் செய்வது அனைத்தும் உள்ளீடற்ற விஷயமாகத்தான் இருக்கும். இது எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். சினிமா படிக்கிற மாணவர்களுக்கு இதை நான் வலியுறுத்தி சொல்வேன். இலக்கியம் தெரிந்த ஆள் உருவாக்குகிற ஒரு சினிமா, இலக்கியம் தெரியாதவர் உருவாக்குகிற சினிமாவைவிட சிறந்ததாக இருக்கும் என நான் நம்புகிறேன்.\nதற்போது இயக்குவதற்காக எழுதிக்கொண்டிருக்கும் திரைக்கதை எதைப் பற்றியது\nதற்போது சமூகத்தில் பெரிய மாறுதல் நடந்து கொண்டிருக்கிறது. வேளாண்மை, நிலம் சார்ந்த பெரிய மாறுதல் கிராமங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த பிரச்சினைகளைப் பேசுகிற திரைக்கதை ஒன்றை எழுதி வருகிறேன். இதை அப்படியே சொல்லாமல் நகைச்சுவை கலந்த ஒரு திரைக்கதையாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அது எதை சொல்லும் என்றால் கிராமத்தில் நடக்கும் மாற்றங்கள், மதிப்பீடுகள் எப்படி மாறுகின்றன, உறவுகளின் அடிப்படை மாறுவது, பணம் என்பது எப்படி ஒரு பெரிய முக்கியமான பொருளாக சொல்லப்படுகிறது, அந்தப் பணம் நிம்மதியையும் சந்தோசத்தையும் ஏன் தருவதில்லை, கிராமங்களில் வெறுமை சூழ்ந்திருக்கிறது, கிராமத்தில் நிம்மதி இருக்கும் என்பார்கள் ஆனால் இப்போது அது இல்லை. இப்படியான் இந்த விஷயங்களை பேசியிருக்கிறேன். இதில் நகைச்சுவையும் காதலும் இருக்கும். இவை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால் அது முடியாது.\nசமீபத்தில் ‘திதி’ என்றொரு கன்னடப்படத்தைப் பார்த்தேன். இந்தப்படம் எனக்கு மிக நெருக்கமாக இருந்தது. கர்நாடகத்தில் அந்தப் படம் விருது வாங்கியிருக்கிறது. ஓரளவு ஓடவும் செய்திருக்கிறது. தமிழில் ஏன் அது சாத்தியமில்லை என்பது உண்மையில் எனக்குப் புரியவில்லை. அப்படியொரு படம் எடுத்தால் தமிழ்நாட்டில் அங்கீகரிப்பார்களா ஓடுமா முதலில் அதை திரையரங்குகளுக்கு கொண்டு சேர்க்க முடியுமா என்கிற வருத்தமான சிந்தனைகள் தோன்றுகின்றன.\nதற்போது வெளியாகியிருக்கும் ‘கபாலி’ படத்தில் வரும் ‘ஆண்டை’ என்ற சொல் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஒரு வசனகர்த்தாவாக இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nநாம் தொழிற்நுட்ப ரீதியாக நிறைய வளர்ந்திருக்கிறோம் என நினைக்கிறோம். ஆனால் நாம் சிந்தனையில் மோசமாக சீரழிந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. சவாலே சமாளி போன்ற பழைய படங்களில் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர் கதாநாயகனாக இருப்பார். அவர் பண்ணையாராக, ஆண்டையாக இருப்பவரின் மகளைக் காதலிப்பார். அதனால் பிரச்சினை வரும். கதாநாயகன் பண்ணையாரை எதிர்த்து நிற்பார். அவருடைய ஆண்டைத்தனத்தை கேள்வி கேட்பார். நசுக்கப்பட்ட மனிதன் நசுக்கிறவனை கேள்வி கேட்கும் எம்ஜிஆர் படங்கள் பல உண்டு..இப்படி தமிழில் அந்தக் காலக்கட்டத்தில் நிறைய படங்கள் வந்திரு��்கின்றன. அப்போது அது ஒரு விஷயமாகவே இல்லை. ஆனால் இப்போது அது பிரச்சினைக்குரியதாக மாறி இருக்கிறது.\nஆண்டை என்பது அடக்குமுறையைக் குறிக்கும் ஒரு சொல்லாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டதாகவே நான் பார்க்கிறேன். குறிப்பிட்ட எந்தவொரு சாதியையும் அந்த வசனம் குறிக்கவில்லை. ஒடுக்குகிற ஒருவனை ஒடுக்கப்படுகிற ஒருவன் நீ என்னை ஒடுக்குகிறாய் என சொல்கிறான் இதிலென்ன தவறு இருக்கிறது இதற்கு எவ்வளவு விவாதங்கள். பேச்சுகள். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வந்துவிட்ட பிறகு இவ்வளவு வக்கிரமான ஆட்கள் இருக்கிறார்களா என்ற எண்ணம் வருகிறது. சாதியம் முன்னை விட அதிகமாகவே இங்கே பரவிக்கொண்டிருக்கிறதாகவே தோன்றுகிறது. இது வேதனைக்குரிய ஒன்று.\n‘படச்சுருள்’ ஆகஸ்ட் 2016 இதழில் வெளியான நேர்காணல்.\nமுகப்புப் படம்: பாஸ்கர் சக்தியின் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.\nPosted in இலக்கியம், நேர்க்காணல்\nகுறிச்சொல்லிடப்பட்டது ‘படச்சுருள்’, இலக்கியம், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, சினிமா, நேர்க்காணல்\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். இதை மங்களூரு போலீசு உறுதி செய்துள்ளது. Two killed in police firing, confirms Mangaluru top cop. Watch #NewsToday live with @sardesairajdeep: https://t.co/4fqxBWbTYl pic.twitter.com/gXHlp1F5V8 — […]\n“திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா\nடிசம்பர் 15-ஆம் தேதி, ஜார்க்கண்டில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கலவரக்காரர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும்” என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம��� பாரபட்சமானது இசுலாமியர்களுக்கு எதிரானது என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெடித்த நேரத்தில் மோடியின் பேச்சு அதை உறுதி செய்யும்வகையில் இருந்தது. நான்கு நாட்கள […]\nபாகிஸ்தானில் இருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் போராடுகிறார்கள்: மாலன்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் நடக்கும் போராட்டங்கள், ‘பாகிஸ்தானிலிருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் என பத்திரிகையாளரும் மோடி அரசின் ஆதரவாளருமான மாலன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த போராட்டங்கள் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மாலன், ‘இந்தியாவில் இருக்கும் முசுலீம […]\n‘இரண்டு குஜராத்தி குண்டர்கள்’: மோடி – ஷாவை விமர்சித்தவர் பாஜகவிலிருந்து நீக்கம்\nஇந்தி பேசும் மாநில மக்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக இரண்டு குஜராத்தி குண்டர்கள் ஏமாற்றி வருகிறார்கள்\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nRT @VendharMediaTV: நடிகர் ரஜினி துக்ளக் விழாவில் பெரியார் பற்றி என்ன பேசினார்\nபாஜகவில் உள்ளவர் வெளிப்படையாக வாஷிங்டன் போஸ்டை அடக்கி வைக்கும் படி ஜெஃபிடம் கேட்கிறார்.. twitter.com/vijai63/status… 2 days ago\n நாடாளுமன்ற கேண்டீனில் இனி சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் என தகவல்\nRT @VendharMediaTV: பத்திரிகையாளர் அன்பழகன் மீதான புகாரை வாபஸ் பெறக் கோரி எழுத்தாளர்கள் – கலைஞர்கள் பபாசி அலுவலகத்தின் முன் போராட்டம்... #… 5 days ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nநடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை\nஅரசு மருத்துவமனை... என் அனுபவம்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\n’இது முட்டாள்களின் தேசமாகிவிடும்’: அருந்ததி ராய் விருதால் விளாசினார்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/tamil-samayam/", "date_download": "2020-01-20T06:47:05Z", "digest": "sha1:OZJH76ZMJMAXUX6PRIQ5O2OHOOWEG2HP", "length": 4745, "nlines": 46, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FIFA World Cup 2018 Live Streaming, Russia vs Saudi Arabia Live Score Streaming - FIFA World Cup 2018 Live Streaming: ரஷ்யா vs சவுதி அரேபியா", "raw_content": "\nFIFA World Cup 2018: ஐந்து கோல்கள் அடித்து ரஷ்யா அபார வெற்றி\nFIFA World Cup 2018: ஐந்து கோல்கள் அடித்து ரஷ்யா அபார வெற்றி\nரஷ்யா vs சவுதி அரேபியா கால்பந்து போட்டி லைவ் அப்டேட்ஸ்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது.\nஇரவு எட்டு மணிக்கு தொடக்க விழாவுடன் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளித்தார். அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பின் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது.\nதொடக்க போட்டியில் ரஷ்யாவும், சவுதி அரேபியா அணியும் மோதின.\nஇரவு 10.20 – ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ரஷ்யா மற்றொரு கோல் அடிக்க, முடிவில் 5-0 என கோல் கணக்கில் அபாரமாக வென்றுள்ளது ரஷ்ய அணி.\nஇரவு 10.20 – ரஷ்யாவின் டெனிஸ் 4வது கோல் அடித்தார்.\nஇரவு 10.00 – ரஷ்யாவின் சயூபா 3வது கோல் அடித்தார். இதன் மூலம் 3-0 என ரஷ்யா முன்னிலை.\nஇரவு 09.39 – இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.\nஇரவு 09.26 – முதல் பாதி நேரம் முடிந்தது. 2-0 என ரஷ்யா முன்னிலை.\nஇரவு 09.21 – ரஷ்ய வீரர் டெனிஸ் செரிஷேவ் இரண்டாவது கோல் அடித்தார். இதனால், 2-0 என ரஷ்யா முன்னிலை.\nஇரவு 08.56 – ரஷ்ய வீரர் ஆலன் ஜகோவிற்கு காயம் ஏற்பட்டதால், அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.\nஇரவு 08.48 – 2018 உலகக் கோப்பையின் முதல் கோலை ரஷ்யா அடித்தது. ரஷ்யாவின் யூரி கசின்ஸ்கி அந்த அற்புதமான கோலை அடித்தார். அவர் கோல் அடித்தவுடன் ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது.\nஇரவு 08.29 – இரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128613", "date_download": "2020-01-20T07:04:42Z", "digest": "sha1:TS77NMETEY4TXYQQUPC2S6X2GPNFC7YR", "length": 15967, "nlines": 250, "source_domain": "www.jeyamohan.in", "title": "புத்தன்,கழுகு,பலா – கே.ஜி.சங்கரப்பிள்ளை", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா- நினைவுகளின் வழியே…\nசிறு காற்றிலும் நீர்நிழல் போல்\nகடலையே இழுப்பது ஏன் என்று\nமுடிந்தது என் ஆயுத வனவாசம்\nஇதுவும் ஒரு ‘கமிட்மெண்ட்’ மட்டுமே\nநான் செத்து அழுகிவிட்டேனா என்ன\nஇன்று எவரும் கஞ்சி குடிப்பதில்லை\nஒரு நல்ல தேன்வருக்கைப் பலாக்காய்\nஇன்றைய காந்திகளின் இடம் - ஒரு கேள்வி\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல��� களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128767", "date_download": "2020-01-20T05:51:33Z", "digest": "sha1:BAIYG6SAZQVVRBSTENNUH2UEAYHC4LHQ", "length": 36737, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "யாருடைய கண்ணாடியின் பரிணாமம் இந்த பைசைக்கிள்? -கே.ஜி.சங்கரப்பிள்ளை", "raw_content": "\n« பலாக்கொட்டைத் தத்துவம்- கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்\nபுலி : ஜானவி பரூவா »\nயாருடைய கண்ணாடியின் பரிணாமம் இந்த பைசைக்கிள்\nகவிதை பற்றிய கட்டுரை: மொழியாக்கம் அழகிய மணவாளன்\nஎனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே வீட்டில் ஒரு சைக்கிள் இருந்தது. அப்பா அந்த சைக்கிளில்தான் ஏழாம்மைல் என்ற ஊரிலிருக்கும் ஆரம்ப பள்ளிக்கு ஆசிரியராக போனார். வயல், கடம்பநாட்டு சந்தை, சவறையில் உள்ள அம்மாவின் வீடு, சாஸ்தாம்கோட்டையிலிருக்கும் சார்பதிவாளர் அலுவலகம் , ஏ.ஈ.ஓ ஆபீஸ் என அனைத்திற்கும் சைக்கிள் தான். அடூரில் இருக்கும் வங்கிலிருந்து பணயம் வைத்ததை மீட்டு வந்தது அந்த சைக்கிளில்தான். உடல் நலமில்லாத என்னை சூரநாடு அரசு மருத்துமனையிலிருக்கும் தன் நண்பர் டாக்டர். ராகவனிடம் சைக்கிளில்தான் கூட்டிப்போனார். என்னை சீட்டின் முன்னால் இருக்கும் கம்பியில் உட்கார வைத்தார். எனக்கு கேரியரில் தான் உட்காரப் பிடிக்கும். ” உடம்பு சரியில்லை,காற்று அடிப்பதால் தூங்கி கீழே விழுந்துவிடுவாய் ” என முன்னால் உட்கார வைத்துவிட்டார். . கொஞ்ச நேரத்தில் கம்பிக்கு என்னிடம் கோபம் வந்துவிட்டது , கம்பி பொசுங்குவதாக எனக்குத் தோன்றியது. மிக கடுமையாக நடத்த ஆரம்பித்துவிட்டது, என் உடல் வலிக்க தொடங்கியது. முன்னால் சின்ன இருக்கையெல்லாம் அப்போதைய சைக்கிள்களில் இல்லை. கேரியரில் உட்கார்ந்து செல்லும் பிள்ளைகளால் ஆன சைக்கிள்கள் எங்களை கடந்து சென்றபடியே இருந்தன. பின்சீட்டிற்கு ஒரு பிரமோஷன் என்றைக்காவது எனக்கு கிடைக்கும். என் இருபுறமும் தந்தையின் கால்கள் ஒரே தாளத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் இயங்கின. இறக்கம் வரும்போது மூக்கணாங்கயிறு கட்டிய காளை என சைக்கிள் முனக ஆரம்பித்தது. ஏற்றங்களில் பாதிதூரத்தை மட்டும் அப்பா கஷ்டப்பட்டு ஓட்டினார், மீதியை இறங்கித் தள்ளத்தான் வேண்டியிருந்தது.\nசூரநாட்டிற்கு செல்லும் பாதையில் வயல்கள், ஆட்கள், மாட்டுவண்டிகள் தென்னைகள் என பின்னே கடந்து சென்றபடியே இருந்தன. சைக்கிளின் டெம்போவை என்னால் கேட்க முடிந்தது. சாலையின் செம்மண் நிலத்தில் சரல்கற்கள் வரிவரியாக தெரிந்தன. அந்த சமயத்திலும் சரல்கற்களை அப்படி என்னால் காணமுடிந்ததை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.\nராகவன் டாக்டர் குளித்துகொண்டிருந்தார். ‘யார்’ என்றார். அப்பா பெயரைச் சொன்னவுடன் ‘ ஓ, இதோ வந்துவிடுகிறேன் ’என ஒரே ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு டாக்டர் வந்தார். நன்கு கொழுத்து உருண்ட வெள்ளை நிற அழகன். எதையோ சொல்லி சிரிக்க ஆரம்பித்தார். கம்யூனிஸ்டுகள் என கேட்ட நினைவு. என்னை பரிசோதித்துவிட்டு மருந்தெடுத்து கொடுத்தார். டாக்டர் வெறும் துண்டு மட்டும் கட்டிய நிலையிலேயே என் பரிசோதனை முடிந்துவிட்டது, அவ்வளவுதான். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘ இவனுக்கு உடம்பிற்கு பெரிதாக ஒன்றுமில்லை. சிரிக்கிறான் பாருங்கள் ’ என அப்பாவிடம் சொல்லி அனுப்பி வைத்தார். பின்பு கொஞ்ச நாட்களுக்கு செய்தித்தாளில் சர்ச்சிலின் படத்தைப் பார்த்தால் எனக்கு டாக்டர் நினைவுதான் வந்தது. நாங்கள் அங்கிருந்து கிளம்பியதும் அப்பா ”பின்னால் உட்கார முடியுமா’ என்றார். அப்பா பெயரைச் சொன்னவுடன் ‘ ஓ, இதோ வந்துவிடுகிறேன் ’என ஒரே ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு டாக்டர் வந்தார். நன்கு கொழுத்து உருண்ட வெள்ளை நிற அழகன். எதையோ சொல்லி சிரிக்க ஆரம்பித்தார். கம்யூனிஸ்டுகள் என கேட்ட நினைவு. என்னை பரிசோதித்துவிட்டு மருந்தெடுத்து கொடுத்தார். டாக்டர் வெறும் துண்டு மட்டும் கட்டிய நிலையிலேயே என் பரிசோதனை முடிந்துவிட்டது, அவ்வளவுதான். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘ இவனுக்கு உடம்பிற்கு பெரிதாக ஒன்றுமில்லை. சிரிக்கிறான் பாருங்கள் ’ என அப்பாவிடம் சொல்லி அனுப்பி வைத்தார். பின்பு கொஞ்ச நாட்களுக்கு செய��தித்தாளில் சர்ச்சிலின் படத்தைப் பார்த்தால் எனக்கு டாக்டர் நினைவுதான் வந்தது. நாங்கள் அங்கிருந்து கிளம்பியதும் அப்பா ”பின்னால் உட்கார முடியுமா கேரியரில்” என்றார். ”உம்” என்றேன். சீட்டின் கீழிருக்கும் ஸ்பிரிங்கைப் பிடித்துதான் அமர வேண்டும். ஓட்டுபவரின் அழுத்தத்திற்கு இணையாக ஸ்பிரிங் சுருங்கும்போது விரல்கள் அதில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்றங்களில் நம்மை பின்னால் இழுக்கும் விசையிலிருந்து மீள ஸ்பிரிங்கை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். எனக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தால் போதும் என்றாகிவிட்டது.\nபள்ளியில் இருந்து சீக்கிரம் வீட்டிற்கு மீளும் நாட்களில் அப்பா சைக்கிளை பழுதுபார்க்க ஆரம்பித்துவிடுவார், இடையில் நிறைய கதைகள் சொல்லிக்கொண்டே. பெரும்பாலும் கைக்கிளில் எந்த கோளாறும் இருக்காது. சைக்கிளை பரிசோதனை செய்யவும் பரமாரிக்கவும் கொஞ்சம் தாமதித்துவிட்டது என்று அவர் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணிக்கொண்டு செய்யும் வேலை இது. களப்புரையின் வராந்தாவில் வைத்து உத்தரத்தில் கைக்கிளை கட்டித் தொங்கவிடுவார். அப்பாவின் டூல்ஸ் பாக்ஸ் – அறுவைசிகிச்சை கருவிகளுக்கு நிகரான துல்லியத்துடன் – வெளியே வரும். அவை பயன்படுத்த ஆரம்பித்தவுடனேயே கைக்கிள் பல உறுப்புகளாகிவிடும். அப்பா சைக்கிளின் உள்ளுறுப்புகளுடன் மானசீகமாக பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டிருப்பார்,. தன்னுடைய சங்கடங்களை அப்பாவிடம் மட்டும்தான் கைக்கிளால் சொல்ல முடியும் என்ற பாவனை அவர் முகத்தில் உண்டாகும். தான் மட்டுமே அறிந்த ஒரு ரகசியத்தை ஆராயும் புராணகால வைத்தியரின் முகபாவம். சைக்கிளை உயிர் என்றே கருதி அதனுடன் உரையாடத் தொடங்கியவர்கள் ஊரில் இருக்கும் பழைய சைக்கிள் ஓட்டிகள்.\nஅப்பாவின் நண்பர்கள் இருவர். வடக்கேமலை என்ற ஊரைச் சேர்ந்த வெள்ளை ஜார்ஜ், கருப்பு ஜார்ஜ். சைக்கிள் நிபுணர்கள். பல இடர்களிலிருந்து தங்களை மீட்டெடுத்த ஏராளமான சைக்கிள் கதைகள் கொண்டவர்கள். கட்சி மீட்டிங் முடிந்து இரவில் கருப்பு ஜார்ஜ் வீடு திரும்பும்போது தெங்ஙம் வாய்க்கால் உயர்ந்து கரை சுத்தமாக இல்லாமலாகி விட்டிருந்தது. அவருக்கு அது தெரியாது. ஆனால் சைக்கிள் கண்டுகொண்டது. நம்பமுடியாது. சைக்கிள் பறக்கும் குதிரையாகி வாய்க்காலை கடந்து��ிட்டது. உயிர்பிழைத்துவிட்டார். ஊருக்கு முதன்முறையாக கொசுவலையை அறிமுகப்படுத்தியது இந்த கருப்பு ஜார்ஜ் தான். தன் முதல் ரேலி கைக்கிளை கப்பல் வழியாக அவரது அப்பா கொண்டுவந்தார். மீனவர் அவராச்சன் சைக்கிள் வாங்கியபிறகு மிக உயரமாக , எடை மிகுந்ததாக குத்தூரிலிருக்கும் கொல்லர்களை வைத்து புதிதாக்கிக்கொண்டார். ஒரு பெரிய மீன்கூடை வைக்க வசதியாக இருக்கவேண்டும் கேரியர் என்பது அவராச்சனின் பிடிவாதம். சிவராமபிள்ளை சாரைப் பொறுத்தவரை கேரியர் என்பது குடை, சோற்று மூட்டை,ஒரு புத்தகம் இவை வைக்கப் போதுமானதாக இருந்தால்போதும். கருணன் அண்ணா ஒரே சாக்கிற்குள் நெல், பரங்கிக்காய், வெள்ளரி ,காராமணிக்காய் இவையெல்லாம் சுகமாக பயணம் செய்ய வசதியாக வாடிய வாழையிலையால் கேரியரின் விலாப்பகுதியை ஆசுவாசப்படுத்தி தயார்படுத்துவார். வீட்டிற்கும் உலகத்திற்கும், தனிமைக்கும் சந்தைக்கும், வேலைக்கும் கனவுக்கும், தெளிவிற்கும் சிக்கலுக்கும் இடையில் கைக்கிள் ஓடிக்கொண்டிருந்தது. தரியின் ஊடுபாவு போல. கேரியரைப் பார்த்து யாருடைய சைக்கிள் என சொல்லிவிடலாம். கைக்கிள் வைத்திருந்த ஒவ்வொருவரும் மாலை, மோதிரம், சலங்கை, வளையல், பூக்கள், பொட்டு, பட்டு, பெயர், நம்பிக்கை என எதையாவது கூட சேர்க்காமல் அதை முழுமையானதாக உணரமுடியவில்லை. கைப்பிடி ஓரத்தில், சீட்டின் பின்னால் ஏதேனும் கட்டி அலங்கரித்து சைக்கிளை உருமாற்றியபடியே இருந்தனர். சைக்கிள் இடைத்தரகர்கள் சீட்டை மெருகேற்றுவதை மட்டுமே வைத்து தனித்தன்மை கொண்ட சைக்கிள் என நம்பவைத்தனர். அப்பாவும் சைக்கிளை பண்படுத்திக்கொண்டே இருந்தார். அவரின் ஒவ்வொரு பழுதுபார்க்கும் பணியும் அதற்கான தொடக்கம்.\nசிலசமயம் பழுதுபார்க்கும் வேலைக்கிடையில் அப்பா சைக்கிள் புராணங்கள் சொல்ல ஆரம்பிப்பார். வெளியம் பக்கத்தில் பூயப்பள்ளி ஸ்கூலில் வேலை பார்த்த சமயம் தான் சைக்கிளில் மிதித்துச்சென்ற தூரங்களைப்பற்றி. ” கூட வேலைபார்த்த ராவுத்தர் சார் வைசூரி நோய் வந்து இறந்த போது நள்ளிரவில் ஓடனாவட்டத்திற்கு செல்ல நேர்ந்தது. போகும் வழியில் இருக்கும் குன்றில் உள்ள காவை கடக்கும்போது வயல் ஓரமாக எல்லா ஆபரணங்களும் சூடிய ஒரு அழகி சைக்கிளை நிறுத்தினாள். நள்ளிரவாகிவிட்டதால் தன் வீடுவரைக்கும் கூட நடக்க இயலுமா என க��ட்டாள். செல்லும்வழியில், அவள் சிரித்தபோது தோன்றி மறைந்த தேற்றை பற்களை வைத்துதான் யட்சி என அடையாளம் காண முடிந்தது. அப்படியே பயத்தில் என் உடல் மரத்துப்போய்விட்டது. நான் தங்கியிருந்த உதியூர்வீட்டின் மூத்தவர் அந்த வழியில் பிளஷர் காரில் கடந்து வந்ததால்தான் என்னால் தப்பிக்க முடிந்தது. அடுத்த நாள் கூட ஆளைக்கூடிக்கொண்டு சைக்கிள் எடுக்கப்போனபோது அதில் பாலைப்பூக்கள் இருந்தன.” என புராணத்தைத் தொடர முயற்சி செய்த அப்பாவை “ சும்மா பசங்களை பயப்படுத்த என்ன வேண்டுமானாலும் புழுகலாமா ” என அம்மா சொன்னதும் கதையின் தாளம் தவறும். கூடவே பழுதுபார்க்கும் வேலையும் நின்றுவிடும். காணாமல் போன போல்ட்,நட்களை என் தம்பிதான் எடுத்திருப்பான் என அவன்மேல் கோபப்படுவார். இரண்டு அடி கிடைக்கும். யார் அங்கே வருவதையும் விரும்பாமலாகிவிடுவார். ஃப்ரேம் மட்டுமே கொண்ட சைக்கிள் அங்கே தொங்கிக் கிடக்கும். அன்றும் அதற்கு அடுத்த நாளும் அதே நிலையில்தான் இருக்கும் . பின்பு அதை உயிர்த்தெழச் செய்வது சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருக்கும் தடிமனாக கண்ணாடி அணிந்த குஞ்ஞூஞ்ஞு ஆசான்.\nபழைய கடிகாரங்களின் சக்கரங்களைப் போல சைக்கிள் பாகங்கள் ஒவ்வொன்றையும் பொறுமையுடன் பார்த்து பார்த்து இணைத்து நம் எண்ண ஓட்டத்தின் வேகத்துடன் கச்சிதமாக ஒத்திசையும் சைக்கிளாக அதை ஆக்கிவிடும் ஆசானின் கலையை நாம் சலிக்காமல் பார்த்துபடி அமர்ந்திருக்கலாம். ஆசானின் கடையிலிருக்கும் பழைய வண்டிகளில்தான் கடம்பநாட்டின் பலதலைமுறையினர் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டார்கள். ஆர்.எஸ் பணிக்கர் வீட்டின் பின்னுள்ள ஊடுவழிகளில் ஆசான் கடையிலிருக்கும் குட்டி சைக்கிளில் விழுந்து, புரண்டு நானும் தம்பியும் சைக்கிள் பறவைகளாக பறக்க ஆரம்பித்தோம்.\n“கழுதைகளாக நடிக்கவேண்டியான குதிரைகள்’ என்ற கவிதையில் ஒரு பகுதி:\nபிடித்தவற்றில் சைக்கிள் ரிப்பேரிங்கும் அடங்கும்\nதழும்புகள், காயங்கள், பியரிங் உட்பூசல்கள்\nசைக்கிளின் உள்ளே பயணம் செய்வதுதான்\nமேலே குறிப்பிட்டுள்ள பகுதி என் பழையகாலம். என் வீட்டு முற்றத்தில் கழித்த மாலை நேரங்கள். அவை அப்படியே கவிதைக்குள் வந்துவிட்டன. அந்தக் கவிதையின் மற்ற பகுதிகள் பிற ஊர்களிலிருந்து , பல சைக்கிள் நட்புகளிலிருந்து, சமகால வாழ்வின் சுமைகளிலிருந்து என பலவழிகளில் வந்தவை. கூடவே அந்த கவிதையில் சினிமா, இலக்கியம், ஓவியம், அரசியல், சர்க்கஸ், பதினைந்து ஆண்டுகளாக நான் கண்டுவந்த கவிஞர் வைலோப்பள்ளி ஸ்ரீதரமேனோனின் சைக்கிள், சில நண்பர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வைத்திருக்கும் உடற்பயிற்சி செய்யும் சைக்கிள் என பலவற்றின் குறியீடாக விரிந்து சைக்கிள் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது.\nஎனக்கு என்றென்றைக்கும் விருப்பமானவர்கள் சைக்கிளை கழற்றி மாட்டுவதுபோல தன்னை உரித்து புதுப்பித்துக்கொள்ளும் ஆளுமைகள். தங்களில் ஒரு திருத்தம், புதுமையாக்கத்திற்கான யத்தனம், முதிர்ச்சி, நுட்பம் என பலவாறாக பயணிப்பவர்களை எனக்குப் பிடிக்கும். சைக்கிளைச் சுற்றிதான் நடுத்தரவர்கத்தின் இருப்பை நாம் கண்டுகொள்கிறோம்.\nநான்கு கால்கள் கொண்ட குதிரையை நான்கு சக்கரங்கள் கொண்ட காருடன் ஒப்பிட இயலவில்லை. குதிக்கும் சைக்கிளை நாம் மானசீகமாக குதிரை அம்சத்துடன் இணங்கிப்போவதாக ஏற்கிறோம். தன் பரிணாமம் வழியாக சைக்கிள் பெற்றுக்கொண்டது இந்த ’குதிரை’த்தன்மையை. நாம் காணமுடியாத தசைகளின் சக்தி பிரவாகத்திலூடே, காணாச்சிறகு வீசும் மாந்தீரிகப் பறத்தல் வழியாக சைக்கிள் பெற்றுக்கொண்டது . ஆனால் இன்றைய சைக்கிள் புதுப்பித்து கொள்ளும் இயல்பை, அதிகாரங்களை துறந்துவிட்டது. தன்னுடைய இடம் வரலாற்றில் அப்படியே இருக்கிறதா இல்லையா என தேடாமல், அறியாமல், புதிய சுமைகளைத் தாங்க காத்திருந்து, பின்வாங்கி, மீண்டு வந்து குனிந்து நிற்கும் கழுதையாக தன்னை பாவித்துக்கொண்டு விட்டிருக்கிறது.. அதனாலேயே விளிம்பிற்கு தள்ளப்பட்டது. இன்று தன்னை குசேலனாக நிகழ்த்திக்கொள்கிற, அடக்கமே உருவான சைக்கிள் எனக்கு ஆபாசமாக காட்சியளிக்கிறது. சைக்கிளின் இந்த சுயநிராகரிப்பு எனக்குப் பிடிக்கவேயில்லை. வரலாற்றின் முன் பாராமுகமாக, தொன்மங்கள் நிறைந்ததாக, கிராமத்தனமான மௌனம் மட்டுமாக எஞ்சிவிட்ட சைக்கிளை கழற்றி பரிசோதிக்க வேண்டும் என்றும், நெருக்கமாக அறியவேண்டும் என்றும் தோன்றியது. சிக்கலான யதார்த்தங்கள் நிறைந்த இன்றைய ஊர்களை அறிய நாம் சைக்கிள் வழியாகவும் பயணிக்கலாம் , அதுதான் எளிமை என்றும் தோன்றியது. ”கழுதைகளாக நடிக்க நேர்ந்த குதிரைகள் ” என்ற கவிதை இந்த பின்னணியில் தான் உருவாகி வந்தது.\nவிஷ���ணுபுரம் விழா- விருந்தினர்-1 கே.ஜி,.சங்கரப்பிள்ளை\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nவரக்கூடும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு- கே.ஜி.சங்கரப்பிள்ளை\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 55\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா கோவையில்\nஅயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் ���ெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=26994", "date_download": "2020-01-20T05:46:35Z", "digest": "sha1:OVHBUGHSLMVIBMGHVVG5UY7XH4TL64KQ", "length": 7418, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» பிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)", "raw_content": "\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\n← Previous Story பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nNext Story → ஏ.ஆர் ரஹ்மான் ஓபன்டாக்\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபிக்பாஸ் மராத்தி பிரம்மாண்ட ஓப்பனிங் புகைப்படங்கள்…\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்கள் அப்படி – பெண்கள் இப்படி\nசின்னத்த��ரை\tJune 13, 2016\nபோலி ஆபாச வீடியோவால் எனக்கு பாதிப்பில்லை\nசினி செய்திகள்\tAugust 31, 2015\nதேன்நிலவுக்கு சென்ற இடத்தில் எரிமலைக்குள் விழுந்த புதுமாப்பிள்ளை\nகடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராமம்\n – குடும்பத்தார் அதிர்ச்சி தகவல்\nசினி செய்திகள்\tJune 17, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=8479", "date_download": "2020-01-20T06:44:28Z", "digest": "sha1:7OA3IFMD3KDUNMHYQAUDDKU6JE5ABD6Q", "length": 7703, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» தமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்!", "raw_content": "\nநடிகை ஜெயஸ்ரீ தற்கொலை – பரபரப்பு ஆடியோ லீக்\n‘தமிழ் எம் உயிர் என்போமே, தமிழால் உயர்வோமே’\nபொன்னம்பலத்தின் சேட்டைகள் அடங்கிய வீடியோ…\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபிக்பாஸ் 2 இல் பிரபல கவர்ச்சி நடிகை\n← Previous Story பிரபலமான 100 நடிகர்,நடிகைகளின் திருமணம்\nNext Story → சிம்புவை தூக்கிலிட வேண்டும்\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nஇந்த வீடியோவை கொஞ்சம் பாருங்களேன் என்ன கொடுமை இதுதமிழ் பெண்கள் வீட்டில் தனியாகஅடிக்கும் லூட்டியைப் பாருங்கள்\nOne Comment on “தமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nசினி செய்திகள்\tOctober 25, 2019\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/category/videos/", "date_download": "2020-01-20T05:43:03Z", "digest": "sha1:VN4NVT5YGKMK4PL6YYOVCBVHO33RLGPZ", "length": 9516, "nlines": 212, "source_domain": "newtamilcinema.in", "title": "வலைப்பேச்சு வீடியோஸ் Archives - New Tamil Cinema", "raw_content": "\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\n“Blue Sattai-ய தான் டார்கெட் பண்றாங்க”\nதிருமணம் | Thirumanam | படம் எப்படி இருக்கு பாஸ்\nதடம் | Thadam | படம் எப்படி இருக்கு பாஸ்\nதிருட்டுப்பட்டம் வாங்கறதுக்காக சினிமாவுக்கு வரல\n60 Vayadu Maaniram | 60 வயது மாநிறம் | படம் எப்படி இருக்கு பாஸ்\nவிஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வொர்ஸ்ட் லுக்கா\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\nசிலை விவகாரம் – விசாரணை வளையத்துக்குள் விஷாலா\nஜுங்கா, மோகினி – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nஇவங்கள வச்சு படம் எடுக்கறதுக்கு பதிலா\nவிஸ்வாசம், என்.ஜி. கே படங்கள் தள்ளி வைப்பு\n – உண்மையில் நடந்தது என்ன\nJunga | ஜூங்கா | படம் எப்படி இருக்கு பாஸ்\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nநன்றியே உன் விலை என்ன\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vikku.info/thirukural/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-01-20T07:40:48Z", "digest": "sha1:XAZR2TR72C5G43BGYZVEWNPS6IRATYFC", "length": 10252, "nlines": 62, "source_domain": "vikku.info", "title": "Thirukural - பொருட்பால் - குடியியல் - பெருமை - By Thiruvalluvar - திருவள்ளுவரின் திருக்குறள்", "raw_content": "\nதிருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural\nஅரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nகுடிமை மானம் பெருமை சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு இரவச்சம் கயமை\nஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு\nசாலமன் பாப்பையா : ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.\nமு.வ : ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\nசாலமன் பாப்பையா : எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.\nமு.வ : எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்\nசாலமன் பாப்பையா : நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.\nமு.வ : மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.\nஒருமை மகளிரே போலப் பெருமையும்\nசாலமன் பாப்பையா : தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.\nமு.வ : ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.\nபெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்\nசாலமன் பாப்பையா : எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.\nமு.வ : பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.\nசிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்\nபேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.\nசாலமன் பாப்பையா : பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.\nமு.வ : பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.\nஇறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்\nசாலமன் பாப்பையா : பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.\nமு.வ : சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.\nபணியுமாம் என்றும் பெருமை சிறுமை\nசாலமன் பாப்பையா : பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.\nமு.வ : பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.\nபெருமை பெருமிதம் இன்மை சிறுமை\nசாலமன் பாப்பையா : பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.\nமு.வ : பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.\nஅற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்\nசாலமன் பாப்பையா : பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்ட���மே கூறிவிடுவர்.\nமு.வ : பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13566/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-20T06:05:46Z", "digest": "sha1:UUVZPI5XVZXC522ZVSJQVIJZUUG55VLJ", "length": 6019, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "அடுத்த போட்டியுடன் குக் ஓய்வு - Tamilwin.LK Sri Lanka அடுத்த போட்டியுடன் குக் ஓய்வு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஅடுத்த போட்டியுடன் குக் ஓய்வு\nஇந்தியா அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியுடன் ஓய்வு பெற போவதாக இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அலிஸ்டெயார் குக் (Alastair Cook ) தெரிவித்துள்ளார்.\nஅறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஅவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரத்து 254 ஓட்டங்களை பெற்றுள்ளார்.\n33 வயதான அவர் தொடர்ந்தும் எசெக்ஸ் (Essex) அணிக்காக விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்��ையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/Iran", "date_download": "2020-01-20T07:32:06Z", "digest": "sha1:M7RPWNYH3QFL35KMB443UI74P46PJEPO", "length": 16648, "nlines": 150, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறிய சமுதயாத்தின் ஈரான் : JUST Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்��ென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎந்த நாடைசேரந்தவர் Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால���டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Sir Zhang அதில் ஈரான் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Saif Al-Hosni அதில் ஈரான் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Ankit Bansal அதில் ஈரான் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Saif Al-Hosni அதில் ஈரான் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Gokhan Tarlaci அதில் ஈரான் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Rambo Simon அதில் ஈரான் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது levina micheals அதில் ஈரான் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Toyota_Fortuner/Toyota_Fortuner_2.8_4WD_MT.htm", "date_download": "2020-01-20T05:55:12Z", "digest": "sha1:JCBJ3BXDCKVGO5LOQZTPLP6FWLGXMFJQ", "length": 36084, "nlines": 567, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டி ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டி\nbased on 11 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்ஃபார்ச்சூனர்2.8 4WD MT\nஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டி மேற்பார்வை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டி விலை\nமற்றவை மற்ற கட்டணங்கள்:Rs.38,910டிசிஎஸ் கட்டணங்கள்:Rs.32,160 Rs.71,070\nதேர்விற்குரியது நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கட்டணங்கள்:Rs.33,293ஏஎம்சி கட்டணங்கள்:Rs.11,250உதிரிபாகங்களின��� கட்டணங்கள்:Rs.72,037எதிர்பாராத கட்டணங்கள்:Rs.18,182 Rs.1,34,762\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.38,30,257#\nஇஎம்ஐ : Rs.76,690/ மாதம்\narai மைலேஜ் 14.24 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2755\nஎரிபொருள் தொட்டி capacity 80\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nKey அம்சங்கள் அதன் டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டி\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\npower adjustable வெளி அமைப்பு பின்புற கண்ணாடி Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nசக்கர covers கிடைக்கப் பெறவில்லை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டி சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் தொட்டி capacity (litres) 80\nமுன்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nபின்பக்க சஸ்பென்ஷன் multi link உடன் coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 220\nசக்கர பேஸ் (mm) 2745m\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் back dr மற்றும் driver control\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\npower adjustable வெளி அமைப்பு பின்புற கண்ணாடி\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nசக்கர covers கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 265/60 r18\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் audio, mid, tel\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டி நிறங்கள்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் கிடைக்கின்றது 7 வெவ்வேறு வண்ணங்களில்- பாண்டம் பிரவுன், அவந்த் கார்ட் வெண்கலம், வெள்ளை முத்து படிக பிரகாசம், சூப்பர் வெள்ளை, அணுகுமுறை கருப்பு, சாம்பல் உலோகம், வெள்ளி உலோகம்.\nவெள்ளை பெர்ல் கிரிஸ்டல் சைன்\nCompare Variants of டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி எம்டிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி ஏடிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி ஏடிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி எம்டிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி ஏடிCurrently Viewing\nடொயோட்டா ஃபார்ச்சூனர் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டி படங்கள்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டி பயனர் மதிப்பீடுகள்\nஃபார்ச்சூனர் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டி Alternatives To Consider\nபோர்டு இண்டோவர் டைட்டானியம் 4x2\nடொயோட்டா இனோவா கிரிஸ்ட்டா 2.4 இசட்எக்ஸ் எம்டி\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் டார்க் பதிப்பு\nமஹிந்திரா Alturas G4 4x4 ஏடி\nஎம்ஜி ஹெக்டர் Sharp டீசல் எம்டி\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்11 4டபில்யூடி\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 தேர்வு ஏடபிள்யூடி\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு முயற்சி செப்டம்பர் 2019 விற்பனையில் முதலிடத்தில் உள்ளன\nஇந்த பிரிவில் ஆறு மாடல்கள் இருப்பதால், அவை ஒவ்வொன்றும் கடந்த மாதத்தில் எவ்வாறு செயல்பட்டன என்பதைப் பாருங்கள்\nடொயோட்டா ஃபார்ட்சூனர் ஸ்போர்ட்டி ஒப்பனையை அதன் 10 வது ஆண்டுவிழாவிற்கு பெறுகிறது\nஃபார்ட்சூனர் TRD செலப்ரடரி பதிப்பு டீசல்-AT 4x2 வேரியண்ட்டை விட ரூ 2.15 லட்சம் பிரீமியம் நிர்வகிக்கிறது.\nகார்கள் தேவை: டொயோட்டா Fortuner, ஃபோர்டு முடிவு பிப்ரவரி மாதம் பிரிமியம் தலைவர்கள் மத்தியில் 2019 விற்பனை\nடொயோட்டாவின் ஃபோர்டுனர் விற்பனைப் பிரிவில் முதலிடம் வகிக்கிறது\n2016 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் புதிய டொயோட்டா ஃபார்ச்யூனர், இந்திய பிரவேசம் பெறலாம்\n2016 ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த ஃபார்ச்யூனரை, டொயோட்டா நிறுவனம் களமிறக்க வாய்ப்புள்ளது. இந்த ஃபார்ச்யூனரின் மூலம் பிரிமியம் SUV பிரிவின் பெரும்பான்மையான இடத்தை நீண்டகாலமாக இந்நிற\nஇனோவா மற்றும் ஃபார்ச்யூனர் ஆகியவற்றில் பெட்ரோல் பதிப்புகளை டொயோட்டா அறிமுகம் செய்ய வாய்ப்பு\nஉச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையிலும், தங்கள் தயாரிப்புகளை காப்பாற்ற, கார் தயாரிப்பாளர்கள் சில மாற்று வழிகளை கண்டுபிடிக்க துவங்கியுள்ளனர். அதற்காக சில வாகன\nமேற்கொண்டு ஆய்வு டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஇந்தியா இல் Fortuner 2.8 4WD MT இன் விலை\nமும்பை Rs. 38.53 லக்ஹ\nபெங்களூர் Rs. 40.29 ���க்ஹ\nசென்னை Rs. 36.49 லக்ஹ\nஐதராபாத் Rs. 38.61 லக்ஹ\nபுனே Rs. 40.14 லக்ஹ\nகொல்கத்தா Rs. 35.3 லக்ஹ\nகொச்சி Rs. 40.67 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅடுத்து வருவது டொயோட்டா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_7", "date_download": "2020-01-20T06:14:59Z", "digest": "sha1:DFKFY44OI77A5YQ5KADXBWJUWN636GNA", "length": 7579, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏப்ரல் 7: உலக சுகாதார நாள்\n1541 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துக்கீச கிழக்கிந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார்.\n1927 – முதலாவது தொலைத்தூர தொலைக்காட்சி சேவை வாசிங்டன் நகரம், நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் மேற்கொள்ளப்பட்டது.\n1943 – உக்ரைனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாட்சிகள் 1,100 யூதர்களை நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.\n1948 – உலக சுகாதார அமைப்பு (சின்னம் படத்தில்) ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.\n1994 – ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டாவின் கிகாலியில் துட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.\n2003 – அமெரிக்கப் படைகள் பக்தாதைக் கைப்பற்றின. அடுத்த இரு நாட்களில் சதாம் உசைனின் ஆட்சி வீழ்ந்தது.\n2015 – தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் செம்மரக் கடத்தல் குற்றவாளிகள் என்று கூறப்பட்டு ஆந்திரப்பிரதேச கடத்தல் தடுப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\nஅண்மைய நாட்கள்: ஏப்ரல் 6 – ஏப்ரல் 8 – ஏப்ரல் 9\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T07:18:31Z", "digest": "sha1:L42EPGWFSPJAERTVPYOFGNAZAAANTORJ", "length": 23161, "nlines": 143, "source_domain": "ta.wikisource.org", "title": "தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் - விக்கிமூலம்", "raw_content": "தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்\nதொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் (1997)\nஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n412472தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா1997\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nஇம்மின்னூல் உருவாக்கம்: 1. பாலாஜி, 2. கி. மூர்த்தி, 3.கலைவாணி, 4. தகவலுழவன், 5. TamilBOT, 6. TshrinivasanBOT , 7. BalajijagadeshBot\nஉங்கள் எண்ணத்திலே புதிய எழுச்சி, புரட்சி அதன் விளைவாக எழுந்த முயற்சி ........... மகிழ்ச்சி\nஎன்றோ ஒரு நாள் தொடங்கி, தொடர்ந்து, வளர்ந்து, சுமையாக மாறிவிட்ட இந்தத் தொந்தியை எப்படியாவது தொலைத்துத் தலை முழுகி விடவேண்டும் என்ற வேகத்தின் வெள்ளத்திற்குக் கரை கட்டி விட்ட கடமை நிறைந்த நாள் இந்நாள்.\nஆமாம், புதிய முயற்சி வெள்ளம் பொங்கிப் புரண்டு, நுங்கும் நுரையுமாக செல்வதை, கரைகட்டி விட்டது போல, உங்கள் கையிலே இந்த நூல் தவழ்கிறது.\nநல்ல வழி காட்டவே இந்த நூல் பிறப்பெடுத்திருக்கிறது. புறப்பட்டிருக்கிறது.\nமெருகேறிய உடல் நமது உடல், அழகான அங்க அமைப்பு நிறைந்த உடல், பல்லாண்டு காலமாக பரிணாம வளர்ச்சியின் விளைவாக, பரிபூரணப் பொலிவுடன் விளங்கும். நம் உடலிலே புகுந்து விட்ட இந்த வேண்டாத தொந்தியை, விரட்ட வேண்டும் என்று நீங்கள் எடுத்த முடிவு இருக்கிறதே, அதைத்தான் ஆரம்பத்தில் புரட்சி என்றேன். எழுச்சி என்றேன்.\n\"வாழ்வைத்தான் வளர்க்க வேண்டும். வயிற்றை அல்ல\" என்பதை இன்று நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.\n\"உங்கள் விசாலமான மனமும், குறுகுகிற இடுப்பும் இடம் மாறுகிற பொழுது, உங்களுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்\" என்று ஒரு மேல் நாட்டறிஞர் கூறுகின்றார்.\nஇடுப்பு பெரிதாகி, மனம் குறுகிவிட்டது. முதிர்ந்து போன வயதானதினால் என்பது அல்ல, உடலின் நயம், லயம், மயம் கெட்டு விட்டது என்பதே பொருத்தமாகும்.\nநல்ல உடலில்தான் நல்ல மனம், நல்ல குணம் விளங்கும். நல்ல நினைவுகள், நல்ல செயல்கள் என்றும் துலங்கும். நல்ல செயல்கள் நல்ல வாழ்வு முறைகளை அமைத்துத் தரும்.\nஎனவே, இடுப்புப் பகுதியின் அளவை விரிவுபடுத்தாமல் இருக்க வேண்டுமானால், என்ன செய்வது என்ற உங்கள் கேள்விக்குப் பதலளித்துப் பாதை காட்டுகிறது இந்நூல்\nஉடல் உள்ளவரை கடல் கொள்ளாத கவலை வரும் என்பது பழமொழி\n தலை முழுகுவது எப்பொழுது என்பது போல கவலையெல்லாம் தீர்ந்த பிறகு வயிற்றுப்பிரச்சனை முடிந்த பிறகு, இந்தப்பிரச்சனையைத் தீர்க்க முயலலாம் என்று நினைப்பவர்களே அதிகம்.\nநூலில்லாமல் மாலை கோர்க்கப் பார்க்கும் நூதன புத்திசாலிகள் போல, உடலைக் காக்காமலேயே உலக வாழ்ககையை அனுபவிக்க முயல்பவர்கள்தான் அதிகம் இருக்கின்றார்கள்.\n\"இரவல் சேலையை நம்பி இடுப்புச் சேலையைக் களைந்து எறிந்தவள்\" கதைபோல, நாளை வரும் நிறைய இன்பம் என்றும் மனப்பால் குடித்து, இன்றைய வாழ்க்கையை இன்னலோடு கழித்து, உடலைக் கெடுக்கும் மக்களும் தான் இருக்கத்தான் இருக்கிறார்கள்.\n அன்றாடம் அல்லாடி, தள்ளாடி இறுதியிலே ஆடி ஓய்ந்த பம்பரம் போல, அலுத்துக் களைத்துப் அவதியைத் தான் அவர்கள் அடைகின்றனர். \nதண்ணிரிலே பிறந்த உப்பு, இறுதியிலே தண்ணிரில் தான் கரையும் என் பார் களே, அதுபோல, உடலால தான் உலகவாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்ந்து, முடிவில் உடலைக் காக்க உழைப்பும், உடற்பயிற்சியுமே தேவை என்று உணர்கின்ற உன்னத நிலைக்கு இன்று எல்லோரும் வந்து விட்டனர்.\nவந்துவிட்ட தொந்தியை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று பஞ்சுதொந்தி, இன்னொன்று இரும்புத்தொந்தி.\nபஞ்சுத்தொந்தி என்பது பசுமையானது. தொளவென்று தளதளத்துத் தோன்றும். இது ஆரம்பகாலத்தில் அழகு முகம் காட்டி, ஆனந்த சும் காட்டி, சொகுசு காட்டும் தன்மையது.\nமிகக் குறைந்த முயற்சியினாலும் பயிற்சியினாலும் விரட்டி விடலாம். முளையிலே கிள்ளி எறிகின்ற முள்செடியைப் போல இந்த முயற்சி.\nஇரும்புத்தொந்தி என்பதோ வேர் விட்டுப் பாய்ந்து, கிளைவிட்டு உயர்ந்து, நன்றாக ஊன்றி உறுதி பெற்று வைரம் எறிய மரம் போன்றது.\nஇரும்புத் தொந்தி என்பதோ வேர் விட்டுப் பாய்ந்து, கிளைவிட்டு உயர்ந்து, நன்றாக ஊன்றி உறுதிபெற்று வைரம் எறிய மரம் போன்றது.\nஇரும்புத் தொந்தியை அகற்ற வேண்டுமானால் அவசரப்படுவது தவறு. அதற்கென்று முறைகளை அன்றாடம் கடமையென உணர்ந்து, உண்மையாக செய்து வரவேண்டும்.\nநித்தம் பெற்றால் முத்தம் சலித்துப் போகும் என்பார்கள். உடற்பயிற்சிக்கு இது பொருந்தாது. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். இதுவும் பயிற்சிக்கு ஏற்புடைதக்கது.\nபட்டை தீட்டத் தீட்ட வைரம் ஒளிவிடுதல் போல, பயிற்சி செய்யச் செய்ய உடல் பளபளக்கும். உறுப்புக்கள் செழிக்கும், வலிமை கொழிக்கும். வாழ்வு சிறக்கும்.\nஉண்ணுதல், உறங்குதல், உடை உடுத்தல், அலுவலகம் செல்லுதல், போன்ற பழக்க வழக்கங்களை எவ்வாறு அன்றாடம் மேற் கொள்ளுகின்றீர்களோ, அவைகளைப் போலவே பயிற்சியையும் பழக்ககப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇதனால் தொந்தியும் குறையும். தோன்றிவரும் நோய்களும் மறையும். தளாந்து போயிருக்கின்ற உடலும் நிமிரும் உறுதி பெறும்.\nவாழ்வைச் சுவைத்து மகிழ நல்ல வாய்ப்பினை அளிக்கும் வழியானது இன்று பிறந்து விட்டது.\nநூல் உங்கள் கையில், செயலும் உங்களுடையதே\nஇந்நூலினை அழகாக அச்சிட்டுத் தந்திருக்கும் அச்சகத்தாருக்கும், இந்நூல் சிறப்புற வெளிவர பணியாற்றிய அரிமா திரு. ஆர். ஆடம் சாக்ரட்டீஸ் அவர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி.\nஎன் இனிய முயற்சிகளுக்குத் துணை தரும் எல்லா அன்பர்களுக்கும், என் இதயங் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்நூலையும் ஏற்று ஆதரிக்க வேண்டுகிறேன்.\nசென்னை - 600 017. டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா\nகுறிப்பு : டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் முதல் பதிப்பில் எழுதிய முன்னுரையை அப்படியே வெளியிடுகிறோம்.\nடாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் தன் வாழ்நாள் முழுமையும் விளையாட்டுத் துறைக்காகவே அர்ப்பணித்தார். பள்ளி பருவம் முதல் கல்லூரிப் பேராசிரியர் வரை, தான் பெற்ற பாடங்களையும் அனுபவங்களையும் பல்வேறு சமயங்களில் வாசகர்களுடன் \"விளையாட்டுக் களஞ்சியம்\" மாத இதழ் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nஅவர் நம்மைவிட்டு மறைந்தாலும் நம்மில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையோடு, அவரது படைப்புக்களை மறுபதிப்பு செய்து வெளியிட்டு வருகிறோம்.\nஎப்போதும் போல் ஆதரவு தந்து நூல்களை வாங்கி ஆதரவு தர அன்போடு வேண்டுகிறோம். இதுவரை \"தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்\" பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. சில புதிய உடற்பயிற்சிகள் அடங்கிய திருத்திய பதிப்பாக மீண்டும் இப்பதிப்பு வெளியிடுவதில் மகிழ்கிறோம்.\nவிளையாட்டுத் துறையில் கடந் த 39 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டுத்துறை, உடற்கல்வி, உடற்பயிற்சி நூல்களையே வெளியிட்டு வரும் எங்கள் நிறுவனத்தின் வாயிலாக தொடர்ந்து வெளிவரும் நூல்களை வாங்கி ஆதரிக் கும் பொதுநூலகத் துறைக்கும் , பொதுமக்களுக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்குகின்றோம்\n“லில்லி பவனம்” ஆர். ஆடம் சாக்ரட்டீஸ்\n8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு பதிப்பாளர்\nதி.நகர், சென்னை-600 017. ராஜ்மோகன் பதிப்பகம்\n1. தொந்தியைச் சந்தியுங்கள் 9\n2. தொந்தி ஏன் என சிந்தியுங்கள் 18\n3. தொந்தியைத் தொலையுங்கள் 29\n4. தொந்தியின்றி வாழுங்கள் 37\n6. களைப்பு எப்படி ஏற்படுகிறது\n7. ஒடிப் பழகும்போது உண்டாகும் நன்மைகள் 61\n9. உண்ணாவிரதம் ஓங்குக 71\n10. பயிற்சிக்கு முன்னே பயனுள்ள குறிப்புகள் 80\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 டிசம்பர் 2017, 14:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129181", "date_download": "2020-01-20T07:02:56Z", "digest": "sha1:3RGBEKCCGTLZSPEK73AGHMWKMOJ4VKHR", "length": 24364, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா கடிதங்கள்- அருள், சரவணக்குமார்", "raw_content": "\n« விழா கடிதங்கள்- விஜயபாரதி, அன்பரசன்\nகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை »\nவிழா கடிதங்கள்- அருள், சரவணக்குமார்\nகடிதம், பொது, விழா, விஷ்ணுபுரம் விருது\nஇது என்னுடைய இரண்டாவது விஷ்ணுபுரம் விழா. உண்மையில் கடந்த இரண்டாண்டுகள் மட்டுமே தீவிரமாக வாசிக்கிறேன், இலக்கிய பரிச்சயம் ஏற்பட்டு 5 ஆண்டுகளுக்கும் குறைவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் பெரும்மாற்றதை அடைந்துள்ளேன் என்பது இவ்விழா எனக்கு உணர்த்தியது. நான் என்னுள் ஒடுங்க நேர்ந்தவன், அதன் காரணங்களை இன்று வினவ தொடங்கியுள்ளேன். நான் நண்பர்களை அமைத்து கொண்டதும் என்னை விரித்து கொண்டதும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கடந்த வருட அரங்குகளில் தான். இன்று சில வாசக நண்பர்களை பெற்றுள்ளேன், சில பயண திட்டஙகள் வகுத்துள்ளேன். கடந்த ஆண்டை விட இவ்வாண்டு வெகு இயல்பாக என்னால் விழாவில் பங்கெடுக்க முடிந்தது.\nவிஜய பாரதி, நவீன், சரவண குமார், கமலநாதன், பழனியப்பன் போன்ற நண்பர்கள் கிட்ட தட்ட ஒரு வருடமாக விஷ்ணுபுரம் அரங்குகளில தொடர்ந்து சந்திக்கிறேன். இவ்வாண்டு விழாவில் சுஷில், கவியரசு நேசன், ஷாஹுல் இன்னும் சில நண்பர்களை சேர்த்து கொண்டேன். விழாவிற்கு ஒருநாள் முன்பே வந்ததில் அரை நாள் bonus, மீனம்பிகை மற்றும் குவிஸ் செந்தில் வெகு லகுவாக விஷ்ணுபுரம் அமைப்பின் ஒரு அங்கமாக என்னை உணர வைத்தார்கள், இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றிகள். தயக்கம் கொண்டு விழாவை அனுகுபவர்கள் இவர்களை சந்திக்கலாம்(டிப்ஸ்) .\nஇவ்வாண்டு கவிஜர்கள் நிரம்பி இருந்ததால் நான் தொடக்கத்தில் வெகுவாக விலகி இருந்தேன், யுவன் நாவல்கள் 3 படித்திருந்தேன். அதனால் யுவனுடன் அணுக்கம் கூடியிருந்தது. நான் விழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரது சில கவிதைகளையும் முட்டி பார்த்து தோற்று போய் வந்திருந்தேன். ஆனால் கவிதைக்குள் நுழைய இவ்விழா ஒரு திறப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக நண்பர் விஜயபாரதியுடன் சேர்ந்து இரவு 2 மணிவரை நடத்திய கூட்டு வாசிப்பு நல்ல தொடக்கம்.\nபின்பு கவிஜர் தேவதேவன் உடனான உரையாடல். கிட்டத்தட்ட கவிதை படிக்கவே தெரியாத என் எளிமையான கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்னார், அவருடைய ஒரு கவிதையை விஜயபாரதி வாசிக்க அதன் வாசிப்பு சாத்தியங்களை கவிஞர் சொன்ன தருணம் மறக்க முடியாத அனுபவம். நான் சந்தித்திராத சில திறப்புகளை தேவதேவன் அளித்தார். இனி கவிதைகளை வாசிக்க முடியும் என்று நம்புகிறேன், முட்டி பயனில்லை கதவு திறக்கும் வரை வாசல் முன் தவம் இருப்பதே கவிதை வாசிக்க சிறந்த வழி என்று எனக்குள் உருவகித்து கொண்டேன். தேவதேவனுக்கு சிறப்பு நன்றிகள், வாழ்வின் மறக்க முடியாத தருணத்தை அளித்தமைக்கு.\nகடந்த ஆண்டை ஒப்பிடும் பொது இவ்வாண்டு அனைத்து அரங்குகளும் இன்னும் அணுக்���மாக உணர்ந்தேன், வாசகனாக ஒரு படி மேலேறியதாக தோன்றியது. Quizஇல் ஒரு பரிசு வேறு கிடைத்தது. விஷால் ராஜா விடுபடல் ஏமாற்றம் அளித்தது சில கேள்விகளை அவருக்காக தயாரித்து வைத்திருந்தேன், ஸ்வேதா உரை பொறாமை படும்படி சிறப்பானதாக இருந்தது. இம்முறை என்னை ஆச்சர்ய படுத்தியது பெருந்தேவியின் அரங்கு, அவர் அரங்கை எதிர்கொண்ட விதம் மிக சிறப்பு, நான் இதுவரை அவரது சில கட்டுரைகளை வாசித்திருந்தேன் ஆனால் இங்கனம் அவர் ஆளுமை எனக்கு வெளிப்பட்டதில்லை. கடந்த ஆண்டு லீனா அவர்களிடமும் இதே போன்ற ஒரு தனி ஆளுமை வெளிப்பாட்டை முன்னிறுத்தி கேள்விகள் முன்வைக்கப்பட்டபோது ஏமாற்றமான பதில்களே வந்தன என்பதை நினைத்து கொண்டேன்.\nஅனைத்து எழுத்தாளர்களும் தங்கள் படைப்புகள் வாசிக்கப்பட்டு நுணுக்கமான கேள்விகள் முன்வைக்கப்பட்டதை வியந்ததில் ஆச்சர்யம் இல்லை, நான் இதற்க்கு முன் 2017இல் ஒரு இலக்கிய விழா வில் பங்கெடுத்திருந்தேன். நேர விரயம், பண விரயம் அன்றி எந்த பயனும் வாசகனாக எனக்கு கிட்டவில்லை. அது தமிழகத்தில் நிகழும் சராசரி இலக்கிய விழாக்களின் ஒரு மாதிரி என்று அறிந்து இனி இலக்கிய விழாக்களில் பங்கெடுப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். விஸ்ணுபுரம் விழா குறித்து வாசகர்கள் எழுதும் கடிதங்கள் படித்தே அம்முடிவை மாற்றி கடந்த வருடம் பங்கெடுத்தேன்.\nஇரண்டு வருடங்களாக மிக்க நிறைவையும், வாசிப்பிற்கான பல திறப்புகளையும் அளித்து பூமி சூரியனை சுற்ற எதற்க்காக 365 நாட்கள் எடுக்க வேண்டும் என்று இயற்கையை நொந்து கொள்ள வைக்கிறது விஷ்ணுபுரம் விழா. ஜானவி பருவா அவர்கள் தன் படைப்பு குறித்து இத்தனை நுட்பமான கேள்விகள் வேறெந்த மேடையிலும் கேட்க்கப்பட்டதில்லை என்று சொன்னது இந்திய அளவில் விஷ்ணுபுரம் விழாவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது. உங்களுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா பற்றிய கடிதங்கள், நினைவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த எதிர்வினைகள் ஆச்சரியமூட்டவில்லை. ஏனென்றால் அங்கே அத்தனைபேர் வந்திருந்தார்கள். ஆனால் எப்போதுமே முகநூலில் மூழ்கிக்கிடக்கும் ஒரு கூட்டம் உண்டு. அவர்களுக்கு இதெல்லாமே ஆச்சரியம்.\nஎன்னிடம் உங்கள் தளத்தில் வரும் கடிதங்களைப் பற்றிச் சிலர் சொல்வார்கள். இவர்கள் எல்லாம் யார், எல்லாம் ஃபேக் பெயர்கள் என்று. நான் சொல்வேன். ஒருமுறை விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்து பாருங்கள். அங்கே முந்நூறுபேர் வரை வந்து தங்கி விழாவில் கலந்துகொள்கிறார்கள். அவர்களில் 90 சதவீதம்பேரை முகநூலில் காணமுடியாது. அவர்களெல்லாம் வாசகர்கள், நாளை எழுதப்போகிறவர்கள் சிலர். நீங்கள் எண்ணும் கும்பல் அரசியல் மட்டுமே தெரிந்தவர்கள். கும்பல்கூடி கும்மியடிப்பவர்கள்.\nஉண்மையில் நான் பத்துநாட்கள் கழித்து திரும்பிச்சென்று முகநூலை பார்த்தேன். விட்டுவந்த அதே இடத்தில் அதே வசைகள் கூச்சல்கள் கலாய்த்தல்களுடன் இருக்கிறார்கள். ஆனால் தாங்கள் ஏதோ பெரிதாக களமாடிக்கொண்டிருப்பதாகவேறு நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nஎனக்கு விஷ்ணுபுரம் விழாவில் மிகமிகச் சிறப்பானதாகப் பட்டது இப்படி இலக்கியம் ஒன்றையே முக்கியமானதாக நினைக்கும் ஒரு பெருங்கூட்டம் இருந்துகொண்டிருப்பதுதான். இரண்டு நாட்கள் இலக்கியமே நினைப்பாக அவர்கள் வாழ்வதுதான். நான் தனியாள் அல்ல என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த ஊக்கம் ஓர் ஆண்டுக்குப் போதும்\nவிஷ்ணுபுரம் விழா புகைப்படங்கள் – 2019\nவிஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி\nவிஷ்ணுபுரம் 2-ம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி\nவிஷ்ணுபுரம் விருது விழா முதல் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2-ம் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2019 புகைப்படங்கள் – செந்தில்\nமுகங்களின் புகைப்படங்கள் – ஆனந்தகுமார்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா நாள்-2 புகைப்படங்கள் – ஷிவாத்மா\nவிஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்\nவிழா கடிதம் – ரவிச்சந்திரன்\nவிழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்\nவிழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்\nவிழா கடிதங்கள்- விஜயபாரதி, அன்பரசன்\nவிழா கடிதங்கள்: ஷாகுல், கதிர்\nவிழா கடிதங்கள், சிவகுருநாதன், கண்ணன்\nவிழா பதிவு: கொள்ளு நதீம்\nவிழா- கடிதங்கள்- விக்ரம், சந்திரசேகரன்\nவிழா கடிதம் – நினேஷ்குமார்\nவிழா கடிதம்- பாலாஜி பிருத்விராஜ்,ஜெகதீஷ்\nTags: விஷ்ணுபுரம் விழா கடிதம்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -12\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–75\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 27\nதமிழ் ஹிந்து --சிறுமையைக் கடத்���ல்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 84\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு - இன்று\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nநேரு ,மல்லையா -சில தெளிவுபடுத்தல்கள்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்��ு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/11/16085336/1271597/Rs-25-lakh-theft-from-death-woman-bank-account-near.vpf", "date_download": "2020-01-20T06:16:02Z", "digest": "sha1:LLGYJCKABMVCAMRJFL3XYFROQRIJ4QQM", "length": 12150, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rs 25 lakh theft from death woman bank account near Trichy", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nபதிவு: நவம்பர் 16, 2019 08:53\nதிருச்சியில் போலியாக கையெழுத்திட்டு ஏடிஎம் கார்டு உருவாக்கி, இறந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.25 லட்சத்தை அபேஸ் செய்த வங்கி அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nதிருச்சியை சேர்ந்தவர் எமிலிசோலா. இவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி ஜமால் முகமது கல்லூரி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். எமிலிசோலா தனது வங்கி கணக்கில் ரூ.30 லட்சத்திற்கும் மேல் பணம் டெபாசிட் செய்து இருந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எமிலிசோலா மரணம் அடைந்து விட்டார். அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்து உறவினர்களுக்கு எதுவும் தெரியவில்லை.\nஅந்த வங்கியின் மேலாளராக, திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள நாச்சிக்குறிச்சி நாகப்பாநகரை சேர்ந்த ஷேக் மொய்தீன் (வயது 58) பணியாற்றினார். அதே வங்கியில் உதவி மேலாளராக சின்னத்துரை பணியாற்றினார். தங்களது வங்கியின் வாடிக்கையாளரான எமிலிசோலா மரணம் அடைந்த பின்னர், அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்திற்கு சொந்தம் கொண்டாட யாரும் வரவில்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.\nஇதையடுத்து, எமிலிசோலாவின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை, வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் கையாடல் செய்ய திட்டமிட்டனர். அதற்காக முதலில் அவரது பெயரிலான வங்கி கணக்கை மீண்டும் புதுப்பித்தனர். பின்னர் எமிலிசோலா பெயரில் போலியாக கையெழுத்திட்டு விண்ணப்பித்ததுபோல ஏ.டி.எம். கார்டு ஒன்றை அதிகாரிகள் இருவரும் உருவாக்கினார்கள்.\nவங்கிக்கு நேரடியாக வந்தால் பணத்தை எடுக்க முடியாது என்பதால், போலியாக ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.\nஅதன்பின்னர் அதிகாரிகள் இருவரும் கூட்டு சேர்ந்து கடந்த 6 மாதங்களாக ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, மரணம் அடைந்த எமிலிசோலா சேமிப்பு கணக்கில் இருந்து பல்வேறு கட்டமாக ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 50-ஐ கையாடல் செய்தனர். இந்த நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் இருந்து, வங்கியின் கிளை அலுவலகங்களில் உள்ள டெபாசிட் தொகை குறித்து தணிக்கை செய்யப்பட்டது. அப்போது, ஜமால் முகமது கல்லூரி கிளை வங்கியில் இருந்து, வாடிக்கையாளர் எமிலிசோலா தொடர்ந்து 2 ஆண்டுக்கும் மேலாக பணம் டெபாசிட் செய்யாததும், அதேவேளையில் பணம் மட்டும் வங்கிக்கு நேரடியாக வராமல் ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.\nஇதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், வாடிக்கையாளர் எமிலிசோலா மரணம் அடைந்ததும், அதன் பின்னர் அவரது வங்கி கணக்கை வங்கியின் மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் புதுப்பித்ததும் உறுதியானது. மேலும் எமிலிசோலா பெயரில் ஏ.டி.எம் கார்டு உருவாக்கி, அதன் மூலம் ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 50-ஐ கையாடல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தணிக்கை செய்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nதணிக்கை செய்த அதிகாரிகளின் முழுமையான விசாரணைக்கு பின்னர் வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து, கையாடல் செய்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும் வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை, திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல முதுநிலை மேலாளர் பிரேம் குமார் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.\nஅந்த புகார் மனுமீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.\nஅதன்பேரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் மீது கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nடாக்டர் வீட்டில் 50 பவுன் நகை-பணம் கொள்ளை: போலீசார் விசாரணை\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nஉளுந்தூர்பேட்டை அருகே கார்-அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: 4 பேர் பலி\nஆதீஸ்வர���் கோவிலில் பழமையான 13 சிலைகள் கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nமனைவியை கணவன் முதுகில் சுமந்து ஓடும் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190210-24233.html", "date_download": "2020-01-20T05:51:54Z", "digest": "sha1:3UCOEFT4LF3GT4TJKBU45AALRTJORCAS", "length": 7746, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பனிச்சரிவில் சிக்கயவர்களை மீட்கும் பணி தீவிரம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபனிச்சரிவில் சிக்கயவர்களை மீட்கும் பணி தீவிரம்\nபனிச்சரிவில் சிக்கயவர்களை மீட்கும் பணி தீவிரம்\nஜம்மு காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் நிலையில், குல்காம் பகுதியில் உள்ள ஜவஹர் சுரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது, சுரங்கச் சாவடியில் பணியிலிருந்த 10 போலிசார் பனிச்சரிவில் சிக்கிப் புதைந்தனர். அவர்களில் மூவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் ஐந்து பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nமற்றவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மீட்பு பணியாளர்களுக்கு உள்ளூர்வாசிகளும் உதவி வருகின்றனர்.\nநாயுடன் செல்ஃபி; 40 தையல்களில் முடிந்தது\nஅமைச்சர்: ஜல்லிக்கட்டு வீரர்களுக்குத் தகுதி அடிப்படையில் அரசாங்க வேலை\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nமளமளவென விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா\nபாதுகாவலருடன் வாக்குவாதம்: ரமேஷுக்கும் அவரை அச்சுறுத்திய நால்வருக்கும் போலிஸ் எச்சரிக்கை\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் ட��ம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/category/worldmovies/korean-movies/", "date_download": "2020-01-20T07:42:58Z", "digest": "sha1:7KJTL43EFPXRAP77IBDLBUSAY64NC3CE", "length": 11437, "nlines": 73, "source_domain": "jackiecinemas.com", "title": "Korean Movies Archives | Jackiecinemas", "raw_content": "\n#Snake #Island in #Brazil - #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n - Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\nஅவன் கார் டிரைவர்… நார்த் கொரியாவுல இருக்கான். ஒரே ஒரு சின்ன குட்டி பொண்ணு… அவளை அவங்க வயசான அம்மா பார்த்துக்குறாங்க.. சின்ன குட்டி பொண் குழந்தையை விட்டு விட்டு டிரைவர் பொண்டாட்டி எங்க போனான்னுதானே கேட்கறிங்க.. சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போய் இருக்கா சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போய் இருக்கா ஆனா போனவகிட்ட இருந்து பெரிய அளவுக்கு பதில் இல்லை. இவனுக்கு கடன் அதிகம் இருக்கும் அது மட்டுமல்ல சூது வேற விளையாடுவான்.. சம்பாதிக்கற காசு எல்லாம் சூதுல விடறான்.. நைட்டு படுத்தா சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போன தன் பொண்டாட்டி கண்டவனோடு டிசைன் டிசைனா ஓக்கறது போல கனவு வேற வந்து தொலைச்சி தூக்கத்தை கெடுக்குது.. அம்மாக்காரி குழந்தையை பார்த்துக்கிட்டாலும் வேலைக்கு போனா பொண்டாட்டியை கரிச்சி கொட்டுறா… குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கிட்டே புள்ளைக்கிட்ட சொல்லறா…. உன்…\nஒரு கிலோ தோசை மாவை வைத்துக்கொண்டு ஆப்பம் சுடலாம், ஒரு ஈடு இட்லி கூட வேக வைக்கலாம் முக்கியமாக தோசை மாவைவைத்துக்கொண்டு தோசை கூட சுடலாம்.. ஆனால் மாவு ஒன்றுதான்… ஆது போலத்தான்… ஒரு சூப்பர் பவர் ஒருவனுக்கு கிடைக்கின்றது.. அது என்ன மாதிரியான பவர்… கிரிக்கெட் பார்க்கும் போது ஆவுட்டா இல்லையா என்பதை அறிய வீடியோவை ரீப்ளே செய்வார்கள் இல்லையா கிரிக்கெட் பார்க்கும் போது ஆவுட்டா இல்லையா என்பதை அறிய வீடியோவை ரீப்ளே செய்வார்கள் இல்லையா ரொம்ப ஸ்லோவாக வீடியோ ஓடும்… அதாவது 48 பிரேம் மற்றும் 96 பிரேமில் ஒரு காட்சியை ஓடவிட்டால் ஸ்லோ மோஷனில் ஓடம் அல்லவா ரொம்ப ஸ்லோவாக வீடியோ ஓடும்… அதாவது 48 பிரேம் மற்றும் 96 பிரேமில் ஒரு காட்சியை ஓடவிட்டால் ஸ்லோ மோஷனில் ஓடம் அல்லவா அது போலத்தான் கதையின் நாயகனுக்கு காட்சிகள் தெரிகின்றது…,,இந்த பிரச்சனை இருக்கும் காரணத்தால் அவனால் வேகமாக ஓட முடியாது… எவ்வளவு வேகமாக நீங்கள் அவனிடம் ஒரு பந்தை வீசினாலும்… அந்த பந்தினை ரொம்ப ஸ்டைலா பிடிச்சிடுவான்… உங்கள் பார்வை 24 பிரேம்ஸ்…\nA HARD DAY-2014- KOREAN MOVIE REVIEW|கடினமான தினம்/உலகசினமா/ தென் கொரியா\nஎந்த நாள் எல்லாம் நம்மை பொருத்தவரை கடினமான நாள்.. காலையில் பிரஷ் பண்ணும் போதே திடிர்ன்னு வாயிலை குத்திக்கிறது… அதுவும் ஹார்ட் டேதான். குளிக்கும் போது டவல் எடுத்துக்காம போயி… பொண்டாடிக்கிட்ட டவல் கேட்டு அதுக்கு திட்டு வாங்கி டவல் வாங்கறது… அதுவும் ஹார்ட் டேதான். வெயில்காலத்துல கொடியில காய வச்ச ஜட்டியை ஏதோ ஒரு நியாபகத்துல உதறாம போட்டுக்கிட்டு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு இரண்டு படி இறங்கும் போது ஜட்டி எறும்புங்க கண்ட இடத்துல கடிச்சி வைக்க… அவசர அவசர டிரஸ்சை அவுத்து போட்டு அதுங்க கிட்ட மல்லுக்கட்டினா அது ஹார்ட் டே.,.. காலையில டிபனை வாயில வைக்கும் போதே கடன் கொடுத்தவன் போன் செஞ்சான்னா அன்னைக்கு புல்லா ஹார்ட் டேதான். பைக் ஸ்டார் பண்ணும் போது கிக்கர் திரும்ப வந்து காலை பேத்துச்சின்னா அதுவும்…\nஇழப்பதற்கு அவர்களிடம் எதுவும் இல்லை… ஏன் அழுவதற்கு கூட கண்ணீர் இல்லை… நம்பிக்கை மட்டுமே அவர்களோடு உறவாடிக்கொண்டும் ஊசலாடிக்கொண்டு இருக்கின்றது. காரணம் ஏற்கனவே ஐப்பான்காரர்கள் கொரிய மக்களை போர் என்ற பெயரில் துவசம் செய்து விட்டு போய் இருக்கின்றார்கள்.. ஒங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்லை…. ஊடு கட்டி அடித்து விட்டு சென்று இருக்கின்றார்கள்.. வெளியே சொன்னால் வெட்கம்… தூக்கத்தில் கூட , கனவில் கூட போர் பற்றிய கலக்கம் இருந்துக்கொண்டு இருக்கும் நேரம். 1597 ஆம் ஆண்டு 200 கப்பல்களில் வந்து கொரிய மக்களின் பருப்புகளை பரநாட்டியம் ஆட விட்டு இருக்கின்றார்கள்.. பத்தாயிரத்துக்கு அதிகமானோர் உயிர் இழந்திருக்கின்றார்கள்…. நிறைய பேர் படுகாயம் அடைந்திருக்கின்றார்கள்.. அடுத்த போர் என்பதை இன்னும் பத்து வருடத்துக்கு கற்பனை செய்துக் கூட பார்க்க முடியாத காலகட்டம் அது.… எல்லோரும்…\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n – Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumurummalaikal.blogspot.com/2016_03_29_archive.html", "date_download": "2020-01-20T07:44:56Z", "digest": "sha1:MRPN4HWYA4AZL57QM4HSUK4M6XEHQYTO", "length": 19571, "nlines": 536, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 03/29/16", "raw_content": "\n1,500 பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர்\nசப்ரகமுவ மாகாணத்தில் மேலும் 1,500 பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் இணைத்தக் கொள்ளப்படவுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.\nசப்ரகமுவ மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு அசிரியர் நியமனம் வழங்குவது குறித்து நேற்று(28) சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு மேலும் 1,500 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்வதற்கு, மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதனடிப்படையில், விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஇதற்கமைய, 2016-04-04 திகதி தமது பட்டத்தை முழுமையாக முடித்துக்கொண்ட, சப்ரகமுவ மாகாணத்தில் நிரந்தர வதிவிடத்தை கொண்ட பட்டதாரிகளை, ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.\nஆங்கில ஆசிரியர் குறித்து உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பாடநெறியை டிப்ள��மா பாடநெறியை முழுமையாக முடித்துக்கொண்டவர்கள் விண்ணப்பிக்க முடியுமென சப்ரகமுவ மாhகண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய மேலும் தெரிவித்தார்.\nமலையகத்தில் தேசிய வீடமைப்பு தொடர்பாக கலந்துரையாடல்\nபெருந்தோட்டப் புறங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினூடாக வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் நேற்று(24) இடம்பெற்றது. மலையக பெருந்தோட்டப் புறங்களில் கடந்த காலங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கடனுதவி மூலமாக நிர்மாணிக்கப்பட்ட சில வீடுகள், முழுமையாக பூர்த்திசெய்யப்படாத நிலையில் உள்ளன. அவ்வாறு நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படாத வீடுகளை முழுமைப்படுத்துவதற்கான கடனுதவிகளை வழங்குவது தொடர்பிலும் முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு மேலதிக கடன் வழங்கி வீடுகளை மேலும் விரிவுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nஇதுவரை தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஏறத்தாழ 3900 வீடுகளுக்கு 'பசுமைபூமி' வேலைத்திட்டத்தின் கீழ், காணி உரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு முன்னெடுப்பது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக, தேசிய ரீதியில் கடனடிப்படையில் 25 வீடுகளைக் கொண்ட 200 கிராமங்களை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பெருந்தோட்டபுறங்களில் வாழும் தொழிலாளர்களுக்கு நிர்மாணிக்கப்படவிருக்கின்ற ஒரு தொகுதி(25வீடுகள்) தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 250,000 ரூபாய் கடன் வழங்கப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும். அத்தோடு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக 250,000 ரூபாய் இனாமாகவும் அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினூடாக நிர்மாண பணிகளுக்கான நில தயார்படுத்தல், தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கை பெறல் போன்ற ஆரம்பக்கட்ட வேலைகளுக்கு 90000 ரூபாய் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்க�� மேலதிகமாக குறித்த வீடமைப்பு தொகுதிகளுக்கு மின்சாரம், பாதை வசதிகள், குடிநீர் மலசலகூடம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதோட்டத் தொழிலாளர்கள் அல்லாத அரச சேவையாளர்கள், தோட்ட சேவையாளர்கள், தனியார்த்துறை சேவையாளர்கள் போன்றவர்களுக்கு அவர்களின் தகைமைக்கேற்றவாறு கடனடிப்படையில் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பிலும் அதற்கான உதவிகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான ஒன்றிணைந்த வேலைத்திட்டத்துக்காக தேசிய வீடமைப்பு அமைச்சும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு இணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சர்ப்பித்து அனுமதி பெறுவது தொடர்பாகவும் பேசப்பட்டது. இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா, அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எல்.எஸ்.பாலசூரிய, அதிகார சபையின் பொதுமுகாமையாளர் எச்.எம்.தயானந்த உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nமலையகத்தில் தேசிய வீடமைப்பு தொடர்பாக கலந்துரையாடல்...\n1,500 பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/194727/", "date_download": "2020-01-20T06:26:29Z", "digest": "sha1:YJRMWA4KJC3URI5IPVISCEKENVUZFGDY", "length": 6485, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "சேவை நலன் பாராட்டி கௌரவம் - Daily Ceylon", "raw_content": "\nசேவை நலன் பாராட்டி கௌரவம்\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் பல வருடங்களாக சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், புதிதாக இடமாற்றம் பெற்று வந்தவர்களையும், சேவை செய்கின்றவர்களின் சேவை நலன் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு குறித்த வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nகல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி எம்.ஏ.நபீல் தலைமையில் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிய��க கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன், பிராந்திய தொற்று நோய்த்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி நாகூர் ஆரிப், பிராந்திய திட்டமிடல் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய கணக்காளர் ஐ.எம்.பாரீஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்வின்போது, குறித்த வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற மற்றும் இடமாற்றம் பெற்றுவந்த உத்தியோகத்தர்களையும், வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர்களின் சேவையை பாராட்டி ஞாபகச் சின்னம் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nஇதேவேளை, குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் வைத்தியர்களினால் ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.(அ)\nPrevious: வைத்தியர் ரூமியின் பிணை மனு நிராகரிப்பு\nNext: இலங்கை அணி இந்தியா பயணம்\nபற்றைக்காடாகி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் இடமாக மாறும் கல்முனை மாநகரம்\nவேர் விடும் தூது – இஸ்லாஹிய்யாவின் கல்லூரி தின நிகழ்ச்சிகள் (Photos)\n“அமானியன்ஸ்” கிண்ணத்தை சுவீகரித்தது 2000 ஆம் ஆண்டு அணியினர்\nதனியார் பஸ் உரிமையாளர்கள் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_192.html", "date_download": "2020-01-20T06:11:42Z", "digest": "sha1:JVXRR6E5AXO7ERUE3RWUTFPROKAFR5N3", "length": 41815, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் சமூகத்தை நோக்கி, ரஞ்சனின் இனவாத பாய்ச்சல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்தை நோக்கி, ரஞ்சனின் இனவாத பாய்ச்சல்\nபள்ளிவாயலுக்கு நாயை கூட்டி வந்து பரிசோதிக்காமால் பாம்பை கூட்டி வந்தா பரிசோதனை செய்ய சொல்கிறார்கள் என அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எடுப்பியுள்ளார்.\nமுன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மை ஆனால் உலகத்தில் பெரும்பான்மை என்கிறார். நாம் மோதிப்பார்ப்போம் என்கிறார். இலங்கைக்கு எரிபொருள் வராது என கூறுகிறார். இது என்ன முட்டாள்தனமாக கதை.\nமுஸ்���ிம் மக்கள் கடும் அலுத்தத்தில் இருப்பதாக அஸாத் சாலி கூறுகிறார். நாம் கிரிஸ்தவர்கள் அலுத்தத்தில் இல்லையா பள்ளிவாயலுக்கு மிருகங்களை கொண்டுவர கூடாது என்கிறார். பள்ளிவாயலுக்கு நாயை கூட்டி வந்து பரிசோதிக்காமால் பாம்பை கூட்டி வந்தா பரிசோதனை செய்ய சொல்கிறார்கள். குண்டு பரிசோதிக்கும் முறை ஒன்று உள்ளது .அது உலகம் ஏற்றுக்கொண்ட முறை.\nஅவர்களின் உடல் மொழியும் பிழை அவர்களும் கருத்து கூறும் முறையும் பிழை இவர்களின் கூற்றுக்களினால் சிங்கள மக்கள் மேலும் ஆத்திரமடைவார்கள்.இவ்வளவு பெரிய அனர்த்தம் ஒன்று நடந்த பின்னர் சிங்கள மக்களுக்கு சவால் விடுகிறார்கள்.\nஅவர்கள் பாரிய வேதனையில் இருப்பதாக கூறுகிறார்கள் . நாங்களும் பாரிய வேதனையில் இருக்கிறோம். முஸ்லிம் மக்கள் பாரிய வேதனைக்குள்ளாகியுள்ளதாக அஸாத் சாலி கூறுகிறார்.எமக்கு வேதனை இல்லையா என நான் கேட்க விரும்புகிறேன்.\nதங்கள் இனம் ஒரு தவறை செய்துள்ளதால் அவர்கள் சற்று நடுநிலையாக செயற்பட வேண்டும்.\nகுண்டு தாக்குதலுக்கு முஸ்லிம்களே பொறுப்பு கூற வேண்டும். அல்லாஹு அக்பர் என கூறிய குண்டு வெடித்தார்கள், புத்த பெருமான் அல்லது இயேசுனாதரின் நாமத்தினால் அல்ல .\nமுஸ்லிம்களில் சிறு குழுவினரே இந்த விடயத்தில் தொடர்புபட்டிருந்த போதும், சிக்கிய அனைவரும் முஸ்லிம்கள்.எந்த ஒரு முஸ்லிம் தலைவரும் எமது சமூகத்தில் ஒரு பிழை நடந்து விட்டது என மன்னிப்பு கோருவதை நாம் காணவில்லை என ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார்.\nAjan, அவர் சொல்வது போல இந்து மத கோயில்களுக்குள் நீங்கள் ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் கும்பிடும் ஆண் குறியை நாய்களை விட்டு நக்க விட்டால் தெரியும் அதன் வலி, உங்க இனம் தானே மானம் கெட்டது, பொம்பளைங்கள கூட்டிக் கொடுத்து உயிர்பிச்சை வாங்கினவனுக தானே. பொத்திகிட்டு இருந்தாலும் இருப்பீங்க...\nஒருவர் அல்லது ஒரு குழு தவறு செய்தால், அதனை அத்தவறாளர்கள் சார்ந்த சமயம், இனம் போன்றவற்றுடன் தொடர்பு படுத்தி பேசுவது, பார்ப்பது முட்டாள்தனம்\nஇவன் தண்ணி அடிச்சி மப்புல இருந்த தெளிவா பேசுவானா, தெளிஞ்சு இருந்தா தெளிவா பேசுவானா என்பதை முதலில் கண்டுபிடிக்கணும்.\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமி��்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nதவறாக புரியப்பட்டதும், உண்மையின் வெளிப்பாடும்\n- Mohamed Mujahith - கபீர் காசிமின் மகள் பெளத்தர் ஒருவரை திருமணம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட செய்தி உண்மையாக இருந்தாலும் கூட, குற...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nநாயை துப்பாக்கியால் சுடும், கொடூர காட்சியை வெளியிட்ட நாமல், உடனடி நடவடிக்கைக்க மகிந்த உத்தரவு\nகூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நாயை துப்பாக்கியால் கொடூரமாக சுடும் காட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன் - ரன்முத்துகல தேரர்\nவடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திர...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nசகல மத்ரஸாக்களையும் அரசு தடை செய்து, முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்...\nறிஸாட் பதியுதீன் அதனை பார்த்துக்கொள்வார் - விமல் வீரவன்ச\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை நாம் அமைக்கமாட்டோம் என முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் கூறுகின்றார்.ஆனால் அதிகாரம் உள்ள நாடாளுமன்ற...\nஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை\nமூத்த ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது. ...\nதலைவராகிறார் சஜித், செயலாளராகிறார் ரஞ்சித் - திங்கட்கிழமை புதிய கூட்டணி பதிவு செய்யப்படுகிறது\n- Anzir - எதிர்வரும் திங்கட்கிழமை, 20 ஆம் திகதி சஜித் பிரேமதாசா தலைமையில் புதிய, கூட்டணியொன்று பதிவு செய்யப்படவுள்ளது. கொழும...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2018_11_04_archive.html", "date_download": "2020-01-20T07:47:25Z", "digest": "sha1:GIBTXE4POW46C5A2PCM4DKBRQXMXJCO5", "length": 16253, "nlines": 231, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: 11/4/18 - 11/11/18", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nதிங்கள், 5 நவம்பர், 2018\nஇது என்னுடைய கண்டுபிடிப்பு. Gou_Lab Jamoon.\nநீங்களும் செய்து, சுவைத்துப் பாருங்கள்.\n(Nestle Everyday போன்ற ) பால் பவுடர் : 100 கிராம்.\nஏலக்காய் : பத்து எண்ணிக்கைகள்.\nதயிர் : ஆறு தேக்கரண்டி.\nசர்க்கரை : ஒரு கப்.\nசுத்தமான தண்ணீர் : ஒரு கப்.\nநல்லெண்ணெய் : 100 மி லி +\nதயார் செய்யும் நேரம் : அதிகபட்சம் முக்கால் மணி நேரம்.\nமுதலில், ஏலக்காய்களை உரித்து, அதன் உள்ள கருப்பு நிற அரிசிகளை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.\nபொட்டுக்கடலையை, ஏல அரிசி சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.\nபொட்டுக்கடலை மாவு ஒரு கப், பால் பவுடர் ஒன்றேகால் கப் (NOTE : BY VOLUME is mentioned here. So take the powders accordingly, from the powders you have.) என்ற அளவில் இரண்டு மாவையும் சேர்த்து, நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்கக்கூடாது.\nநன்றாகக் கலந்த கலவையை, சிறிது சிறிதாக தயிர் சேர்த்து, பிசையுங்கள். எச்சரிக்கை : தயிரை சிறிது சிறிதாகக் கலக்கவேண்டும். இல்லையேல் கலவை தோசைமாவு பதத்திற்குப் போய்விடும். நமக்கு வேண்டியது, சப்பாத்தி மாவு பதம்.\nஇந்தப் பதம் வந்ததும், மாவுக் கலவை, கை விரல்களில் ஒட்டிக்கொள்ளும். கவலைப் படவேண்டாம். கலவையை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.\nஇப்போ இரும்புச் சட்டியை காஸ் ஸ்டவ் சிறிய பர்னர் மேல் ஏற்றி, ஸ்டவ்வைப் பற்றவைத்து, இரும்புச் சட்டியில், நல்லெண்ணெய் ஊற்றவும்.\nஎச்சரிக்கை : எண்ணெய் அதிகம் சூடாகிவிடக்கூடாது. காஸ் ஸ்டவ்வை சிம்மர் நிலையிலேயே எரியவிடுதல் அவசியம்.\nஎண்ணெய் பொரிக்கின்ற அளவுக்கு சூடானதும், அதில் பொ.க.மா + பா ப + த கலவையை, கையில், சூடு இல்லாத () சாதாரண நல்லெண்ணையை (மாவு கையில் ஒட்டாமல் இருப்பதற்காக ) விரல்களில் தொட்டுக்கொண்டு, மொழு மொழுவென்று சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் ஒவ்வொன்றாக சிவக்கப் பொரித்து எடுக்கவும்.\nஎச்சரிக்கை : உருண்டைகள் கிட்டத்தட்ட பத்து நொடிகளுக்குள் வெந்து உப்புச் சீடை கலருக்கு வந்துவிடும். (அதிக நேரம் எண்ணெயில் பொரிந்தால், சீடை கலர் போய், சிவந்து, அதற்கப்புறம் பழுப்பு நிறம், பின் கருப்பு நிறம் ஆகிவிடும். அந்தக் கருப்பு வண்ண கௌலாப் ஜாமூன்களை அப்பாவிக் கணவர்கள் மட்டுமே சாப்பிடுவார்கள் என்பதை அறியவும்)\nஎண்ணெய் அதிகம் சூடாகிவிட்டால், அவ்வப்போது, ஸ்டவ்வை ஆஃப் செய்து பொரிக்கும் வேலையைத் தொடரவும்.\n====> தயிர் சேர்த்து மாவு பிசைதலும், கலவை உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுப்பதும் மிகவும் கவனமாகச் செய்யவேண்டிய விஷயங்கள்.\nஅப்புறம் ஜீரா ரெடி செய்வது உங்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விஷயம்\nஒரு பங்கு (By Volume - not by weight) தண்ணீர் - உதாரணமாக நூறு மி லி தண்ணீரில் நூறு மி லி சர்க்கரை சேர்த்து, அடுப்பில் குறைந்த தீயில், சூடாக்கவும். சர்க்கரை எல்லாம் கரைந்தவுடன், ஜீராவை அடுப்பிலிருந்து இறக்கவும், (எச்சரிக்கை : ஜீராவை அதிக நேரம் அடுப்பில் வைக்கக்கூடாது. கம்பிப்பதம், பாகுபதம் எல்லாம் தேவை இல்லை. ) சூடாக இருக்கும்போதே அதில், பொரித்து வைத்துள்ள உருண்டைகளைப் போடவும்.\nஅந்த கௌலாப் உருண்டைகள், ஆறு / ஏழு மணி நேரமாவது ஜீராவில் ஊறட்டும்.\nநீங்க போய் சீரியல் பாருங்க.\nபிறகு கௌலாப் ஜாமூன் எப்படிச் சாப்பிடுவது என்று உங்களுக்கு எல்லாம் சொல்லாமலே தெரியுமே\nசெய்து பார்த்து, சுவைத்துப் பார்த்து எழுதி அருளியவர் : கௌதமன்.\nஇனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nபத்தாண்டுகளுக்கு முன்னால் --- நண்பனோடு வைத்தீஸ்வரன் கோவில். நண்பன் நாடி ஜோசியம் பார்க்கலாமா என்று கேட்டான். \" பணம் வேஸ்டு, ட...\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Earthquake", "date_download": "2020-01-20T06:47:57Z", "digest": "sha1:P2MHJLXIJ6FA6KUKL5XU52N4S6WM76AL", "length": 4316, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Earthquake | Dinakaran\"", "raw_content": "\nயூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று காலை லேசான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு\nஇமாச்சலபிரதேச தலைநகர் சிம்லாவில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6-ஆக பதிவு\nலடாக் யூனியன் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு\nசிம்லாவில் லேசான நிலஅதிர்வு: ரிக்டரில் 3.6 ஆக பதிவு\nகாந்த புயலின் தாக்கம் 5 ஆண்டுகளில் பூமியை தாக்கும் நாசா மூத்த விஞ்ஞானி கோபால்சாமி தகவல்\nஈரானில் சர்ச்சைக்குரிய அணுமின் நிலையம் அருகே நிலநடுக்கம்\nடெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பலத்த நிலநடுக்கம்: ஸ்ரீநகர், மதுராவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்\nஈரானின் வடமேற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு\nஈரான் நாட்டில் புஷேர் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9-ஆக பதிவு\nஹிமாச்சலப்பிரதேசத்தில் நிலநடுக்கம் ரிக்டரில் 3 ஆக பதிவு\nபியூர்டோ ரிகோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன..இடிபாடுகளில் சிக்கி கார்களும் சேதம்\nடெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.3 ஆக பதிவு\nபிலிப்பைன்சில் மீண்டும் பூகம்பம்: கட்டிடம் இடிந்து குழந்தை பலி\nஅமைச்சர் பதவி கிடைக்காததால் சிவசேனாவில் வெடித்தது பூகம்பம்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரசிலும் போர்க்கொடி\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு\nடெல்லி உள்பட வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு\nடெங்கு விழிப்புணர்வில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்\nநேபாள நாட்டில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு... கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-01-20T05:41:02Z", "digest": "sha1:XID7D33SDQH54U5SJVWFOL2BXMTAZQFZ", "length": 21657, "nlines": 171, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "அம்பானி | மு.வி.நந்தினி", "raw_content": "\nஅதானிக்காகவும் அம்பானிக்காகவும்தான் ‘மேக் இன் இந்தியா’\n‘மேக் இன் இந்தியா’ அதாவது ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ என்பதை பிரதமர் நரேந்திர மோடி, தனது வெளிநாட்டுப் பயணங்களின் போதெல்லாம் உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்தியாவை வெளிநாட்டினருக்கு திறந்து விடுவதை இத்தனை நாசூக்காக, உணர்ச்சிப் பொங்க வைக்கும் வாக்கியத்தின் மூலம் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாகத்தான் இருக்க முடியும்.\nஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் 20 நாடுகளுக்கும் மேல் பயணம் மேற்கொண்டார் நரேந்திர மோடி. மோடி நாட்டில் இருப்பதைக் காட்டிலும் வெளிநாட்டில் இருக்கும் நாட்கள் அதிகம் என்கிற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அவர் காதில் போட்டுக்கொள்வதில்லை. சமூக வலைத்தள பகடிகளை அவர் சட்டை செய்வதில்லை (அவர்களை கவனித்துக்கொள்ள மோடி பக்தர்கள் இருக்கிறார்கள் என்பதால் பிரச்சினை இல்லை). தொடர்ந்து விமானம் ஏறிக்கொண்டே இருக்கிறார். யாருக்காக\nதன்னை ஏகபோக பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவைத்த மக்களுக்காக அல்ல; ஆட்சியில் அமர வைக்க ஏகத்துக்கும் ‘பொருள்’ உதவி செய்த, தொழிலதிப நண்பர்களுக்காக. ஆஸ்திரேலியாவுக்குப் போனார், நண்பர் அதானிக்கு நிலக்கரி சுரங்கத்தை ஒப்பந்தம் செய்துகொடுக்க. தன் அருகிலேயே தொழிலதிபர் அதானி வைத்துக்கொண்டு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார். இந்திய ஊடகங்களில் படங்கள் வெளியானதோடு விமர்சனங்களும் வெளியானது. எனவே, தன்னுடைய அடுத்தடுத்த வெளிநாட்டுப் பயணங்களை மோடி இந்த விஷயத்தில் க��னமாக இருந்தார்.\nஎனினும், மோடியின் மேக் இன் இந்தியா(வழக்கமானதுதான் வெளிநாட்டு கம்பெனிகள் இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தோ சேராமலோ இந்தியாவில் பொருட்களைத் தயாரிப்பார்கள்) எதைப் பற்றியது என்பது அம்பலமான பிறகும் மோடி தன் நண்பர்களுக்கான பயணத்தை நிறுத்தவில்லை. சமீபத்தில் ரஷ்யாவுக்குப் பயணமானார், அனில் அம்பானிக்காக\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் ரஷ்யாவின் அல்மாஸ் ஆன்டே நிறுவனமும் இணைந்து இந்திய ராணுவத்துக்கு எஸ்.400 வகை ஏவுகணை வாங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மதிப்பு 6 பில்லியன் டாலர்கள். 400 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட, நிலத்திலும் வான்வெளியிலும் தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணை இது.\nரஷ்யாவின் ஆயுதத் தயாரிப்பில் மகுடமாக குறிப்பிடப்படும் இந்த ஏவுகணையை சீன, பாகிஸ்தான் நாடுகளின் ஆயுத சக்திக்கு ஈடுகட்டும் வகையில் வாங்குகிறது இந்தியா. ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து இதை வாங்கி, இந்தியத் தன்மைக்கேற்றபடி மாற்றம் செய்துகொடுக்கும் பணி ரிலையன்ஸ் நிறுவனத்தினுடையது. ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய ராணுவத்துக்கு ரோந்து கருதுவிகளை செய்துகொடுத்துக் கொண்டிருக்கிறது.\nஇந்தியாவின் ‘பாதுகாப்பு’க்காக ஏவுகணை வாங்குகிறது; நல்லது. ஆனால் அதை ஏன் மோடி அரசு மறைக்கிறது என்பதே கேள்வி. அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கார்மோவ் ரக ஹெலிகாப்டர் வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக வாங்கப்படும் ஏவுகணை குறித்து எந்த விவரமும் அரசு சார்பில் தெரிவிக்கப்படவில்லை.\nரஷ்யாவின் அரசு ஊடகம், எஸ்.400 ரக ஏவுகணையை இந்தியா வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது என செய்தி வெளியிடுகிறது. அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. உலக அளவிலான வர்த்தக பத்திரிகைகள் இதுபற்றி எழுதுகின்றன. ஆனால், அரசு இதுகுறித்து மவுனம் காக்கிறது. அரசு மவுனம் காப்பது ராணுவ ரகசியத்தைக் காப்பாற்ற என்று நாம் நினைக்கலாம். ரஷ்யாவுக்கு இந்தியாவைவிட சீனா நெருங்கிய கூட்டாளி என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதோடு, ரஷ்யாவே உலகத்துக்கு தெரியப்படுத்திவிட்ட பிறகு ராணுவ ரகசியமும் இல்லை; ஒன்றும் இல்லை. எல்லாம் மோடியின் ‘நண்பர்கள்’ பற்றிய ரகசியம்தான்\nகுறிச்சொல்லிடப்பட்டது அதானி, அம்பானி, அரசியல், ஏவுகணை, மோடி, ரஷ்ய பயணம், ரிலையன்ஸ்\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். இதை மங்களூரு போலீசு உறுதி செய்துள்ளது. Two killed in police firing, confirms Mangaluru top cop. Watch #NewsToday live with @sardesairajdeep: https://t.co/4fqxBWbTYl pic.twitter.com/gXHlp1F5V8 — […]\n“திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா\nடிசம்பர் 15-ஆம் தேதி, ஜார்க்கண்டில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கலவரக்காரர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும்” என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது இசுலாமியர்களுக்கு எதிரானது என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெடித்த நேரத்தில் மோடியின் பேச்சு அதை உறுதி செய்யும்வகையில் இருந்தது. நான்கு நாட்கள […]\nபாகிஸ்தானில் இருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் போராடுகிறார்கள்: மாலன்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் நடக்கும் போராட்டங்கள், ‘பாகிஸ்தானிலிருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் என பத்திரிகையாளரும் மோடி அரசின் ஆதரவாளருமான மாலன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த போராட்டங்கள் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மாலன், ‘இந்தியாவில் இருக்கும் முசுலீம […]\n‘இரண்டு குஜராத்தி குண்டர்கள்’: மோடி – ஷாவை விமர்சித்தவர் பாஜகவிலிருந்து நீக்கம்\nஇந்தி பேசும் மாநில மக்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக இரண்டு குஜராத்தி குண்டர்கள் ஏமாற்றி வருகிறார்கள்\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nRT @VendharMediaTV: நடிகர் ரஜினி துக்ளக் விழாவில் பெரியார் பற்றி என்ன பேசினார்\nபாஜகவில் உள்ளவர் வெளிப்படையாக வாஷிங்டன் போஸ்டை அடக்கி வைக்கும் படி ஜெஃபிடம் கேட்கிறார்.. twitter.com/vijai63/status… 2 days ago\n நாடாளுமன்ற கேண்டீனில் இனி சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் என தகவல்\nRT @VendharMediaTV: பத்திரிகையாளர் அன்பழகன் மீதான புகாரை வாபஸ் பெறக் கோரி எழுத்தாளர்கள் – கலைஞர்கள் பபாசி அலுவலகத்தின் முன் போராட்டம்... #… 5 days ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nநடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை\nஅரசு மருத்துவமனை... என் அனுபவம்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\n’இது முட்டாள்களின் தேசமாகிவிடும்’: அருந்ததி ராய் விருதால் விளாசினார்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Chemical_pages_without_DrugBank_identifier", "date_download": "2020-01-20T07:22:13Z", "digest": "sha1:WHSOKMVHYBTX22T2E73CIJYO5MFROAFH", "length": 17067, "nlines": 291, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Chemical pages without DrugBank identifier - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2,228 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n1,2,4- பியூட்டேன் டிரையால் டிரைநைட்ரேட்டு\n1,5 டைதைய வளைய ஆக்டேன்\n3,10-டை ஐதராக்சி டெக்கேனாயிக் அமிலம்\n3,11-டை ஐதராக்சி டோடெக்கேனாயிக் அமிலம்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2015, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/oru-ktai-colkirreennn-1/", "date_download": "2020-01-20T05:42:14Z", "digest": "sha1:JSMATPSKRKHAPW7XOOIHMKA3YIS2EKJA", "length": 4192, "nlines": 68, "source_domain": "tamilthiratti.com", "title": "ஒரு கதை சொல்கிறேன் -1 - Tamil Thiratti", "raw_content": "\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி\nபுதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nமெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது…\nஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் எஸ்யூவி ரூ. 21.96 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..\nபுதிய Bajaj Chetak எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..\nடாடா நெக்ஸான், டியாகோ, டிகோர் பிஎஸ்6 மாடல் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது..\nஇல்லை….. இல்லை…… நான் ஒரு கதை சொல்லப் போகிறேன் ….நண்பர் ஒருவர் சொன்ன நிஜக் கதையை அப்படியே என்னுடைய பாணியில். நண்பரின் உற…\nகுறள் பாவும் விரிப்புப் பாவும் – 2\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி autonews360.com\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி autonews360.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/mar/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3122484.html", "date_download": "2020-01-20T07:26:47Z", "digest": "sha1:UC45GVT2CNM4KHXGUKZLSET3W3O4HHKU", "length": 8551, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்பூரில் மாணவருக்கு சூடு வைத்த தனியார் பள்ளி ஆசிரியை கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nதிருப்பூரில் மாணவருக்கு சூடு வைத்த தனியார் பள்ளி ஆசிரியை கைது\nBy DIN | Published on : 28th March 2019 09:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்பூரில் வீட்டுப் பாடத்தை தவறாக எழுதிய மாணவருக்கு சூடுவைத்த தனியார் பள்ளி ஆசிரியை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.\nதிருப்பூர், பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (35). இவர் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (28). இந்தத் தம்பதியின் ஒன்பது வயது மகன், கோல்டன் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.\nஇந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் மாணவர் பள்ளிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரது இரு கைகளிலும் தீக்காயம் இருந்ததை பெற்றோர் பார்த்தனர். இதுகுறித்து கேட்டபோது வீட்டுப்பாடத்தை தவறாக எழுதியதால் ஆசிரியை மெழுகுவர்த்தியால் சூடுவைத்ததாகத் தெரிவித்தார். இதுகுறித்து மாணவரின் பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.\nஇதில், அந்தப் பள்ளியின் ஆசிரியை ரம்யா (22) மெழுகுவர்த்தியை பற்ற வைத்து, உருகிய மெழுகை மாணவரின் கைகளில் ஊற்றி சூடுவைத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஆசிரியை ரம்யா மீது, சிறுவர்களை துன்புறுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர்.\nமேலும், காயமடைந்த மாணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டு��்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/dec/14/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3305396.html", "date_download": "2020-01-20T05:28:24Z", "digest": "sha1:CZ4VJJKOQMENOYTARSOXHGJ3YFAN7NQB", "length": 7133, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பரமக்குடி பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபரமக்குடி பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு முகாம்\nBy DIN | Published on : 14th December 2019 01:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமக்குடி யாதவா மெட்ரிக்குலேஷன் பள்ளியில், சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇம்முகாமுக்கு, பள்ளி கல்விக் குழு தலைவா் எஸ். ராமு தலைமை வகித்தாா். பள்ளியின் தாளாளா் துரைச்சாமி, பொருளாளா் ராசு, கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nமாவட்ட மலேரியா அலுவலா் கண்ணன் தலைமையில், கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் சரஸ்வதி நகா் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் வீடு வீடாகச் சென்று விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் காந்தி, சுகாதார ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோா், பள்ளி மாணவா்களுடன் விழிப்புணா்வுப் பேரணி சென்றனா். முன்னதாக, சுகாதாரத் துறை இளநிலை பூச்சியியல் வல்லுநா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். பள்ளி முதல்வா் சீனிவாசராகவன் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்���ுமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/the-data-of-over-2-4-million-users-of-this-security-game-startup-has-been-accidentally-exposed/", "date_download": "2020-01-20T07:10:06Z", "digest": "sha1:YILNCSUXDT4VURM7AECUAIXPBAOUCNMG", "length": 14144, "nlines": 396, "source_domain": "www.dinamei.com", "title": "இந்த பாதுகாப்பு கேம் தொடக்கத்தின் 2.4 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவு 'தற்செயலாக' அம்பலப்படுத்தப்பட்டுள்ளது - தொழில்நுட்பம்", "raw_content": "\nஇந்த பாதுகாப்பு கேம் தொடக்கத்தின் 2.4 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவு ‘தற்செயலாக’ அம்பலப்படுத்தப்பட்டுள்ளது\nஇந்த பாதுகாப்பு கேம் தொடக்கத்தின் 2.4 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவு ‘தற்செயலாக’ அம்பலப்படுத்தப்பட்டுள்ளது\nதரவு வினவலை எளிதாக்குவதற்காக புதிய தரவுத்தளத்திற்கு மாற்றப்படும்போது “தற்செயலாக” வெளிப்படும் போது தரவு மீறல் நிகழ்ந்தது. புதிய வன்பொருள் சோதனையில் பங்கேற்கும் சுமார் 140 பீட்டா பயனர்களுக்கான பயனர் தரவு கசிவில் அவற்றின் உயரம், எடை, பாலினம் மற்றும் பிற சுகாதார தகவல்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. உள்நுழைவு டோக்கன்கள் அம்பலப்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று நிறுவனம் கூறியது, ஆனால் புதிய டோக்கன்களை உருவாக்க அனைத்து பயனர்களையும் வெளியேற்றியது.\nகூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக வாடிக்கையாளர்கள் தங்கள் கேமராக்கள் தானாகவே மறுதொடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். அறிக்கையின்படி, சியாட்டலை தலைமையிடமாகக் கொண்ட பாதுகாப்பு கேமரா ஸ்டார்ட்-அப் தனது தயாரிப்பு பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் அதன் நடைமுறைகளை மறு மதிப்பீடு செய்வதாகவும் கூறியது.\nஏடிபி கோப்பை 2020: உருகுவேவுக்கு எதிரான சிறந்த மூன்று போட்டிகளில் ஸ்பெயினின் வெற்றியை ரஃபேல் நடால் பெற்றார்\nஆப்பிள் ஐபோன்கள் ‘சூப்பர் சைக்கிள்’ க்கு தயாராக உள்ளன\nகுறுகிய தள வடிவமைப்பு சமூக தளங்களில் வயதுக்கு வருகிறது\nரோபோக்களாக, AI கிடங்கை எடுத்துக் கொள்கிறது, அமேசான் தொழிலாளர்கள் தழுவிக்கொள்ளத்…\nமுக அங்கீகார தொழில்நுட்பத்தின் வெற்றி தரவைப் பொறுத்தது\nஇந்த பாதுகாப்பு கேம் தொடக்கத்தின் 2.4 மில்லியனுக்கும்…\nஏடிபி கோப்பை 2020: உருகுவேவுக்கு எதிரான சிறந்த மூன்று…\nடேனிஷ் கனேரியாவுக்கு எதிராக பாகுபாடு காட்டிய வீரர்களை ஷோயிப்…\nடேனியல் காலின்ஸ் எலினா ஸ்விடோலினாவை வெளியேற்றினார், சமந்தா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/12/11183830/1275835/west-indies-won-the-toss-field-first.vpf", "date_download": "2020-01-20T06:53:37Z", "digest": "sha1:TRKW2YOKPVEVPQ4XAIOPMZSZUKMSEW6S", "length": 5972, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: west indies won the toss field first", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n3-வது டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nபதிவு: டிசம்பர் 11, 2019 18:38\nமும்பையில் நடக்கும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\nபொல்லார்ட் - விராட் கோலி\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.\nஇந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.\nINDvWI | இந்தியா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\nரோகித் சர்மாவின் ஆட்டம் அருமை- விராட்கோலி புகழாரம்\nஎம்எஸ் டோனியின் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் - வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து\nஐஎஸ்எல் கால்பந்து - கேரளாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்\nரோகித், விராட் கோலி அபாரம்: ஆஸ்திரேலியாவை எளிதில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇந்திய கிரிக்கெட்டுக்கு இந்த ஆண்டு சிறப்பானது- விராட்கோலி மகிழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடர்: ரோகித் சர்மாவுக்கு ஓய்வு\n3வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு\n3வது ஒருநாள் போட்டி - தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா வெஸ்ட்இண்டீசுடன் இன்று மோதல்\nகடைசி ஒருநாள் போட்டி: தொடரை வெல்வது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/thero.html", "date_download": "2020-01-20T07:09:40Z", "digest": "sha1:MIUM5RLFVEHAHQT2UJFRKV4VWIUECDA5", "length": 7617, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "செம்மலை பிள்ளையாரை ஆக்கிரமித்த தேரர் மரணம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முல்லைத்தீவு / செம்மலை பிள்ளையாரை ஆக்கிரமித்த தேரர் மரணம்\nசெம்மலை பிள்ளையாரை ஆக்கிரமித்த தேரர் மரணம்\nயாழவன் September 21, 2019 இலங்கை, முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து குருகந்த ரஜமஹா எனும் பெயரில் விகாரை அமைத்து தங்கியிருந்த விகாராதிபதி கொலம்ப மேதாலங்க தேரர் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொடர்பான வழக்குகளில் ஆஜராகாத தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.\nஅதேவேளை, தேரர் மனநோயால் பாதிப்புள்ளார் என்று பொலிஸாரை மேற்கோள்காட்டி அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார். அதேவேளை அவரது சார்புச் சட்டத்தரணியால் அதற்குரிய ஆதாரங்கள் அண்மைய வழக்குத் தவணைகளின் போது மன்றுக்கும் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையிலேயே அவர் புற்றுநோயால் மரணமடைந்துள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை மலையகம் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54703", "date_download": "2020-01-20T07:31:08Z", "digest": "sha1:PGMHR3XQEDVBS72SU6MCEH7XMYFR73C4", "length": 13963, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்! | Virakesari.lk", "raw_content": "\nமுன்னாள் ஜனாதிபதி, பிரதமர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப் போவதில்ல‍ை - சட்டமா அதிபர் திணைக்களம்\nபோக்குவரத்துக்கு இடையூறற்ற முறையிலே காற்றாலைகள் எடுத்து செல்லப்படுகின்றன - வீதி அபிவிருத்தி அதிகாரசபை\nமுக்­கிய பொதுப்­ப­ரீட்­சை­களின் கால அட்­ட­வணை வெளி­யீடு\nவியர்வை சிந்தி சம்­பா­திக்கும் மக்­களின் பணத்தின் மூலமே அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கப்­ப­டு­கின்­றது - ஜனா­தி­பதி\nபிரதமரின் இணைப்புச் செயலாளராக செந்தில் தொண்டமான் நியமனம்\nபிரம்மாண்டமான கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படத்தை ஐ.சி.சி. வெளியிட்டது\nதகைமைகள் குறைந்த குடியேற்ற தொழிலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானியா திட்டம்\nநீதிபதிகளின் குரல் பதிவு குறித்து பிரதமர் மஹிந்த கருத்து\nடெல்லியில் அரச கட்டடத்தில் தீ விபத்து\nநீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் வாக்கு மூலம் பதிவு\nஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்\nஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்\nதென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து 25 ஆம் திகதி பிற்பகல் 08.30 மணிக்கு வட அகலாங்கு 01.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 90.1E இற்கும் இடையில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 1050 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.\nஇது அடுத்த 24 மணித்தியாலங்��ளில் ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படும் அதேவேளை இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரும் போது ஒரு சூறாவளியாக விருத்தியடைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.\nபொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nசப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடக்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவானிலை மழை வளிமண்டலவியல் காற்று\nமுன்னாள் ஜனாதிபதி, பிரதமர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப் போவதில்ல‍ை - சட்டமா அதிபர் திணைக்களம்\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையில்...\n2020-01-20 12:58:09 சட்டமா அதிபர் திணைக்களம் மனுக்கள் The Attorney General\nபோக்குவரத்துக்கு இடையூறற்ற முறையிலே காற்றாலைகள் எடுத்து செல்லப்படுகின்றன - வீதி அபிவிருத்தி அதிகாரசபை\nமன்னார் பேசாலைப்பகுதியில் கரையோரத்தில் பொருத்தப்படவுள்ள காற்றாலைகளினால் சூழலுக்கு எவ்விதமான பாதகங்களும் ஏற்படாது. திருகோணமலை துறைமுகத்திலிருந்து வவுனியா ஊடாக மன்னாருக்கு எடுத்து செல்லப்படும் காற்றாலைகள் குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.\n2020-01-20 12:57:04 போக்குவரத்து இடையூறு முறை\nமுக்­கிய பொது��்­ப­ரீட்­சை­களின் கால அட்­ட­வணை வெளி­யீடு\nஇவ்­வ­ருடம் நடை­பெ­ற­வுள்ள முக்­கிய பொதுப்­ப­ரீட்­சை­களின் கால அட்­ட­வ­ணையை இலங்கைப் பரீட்சைகள் திணைக்­களம் முன்­கூட்­டியே வெளி­யிட்­டுள்­ளது.\n2020-01-20 12:59:42 பொதுப்­ப­ரீட்­சை­கள் அட்டவணை கால அட்டவணை\nவியர்வை சிந்தி சம்­பா­திக்கும் மக்­களின் பணத்தின் மூலமே அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கப்­ப­டு­கின்­றது - ஜனா­தி­பதி\nசிறு பிரி­வி­னரால் ஏற்­படும் தவ­று­களின் கார­ண­மாக முழு அரச சேவையின் மீதும் குற்றம் சுமத்­தப்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. அன்­றாடம் இடம்­பெறும் தவ­றுகள் முழு அரச சேவைக்கும் இழுக்கை ஏற்­ப­டுத்­து­வ­தாக சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி கோத்­தாபாய ராஜ­பக்ஷ\n2020-01-20 12:51:29 அரச சேவை ஜனா­தி­பதி கோத்­தாபாய ராஜ­பக்ஷ அரச ஊழி­யர்­க­ள்\nபிரதமரின் இணைப்புச் செயலாளராக செந்தில் தொண்டமான் நியமனம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலாளராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2020-01-20 12:40:55 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் நியமனம்\nமுன்னாள் ஜனாதிபதி, பிரதமர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப் போவதில்ல‍ை - சட்டமா அதிபர் திணைக்களம்\nமுக்­கிய பொதுப்­ப­ரீட்­சை­களின் கால அட்­ட­வணை வெளி­யீடு\n150 கொள்கலன்களில் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை 13 நாடுகளுக்கு திருப்பி அனுப்பிய மலேசியா\nஎமது கட்சி ஜன­நா­யக ரீதியில் செயற்­ப­ட­வில்லை: அனுஷா சந்­தி­ர­சே­கரன்\nஇலங்கை இரட்டையர்களை ஒன்றிணைத்து கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/?start=20", "date_download": "2020-01-20T06:25:50Z", "digest": "sha1:VUMFAQKWYVTBOGPNBUKQCDDHQNT3W4NH", "length": 6074, "nlines": 135, "source_domain": "multicastlabs.com", "title": "Ask a question", "raw_content": "\nபேஸ்புக் பக்கம் செமால்ட் விளக்கினார் பேஸ்புக் பக்கம் செமால்ட் விளக்கினார்\nகூறு IO பயன்படுத்தி விருப்ப கூறுகளை உருவாக்குவது எப்படி கூறு IORelated தலைப்புகள் பயன்படுத்தி விருப்ப கூறுகள் உருவாக்க எப்படி: CSS கட்டிடக்கலை HTMLFrameworksWeb எழுத்துருக்கள் ஆடியோ & Semalt ...\nஆன்லைன் கடைக்காரர்கள் ஏன் புதுப்பித்தலை கைவிட வேண்டும்\nஇந்த ஆண்டு செமால்ட் வேட்பாளர்களிடமிருந்து என்ன விற்பனையாளர்கள் கற்றுக்கொள்ள முடியும்\nகூகிள் அல்காரிதம்ஸ் விவரிக்கப்பட்டது, ப. 2: சிறந்த பதில்களை வழங்கவும் கூகிள் அல்காரிதம்ஸ் விவரிக்கப்பட்டது, ப. 2: சிறந்த பதில்களை வழங்கவும். தொழில்நுட்ப சோஷியல் மீடியாமெயில் மார்கெட்டிங் மார்கெட்டிங் மார்க்கெட்டிங்ஒன் பக்கம் செமால்ட் ...\nமின் வியாபாரம் மாற்ற விகிதங்கள் Q2 ல் சில மேம்பாட்டு காலாண்டுகளுக்கு பிறகு செம்மைப்படுத்தல் [Semalt]\nYoastSemalt கருப்பொருள்கள் மற்றும் தலைப்பு அமைப்பை கேளுங்கள் Yoast கேளுங்கள்: செம்மை கருப்பொருள்கள் மற்றும் தலைப்பு அமைப்பு\nPhotoDropper: வேகமாக, எளிதாக மற்றும் இலவச Semalt ஒரு கிரேட் வேர்ட்பிரஸ் செருகுநிரல்\nWebStorm மற்றும் கோணத்திற்கான முதல் 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2 WebStorm மற்றும் கோணத்திற்கான டாப் 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2 மறுபார்வையிட்ட தலைப்புகள்: ES6APIsNode.jsRaw JavaScriptTools & Semalt ...\nஅடிப்படைகள் அப்பால் - உதவி மற்றும் பிற கருவிகள் Symfony கன்சோல் அடிப்படைகள் அப்பால் Symfony கன்சோல் - உதவி மற்றும் பிற கருவிகள் மறுபக்கம் தலைப்புகள்: பிழைதிருத்தம் & வரிசைப்படுத்தல் பக்கங்களும் & பழக்கவழக்கங்கள்\nவலை உருவாக்குநர்கள் காலக்கெடுவை அடித்து உதவுவதற்கு 11 உற்பத்தி கருவி வலை உருவாக்குநர்கள் உதவி செய்ய 11 உற்பத்தி திறன் கருவிகள் தாமதங்கள் தாமதமாக தலைப்புகள்: செய்திமடல்\nசெமால் விளம்பரங்களில் இருந்து எவ்வாறு பயனடைவது\nசில்லறை தனிப்பயனாக்கத்தில் விளையாட்டு மாற்றீடு: Semalt அடையாள மேலாண்மை\nபயனர் செம்மைப்படுத்தலுக்கான சிறந்த நடைமுறைகள்\nA11y மாதாந்திர: Semalt US பிறகு எண்ணங்கள் A11y மாதாந்திர: Semalt US பிறகு எண்ணங்கள்\nஉறுப்பினர் அதன் சலுகைகள் உள்ளன உறுப்பினர் அதன் சலுகைகள் உண்டு. SoftwareCMSDockerBrowsersPerformanceMore ... ஸ்பான்சர்கள்\nமாற்று விகிதம் மேம்படுத்தல் இரகசிய மாற்று விகிதம் உகப்பாக்கத்திற்கான ரகசியம் தொழில்நுட்ப எஸ்சிஓ மார்க்கெட்டிங்ஓபிஐஎஸ்சிஎக்ஸ் சர்வதேச சர்வதேச சோசலிச Semalt ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb3bcdb95bc8b95bb3bcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/baeba4bc1bb0bc8-ba4baebbfbb4bcd-b87bb2b95bcdb95bbfbaf-baebbfba9bcdbaaba4bbfbaabcdbaabc1ba4bcd-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2020-01-20T07:18:15Z", "digest": "sha1:U34477EVQXEF7WIXQLNZKV4K7VJ6YFSG", "length": 17275, "nlines": 172, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்.\nஎந்த ஒரு சமூகத்திற்கும் இலக்கியங்கள்தான் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும் வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை. மதுரைத் திட்டம் இதற்கான ஒரு கூட்டு முயற்சி.\nமதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nமதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் தனியார் கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்டு (அ) பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிர்ந்து கொள்வதில் விருப்புள்ள அனைவரும் இத்திட்டதில் பங்கு பெறலாம்.\nமதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்திருக்கள் (fonts) கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் 1999-ம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான இணையம்வழி நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுந்த (TSCII - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. மின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.\nதமிழ் இலக்கியக்களின் சரித்திரம் மிக பழமையானது. முத���் சங்க கால நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது வல்லுனர்கள் கருத்து. மதுரைத் திட்டம் காலம், சமயம், தேசப்பிரிவு, இலக்கியப்பிரிவு போன்ற எவ்வித பாகுபாடுமின்றி எல்லாவிதமான தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களை வெளியிட்டு வருகின்றது. தொன்றுதொட்ட சங்க கால நூல்கள்முதல் தற்கால தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெளியிடப்படுகிறது. ஒரேஒரு கட்டுப்பாடு புத்தக வடிவில் வெளியான நூல்களுக்கான காப்புரிமைகளுக்கு மரியாதை கொடுத்து கண்ணியமாக நடப்பது. காப்புரிமை இல்லா எல்லா நூல்களையும் மின்பதிப்பில் வெளியிடலாம். காப்புரிமை உள்ள கடந்த நூற்றாண்டு, தற்கால நூல்களுக்கு காப்புரிமை கொண்டோரின் அனுமதி தேவை.\nஆதாரம் : பொது நூலக இயக்ககம்\nபக்க மதிப்பீடு (13 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம்\nராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்\nஆரம்பநிலை, இடைநிலை & உயர் கல்வி திட்டங்கள்\nபெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்\nபெண் குழந்தைக்கான கல்வி நிதி உதவித்திட்டம்\nபுதிய மகளிர் விடுதி திட்டம்\nமத்திய அரசின் கல்விக்கடன் திட்டம்\nஇலவச கட்டாய கல்வி சட்டம்\nவங்கிக்கடன் – பெண்களுக்கான சலுகைகள்\nமத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டம்\nதமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\nமத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\nகல்வி கடனுக்கான புதிய இணையதளம்\nகட்டாய கல்வி உரிமை சட்டம் 2009\nஅனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்\nபிரதம மந்திரியின் பள்ளித் தோட்ட திட்டம்\nராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA)\nதேசிய விளையாட்டுத்திறன் தெரிவு திட்டம்\nமாவட்டத் தொடக்கக் கல்வி திட்டம் (DPEP)\nகுழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டம்\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்\nதமிழ் வளர்ச்சித் துறை – வரலாறும் திட்டங்களும்\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெ��ும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 22, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1981-1990/1983.html", "date_download": "2020-01-20T06:07:12Z", "digest": "sha1:ZAWDOZDRJ4L2CXOR5IUFOGYWU346Y5YZ", "length": 12347, "nlines": 608, "source_domain": "www.attavanai.com", "title": "1983ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1983 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1983ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டிய��்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=235101", "date_download": "2020-01-20T07:29:52Z", "digest": "sha1:X3B3A2F5A25TDWS3DGMCXP2GVCIXTZZB", "length": 3364, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "எதுக்கு வம்புன்னுதான் .. ! - Paristamil Tamil News", "raw_content": "\nமனைவி: நேத்திக்கு நான் வைரத் தோடு கேட்டப்ப முடியவே முடியாதுன்னு தலையை அங்கிட்டும் இங்கிட்டுமா ஆட்டுனீங்க.. இப்ப மட்டும் வாங்கி வந்திருக்கீங்க...\nகணவன்: ஓ அதுவா... பொண்டாட்டி ஆசைப்பட்டதை வாங்கித் தராட்டி, அடுத்த ஜென்மத்திலேயும் அவளே பொண்டாட்டியா வருவானு பெரியவங்க சொன்னாங்க.. அதான், எதுக்கு வம்புன்னுதான் .. \n• உங்கள் கருத்துப் பகுதி\nமனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.\nடாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்\nஇறந்து போன இவர் என் மனைவியின் முதல் கணவன்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctorarunkumar.com/pediatrics-child-health/problems-of-excess-tv-mobile-viewing-in-children/", "date_download": "2020-01-20T05:26:39Z", "digest": "sha1:2KVUDPUPKOA3RAPVP63QIX5SKRWDISFK", "length": 4203, "nlines": 88, "source_domain": "doctorarunkumar.com", "title": "குழந்தைகள் அதிகம் டிவி / மொபைல் பார்ப்பதால் வரும் பிரச்சனைகள் | Problems of excess tv / mobile viewing in children - Doctor Arunkumar", "raw_content": "\nகுழந்தைகள் அதிகம் டிவி / மொபைல் பார்ப்பதால் வரும் பிரச்சனைகள் | Problems of excess tv / mobile viewing in children\nபுதிய தலைமுறை நாளிதழில் அதிகம் டிவி பார்ப்பதால் அல்லது மொபைல் பொன் உபயோகம் செய்வதால் குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகள் பற்றிய எனது கட்டுரை.\nPrevious Postடெங்கு – அபாய அறிகுறிகள் என்ன\nNext Postகுழந்தை வளர்ப்பில் 7 கட்டளைகள் | Parenting – 7 commands\nபேலியோவும் காய்கறிகளும் – பாகம் 2\nபேலியோ உணவுமுறையும் டைப் 1 டயாபடீசும் | Paleo diet and type 1 diabetes\nபேலியோ உணவுமுறையால் சிறுநீரக பாதிப்பு வருமா\n7. குறைந்த எடையை தக்கவைப்பது எப்படி\nவிரதம் இருந்தால் அல்சர் வருமா மற்றும் பல கேள்வி பதில்கள் | Fasting – FAQ’s\nஉடல் எடை குறைவது பாதியில் நிற்பது ஏன் தடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2009/12/", "date_download": "2020-01-20T06:19:38Z", "digest": "sha1:GOADUF5JDMK7C7WBL3TL4GUG5SCS5UNR", "length": 82330, "nlines": 212, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "திசெம்பர் | 2009 | மு.வி.நந்தினி", "raw_content": "\nகோயில் திருவிழாக்களில், அரை இருள் சூழ்ந்த போதை நெடியடிக்கும் இரண்டாம் தர ஹோட்டல்களில் இந்தப் பெண்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்… மிதமிஞ்சிய ஒப்பனையும் கிளர்ச்சி ஊட்டுவதற்கென்ற அணியப்பட்ட உடைகளுடனும் இவர்கள் ஆடும் நடனத்தை. கேபரே டான்சர், டிஸ்கோ டான்சர் இன்னும் சில பல பெயர்களில் இவர்களை அழைக்கிறோம். இந்த நடனம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறதா அல்லது அறுவறுக்க வைக்கிறதா என்கிற தர்க்கம்தான் இவர்கள் குறித்து நாம் காட்டும் அதிகபட்ச அக்கறையாக இருக்கும் நிதர்சனத்தில் இந்த நடனப்பெண���களின் வாழ்க்கை ஆழ்கடலில் திசைமாறிப்போன படகு போன்றது. கரை திரும்புவதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது நிதர்சனத்தில் இந்த நடனப்பெண்களின் வாழ்க்கை ஆழ்கடலில் திசைமாறிப்போன படகு போன்றது. கரை திரும்புவதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது இதோ அவர்களுடைய வாக்குமூலங்கள்தான் அதற்கு சாட்சி…\n”என் பேரு ஜோதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறந்தது, வளர்ந்தது சென்னையிலதான். தினமும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படற குடும்பம். அப்பாவுக்கு சரியான சம்பாத்யம் கிடையாது. இதுலதான் அம்மா, நான், தம்பி, தங்கச்சிங்க வாழ்ந்தாவணும். ஏழாவதுக்கு மேல படிக்க இஷ்டமில்லாம போயிடுச்சி. அப்புறம் அக்கம் பக்கத்துல சின்ன சின்ன வேலைகளுக்கு போயிட்டு இருந்தேன். அப்படி வேலைக்குப் போன இடத்துலதான் அவரைப் பார்த்தது. அந்த வயசு நல்லது கெட்டதை யோசிக்கத் தெரியாது. நல்லா வச்சி காப்பாத்துவாருன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா அவர் சரி கிடையாது. பிறந்த வீட்டிலேயாவது ரெண்டு வேலை சாப்பாட்டுக்கு வழி இருந்துச்சி. இங்க ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாம, தினம் பட்டினியா கிடக்க வேண்டிய நிலை. அப்பதான் ஏரியாவுல தெரிஞ்ச ஒருத்தர் ‘நீ ஏன் இப்படி கிடந்து கஷ்டப்படற வெளிநாட்டுல டான்ஸ் ஆடப்போனா கைநிறைய பணம் கிடைக்கும். உன் செலவுக்குப் போக, தம்பி, தங்கச்சிங்களுக்கும் நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கலாம்‘னு. முதல்ல துபாய்க்கு அழைச்சுட்டு போனாங்க. ‘லட்சக்கணக்குல பணம் கிடைக்கும். சேட்டுங்க நகையெல்லாம் போடுவாங்க‘ன்னு நிறைய சொன்னாங்க. ஆனா அங்க நிலைமையே வேற. மூணு நாளைக்குள்ள டான்ஸ் ஆடி நூறு டோக்கன் எடுக்கணும். ஒரு டோக்கனுக்கு இவ்வளவு ரூபாய்னு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிச்சுடுவாங்க. டான்ஸ் பார்க்க வர்றங்க. நம்ம டான்ஸ் புடிச்சிருந்தா காசு கொடுத்து டோக்கன் வாங்குவாங்க. எந்த அளவுக்கு டோக்கன் அதிகமா வாங்கறமோ அந்த அளவுக்கு நமக்கு மதிப்பும் மரியாதையும் கூடவே பணமும் கிடைக்கும். மூணு நாளைக்கு நூறு டோக்கன் எடுக்கணுங்கிறது முடியாத காரியம். அப்போதான் எங்களை அழைச்சிட்டு போன ஏஜெண்ட்டுகளோட நிஜ முகம் தெரிய ஆரம்பிக்கும். ‘டான்ஸ் ஆடி டோக்கன் எடுக்கலைன்னா என்ன வெளிநாட்டுல டான்ஸ் ஆடப்போனா கைநிறைய பணம் கிடைக்கும். உன் செலவுக்குப் போக, தம்பி, தங்கச்சிங்களுக��கும் நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கலாம்‘னு. முதல்ல துபாய்க்கு அழைச்சுட்டு போனாங்க. ‘லட்சக்கணக்குல பணம் கிடைக்கும். சேட்டுங்க நகையெல்லாம் போடுவாங்க‘ன்னு நிறைய சொன்னாங்க. ஆனா அங்க நிலைமையே வேற. மூணு நாளைக்குள்ள டான்ஸ் ஆடி நூறு டோக்கன் எடுக்கணும். ஒரு டோக்கனுக்கு இவ்வளவு ரூபாய்னு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிச்சுடுவாங்க. டான்ஸ் பார்க்க வர்றங்க. நம்ம டான்ஸ் புடிச்சிருந்தா காசு கொடுத்து டோக்கன் வாங்குவாங்க. எந்த அளவுக்கு டோக்கன் அதிகமா வாங்கறமோ அந்த அளவுக்கு நமக்கு மதிப்பும் மரியாதையும் கூடவே பணமும் கிடைக்கும். மூணு நாளைக்கு நூறு டோக்கன் எடுக்கணுங்கிறது முடியாத காரியம். அப்போதான் எங்களை அழைச்சிட்டு போன ஏஜெண்ட்டுகளோட நிஜ முகம் தெரிய ஆரம்பிக்கும். ‘டான்ஸ் ஆடி டோக்கன் எடுக்கலைன்னா என்ன அதே காசை நாலு பேருக்கிட்ட படுத்து சம்பாதி‘ன்னு கட்டாயப்படுத்த ஆரம்பிப்பாங்க. எனக்கும் இதுதான் நடந்தது. நான் அதுக்கு சம்மதிக்கவே இல்லை. அடி–உதை, சூடுன்னு தினம் தினம் சித்திரவதை. ஒரு கட்டத்துக்கு மேல வந்தது வந்துட்டோம், நாம நிறைய சம்பாதிச்சு கொடுக்கப்போறதா நினைச்சுட்டு இருக்கிற குடும்பத்துக்கு நாம எதை செய்யப்போறோம்னு நினைச்சு நான் என் முடிவை மாத்திக்கிட்டேன்“ ஜோதியின் வார்த்தைகளில் வாழ்க்கையின் மீதான சலிப்பு தெரிக்கிறது.\n” 12 மணி வரைக்கும் டான்ஸ் ஆடணும். அதுக்கு மேல 10, 20 பேருகிட்ட படுக்கச்சொல்வாங்க. துபாய்க்கு போறோம்னு தான் பேரு. ஏதோ ஒரு அபார்ட்மெண்ட்ல எங்களை தங்க வைப்பாங்க. 3 மாசம் இருந்தாலும் 3 வருஷம் இருந்தாலும் அந்த நாலு சுவத்தைதான் பார்த்துட்டு இருக்கணும். மெஷினைவிட கேவலமான வாழ்க்கை. இப்படியே தொடர்ந்தா பைத்தியம் பிடிச்சுடுமேங்கிற பயத்துல அங்கிருந்து வெளியேறணும்னு முடிவு செய்தேன். எவ்வளவோ கெஞ்சி கேட்டும் எங்களை அழைச்சுட்டு போன ஏஜெண்ட் விடலை. சென்னையில இருந்த நண்பர்கள் போலீசுக்குப் போயிடுவோம்னு மிரட்டியதால் என்னை பிளைட் ஏத்தி அனுப்பிவைச்சாங்க. இத்தனை கஷ்டத்துக்கும் பிறகு எனக்கு கிடைச்சது என்னவோ வெறும் ஐயாயிரம் ரூபாய்தான்” என்கிற ஜோதி தற்சமயம் சென்னையில் உள்ள சில கிளப்புகளில் ஆடி வருகிறார். வெளிநாடுகளுக்கு போவதைவிட சென்னையிலேயே ஓரளவு பாலியல் ரீதியிலான தொல்லைகள் குற���வு என்பது ஜோதியின் கருத்து.\n”வெளிநாடுகள்ல டான்சுக்குன்னு கூப்பிட்டு போறதே மெயினா தொழில் செய்யறதுக்குதான். வடபழனி ஏரியாவுல இப்படி பெண்களை அனுப்பி வைக்கறதுக்கே ஏகப்பட்ட ஏஜெண்டுகள் இருக்காங்க. சினிமா ஆசையில ஜெயிக்கவும் முடியாம, வாழவும் வழியில்லாம தவிக்கிற பெண்கள்தான் இவங்களோட டார்கெட்” என்கிற ஜோதியின் கூற்றுக்கு உதாரணம் காட்டுவதாக இருக்கிறது கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)வின் அனுபவம்.\nதிருச்சியை பூர்விகமாகக் கொண்ட கவிதாவுக்கு படிப்பு ஒன்பதாம் வகுப்பு. வாழ்வு தேடி குடும்பத்தோடு சென்னை வந்தவர். சினிமாவில் மேக்கப் அசிசிஸ்டெண்டாக வேலை. “இந்த வேலைக்கு காலம் முழுக்க நூறு ரூபாய்தான் கிடைக்கும். கேபரே டான்ஸ் ஆடினா மூணு மாசத்துல முப்பதாயிரம் சம்பாதிக்கலாம்” என்ற ஆசை வார்த்தைகள் கவிதாவின் குடும்ப கஷ்டத்துக்கு வடிகாலாக இருக்க, கேபரே டான்ஸ் ஆடப்போனார்.\n”முதல்ல உள்ளூர்ல ஆடிட்டு இருந்தேன். வெளியூர் போன அதிகமா சம்பாதிக்கலாம்னு பாண்டிச்சேரிக்கு அனுப்பினாங்க. மூணு மாசம் அக்ரிமெண்ட். முன்னாடியே 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டாங்க. நம்ம குடும்ப கஷ்டத்துக்கு விடிவு கிடைச்சுடுன்னு போனா.. கேபரே டான்சுக்கு இன்னொரு பக்கமும் இருக்குன்னு அப்புறம் தெரிய ஆரம்பிச்சது. வெறுமனே டான்ஸ் மட்டும் ஆடினா ஆயிரம் ஆயிரமா பணம் கொட்டிடாதுன்னு தொழில் செய்ய வற்புறுத்தினாங்க. வழக்கம்போல சித்ரவதை. வேற என்ன செய்ய முடியும் அவங்க சொல்றமாதிரி கேட்க ஆரம்பிச்சேன். பெரும் போராட்டத்துக்குப் பிறகு அங்கேயிருந்து வெளியேறினேன்” என்கிற கவிதா, தான் இப்படி பாலியல் தொழிலாளியாக மாறியது தன் வீட்டுக்கு தெரியாது என்கிறார்.\n”வெளியூருக்கு போகும்போது ஷூட்டிங் போறன்னு சொல்லிட்டு போவேன். இப்ப லோக்கல்லதான் ஆடிகிட்டு இருக்கேன். டான்ஸ் மட்டும் ஆடினா ரெண்டாயிரம், மூவாயிரம்தான் கிடைக்கும். தொழிலும் சேர்த்து செய்தா ஏழாயிரம் ரூபாய் வரைக்கும் எடுத்துட்டு வரலாம். திருவிழாவுலயும் ஆடப்போறேன். அங்கேயும் சில பேர் கேப்பாங்க. எனக்கு விருப்பம் இருந்தா போவேன். வேற வழியில்லாம இந்த வாழ்க்கைக்கு வந்துட்டோம்னு ஒவ்வொரு நாளும் வருத்தப்படறோம். இதுல இருந்து விடுபடணும்னு விரும்பறோம். ஆனா எங்களை மனுஷியாகூட சிலபேர் மதிக்கிறதில்லை. குட���ம்பத்தோடு கோயில், குளம்னு எங்காவது போயிருப்போம். புரோக்கருங்க அங்க வந்து வர்றீயான்னு கூப்பிடுவாங்க. புரோக்கருங்க மட்டும் இல்லை, வெளியூருக்கு போன இடத்துல யாருக்காவது நம்ம போன்நம்பர் கிடைச்சுட்டா போதும் சொல்ல முடியாத சித்ரவதைக்கு ஆளாக வேண்டியிருக்கும். அவங்க கூட போக விருப்பமில்லைனு சொல்லும்போது அவங்களால தாங்கிக்க முடியாது, அசிங்க அசிங்கமா பேச ஆரம்பிச்சுடுவாங்க” என்கிறார் கவிதா.\nபதினாறு வயதிலேயே வாழ்க்கையை தொலைத்திருக்கிறார் புஷ்பா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சேலத்தை சேர்ந்த இவர், காதலின் பேரால் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி, அதனாலேயே சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர். வழி தேடி சென்னைக்கு வந்தவர், புரோக்கர்களின் ஆசை வார்த்தைகளால் படுகுழியில் விழுந்திருக்கிறார். திருவிழாவுக்கு நடனம் ஆடப்போன இடத்தில் பாலியல் தொழில் செய்ய வந்த அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்க, கொடுமையின் உச்சகட்டமாக நான்கு பேர் கொண்ட கும்பல் புஷ்பாவை கட்டி வைத்து பாலியல் வல்லுறவு செய்திருக்கிறது. அதன் பாதிப்புகள் புஷ்பாவின் கண்களில் இன்னமும் உணரமுடிகிறது. இப்போது கேபரே டான்ஸர் என்பதோடு பாலியல் தொழிலாளியாகவும் உருமாறியிருக்கிறார் புஷ்பா.குடும்பத்தில் பணப்பிரச்னை, கணவன் அல்லது காதலனால் ஏமாற்றப்படுதல், சினிமா கனவு இதில் ஏதாவது ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் கேபரே ஆடும் பெண்கள். இவர்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என துப்பறிந்தால் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் குற்றம் சொல்ல வேண்டியதிருக்கும். “மற்ற பெண்களைப் போல எங்கள் வாழ்க்கையும் மாறணும்” என்கிற இந்தப் பெண்களின் அடிப்படை உரிமைக்கு மதிப்பளிப்பதே குற்றவுணர்ச்சியிலிருந்து நம்மை காப்பாற்றும்\nPosted in குடும்பம், சமூகம், சினிமா, பார்டான்ஸர், பாலியல் தொழிலாளி, பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது பார்டான்சர், பாலியல் தொழிலாளி\nதமிழ் இலக்கிய சூழலில் சமூகத்தின் மீது அக்கறையும் கரிசனமும் கொண்டு எழுதிவரும் படைப்பாளிகளில் முக்கியமானவர் ஆதவன் தீட்சண்யா. அதிகார வர்க்கத்தின் மீது தயங்காமல் விமர்சனம் வைக்கக்கூடியவர். சிறுகதை, கவிதை, கட்டுரை என இயங்கிவரும் ஆதவன், புதுவிசை என்கிற கலாச்சாரக் காலண்டிதழின் ஆசிரியராகவும் செயல்படுகிறார். இவர் எழுதி ‘பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்‘, ‘தந்துகி‘ என இரு கவிதை நூல்களும் ‘எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்‘, ‘இரவாகிவிடுவாதலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை‘ என இரு சிறுகதை நூல்களும் வெளியாகியுள்ளன. மலையக மற்றும் இலங்கை தமிழர்களின் வாழ்நிலை குறித்து அறிய சமீபத்தில் இலங்கை சென்று வந்திருக்கிறார் ஆதவன். ‘சூரியகதிர்‘ மாதமிருமுறை இதழுக்காக மின்னஞ்சலில் அனுப்பிய கேள்விகளுக்கு ஆதவனின் பதில்…\nநமதுநேரடிச்சொந்தங்களானமலையகத்தமிழரை சந்திப்பது, இலங்கைத்தமிழர்களின்வடபகுதிக்குச்செல்வது– விடுதலைப்புலிகளைஒடுக்குவதாகச்சொல்லிக்கொண்டுஅந்தஅப்பாவித்தமிழர்கள்மீதுஇலங்கைராணுவம்நிகழ்த்திமுடித்திருக்கும்அட்டூழியங்கள், அத்துமீறல்கள், படுகொலைகள் குறித்து நேரடியாகஅறிவது, இன்றைய சூழலை விளங்கிக்கொள்வது, வாய்ப்பிருந்தால் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள வவுனியா முகாம்களுக்கு சென்று நிலைமையை நேரில் அறிவது என்பவைதான் எனது பயணத்திட்டம். அக்டோபர் 8 முதல் 15 வரை கண்டி, மாத்தளை, ஹட்டன்ஆகியமலையகநகரங்கள்மற்றும்அவற்றைச்சுற்றியதோட்டங்கள். 16-18 கொழும்பு. 19-21 யாழ்ப்பாணம். 22 மாலைநாடுதிரும்பினேன். குழுவிவாதங்கள். அந்தனிஜீவா, ஜோதிகுமார், ரங்கன்போன்றதோழர்கள்ஏற்பாட்டில்சிறியதும்பெரியதுமாகநடந்த 11 நிகழ்வுகளில்பங்கெடுத்தேன்.\n பாதுகாப்புகெடுபிடிகள், மக்களின்அன்றாடவாழ்க்கைநிலை, அரசியல், ராணுவரீதியானபோக்குகள்\nநாட்டின் எந்த மூலையிலும் துண்டுத்துக்காணி இடத்திலும் மணல்மூட்டைகளுக்குப் பின்னால் தயார்நிலையில் குமிந்திருக்கிறது ராணுவம். போர்உக்கிரமாக நடந்துகொண்டிருப்பதான பீதியே நிலவுகிறது. குண்டுதுளைத்து பாழடைந்த கட்டிடங்கள், கைவிடப்பட்டவீடுகள், அடர்ந்தபுதர்கள் என்று எங்கு பார்த்தாலும் ஒருதுப்பாக்கிக்குழல் துருத்திக்கொண்டுள்ளது. எந்நேரமும் நம்மை கண்காணிக்கிறது ஒருராணுவக்கண். தினசரி ஒருமுறையாவது ராணுவச்சோதனைக்கு உட்படாமல் பொதுஇடங்களில் நடமாடும் சுதந்திரம் அங்கு ஒருவருக்கும் வாய்க்கவில்லை. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் 40 நிமிட விமானப்பயணம். ஆனால் பறப்பதற் குமுன்னும்பின்னுமாக ஒருவர் 6 மணிநேரம்ஆர்மிக்காரர் முன்கைகளை பக்கவாட்டில் விரித்துக���கொண்டு சோதனைக்கு நின்றாகவேண்டும். ஏ-9 பாதை வழியே கொழும்பு திரும்புவதற்கும் இதேபாடுதான். பயணிகளை மூட்டைமுடிச்சுகளோடு இறக்கி சோதனையிடுவதும், அரசாங்க கட்டிடங்களுக்குள் நுழைகிறவர்களை அங்குலம் அங்குலமாக சோதிப்பதுடன் அவர்களின் செல்போன்காமிரா போன்றவை பறித்துவைத்துக் கொள்ளப்படுவதும், உயர்பாதுகாப்புவலயம் என்றபெயரால் முள்வேலிகளால் தடுத்துவைக்கப்பட்ட பிரதேசங்களும் ஆட்சியாளர்களின் அச்சத்தையும் சந்தேகப்புத்தியையும் அம்பலப்படுத்துகின்றன. பிடிபடாமல் தப்பித்துவிட்ட புலிகள் என்ற சந்தேகத்துடனேயே பொதுமக்களை அரசாங்கமும் ராணுவமும் அணுகுகின்றன.\nமுன்பேனும் ராணுவத்திற்கு புலிகள் என்ற திட்டவட்டமான கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள் இருந்தார்கள். இப்போதுஎதிரியாரென்றேதெரியாதநிலை. ஆனால் எவரொருவராலும் எந்தநேரத்திலும் தன்நாட்டுக்கு ஆபத்துவரக்கூடும் என்கிற தன்முனைப்பை விரைத்து நிற்கிற ஒவ்வொரு ராணுவச் சிப்பாயிடமும் பார்க்கமுடிகிறது. இந்த தன்முனைப்பு, வெறுமனே ஒரு ராணுவத்தானுக்கு உரியதல்ல. அது, நீ சிங்களவன், இதுஉன்னுடைய– உனக்கே உனக்கான நாடு– அதை பத்திரமாக பார்த்துக்கொள்வது உனது பொறுப்பு என்று இனவெறியேற்றப்பட்டவனின் மனநிலையிலிருந்து பிறக்கிறது. எனவே தன்னை கடந்துபோகிற ஒருவரை உயிரோடு அனுப்புவதோ தன்நாட்டுக்கு ஆபத்தானவர் என்று சுட்டுத்தள்ளுவதோ அந்தகணத்திலான அந்த சிப்பாயின் கருணையின் பாற்பட்டதாக இருக்கிறது. அவ்வாறு சுட்டுத்தள்ளினாலும் அதற்காக அவர் யாரிடமும் பதில் சொல்லவேண்டிய கடப்பாடு ஒன்றுமில்லை. அத்துமீறல்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட மக்களோ அமைப்புகளோ அங்கு இல்லை. மனித சமூகத்தின்மேன்மைக்குமகத்தானபங்களிப்புசெய்யவேண்டியஇளைஞர்சக்திசீருடையணிந்தஒருஇனவெறிப்பட்டாளமாகதிசைமாற்றப்பட்டுள்ளது. எதிரியைவேட்டையாடும்வன்மத்தையும்கனத்தஆயுதங்களையும்சுமந்துகொண்டுதினமும்விரைப்பாகதயாராகிகுறுக்கும்நெடுக்கும்உலாத்திக்கொண்டிருக்கிறஅந்தசிப்பாய்களின்மனநிலையில்ஏற்படும்சிதைவுகள்அந்தசமூகத்தைஎன்னவாக்கப்போகிறதுஎன்பதுவெறுமனேஉளவியல்பிரச்னைஅல்ல. நம்மூரில் நடிகர்களுக்கும் தலைவர்களுக்கும் ஊதாரித்தனமாக வைக்கப்படுவதை விடவும் பலமடங்குப் பெரியதான கட்அவுட்களில் ராணுவத்தினரின் மூர்க்கமான முகங்கள் அச்சமூட்டுகின்றன. ராஜபக்ஷேகட்அவுட்களில்கூடதனியாய்நிற்பதில்லை, ராணுவத்தினர்புடைசூழவேகாட்சிதருகிறார். அரசாங்கவிளம்பரங்களில்கூடராணுவச்சிப்பாய்களின்படங்களேபெருமிதத்தோடுஇடம்பெறுகின்றன. ராணுவத்தினரை கதாநாயகர்களாகக் கொண்டாடுவது அவர்களது வீரதீரச் செயல்களுக்காக அல்ல. அவர்கள் வெளிப்படுத்திய சிங்கள இனவாதத்திற்காகத்தான் என்பதை புரிந்து கொள்வது கடினமானவிசயமல்ல. போரின் வெற்றியைக் கொண்டாடுவது என்ற பெயரால் ராணுவத்தை முன்னிறுத்தி சிங்களப்பெருமிதம் தொடர்ந்து விசிறிவிடப்படுகிறது. ராணுவத்தின் மீதான மக்களின் இந்த ஈர்ப்பை யார் அறுவடை செய்வது என்கிற போட்டியின் வெளிப்பாடுதான் இப்போது ராஜபக்ஷேவுக்கும் சரத்பொன்சேகாவுக்கும் இடையேமுட்டித் தெறிக்கிறது. அந்தநாட்டில்இன்றுவரைநாடாளுமன்றஜனநாயகம்நீடித்திருப்பதாகஅலட்டிக்கொண்டாலும்உண்மையில்அங்குராணுவம்தான்சமூகத்தைகட்டியாள்கிறது.\nயாழ்ப்பாணத்திற்குள்ஒருவர்நுழைவதோஅல்லதுஅங்கிருந்துவெளியேறுவதோபாதுகாப்புஅமைச்சகத்தின்அனுமதியைப்பெற்றால்மட்டுமேசாத்தியம். ( இந்தநிபந்தனைகடந்தவாரம்தளர்த்தப்பட்டிருப்பதாகஒருஅறிவிப்புவெளியாகியுள்ளது) யாழ்ப்பாணத்திலிருந்துவவுனியாவுக்குசெல்கிறபேருந்துகளில்உங்களதுஇருக்கைஎண்ணைஒதுக்குவதும்கூடஒருசிப்பாய்தான்என்பதேநிலைமையைவிளங்கிக்கொள்ளப்போதுமானது. வவுனியாசெல்லும்பேருந்துகள்புறப்படும்இடம்கூடராணுவத்திடம்தான்உள்ளது. 8.30க்குபுறப்படும்பேருந்தில்செல்கிறவர், அங்குஅதிகாலை 5.30 மணிக்கேசோதனைக்காகவரிசையில்நின்றாகவேண்டும். அங்குள்ளகழிப்பறைகளில்கூடதண்ணீர்கிடையாது. தமிழருக்குதண்ணீர்ஒருகேடாஎன்றநினைப்பாயிருக்கும். ராணுவச்செலவுக்கானநிதிஒதுக்கீட்டைஅதிகரிப்பது, ராணுவத்தினரின்எண்ணிக்கையைஇப்போதுள்ளதுபோல்இரட்டிப்பாக்குவதுஎன்றஆட்சியாளர்களின்முடிவுகள்தமிழர்களுக்குமட்டுமல்ல, வாழ்வியல்நெருக்கடிதாளாமல்ஒருவேளைசிங்களவர்கள்போராடத்தொடங்கினால்அவர்களுக்கும்எதிரானதுதான். மக்களைப்பொறுத்தவரை, கின்னஸ்புத்தகத்தில்இடம்பிடிக்கசிலர்கொடியவிஷப்பாம்புகளுடன்கண்ணாடிகூண்டுக்குள்வாழ்கிறசாகசத்தைப்போலஇந்தராணுவகெடுபிடிக்குள்வா��ப்பழகிவிட்டார்கள். முதல்ராணுவத்தின்கட்டுப்பாட்டில்தான்யாழ்ப்பாணம்இருக்கிறது. இப்போதுதமிழர்களின்முழுப்பகுதியையும்ராணுவம்கைப்பற்றியிருக்கிறது. ஏ9 பாதையில்பயணிக்கிறபோதுஆனையிறவுதொடங்கிஓமந்தைவரைக்கும்ஒரேயொருசிவிலியனைக்கூடகாணமுடியவில்லை. அந்தநெடுஞ்சாலையின்இருமருங்கிலும்இருந்தஎல்லாசிற்றூர்களும்கிளிநொச்சிபோன்றநகரங்களும்இடித்துதரைமட்டமாக்கப்பட்டுள்ளன. கோயில்கள், தேவாலயங்கள், கல்விக்கூடங்கள், அரசுஅலுவலகங்கள், நீதிமன்றங்கள், தண்ணீர்தொட்டிஎதுவும்மிஞ்சவில்லை. எத்தனையோதலைமுறைதாண்டிபலன்கொடுக்கும்பனைமரங்கள்தலைவெட்டப்பட்டுமொட்டைமொட்டையாகஆயிரக்கணக்கில்நிற்பதும்மனிதநடமாட்டமற்றபகுதிகளில்மாடுகள்கேட்பாரற்றுஅநாதைகளாகசுற்றியலைவதும்நெஞ்சையறுக்கும்காட்சிகள். ஆளரவமற்றஅந்தபாதைநெடுகிலும்நிறுத்தப்பட்டிருக்கும்சிப்பாய்களுக்குஇன்னும்எதிரிகள்தேவைப்படுகிறார்கள். அதேவேளையில்மக்களின்நண்பர்கள்என்றுகாட்டிக்கொள்கிறபகட்டுக்கும்குறைவில்லை. இழவுவீட்டாருக்குநெருங்கியஉறவினர்கள்சாப்பாடுசெய்துபகிர்வதுபோல, பொன்னாலைக்கட்டியான்என்றதமிழர்கிராமத்தில்ஒருஇழவுவீட்டிற்குராணுவமுகாமிலிருந்துசாப்பாடுசெய்துஅனுப்பட்டதாம். முகாமிலிருந்துவிடுவிக்கப்படுபவர்களுக்காககட்டப்படவிருக்கிறஅடுக்குமாடிகுடியிருப்புகளில்சிங்களவர்களும்குடியமர்த்தப்படலாம்என்கிறஅச்சம்இப்போதேஉலவுகிறது. ஏ-9 பாதையின்இருமருங்கும்காட்டைஅழித்துஉருவாக்கப்பட்டுள்ளவெற்றிடங்களில்ராணுவமுகாம்கள்அல்லதுசிறப்புபொருளாதாரமண்டலங்கள்என்றபெயரில்தமிழரல்லாதாரைகுடியேற்றும்திட்டமும்அரசிடம்இருப்பதாகசந்தேகம்வலுத்துள்ளது. குண்டுசத்தமும்ஷெல்லடியும்ஓய்ந்திருக்கும்இன்றையநிலைஅமைதிக்குபதிலாகஒருஉறைந்ததிகிலூட்டும்மௌனத்தையேகொண்டுவந்திருக்கிறது. மக்கள்இறுகியமௌனத்தின்வழியாகஎல்லாத்துயரங்களையும்கடக்கஎத்தனிக்கிறார்கள். ஒவ்வொருவீட்டிலும்எஞ்சியிருக்கும்விதவைகளையும்அங்கவீனர்களையும்மனநிலைப்பிறழ்ந்தவர்களையும்பார்த்துப்பார்த்துமருகிப்போய்உறைந்துநிற்கும்அவர்கள்மனம்திறந்துபேசஇன்னும்கனகாலம்செல்லும். இந்தப்போரைஉசுப்பேற்றிகொன்றதில்நமக்கும்பங்கிருக்கிற��ுஎன்றகுற்றவுணர்வில்நாம்காத்திருக்கவேண்டியதுதான். அங்கிருந்துதமிழர்கள்வெளியிடும்சஞ்சிகைகள்எதிலும்ஈழப்போராட்டம், அல்லதுராணுவத்தின்அட்டூழியங்கள், முகாம்களில்வதைபடும்மக்களின்துயரம்என்றுஎதையும்பேரளவில்காணமுடியவில்லை. தணிக்கையும்சுயதணிக்கையும்அவர்களின்எழுத்துச்சுதந்திரத்தைஅந்தளவுக்குகட்டுப்படுத்தியிருக்கிறது. நாளிதழ்களில்ஓரளவுக்குஇதுகுறித்தசெய்திகளைப்பார்க்கமுடிந்தது.\nயாழ்ப்பாணம்செல்வதேஎனக்குபெரும்பாடாகிவிட்டது. யாழ்ப்பாணத்திற்குமுதல்முறையாகசெல்பவர்விமானத்தில்தான்சென்றாகவேண்டும். விமானடிக்கெட்பெறவேண்டுமானால்பாதுகாப்புத்துறைஅமைச்சகத்தின்அனுமதிக்கடிதம்இருந்தால்மட்டுமேசாத்தியம். இந்தஏற்பாடுகளைதோழர்கள்ரங்கனும்அந்தனிஜீவாவும்செய்துகொடுத்தபோதும், எனக்கு 19ம்தேதிதான்டிக்கெட்கிடைத்தது. 22ம்தேதிநாடுதிரும்பவேண்டியநிலையிலிருந்ததால்முகாம்எதற்கும்செல்லமுடியவில்லை. ஆனால்முகாம்களில்இருந்துசமீபத்தில்விடுவிக்கப்பட்டவர்கள்சிலரைசந்தித்துஅவர்களதுதுயரங்களைகேட்டறியமுடிந்தது. நான்தங்கியிருந்தவிடுதியின்சமையல்காரரின்குடும்பம் 1996ல்யாழ்ப்பாணத்திலிருந்துவன்னிக்குகுடிபெயர்ந்திருக்கிறது. மீன்பிடித்தொழில்அவர்களுக்கு. போர்உக்கிரமடைந்தநிலையில்காடுகளுக்குப்போகிறார்கள்புலிகளோடு. நிலவறைகளில்பதுக்கம். ராணுவம்அழித்துநொறுக்கிவரவரஇவர்கள்மூட்டைமுடிச்சுகளோடுபத்துக்கும்மேற்பட்டஇடங்களுக்குஓடியோடிப்போய்பதுங்கவேண்டியிருந்திருக்கிறது. நடந்துவரமுடியாதநோயாளிகள்வயோதிகர்கள்அங்கவீனர்களைஅப்படியப்படியேபங்கருக்குள்கைவிட்டுவிட்டுஓடியுள்ளனர். கைவிடப்படப்பட்டஅந்தபங்கர்களுக்குள்ஒருவேளையாராவதுஉயிர்பிழைத்திருந்தாலும்கூடஒருவருக்கும்தெரியப்போவதில்லை. இனிபுலிகளைநம்பிஉயிரையும்போக்கிக்கொள்வதில்அர்த்தமில்லை. எனவேபடகேறித்தப்பித்துநேவியிடம்சரண். பின்முகாமில்வதிந்துஆகஸ்டில்விடுவிப்பு. இப்போதுஅவர்களின்பிரச்னை, வீடு. வன்னிக்குப்போனஅவர்களின்ஒருகுடும்பம்இப்போதுஐந்தாகபெருகியாழ்ப்பாணம்திரும்பிநடுத்தெருவில்நிற்கிறது. தொழிலுக்குச்செல்லபடகோவலையோஇல்லை. பணம்நகைஎதுவும்மிஞ்சவில்லை. அவற்றைவிற்றுத்தான்கடைசிநாட்களில்சீவித்திருக்கிறார்கள். எல்லாமும்தோற்றாகிவிட்டது. தெரிந்ததொழிலுக்குஅவர்களால்திரும்பமுடியவில்லை. நீர்மேலிருந்தவர்நெருப்புக்குள்கரிபடுகிறார். முகாம்களிலிருந்துவிடுவிக்கப்படுகிறவர்களுக்குஎந்தவாழ்வாதாரமும்இல்லை. முப்பதுரூபாய்குஒருடீவிற்கிறநாட்டில், அரசுகொடுக்கிறசிறுதொகையைவைத்துக்கொண்டுஅந்தமக்கள்எப்படிமீண்டெழமுடியும்\n# இலங்கைதமிழர்களின்நிச்சயமானவாழ்வாதாரம்குறித்துபேசாதநிலைதமிழகத்தில்நிலவிக்கொண்டிருக்கிறது. தமிழர்களின்வாழ்வாதாரம்குறித்துஏதேனும்முன்னெடுப்புகள்இலங்கையில் (அரசுஅல்லாத) புலம்பெயர்ந்தஇடங்களில்நடக்கிறதா\nஅ.) ஐரோப்பாஅல்லதுபிறநாடுகளில்அடைக்கலம்புகுந்தஇலங்கைத்தமிழர்களில்பெரும்பாலோர்ஐந்தாறுஆண்டுகளில்அங்குபொதுசமூகத்தோடுஇணைந்துவாழவும்குடியுரிமைபெறவும்முடிகிறது. ஆனால்கால்நூற்றாண்டுகாலமாய்தமிழ்நாட்டின்அகதிகள்முகாமில்வதியும்இலங்கைத்தமிழர்கள்இன்றளவும்அகதிகள்தான்என்பதைஎமதுபுதுவிசையில்தொடர்ந்துஎழுப்பிவந்தோம். வவுனியாமுகாமைப்பார்க்கப்போனநாடாளுமன்றஉறுப்பினர்களில்எத்தனைபேர்தமிழ்நாட்டிலுள்ளமுகாம்களுக்குசென்றிருப்பார்கள்என்பதுதெரியவில்லை. அண்டிவந்தவர்களையேஆதரிக்காதஇந்ததமிழ்நாட்டுசமூகம்இலங்கைக்குப்போய்என்னத்தகிழிக்கப்போகிறது\nஆ) புலம்பெயர்நாடுகளின்புலிஆதரவாளர்களைப்பொறுத்தவரைமாற்றுக்கருத்தாளர்கள்எல்லோரையும்சிறுமைப்படுத்துவதன்மூலம்இலங்கையில்அமைக்கமுடியாததனிஈழத்தைஇணையத்திலாவதுஅமைத்தேதீர்வோம்என்றுமும்முரமாய்பாடுபட்டுக்கொண்டுள்ளனர். ஒருஇருபதாண்டுகள்கழித்துதனிஈழப்போராட்டம்பற்றிஅறிந்துகொள்ளும்தரவுகளைஇணையத்தில்தேடும்ஒருவருக்குஅங்குஏற்பட்டுள்ளஇழப்புகள், தோல்விகள்எதற்கும்புலிகள்அமைப்போதலைமையோபொறுப்பல்லஎன்றமாயத்தோற்றத்தைஉருவாக்கும்அதிரடியானஅறிக்கைகளையும்இட்டுக்கட்டப்பட்டஆவணங்களையும்இணையத்தில்உலவவிடுவதோடுஇவர்கள்பணிநிறைவுபெறுகிறது. எனவேஇவங்கையில்தமிழர்கள்படும்துயரங்கள்அவர்களுக்குஒருபொருட்டல்ல. ஏனெனில்அவர்கள்ஒருபாதுகாப்பானவாழ்க்கையைஎட்டிவிட்டவர்களாகஇருக்கிறார்கள்.\nஇ.) யாழ்ப்பாணத்தில்பெரியபெரியபதாகைகளையும்கொடிகளையும்கட்டிக்கொண்டுதொ��்டுநிறுவனங்கள்என்கிறஃபண்டுநிறுவனங்களின்குளிரூட்டப்பட்டவாகனங்கள்பறக்கின்றன. மாளிகைபோன்றபெரியவீடுகள்தான்அவற்றின்அலுவலகங்கள். அரசியல்ரீதியானபிரச்னைகளைஇந்தஅமைப்புகள்கொடுக்கும்சோற்றுருண்டைகள்தீர்த்துவைக்கமுடியாது. ஒருசிலஅமைப்புகளைத்தவிரமற்றவற்றுக்குசுனாமிகொள்ளைபோலஇதுவும்ஈழமக்களின்பெயரால்கொள்ளையடிக்கும்வாய்ப்புதான்.\nஉ) புலம்பெயர்ந்தவர்களில்ஒருசிறுகுழுஇப்போதையசூழலைப்புரிந்துகொண்டுசெயலாற்றவேண்டியதளங்களைகண்டறியமுயற்சிக்கிறது. ராணுவரீதியில்பலவீனமாகஇருந்தபல்வேறுநேரங்களில்அரசியல்தீர்வு, சமஸ்டிமுறைஎன்றெல்லாம்புலிகள்பேசியதைதான்இவர்களும்முன்வைக்கிறார்கள். அதற்காகதுரோகிகள், அரசாங்கத்தின்கைக்கூலிகள்என்றுதூற்றப்படுகிறார்கள். எனினும்அரசியல்உரிமைகளைஅடையும்சக்திகள்இலங்கைதமிழ்ச்சமூகத்தின்மத்தியிலிருந்துதான்உருவாகமுடியும்என்பதைஉணர்ந்துஅதற்கானதொடர்புகளைமேற்கொண்டுள்ளஇந்தசிறுபகுதியினர்நம்பிக்கையளிக்கின்றனர்.\nபிரபாகரன்மீண்டும்வருவாராமேஎன்றுஅங்குள்ளவர்களிடம்கேட்டால், வரட்டுமே.. வந்துஎன்னசெய்யப்போகிறார்… இத்தனைஆயிரம்போராளிகளையும்இவ்வளவுஆயுதங்களையும்பெருந்தொகையானபணத்தையும்வைத்துக்கொண்டேஒன்றும்செய்யஏலாதவர்இனிவந்துஎன்னசெய்யப்போகிறார்என்றுஎதிர்கேள்விகேட்கிறார்கள். ஒருவேளைவந்தால்அவரும்ஒருஇணையதளத்தையோபிளாக்கையோஅமைத்துக்கொண்டுஅட்டைக்கத்திதான்வீசமுடியமேயன்றிஆயுதத்தைதூக்கமுடியாதுஎன்கிறார்கள்.யாழ்ப்பாணம்நாவலர்அரங்கில்நடைபெற்றசந்திப்பின்போதுஒருஅன்பர்சொன்னார்– தமிழர்கள்மானஸ்தர்கள், ஆளப்பிறந்தவர்கள், அவர்கள்தனித்துவமானவர்கள், பிறஇனத்தோடுசேர்ந்துவாழமுடியாதவர்கள், தனிநாட்டுக்குகுறைவானஎதிலும்அவர்கள்திருப்திகொள்ளமுடியாதுஎன்றெல்லாம்உங்கள்தமிழ்நாட்டுத்தலைவர்கள்பேசுவதுஉண்மையென்றால், தனிதமிழ்நாட்டுக்காகபோராடவேண்டியதுதானே அதைவிட்டுவிட்டுஇவர்களதுவீராப்புக்கும்வெத்துச்சவடாலுக்கும்ஏன்எங்கள்உயிரையும்வாழ்வையும்பணயம்வைக்கிறார்கள் என்று.வவுனியாமுகாமிலிருந்துவிடுவிக்கப்பட்டுவந்துகொண்டிருக்கும் 1280 பேரைஅழைத்துப்போகயாழ்ப்பாணநூலகத்தினருகில்உள்ளதுரையப்பாஸ்டேடியத்தின்வாயி��ில்காத்திருந்தஒருகூட்டத்திடம்உரையாடிக்கொண்டிருந்தோம். ஒருமீனவப்பெண்சொன்னார்– எத்தனைஇம்சை… இன்னொருதடவைஆயுதம்போராட்டம்னுஎவனாச்சும்சொன்னாதும்புக்கட்டையாலயே ( துடைப்பம்) அடிச்சுசாத்திப்புடுவேன். போரைஎதிர்கொண்டஎளியமக்களின்மனநிலைஇதுதான்.\nவாயைமூடிக்கொண்டிருந்தால்போதும், அதுவேநீங்கள்செய்யும்பேருதவிஎன்பதுதான்அவர்கள்நமக்குவிடுக்கும்வேண்டுகோள். காடுஅதிர்கிறதுமீண்டும்எழுகிறதுஎன்றெல்லாம்வீராவேசமாகஇங்குள்ளபத்திரிகைகள்வெளியிடும்பரபரப்புசெய்திகள்கண்டுஅவர்கள்பதறுகின்றனர். இப்படியானசெய்திகள், தனதுராணுவகெடுபிடிகளைநீட்டித்துக்கொள்ளஅரசாங்கத்துக்குஉதவும்என்றுகண்டிக்கின்றனர். ஒருவேளைஅரசாங்கத்துக்குஇப்படிமறைமுகமாகஉதவுவதுதான்இவர்களதுஉள்நோக்கமோஎன்றும்சந்தேகிக்கிறார்கள். ஏற்கனவேஇணையதளங்களிலும்யூடியூப்களிலும்வெளியிடப்பட்டவீரதீரபுகைப்படங்களையும்வீடியோக்காட்சிகளையும்வைத்துக்கொண்டுஒவ்வொருதமிழனையும்உற்றுஉற்றுபார்த்துசந்தேகிக்கும்ராணுவத்தாருக்குஉதவும்பொறுப்பற்றபேச்சுகளையும்அறிக்கைகளையும்நிறுத்தச்சொல்லுங்கள்என்றஅவர்களதுவேண்டுகோள்நம்தமிழ்த்தேசதலைவர்களின்இதயங்களைதைக்கவேயில்லை. இந்தியஅரசாங்கம்ஏன்தமிழர்களைஆதரிக்கவில்லை இலங்கையின்ஒடும்வாகனங்கள்டாடாவும்லேலண்டும். இருசக்கரவாகனமென்றால்பஜாஜ், ஹீரோஹோண்டா, டி.வி.எஸ். தொலைத்தொடர்பில்ரிலையன்சும்ஏர்டெல்லும். நாடுமுழுதும்இந்தியன்ஆயில்கார்ப்பரேசனின்பெட்ரோல்நிலையங்கள். அங்கிருந்தபெரியசிமெண்ட்ஆலைஇப்போதுபிர்லாவிடம். நாட்டின்பொருளாதாரத்தில்பிரதானபங்குவகிக்கும்தேயிலைத்தோட்டங்கள்இந்தியருக்குசொந்தம். இவையன்றிஇலங்கையின்அன்றாடப்பயன்பாட்டில்புழங்கும்பொருட்களில் 90 சதமானவைஇந்தியதயாரிப்புகள். தமிழர்கள்என்றசிறுபான்மையினரைஆதரித்துஇலங்கைஎன்கிறஇவ்வளவுபெரியசந்தையைஇழக்கஇந்தியமுதலாளிகளும்வர்த்தகநிறுவனங்களும்தயாரில்லை. இவர்களதுசந்தைநலனுக்குபாதிப்பில்லாதஒருஅணுகுமுறையைதான்சோனியா, வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதாஎன்றுயார்ஆண்டாலும்கடைபிடிப்பார்கள்.\nஇலங்கைக்குப்போய்திரும்பியிருக்கிறேன்என்றதும்எல்லோரும்யாழ்ப்பாணதமிழர்களைப்பற்றிதான்விசாரிக்கிறார்கள். ஆனால்இலங்கையில்ரயில்பாதைஅமைக்கவும்பாலங்கள்கட்டவும்துறைமுகம்தோண்டவும்காப்பிதேயிலைப்போன்றபெருந்தோட்டங்களில்வேலைசெய்யவும் 19 ம்நூற்றாண்டின்தொடக்கம்முதல்தமிழ்நாட்டிலிருந்துபிரிட்டிஷ்காரர்களால்பிடித்துச்செல்லப்பட்டுஇன்றுமலையகத்தமிழர்என்றழைக்கப்படும்நமதுமுன்னோர்களைப்பற்றிஒருவரும்விசாரிப்பதேயில்லை. அவர்களும்தமிழர்கள். அவர்களதுபூர்வீகம்என்றஇந்ததமிழ்நாட்டில்அவர்களுக்காகஒருகைப்பிடிமண்ணும்இல்லை. இருநூறாண்டுகளாகஎஸ்டேட்டுகள்என்றதிறந்தவெளிசிறைச்சாலைக்குள்ளும்அனேகஇடங்களில்முள்வேலிக்குள்ளும்அடைக்கப்பட்டவாழ்க்கைதான்அவர்களுடையது. கடும்உழைப்புச்சுரண்டலுக்குஇன்றளவுக்கும்ஆளாகியிருப்பவர்கள். 83 வன்செயலின்போதுசிங்களவர்களாலும்ராணுவத்தாலும்கடும்ஒடுக்குமுறைக்குஆளானவர்கள். பல்லாயிரக்கணக்கானஅடிஉயரத்திலுள்ளமலைகளுக்குதாங்களேபாதையமைத்துமேலேறிப்போனவர்களில்பலர்இன்னும்சமதளத்திற்குஇறங்கவேயில்லை. உயரங்களிலும்சிகரங்களிலும்வசித்தாலும்அவர்களதுவாழ்க்கைஅதலபாதாளத்தில்தான். ஒருவேளைமலையகத்தமிழர்களில் 87 சதமானவர்கள்தலித்துகள்என்பதோ, டாலரும்பவுண்ட்சும்இல்லாதகூலித்தமிழர்கள்என்பதோஅல்லதுபரபரப்பாககவனிக்கப்படாதுஎன்பதாலோஅவர்களைப்பற்றிதமிழ்த்தேசியவாதிகளோ, இனமானக்காவலர்களோ, ஊடகங்களோபேசுவதேயில்லை. இலங்கையின்மலையகத்தமிழர்பற்றிமட்டுமல்ல, உலகம்முழுவதும்தமதுகாலனிகளாயிருந்த 40 நாடுகளுக்குபிரிட்டிஷ், பிரான்ஸ்ஆட்சியாளர்கள்தமிழ்நாட்டுமக்களைபிடித்துப்போயிருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்குஇந்தியர்அழைத்துச்செல்லப்பட்டதன் () 150வதுஆண்டுவிழாவைவெட்கங்கெட்டுகொண்டாடிக்கொண்டிருக்கிறஇந்தநேரத்திலாவது 40 நாடுகளுக்கும்புலம்பெயர்த்துகொண்டுபோகப்பட்டதமிழர்நலன்குறித்தவிவாதம்தொடங்கப்படவேண்டும். இல்லையானால்ஈழத்தமிழருக்காகவடிக்கப்படும்கண்ணீரைகபடம்நிறைந்ததென்றேவரலாறுகுறித்துக்கொள்ளும்.\nPosted in அரசியல், இன உணர்வு, இலங்கை தமிழர், சமூகம், சூரியகதிர், தீட்சண்யா, புதுவிசை, போராட்டம்\nகுறிச்சொல்லிடப்பட்டது 'இரவாகிவிடுவாதலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை', 'தந்துகி, அத்துமீறல்கள், அந்தனிஜீவா, ஆதவன், இலங்கை இப்போது, இலங்கை தம���ழர், எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்', கட்டுரை, கண்டி, கவிதை, கூலித்தமிழர்கள், சிறுகதை, ஜோதிகுமார், டி.வி.எஸ்., பஜாஜ், படுகொலைகள், பிரபாகரன், பிரான்ஸ் ஆட்சியாளர்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், புதுவிசை, பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்', மலையக தமிழர், மாத்தளை, மீனவப்பெண், ம்இந்தியன்ஆயில்கார்ப்பரேசன், ரங்கன், வவுனியா முகாம், ஹட்டன், ஹீரோஹோண்டா\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\nஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள் பதில்: கௌகாத்தி பல்க […]\nமங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். இதை மங்களூரு போலீசு உறுதி செய்துள்ளது. Two killed in police firing, confirms Mangaluru top cop. Watch #NewsToday live with @sardesairajdeep: https://t.co/4fqxBWbTYl pic.twitter.com/gXHlp1F5V8 — […]\n“திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா\nடிசம்பர் 15-ஆம் தேதி, ஜார்க்கண்டில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கலவரக்காரர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும்” என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது இசுலாமியர்களுக்கு எதிரானது என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெடித்த நேரத்தில் மோடியின் பேச்சு அதை உறுதி செய்யும்வகையில் இருந்தது. நான்கு நாட்கள […]\nபாகிஸ்தானில் இருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் போராடுகிறார்கள்: மாலன்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் நடக்கும் போராட்டங்கள், ‘பாகிஸ்தானிலிருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் என பத்திரிகையாளரும் மோடி அரசின் ஆதரவாளருமான மாலன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த போ���ாட்டங்கள் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மாலன், ‘இந்தியாவில் இருக்கும் முசுலீம […]\n‘இரண்டு குஜராத்தி குண்டர்கள்’: மோடி – ஷாவை விமர்சித்தவர் பாஜகவிலிருந்து நீக்கம்\nஇந்தி பேசும் மாநில மக்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக இரண்டு குஜராத்தி குண்டர்கள் ஏமாற்றி வருகிறார்கள்\nமுசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nRT @VendharMediaTV: நடிகர் ரஜினி துக்ளக் விழாவில் பெரியார் பற்றி என்ன பேசினார்\nபாஜகவில் உள்ளவர் வெளிப்படையாக வாஷிங்டன் போஸ்டை அடக்கி வைக்கும் படி ஜெஃபிடம் கேட்கிறார்.. twitter.com/vijai63/status… 2 days ago\n நாடாளுமன்ற கேண்டீனில் இனி சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் என தகவல்\nRT @VendharMediaTV: பத்திரிகையாளர் அன்பழகன் மீதான புகாரை வாபஸ் பெறக் கோரி எழுத்தாளர்கள் – கலைஞர்கள் பபாசி அலுவலகத்தின் முன் போராட்டம்... #… 5 days ago\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nநடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை\nஅரசு மருத்துவமனை... என் அனுபவம்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\n’இது முட்டாள்களின் தேசமாகிவிடும்’: அருந்ததி ராய் விருதால் விளாசினார்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_6,_2016", "date_download": "2020-01-20T06:41:29Z", "digest": "sha1:CVOBZ2SON65SHP6EJZX5BAOGJSRAZXAO", "length": 4488, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஆகஸ்ட் 6, 2016\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - ���ிக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஆகஸ்ட் 6, 2016\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஆகஸ்ட் 6, 2016\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஆகஸ்ட் 6, 2016 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஆகஸ்ட் 5, 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஆகஸ்ட் 7, 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2016/ஆகஸ்ட்/6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2016/ஆகஸ்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-01-20T06:48:53Z", "digest": "sha1:B3RUVY7WZUFIYXUPVEMZ36DYP3MQNBCR", "length": 12579, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயக்கவழங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடம்.1 சுழலும் இயக்கவழங்கிகள் மற்றும் அதைத் தொடரும் பகுதிகள் உருவாக்கும் முன்பின் இயக்கத்தைக் காட்டும் – இயங்கும் படம்.\nஇயக்கவழங்கி (cam ) என்பது இயக்கவியல் இணைப்பில் சுழலும் அல்லது நழுவும் ஒரு துண்டு ஆகும். குறிப்பாக சுழல் இயக்கத்தை நேரியல் இயக்கமாக அல்லது நேரியல் இயக்கத்தை சுழல் இயக்கமாக மாற்றுவதற்கு இயக்க வழங்கி பயன்படுகிறது.[1][2] பெரும்பாலும் சுழலும் சக்கரங்களின் ஒரு பகுதியாக ( உதாரணம் : மையம் பிறழ்ந்த சக்கரம் ) அல்லது அச்சுத்தண்டாக ( உதாரணம் : ஒழுங்கற்ற வடிவத்துடன் கூடிய ஒரு உருளை) இத்துண்டு செயல்படுகிறது. அதன் வட்டப்பாதையில் ஒரு நெம்புகோலை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகளில் தாக்குகிறது. இவ்வியக்க வழங்கியால் ஓர் எளிய பல்லாக இயங்கமுடியும். அவ்வாறு இயங்குகையில் நீராவிச் சம்மட்டிக்குத் ( இது ஒரு உதாரணம் ) தேவையான சக்தி துடிப்புகளை வழங்க இது பயன்படுத்தப்படுகிறது அல்லது பின் தொடரும் பகுதிக்கு முன்னும் பின்னுமான இயக்கத்தை உண்டாக்குகிற ஒரு பிறழ்மைய வட்டு அல்லது வேறு ஏதோ ஒரு வடிவமாக இருக்கிறது. இயக்கவழங்கியை சந்திக்கின்ற அவ்வடிவம் இங்கு ஒரு நெம்புகோல் ஆகும்.\nவட்ட இயக்கத்திலிருந்து தலைகீழான இயக்கத்திற்கு ( சில சமயங்களில் ஊசலாடும் இயக்கத்திற்கு ) மாறியியங்கும் ஒரு சாதனமாக இயக்கவழங்கியை காணமுடியும்.[3] பொதுவாக தானூர்தித் துறையைச் சார்ந்த நெம்புருள்தண்டை இதற்கு பொதுவான உதாரணமாகும். இங்குதான் இயந்திரத்தின் வட்டவியக்கம் மற்றும் அதன் தலைகீழான இயக்கம், உருளைகளின் அடைப்பிதழை உள்ளிழுத்தலையும் வெளியேற்றுதலையும் இயக்குகிறது.\nபடம்.2 அடிப்படையான இடப்பெயர்ச்சி விளக்கப்படம்\nசில இயக்கவழங்கிகளை அவற்றின் இடப்பெயர்ச்சிப்படத்தைக் கொண்டு வகைப்படுத்த இயலும். உருளியைப் பின்தொடரும் அமைப்பானது ( இறுதியில் சுழல்சக்கரம் இணைக்கப்பட்ட ஒரு அச்சுத்தண்டு ) இயக்கவழங்கி ஓரச்சில் சுழல்கிறது என்பதை பிரதிபலிக்கிறது. இந்த விளக்கப்படங்கள் அந்தநிலையில் நிகழும் ஆர இடப்பெயர்ச்சியை கோண நிலைபாடுடன் ( வழக்கமாக பாகைகளில் ) தொடர்புபடுத்துகிறது. இடப்பெயர்ச்சி விளக்கப்படங்கள் பாரம்பரியமாக எதிர்மறை மதிப்புகள் அல்லாத வரைபடங்களாக இருக்கும் என்று கூறப்படுகின்றன. ஒரு நிலையான திசைவேகத்தில் பின்தொடரும் அமைப்பின் இயக்கம் ஓர் இயந்திர இடைநிறுத்தத்திற்குப் பின் எழுச்சியுடன் அதே திசைவேகத்தில் திரும்புவதை படம் 2 இல் உள்ள எளிய இடப்பெயர்ச்சி விளக்கப்படம் சித்தரிக்கிறது.[4] பின்தொடரும் அமைப்பின் இயக்கம் இயக்கவழங்கியின் மையத்தைவிட்டு விலகிச்செல்லும் போது உயர்ந்தும் இயந்திர இடைநிறுத்தம் அதன் ஓய்வுநிலை என்றும் மற்றும் திரும்புதல் இயக்கவழங்கியை நோக்கிய இயக்கம் என்றும் கொள்ளப்படுகிறது. [5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2015, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T05:57:21Z", "digest": "sha1:72FKA7BWNPWMXQBMPBIKZTEBYG5FCVRL", "length": 35480, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடும்பம் - ���மிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nகுடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம் (தத்தெடுத்தல்) போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்பு பட்ட ஒரு உறைவிடக் குழுவாகும். பல சமுதாயங்களில், குடும்பம் என்பது மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த வேறு கருத்துருக்களினாலும் புரிந்துகொள்ளப் பட்டிருப்பதால், \"குடும்பம்\" என்பது பல வேளைகளில் பெரிய மனிதக் குழுவினரை உள்ளடக்கும் ஒரு உருவகமாகவும் பயன்படுவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, சமூகம், சுற்றம், நாடு, மனித குலம் போன்றவற்றையும் குடும்பம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) ஆவது விதிப்படி, \"குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது.\"[1] நெருங்கிய குடும்பம் என்பது வாழ்க்கைத் துணைவர், பெற்றோர், உடன்பிறந்தோர், மகன்கள், மகள்கள் ஆகியோரை உள்ளடக்கும். இவர்களோடு, பெற்றோரின் உடன்பிறப்புகள், ஒன்றுவிட்ட உடன்பிறந்தோர், மருமக்கள் போன்றோரும் சேர்ந்து விரிந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆகின்றனர்.\nபெரும்பாலான சமுதாயங்களில் பிள்ளைகள் சமூகமயமாவதற்கான முதன்மை நிறுவனமாகக் குடும்பம் விளங்குகிறது. உயிரியல், மற்றும் சமூகவியல் அடிப்படையில் நோக்குகையில் குடும்பத்தின் முக்கியமான தொழிற்பாடுகளில் ஒன்று புதிய உறுப்பினர்களை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குவதாகும். இந்தத் தொழிற்பாடு, பகிர்தல், கவனிப்பு, பராமரிப்பு, பேணி வளர்ப்பு என்பவற்றைக் கொடுத்தல் / பெற்றுக்கொள்ளல், ஒழுக்கநல உரிமைகள் மற்றும் கடமைகளைக் கொண்டிருத்தல், அறமுறையிலான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்புக்களைக் கொண்டிருத்தல் போன்றவற்றால் பேணப்படுகிறது[2][3]. ஆனாலும் புதிய உறுப்பினரை உருவாக்குவது மட்டுமே குடும்பத்தின் முக்கியமான பணியல்ல. இரு நபர்களுக்கிடையில் பிணைப்பின்மூலம், பொருளியல் அடிப்படையில், ஒரு ஆக்கபூர்வமான ஒரு அமைப்பை உருவாக்குவதுமாகும்[4][5][6].\nபிள்ளைகளைப் பொறுத்த வரையில், குடும்பமானது, குடும்ப அமைப்புக்கான ஒரு அறிமுகத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கும் இடமாக இருக்கிறது. அதேவேளை பெற்றோரைப் பொறுத்த வரையில், குடும்பமானது, பிள்ளைகளை உருவாக்கி, சமூகத்துடன் அவர்களைப் பிணைக்கும் இடமாக இருக்கிறது.\n2.2 மார்கனின் குடும்பம் குறித்த கருத்துகள்\n2.3 தொன்மைச் சமுதாயம் நூல்\n2.4 திருமணம்,குடும்பம் இவற்றிற்கிடையேயான தொடர்பு\n2.5 குடும்ப அமைப்பும் இருபாலர் நிலையும்\n2.7 தாய்வழிக் குடும்பமும் தந்தைவழிக் குடும்பமும்\nகுடும்பம் என்னும் சொல் கூடல் என்னும் பொருள் கொண்ட குல் என்னும் தமிழ் வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்தது. குல் > குள் > குழு என மாற்றம் பெறும்.[7] குழு என்பது கூட்டம் என்ற பொருள் தருவது. குழு > குழும்பு > குடும்பு > குடும்பம் என்றவாறு குடும்பம் என்னும் சொல் பெறப்படுகிறது. இது பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்த கூட்டம் என்ற பொருள் தருகிறது.[8]\nமனித சமுதாயத்தின் அடிப்படை அலகு, குடும்பம் ஆகும்.குடும்ப அமைப்பு,ஒழுங்கான முறையில் அமைந்தால் அது நல்ல குடும்பம் எனப்படும்.\nகணவன் – மனைவி தொடர்பு, பெற்றோர் – பிள்ளைகள் தொடர்பு, உடன் பிறந்தோருக்கிடையிலான தொடர்பு போன்ற அம்சங்களில் அநேகமாக எல்லாவகைக் குடும்பங்களும் ஒத்த இயல்புகளை வெளிப்படுத்தினாலும், வேறு பல அம்சங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக அமைகின்றன.\nகுடும்பங்களின் அமைப்பைக் கருத்திற் கொண்டு அவற்றை,\nமணவழிக் குடும்பம் (Conjugal Family)\nதனிக் குடும்பம் (Nuclear family)\nவிரிந்த குடும்பம் (Extended Family)\nமார்கனின் குடும்பம் குறித்த கருத்துகள்[தொகு]\nஅமெரிக்க மானிடவியல் அறிஞர் லூவி ஹென்றி மார்கன்(1818–1881),மனிதப் பண்பாட்டில் குடும்பத்தின் ஐந்து படிமலர்ச்சி நிலைகளைக் குறிப்பிடுகின்றார்.அவை:\nஇரத்த உறவுக் குடும்பம் (Consanguine Family) எனப்படுவது,ஒரே தலைமுறையைச் சேர்ந்த அண்ணன் தம்பியர் அவர்தம் சகோதரிகளை மணமுடிப்பதாகும்.\nஓர் இரத்தக் குழுவைச் சேர்ந்த அண்ணன் தம்பியர்,பிறிதோர் இரத்தக் குழுவின் அக்காள் தங்கையரை மணந்து கொள்வது குழுமணக் குடும்��ம் (Punaluan Family) ஆகும்.\nநிரந்தரமற்ற குடும்பம்(Syndiasmian Family) குழுமணமுறை,ஒரு துணை மணமுறை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட மணமுறையினைக் கொண்டது. இவ்வகைக் குடும்ப முறையில் கணவர் மனைவி இருவரும் அவர்கள் விரும்பும்போது மணவிலக்குப் புரிந்து கொண்டு வேறு துணையுடன் வாழ முற்படுவர். ஒரே துணையுடன் வாழும்போதும் இவர்களுக்கிடையில் பந்தம் இருப்பதில்லை.\n4.தந்தைத் தலைமைவழிக் குடும்பம்(Patriarchal Family):\nதந்தைத் தலைமைவழிக் குடும்பத்தில் (Patriarchal Family) ஆண்களிடம் குடும்பத்தின் எல்லாவிதமான அதிகாரங்களும் பொறுப்புகளும் குவிந்திருக்கும்.தொடக்கக் கால உரோமானியர்களும் எபிரேயர்களும் இம்முறையைப் பின்பற்றினார்.\n5.ஒரு துணைமணக் குடும்பம்(Monogamian Family):\nஒரு துணைமணக் குடும்ப (Monogamian Family) மணமுறையானது அண்மைக்கால தனிக்குடும்ப முறையை ஒத்ததாகும். கணவன்/மனைவி ஒரு துணையுடன் வாழும் குடும்ப முறையாகும்.\nகி.பி.1877-இல் லூவி ஹென்றி மார்கன் தொன்மைச் சமுதாயம் எனும் நூலை வெளியிட்டார்.இந்நூல் மார்க்சியத்தின் இயக்கவியல் அணுகுமுறை (Dialectical Approach),வரலாற்றுப் பொருள் முதல்வாதம்(Historical Matetialism)ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.இந்நூலைப் படித்த எங்கெல்ஸ்,குடும்பம், தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம் என்னும் நூலை உருவாக்கினார்.இந்த நூலானது மார்கன் எழுதிய நூலின் சுருக்கமாக அமைந்திருந்தது.மார்கன் எடுத்துக்கூறிய குடும்பத்தின் தோற்றம் பற்றிய கருத்தை எங்கெல்ஸ் ஏற்றுக்கொண்டார்.எங்கெல்ஸ் மூலமாக சோவியத்து இனவியலில் மார்கன் மதிப்புமிக்க கொள்கையாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.[9]\nதிருமணம் என்பது வழக்கமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலுள்ள உறவின் நெருக்கமான,பாலுறவு அம்சத்தை,அவர்களுடைய,சாராம்சத்தில் உயிரியல்,பாலுணர்ச்சித் தேவைகளை நிறைவு செய்வதை வலியுறுத்துவதாகும்.\nகுடும்பம் என்பது திருமணத்துடன் தொடர்புடையது.பாலுணர்ச்சித் தேவைகள் மட்டுமல்லாமல் உணவு மற்றும் இதர அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகத் தனிநபர்கள் இடைச்செயல் புரிகின்ற நிகழ்ச்சிப் போக்கை முதன்மைப்படுத்துகிறது.\nகுடும்ப அமைப்பு உருவாக,திருமணம் அடிப்படையாக உள்ளது. எனினும்,அது திருமணத்துடன் முடிந்துவிடுவதில்லை.மரபுவழி இணைப்பின் தொடர்ச்சியாகவும் நெருங்கிய மற்றும் தூரத்து உறவுகளின் மரபினை கோலோச்சுவதாகவும் அமைகிறது.\nதிருமண-குடும்ப உறவுகள் ஆண்-பெண் இருவருக்கிடையில் நெருக்கமான உறவுகளை முன்னிலைப்படுத்துகின்றன.அவர்கள் குடும்பம் என்ற முறையில் இனப்பெருக்கத்திற்கும்,சமூக,பொருளாதார செயல்பாட்டிற்கும் அடிப்படை அலகுகளாக உள்ளனர்.இது உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றைப் பெருக்கும் கருவியாக இந்த அலகு காணப்படுகிறது.\nகுழு மணம் பாலுறவை நிர்ணயித்தது.இணைக் குடும்பம் பெற்றோரைத் தீர்மானித்தது.ஒருதார மணமுறை சொத்தைப் பாரம்பரியமாகப் பெறும் உரிமை மற்றும் சமூக,பொருளாதார, உற்பத்தி நுகர்வு அலகாகத் தோன்றியது.\nபண்பாடற்ற காலகட்டத்தில் இணைக் குடும்பம் பெரிய தந்தைவழிக் குடும்பமாகப் பரிணமிக்கிறது.தந்தைவழிக் குடும்பம் ஒருதார மணத்தை நோக்கி வளர்ச்சி அடைகிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.அந்த வளர்ச்சி உழைப்புப் பிரிவினையின் புதிய துறைகளையும் வடிவங்களையும் நிர்ணயிக்கிறது.[10]\nஒருதாரக் குடும்பங்களின் தோற்றத்திற்கு கைத்தொழில்கள் மற்றும் வாணிபம் காரணிகளாக அமைந்தன.குடும்பம் அரசு, அதிகார உறவுகளின் எதேச்சதிகாரத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது.\nகுடும்ப அமைப்பும் இருபாலர் நிலையும்[தொகு]\nஎங்கெல்ஸ் கூறியதாவது,'பகிரங்கமாகவோ, மறைமுகமாகவோ உள்ள பெண் அடிமைத்தனத்தின் அடிப்படையில்தான் நவீன காலத் தனிப்பட்ட குடும்பம் இருக்கிறது;நவீன காலச் சமுதாயம் என்பதும் தனிப்பட்ட குடும்பங்களைத் தனது மூலக்கூறுகளாகக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பே.இன்று, மிகப் பெரும்பான்மையான சமயங்களில், ஆண்தான் சம்பாதிக்கிறவனாக,சோற்றுக்கு வழி செய்கிறவனாக இருக்க வேண்டியிருக்கிறது.குறைந்தபட்சம் சொத்துள்ள வர்க்கங்களில் இப்படித்தான்;இது அவனுக்கு ஆதிக்க நிலையைத் தருகிறது. அதற்கொன்றும் விசேஷமான சட்டவகைச் சலுகை உரிமைகள் வேண்டியதில்லை.'[11]\nகுலம் தழைக்கவும்,முன்னோர் சாந்தி அடையவும்,பின்னோர் செழிக்கவும் குலவழிபாடு தொன்றுதொட்டு உள்ளது. ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும், ஒவ்வொரு குல தெய்வமுண்டு.இதுவே,இவர்களுக்குக் காவல் தெய்வமாகும்.அக் காவல் தெய்வம் குல தெய்வமாக வழிபடப்படுகிறது.பெற்றோர் பிறக்கும் தம் பிள்ளைகளுக்கு,முதல் முடியினைக் குல தெய்வம் கோயிலுக்குச் சென்று எடுப்பர்.மேலும், காதணியும் அணிவிக்கப்படும்.\nகுலதெய்வ வழிபாடு இந்து மதத்தைப் பின்பற்றுவோருக்கு முக்கியமான ஒன்றாகும்.குல தெய்வ வழிபாடு என்பது மனிதனின் லௌகீக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது. குல தெய்வத்தை வழிபடும் ஒரு சமூக இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்,ஒத்த இனக்குழு ஆவார்கள்.இவர்கள் அண்ணன், தம்பி உறவு முறையாக கருதி வாழ்பவர்கள். இவர்களுக்குள் மணமுறை நிகழாது.மேலும், குடும்பத்தில் நிகழும் எந்தவொரு சுப நிகழ்ச்சிக்கும் முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் தொடங்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அப்போதுதான் அது வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை.ஆண்டுதோறும் செய்யப்படும் குலதெய்வ வழிபாட்டால் குடும்பத்தில் அமைதியும் நன்மையும் விளையும் என்பது உண்மையாக உள்ளது.\nதாய்வழிக் குடும்பமும் தந்தைவழிக் குடும்பமும்[தொகு]\n19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் ஆதிக்கம் செலுத்திய கருத்துகளின்படி தந்தை வழிக் குடும்பமே சமூக அமைப்பின் ஆதி வடிவமாகக் கருதப்பட்டது.\nஇரத்த உறவுமுறையின் அமைப்புகள் மற்றும் உறவுமுறையைக் குறைக்கும் வார்த்தைகள் பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராந்த முதல் நபரான மார்கன் தாயுரிமைக் குலமே சமூக அமைப்பின் ஆதி வடிவம் என்று கண்டுபிடித்தார்.ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல வரலாற்றாசிரியரும் வழக்குரைஞருமான யோஹன் ஜாக்கப் பாஹொஃபென் தாயுரிமை என்னும் தனது நூலில் பெண்களின் பரிபூரண ஆட்சியை முதலில் தத்துவ ரீதியாக விவாதித்தார்.ஆனால்,மார்கன் அவருக்கு மாறாக தாயுரிமைக் குலத்தின் தோற்றம் மற்றும் இருத்தலை மாயை-மதக் காரணங்களால் அல்ல, யதார்த்தமான,பொருளாதார மற்றும் உற்பத்திக் கூறுகளைக் கொண்டு விளக்கினார்.எங்கெல்ஸின்'குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் நூல்',பக்.151-152.\nமேலும்,எங்கெல்ஸ் தன்னுடைய நூலில், குடும்பத்துக்கு முன்னர் குலம் இருந்தது. தந்தை வழி முறைக்கு முன்னர் தாய்வழி முறை இருந்தது என்னும் மார்கனுடைய கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு தீவிரமாக ஆதரித்தார்.\"தமக்குள் மணம் புரிந்து கொள்ள அனுமதிக்கப்படாதிருக்கின்ற பெண் வழி இரத்த உறவினர்களைக் கொண்ட ஒரு குறுகிய வட்டமாக\"குலம் உருவாகிக் கொண்டிருந்தது. ibid.pp.153-154.\n↑ மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம், உறுப்புரை 16 (3)\n↑ வேர்ச்சொற் கட்டுரைகள், நூல் 2, பக்கம் 19\n↑ வேர்ச்சொற் கட்டுரைகள், நூல் 2, பக்கம் 20\n↑ பண்பாட்டு மானிடவியல், பக்தவத்சல பாரதி, ப.135\n↑ எங்கெல்ஸின் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், பக்.166-167.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Family\n\"Family\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 10. (1911).\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2019, 13:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D)", "date_download": "2020-01-20T07:22:54Z", "digest": "sha1:E2NEBUIZSCW725JLVHL3NEVCFT3SBZAO", "length": 9719, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"போபொசு (துணைக்கோள்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"போபொசு (துணைக்கோள்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபோபொசு (துணைக்கோள்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதன் (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளி (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவ்வாய் (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியாழன் (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனி (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுரேனசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெப்டியூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளூட்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞாயிறு (விண்மீன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவால்வெள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:குறுங்கட்டுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானியல் தலைப்புகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கதிரவ அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரிய மண்டல பருப்பொருட்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியரீசு (குறுங்கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஓ (சந்திரன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்கைத் துணைக்கோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடைட்டன் (துணைக்கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியாழனின் நிலாக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறுங்கோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெய்மொசு (துணைக்கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோபொஸ் (துணைக்கோள்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்கைத் துணைக்கோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shriheeran/தொடங்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வானியல்/உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 30, 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரிய மண்டல உறுப்புகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓதப் பூட்டல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவ்வாயின் இயற்கைத் துணைக்கோள்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்வெளியில் விலங்குகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/இயற்கை அறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q7-and-ford-mustang.htm", "date_download": "2020-01-20T07:34:18Z", "digest": "sha1:5QMK3NHBPM2JTGH3FIRTCYST5U76IIOP", "length": 34552, "nlines": 822, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ7 விஎஸ் போர்டு மாஸ்டங் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுமாஸ்டங் போட்டியாக க��யூ7\nபோர்டு மாஸ்டங் போட்டியாக ஆடி க்யூ7 ஒப்பீடு\nபோர்டு மாஸ்டங் போட்டியாக ஆடி க்யூ7\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி க்யூ7 அல்லது போர்டு மாஸ்டங் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி க்யூ7 போர்டு மாஸ்டங் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 69.21 லட்சம் லட்சத்திற்கு லைஃப்ஸ்டைல் பதிப்பு (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 74.63 லட்சம் லட்சத்திற்கு வி8 (பெட்ரோல்). க்யூ7 வில் 2967 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் மாஸ்டங் ல் 4951 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்யூ7 வின் மைலேஜ் 14.75 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த மாஸ்டங் ன் மைலேஜ் 13.0 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nசலுகைகள் & தள்ளுபடி No No No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் Yes No Yes\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No Yes\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No No\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி No Yes Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் Yes Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes No\nபின்பக்க கர்ட்டன் Yes No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் Yes No No\nபேட்டரி சேமிப்பு கருவி No No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசி��்ட் Yes Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No Yes Yes\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் No No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes Yes\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் Yes Yes Yes\nகிளெச் லாக் No No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் Yes No No\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes No\nமுட்டி ஏர்பேக்குகள் No Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes Yes\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் Yes Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No Yes\nமலை இறக்க உதவி Yes Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No No\nசிடி பிளேயர் Yes Yes Yes\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் Yes No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No No\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nடச் ஸ்கிரீன் No Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nலேதர் சீட்கள் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No No\nலேதர் ஸ்டீயரிங் வீல் Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள்\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ Yes No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய ���ேபிள் No No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் No No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No Yes\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No No\nரூப் கேரியர் No No No\nமூன் ரூப் No No Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nகிரோம் கிரில் Yes No No\nகிரோம் கார்னிஷ் No No Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nரூப் ரெயில் Yes No Yes\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் Yes No Yes\nசூப்பர் சார்ஜர் No No No\nகிளெச் வகை No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாத காலம் No No No\nஉத்தரவாத தொலைவு No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் ஆடி க்யூ7 ஆன்டு போர்டு மாஸ்டங்\nஒத்த கார்களுடன் க்யூ7 ஒப்பீடு\nபோர்ஸ்சி கேயின்னி போட்டியாக ஆடி க்யூ7\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக ஆடி க்யூ7\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக ஆடி க்யூ7\nலேண்ட் ரோவர் Range Rover Velar போட்டியாக ஆடி க்யூ7\nஜீப் வாங்குலர் போட்டியாக ஆடி க்யூ7\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் மாஸ்டங் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ Z4 போட்டியாக போர்டு மாஸ்டங்\nலேண்ட் ரோவர் Range Rover Velar போட்டியாக போர்டு மாஸ்டங்\nஜீப் வாங்குலர் போட்டியாக போர்டு மாஸ்டங்\nவோல்வோ எக்ஸ்சி 90 போட்டியாக போர்டு மாஸ்டங்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக போர்டு மாஸ்டங்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன க்யூ7 ஆன்டு மாஸ்டங்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/sabarimala-women-devotees-liberals/", "date_download": "2020-01-20T06:06:05Z", "digest": "sha1:YMNV7DIRFAQSE6VEEGGDDHPVMOIV3WFY", "length": 33008, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sabarimala women devotees Liberals -சீர்திருத்த முயற்சிகள், சபரிமலை ஐயப்பன் கோவில்", "raw_content": "\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nசீர்திருத்த முயற்சிகள் சமூகத்துக்குள் இருந்தே எழவேண்டும்\nசபரிமலையின் ‘ஆணாதிக்க’ பழக்கங்களைக் குறைகூறும் தாராளவாதிகளுக்கு, அதன் உயர்ந்த பண்புகளும் முற்போக்கு எண்ணமும் தெரியவே இல்லை.\nகட்டுரையாசிரியர், மெக்கன்சி நிறுவனத்தின் முன்னாள் பங்குதாரர், தற்போது லண்டனில் இருந்து இயங்கிவரும் நிறுவன முதலீட்டாளர்\nசபரிமலைக்குப் போய்விட்டு வந்த தாராளவாதியாக இந்தக் கட்டுரையை நான் எழுதுகிறேன். ஐயப்பனைத் தரிசிக்க அனைத்துப் பெண் பக்தர்களுக்கும் உரிமை உண்டு என்பதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். நித்ய பிரம்மச்சாரியான ஐயப்பன், மாதவிடாய் ஏற்பட வாய்ப்புள்ள பெண்கள் தன்னைத் தரிசிக்க வருவதால் பாதிப்படையக்கூடியவர் அல்லர். அவருக்கு சங் பரிவாரத்தின் பாதுகாப்பு வழங்குவது இருக்கட்டும், பழமைவாத பக்தர்கள் வழங்கும் பாதுகாப்புகூட அவருக்குத் தேவையில்லை.\nஆனால், இந்தியாவில் உள்ள தாராளவாதிகளோ, சபரிமலை விஷயத்தில் சுயலாபங்களுக்காகச் செயல்படுகிறார்களோ என்ற எண்ணம் எழுகிறது. ஐயப்ப பக்தர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ள நம்பிக்கைகளை சிதைக்கும்விதமாக உச்ச நீதிமன்றமும், கேரள அரசாங்கமும் எடுக்கும் நடவடிக்கைகளை இவர்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள். பக்தர்களோடு ஓர் உரையாடலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, இடதுசாரி தாராளவாதிகள், சமயச் சீர்திருத்தத்துக்கு கிடைத்துள்ள வாய்ப்பை நழுவ விடுகிறார்கள். அவர்கள் நீதிமன்றங்களின் மாண்பையும் மதச்சார்பற்ற ஜனநாயகத்தையும் குலைக்க முயற்சி செய்கிறார்கள்.\nதாராளவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகும் இலக்குகளில், சபரிமலைக்குக் கடைசி இடம்தான். நான் சென்ற இந்து ஆலயங்களிலேயே, ‘பார்ப்பன’தன்மை குறைவான, அதிக சமரசத்தன்மையும், அனைவரையும் அரவணைக்கும் தன்மையும் (10 முதல் 50 வரையுள்ள பெண்களை அனுமதிக்காததைத் தவிர) கொண்டிருப்பது சபரிமலைதான். பல நூற்றாண்டுகளாக, அனைத்து சாதியினரும் வர்க்கத்தினரும் 41 நாட்கள் விரதமிருந்து, நீண்ட காட்டுப்பாதையில் பயணம் செய்து, கோவிலுக்கு வந்துள்ளனர். கிறிஸ்துவரான கே.ஜே. யேசுதாஸும் எண்ணற்ற இஸ்லாமியர்களும் இந்தக் கோவிலின் நீண்டகால பக்தர்கள். சபரிமலைப் பாதையிலுள்ள எருமேலி வாவர் மசூதிக்கும் இவர்கள் செல்வார்கள். இங்கே பண பலமோ, அரசியல் பலமோ இல்லவே இல்லை (உதாரணமாக, திருப்பதி கோவிலில் உள்ள பல்வேறு வி.ஐ.பி. தரிசனங்களும் சிறப்புக் கட்டணங்களும் இருப்பது போல் இங்கில்லை). பணக்காரனோ ஏழையோ, அதிகாரமுள்ளவனோ, சாதாரணமானவோ, அனைவரும் தலையில் இருமுடி கட்டி பதினெட்டுப் படிகள் ஏறி சாமி தரிசனம் செய்கின்றனர். காலில் செருப்பு இல்லாமல், கறுப்பு ஆடை உடுத்தி, சரண கோஷம் எழுப்பியபடி, கடினமான மலையை ஏறும் ஐயப்ப பக்தர்களின் தோழமையையும் ஏற்றத்தாழ்வுகளற்ற தன்மையையும் ஒருவர் நேரில் பார்த்தால்தான் உணர முடியும்.\nநித்ய பிரம்மச்சாரியான ஐயப்பன், மாதவிடாய் ஏற்பட வாய்ப்புள்ள பெண்கள் தன்னைத் தரிசிக்க வருவதால் பாதிப்படையக்கூடியவர் அல்லர்.\nஐயப்ப பக்தர்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால், வயது வித்தியாசமில்லாமல் அனைத்துப் பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பதற்கு அவர்களை ஒப்புக்கொள்ள வைத்திருக்க முடியும்.\nஆனால், சபரிமலையின் ‘ஆணாதிக்க’ பழக்கங்களைக் குறைகூறும் தாராளவாதிகளுக்கு, அதன் உயர்ந்த பண்புகளும் முற்போக்கு எண்ணமும் தெரியவே இல்லை. இதற்காக பெண்களைக் கோவிலுக்கு அனுமதிக்காததை நான் பூசிமெழுகுகிறேன் என்று அர்த்தமில்லை. மாறாக, அதன் வளமான தாராளவாத பண்பாட்டை முன்னிறுத்தி, சபரிமலையின் கதவுகள் பெண்களுக்கும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பை நாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டவே இதனைச் சொன்னேன். மேலும் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என்பது ஐயப்பனின் மரபுசார்ந்த புராணங்களில் இருந்தும் பக்தி பாரம்பரியத்தில் இருந்தும் வருவதுதானே\nஇந்த வழக்கை ஆரம்பத்தில் தொடுத்த இடதுசாரி வழக்கறிஞர்கள், நீதிமன்றங்களை நாடாமல், ஐயப்ப பக்தர்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால், வயது வித்தியாசமில்லாமல் அனைத்துப் பெண்களையும் கோவில���க்குள் அனுமதிப்பதற்கு அவர்களை ஒப்புக்கொள்ள வைத்திருக்க முடியும். இத்தகைய ஓர் கனிவான மரியாதைக்குரிய அணுகுமுறையோடு, தார்மிக அழுத்தமும் இணைந்து, சக ஐயப்ப பக்தர்களாக அமைதியான போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு இருந்தால், அது நீதிமன்றத்தை நாடுவதைவிட வலிமையானதாக இருந்திருக்கும். இடதுசாரி தாராளவாதிகளின் இத்தகைய மனப்பூர்வமான முயற்சியின் மூலம், ஐயப்ப பக்தர்களின் மனத்தை மாற்ற முடியாமல் போயிருந்தால் கூட பரவாயில்லை. அவர்களுக்குச் சட்டப் பூர்வமான தீர்வை நோக்கி நகர்வதற்கு ஓர் நியாயம் கிடைத்திருக்கும். ஆனால், இப்போதைய அணுகுமுறையோ, அவர்கள் ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடு, அவர்களை மதிக்கவும் இல்லை என்ற தோற்றத்தோடு, விஷமத்தனமாக பிரச்னையும் செய்கிறார்கள் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. இறுதியாக, சபரிமலை விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பாலின சமத்துவத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை எழவில்லை.\nமத்திய அரசை நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிட வைக்கும்போது, அது மதரீதியான அரசாங்கத்துக்கான வாசலைத் திறந்துவிட்டுவிடும்.\nஎந்த மதரீதியான பரம்பரைப் பழக்கங்களை மாற்றவேண்டும் என்று சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ, அது அந்தச் சமூகத்துக்குள்ளேயே நிகழுமானால், அதனால் கிடைக்கும் பலன்கள் சிறப்பானதாக இருக்கும்.\nகடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, இந்து மதத்தின் ‘முக்கியமான பழக்கங்கள்’ என்று சொல்லப்பட்ட, சதி, குழந்தைத் திருமணம், தீண்டாமை (அதனால் தலித்துகளுக்கு கோவிலுக்குள் நுழைய தடை), இருதார மணம், வரதட்சணை போன்ற தீய பழக்கங்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், அதற்குப் பின்னர் வந்த இந்திய ஆட்சியாளர்களும் தடுத்து நிறுத்தியதை இங்கே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்பேற்படுத்திய பழக்கங்கள். ஆனால், சபரிமலையில் பெண்களை அனுமதிக்காததை இதனோடு பொருத்திப் பார்ப்பது சரியல்ல.\nபழமைவாதிகளின் நம்பிக்கைகள், பழக்கங்களுக்குள் நுழையும்போது – அவர்களால் எந்தத் தீங்கும் இல்லை – நீதிமன்றங்களும் அரசாங்கங்களும் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். மதக்கோட்பாடு, சம்பிரதாயம் போன்ற கரடுமுரடான விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடும்போது, அவற்றில் போதிய தேர்ச்சி இல்லை என்பதால், அது தன் நம்பத்தனமையை இழந்துவிடும் வாய்ப்பே அதிகம். சபரிமலை தீர்ப்பில் சில அபத்தமான காரணங்கள் முன்வைக்கப்பட்டதைப் பார்த்தோம். உதாரணமாக, ஐயப்ப பக்தர்கள் ஒரு தனியான மதப்பிரிவினரா இல்லையா அல்லது பல்வேறு அடுக்குகளும் பன்மைத்தன்மையும் ஒன்றொடு ஒன்று கலந்திருக்கும் இந்து மரபில் இவர்கள் ஒரு பகுதியினரா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.\nஇதேபோல், மத்திய அரசை நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிட வைக்கும்போது, அது மதரீதியான அரசாங்கத்துக்கான வாசலைத் திறந்துவிட்டுவிடும். சபரிமலைத் தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்த முனையும் போது, சங் பரிவார் அமைப்புகள் காட்டும் எதிர்ப்பில் ஓர் உள்ளர்த்தம் இருக்கிறது. அதாவது, மதச்சார்ப்பற்ற இந்தியா என்பது இந்து ராஷ்டிரமாக மாறாதவரை, இந்துகளுக்கு ஆபத்து என்பதே அதன் உட்கருத்து.\nமதச்சார்பற்ற நாட்டில், இவற்றை சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும்தான் அணுகவேண்டுமே அன்றி, எடுத்தவுடன், அதனை சட்ட ரீதியாக அணுகுவது சரியல்ல.\nநம்பிக்கை சார்ந்த விஷயங்களில், தாங்கள் சரியான பாதையில் செல்வதாக நினைக்கும் தாராளவாதிகள், தங்கள் கருத்துகளை ஏற்காதவர்களையும் ஏற்கவைக்க வேண்டும்.\nஇதற்காக, தாராளவாதிகள் இங்கே நிலவிவரும் பல்வேறு பாகுபாடுகளை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடாது என்று சொல்லவில்லை. உதாரணமாக, கோவில்களிலும் பள்ளிவாசல்களிலும் தேவாலயங்களிலும் பெண் அர்ச்சகர்கள் இல்லை என்பதைப் பற்றியோ, திருமணங்களில் சாதி பாகுபாடு பார்க்கப்படுகிறது என்பதையோ எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், நம்மைப் போன்ற மதச்சார்பற்ற நாட்டில், இவற்றை சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும்தான் அணுகவேண்டுமே அன்றி, எடுத்தவுடன், அதனை சட்ட ரீதியாக அணுகுவது சரியல்ல.\nசாதி ஒடுக்குமுறையை எதிர்த்து சமூக ரீதியான இயக்கத்தைக் கட்டமைத்த பெருமை கேரளத்துக்கு உண்டு. தமிழ்நாட்டிலோ, திராவிட இயக்கங்கள் தங்களுடைய அரசியல் அதிகாரத்தையும், தம் கொள்கைகளுக்குக் கிடைத்த ஆதரவையும் வைத்துக்கொண்டு, உயர் சாதியினரின் சமூக மேலாதிக்கத்தைப் பெருமளவு குறைத்தார்கள். வெளிநாடுகளிலும் இது நடந்திருக்கிறது. ஆங்கிலிகன் தேவாலயங்க��் பெண் பாதிரிமார்களை அனுமதித்துள்ளது. அது இங்கிலாந்து நீதிமன்றத்தின் உத்தரவினாலோ, அரசாங்கத்தின் அழுத்தத்தினாலோ நடைபெறவில்லை. மாறாக, பல்லாண்டுகளாக நடைபெற்ற உரையாடல் மூலம், தேவாலயத் தலைமை ஒப்புக்கொள்ளவைக்கப்பட்டது.\nஎந்த மதரீதியான பரம்பரைப் பழக்கங்களை மாற்றவேண்டும் என்று சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ, அது அந்தச் சமூகத்துக்குள்ளேயே நிகழுமானால், அதனால் கிடைக்கும் பலன்கள் சிறப்பானதாக இருக்கும். உதாரணமாக, இன்று பல கோயில்களில் தலித் அர்ச்சகர்களை ஏராளமாக பார்க்கமுடிகிறது. இதற்குக் காரணம், வைணவ ஆழ்வார்களிலும் சைவ நாயன்மார்களிலும் உள்ள தீண்டத்தகாதவர்களின் பங்களிப்புகளை இன்றைய நவீனகால சீர்திருத்தவாதிகள் முன்வைத்து மனமாற்றத்தை ஏற்படுத்தியதே.\nமொத்தத்தில், நம்பிக்கை சார்ந்த விஷயங்களில், தாங்கள் சரியான பாதையில் செல்வதாக நினைக்கும் தாராளவாதிகள், தங்கள் கருத்துகளை ஏற்காதவர்களையும் ஏற்கவைக்க வேண்டும். இப்படித்தான் தாராளவாத ஜனநாயகம் செயல்பட வேண்டும்.\nசபரிமலை விஷயத்தில் நாம் பார்க்கும் இடதுசாரி தாராளவாதிகளின் வெறித்தனம் என்பது, நம்பிக்கையையும் பாரம்பரியத்தையும் போற்றும் அதே மண்ணில் இருந்தே தோன்றியுள்ளது. இவர்களால் தாராளவாத மதிப்பீடுகளை அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை. இதுதான் இந்து வலதுசாரித்தனத்தின் பிரிவினை சக்திகளுக்கு ஊக்கமளிக்கிறது. இறுதியில், ஒருகாலத்தில் மதச்சார்பற்ற நாடுகளாக இருந்த துருக்கி போன்ற நாடுகளில் நடைபெற்றது போன்று, மத நம்பிக்கையுள்ள பழமைவாதிகள், தாராளவாதிகளைத் திருப்பித் தாக்கும் அபாயம் ஏற்பட்டுவிடும். இதன்மூலம், நாட்டில் கண்டிப்பாக செய்யப்படவேண்டிய சமூக மற்றும் மதச் சீர்திருத்தங்கள், பாதிக்கப்பட்டுவிடும் என்பது நிச்சயம்.\n(கட்டுரையாசிரியர், மெக்கன்சி நிறுவனத்தின் முன்னாள் பங்குதாரர், தற்போது லண்டனில் இருந்து இயங்கிவரும் நிறுவன முதலீட்டாளர்)\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nதீவிரவாதிகளைஅனுமதிப்பது தேசத்தின் தற்கொலைக்கு சமம்\nமகரஜோதி தரிசனம்: சபரிமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள்; சரண கோஷமிட்டு பரவசம்\nTamil Nadu News Today Updates: ரஜினி இனிமேல் தான் அரசியலுக்கு வர���்போகிறார் – வெங்கையா நாயுடு பேச்சு\nசபரிமலை வழக்கு: மறுஆய்வு மனுக்களை விசாரிக்கவில்லை; பிரச்னைகளை மட்டுமே பரிசீலிக்கிறோம் – உச்சநீதிமன்றம்\nபயங்கரவாதிகள் கைதுக்கு பழிவாங்க கொல்லப்பட்டாரா எஸ்.ஐ வில்சன் \nவேகமாக வளர்ந்து வரும் உலக நகரங்கள் 10 : முதலிடம் பிடித்த மலப்புரம்\nHai guys : அந்திமழை சாரல் மழை, தூறல் மழை, அடைமழையும் பாத்துருப்பீங்க, பூமழைய பாத்துருக்கீங்களா\nExplained: நிலையான அபிவிருத்தி இலக்கு அட்டவணை (SDG Index) என்றால் என்ன\nசாரதா சிட் ஃபண்டு மோசடி வழக்கு விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜர்\nவீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு பாரம் குறைந்தது… புதிய சலுகையால் குளிர்ந்த மனம்\nசீனாவின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் நாட்டின் ஒரு குழந்தைக் கொள்கையைப் பற்றி என்ன கூறுகிறது\n2015 ஆம் ஆண்டில், சீனா இந்தக் கொள்கையை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்து அனைத்து குடும்பங்களும் இரண்டு குழந்தைகளைப் பெற அனுமதித்தது\nபொங்கல் நம்ம திருவிழா தான் : ஃபாரின்ல உள்ள நம்ம பங்குகளின் கொண்டாட்டம் இதோ….\nPongal festival around the world : தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, எந்த அளவிற்கு உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறதோ, அதேபோல வெளிநாடுகளில் உள்ள தமிழர்களாலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.\nஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)\nமீனுக்கு இரை ஊட்டும் வாத்து – செம வைரலாகும் வீடியோ…\nதமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள் திறப்பும் ஜனவரி 4-ம் தேதிதான்: இயக்குனரகம் அறிவிப்பு\nகுடும்பத்தின் ஆலமரமாக நின்ற கருணாநிதி: ஃபேமிலி போட்டோ பூரிப்பு\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம்\nTamil nadu news today live : களக்காட்டில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு… முக்கிய இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\nவனத்துறையினர் அனுமதியின்றி காட்டில் ட்ரெக்கிங்… யானை தாக்கி பெண் பலி\nமத்தியப் பிரதேசத்தில் சிஏஏ ஆதரவு பேரணி; பங்கேற்றவர்களை தாக்கிய மாவட்ட துணை ஆட்சியர்\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம்\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173480/amp?ref=view-thiraimix", "date_download": "2020-01-20T05:43:40Z", "digest": "sha1:NRC674EZZCLLK3S3NNRID4D5IN6BG3CP", "length": 3463, "nlines": 58, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸில் இருந்து மதுமிதா வெளியேற இதுவும் ஒரு காரணமா? வீடியோ ஆதாரம் இதோ - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸில் இருந்து மதுமிதா வெளியேற இதுவும் ஒரு காரணமா\nபிக்பாஸில் இருந்து அதிக ஓட்டுகளை பெற்று வந்த மதுமிதா வெளியேறியது பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிக்பாஸின் மிக முக்கிய விதியான தற்கொலைக்கு முயற்சி செய்ய கூடாது என்பதை அவர் மீறியுள்ளதால் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.\nமதுமிதாவின் இந்த செயலுக்கு காரணம், வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆதரவாக ஆண்களுடன் மல்லுக்கு நின்று அவர்களது கோபத்திற்கு ஆளானது தான். இதனால் டென்ஷனான கவீன் மதுமிதாவை சில தகாத வார்த்தைகளால் தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படுகிறது.\nஆனால் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கு காரணம் ஆண்கள் மட்டும் இல்லை, சில பெண்களும் தான் என்பது கீழே உள்ள வீடியோவின் மூலம் தெரியவருகிறது.\nமுகப்புக்கு செல்ல 1995 total views\nஹிந்தி பிக்பாஸில் தமிழ் பட நடிகை செய்த அதிர்ச்சி செயல்..\n பாக்ஸ் ஆஃபிஸில் அமர்க்களம் செய்த மகேஷ் பாபு\nபிரபல இயக்குனரின் குடும்பத்தில் நேர்ந்த மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129183", "date_download": "2020-01-20T07:28:17Z", "digest": "sha1:CNBHJXYVC23HI6YS6RSEHJC4PEDK75XO", "length": 19186, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா கடிதங்கள்- நாராயணசாமி,மதி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 41\nஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை »\nகடிதம், விழா, விஷ்ணுபுரம் விருது\nவிஷ்ணுபுரம் விழா, என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்கு வாசிப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல பெரிய உந்துதலாக இருக்கிறது. உயர்வான (பழைய மற்றும் புத��ய) எழுத்தாளர்களைக் கண்டடைந்து வாசிப்பதற்கு ஒரு திறப்பாக இருக்கின்றது. முதல் முறையாகக் கலந்து கொள்வதால், விழாவின் வடிவம் மற்றும் கலந்துரையாடல்கள் பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை. கலந்துரையாடல்கள் இன்னும் நெருக்கமாக அமையவும், அதன் வழியாக மேலும் நுண்மையான அனுபவங்களைப் பெறவும், சிறப்பு அழைப்பு எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.\nஇலக்கியங்களைத் தவிர்த்து இந்த விழாவில் மற்றுமொரு நெகிழ்வூட்டிய அனுபவம் அதில் பாடப்பட்ட இசைப்பாடல்கள். திருமூலநாதன், ரவி சுப்பிரமணியம், மகிழ் மலர், ஜான் சுந்தர் ஆகிய ஒவ்வொருவரும் தங்கள் குரல் வழியே நெகிழ்வின் ஆழத்திற்கே கூட்டிச் சென்றார்கள்.\nகவிதைகளுக்கு இசை வடிவம் கொடுத்தால், அது அந்தக் கவிதை வாசிப்பு அளிக்கக்கூடிய உணர்வினை அளிக்கிறதா இல்லையா என்பது பற்றிய சுவையான விவாதமும் நடந்தது. என்னைப் பொறுத்தவரையில் கவிதையின் இசைவடிவம், கவிதை தரும் அதே உணர்வினை அளிக்க வேண்டும் என்றால், கவிதையில் உள்ள அதே சொற்களையும் வரிகளையும் கொண்டு அதனை அடைய முடியாது. இசையின் மீது ஏறிப் பயணிக்கும் வகையில் அவற்றை மாற்றியமைத்தால் மட்டுமே அது சாத்தியப்படும் என நம்புகிறேன். கவிஞர் ஒரு கவிதையைப் படைப்பதன் நோக்கம், ஒரு குறிப்பிட்ட நுண்மையான உணர்வை வாசகனுக்குக் கொண்டு சேர்ப்பதுதான். அதனைச் சில சொற்கள் வரிகளின் வழியாக காகிதத்தில் பதிகிறார். ஆக, கவிஞரின் நோக்கம், தன் கவிதை தரும் உணர்வு தானே ஒழிய, தான் எழுதிய வார்த்தைகள் அல்ல. எனவே அதே வார்த்தைகளை பற்றிக் கொண்டு இசை ஏற்ற வேண்டிய அவசியமில்லை\nநம் மூளையில் இசை பயணிக்கும் பாதை வேறு, மொழி பயணிக்கும் பாதை வேறு. மொழியின் பாதை, மனிதனின் குரல்வளை மாற்றம் கொண்டு ஒலியை வார்த்தைகளாக மாற்றி மொழியை உருவாக்கிய பின்னர் உருவான பாதை. ஆனால் இசையின் பாதை, மனிதன் உருவாவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே செவி என்ற உணர்வு உறுப்பு ஏதோ ஒரு விலங்கில் முதன்முறையாக உருவான போதே மூளையில் உருவாகி வளர்ந்த பாதை. இசைப்பாடல், இசை மொழி இரண்டின் வழியாகவும் உள் நுழைவது. இதில் இசையின் மீது பயணிக்கத் தக்க வகையில் வரிகளை அமைத்தால் மட்டுமே, கவிஞர் விரும்பும் உணர்வினை அளிக்க முடியும் என நம்புகிறேன்.\nஅபி என்கிற உன்னத படைப்பாளியை அடையாளம் காண்பித்த தங்களுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் நன்றி.\nஅடுத்த ஆண்டின் விருது விழாவிற்கான எழுத்தாளர் பட்டியலை எதிர்நோக்கி ஆர்வமாக இருக்கிறேன்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏராளமான பெண்கள். பெரும்பாலானவர்கள் இளம்பெண்கள். ஆச்சரியமாக இருந்தது. இலக்கியவிழாக்களுக்குப் பெண்கள் வருவது நான் கண்டதில்லை. சில கூட்டங்களுக்கு பேசும்பொருட்டு வருவார்கள். அவர்களும் கவிதை எழுதுபவர்கள். நான் சில கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அந்தச்சூழலே கொஞ்சம் சங்கடமாக இருக்கும். இலக்கியக்கூட்டங்கள் பெண்களுக்கு சாதகமானவை அல்ல என்பது என் எண்ணம். பேஸ்புக் போல அது சீண்டப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டிய இடம்.\nஆனால் இங்கே இவ்வளவு பெண்கள் வந்திருக்கிறார்கள். முகாமில் தங்கியிருக்கிறார்கள். இந்தச்சூழல் மிகவும் முக்கியமானது. மெல்லமெல்ல இந்தச்சூழலை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். அடுத்த ஆண்டு நானும் கலந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறேன். மேடையில் சிறப்பாக பேசிய ஸ்வேதாவுக்கு பாராட்டுக்கள். அரங்கிலே அவ்வளவு நன்றாக பேசவில்லை என்றாலும் வெண்பாவுக்கும் வாழ்த்துக்கள்\nவிஷ்ணுபுரம் விழா புகைப்படங்கள் – 2019\nவிஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி\nவிஷ்ணுபுரம் 2-ம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி\nவிஷ்ணுபுரம் விருது விழா முதல் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2-ம் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2019 புகைப்படங்கள் – செந்தில்\nமுகங்களின் புகைப்படங்கள் – ஆனந்தகுமார்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா நாள்-2 புகைப்படங்கள் – ஷிவாத்மா\nவிஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்\nவிழா கடிதம் – ரவிச்சந்திரன்\nவிழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்\nவிழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்\nவிழா கடிதங்கள்- அருள், சரவணக்குமார்\nவிழா கடிதங்கள்- விஜயபாரதி, அன்பரசன்\nவிழா கடிதங்கள்: ஷாகுல், கதிர்\nவிழா கடிதங்கள், சிவகுருநாதன், கண்ணன்\nவிழா பதிவு: கொள்ளு நதீம்\nவிழா- கடிதங்கள்- விக்ரம், சந்திரசேகரன்\nவிழா கடிதம் – நினேஷ்குமார்\nவிழா கடிதம்- பாலாஜி பிருத்விராஜ்,ஜெகதீஷ்\nTags: விஷ்ணுபுரம் வ��ழா கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 72\nசில சைவப்பாடல்கள் – 2\nகர்நாடக இசை - சுருக்கமான வரலாறு\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசி��ியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithikkural.com/category/education/", "date_download": "2020-01-20T06:01:51Z", "digest": "sha1:OGTPXHLH26JUO4JA2HRUBLGPQBYHCU4Y", "length": 19045, "nlines": 188, "source_domain": "www.seithikkural.com", "title": "Education Archives - செய்திக்குரல் - Seithikkural", "raw_content": "\nTNPSC முறைகேடு நாளை இறுதி முடிவை அறிவிப்பதாக நிர்வாகம் அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்பாக விசாரணை முடிந்ததாகவும் நாளைய தினம் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் நடத்திய ஆலோசனையில் . டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், உள்ளிட்ட தேர்வாணைய உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்ட கூட்டத்தில், தேர்வு […]\nஜெஎன்யூ துணைவேந்தர் ஆசீர்வாதம் ஏபிவிபி பயங்கரவாதிகளுக்கு கிடைப்பது துரதிஸ்ட வசம் – மாணவர் பேரவை\nகடந்த ஜனவரி 4ஆம் தேதி இந்தியாவின் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழக மாணவ டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியின் மாணவரணி அவன பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து புதிய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதுல பல்கலைக் கழக […]\nஇன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு\nதமிழகம் முழுவதும் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் சென்னை அண்ணா யுனிவர்சிட்டி-இன் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கு மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 27 களில் செய்முறை தேர்வுகளும், ஏப்ரல் 17 […]\nஇந்தியாவின் சிறந்த உயர் கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்தியாவில் உள்ள சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை இன்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதில் சிறந்த கல்வி நிறுவன பட்டியலில் தமிழகத்தில் உள்ள சென்னை ஐஐடி முதலிடமும், அண்ணா பல்கலைக்கழகம் ஏழாவது இடமும், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் 14 ஆவது இடமும் பிடித��துள்ளன. அதேபோல சென்னை பல்கலைக்கழகம் 20 ஆவது இடத்தையும், […]\nகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாயாருக்கு 15 ஆயிரம் உதவித்தொகை; ஆந்திர முதல்வரின் அடுத்த அதிரடி\nஇந்தியாவில் உள்ள முதல்வர்கள் தற்போது அதிரடியான மக்கள் நலத்திட்டங்கள் அறிவிப்பு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னணியில் உள்ளார். இவர் ஏற்கனவே பூரண மதுவிலக்கு, விவசாயிகள் கடன் ரத்து உள்ளிட்ட பல நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது உடன் தற்போது புதிதாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு ஆண்டுக்கு 15,000 உதவித்தொகை வழங்கும் தாய்மடி திட்டத்தை துவக்கியுள்ளார். […]\nஜெஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக ஆக்ஸ்போர்ட் முதல் தஞ்சை வரை போராடும் மாணவர்கள்\nஇந்தியாவின் முதன்மையான பள்ளிகளில் ஒன்றாக விளங்கும் டெல்லி ஜெய நியூ பரவை கழகத்தில் நேற்றையதினம் ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி மாணவர்கள் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியதில் ஜெய நியூ பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் அஜய் கோஸ் உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆர்எஸ்எஸ் மற்றும் […]\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களுக்கு எதிராய் பிஜேபி போராட்டம்…\nபுதுச்சேரி மாநிலம் காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த குடியுரிமை சட்டதிருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பா.ஜ.க. நியமன சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தலைமையில்,100க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் பல்கலைக்கழக […]\nஇடிந்து விழும் நிலையில் பஸ்ஸ்டாண்ட் சீரமைக்கக்கோரி எஸ்.எப்.ஐ சார்பில் கையெழுத்து இயக்கம்\nகோவை மாவட்டத்தில் இன்று இந்திய மாணவர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா குழுவின் சார்பாக பொள்ளாச்சி பஸ் நிறுத்தம் அருகே இடிந்து விழக் கூடிய நிலையிலுள்ள நிழல் குடையை உடனடியாக சரிசெய்ய கோரி இன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக பஸ் நிலையத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து வா��்கப்பட்டது. இதில் இந்திய மாணவர் சங்கத்தின் […]\nடெல்லி ஜெஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறை கொடூரத் தாக்குதல்\nஇந்தியாவின் மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அநியாயமாக உயர்த்தப்பட்டுள்ள கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை வாபஸ் பெறக் கோரி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்காத மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் டெல்லி ராஷ்டிரபதி பவனில் உள்ள குடியரசுத்தலைவர் […]\nமூன்றாம் வகுப்பு மாணவனின் கை எலும்பை முறித்த ஆசிரியர்\nசேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர் பயங்கரமாக அடித்ததில் மூன்றாம் வகுப்பு மாணவரின் கை முறிந்தது. இதனையடுத்து பெற்றோருக்கு தகவல் தெரிந்த பின்னர் அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் குமார் அடித்ததில் கை எலும்பு முறிந்த மூன்றாம் வகுப்பு மாணவர் சஞ்சய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். […]\nமுண்டா பனியனில் சூப்பரா ஹாட் போஸ் கொடுத்த அத்தை நடிகை சுரேகா வாணி\nநகராட்சி,பேரூராட்சிக்கு 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் சேர்த்து அடுத்த மாதம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு\nதொடை தெரியும்படி புகைப்படம் வெளியிட்டு இளசுகளை சூடேற்றும் பூனம் பஜ்வா\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நிறைவேறியது தீர்மானம்\nபேட்டிங்கில் அதிரடி காட்டிய தவான், கோலி, ராகுல்; இந்தியா 340/6\nசெய்திக்குரல் (இது மக்களின் குரல்) என்னும் எங்களுடைய இந்த இணையதள செய்தி பக்கம் முழுக்க முழுக்க மக்கள் நலன் கொண்ட நண்பர்களின் முன்முயற்சியில் நடத்தி வருகிறோம்.இதற்கு தங்களின் மேலான ஆதரவினை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் ...\nவிஜயுடன் அடம்பிடித்து ஹாட்டாக நடித்தேன் - பிரபல நடிகை பேட்டி\nகொரோனா வைரஸ் தாக்கி 3 பேர் பலி; 139 பேர் பாதிப்பு\nநீண்ட நாள் காதலியை கரம்பிடித்த ட்ரிபிள் செஞ்சூரியன் கருண் நாயர்\nமுதல்வர் பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்\nமேக்கப் போடுவதற்கு முன் மேக்கப் போட்டபின் வைரலாகும் டிடியின் புகைப்படம்\nமுண்டா பனியனில் சூப்பரா ஹாட் போஸ் கொடுத்த அத்தை நடிகை சுரேகா வாணி\nநகராட்சி,பேரூராட்சிக்கு 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் சேர்த்து அடுத்த மாதம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு\nதொடை தெரியும்படி புகைப்படம் வெளியிட்டு இளசுகளை சூடேற்றும் பூனம் பஜ்வா\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நிறைவேறியது தீர்மானம்\nபேட்டிங்கில் அதிரடி காட்டிய தவான், கோலி, ராகுல்; இந்தியா 340/6\nவிரைவில் சியான் விக்ரமை இயக்கப்போகும் அசுரன் வெற்றிமாறன்\nமக்களவை தேர்தலில் திமுகவிடம் பணம் பெற்றதாக செய்தி ; அறிக்கை வெளியிட்டு உண்மையை உரக்க சொன்ன சிபிஐஎம் பொலிட்பீரோ\nசியான் விக்ரமின் 58வது படம் குறித்த அப்டேட் தகவல்\nசியான் விக்ரமின் 58வது படத்தின் அப்டேட் தகவல்\nதடைகளைத் தகர்த்து தணிக்கைச் சான்றிதழ் பெற்ற இயக்குனர் ராஜூ முருகனின் ஜிப்ஸி\nமதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் கோவிலில் மனிதக்கழிவுகளை வீசி விட்டுச் சென்ற பாஜக பிரமுகர்கள் கைது\nகழுகு போன்ற உருவ அமைப்பு கொண்ட கற்பனை விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=91956?shared=email&msg=fail", "date_download": "2020-01-20T07:20:33Z", "digest": "sha1:C45SC4JZOIGURKQ7C55YQ42IGLZARX7L", "length": 9787, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News6 புதிய ஐ.ஐ.டி.கல்வி நிறுவனங்கள் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல் - Tamils Now", "raw_content": "\nவாட்ஸ்-அப் செயலி திடீர் முடக்கம்: இந்தியா உட்பட பல நாடுகளில் வலைத்தளவாசிகள் தவிப்பு - குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு - சீன பிரதமர் ஷி ஜின்பிங்கின் பெயர் ஆபாச மொழிபெயர்ப்பு; ஃபேஸ்புக் மன்னிப்பு கேட்டது - தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுக மாறுவேடம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு - ப.சிதம்பரம் - இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட்; ரோகித், விராட் கோலி அதிரடி ஆட்டத்தில் இந்தியா தொடரை கைப்பற்றியது\n6 புதிய ஐ.ஐ.டி.கல்வி நிறுவனங்கள் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல்\nபாலக்காடு, ஜம்மு, திருப்பதி, தார்வார், பிலாய் மற்றும் கோவா உள்ளிட்ட 6 இடங்களில் புதிய ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்திருந்தது.\nதொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான மசோதாவில் மத்திய அரசு சமீபத்தில் புதிய திருத்தம் கொண்டுவந்தது. மத்திய அரசு கொண்டுவந்த தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான திரு��்தப்பட்ட மசோதாவிற்கு ஜூலை 25 ம் தேதி மக்களவையும், ஆகஸ்ட் 2ம் தேதி மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nநிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புதிய மசோதாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்தார்.\nஜனாதிபதியின் ஒப்புதலைத் தொடர்ந்து 6 இடங்களில் கல்வி நிறுவனம் தொடங்குவது உறுதியாகியுள்ளது.\nஐ.ஐ.டி. ஒப்புதல் கல்வி நிறுவனங்கள் மத்திய அமைச்சரவை 2016-08-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்;சர்சை\nதமிழ்நாட்டின் பல இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.\nவேலை செய்யும் நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமல் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள புதிய திட்டம்\nகாஷ்மீரில் 32 நாட்களில் 13 லட்சம் பெல்லட்டுகள் பயன்படுத்தி உள்ளோம்:உயர்நீதிமன்றத்தில் சிஆர்பிஎப் வாக்குமூலம்\nலோக்பால் சட்டத்தில் திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nபுதிய அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஊராட்சி தலைவர்கள் காசோலையை பயன்படுத்தக்கூடாது; ஆன்லைன் பரிவர்த்தனை மட்டுமே\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட்; ரோகித், விராட் கோலி அதிரடி ஆட்டத்தில் இந்தியா தொடரை கைப்பற்றியது\nதேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுக மாறுவேடம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு – ப.சிதம்பரம்\nஒரே ஆண்டில் இந்தியாவில் 1.34 லட்சம் பேர் தற்கொலை: வேலை இல்லாதோர் தற்கொலை அதிகரிப்பு\nசீன பிரதமர் ஷி ஜின்பிங்கின் பெயர் ஆபாச மொழிபெயர்ப்பு; ஃபேஸ்புக் மன்னிப்பு கேட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B0%E0%AF%86%E2%80%8C%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AA%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8", "date_download": "2020-01-20T06:02:44Z", "digest": "sha1:APGQ32OVXXR4O3LIVXCZFRGEYBEGFGXZ", "length": 8963, "nlines": 68, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபி‌ரெ‌ஞ்சு ஓப‌ன் டென்னிஸ் Archives - Tamils Now", "raw_content": "\nசீன பிரதமர் ஷி ஜின்பிங்கின் பெயர் ஆபாச மொழிபெயர்ப்���ு; ஃபேஸ்புக் மன்னிப்பு கேட்டது - தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுக மாறுவேடம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு - ப.சிதம்பரம் - இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட்; ரோகித், விராட் கோலி அதிரடி ஆட்டத்தில் இந்தியா தொடரை கைப்பற்றியது - ஊராட்சி தலைவர்கள் காசோலையை பயன்படுத்தக்கூடாது; ஆன்லைன் பரிவர்த்தனை மட்டுமே - ஒரே ஆண்டில் இந்தியாவில் 1.34 லட்சம் பேர் தற்கொலை: வேலை இல்லாதோர் தற்கொலை அதிகரிப்பு\nTag Archives: பி‌ரெ‌ஞ்சு ஓப‌ன் டென்னிஸ்\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடால், அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் லீக் ஆட்டத்தில் ரபெல் நடால், சக நாட்டை சேர்ந்த பேப்லோ காரன்னோ பஸ்டாவை இன்று சந்திக்கிறார். பாஸ்டாவை வீழ்த்தி நடால் அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ...\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச், நடால்\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், ரபேல் நடால் ஆகியோரும் மகளிர் பிரிவில் கார்பைன் முகுருசா, கரோலின் வோஸ்னியாக்கி உள்ளிட்டோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான ...\nபி‌ரெ‌ஞ்சு ஓப‌ன் டென்னிஸ்:​ 3-வ‌து சு‌ற்​றி‌ற்கு நடால்,​​ மு‌ர்‌ரே முன்னேற்றம்\nபி‌ரெ‌ஞ்சு ஓப‌ன் ‌டெ‌ன்​னி‌ஸ் ‌போ‌ட்​டி​யி‌ன் 2-வ‌து சு‌ற்​றி‌ல் நட‌ப்பு சா‌ம்​பி​ய​னான ரஃ​‌பே‌ல் நடால் ம‌ற்​று‌ம் பிரி‌ட்​ட​‌னை‌ச் ‌சே‌ர்‌ந்த ஆ‌ண்டி மு‌ர்‌ரே ‌ஆகியோர் வெ‌ற்றி ‌பெ‌ற்று 3-வ‌து சு‌ற்​று‌க்கு மு‌ன்​‌னே​றி​யுள்ளனர். பாரி​ஸி‌ல் வியா​ழ‌க்​கி​ழ‌மை ந‌டை​‌பெ‌ற்ற ஒ‌ற்​‌றை​ய‌ர் பிரிவு 2-வ‌து ஆ‌ட்​ட‌த்​தி‌ல் தர​வ​ரி​‌சை​யி‌ல் முத​லி​ட‌த்​தி‌ல் உ‌ள்ள நடால்,​​ ஆ‌ஸ்​தி​‌ரே​லி​யா​வி‌ன் ‌டொமி​னி‌க் தீ‌மை ச‌ந்​தி‌த்​தா‌ர்.​ ‌ரோ‌ம் ஓப‌ன் 2-வ‌து சு‌ற்​றி‌ல் ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஊராட்சி தலைவர்கள் காசோலையை பயன்படுத்தக்கூடாது; ஆன்லைன�� பரிவர்த்தனை மட்டுமே\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட்; ரோகித், விராட் கோலி அதிரடி ஆட்டத்தில் இந்தியா தொடரை கைப்பற்றியது\nஒரே ஆண்டில் இந்தியாவில் 1.34 லட்சம் பேர் தற்கொலை: வேலை இல்லாதோர் தற்கொலை அதிகரிப்பு\nதேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுக மாறுவேடம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு – ப.சிதம்பரம்\nசீன பிரதமர் ஷி ஜின்பிங்கின் பெயர் ஆபாச மொழிபெயர்ப்பு; ஃபேஸ்புக் மன்னிப்பு கேட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/10/blog-post_14.html?showComment=1571041321997", "date_download": "2020-01-20T06:39:39Z", "digest": "sha1:GSO3UJIVR3JTMH7BEKQBXPXAKSJJBU54", "length": 14276, "nlines": 90, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மகிந்தவை ஆதரியுங்கள் - கருணா..! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமுஸ்லிம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மகிந்தவை ஆதரியுங்கள் - கருணா..\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஒரு ஆட்சியை வழங்க அபிவிருத்திகளின் நாயகன் மகிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.\nகொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்னும் உறுதியாக முடிவு எடுக்கவில்லை, தளம்பல் நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றார்கள். இது தொடர்பாக இரா.சம்பந்தன் ஐயா பல தடவை தெளிவாக கூறியுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியினை நம்பி, ஒவ்வொரு தீபாவளி பொங்கலுக்கும் தீர்வு பெற்றுத்தருவேன் என கூறி வந்தவரை நல்லாட்சி அரசாங்கம் முற்று முழுதாக ஏமாற்றிவிட்டதால் இந்த தேர்தலின்போது நிச்சயமாக அவர் கூறமாட்டார்.\nஇதற்குப் பிறகும் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போகின்றோம் என்பார்களேயானால் உண்மையில் மக்கள் தகுந்த பாடம் தேர்தல் முடிவுகளின் போது புகட்டியிருப்பார்கள்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதென்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதேவேளையில் இருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் சஜித்துக்கே ஆதரவு வழங்கவுள்ளனர்.\nசஜித்துடன் சேர்ந்து தமிழ் மக்களை குழி தோண்டிப் புதைக்கப் போவார்களாக இருந்தால் அரசியல் ரீதியாக பாரிய விளைவுகளை கூட்ட���ைப்பினர் சந்திக்க நேரிடும். சஜித்தின் வரலாற்றுப் பின்னணியை கூட்டமைப்பினர் புரட்டிப் பார்க்க வேண்டும்.\nதோணி தாட்ட மடு படுகொலை, பல்கலை படுகொலை, ஓட்டமாவடி பாலத்திற்குள் வெட்டிப் போட்டவை உட்பட பல்வேறு படுகொலையினை தொடக்கி வைத்தவர் சஜித்தின் தந்தையே என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.\nஆனால் கூட்டமைப்பினர் நிதானமாக சிந்திக்க வேண்டும். சஜித்தைப் பொறுத்த வரையில் சர்வதேசத்தின் அறிமுகமோ, ஆதரவோ அற்றவர். இவர் வந்து எதனை சாதிக்கவுள்ளார். தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்காது. இதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.\nநாம் மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதை நிச்சயமாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேன நலலாட்சி என்ற போர்வையில் இற்றைவரை எதுவுமே செய்யவில்லை. கேவலம் 134 அரசியல் கைதிகளில் ஒருவரைக்கூட விடுதலை செய்ய இயலாத கையாலாகதவர்களாகவே முண்டுகொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.\nமகிந்த ஆட்சியில் இருக்கும்போது 12,000 போராளிகளை புனர்வாழ்வளித்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம். அவையெல்லாம் ஒரு குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்பட்டவை.\nஅது மாத்திரமல்ல மைத்திரி ஜனாதிபதியானதும், ரணில் பிரதமரானதும் அரசியல் சீர்திருத்தத்தை நூறு நாட்களில் திருத்தி எழுதுவோம் உட்பட பல்வேறு அறிக்கைகளை சுமந்திரன் நாளுக்கு நாள் விட்டிருந்தார்.\nஇற்றைவரை தமிழர்களுக்காக எதுவுமே நடக்கவில்லை. மாறாக அண்மையில் 52 நாள் ஆட்சி மாறியபோது கூட முண்டுகொடுத்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் இன்று ஆட்சியே நாற்பது நாட்களுக்குள் முடிவுறவுள்ளது.\nஐ.எஸ்.ஐ.எஸ். எனும் முஸ்லிம் பயங்கரவாதிகளால் ஏப்ரல் 21ஆம் திகதி நடந்தேறிய குண்டுவெடிப்பு தாக்குதலில் தமிழர்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.\nமுஸ்லிம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி தமிழ் மக்களுக்கு ஒரு பாதுகாப்பை வழங்கக்கூடிய அரசாங்கத்தை கொண்டு வர வேண்டும்.\nஅந்த வகையில அபிவிருத்திகளின் நாயகன் மகிந்த ராஜபக்சவினால் மாத்திரமே இது முடியும். மகிந்த வேட்பாளராக நிறுத்தும் ஒருவரையே கொண்டுவந்து நல்லதொரு ஆதரவை தமிழ் மக்கள் கொடுக்க வேண்டும்.\nஅதே போல் தமிழ் மக்களிடம் அன்பாக கேட்டுக்கொள்��து யாதெனில் பொதுவாக கிழக்கு மாகாணம் அழியும் தறுவாயிலுள்ளது. இந்த அழிவுகளில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்கு மீளவும் மகிந்த தரப்பினர் ஆட்சிக்கு வரவேண்டிய தேவையுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன்-சங்கரத்ன தேரர் ..\n- பாறுக் ஷிஹான் - வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/99843/news/99843.html", "date_download": "2020-01-20T06:48:51Z", "digest": "sha1:IWYEG4MGZF4WFEMJBUEMTCMNYF3QHXWT", "length": 6570, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "தூத்துக்குடியில் பள்ளி மாணவி வெட்டிக்கொலை: கைதான அண்ணன் வாக்குமூலம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதூத்துக்குடியில் பள்ளி மாணவி வெட்டிக்கொலை: கைதான அண்ணன் வாக்குமூலம்..\nதூத்துக்குடி தாளமுத்துநகர் வண்ணார் தெருவை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மகள் சத்யா (வயது 14). இவர் தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சத்யா வீட்டிலிருந்த போது அங்கு வந்த அண்ணன் முறையான பிரதீப் (24) என்பவர் சத்யாவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றார். இச்சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை தேடி வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே பதுங்கியிருந்த பிரதீப்பை தாளமுத்துநகர் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், எனது சித்தி மகள் சத்யா என்மீது பாசமாக இருந்தார். இதனை நான் தவறாக புரிந்து கொண்டு அவளை காதலிப்பதாக தெரிவித்தேன். இதுகுறித்து சத்யா எனது பாட்டியிடம் தெரிவித்தார். இதனால் பாட்டி மற்றும் உறவினர்கள் என்னை இனிமேல் சத்யா வீட்டிற்கு செல்லக்கூடாது என்று தடை விதித்தனர். இதற்கு காரணமான சத்யா மீது ஆத்திரம் அடைந்து அவரை வெட்டி கொலை செய்தேன் என வாக்குமூலத்தில் பிரதீப் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் பிரதீப்பிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nFASTag பற்றி யாரும் சொல்லாத விஷயங்கள்\nபோரால் பாதிக்கபடாத 8 பாதுகாப்பான உலகநாடுகள்\nமலைப்பகுதியில் கார் ஓட்டும் பொழுது கவனிக்க வேண்டியவை\nஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம்\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?tag=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-01-20T05:26:37Z", "digest": "sha1:LNIR4OVN2VPQRXYHIL6P57RAA4RWAAS2", "length": 13498, "nlines": 54, "source_domain": "kodanki.in", "title": "கோமாளி Archives - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nமுடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்… மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்…\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nமுடிவுக்கு வந்த கோமாளி கதை திருட்டு புகார்... மீண்டும் ஜெயித்த பாக்யராஜ்... பாக்யராஜ் வெற்றி பெற்றாரா என படிப்பவர்களுக்கு இது நடிகர் சங்க தேர்தல் முடிவு நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பாகாது... ஆனால் தனது சரியான அணுகுமுறை மூலம் மீ���்டும் ஒரு உதவி இயக்குனரின் கதை திருட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அந்த உதவி இயக்குனருக்கு நியாயம் பெற்று கொடுத்திருக்கிறார் பாக்யராஜ். ஜெயம் ரவி இப்போது கோமாளி ரவியாக மாறி இருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். பிரதீப் என்பவர் அறிமுக இயக்குனர் அறிமுகம் ஆகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என இயக்குனர் பார்த்திபனின் உதவி இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி எனபவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்க பிரச்சினை பெரிதானது. படம் வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. கதை த\nரவியின் கோமாளி ரிலீசுக்கு குறுக்கே நிற்கும் திருச்சி தியேட்டர்ஸ்… கடுப்பாகும் கவுன்சில்… தூசி தட்டப்படும் திருட்டு விசிடி தியேட்டர் விவகாரம்..\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nரவியின் கோமாளி ரிலீசுக்கு குறுக்கே நிற்கும் திருச்சி தியேட்டர்ஸ்... கடுப்பாகும் கவுன்சில்... தூசி தட்டப்படும் திருட்டு விசிடி தியேட்டர் விவகாரம்.. ஜெயம் ரவி நடிப்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் இயக்கி இருக்கிறார். படத்தின் டீசர் வெளியான போது ரஜினியை நக்கல் அடித்திருக்கிறார்கள் என சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த காட்சியை நீக்கிவிட தயாரிப்பாளர், இயக்குனர் ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்ததால் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. படத்தில் ரவி பல கெட்டப்பில் நடித்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேல் ரிலீஸ் செய்ய உள்ளார். இந்த நிலையில் இதே சக்தி பிலிம் பேக்டரி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்\nஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும் “கோமாளி”.\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும்.. அடங்கமறு' வெற்றிப் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோமாளி'. இந்த படத்தில் ஜெயம் ரவி, ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் நடித்திருக்க��றார். இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார். படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் காமெடி வேடங்களில் வர, ஆர்.ஜே ஆனந்தி இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.\nநோயாளி கெட்டப்பில் கோமாளி ரவி..\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nஜெயம் ரவியின் கோமாளி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. ஜெயம் ரவி நடிப்பில் லக்‌ஷ்மன் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி’. இந்த படத்தில் நாயகிகளாக கஜோல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் மருத்துவமனையில் இருக்கும் ஒரு நோயாளி போல நாயகன் தோற்றம் உள்ளது. ஏற்கனவே தில்லாலங்கடி படத்தில் நோயாளியாக காமெடி செய்திருப்பார் ரவி. மேலும் இது நடிகர் ஜெயம் ரவியின் 24வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டும் கோமாளி ஆன ஜெயம் ரவி..\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nஆக்‌ஷன் படங்களில் கவனம் செலுத்தி வந்த ரொம்ப ஆர்வத்துடன் மீண்டும் முழு நீள காமெடி படத்தில் நடிக்கிறார். கோமாளி என்று பெயரிடப்பட்ட படத்தில் ஜெயம் ரவி 9 வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். , 90களின் பின்னணியில் அவரின் தோற்றம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். யோகிபாபு ஒரு வழக்கமான நகைச்சுவை நடிகராக இல்லாமல், ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க இருப்பார். கே.எஸ்.ரவிகுமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டுகிறார்களாம். ஒரு பாடல் காட்சியில்... ஏற்கனவே குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் இருந்த தமிழ் சினிமா இப்போது காஜல் அகர்வாலுக்கு கற்பனையில் கோயில் கட்டுகிறதாம். இந்த படத்தை வேல்ஸ�� பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். பைசா நோட்டு’ பாடல் அதன் இசைக்காகவவும், தயாரிப்புக்காகவும் நிச்சயம் பேசப்படும். இது ஒரு கற்பனை\nபிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் புதுப்படம்\nஅமலாபால் நடித்த அதோ அந்த பறவை போல டிரைலர்\nபெண்களுக்கு தற்காப்பு கலை ரொம்ப அவசியம் – படவிழாவில் அமலாபால் பேச்சு\nரஜினி மீது வழக்கு பதிவு செய்யும் புகார் மனுவை போலீஸ் ஏற்றதால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஎம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி அசத்திய தலைவி டீசர்\nபிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் புதுப்படம்\nஅமலாபால் நடித்த அதோ அந்த பறவை போல டிரைலர்\nபெண்களுக்கு தற்காப்பு கலை ரொம்ப அவசியம் – படவிழாவில் அமலாபால் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=IPL", "date_download": "2020-01-20T05:32:22Z", "digest": "sha1:YUIGZWXGRUVFSO3DE3VJOKGZIAGKS2QB", "length": 4440, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"IPL | Dinakaran\"", "raw_content": "\nஐபிஎல் போட்டியில் சூதாட்டம்...சென்னை யில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை\nஐபிஎல் டி20 ஏலம் இறுதி பட்டியலில் 332 வீரர்கள்: கொல்கத்தாவில் 19ம் தேதி நடக்கிறது\nஐபிஎல் போட்டியில் இந்திய வீரர்களை தலைமை பயிற்சியாளர்களாக நியமிக்கலாம்: நல்ல புரிதல் இருக்கும்...ராகுல் டிராவிட் கருத்து\nஐபிஎல் கிரிக்கெட் ஏலம்: இரண்டவது முறையாக ஏலத்திற்கு வந்து ரூ.2 கோடிக்கு விலை போனார் தென்னாபிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன்\nஐபிஎல்: டெல்லி அணியில் களம் இறங்குகிறார் ரகானே\nடிச. 19ல் ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடக்கிறது\nடிச.19-ம் தேதி கொல்கத்தாவில் 2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம்; பிசிசிஐ அறிவிப்பு\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட புகார் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மீதான மெமோ ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஐபிஎல் கோப்பை தந்த பிரச்னை\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற சென்னை வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nவாட்சன் காலில் ரத்தக்கறை...... ஐபிஎல் பைனலில் நடந்தது என்ன: உண்மையை போட்டுடைத்த ஹர்பஜன்\nபிராவோ ஓவரில் கிரீஸைவிட்டு நகர்ந்த மும்பை அணி வீரர் போலார்டுக்கு அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்\nஐபிஎல் இறுதி போட்டி: சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nஇறுதிப் போட்டிக்கான இலவச ஐபிஎல் டிக்கெட் கேட்ட கலால் துறை அதிகாரிக்கு மெமோ\n‘ஐபிஎல்’ நகரங்களில் 4ஜி ஸ்பீடு; சென்னைதான் டாப்பு\nஐபிஎல் அரையிறுதி போட்டி: டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்\nஐபிஎல் போட்டி: கடற்கரை - வேளச்சேரி இடையே இன்று இரவு சிறப்பு ரயில்கள்\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-20T07:19:05Z", "digest": "sha1:EX3AEHPJD44T7JJ3GVQQJ5KP5EMDHLLO", "length": 18036, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனிதநேய மக்கள் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n7, வட மரைக்காயர் தெரு,மண்ணடி,சென்னை\nமனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மாநில அரசியல் கட்சியாகும். இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.[1]\nமக்கள் உரிமை எனும் அதிகாரப்பூர்வ இதழை இக்கட்சி வெளியிடுகிறது.\nதற்போது இதன் தலைவராக பேரா. எம். எச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளராக பி. அப்துல் சமது, பொருளாளராக கோவை உமர் ஆகியோர் உள்ளனர்.[2]\n1 மக்களவைத் தேர்தல் 2009\n2 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011\n3 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016\nகட்சி ஆரம்பித்த 3 மாதங்களில், 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மமக 4 தொகுதியில் கூட்டணியின்றி தனித்து நின்று கணிசமான வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தது.\nமத்திய சென்னை மக்களவை தொகுதி - செ.ஹைதர் அலி\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011[தொகு]\n2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சேப்பாக்கம், இராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும், இராமநாதபுரத்தில் பேரா. எம். எச். ஜவாஹிருல்லாவும் வெற்றி பெற்று இக்கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட\nவாக்கு சதவீதம் போட்டியிட்ட அனைத்து\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016[தொகு]\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக���கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, 2016 மார்ச் 19 அன்று அறிவித்தார்.[5].\nதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.[6].\nஇக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட உளுந்தூர் பேட்டை தொகுதியை மீண்டும் திமுகவுக்கே கொடுத்துள்ளது. நாகை, இராமநாதபுரம், ஆம்பூர், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறது.[7].\n2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.\n↑ \"தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சி துவக்கம்\". ஒன் இந்தியா (3, பிப்ரவரி 2009). பார்த்த நாள் 3, பிப்ரவரி 2009.\n↑ \"மனித நேய மக்கள் கட்சி தலைவராக ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு\". மாலைமலர் (3, மே 2018). பார்த்த நாள் 3, மே 2018.\n↑ \"திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும்:அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா\". தி இந்து (19 மார்ச் 2016). பார்த்த நாள் 19 மார்ச் 2016.\n↑ \"திமுக கூட்டணியில் மமகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\". தமிழ் இந்து (25 மார்ச் 2016). பார்த்த நாள் 25 மார்ச் 2016.\n↑ \"\"உளுந்தூர்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சி போட்டியில்லை: ஜவாஹிருல்லா அறிவிப்பு\".\". தட்சு தமிழ். (15 ஏப்ரல் 2016.). பார்த்த நாள் 15 ஏப்ரல் 2016..\nமனிதநேய மக்கள் கட்சி இணையத்தளம்\n(லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றவை)\nஅனைத்திந்திய அண்ணா uதிராவிட முன்னேற்றக் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · பாட்டாளி மக்கள் கட்சி · தேசிய முற்போக்கு திராவிட கழகம் · தமிழ் மாநில காங்கிரசு · நாம் தமிழர் கட்சி · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் கட்சி · இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி · புதிய தமிழகம் கட்சி · மனிதநேய மக்கள் கட்சி ·\nபாரதிய ஜனதா கட்சி · இந்திய தேசிய காங்கிரசு · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) · இந்தியப் பொதுவுடமைக் கட்சி · ஆம் ஆத்மி கட்சி ·\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி · அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி · அண்ணா திராவிடர் கழகம் · அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் · இந்திய சமூக ஜனநாயகக் கட்சி · இந்திய தேசிய லீக் · இந்திய ஜனநாயக கட்சி · இந்திய ஜனநாயகக் கட்சி · இந்து மக்கள் கட்சி · இல்லத்தார் முன்னேற்றக் கழகம் · உழவர் உழைப்பாளர் கட்சி · கைவினைஞர் முன்னேற்றக் கட்சி · கொங்குநாடு முன்னேற்றக் கழகம் · தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் · தமிழக மக்கள் ஜனநாயக கட்சி · தமிழக வாழ்வுரிமைக் கட்சி · தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை · தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி · தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் · தமிழ்நாடு முஸ்லிம் லீக் · தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு · மக்கள் நீதி மய்யம் · மனிதநேய ஜனநாயகக் கட்சி · மூவேந்தர் மக்கள் கட்சி · மூவேந்தர் முன்னணிக் கழகம் · மூவேந்தர் முன்னேற்றக் கழகம் · வருங்கால இந்தியா கட்சி · வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி ·\nஇந்து முன்னணி · காந்திய மக்கள் கட்சி · தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி · தமிழ்த்தேச மக்கள் கட்சி · தமிழர் தேசிய முன்னணி · திராவிடர் கழகம் · மக்கள் இயக்கம் (தமிழ்நாடு) ·\nஎம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · காமன்வீல் கட்சி · சென்னை மாகாண சங்கம் · தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தமிழக முன்னேற்ற முன்னணி · தமிழக ராஜீவ் காங்கிரசு · தமிழரசுக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம் · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · நாம் தமிழர் (ஆதித்தனார்) · நீதிக்கட்சி · ஜனதா கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\nதமிழக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள்\n2009இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2019, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mamangam-producer-says-he-ll-never-forget-persons-who-had-tried-to-disrupt-the-flim-since-its-shoot-065808.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-20T06:47:08Z", "digest": "sha1:NBVVTX2YWX3BNKJ6Z5KKZE2XJHZ6S75U", "length": 16154, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமாவை அழிக்க நினைச்ச உங்களை... ஒரு தயாரிப்பாளரின் டச் போஸ்ட்! | Mamangam producer says he’ll never forget persons who had tried to disrupt the film since its shoot began - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n7 min ago தனுஷின் வளர்ச்சி அபாரமானது.. பி வாசு பெருமிதம்\n12 min ago பாட்டெழுத போனவனை நடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க... பாடலாசிரியர் பா.விஜய் விளக்கம்\n28 min ago அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா.. பொண்ணு வேணும்னா.. நடிகை செம கோபம்\n58 min ago இவ்வளவா வாங்குறாய்ங��க ரஜினி, விஜய், அஜித்... தமிழ் ஹீரோக்களின் லேட்டஸ்ட் சம்பளம் இதுதான்\nNews காதலன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி.. காதலியை சீரழித்த கொடுமை.. 2 பேர் கைது.. வேலூர் கோட்டை ஷாக்\nTechnology வலிமை படப்பிடிப்பிற்கு நடுவில் அஜித் பறக்கவிட்ட குட்டி ஹெலிகாப்டர்\nLifestyle இந்த ராசி காதலர்கள் \"அந்த\" விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nSports 70 மொபைல் போன்.. 7 லேப்டாப்.. பெரிய அளவில் நடந்த கிரிக்கெட் சூதாட்டம்.. சுற்றி வளைத்த போலீஸ்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவி மாடல் முழு மறைப்புடன் சோதனை ஓட்டம்..\nFinance எச்சரிக்கும் முன்னாள் நிதிச் செயலர்.. கவலையில் மத்திய அரசு.. அப்படி என்ன தான் சொன்னார்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசினிமாவை அழிக்க நினைச்ச உங்களை... ஒரு தயாரிப்பாளரின் டச் போஸ்ட்\nகொச்சி: சினிமாவை சீர்குலைக்க நினைத்தவர்களை ஒரு போதும் மறக்க மாட்டேன் என்று மம்மூட்டி நடித்துள்ள 'மாமாங்கம்' படத்தின் தயாரிப்பாள்ர் வேணு குணப்பிள்ளி தெரிவித்துள்ளார்.\nமம்மூட்டி நடித்துள்ள மலையாள படம், 'மாமாங்கம்'. 17 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையான இதில், பிராச்சி தேஹ்லன், உன்னி முகுந்தன், பிராச்சி தேசாய், இனியா, மாளவிகா மேனன், கனிகா உட்பட பலர் நடித்துள்ளனர்.\nமுதலில், இந்தப் படத்தை கதாசிரியர் சஜீவ் பிள்ளை இயக்கினார். அவருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஷூட்டிங் தள்ளிப் போனது. பின்னர் அவர் மாற்றப்பட்டு எம்.பத்மகுமார் இயக்கினார்.\nகாவ்யா பிலிம் கம்பெனி சார்பில் வேணு குணப்பிள்ளி தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. தமிழ்ப் பதிப்புக்கு இயக்குனர் ராம் வசனம் எழுதியுள்ளார். படம் கடந்த 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nகாலைல 4 மணிக்கே ஷூட்டிங்... கீர்த்தி சுரேஷின் கொல்கத்தா ஷெட்யூல் ஓவர்\nஇந்நிலையில் தயாரிப்பாளர் வேணு குணப்பிள்ளி, ஒரே நாளில் ரூ.23 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி பேஸ்புக்கில் அவர், 'கிட்டத்தட்ட இரண்டு வருட பயணத்துக்குப் பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல் வெ��ிநாட்டிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரை, ரூ.23 கோடி வசூலித்துள்ளது.\nஆச்சரியங்கள் மற்றும் புதுமைகள் நிறைந்த சினிமாவை சிலர் அழிக்க நினைத்தாலும் நாங்கள் வென்றுள்ளோம். இது ஆயிரக்கணக்கான மக்களின் கடின உழைப்பாலும் கோடிக்கணக்கான பணத்தாலும் உருவாக்கப்பட்ட, படைப்பு.\nஇந்தப் படத்துக்காக என்னுடன் இருந்தவர்களையும் ஆரம்பத்தில் இருந்தே படத்தை சீர்குலைக்க முயன்றவர்களையும் நினைவு கொள்கிறேன். இந்தப் படம் வருங்கால மெகா பட்ஜெட் படங்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nமஞ்சு வாரியரின் நீண்ட நாள் ஆசை... இந்த வருடம் நிறைவேறப் போகிறது... ஓவர் ஹேப்பியில் நடிகை\nநாமதான் பர்ஸ்ட்... டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்த தமிழ்ப் படம்\nமம்முக்கா என்று செல்லமாக அழைக்கப்படும் மம்மூட்டி தன் மகனுக்கே சவால் விடுகிறார்\nமம்மூட்டி நடிக்கும் வரலாற்று காவியம் மாமாங்கம்-மறைக்கப்பட்ட மாவீரனின் கதை\nபேரன்பு அப்பாவாக வாழ்ந்து காட்டிய மம்மூட்டி - மகுடம் 2019 விருது வழங்கிய கமல்\nஆஃப்பாயில் சாப்பிடறது எப்படின்னு மம்முட்டியை பாத்து கத்துக்கோங்க\n'பேரன்பு'க்காக மம்மூட்டிக்கு ஏன் தேசிய விருது இல்லை: நடுவர் குழு தலைவர் விளக்கம்\n28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராஜ்கிரணுடன் ஜோடி போடப்போகும் நடிகை\nPeranbu Twitter review: தூக்குதுரை ஓரமாப் போங்க அமுதவன் வந்துட்டார்\nசன்னி லியோனையா, அதுவும் கொச்சியை ஸ்தம்பிக்க வைத்த சேட்டன்களா\nமசூதியில் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்கள்: குணமா வாயில சொல்லிய மம்மூட்டி\nதனி ஒருவன் 2... ஜெயம் ரவிக்கு வில்லனாகும் மலையாள சூப்பர்ஸ்டார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதோல்வி தான் என்னை வேறு ஒரு மனிதனாக மாற்றியது.. ஜிப்ரானுக்கும் இதுதான் சீக்ரெட் மந்த்ரா\nஷங்கரை தொடர்ந்து பாகுபலி இயக்குநருக்கு வந்த பிரம்மாண்ட சிக்கல்.. என்ன செய்யப் போகிறார் ராஜமெளலி\nஇப்படி பண்றீங்களேம்மா... நடிகை கஜோல் தங்கையின் காச் மூச் ஹாட் போட்டோ... இணையத்தில் சர் புர்\nவிஷால் ஏமாற்றிய 13 கோடி\nஅமலா பால்: அதோ அந்த பறவை போல திரைப்படம் | செய்தியாளர் சந்திப்பு\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காததற்கு அமலா பால் காரணம் சொல்கிறார்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/173595?ref=view-thiraimix", "date_download": "2020-01-20T05:43:19Z", "digest": "sha1:GDSVFMWAPGJQUVGNJ5RDMRPZ7C6OWQRH", "length": 6025, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "கோமாளி படத்தின் 5 நாள் தமிழக மொத்த வசூல், ஜெயம் ரவியின் ஆல் டைம் பெஸ்ட் - Cineulagam", "raw_content": "\nரீலீஸுக்கு முன்பே இத்தனை கோடி லாபமா.. தளபதி விஜய்யின் ஆல் டைம் Record\nதிருச்சியில் மட்டும் தர்பார் இத்தனை கோடி வசூலா..\nஉடல் எடையைக் குறைத்து நீரிழிவு நோய்க்கு குட்பை சொல்ல வேண்டுமா இதை ஒரு ஸ்பூன் மட்டும் உணவில் சேர்த்துக்கோங்க\nலொஸ்லியா வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... ஒட்டுமொத்த இளைஞர்களை அதிர வைத்த தருணம்\n17 வயதில் அதிக அளவு முடியை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த பெண்.. எப்படி தெரியுமா\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகையின் மோசமான கெட்ட பழக்கம்\nஇதை மட்டும் சாப்பிட்டு கொண்டே இருங்கள்.. தாம்பத்தியத்தில் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீரும்..\nபல ஆண்களுடன் தொடர்பு... தினமும் சண்டை மனைவியை கொன்று கணவன் தற்கொலை\nபிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம் மருத்துவமனையில் அனுமதி - கண்களை கலங்க வைத்த புகைப்படங்கள்\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\nஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூரின் கிளாமரான புகைப்படங்கள்\nபிக்பாஸ் நடிகை ஷெரின் - கியூட்டான லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஹாட் உடையில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nவண்ணக்குவியலுக்கு நடுவே நடிகை விமலா ராமன் \nபிக்பாஸ் பிரபலம் நோரா ஃபட்டேஹியின் கிளாமரான புகைப்படங்கள்\nகோமாளி படத்தின் 5 நாள் தமிழக மொத்த வசூல், ஜெயம் ரவியின் ஆல் டைம் பெஸ்ட்\nகோமாளி ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.\nஅது மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற, வார நாளான நேற்றும் இப்படம் ஹவுஸ்புல் தான் பல காட்சிகள்.\nஇந்நிலையில் கோமாளி தமிழகத்தில் 5 நாள் முடிவில் ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளது, இது தான் ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் வந்துள்ள படமாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14041022/Madathukulam-farmer-arrested-for-bomb-threat-to-Mettur.vpf", "date_download": "2020-01-20T06:56:38Z", "digest": "sha1:4BKEKFEE364XLMEHCPK6UDGSNT24JTMW", "length": 13603, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madathukulam farmer arrested for bomb threat to Mettur Dam || மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மடத்துக்குளம் விவசாயி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மடத்துக்குளம் விவசாயி கைது + \"||\" + Madathukulam farmer arrested for bomb threat to Mettur Dam\nமேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மடத்துக்குளம் விவசாயி கைது\nமேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மடத்துக்குளத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nமேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மடத்துக்குளத்தை சேர்ந்த விவசாயி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nசென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. கட்டுப்பாட்டு அறையில் உள்ள அவசர உதவி எண் 100-க்கு நேற்று முன்தினம் இரவு 10:19 மணிக்கு ஒரு அழைப்பு சென்றுள்ளது. அந்த அழைப்பை ஏற்று போலீ்ஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த போலீசார் பேசியபோது எதிர்முனையில் பேசிய ஆசாமி, தன்னை யார் என்று அடையாளம் கூறாமல் 13-ந் தேதி அன்று (நேற்று) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது வெடிகுண்டு வைத்து விடுவதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.\nஇந்த மிரட்டலால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த அழைப்பு எங்கிருந்து பேசப்பட்டது என்று கண்டறியும்போது, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது.\nஇது குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார், சம்பந்தப்பட்ட செல்போன் எண் யாருடையது என விசாரித்தனர்.\nவிசாரணையில் அந்த செல்போன் மடத்துக்குளம் தாலுகா துங்காவி கிராமம் சீலநாயக்கன்பட்டி தோட்டத்துச்சாலை தெய்வாத்தாள் (வயது 65) என்பவருக்கு சொந்தமானது என்றும், சம்பவத்தன்று அவருடய மகன் குமாரவேல் என்கிற சிவக்குமார் (41) வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து கணியூர் போலீசார், குமாரவேல் மீது இந்திய த��்டனை சட்டம் 504, 507 மற்றும் 506-2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை உடுமலை மாஜூஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர்.விவசாயியான குமாரவேல் எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் வேறு ஏதும் காரணம் உள்ளதா வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். விவசாயி ஒருவர் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. மேட்டூர் அணை நிலவரம்; நீர்வரத்து குறைந்தது\nமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு குறைந்துள்ளது.\n2. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.\n3. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,600 கன அடி நீர்திறப்பு\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\n4. மேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\nமேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\n5. ரஷியாவில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு\nரஷியாவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நெல்லை அருகே பயங்கரம்: பெண் உயிரோடு எரித்துக்கொலை - குடிபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது\n2. பெண்கள் உடை மாற்றும் வீடியோ வெளியான விவகாரம் : கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\n3. தூத்துக்குடியில் லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியானது எப்படி\n தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை\n5. ஆரணி அருகே, புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்த�� தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2019/06/22095001/1247572/jesus-christ.vpf", "date_download": "2020-01-20T06:08:24Z", "digest": "sha1:PRM3Z7JQ36G466KPAY2GLJXSJ45NQUBA", "length": 21926, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "உங்களைக் காயப்படுத்துகிறவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள் || jesus christ", "raw_content": "\nசென்னை 20-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஉங்களைக் காயப்படுத்துகிறவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்\n“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்” என்ற போதனைகளை அறியாதோர் இருக்க முடியாது.\n“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்” என்ற போதனைகளை அறியாதோர் இருக்க முடியாது.\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது என்று சொல்லலாம். ஒருவேளை மலைப்பிரசங்கத்தையும் அதில் காணப்படும் ஒரு சில போதனைகளையும் முழுமையாக சிலர் அறியாமலிருக்கலாம்.\nஆனால், “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்” என்ற போதனைகளை அறியாதோர் இருக்க முடியாது.\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த வாக்கியங்களைக் கூறியபிறகு, “உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்” என்கிறார்.\n‘நிந்திக்கிறவர்கள்’ என்கிற வார்த்தை காயப்படுத்துவதை, அல்லது புண்படுத்துவதைக் குறிக்கிறது. காயப்படுவதும், புண்படுவதும் நம்மில் அநேகர் அனுதினமும் வாழ்க்கையில் அனுபவிக்கும் ஒரு கொடுமை என்று சொல்லலாம்.\nநம்முடைய கருத்துக்கு எதிர் கருத்துக்கொண்டவர்கள், நமது வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுகிறவர்கள், நமது ஒழுக்கமான வாழ்க்கையை வெறுப்பவர்கள், நம்மைப் பகைக்கிறவர்கள், நமது உயர்வை, அல்லது வெற்றியை விரும்பாதவர்கள் என நம்மைக் காயப்படுத்தும் மக்கள் அநேகர் உண்டு.\nஅப்படிப்பட்டவர்கள் நாம் பணிபுரியும் இடங்களில் இருக்கலாம், பயிலும் இடங்களில் இருக்கலாம், பக்கத்து வீட்டில், அல்லது எதிர்வீட்டில் வசிக்கலாம். ஏன், நம் வீட்டிலும், குடும்பத்திலும்கூட இப்பட��ப்பட்டவர்கள் காணப்படலாம். இவர்கள் தங்களது சொல்லாலும் செயலாலும் நம்மை எப்போதும் காயப்படுத்திக்கொண்டே இருக்கலாம்.\nஉலகத்தில் வழக்கமாக இரண்டு வகை மக்கள் உண்டு. முதலாவது, தங்களை நேசிக்கிறவர்களையும், காயப்படுத்துபவர்கள், அல்லது புண்படுத்துபவர்கள். இரண்டாவது, தங்களைக் காயப்படுத்துகிறவர்களைக் காயப் படுத்து பவர்கள்.\nஆனால், தம்மைப் பின்பற்றுகிறவர்கள் மூன்றாவது வகையாக இருக்கவேண்டுமென்று ஆண்டவர் இயேசு விரும்புகிறார். அது என்னவெனில், தம்மைக் காயப்படுத்துகிறவர் களுக்காகப் பிரார்த்தனை செய்வது.\n என்கிற கேள்வி ஒரு சிலருக்குள் எழும்பலாம். இப்படிச் செய்வது மிகவும் சிரமமான ஒன்றுதான். ஆயினும், நம்மால் இயலாத ஒன்றல்ல.\nஏனெனில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைக் காயப்படுத்தின, புண்படுத்தின மக்களை மன்னித்து, நமக்கு நல்ல மாதிரியை முன்வைத்துப் போயிருக்கிறார். என்னைக் காயப்படுத்துகிறவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்வதால் எனக்கென்ன நன்மை என்று சிலர் நினைக்கலாம்.\nமுதலாவது, அப்படிப்பட்டவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்யும்போது அவர்களுக்கு விரோதமாக நம்முடைய மனதில் காணப்படும் எரிச்சல், கோபம் மறைவது மட்டுமன்றி, அவர்கள் செய்த, அல்லது பேசின காரியத்துக்காக பழிவாங்க வேண்டும் என்கிற தீமையான எண்ணம் நம்மைவிட்டு அகலுகிறது.\nமனிதனுக்குள் காணப்படும் “நான்”, “சுயம்”, “பெருமை” போன்ற எண்ணங்களே வழக்கமாக பதிலடி கொடுக்கும்படி அவனைத் தூண்டுகிறது.\nஆனால், ஆண்டவராகிய இயேசு, “நீ தீமையினால் வெல்லப்படாமல், தீமையை நன்மை யினால் வெல்லு” என்று கூறுகிறார்.\nநம்மைக் காயப்படுத்துகிறவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதைப்போன்ற ஒரு நன்மை இருக்கமுடியுமா\nஇப்படிப்பட்ட நன்மையை நம்மைக் காயப்படுத்துகிறவர்களுக்காகச் செய்யும்போது, அந்த நன்மையின் பலனை நாம் நிச்சயம் அனுபவிப்போம். அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட செயல் நமக்குச் சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் கொடுப்பது மட்டுமன்றி, நமது அன்றாட அலுவல்களில் தீவிர கவனம் செலுத்தவும் உதவும்.\nஇரண்டாவதாக, நம்மை நிந்திக்கிறவர்களுக்காக, துன்புறுத்துகிறவர் களுக்காக, வேதனைப்படுத்துகிறவர்களுக்காக, காயப்படுத்துகிறவர் களுக்காக, புண்படுத்துகிறவர்களுக்காக நாம் வேண்டிக்கொள்ள���ம்போது நம்முடைய பரம தகப்பனைப்போல நடந்துகொள்ளுகிறோம் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார்.\nசுருக்கமாகச் சொன்னால், இறைவனின் பிள்ளைகள் அவருடைய குண லட்சணங்களை வெளிக்காட்டவேண்டும் என்று ஆண்டவர் இயேசு கூறுவதைக் காண்கிறோம்.\nபரம தகப்பனுடைய தன்மைகளை நாம் வெளிப்படுத்தி வாழும்போது, நமது வாழ்வு செழிக்கிறது. நாம் வாழும் உலகம் நம்மால் நன்மையடைகிறது. எல்லாவற்றுக்குமேலாக, கடவுளின் திருநாமம் எல்லாராலும் போற்றப்படுகிறது.\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nரோகித், விராட் கோலி அபாரம்: ஆஸ்திரேலியாவை எளிதில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா\nஸ்மித் சதத்தால் இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\nவில்சன் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் தங்க வீடு கொடுத்தவர் கைது\nகாட்கோபர் காமராஜ் நகர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா\nஉள்ளத்தில் மாற்றம் தரும் இறைவனை உணர்வது எப்படி\nபுனித பெரிய அந்தோணியார் ஆலய விழா தொடங்கியது\nபெரியநாயகி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா தொடங்கியது\nஉள்ளத்தில் மாற்றம் தரும் இறைவனை உணர்வது எப்படி\nபைபிள் கூறும் வரலாறு: கொலோசையர்\nபைபிள் கூறும் வரலாறு: பிலிப்பியர்\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nசோனியா போல் பரந்த மனது எங்களுக்கு இல்லை - வக்கீல் மீது நிர்பயா தந்தை பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/category/spiritual/astrology/", "date_download": "2020-01-20T05:33:59Z", "digest": "sha1:QATQ47EM2CBBUIBKAUK6ZGG5Y5OGZPOD", "length": 13446, "nlines": 245, "source_domain": "www.tamilpriyam.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamilpriyam | Tamil", "raw_content": "\nபிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள் – மாணவர் மருத்துவமனையில் அனுமதி\nமூன்று குழந்தைகளைக் கொன்று கணவன் மனைவி தற்கொலை\nஉலகின் இளம் பிரதமருக்கு அறிவுரை கூறிய உலகின் மூத்த பிரதமர்\nஇலங்கை தமிழ் இந்துக்களுக்கு மசோதாவில் எதுவும் இல்லை\n“அந்த நடிகர் மீது எனக்கு க்ரஷ்” ஓப்பனாக சொன்ன நடிகை ரித்விகா\nஎன் மீது நம்பிக்கை வையுங்கள், அது வீண்போகாது: ரஜினிகாந்த் பேச்சு\nஉள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவில்லை : ரஜினி மன்றம் அறிக்கை\nபாத்தும்மா இடுப்பு ஒடஞ்சிட போகுது – நாகினி நடிகையின் படு சூடான கவர்ச்சி\nஇன்றைய ராசிப்பலன் 14 மார்கழி 2019 சனிக்கிழமை – Today rasi palan –…\nஇன்றைய ராசிப்பலன் 13 மார்கழி 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan –…\nஇன்றைய ராசிப்பலன் 12 மார்கழி 2019 வியாழக்கிழமை – Today rasi palan –…\nஇன்றைய ராசிப்பலன் 11 மார்கழி 2019 புதன்கிழமை – Today rasi palan –…\nஇன்றைய ராசிப்பலன் 14 மார்கழி 2019 சனிக்கிழமை – Today rasi palan –…\nஇன்றைய ராசிப்பலன் 13 மார்கழி 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan –…\nஇன்றைய ராசிப்பலன் 12 மார்கழி 2019 வியாழக்கிழமை – Today rasi palan –…\nஇன்றைய ராசிப்பலன் 11 மார்கழி 2019 புதன்கிழமை – Today rasi palan –…\nஇன்றைய ராசிப்பலன் 10 மார்கழி 2019 செவ்வாய்க்கிழமை – Today rasi palan –…\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nஉங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..\nஇந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nஇன்றைய ராசிப்பலன் 14 மார்கழி 2019 சனிக்கிழமை – Today rasi palan – 14.12.2019\nஇன்றைய ராசிப்பலன் 13 மார்கழி 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan – 13.12.2019\nஇன்றைய ராசிப்பலன் 12 மார்கழி 2019 வியாழக்கிழமை – Today rasi palan – 12.12.2019\nஇன்றைய ராசிப்பலன் 11 மார்கழி 2019 புதன்கிழமை – Today rasi palan – 11.12.2019\nஇன்றைய ராசிப்பலன் 10 மார்கழி 2019 செவ்வாய்க்கிழமை – Today rasi palan –...\nஇன்றைய ராசிப்பலன் 09 மார்கழி 2019 திங்கட்கிழமை – Today rasi palan...\nஇன்றைய ராசிப்பலன் 08 மார்கழி 2019 ஞாயிற்றுக்கிழமை – Today rasi palan...\nஇன்றைய ராசிப்பலன் 07 மார்கழி 2019 சனிக்கிழமை – Today rasi palan...\nஇன்றைய ராசிப்பலன் 06 மார்கழி 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan...\nஇன்றைய ராசிப்பலன் 05 மார்கழி 2019 வியாழக்கிழமை – Today rasi palan...\nஇன்றைய ராசிப்பலன் 04 மார்கழி 2019 புதன்கிழமை – Today rasi palan –...\nஇன்றைய ராசிப்பலன் 03 மார்கழி 2019 செவ்வாய்க்கிழமை – Today rasi palan –...\nஇன்றைய ராசிப்பலன் 02 மார்கழி 2019 திங்கட்கிழமை – Today rasi palan –...\nஇன்றைய ராசிப்பலன் 01 மார்கழி 2019 ஞாயிற்றுக்கிழமை – Today rasi palan –...\nஇன்று உலக அன்னையர் தினம்\n359 பேர் அல்ல … 253 பேர் – தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பற்றி இலங்கை...\nநாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை குறித்த அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 16 கார்த்திகை 2019 சனிக்கிழமை\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nஇன்றைய ராசிப்பலன் 14 மார்கழி 2019 சனிக்கிழமை – Today rasi palan –...\nபிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள் – மாணவர் மருத்துவமனையில் அனுமதி\nமூன்று குழந்தைகளைக் கொன்று கணவன் மனைவி தற்கொலை\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/01/blog-post_04.html", "date_download": "2020-01-20T05:45:34Z", "digest": "sha1:VFJEKOJM5YTZUYMRIAVPMTGLNAHCDR5R", "length": 11111, "nlines": 300, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வரம் புத்தகங்கள்", "raw_content": "\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nபாவப்பட்ட பொன்னியின் செல்வன், போர்வாள், வடிவமைப்புப் பிரச்சினைகள், மூடம்பாக்கத்துத் திருடர்கள் – குறிப்புகள்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇதிகாச, புராணங்கள், தலவரலாறுகள் வரிசையில் வரம் வெளியீட்டிலிருந்து நான்கு புத்தகங்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் வெளியாகின்றன.\nராமாயணம், மகாபாரதம் - இரண்டுமே பலமுறை, பலரால் எளிமைப்படுத்தப்பட்டு எழுதப்பட்டவை. இவற்றை இன்றைய தமிழில், விறுவிறுப்பாக எழுதியுள்ளார் உமா சம்பத். குழந்தைகளும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உள்ள இந்தப் புத்தகங்கள் 320 பக்கங்கள் + 16 பக்க கலர் படங்களுடன் கூடியவை. அதே வரிசையில் பாகவத புராணமும் - அதே பக்கங்கள், வண்ணப் படங்களுடன், உமா சம்பத் எழுத்திலேயே வெளியாகியுள்ளது. அனைத்தும் விலை ரூ. 150/-\nஅதேபோல பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து இப்பொது அச்சில் இல்லாத வேங்கடநாத விஜயம் புத்தகமும் இப்போது கெட்டி அட்டையில் ரூ. 300 என்ற விலைக்கு வெளியாகிறது.\nமுந்தைய பதிவு: விடுதலைப் புலிகள்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு - விடியோ\nசல்மாவுடன் நேர்காணல் - தி ஹிந்து\nசென்னை புத்தகக் கண்காட்சி - 2\nஉலகப் புத்தகக் கண்காட்சி - புது தில்லி 2008\nஜெய்ப்பூர் இலக்கிய விழா - மொழிமாற்றம்\nஅப்துல் கலாம் ஆவணப்படம், விழுதுகள் 99\nதமிழ் ஒலிப்புத்தகங்கள் - Audible.com\nசென்னை புத்தகக் கண்காட்சி - இதுவரை - 1\nஇந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிரச்னை\nNHM Converter - தமிழ் எழுத்துக் குறியீடு மாற்றத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/09/t56.html", "date_download": "2020-01-20T07:19:59Z", "digest": "sha1:FHSFVLRJLBS747CYNJSCO72N2G6XD77L", "length": 25886, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இரு T56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் கைது", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇரு T56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் கைது\nஇரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரிடமிருந்து ரி56 வகை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nகடந்த சனிக்கிழமை (31) இரவு 11.40 மணியளவில், குருணாகல், குடா கல்கமுவ வீதியில் கோவா கொட்டுவ சந்திக்கு அருகில் வைத்து, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதன் போது மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் அணிந்திருந்த ஜெகட்டினுள் (Jacket) இருந்து ரி56 வகை துப்பாக்கி ஒன்று மற்றும் 10 தோட்டாக்கள் கொண்ட அதற்கான மெகசின் ஒன்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.\nஇதனையடுத்து பொலிஸார் குறித்த ஆயுதங்களுடன் இருவரையும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்துள்ளனர்.\nஇதனையடுத்து நேற்று (01) பிற்பகல், வெடிபொருட்கள் தொடர்பில் பயிற்றப்பட்ட நாயை பயன்படுத்தி, குறித்த சந்தேகநபர்களின் வீடுகளை சோதனையிட்டபோது, மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரின் வீட்டிலிருந்து மேலும் ஒரு ரி56 வகை துப்பாக்கி ஒன்றும் அதனை சுத்தப்படுத்தும் தொகுதியொன்றும், இத்தாலியில் தயாரிக்கப்பட்ட வாயு ரைபில் ஒன்றும், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தூரநோக்கி ஒன்றும், 12 போர் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் வெற்று தோட்டாக்கள் 06, இராணுவத்தினர் பயன்படுத்தும் உபரண பொதிகள் 02, ஹனஸ் தொகுதி 01, பெல்ட் ஓடர் 02, பூச்சஸ் 02, ஆயுத பட்டி 04, தண்ணீர் போத்தல் 02, ஹெல்மெட் 01, கறுப்பு இடுப்பு பட்டி 01, தொப்பி 01, காலுறை 01 டின், ஒயில் போத்தல் 01, பிஸ்டல் மெகசினை இடும் ஹோஸ்டர் 01, ரப்பர் முத்திரை 01, உபகரணங்களை இடும் பச்சை நிற பைகள் 02 ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் இராணுவப் படைவீரர் என்பதோடு, மற்றைய நபர் இராணுவ சிவில் ஊழியர் எனவும் தெரியவந்துள்ளது.\nமோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், 46 வயதான, குலதுங்க முதியன்சலாகே துஷார சந்திமால் எனவும், இவர் தாஹிகமுவ, குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர், புத்தள இராணுவ முகாம��ல் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஆவார்.\nகுறித்த நபரின் வீட்டிலிருந்து ரி56 வகையிலான ஆயுதம், பகுதி வாயு துப்பாக்கி ரி56 ரவைகள் 10, மெகசின் ஒன்று, இராணுவச் சீருடைகள் உள்ளிட்ட ஒரு தொகை பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\nமோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்து வந்த நபர், 37 வயதான, கருணாதிபதி தேவலாகே சமிந்த சிறிஜயலத் எனவும் இவர் குடா கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் இராணுவ சிவில் ஊழியர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇவரது இல்லத்தை பொலிஸார் பரிசோதனை செய்த போது ரி56 வகையிலான துப்பாக்கியின் வெற்றுத் தோட்டாக்கள் 04, இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட வாயுத் துப்பாக்கி மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தும் உபகரணங்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nநேற்றைய தினம் (01) குறித்த இருவரும் குருணால் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்தவற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் (02) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில அதிகாரியின் நடவடிக்கையின் மூலம் குற்ற விசாரணையிப் பிரிவின் தற்காலிப் பொறுப்பதிகாரி சுஜீவ சமன்த தலைமையில் பொலிஸ் அதிகாரிகளான சேனாநாயக, துசாந்த, ரசிக, காரிப்பெருவ, விஜயவர்தன ஆகியோர்கள் சந்தேகநபர்களுடன் ஆயுதப் பொருட்களை கைது செய்துள்ளனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nகுடிமனைகள் மத்தியில் விபச்சார விடுதி அகற்றக்கோரி கிளிநொச்சி மக்கள் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம்\nசமூக சீரழிவுச் செயற்பாட்டிலிருந்து கிராமத்தை காப்பாற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தங்களது கிராமத்தில் வசிக்கும...\nதிருடர்களை பிடிக்கச் சென்றேன், திருட்டுக்கூட்டம் என்னை பிடித்து அடைத்துள்ளது.\nசர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க...\nகொழும்பு குப்பையில் கிடந்த MRI இயத்திரத்தை யாழ்பாணத்திற்கு கொண்டுவந்து நோயாளிகளின் உயிருடன் விஷப்பரீட்சை..\nயாழ்பாணத்தில் Northern Central Hospital என்ற பெயரில் வைத்தியசாலை ஒன்று இயங்கி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் காணப்படும் MRI இயந்திரம்...\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகளுக்கு ஆப்பு\nகர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கிவந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, அடுத்த அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தற்போதைய ரா...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nறிசார்ட், ஹக்கீம் , ஹிஸ்புல்லாவை உடனடியாக கைது செய்வீர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம்...\nஎந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாத தேசத்தை உருவாக்குமோம் நான் என்நாட்டை நேசிக்கின்றேன். கோத்தா\nநேற்று கூடிய பாராளுமன்றில் ஜனாதிபதியில் கொள்கைவிளக்க உரை இடம்பெற்றது. சிங்களத்தில் இடம்பெற்ற அவருடைய பேச்சின் முழுவடிவம் தமிழில் : கௌரவ ச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழ���வில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctorarunkumar.com/videos/how-immunity-works/", "date_download": "2020-01-20T06:16:41Z", "digest": "sha1:EJOAJS5KZL2BVKJXMNW2FKJLHRUKJDB5", "length": 5128, "nlines": 101, "source_domain": "doctorarunkumar.com", "title": "How immunity works? | நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன? | எப்படி வேலை செய்கிறது? - Doctor Arunkumar", "raw_content": "\n | நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன | எப்படி வேலை செய்கிறது\nநாம் தினம் தினம் உபயோகிக்கும் ஒரு வார்த்தை நோய் எதிர்ப்பு சக்தி. அதை அதிகப்படுத்த என்னென்னமோ முயற்சிக்கிறோம். உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன அது எப்படி வேலை செய்கிறது அது எப்படி வேலை செய்கிறது எப்படி அதை அதிகப்படுத்துவது\nடாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),\nPrevious Postடைப் 1 சர்க்கரை வியாதி – அருமையாக கட்டுப்படுத்துவது எப்படி பாகம் 2 | Type 1 Diabetes – How to control excellently\nNext Postநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி\n2. சர்க்கரை வியாதி – ஏன் வருகிறது\nஆரோக்கியமாக உடல் எடை குறைய எளிய உணவுமுறை | Easy Diet for healthy weight loss\n7. குறைந்த எடையை தக்கவைப்பது எப்படி\nவிரதம் இருந்தால் அல்சர் வருமா மற்றும் பல கேள்வி பதில்கள் | Fasting – FAQ’s\nஉடல் எடை குறைவது பாதியில் நிற்பது ஏன் தடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Anna", "date_download": "2020-01-20T05:31:28Z", "digest": "sha1:DJYMPPIRKV6KRSO7PEU53JJG3QGCYEPX", "length": 4435, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Anna | Dinakaran\"", "raw_content": "\nதிருச்சி மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக டாஸ்மாக் மூடல் பாரில் மது விற்பனை களைகட்டியது ‘குடிமகன்கள்’ குவிந்ததால் பரபரப்பு திருச்சி அண்ணா சிலை அருகே போக்குவரத்து பாதிப்பு\nபெரியார், அண்ணா நினைவகம் சீரமைப்பு பணி\nவேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இளைஞர், மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nஅண்ணாநகர் மெட்ரோ நிலையத்தில் அலங்கார கண்ணாடிகள் விழுந்து விபத்து\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது: ஆளுநருக்கு பேராசிரியர் கூட்டமைப்பு கடிதம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாணவர் அணி கூட்டம்\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கவிருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து\nஅண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான கராத்தே போட்டி\nஉள்ளாட்சி தேர்தல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொட��்பாக அண்ணா பல்கலை பிறப்பித்த அறிவிப்பாணைக்கு தடை\nமதுரா கோட்ஸ் அண்ணா தொழிற்சங்க மகா சபை கூட்டம்\nஅண்ணா பல்கலை. பெயரை மாற்றக்கூடாது: ஆசிரியர்கள் கூட்டமைப்பு கவர்னருக்கு கடிதம்\nதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் பாபநாசம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nநீதிமன்றத்தின் நிபந்தனைகளின்படி அண்ணா வழியில் நாளை திமுக பேரணி நடைபெறும்: ஸ்டாலின் பேட்டி\nதற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான அண்ணா பல்கலை. அறிவிப்புக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு\nசென்னை அண்ணாசாலையில் நடந்து சென்ற நாசர் என்பவர் வெட்டிக் கொலை\nஅண்ணா பல்கலை தேர்வு ஒத்திவைப்பு\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக அமைச்சர்கள் குழு முதற்கட்ட ஆலோசனை\nகனமழை காரணமாக நாளை நடவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T07:41:48Z", "digest": "sha1:DJWEBEIR2QCW4KGIPRIXFDOQHVLVHX36", "length": 12237, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமுல்லவாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nUTC+5:30 (இந்திய சீர் நேரம்)\nமாநிலச் சட்டப் பேரவை தொகுதி\nதிருமுல்லவாரம் (Thirumullavaram) (തിരുമുല്ലവാരം) இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள கேரள மாநிலத்தில் கொல்லம் நகர்புறத்தின் ஒரு பகுதியாகும். கொல்லம் நகரத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. இந்த இடம் நீந்துவதற்கு வசதியான, மிக அமைதியானதும், பாதுகாப்பானதுமான கடற்கரை ஆகும். டிஸ்கவரி தொலைக்காச்சி அலைவரிசை உலகின் மிகவும் அழகான 10 கடற்கரைகளில் ஒன்றாக திருமுல்லாவரம் கடற்கரையைத் தேர்ந்தெடுத்துள்ளது.[1]\nமுந்தைய காலத்தில் திருவாங்கூர் அரசரான திரு மார்த்தாண்ட வர்மர் என்பவரின் பாதுகாவலர்களாக இருந்த \"திருமல்லன்மார்\" என்பவர்களின் பெயரிலிருந்து இந்த இடத்தின் பெயரானது வந்தது. திருமுல்லவாரம் கடற்கரையின் அழகின் காரணமாக அரசர் தனது ஓய்வு நேரத்தை இந்த இடத்தில் கழிப்பார். மற்றுமொரு சொற்பிறப்பியல் வரலாறானது திரேதயுகத்தில் சீதாதேவியார் இராவணன் புஷ்பக விமானத்தில் தன்னைக் கடத்திச் செல்லும் போது, இராமர் வழியை அறியும் வண்ணம் தனது தலையில் சூடிய��ருந்த முல்லைப்பூவை எறிந்து சென்ற போது அது இந்த இடத்தில் விழுந்ததால் இப்பெயர் பெற்றது எனவும் கூறப்படுகிறது.\nதிருமுல்லவாரத்தின் மிக முக்கியமான அடையாளமாக மகாவிஷ்ணுவின் ஆலயம் விளங்குகிறது. ஆலயத்தின் பின்புறத்தில் அரபிக் கடலில் இருந்து ஒரு சில அடிகள் தொலைவில் ஒரு குளம் உள்ளது. திருமுல்லவாரம் கடற்கரை அதன் ஆழமில்லா நீர்ப்பரப்பின் காரணமாக மூச்சு விடுவதற்கான வசதிகளுடன் நீரில் குதித்து விளையாடும் விளையாட்டுக்குப் பிரபலமாக உள்ளது. கார்கிடகா சடங்குகளுக்குரிய மலையாள ஆண்டின் கார்கிடா மாதத்தில் (சூலை–ஆகத்து மாதங்களில்) அமாவாசை அன்று திருமுல்லவாரம் கடற்கரையில் வழிபடுவதற்குரிய தங்கள் மூதாதையர்களின் நிறைவேறாத ஆசைகளை தீர்க்கும் விதமாக நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகக் கூடுகின்றனர். [2][3]'திருமுல்லவாரம் ஃபெடே' என்பது இங்கு நடைபெறும் மற்றொரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் திருவோண மகோத்சவத்தில் 10-ஆம் நாள் கொண்டாட்டமாகும். பாரம்பரிய முறைப்படி கொடியேற்றும் நிகழ்வும் நடைபெறும்.[4] மகாவிஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கடற்கரை மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த ஆலயமானது பரசுராமரால் கடலிலிருந்து உயர்த்தி உருவாக்கப்பட்ட ஏழு ஆலயங்களுள் ஒன்று என நாட்டுப்புறக் கலை வடிவங்கள் தெரிவிக்கின்றன.\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2019, 16:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Jaguar/Mumbai/cardealers", "date_download": "2020-01-20T05:53:35Z", "digest": "sha1:YUASOHCUY5VDIXM67D5AY34QQ2NH74NQ", "length": 7564, "nlines": 119, "source_domain": "tamil.cardekho.com", "title": "மும்பை உள்ள 2 ஜாகுவார் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஜாகுவார்சார்ஸ் டேங்க்லர்ஸ் அண்ட் ஷோவ்ரூம்ஸ் இன் மும்பை\nஜாகுவார் ஷோரூம்களை மும்பை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஜாகுவார் ஷோரூமுக்கள் மற���றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஜாகுவார் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து மும்பை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஜாகுவார் சேவை மையங்களில் மும்பை இங்கே கிளிக் செய்\nமோடி மோட்டார்ஸ் ஜாகுவார் land rover, வோர்லி ceejay house தரைத்தளம், dr annie besant road, வோர்லி, shiv சாகர் எஸ்டேட், மும்பை, 400018\nநவ்னிட் மோட்டார்ஸ் fortune terrace, புதிய இணைப்பு சாலை, அந்தேரி (west), எதிரில். citi mall, மும்பை, 400053\nமும்பை நகரில் ஷோரூம்கள் ஜாகுவார்\nமோடி மோட்டார்ஸ் ஜாகுவார் land rover, வோர்லி\nCeejay House தரைத்தளம், Dr Annie Besant Road, வோர்லி, Shiv சாகர் எஸ்டேட், மும்பை, மகாராஷ்டிரா 400018\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nFortune Terrace, புதிய இணைப்பு சாலை, அந்தேரி (West), எதிரில். Citi Mall, மும்பை, மகாராஷ்டிரா 400053\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபயன்படுத்தப்பட்ட ஜாகுவார் சார்ஸ் இன் மும்பை\nதுவக்கம் Rs 16.5 லட்சம்\nதுவக்கம் Rs 25 லட்சம்\nதுவக்கம் Rs 28 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் மும்பை\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/superb-2019/user-reviews", "date_download": "2020-01-20T06:39:58Z", "digest": "sha1:AS7IOXAGOH5LPSHM7JLPMPZRKARAOKZU", "length": 7393, "nlines": 170, "source_domain": "tamil.cardekho.com", "title": "Skoda Superb 2019 Reviews - (MUST READ) 2 Superb 2019 User Reviews", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா சூப்பர்ப் 2019 மதிப்பீடுகள்\nஸ்கோடா சூப்பர்ப் 2019 பயனர் மதிப்பீடுகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nரேட்டிங் ஒப்பி Skoda Superb 2019\nஅடிப்படையிலான 2 பயனர் மதிப்புரைகள்\nஸ்கோடா சூப்பர்ப் 2019 பயனர் மதிப்பீடுகள்\nQ. What is the மைலேஜ் அதன் the ஸ்கோடா சூப்பர்ப் 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ஸ்கோடா கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 21, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 27, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல���லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/jan/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-27%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3330936.html", "date_download": "2020-01-20T07:22:45Z", "digest": "sha1:LM32OQKQ3Z23AOF764VZ6O5ECA3QRFRV", "length": 7577, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருமூா்த்தி அணையிலிருந்து வரும் 27ல் தண்ணீா் திறப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nதிருமூா்த்தி அணையிலிருந்து வரும் 27ல் தண்ணீா் திறப்பு\nBy DIN | Published on : 13th January 2020 06:29 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொள்ளாச்சி: திருமூா்த்தி அணையிலிருந்து முதல்மண்டல பாசன பகுதிகளுக்கு வரும் 27ம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்படவுள்ளது.\nபிஏபி திட்டத்தில் திருமூா்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீா் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் சுமாராக 96 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறும். தற்போது நான்காம் மண்டலத்திற்கு தண்ணீா் வழங்கப்பட்டுவருகிறது. செவ்வாய்கிழமையன்று நான்காம் மண்டலத்திற்கு வழங்கப்படும் தண்ணீா் நிறுத்தப்படுகிறது.\nஇந்நிலையில், முதல் மண்டலத்திற்கு தண்ணீா் திறக்கக்கோரி சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள், அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.\nகோரிக்கையை அடுத்து வரும் 27 ஆம் தேதி திருமூா்த்தி அணையில் இருந்து முதல் மண்டலத்திற்கு நான்கு சுற்றுக்களுக்கு சுமாா் 20 நாட்கள் வரை 7.6 டிஎம்சி தண்ணீா் திறக்கப்படவுள்ளது.\nஇந்த தகவலை பிஏபி திட்டக்குழுத்தலைவா் மெடிக்கல் பரமசிவம் தெரிவித்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்ட���ம் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/maghome.php?1,2019-03-31", "date_download": "2020-01-20T07:25:59Z", "digest": "sha1:VF4PXO7CWDIR572VMFSXDL4BX26MVEQF", "length": 4911, "nlines": 111, "source_domain": "www.kalkionline.com", "title": "Kalki Online Website | Kalki Weekly Magazine | Tamil Weekly Magazine | Tamil Monthly Magazine | Women's Monthly Magazine | Ladies Monthly Magazine | Kids Magazine | Children's Magazine", "raw_content": "\nதமிழன் அடையாளத்தை பாட்டில் மீட்ட பாவலன்\nநாடாளுபவர்களை ஃபேஸ்புக் முடிவு செய்யுமா\nவிழுதாக வேரூன்றும் வாரிசு அரசியல்\nநடனத்தால் தமிழ் வளர்க்க முடியும்\nஉலகத்தை ஈர்த்த மினி மேஸ்ட்ரோ\nகாபி எனக்கு காதலி போல\nயோகி பாபு ஒரு பேய்\nஇஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்\nஇருபத்திரண்டாம் அத்தியாயம் கதவு திறந்தது\nமாறா இளமைக்கு யோகாவே தீர்வு\nபாலியல் வன்முறைக்கெதிராக உயர்ந்த கைகள்\nநடனத்தால் தமிழ் வளர்க்க முடியும்\nபாலியல் வன்முறைக்கெதிராக உயர்ந்த கைகள்\nவிழுதாக வேரூன்றும் வாரிசு அரசியல்\nதங்கத்திற்கு புது கட்டுப்பாடு: 2021 ஜனவரி 15 முதல் அமல் என மத்திய அரசு அறிவிப்பு\nடிக்கெட்ட புக் பண்ணுங்க, காச அப்புறமா கொடுங்க - ரயில்வே துறை புதிய வசதி \nவெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/voting.html", "date_download": "2020-01-20T06:12:06Z", "digest": "sha1:QZ2YAXQUHEYD7SC4LUNINSYGMX22W6MO", "length": 7517, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "தபால் வாக்களிப்பில் தவறு:மூன்று ஆண்டு சிறை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தபால் வாக்களிப்பில் தவறு:மூன்று ஆண்டு சிறை\nதபால் வாக்களிப்பில் தவறு:மூன்று ஆண்டு சிறை\nடாம்போ October 31, 2019 இலங்கை\nதபால் மூல வாக்களிப்பில் சஜித் அலைவீசுவதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் தபால் மூலம் வாக்களித்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிடும் அரச ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇன்று (31) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஇவ்வாறான செயலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பின் பின்னர் அதனை செல���பி எடுத்து பிரசுரித்த பணியாளர் ஒருவர் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை மலையகம் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/05/vs.html", "date_download": "2020-01-20T05:42:04Z", "digest": "sha1:SAMDTZ3ILNDVCSJPONHV5Y4J54KXFTIC", "length": 34472, "nlines": 449, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அஇஅதிமுக vs திமுக விளம்பரங்கள்", "raw_content": "\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nபாவப்பட்ட பொன்னியின் செல்வன், போர்வ���ள், வடிவமைப்புப் பிரச்சினைகள், மூடம்பாக்கத்துத் திருடர்கள் – குறிப்புகள்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅஇஅதிமுக vs திமுக விளம்பரங்கள்\nஅஇஅதிமுக, திமுக இரண்டும் தத்தம் தொலைக்காட்சிகளில் நிறைய விளம்பரங்களைக் காண்பித்து வருகின்றனர்.\nவாக்கு சேகரிப்பதில் இது ஏற்கெனவே பழக்கப்பட்ட ஓர் உத்தி. ஆனால் திமுகவின் விளம்பரங்கள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன. அது சொல்லும் கருத்து நமக்கு ஏற்புடையதா, இல்லையா என்பதைப்பற்றி நான் பேசப்போவதில்லை. ஆனால் நறுக்கென்று ஒரு செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கிறதா, அதன்மூலம் மக்கள் மனத்தைக் கவர்கிறதா என்பதுதான் கேள்வி.\nதிமுக விளம்பரங்களின் அமைப்பு இவ்வாறு உள்ளது:\nமுதலில் மக்கள் மனத்தில் இருக்கும் ஓர் ஆதங்கம் - மக்கள் வாயிலாகவே வெளிப்படுகிறது. இது திமுகவின் தேர்தல் அறிக்கையை ஒட்டி - \"அரிசி விலைக்குறைப்பு\", \"இலவச கலர் டிவி\", \"கேஸ் அடுப்பு\" ஆகியவற்றை மக்கள் கேட்பதாக உள்ளது.\nஅடுத்த காட்சியில் \"திமுகவுக்கு ஓட்டு போடுங்க, நீங்க நினைக்கறது நடக்கும்\" என்பதாக ஒருவர் சொல்வது போல் உள்ளது. இந்த இரு காட்சிகளுக்கும் இடையே உதய சூரியன் சின்னம் முழுத்திரையில் கண நேரத்துக்கு விரிவாகக் காட்சியளிக்கிறது.\nமூன்றாவது காட்சியில் நம்பிக்கை - \"கலைஞர் சொல்றதைத்தான் செய்வாரு, செய்றதைத்தான் சொல்வாரு\" என்று ஒரு சிறு பெண் சொல்வதாக வருகிறது.\nமொத்தத்தில் 15 விநாடிகளுக்குள் அடங்குவதாக உள்ளன இந்த விளம்பரங்கள்.\nஆனால் அஇஅதிமுக விளம்பரங்கள் ஒரு குறிப்பிட்ட வரைமுறைக்குள் வருவதாக இல்லை. ஒரு விளம்பரத்தில் அம்மா ஆட்சியின் சாதனைகள் என்று பல விஷயங்கள் வருகின்றன. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கு மேல் செல்லும் இந்த விளம்பரத்தைப் பாதியில் பார்ப்பவர்களுக்கு இது என்ன விளம்பரம் என்று தெரியாது. கடைசியில் ஜெயலலிதா ஆட்���ிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் ஒலித்துண்டு ஒலிக்கிறது. மற்றுமொரு விளம்பரத்தில் மாபெரும் அண்ணா படத்துக்கு முன்னால் எம்.ஜி.ஆர் நின்று ஏதோ சொல்கிறார். என்ன சொல்கிறார் என்பது ஆடியோவில் தெளிவாகக் கேட்கவில்லை. மற்றுமொரு விளம்பரத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அழுகிறார். \"அம்மா\"வைப் புகழ்கிறார் ஆனால் அதையும் ஒரேயடியாக அழுதுகொண்டே புகழ்வதால் அவர் சந்தோஷப்படுகிறாரா, வருத்தப்படுகிறாரா என்றே தெரியவில்லை.\nமொத்தத்தில் அஇஅதிமுக நல்ல professionalகளை வேலைக்கு எடுத்துக்கொள்வது நல்லது.\nஇதற்கிடையில் ராஜ் டிவியில் (மட்டும்) விஜயகாந்த் கட்சியின் விளம்பரம் ஒன்று கண்ணில் பட்டது. இதுவும் படுமோசமாக எடிட் செய்யப்பட்டு, என்ன message என்பதே தெரியாத வண்ணம் இருந்தது. விஜயகாந்த் ஊழலுக்கு எதிரி என்பதுபோலச் சென்றது இந்த விளம்பரம்.\nதொலைக்காட்சி மீடியாவை முழுவதுமாகப் புரிந்துகொண்டிருப்பது திமுக மட்டும்தானோ என்று தோன்றுகிறது.\nபடு கேவலமான அந்த ஓசி விளம்பரத்திலா ப்ரொபொஷனல் டச்\nஉண்மைதான் பத்ரி...அ.தி.மு.க வின் விளம்பரத்தைவிட தி.மு.க வின் விளம்பரம் நன்றாகவே உள்ளது...அதற்கு காரணம் கண்டிப்பாக சன் டிவியாகவே இருக்கும் விளம்பரத்தில் அவர்கள் கெட்டிக்காரர்கள்...\"சூரியன் FM\"யின் \"கேளுங்க...கேளுங்க...கேட்டுக் கொண்டே இருங்க\" குங்குமத்தின் \"புதுசு...கண்ணா...புதுசு...\" \"தமிழ்முரசு\"வின் \"சும்மா நச்சுன்னு இருக்கு...\" \"தினகரன்\" னின் \"ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்\" எல்லாம் சரியான உதாரணங்கள்...மக்கள் முகத்தில் அடிக்கும் வண்ணம் எதுவும் தேர்ந்தெடுக்காததும் அவர்களின் சிறப்பு...\nபொறுங்கள் 'கலைஞர்' கைது 'எஸ்மா' 'டெஸ்மா' பாய்ச்சல் எல்லாம் கடைசி நேரத்தில் விளம்பரமாய் தாக்கும் என கணிப்பு பார்க்கலாம்\nபத்ரி, நீங்கள் சொல்லியிருப்பது போல் தி.மு.க. விளம்பரங்கள் - catchy and to the point. ஆனாலும் அந்தச் சிறுமி கடைசியில் சொல்லும் வசனம் கொஞ்சம் ஓவராக இருக்கிறது. வாக்குரிமை இருக்கும் வயதுடைய யாரையாவது அதைச் சொல்லப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது என் எண்ணம்.\nதி.மு.க விளம்பரங்கள் பற்றி இன்னும் ஒரு கருத்து: பேசும் இருவருமே.. அந்த இளைஞரும் சரி, சின்னப் பெண்ணும் சரி, ஒரு நம்பிக்கை அளிக்கும் முகங்களாக இருக்கிறார்கள். நாம் தினசரி பார்க்கும் நம்பிக்கை தரும��� முகங்கள், அந்த விளம்பரத்தை இன்னும் தெளிவாகவும், ஆர்வம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.\nவிஜய் டிவியில் வரும் தே.மு.தி.க விளம்பரங்களை விட்டு விட்டீர்களே..\nஉனக்கு ஒரு கேடயம் குடுக்கலாம்னு நெனைக்கிறேன் ஏன்னு கேக்குறியா இந்த கண்றாவி புடுச்ச விளம்பரங்க ரெண்டையும் பொறுமையாப் பார்த்து, ஒப்பிட்டு பார்த்து வலையில் எழுதுனதுக்காக...\nஎங்க வீட்டுல ரெண்டு சேனல்ல எதுல தேர்தல் விளம்பரம் வந்தாலும் அதிரடியா ஆப் பண்ணிருவோம்.... அதுலையும் சாப்பிடும் போது அ.தி.மு.க ரெண்டு வெரல காமிச்சா\nவாக்குரிமை இருக்கும் வயதுடைய யாரையாவது அதைச் சொல்லப் பயன்படுத்தியிருக்கலாம்\nசிறுமி சொல்வதும், சொல்லும் விதமும் தான் இந்த விளம்பரத்திற்கு என்றில்லாமல் பல விளம்பரங்களுக்கு இன்னும் அழகை கொடுக்கிறது. பெரியவர்கள் சொல்வதைக் காட்டிலும் குழந்தைகள் சொல்வது பலரை கவரும்\nMGR இல்லாத கருப்பு MGR விளம்பரமா. அண்ணன் SK எங்கப்பா கொஞ்சம் இதை கவனிக்கக் கூடாதா கொஞ்சம் இதை கவனிக்கக் கூடாதா ஓ, அவரு கட்சியில அவரத் தவிர வேற நடிகர் இருக்கக் கூடாதில்ல...\n/சிறுமி கடைசியில் சொல்லும் வசனம் கொஞ்சம் ஓவராக இருக்கிறது. வாக்குரிமை இருக்கும் வயதுடைய யாரையாவது அதைச் சொல்லப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது என் எண்ணம். //\nகலைஞர், சொன்னதை செய்ததில், இந்த சிறுமி எதைப்பார்த்திருக்கும்.\n\"திமுக-வுக்கு ஓட்டுப்போடுங்கள், உடனே உங்களுக்கு வேலை கிடைக்கும்\".\n\"திமுக-விற்கு ஓட்டுபோட்டுவிட்டு வேலை கிடைக்கவில்லையென்றால், கோபலாபுரம் கலைஞர் வீட்டை முற்றுகை இடலாம்\" என்று எதுவும் சொல்லப்படவில்லையே\n//சிறுமி சொல்வதும், சொல்லும் விதமும் தான் இந்த விளம்பரத்திற்கு என்றில்லாமல் பல விளம்பரங்களுக்கு இன்னும் அழகை கொடுக்கிறது. பெரியவர்கள் சொல்வதைக் காட்டிலும் குழந்தைகள் சொல்வது பலரை கவரும்\nஅம்மாவும், பெரியய்யாவும் தோத்துருவாங்க, அடுத்த வாரம்,\nஅப்புறமா, நாம ஜெயிச்சதும், அண்ணாவையும், MGற் ஐயும் சேத்துக்கலாம்னு சொல்லிட்டாரு\n//தமிழ் சசி Tue May 02, 04:49:47 PM IST மணிக்குச் சொன்னது:\nசிறுமி சொல்வதும், சொல்லும் விதமும் தான் இந்த விளம்பரத்திற்கு என்றில்லாமல் பல விளம்பரங்களுக்கு இன்னும் அழகை கொடுக்கிறது. பெரியவர்கள் சொல்வதைக் காட்டிலும் குழந்தைகள் சொல்வது பலரை கவரும் //\nஇதே இதே இதுதான் நேற்��ைய/இன்றைய தமிழ் நாட்டின் நிலைமை. எதை யார் சொல்ல வேண்டும் என்ற உண்மையான காரணம் யாருக்கு வேண்டும்\nஇதுபோல் எது (சன் விளம்பரம்/ M.G.R ன் சிகப்பு / ஜெயலலிதாவின் சிகப்பு/ கலைஞரின் தமிழ் / அண்ணாவின் பேச்சு/விஜயகாந்தின் வசனம்/...) பலரைக் கவர்கிறதோ அதுதான் நல்லது என்று நினைக்கும் மக்கள் இருக்கும் வரை நாம் இப்படியேதான் இருப்போம்.\nஇது போல சில குழந்தைகளை வீதிக்கு அழைத்து வந்து யாரேனும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினால் \"ஆகா நல்ல யுக்தி\" என்று கூட சிலர் ஆதரவு தரலாம்.\nகுழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்.\nவிளம்பரங்களுக்கு யதார்த்தம் தேவையில்லை என்று தான் \"நான்\" நினைக்கிறேன். விளம்பர தொழில்முறையைச் சார்ந்து இருக்கும் உங்களுக்கு இது குறித்து வேறு எண்ணங்கள் இருக்கலாம்.\nஆனால் ஒரு சாதாரண பார்வையாளனாக ஒரு விளம்பரம் நளினமாக, அழகாக சொல்லப்பட்டால் தான் என்னைக் கவரும். விளம்பரங்களுக்கு லாஜிக் தேவையில்லை. எத்தனையோ விளம்பரங்கள் எந்த லாஜிக்கும் இல்லாமல் தான் வெளிவருகின்றன. சில லாஜிக்கற்ற விளம்பரங்கள் சிரிக்க வைக்கும். சில விளம்பரங்கள் மனதில் பதியும்.\nஅந்த வகையில் குழந்தைகளை கொண்டு வரும் விளம்பரங்கள் எளிதில் பார்ப்பவரை கவரும் என்ற வகையில் தான் நான் என்னுடைய கருத்தை கூறினேன்.\nஸார், நம் எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயந்தான்...சன் தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிச் சேனல்களைவிட முன்னணியில் இருப்பதற்கு professionalismதான் காரணம். சன் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இது பரிமளிக்கிறது. திமுக விளம்பரத்திலும் இதனைக் காண்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.\nதவிர, நல்ல விஷயங்களை யார் கூறினாலும், கேட்டு நடக்கும் சுபாவம் சன் தொலைக்காட்சியகத்தாரிடம் இருப்பதாக நம்புகிறேன்.\nஇதையெல்லாம், அம்மவிடம் காண முடியுமா...\nஇது ஒரு புறமிருக்கட்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் BJP மற்றும் காங்கிரசாரின் தேர்தல் விளம்பரங்கள் நியாபகமிருக்கிறதா\nபாஜகவின் விளம்பரத்தில் மட்டுமே ஒளிர்ந்தது இந்தியா ...... நினைவிருக்குமென நினைக்கிறேன்.\n//பாஜகவின் விளம்பரத்தில் மட்டுமே ஒளிர்ந்தது இந்தியா ...... நினைவிருக்குமென நினைக்கிறேன்//\nஜெயா தொலைக்காட்சி விளம்பரத்திலும் \"ஒளிர்கிறது தமிழகம்\" என்ற வாசகம் வந்தது. இந்த முறை அதிமுக ஜெயிக்காவிட்��ால் இனி ஒருவரும் \"ஒளிர்கிறது\" என்ற பொய்யைச் சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன் :-).\nஜெயலலிதாவுக்கு வாக்களித்தால் தமிழக மக்களை அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது\nதொலைக்காட்சி மீடியாவை முழுவதுமாகப் புரிந்துகொண்டிருப்பது திமுக மட்டும்தானோ என்று தோன்றுகிறது.\nIf DMK comes to power, then தமிழக மக்களை அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது.\nஒரு விஷயம் இங்கே சொல்ல வேண்டும்.\nபோன தடவை 2001 தேர்தலின் போது திமுக சன் டிவியில் ஒளிபரப்பிய \"தமிழா தமிழா இது நமக்கு வசந்த காலம்\" என்ற விளம்பரம் இப்போது வந்தவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டது. ஆனாலும் திமுகவுக்கு அதனால் கிடைத்த பலம் ஒரு மண்ணும் இல்லை. அதே சமயத்தில் திரும்ப திரும்ப ராஜீவ் கொலையை வைத்து அதிமுக பாடாவதி விளம்பரத்தைக் காட்டியது (அட... இப்போ காட்டிய அதே டெக்னிக்) அதிமுக வென்றது.\nஎனவே இந்த விளம்பரங்கள் என்னதான் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் என்றெல்லாம் நான் நம்பவில்லை. கூட்டணி, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என்று பலது ஒன்றாக நன்றாக அமைந்தால் இந்த விளம்பரங்கள் கிரியா ஊக்கியாக செயல்படும் என்பதை நான் மறுக்கவில்லை.\nஎனிவே... நன்றாக அலசி இருக்கிறீர்கள் ஐயா, பாராட்டுகள்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொது நூலகங்களின் பட்ஜெட் அதிகரிப்பு\nஇட ஒதுக்கீடு தொடர்பான சில செய்திகள்\nஇட ஒதுக்கீட்டுக்கான முதலீடு ரூ. 10,000 கோடி\n'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு\nஇட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ்\nசென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும்\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்\nஅரிசி அரசியலும் கோதுமை அரசியலும்\nஅஇஅதிமுக vs திமுக விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/03/blog-post_117275832372486316.html", "date_download": "2020-01-20T06:55:45Z", "digest": "sha1:QL3XF2VXRG5EQLOTRPD62KKSJZ6BRGZY", "length": 9790, "nlines": 303, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோத்திக்கா", "raw_content": "\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nபாவப்பட்ட பொன்னியின் செல்வன், போர்வாள், வடிவமைப்புப் பிரச்சினைகள், மூடம்பாக்கத்துத் திருடர்கள் – குறிப்புகள்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n15 நாள் ஓடினதால சந்தோஷமாம் சரத்குமாரை போஸ்டர்ல கூட காணோமே\nபிற படங்கள்: இன்னொரு பாதி | முழுசாக\nஎன்னடா சுவரொட்டி பதிவு போட ஆரம்பித்து இவ்வளவு நாள் ஆகி சினிமா சுவரொட்டி ஒன்றுமே காணமேன்னு பார்தேன். கடைசியா போட்டாச்சு.\n>> சரத்குமாரை போஸ்டர்ல கூட காணோமே\nமக்கள் ஜோத்திக்காவை பார்த்தே மிரண்டு போய் இருப்பார்கள். இதுல சரத்குமார் வேரையா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 3\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 2\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 1\nகிரிக்கெட்: யாருக்கு எவ்வளவு இழப்பு\nகிரிக்கெட்: தென்னாப்பிரிக்க ரிபெல் பயணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/blog-post_57.html", "date_download": "2020-01-20T07:14:19Z", "digest": "sha1:5DSGSCKBLA2F37GY454QQJ3KZOWTYBDH", "length": 6731, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அஸ்மின் தலைமையில் பள்ளிக்குடா பள்ளிவாயலுக்கான அடிக்கல் நாட்டுவிழா - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஅஸ்மின் தலைமையில் பள்ளிக்குடா பள்ளிவாயலுக்கான அடிக்கல் நாட்டுவிழா\n2018.09.02 இன்று பள்ளிக்குடாவில் பள்ளிவாயலுக்கான அடிக்கல் நாட்டு விழா காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் , பிரதியமைச்சருமாகிய மஸ்தான் அவர்களின் தந்தை , வடக்குமாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள், சமூக சேவையாளர் சகோதரர் மிஹ்லார் அவர்கள், யாழ் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளான சகோதரர் ஐ.எல்.நிராஸ், எம்.எல்.லாபிர், ஏ.சி.நைசர், ஐ.எல்.நிம்ரூஸ், ஆர்.சல்பீர், அனஸ், ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்படி அடிக்கல் நாட்டு நிகழ்வை சட்டத்தரணி றைகாண் மற்றும், சகோதரர் பாயிஸ், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். மேற்படி நிகழ்வில் அப்பகுதி மக்கள் கலந்து சசறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன்-சங்கரத்ன தேரர் ..\n- பாறுக் ஷிஹான் - வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/195405/", "date_download": "2020-01-20T07:11:26Z", "digest": "sha1:JSBHO7O62WLQMJLPCI73WK5HENGFKE5K", "length": 4510, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ராஜித - Daily Ceylon", "raw_content": "\nநாரஹேன்பிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.\nசிகிச்சைகள் முடிவடைந்து அவர் நேற்று இரவு வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.\nஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் அவர் வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(அ)\nPrevious: இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 23 பேர் காயம்\nNext: ரஞ்சன் ராமநாயக்க கட்சியிலிருந்து நீக்கம்\n1000 ரூபாய் சம்பள உயர்வு குறித்து அரசாங்கம் தௌிவு படுத்த வேண்டும் – திலகராஜ் எம்.பி\nபூஜித் மற்றும் ஹேமசிறிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nகேகாலையில் வாகன விபத்து – இருவர் பலி\nநீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் 5 மணி நேரம் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/03/SirpaKalaiintamilnadu.html", "date_download": "2020-01-20T07:50:21Z", "digest": "sha1:DWCMSZ5A22NYFWUURJUSGYZXIOFQZR55", "length": 10432, "nlines": 177, "source_domain": "www.tettnpsc.com", "title": "சிற்பக்கலை", "raw_content": "\nகல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன.\n\"கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்\nமண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்\nகண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை\nபத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன\" என்று திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது.\nமணிமேகலையிலும் இத்தகு குறிப்புகள் காணப்படுகின்றன.\nசிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கலாம்.\n1) முழு உருவச் சிற்பங்கள்\nமுழு உருவச் சிற்பங்கள் :\nஉருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்களை முழு உருவச் சிற்பங்கள் என்று கூறலாம்.\nமுன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம். இத்தகு சிற்பங்களை அரண்மனைகள், கோவில்கள் போன்ற இடங்களில் காணலாம்.\nகோவிலின் தரைப் பகுதி, கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள், சுவர்களின் வெளிப்புறங்கள் என எல்லா இடங்களிலும் புடைப்புச் சிற்பங்களைப் பார்க்க முடிகிறது.\nதெய்வ உருவங்கள், இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள், முழுவடிவ (பிரதிமை) உருவங்கள் என நான்கு நிலைகளில் உலோகத்தினாலும் கல்லினாலும் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன.\nதமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் சிற்பக்கலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.\nபோரில் விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும். அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப���பெறும்.\nசிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சிலைவடித்த செய்தி இடம் பெற்றுள்ளது.\nமாளிகைகளில் பல சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை மணிமேகலை மூலம் அறிய முடிகிறது.\nபல்லவர் காலத்தில் சுதையினாலும், கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.\nபல்லவர் காலச் சிற்பக் கலைக்கு மாமல்லபுரச் சிற்பங்கள் மிகச் சிறந்த சான்றுகளாகும்.\nமாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட பஞ்ச பாண்டவர் இரதங்களில் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.\nகாஞ்சி கயிலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் (முழுவதும்) சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது.\nகாஞ்சி வைகுந்த பெருமாள் கோவிலிலும் பல்லவர் காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. இங்குத் தெய்வ உருவங்களும் பிற சிற்பங்களும் கோவில் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.\nபல்லவர் காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.\nமாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில் காணப்படும் பல்லவர் காலச் சிற்பங்கள் சிறந்த கலைநுட்பத்துடன் அமைந்துள்ளன.\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nTNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்\nஇந்திய அரசியலமைப்பு வினா விடைகள்\nஇந்திய அரசியலமைப்பு பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி\nதமிழ்வழி இட ஒதுக்கீடு ‍டிஎன்பிஎஸ்சி புதிய முடிவு\nபணிபுரிந்து கொண்டே போட்டி தேர்விற்கு படிப்பது எப்படி\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nசமூக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/683.html", "date_download": "2020-01-20T06:45:03Z", "digest": "sha1:HSDATWBHCR6LTEJTHJDWJ7GBZUS4BDYF", "length": 6641, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணி விடுவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணி விடுவிப்பு\nபதிந்தவர்: ��ம்பியன் 13 April 2018\nயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த பொது மக்களின் காணிகளில் 683 ஏக்கர் காணிகள் இன்று வெள்ளிக்கிழமை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.\nமயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் இடம்பெற்ற இந்தக் காணி கையளிப்பு நிகழ்வில் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு காணிகளை உத்தியோகப்பூர்வமாக மக்களிடம் கையளித்துள்ளார்.\nதமிழ்- சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் வசமிருக்கின்ற காணிகள் விடுவிக்கப்படுமென இரானுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெல்லிப்பழை நல்லிணக்கபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார்.\nஅதே போன்று, 650 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையிலையே, புத்தாண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்படுவதாகக் கூறப்பட்ட இக் காணிகள் புத்தாண்டுக்கு முன்னதாக விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 5 கிராம சேவகர் பிரிவுகளைச் சேரந்த 12 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 964 குடும்பங்களுக்கு சொந்தமான 683 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளன.\nகடந்த 1990ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை முழுமையாக விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணி விடுவிப்பு\nநிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே பொருளாதார மையத்தின் சந்தைகள் அமைக்கப்படும்: விக்னேஸ்வரன்\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணி விடுவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Government", "date_download": "2020-01-20T06:32:32Z", "digest": "sha1:IQ45AGYUV2JODGV2NNK4FIO6S3BLDHOB", "length": 3902, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Government | Dinakaran\"", "raw_content": "\nசென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜராக 48 புதிய அரசு வக்கீல்களை நியமித்து தமிழக அரசு ஆணை\nபுதுக்கோட்டையில் அரசு அதிகாரியை ஒருமையில் திட்டிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ\nசேலம் அரசு மருத்துவமனையில் உடலுறுப்பு தான அறுவை சிகிச்சை: அரசு மருத்துவர்கள் அசத்தல்\nஅரசின் பொங்கல் தொகுப்பு வழங்கல்\nஅரசின் திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா\nதலையாட்டி பொம்மையாக இருப்பதால் தமிழக அரசுக்கு மத்திய அரசு நற்சான்று : கே.எஸ்.அழகிரி அறிக்கை\nமத்திய அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்\nகோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அத்துமீறும் வாகனங்களுக்கு பூட்டு போட முடிவு\nமத்திய அரசு மனு நிராகரிப்பு\nமத்திய அரசு மீது அவதூறு ஏற்படுத்த முயற்சி : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு\nசென்னை செல்லும் வழித்தடத்தில் குளறுபடி: நாமக்கல்லில் அரசு விரைவு பஸ் முன்பதிவு மையம் திடீர் மூடல்\nஈரோடு அருகே அரசு ஊழியர்கள் தம்பதி தூக்கிட்டு தற்கொலை\nஅழிந்து வரும் அபூர்வ கூந்தல் பனைகள் பாதுகாக்க அரசுக்கு வலியுறுத்தல்\nபேரணாம்பட்டு தாலுகாவாக மாற்றி 3 ஆண்டுகளாகியும் தரம் உயர்த்தப்படாத அரசு மருத்துவமனை\nபோலீசாரை தாக்கிய அரசு ஊழியர் கைது: தப்பியவர்களுக்கு வலை\nமத ரீதியாக மக்களை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சியில் : முத்தரசன் பேட்டி\nபொருளாதார சூழ்நிலையை திசைதிருப்ப மத்திய அரசு மக்களை பிளவு படுத்துகின்றது\nகூடலூர் அருகே அரசு பள்ளியில் 25ம் ஆண்டு வெள்ளி விழா\nஅரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பொங்கல் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Shiva%20Temple", "date_download": "2020-01-20T06:23:13Z", "digest": "sha1:SSFBYV3EWOVUNENGJS3UANKKFY5KYYKI", "length": 3952, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Shiva Temple | Dinakaran\"", "raw_content": "\nசிவன் கோயில் ஊர்வலத்துக்கு வரவேற்பு அளித்த முஸ்லிம்கள் சிவகாசியில் வளரும் சமூக நல்லிணக்கம்\nபாவூர்சத்திரத்தில் ஆதியோகி சிவன் ரதத்துக்கு பக்தர்கள் உற்���ாக வரவேற்பு\nசிவன் கோயில்களில் சிறப்பு பூஜை\nஅம்பை, கல்லிடை சிவன் கோயில்களில் திருவாதிரை திருவிழா\nசரவணம்பாக்கம் ஊராட்சியை விழுப்புரத்தோடு இணைத்ததற்கு சிவனுக்கு நன்றி தெரிவித்த மக்கள்\nஇன்று துவங்கி 14ம் தேதி வரை நடக்கிறது உடைந்த குடிநீர் தொட்டி தோகைமலை பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு\nகலெக்டர் அறிவுறுத்தல் ஜெயங்கொண்டம் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு\nதஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள்\nதிருநள்ளாறு கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்\nஇடம் கொடுக்குமா கோயில் நிர்வாகம் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி\nபட்டிவீரன்பட்டி முத்துலாபுரத்தில் கோயில் திருவிழா 1200 அரிவாள்களை காணிக்கையாக செலுத்தி கருப்பனுக்கு நேர்த்திக்கடன்: பக்தர்கள் பரவசம்\nதூத்துக்குடியில் அமைகிறது 2-வது ஏவுதளம்: நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்....இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு\nசுசீந்திரம் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்\nரங்கநாதர் கோயிலில் தினசரி அபிஷேகம்\nஸ்ரீரங்கம் கோயிலில் ராப்பத்து திருநாள் தொடக்கம்\nநிலவை சுற்றும் சந்திராயன்-2 ஆர்பிட்டர் இன்னும் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பும்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nபெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு சாத்தூரில் பக்தர்கள் பரவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1945_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T07:04:20Z", "digest": "sha1:36WJYGUFMUGJN5IIK7TQQLDGYETBMBFE", "length": 4659, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1945 நூல்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1945 நூல்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1945 நூல்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்���ம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1943 நூல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-20T05:38:11Z", "digest": "sha1:YHPHWY7CBU2KZDL4KMPRCIEUFCHSGF2U", "length": 5021, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மன்ஹாட்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பக்கத்தில் இருந்த convert வார்ப்புருக்களை நீக்கியும் கட்டுரை தெரியாமல் மறைந்திருக்கிறது.--Kanags \\உரையாடுக 07:50, 11 அக்டோபர் 2011 (UTC)\nசிக்கல் இணைக்கப்பட்டிருந்த இந்த வார்ப்புரு:New York City weatherbox வார்ப்புருவில். நீக்கியபின் தெரிகிறது. infobox weather இல் convert பயன்படுகிறது எனவே அது பயன்படும் கட்டுரை/வார்ப்புருகளில் இந்த சிக்கல் உள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 08:48, 11 அக்டோபர் 2011 (UTC)\nநன்றி. அந்த வார்ப்புருவை நீக்கியிருக்கிறேன்.--Kanags \\உரையாடுக 09:24, 11 அக்டோபர் 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2011, 09:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-20T06:12:48Z", "digest": "sha1:CD54DV7VUWZM5X7WIBDW77RTUWUD7WLC", "length": 7236, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாழ்ப்பாணக் குடாநாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் வடக்கு அந்தலையில் அமைந்துள்ளது. இதன் வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், மற்றும் மேற்கிலும், தெற்கிலும் யாழ்ப்பாணக் கடலேரியும் அமைந்துள்ளது. இந்தக் குடாநாடு, ஆனையிறவு என்ற இடத்தில் ஒரு ஒடுங்கிய நிலப்பகுதி மூலம் தெற்கேயுள்ள தாய் நிலமான வன்னிப் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிழக்குக் கரையோரத்திலும் ஓர் ஒடுக்கமான நில இணைப்பு உண்டு.\nயாழ்ப்பாணக் குடாநாடு, உப்பாறு கடல்நீரேரி, தொண்டைமானாறு கடல்நீரேரி ���ன்பவற்றால் கிட்டத்தட்ட மூன்று தீவுகளாகப் பிரிக்கப்பட்டது போல் தோற்றமளிக்கிறது. இந்த இயற்கைப்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, யாழ் குடாநாடு, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுகள் என நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.[1]\nமக்கட்பரம்பலைப் பொறுத்தவரை யாழ் குடாநாடு மிகவும், மக்கள் அடர்த்தி கூடிய ஒரு பகுதியாகும். 1981 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வட மாகாணத்தின் 11.6% நிலப்பரப்பைக் கொண்ட குடாநாட்டில் 66.59% மக்கள் வாழும் அதேவேளை, 88.4% மிகுதிப் பகுதியில், 33.41% மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2018, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-thar/good-on-power-and-looks-96061.htm", "date_download": "2020-01-20T07:01:19Z", "digest": "sha1:ZJ3SVU63H76T3CXHQHFXM6LSMTRL6YNS", "length": 10613, "nlines": 226, "source_domain": "tamil.cardekho.com", "title": "Good on power and looks 96061 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராமஹிந்திரா தார்மஹிந்திரா தார் மதிப்பீடுகள்Good on power and looks\nWrite your Comment மீது மஹிந்திரா தார்\nமஹிந்திரா தார் பயனர் மதிப்பீடுகள்\nஇதனால் acp ac p\nதார் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nதார் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 11 பயனர் மதிப்பீடுகள்\nbased on 761 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2 பயனர் மதிப்பீடுகள்\nbased on 637 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1078 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 12, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅடுத்து வருவது மஹிந்திரா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-xuv300/top-car-so-far-95561.htm", "date_download": "2020-01-20T07:14:47Z", "digest": "sha1:KGXUMR5BNIZEJ3IPCUD3WUI57H3DRVT5", "length": 10813, "nlines": 223, "source_domain": "tamil.cardekho.com", "title": "Top car so far. 95561 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராமஹிந்திரா XUV300மஹிந்திரா XUV300 மதிப்பீடுகள்Top car so far.\nமஹிந்திரா எக���ஸ்யூவி300 பயனர் மதிப்பீடுகள்\nXUV300 மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nXUV300 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 981 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1377 பயனர் மதிப்பீடுகள்\nVitara Brezza பயனர் மதிப்பீடுகள்\nbased on 1419 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1079 பயனர் மதிப்பீடுகள்\nbased on 979 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 12, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅடுத்து வருவது மஹிந்திரா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/01/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-107-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3294552.html", "date_download": "2020-01-20T05:38:50Z", "digest": "sha1:6ON3Q5TENUKLM3RPKUEAP3JNL2AOFKWL", "length": 8616, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அஸ்ஸாம்: மூடநம்பிக்கைகளைப் பின்பற்றியதால் 107 போ் பலி: அமைச்சா் தகவல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஅஸ்ஸாம்: மூடநம்பிக்கைகளைப் பின்பற்றியதால் 107 போ் பலி: அமைச்சா் தகவல்\nBy DIN | Published on : 01st December 2019 03:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகளில் பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளைப் பின்பற்றியதால் 107 போ் உயிரிழந்ததாக அந்த மாநில சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சா் சந்திரமோகன் படோவரி அஸ்ஸாம் சட்டப்பேரவையில் சனிக்கிழமை தெரிவித்தாா்.\nஅஸ்ஸாம் மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ நந்திதா தாஸ் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சா் சந்திரமோகன் படோவரி கூறியதாவது: 2011 முதல் மே 2016-ஆம் ஆண்டு வரையிலும் 84 பேரும், அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் இந்த ஆண்டு அக்டோபா் வரை 23 பேரும் பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளைப் பின்பற்றியதால் உயிரிழந்துள்ளனா்.\nகடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அஸ்ஸாம் சூனியம் (தடை, தடுப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தை மாநில அரசு நிறைவே��்றியது. மேலும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணா்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் படோவரி தெரிவித்தாா்.\nபெரும்பாலும் மூடநம்பிக்கையை அதிகளவில் பின்பற்றி வரும் மாவட்டங்களாக கருதப்படும் போடோலாண்ட் பிராந்தியத்திலுள்ள மாவட்டங்களான கோக்ராஜரில் 22 பேரும், சிராங்கில் 19, உடல்குரியில் 11, விஸ்வநாத்தில் 9, கோல்பாராவில் 7, நாகான் மற்றும் தீன்சுகியாவில் தலா 6 மற்றும் கா்பி அங்லாங், மஜூலி மாவட்டங்களில் தலா 4 பேரும் மூடநம்பிக்கைகளைப் பின்பற்றியதால் உயிரிழந்துள்ளனா்.\nமே 2016க்கு பின் மாநிலத்தில் உயிரிழந்த 23 பேரில் 11 போ் பெண்கள் என்று அமைச்சா் படோவரி தெரிவித்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/515147-james-anderson-lashes-at-england-pitches-biased-towards-aussie-bowlers.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-20T06:43:15Z", "digest": "sha1:POOKHIGKS6DSGTIAFN67NFXMG6QDDSOS", "length": 15886, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக பிட்ச்கள் அமைப்பதா? - ஜேம்ஸ் ஆண்டர்சன் காட்டம் | James Anderson lashes at England pitches biased towards Aussie bowlers", "raw_content": "திங்கள் , ஜனவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக பிட்ச்கள் அமைப்பதா - ஜேம்ஸ் ஆண்டர்சன் காட்டம்\n2001-க்குப் பிறகு ஆஷஸ் தொடரை இங்கிலாந்தில் கைப்பற்றும் நிலையில் 2-1 என்ற தொடரை இழக்க முடியாத இடத்துக்கு ஆஸி. சென்றதையடுத்து காயத்தினால் ஆஷசிலிருந்து விலகிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து பிட்ச்களை கடுமையாகச் சாடியுள்ளார்.\nமேலும் இந்தத் தொடரில் 671 ரன்களைக் குவித்த ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் குறித்தும் ஆச்சரியம் தெரிவித்தார்.\n“பிட்ச்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக உள்ளன. பிட்ச்களில் இன்னும் கொஞ்சம் கூடுதல் புற்கள் தேவை. அப்படித்தான் இங்கு இயற்கையாகவே கிரிக்கெட் ஆடப்படுகின்றன. பிளாட் பிட்ச்கள் இங்கு வேலைக்குதவாது. வீரர்கள் பார்வையிலிருந்து இது ஒரு வெறுப்பூட்டும் விஷயம்தான்.\nஇங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றால் அங்கு பிட்ச்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாகவே அமைக்கப்படுகின்றன, ஆனால் இங்கு வரும் போதும் அவர்களுக்கு சாதகமாக பிட்ச்கள் தயாரிப்பதா\nகடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நல்ல பிட்ச்கள் அமைத்தனர், கிரீன் டாப் அமைத்தனர், இது இந்திய பவுலர்களை விட நமக்கு அதிக சாதகமாக அமைந்தது, அத்தகைய பிட்ச்களைத்தான் ஆஷஸ் தொடருக்கும் அமைத்திருக்க வேண்டும்.\nஆஸி.க்குச் செல்லுங்கள், இந்தியா, இலங்கை செல்லுங்கள் அங்கு அவர்களுக்குச் சாதகமாகவே பிட்ச்கள் அமைக்கின்றனர். நாம் மட்டும்தான் இந்த உள்நாட்டு சாதகங்களை பயன்படுத்துவதில்லை. நம் அணி சார்பாக பிட்ச்கள் அமைக்க வேண்டும்” என்றார் ஆண்டர்சன்.\nஒருவேளை ஆட முடியாமல் போட்டிகளை பார்வையாளனாகப் பார்க்கும் போது அவருக்கு இம்மாதிரி தோன்றியிருக்கலாம். ஏனெனில் இந்தத் தொடரில் அமைக்கப்பட்ட பிட்ச்கள் அனைத்துமே பவுலிங்குக்குச் சாதகமான பிட்ச்களே.\n - ஜேம்ஸ் ஆண்டர்சன் காட்டம்ஜேம்ஸ் ஆண்டர்சன்பிட்ச்கள்ஆஷஸ் 2019கிரிக்கெட்ஆஸ்திரேலியா ஆதிக்கம்ஸ்டீவ் ஸ்மித்\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில்...\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ்...\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\nரோஹித் அமர்க்கள சதம், கோலியின் அர்ப்பணிப்பு: பந்துவீச்சாளர்களுக்கு...\nகாயத்தால் வெளியேறினார் தவண்; கறுப்பு பட்டை அணிந்த இந்திய அணியினர் விளையாட காரணம்...\n பாக். கிற்கு எதிராக உலக சாதனை சேஸிங்; கடைசி பந்து...\nயு-19 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை ஊதித்தள்ளிய இளம் ஆப்கான் லெக் ஸ்பின்னர்- அடுத்த...\nஇந்திய வெற்றிக்கும் ஆஸி. தோல்விக்கும் காரணம் என்ன - ஸ்டீவ் ஸ்மித் அலசல்\nநாங்க எதிர்பார்த்த மாதிரி ஆடுகளம் ���ல்லை; இந்தியாவின் 'டெத் பவுலிங்' அருமை: ஆரோன்...\nஇந்த ஆண்டும் முதல் பந்திலிருந்து நியூஸி.க்கு நெருக்கடி கொடுப்போம்: விராட் கோலி உறுதி\nமுன்னணி வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கும் ஆஸி. ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்\nரோஹித் அமர்க்கள சதம், கோலியின் அர்ப்பணிப்பு: பந்துவீச்சாளர்களுக்கு சபாஷ்; தொடர்ந்து 7-வது சர்வதேச...\nஜன 24: பெண் குழந்தை நாள்\nதேர்வுதான் அனைத்தும் என்ற எண்ணத்தில் இருந்து வெளியே வர வேண்டும்: மாணவர்கள் கலந்துரையாடலில்...\n - கூடுதல் பாடப் பகுதிகளில் கூடுதல் கவனம்\nஅமித் ஷாவுக்கு பதில் பாஜக தலைவராகும் ஜே.பி.நட்டா: பிற்பகலில் அறிவிப்பு வெளியாகிறது\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் பிளான்\nஇங்கிலாந்து சென்று படிக்கும் இந்திய மாணவர்களுக்கு நல்ல செய்தி: ரத்து செய்யப்பட்ட விசா...\nவிடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுடன் பேரூராட்சி, நகராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல்: மாநகராட்சிகளுக்கு தனியாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/11/12174029/1270984/anbalagan-accusation-Lawandorder-is-not-under-the.vpf", "date_download": "2020-01-20T06:47:07Z", "digest": "sha1:W7LTE5IT3JLABBZ7ICAQ5Z7GZNGIOFRT", "length": 9994, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: anbalagan accusation Law-and-order is not under the control of government", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசட்டம்-ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை- அன்பழகன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nபதிவு: நவம்பர் 12, 2019 17:40\nபுதுவையில் சட்டம்-ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.\nபுதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nபுதுவை மாநில தொழில் வளர்ச்சிக்காக தனிப்பட்ட முறையில் முதல்-அமைச்சர் சிங்கப்பூர் சென்று வந்துள்ளார். அவருடன் தொழில்துறை அமைச்சரும், பிப்டிக் சேர்மன் மற்றும் அதிகாரிகள் சென்றுள்ளதாக தகவல் வெளியானது.\nமுதல்-அமைச்சரின் சிங்கப்பூர் பயணத்திற்கு பாராட்டு தெரிவிக்கிறோம். இந்த பயணத்தால் வெளிநாட்டு முதலீடு எவ்வளவு வந்துள்ளது முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச மத்திய அரசு அனுமதி அளித்ததா\nபுதுவையில் தொழில் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதா என்பதை முதல்-அமைச்ச���் விளக்க வேண்டும்.\nஏனெனில் அனுமதி பெறாமல் முதல்-அமைச்சர் சிங்கப்பூர் சென்றதாக கவர்னர் கூறியுள்ளார். புதுவையில் புதிய தொழில் கொள்கை அமல்படுத்திய பிறகு ஒரு தொழிற்சாலைகூட புதுவைக்கு வரவில்லை. சிறிய, நடுத்தர தொழிற்சாலைகள் புதுவையை விட்டு வெளி யேறி சென்றுவிட்டன.\nதேர்தலின்போது வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால், ஒரே ஒருவருக்கு கூட வேலை தரவில்லை. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.\nஇந்த பயணத்தில் கவர்னர் கூறுவது உண்மையா\nபுதுவையில் சட்டம்- ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என பல முறை அ.தி.மு.க. புகார் கூறியுள்ளது. சட்ட மன்றத்திலும் பேசியுள்ளோம். இலவச அரிசி, அரசு சார்பு ஊழியர்களுக்கு சம்பளம், வேலைவாய்ப்பின்மை, பஞ்சாலை மூடல், இலவச துணி என அனைத்தையும் கவர்னர் தடுப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறுவார்.\nஅதேபோல சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டிற்கும் கவர்னர்தான் காரணம் என சொல்வாரா அனைத்து பிரச்சினைக்கும் யார் மீதாவது பழிபோட்டு தப்பிக்க அரசு காரணம் தேடி வருகிறது.\nபுதுவை மக்கள் அமைதியாக வாழும் தகுதியை இழந்துகொண்டே வருகின்றனர். சட்டம்-ஒழுங்கை சீரமைக்க முடியாத பலகீனமான அரசாக புதுவை காங்கிரஸ் அரசு உள்ளது. அங்கன்வாடி உதவியாளர் பணியிடம் நிரப்ப மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அறிவிப்பு வெளியிட்டது. ஏற்கனவே அங்கு பணியில் உள்ள 240 பேர் பணி நிரந்தரம் செய்யக்கோரி வருகின்றனர்.\nஇந்த நிலையில் உதவியாளர் பணி தேர்வுக்கான அறிவிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏன் ரத்து செய்தார்கள் என தனக்கு தெரியாது என துறை அமைச்சர் கூறுகிறார்.\nநிர்வாக திறமையின்மை, நிர்வாகத்தில் மோதல், பலகீனம் என அரசு அனைத்து துறையிலும் தோல்வி கண்டு வருகிறது. 3 ஆண்டில் ஒரு அரசு பணியிடத்தைக்கூட அரசு நிரப்பவில்லை.\nசாத்தான்குளம் அருகே முதியவர் தற்கொலை\nசாம்பவர் வடகரை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை\nமுதல்வர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு\nதிண்டுக்கல் அருகே காட்டுக்குள் எலும்புக்கூடாக தொழிலாளி பிணம் மீட்பு\nதி.மு.க. கூட்டணி உடையும் என ஜெயக்குமார் பகல் கனவு காண்கிறார்- முத்தரசன் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://content.archive.manthri.lk/ta/politicians/chandrani-bandara", "date_download": "2020-01-20T07:16:00Z", "digest": "sha1:H6WKD6JF33FY6XXEBMCJ6USIHZZSTH5K", "length": 10050, "nlines": 212, "source_domain": "content.archive.manthri.lk", "title": "சந்த்ராணி பண்டார – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / சந்த்ராணி பண்டார\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (47.76)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (47.76)\nதோட்ட தொழில் துரை\t(12.82)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (5.9)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: ஸ்வர்ணமாலி பாலிகா வித்யாலயம்-கண்டி, குட்சேபட் கண்வண்ட்- கண்டி,புனித பிரிகட் கண்வண்ட்-கொழும்பு\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to சந்த்ராணி பண்டார\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21155", "date_download": "2020-01-20T06:00:43Z", "digest": "sha1:VLRDLPGREEQINTDI3LJQTN2X4QPM4XZF", "length": 7437, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "16th week pregnancy | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு இது 16 வது week pregnancy .எனது breast இருந்து கொஞ்ஜம் தண்ணீர் மாதுரி வருது.கொஞ்ஜம் ப்யமாக்க இருக்கிரது.இது normal தானா\nஇந்த மாதிரி வருவது மிகவும் சாதாரணம் தான். பயப்பட ஒன்றுமே இல்லை. உங்களின் மார்பகம் குழந்தை பிறப்பை எதிர்ப்பார்த்து இருப்பதால் இந்த மாதிரி மாற்றங்கள் ஏற்ப��படுவது மிகவும் சாதாரணம் தான். டயட் என்றால் தினமும் உணவில் எல்லா சத்தும் உள்ள மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் காய்கறிகள் பழங்கள் அதிகளவில் சாப்பிட வேண்டும். அடிக்கடி கீரை சாப்பிடலாம். தினம் ஒரு சுண்டல் சாப்பிடவும். மீன் முட்டை சாப்பிடவும். கொழுப்பு சத்துள்ளதை கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். இப்போ குழந்தைக்காக (இரண்டு பேருக்கு) எல்லாம் அதிகமாக சாப்பிட வேண்டாம். நாம் எப்பொழுதுமே சாப்பிடும் அளவே போதும்....கூடவே பழம் அவ்வளவு தான். மன்றத்தில் இது பற்றி ஏகப்பட்டது இருக்கு....பொறுமையாக படித்து பாருங்கள்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஅன்பு தோழிகளுக்கு வணக்கம் ,ப்லீஸ் ஹெல்ப் மீ\nபிரசவ அனுபவம் if, share pls\nதேழிகளே எனக்கும், மற்ற தேழிகலுக்கும் உதவுங்கள்.\n2 மாதம் கற்பமாக உள்ளேன்\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nநன்றி நன்றி மிக்க நன்றி தோழிகளே....\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-69/470-2009-09-14-01-14-23", "date_download": "2020-01-20T08:02:54Z", "digest": "sha1:2DBRUKLHRNZL4OW47M45I25XZDM3USLM", "length": 17567, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "சிக்குன்குனியாவைத் தடுக்கும் சித்தா, ஹோமியோ, ஆயுர்வேத மருந்துகள்", "raw_content": "\nஉயிர் காக்கும் தமிழ் மருத்துவம் எங்கே போனது\nடெங்கு: தீவிரம் அறிந்து நடத்தல்\nசிக்குன் குனியாவுக்கு சித்த மருந்து\nசித்த மருத்துவம் தழைக்காத காரணம் என்ன\nசிக்குன் குனியாவுக்கு சித்த மருந்து\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரைவேக்காடும்\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nவெளியிடப்பட்டது: 14 செப்டம்பர் 2009\nசிக்குன்குனியாவைத் தடுக்கும் சித்தா, ஹோமியோ, ஆயுர்வேத மருந்துகள்\nசிக்குன்குனியா: ஆப்பிரிக்காவில் தோன்றிய ‘ஸ்வாஹிலி’ என்கின்ற வார்த்தைக்கு ‘வளைதல்’, ‘முடக்கம்’ என்று பொ���ுள். இதைத்தான் இன்று நாம் சிக்குன்குனியா அதாவது மூட்டுகளின் முழுமையான முடக்கம் என்கிறோம். பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோர் இந்த நோயால் இறந்துள்ளார்கள்.\nகொசுக்கள் : நல்ல தண்ணீரில் உற்பத்தி ஆகும், பல்கிப் பெரும் ‘ஏடிஸ் எஜிப்டை’ என்கின்ற பகல் நேரத்தில் கடிக்கின்ற புலிக்கொசுக்களால் பரவக்கூடிய ‘ஆல்பா’ வகை வைரஸ் தொற்று தான் இந்த சிக்குன்குனியா. நோய்த் தொற்றுள்ளவரை கடிக்கும் கொசு, இயல்பாக இருப்பவரை கடித்தால் அவருக்கு மூன்று முதல் ஏழுநாட்களில் இந்நோய் வந்துவிடும்.\nஅறிகுறிகள் : தலைவலி, கடுமையான காய்ச்சல், மயக்கம், வாந்தி, உடல் குளிர்ச்சி, முக்கியமாக உடம்பின் எல்லா மூட்டுகளிலும் கடுமையான வலி, வீக்கம் தோல் சிவந்து போதல், அரிப்பு ஆகியவை முக்கியமாக அறிகுறிகள், மூன்று நாட்கள் இருக்கும் மூட்டுவலியும் கடும் காய்ச்சலும் ஆளைக் கொன்றுவிடும். இதன் பாதிப்பு மூன்று முதல் ஆறுமாதம் வரை கூட இருக்கலாம். நீண்ட நாளைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை, இரத்தக்கொதிப்பு, அல்சர், மூட்டுவலி, இதய, நுரையீரல், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்நோய்க்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் உயிர் இழக்க வாய்ப்புண்டு. இது ஆட்கொல்லி நோயல்ல என்றாலும் ஆள்முடக்கி நோய்.\n1. நிலவேம்புத் துகள்கள் : இதனை ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, சுண்ட வைத்தால் கால் டம்ளர் அளவுக்கு வரும். இதனை காலை, மதியம், இரவு மூன்று வேளைக்கு உணவிற்கு முன்னர் ஒரு வாரம் குடிக்கலாம். உணவிற்கு முன் குடிக்கவும். இது முக்கியம்.\n2. பிரம்மானந்த பைரவ மாத்திரை : மாத்திரை வடிவில் கிடைக்கும் இதனை ஒரு வேளைக்கு இரண்டு மாத்திரை வீதம் தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு ஒரு வாரம் உணவிற்கு பின் சாப்பிடலாம்.\n3. அமுக்கரா தூள் : காலை, இரவு என்று ஒரு நாளைக்கு இரண்டு வேளைக்கு இந்த தூளை தேனிலோ, பாலிலோ கலந்து உணவிற்கு பின் ஒரு வாரம் சாப்பிடலாம்.\n4. வெளிப்பூச்சுகள் : கற்பூராதித் தைலம், பிண்டத்தைலம், மயனத்தைலம் போன்றவை மூட்டுவலியையும், வீக்கத்தையும் தடுப்பவை. மூட்டுகளில் இதனைத் தடவிக் கொள்ளலாம்.\nஹோமியோபதி மருந்துகள் : RHUSTOX 200 (ரஸ்டாக்ஸ் 200), யூப்படோரியம் 30 ஆகிய இரண்டு மருந்துகளை மூன்று வேளை சாப���பிடலாம். இது சிக்குன்குனியாவின் எல்லா அறிகுறிகளுக்கும் ஏற்றது.\nஇயற்கை மருந்துகள்: நிறைய நீரூட்டமுள்ள கீரைகள், காய்கறிகள், பழவகைகள் நிறைய சேர்த்துக் கொள்ளலாம். கிழங்குகள் தவிர்க்க வேண்டும். நல்ல சத்தான உணவும், நிறைய தண்ணீரும் குடிக்கலாம்.\nமண் மருத்துவம்: களிமண்ணோ, புற்றுமண்ணோ எடுத்து நல்ல தண்ணீரில் குழைத்து மூட்டுகளில் தடவ வைரஸின் நச்சுகள் மண்ணோடு, மண்ணாக வெளியேறிவிடும்.\nஆயூர்வேதம் / யுனானி : நிறைய மாத்திரைகள் / கேப்ஸ்யூல்கள் நோயின் தன்மைக்கும், நோயாள ரின் எதிர்ப்பு சக்திக்கும் ஏற்றவாறு தரப்படுகின்றன.\nமருத்துவ ஆலோசனை: எந்த முறை மருத்துவத்தில் மருந்துகளை சாப்பிடுபவராக இருந்தாலும், எந்த நோயினாலும், இம்மருந்துகளை மருத்துவரின் உறுதியான ஆலோசனையுடன் பேரில் மட்டும் சாப்பிட வேண்டும். இம்மருந்துகளை நோய் வரும் முன்னர் தடுக்கவும், வந்த பிறகு குணப்படுத்தவும் கொடுக்கலாம். உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவ முறையை தேர்ந்தெடுப்பார் மருத்துவநிபுணர்.\nஇந்திய அரசு ஹோமியோபதி கவுன்சில்\nபுதுச்சேரி - 1. கைப்பேசி: 93454 56056.\n(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2009ல் வெளியான கட்டுரை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltempledetails.com/tag/pathinettam-padi-karuppasamy-temple/", "date_download": "2020-01-20T06:51:43Z", "digest": "sha1:LYOMWSHYUFCX4Q2YTSM4OTUPUDOHNQ6L", "length": 5658, "nlines": 57, "source_domain": "www.tamiltempledetails.com", "title": "pathinettam padi karuppasamy temple Archives - Tamil Temple Details", "raw_content": "\nவரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள்\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்\nவரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசாயீ பெருமாள் கோவில்-திருவில்லிபுத்தூர்\nதிருக்கடவூர் தலம் சிவன் கோவில்\nகுடமூக்கு என்னும் கும்பகோணம் திருத்தலம்\nதிருவரங்கம் திருவரங்கநாத சுவாமி திருக்கோவில்\nதிருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில்\nதிருக்குற்றாலம் மற்றும் திருஇலஞ்சி திருக்கோவில்கள்\nதென்தமிழகத்தின் நவகைலாயத் திருக்கோவில்கள் – யாத்திரை\nஅருள்மிகு நவக்கிரக தலங்கள் யாத்திரை (கும்பகோணவட்டம்)\nபஞ்சநதிகள் பாயும் திருவையாறும் பஞ்சஸ்தான திருவிழாவும்\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nதிருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலை திருக்கோவில்கள் மற்றும் பழமுதிர்சோலை முருகன்…\nதிருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலை திருக்கோவில்கள் மற்றும் பழமுதிர்சோலை முருகன்...\nபஞ்சநதிகள் பாயும் திருவையாறும் பஞ்சஸ்தான திருவிழாவும்\nமுன்னுரை நம் பாரத நாட்டில் ஐந்து நதிகள் பாயும் பகுதியை பஞ்சாப் என்று அழைப்பது போன்று தமிழ்நாட்டில் ஒரே தலத்தைச் சுற்றி ஐந்து நதிகள் ஓடுவதால், அத்தலம் திருஐயாறு, திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. காவிரி,...\nதென்தமிழகத்தின் நவகைலாயத் திருக்கோவில்கள் – யாத்திரை\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nதிருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2014/02/15/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-13/", "date_download": "2020-01-20T06:39:36Z", "digest": "sha1:GND5OIWYJYPLRBPRW7LKTS6INVQAJTKQ", "length": 37396, "nlines": 392, "source_domain": "chollukireen.com", "title": "அன்னையர் தினம்—-13 | சொல்லுகிறேன்", "raw_content": "\nபிப்ரவரி 15, 2014 at 5:25 பிப 11 பின்னூட்டங்கள்\nபணத்திற்கு ஏற்பாடுகள் ஒத்துழைக்கும் அது ஒன்றே போதும்\nஅம்மாவுக்கு. அதுவே ஸம்மதத்திற்கு அறிகுறிதானே.\nஅதிகம் விமரிசித்தால் வேறு ஏதாகிலும் ஆக்ஷேபத்தில்க்\nகொண்டுவிட்டு விடுமென்பது அம்மாவின் கணிப்பு. அத்தை\nகுடும்பத்தின் நல்லது கோருபவளே . இருப்பினும் சில ஸமயம்\nவயதில்ப் பெரியவள் என்ற முறையில் வார்த்தைகள் விழுந்து\nசந்தடி சாக்கில் கந்த பொடி வாஸனையாக அப்பா கோபத்திற்கு ஏதுவாக\nசில ஸமயம் வார்த்தைகள் அமைந்து விடும்.\nஅம்மாதிரியாகத்தான் ஆரம்பமானது கால்க்காசு பெராத ப்ரச்சினை.\nஒருகாலத்தில் உனக்கு காங்ரஸ் உசத்தி. இப்போ பிடிக்காது.\nஉனக்கு வரப்போற மாப்பிள்ளை கதர்தான் கட்டுவானாம்.\nஇதெல்லாம் என்னிடம் சொல்லவில்லை. நான் எதுவும் செய்ய வேண்டாம்.\nவேஷ்டியெல்லாம் நான் தொட்டுக் கொடுக்க மாட்டேன்.\nஎனக்குக் கொள்கைகள் ஒத்து வராது. கன்யாதானம் கூட முடியாது.\nஎன்ன அம்மா இப்படி தூபம் போட்டூட்டியே. கதர்,ஸாதாரண வேஷ்டி\nஇதெல்லாம் கூட வித்தியாஸம் தெரியாத மனிதருக்கு, என்னம்மா\nஆமாம் அப்புறம் தெரியரைதை விட இப்பவே தெரியட்டுமே.\nஎவ்வளவு நாள் பயப்படறது. வேணும்னுதான் சொன்னேன்,இது\nஸரி. விட்டுடு. உனக்கும் சொல்ல முடியாது. இந்தப் பேச்சு இனி\nஇதற்கெல்லாம் கூட அணை போட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.\nமளமளவென்று யோசனைகள். மனதிலுள்ளதைச் சொன்னால் அதை\nஅப்படியே உணர்த்தி எழுத ஒரு பெண்.\nஏம்மா எனக்கு கலியாணமே வேண்டாம் என்று ஒரு வார்த்தை கூட\nசொல்லாத என் அக்காவைப், பார்த்து வேண்டாம் கலியாணம்னு\nநான் அதை வேறு சொல்லிவிட்டு இன்னும் ப்ராப்ளம் வேண்டுமா\nஎது நடக்கிறதோ நடக்கட்டும். நீதான் இருக்கியே எல்லாத்துக்கும்\nஸரிதப்பு சொல்லிண்டு, அது போரும் என்றாளே பார்க்க வேண்டும்.\nஅப்போ எனக்குப் பெரிய ஸ்தானம்தான். மனதில் நினைத்துக் கொண்டு\nஇப்ப என்ன செய்யணும் சொல்லு அம்மா.\nபெங்களூர் மாப்பிள்ளை, அவர் அண்ணாவிற்குக் கடிதம் போட்டு முன்னாடியே\nபுருஷாளா இருந்து அவர்களை,அதாவது புதுசம்மந்திகளுடன் பேசிப் பழகி\nஉபசாரம் செய்ய, கவனிக்க அவா பாத்துப்பா.\nதேரழுந்தூர் பெரிப்பா,அதான் அப்பாவின் இரண்டாவது மனைவி வகை\nஷட்டகர் ,அவருக்குக் கடிதம் போட்டு நான் சொன்னேன் என்று சொல்லு.\nஅப்பாவை அவர்தான் கவனிக்கணும். ஸரியா வரும். எப்படி எழுதுவையோ\nஇல்லை ஒருதரம் அவரை இங்கே வந்துட்டுப் போகச்சொல்\nஅம்மா செய்திக்குறிப்புக்கள் கொடுத்து விட்டாள்.\nநான் எழுதறேன், எப்போ உனக்குப் படித்துக் காட்டறது.\nராமாயணம் பாராயணம் பண்ரச்சே டைமும் ஸரி பண்ணிண்டாச்சு.\nதிருட்டுக்காரியமில்லை. அவர் சுபாவம் அப்படி என்று சொல்லியே\nநல்லது நடக்க வேண்டும். முழு முனைப்புடன் அம்மாவிற்காக நான்\nஎழுதுகிறேன் என்று, கதைகள் சொல்ல கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போட்டுக்\nகொண்டேன் போல இப்போது தோன்றுகிறது.\nஇப்போ என்ன சொல்ல முடியும். வீட்டு விவகாரம்,சுபாவம் அவருடயது\nஎன்ற சொல்லுடனேயே வாழப் பழகிவிட்ட அம்மா இப்படிதான் நினைக்கத்\nநம்மால் முடிந்ததை எல்லாம் செய்ய வேண்டும்.\nலேண்ட் லாக் கண்ட்ரி என்று நேபாலைச் சொல்லுவார்கள். அது போல\nஊரின் முக்கால் வாசிப்பேருடைய நிலங்கள் ஊரின் மிராசுதாரரைச் சேர்ந்த\nநிலங்களுக்கு மத்தியில��தான் அகப்பட்டுக்கொண்டு முழித்தது.\nவிற்பதானால் அவரகள் கொடுப்பதைத்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.\nஅங்கும்போய், அப்பா ஒரு நல்ல விலையாகப் போட்டுக்கொடுஎன்றுஅம்மா\nசொல்லவிசாரப்படாதிங்கோ மாமி. எல்லாருக்கும் கொடுப்பதை விட நன்றாக\nஒரு நல்ல நாள் பார்த்து எதிராத்து ராமநாத மாமாவுடன் போய்க் க்ரய பத்திரம்\nரிஜிஸ்டர் செய்து வந்தாகி பணம் ரெடி.போதும்,போதாது அது வேறு விஷயம்.\nமெடராஸ் போறவா பாத்து பணம் பிள்ளையாத்துக்குக்\nஏழெட்டு நாளில் தேரழுந்தூர் பெரிப்பா ஏதோ வைதீக காரியமாக\nஉங்களுடன் இரண்டு நாள் இருக்கலாமென்று வந்தேன். அப்பாவுக்குப் பிடித்த\nகாவேரிப்பாய்ச்சலில் விளைந்த நெல்லில் வீட்டிலிடித்த அவல் மூட்டையும்,\nவைதீகத்தில் வந்த பத்தாரு வேஷ்டி இரண்டுமாக வந்து சேர்ந்தார்.\nஅவர்தான் அப்பாவிற்கு குரு அம்மா பின்னாடி எப்போதாவது சொல்லுவாள்.\nஅப்பாவின் மெத்தட்லே, குற்றப் பத்திரிக்கை,நான் எதுவும் செய்ய மாட்டேன்\nநான் வரேன். உங்களுடனே இருக்கேன்.\nகுழந்தைகளுக்கு காலா காலத்தில் எல்லாம் செய்ய வேண்டாமா\nபெரிய குழந்தைக்கு செய்தமாதிரி நான் வரேன்.\nஈசுவர ஸங்கல்பம். எல்லாம் ஸரியா அமையும், இப்படி,அப்படி வார்த்தைகள்\nஅம்மா வின் பேச்சு நடையில் ஒரு வேப்பிலை மரம் இலைகள் அவருக்குச்\nசிலவாகி இருக்கும். பெரியப்பா எதுவும் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரம்\nமுன்னாலே நான் வந்து விடுகிறேன். ஒரு வாரம் இருந்து விட்டுக்\nவளவனூர்க் கலியாணங்களில் நான்கு மைல் துலைவிலுள்ள சிறுவந்தாட்டுப்\nபட்டுப் புடவைதான் மணப்பெண்ணிற்கு வாங்குவது வழக்கம்.\nபெயர் வாய்ந்த பட்டு நெசவாளர்கள், ராமச்சந்திர செட்டியார் ஒன்பது கெஜம்\nபட்டுப் புடவை கொண்டு கொடுத்து விட்டார். என்ன விலை\nவெறும் நூற்று ஐம்பதுதான் விலை. கெட்டிக்கரை புட விட்டது.\nநல்ல நாள் பார்த்து அரிசி,பயறு உடைத்து, காரியங்கள் ஜரூர்.\nஅப்பளாம் வடாம் இட்டாகி விட்டது.\nநல்ல முகூர்த்த நாளில் திருமஙகலியம் செய்யக் கொடுத்து வாங்கியாகி\nபாத்திரமெல்லாம் எடுத்துக், கடைசல் கொடுத்தாகி விட்டது. இல்லாததற்கு\nபழைய பாத்திரங்களைப் போட்டு,புதியது வந்து சேர்ந்தது.\nபெரியமாப்பிள்ளையாத்தில் அவர்களாகவே குசலம் விசாரித்து\nவிஷயங்களை அறிந்து கொண்டதாகக் காட்டிக் கொண்டு தாங்கள்\nவந்திருந்து எல்லாம் செய்வதாக அம்மாவிற்கும் ஒரு கடிதம் எழுதிவிட்டார்கள்.\nநான், நீ, என்று செய்வதற்கு எல்லோரும்,ரெடி.\nகார்த்தாலே சம்பந்தி விடியற்காலம் நாலரை மணி ரயிலில் வருகிறார்கள்.\nஅம்மாவும் ஸ்டேஷனுக்குப் போகிராள். எல்லோருடனும்.\nஅப்பா வயதானவர், அதனால் வ ரவில்லை.\nகாலையில் பஞ்சாயதன பூஜை செய்யாமல், எங்கும் போகமாட்டார்.\nபெரியப்பா காரணங்கள் சொல்லி நிதானமாக எட்டு மணிக்குமேல், அங்கு\nஅழைத்துப்போய், இவரை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.\nஅம்மாதான் நிச்சயம் செய்தாள்,அப்படி இப்படி யாரும்,எவரும் வார்த்தைகள்\nபுகழ்ச்சி பேசாதபடி முன்னாடியே அவஸரநிலைப் பிரகடனம்.\nஸந்திப்புக்குப் பிரகு, மாப்பிள்ளையுடனும், ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்\nபொதுவான பேச்சுகள் இப்படி சற்றுச் ஸகஜ ஸம்பாஷணைகள்.\nபெரிப்பா ஒவ்வொருமுறை ஓதியிட்டுக் கொடுக்கும்போதும், அவர் பெரியவராக\nவாங்கிக் கொடுத்து விடுவார். கதர் பேச்சு வரக்கூடாதே.\nஅப்பா,முட்டாளில்லை. அந்த நாளைய வீம்பு. பாசமுள்ள மனிதர். காலத்திற்கேற்ப\nகல்யாணமே,வைபோகமே. கௌரி கல்யாணம்,வைபோகமே. எல்லோர் தயவிலும்\nமறுநாள் கட்டுச்சாத கூடையும் வைத்தாகி விட்டது.\nபெண்ணை அனுப்பி விட்டுக் கதறுகிரார் மனிதர். காலம் அப்படிப்பட்டது.\nகலியாணத்திற்கு வந்த அனைவருக்கும் மிக்க நன்றி.\nசாப்பாடெல்லாம்,நன்றாக இருந்தது என்று நீங்கள் சொல்லக் கேட்க மிக்க\nஸந்தோஷம், திரும்பவும் தொடருவேன். ஆசீர் வாதங்களுக்கு மிக்க நன்றி.\nலெஸொதோ LESOTHOஅனுபவமும்,தென் ஆப்ரிகாவும். 1\tவடு மாங்கா,அல்லது மாவடு\n11 பின்னூட்டங்கள் Add your own\n1. வை. கோபாலகிருஷ்ணன் | 5:43 பிப இல் பிப்ரவரி 15, 2014\nஅந்தக்காலத்தில் கல்யாணம் ஒன்று நடக்கணும்னா எவ்ளோ சிரமங்கள். இருந்தாலும் எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவியா இருப்பா. மனித நேயம் உண்டு. நல்லபடியாகக் கல்யாணம் நடந்தது கேட்க சந்தோஷமாக உள்ளது.\nஉடனே ஸந்தோஷம் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி.. நான்தான் பதிலெழுதத் தாமதம்.. இதுவும் மனித நேயக் கல்யாணம்தான். அன்புடன்\n3. திண்டுக்கல் தனபாலன் | 3:17 முப இல் பிப்ரவரி 16, 2014\nஅனைவரும் அவரவர் வேலையை பொறுப்பாக முடித்து, அனைத்தும் சுபம்… வாழ்த்துக்கள் அம்மா…\nவாழ்த்துகளுக்கு மிகவும் ஸந்தோஷம். இப்போதுதான் நடந்தது போன்ற ஒரு எண்ணம். அன்புடன்\nஎந்தக் காலத்திலேயும் பெண்கள் தான் அச்சாண���யாக நின்று வீட்டில் நடக்கும் மங்கள காரியங்களை நிறைவேற்றி வைக்கிறார்கள். உங்கள் அம்மாவை மனக்கண்ணில் கொண்டு வர முடிகிறது. நீங்கள் அவருக்கு ஆதரவாக இருந்தது சிறப்பானது.\nஉங்களது அனுபவம் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது.\nஎன் அனுபவம், ஸரியாகச் சொன்னீர்கள். மிகைப்படுத்தாத உண்மை இது. இந்த மாதிரி தொந்திரவு இல்லாது போனாலும்,பார்த்துப்,பார்த்துச் செய்ய பெண்கள் எப்போதும்,இப்போதும் கைதேர்ந்தவர்கள் தான். பொருப்பிற்காகப் பிறந்தவர்கள் பெண்கள். பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சியானது. அன்புடன்\nஉங்க அம்மாவின் மனதைரியம் உங்க மனதில் பதிந்த‌தை எங்கள் மனதிலும் பதிய வச்சிட்டீங்க, அம்மாவின் செயல்கள் வியப்படைய வைக்கிறது. அக்காவின் திருமணம் சுபமாக முடிந்ததில் மகிழ்ச்சிம்மா. அதன் பிறகான விஷயங்கள், சமர்த்துப் பாப்பாவான உங்களின் திருமண ஏற்பாடுகள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள ஆவல் அம்மா.\nபதிவிலுள்ள ‘கதர் பேச்சு’தான் புரியலம்மா. அதை மட்டும் கொஞ்சம் சொல்லிடுங்கோ. பழைய திருமண ஏற்பாடுகள் எல்லாம் படிக்க சுவாரஸியமாக உள்ளன. அன்புடன் சித்ரா.\nநல்ல காங்கிரஸ்காரர்கள் கதர் கட்டுவார்கள்.உண்மையாக இருப்பார்கள். கதர்கட்டிக்கொண்டு, காந்தீயத்துக்கு நேர்மாறாக இருப்பவர்களும் எக்காலத்திலும் உண்டல்லவா\nஅப்படி ஒரு நிகழ்வுகளினால் கதர் வேஷ்டியே அவருக்கு நம்பிக்கை இல்லாத ஒன்றாகப் போய்விட்டது.\nகையினால் நூல் நூற்று அதைக்கொண்டு வேஷ்டி\nமாப்பிள்ளைக்கு ஓதிக்கொடுக்க மாட்டேன் என்று சொன்னால்,கலியாணம் நடக்குமா\nஅந்த நாளைய பிடிவாதம். எப்படி ஸமாளித்தது என்பதைக் கோடி காட்டியுள்ளேன். அவ்வளவுதான்.\nஇன்னும் ஸரியாகக் குறிப்பிட்டிருக்கலாம். நன்றி சித்ரா.\n கல்யாணம் நல்லபடியாக முடிந்ததில் மகிழ்ச்சி.. தொடர்கிறேன்.\nநீங்களெல்லாம் வருவதில்தான் என் முயற்சியே அடங்கியிருக்கிறது. மகிழ்ச்சியம்மா. அன்புடன்\n11. திண்டுக்கல் தனபாலன் | 5:28 முப இல் மார்ச் 2, 2014\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜன மார்ச் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Coimbatore%20Corporation", "date_download": "2020-01-20T05:34:21Z", "digest": "sha1:4TQYQYBCCJPCQDHM5TBPPJ6B2R3CLUFM", "length": 4161, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Coimbatore Corporation | Dinakaran\"", "raw_content": "\nகோவை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nதிரௌபதி படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது: பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார்\nதிருவள்ளுவர் கழக ஆண்டு விழா\nதிருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜன. 16ம் தேதி இறைச்சி கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு\nமாநகராட்சியை கண்டித்து இன்று தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nகுப்பை கொட்டுவதை தடுக்க சாலையில் கோலம் வரைந்த மாநகராட்சி ஊழியர்கள்\nமறைமுக தேர்தல்: கோவை மாவட்ட முடிவுகள்\nஇம்மாத இறுதியில் இயங்க இருந்த கோவை-அசன்சல் சிறப்பு ரயில் ரத்து\nபெருங்குடி மண்டலத்தில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை\nமாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் 2,397 பேருக்கு பொங்கல் பரிசு\nமாநகராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து வாங்க 40 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன\nவாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் மாநகராட்சியில் 64 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nகோவை சூலூர் பதவம்பள்ளி ஊராட்சியில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்\nகோவை மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி\nமாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம்\nகோவை மாவட்டத்தில் வேலை நிறுத்தம் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு\nகோயம்பேட்டில் மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசல்: இணை கமிஷனர் நேரில் ஆய்வு\nமாநகராட்சி வாகனங்களில் 10 பேட்டரிகள் திருட்டு\nகாணும் பொங்கல் கொண்டாட்டம் மாநகராட்சி சார்பில் 6 இடங்களில் மருத்துவ முகாம்: துப்புரவு பணிக்கு கூடுதல் ஊழியர்கள்\nகோவை பன்னிமடையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: மேலும் ஒருவருக்கு தொடர்பு என புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=strike", "date_download": "2020-01-20T05:32:16Z", "digest": "sha1:HWX3ZLFR37TKOFI2QEXMD7IHDE3FV2W6", "length": 4139, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"strike | Dinakaran\"", "raw_content": "\nபொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாக சஸ்பெண்ட்\nஇன்று அகில இந்திய வேலை நிறுத்தம் அரசு ஊழியர் சங்கத்தினர் பங்கேற்க அழைப்பு\nவேலை நிறுத்த போராட்டம் எதிரொலி அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின\nதொழிற்சங்கங்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் பல மாநிலங்களில் பாதிப்பு : வங்கிச் சேவை, போக்குவரத்து முடங்கியது\nஇன்று அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல்\nவேலை நிறுத்த போராட்டம் 50 சதவீத கடை, தொழிற்சாலைகள் அடைப்பு\nமத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து மாவட்டம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம்\nவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்டம் முழுவதும் சாலை மறியல்\nசெங்கை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுவதும் பொது வேலைநிறுத்தம்\nஅரசு ஊழியர் சம்மேளனத்தினர் வேலைநிறுத்த பேரணி, ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து இன்று நாடு தழுவிய ஸ்டிரைக்\nமத்திய பாஜ அரசை கண்டித்து மாவட்டத்தில் 6 இடங்களில் மறியல் போராட்டம்\nநாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் எல்லைப்பகுதியில் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி\nஅகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்: இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை\nகோவை சூலூர் பதவம்பள்ளி ஊராட்சியில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்\nதிமுக கூட்டணி கட்சியினர் சாலை மறியல்\nஅமுதசுரபி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்\nஈரோட்டில் விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nநாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் கம்பம், கூடலூரில் 116 பேர் கைது\nவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-20T06:50:01Z", "digest": "sha1:TEHQETB6J5IK7JMOYQ27L2JKK62LYFKM", "length": 6334, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யேர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயேர்சி பைலிவிக் பிரான்சின் நோமண்டியின் கரைக்கு அப்பால்[1] அமைந்துள்ள பிரித்தானிய முடியின் சார்பாகும்.[2] இபைலிவிக்கில் யேர்சி தீவு உட்பட மேலும் மக்கள் குடியிறுப்புகள் மிகக் குறைவான மின்குயெர்சு (Minquiers), எக்ரேயோசு (Écréhous), பியேரேசு டீ லெக் (Pierres de Lecq) என்றத் தீவுகளும் பாறைகளும் முருகைத்தீவுகளும் அடங்குகின்றன.[3] பைலிவிக் கெயர்ன்சி மண்டலத்தையும் இணைத்து இவை கால்வாய் தீவுகள் எனப்படுகின்றன. இப் பைலிவிக்கின் பாதுகாப்பு ஐக்கிய இராச்சியத்தினது பொறுப்பாகும். இருப்பினும் யேர்சி பிரித்தானிய முடியின் நேரடிச் சொத்தாகும் இது ஐரோப்பிய ஒன்றியத்தினதோ ஐக்கியஇராச்சியத்தினதோ அங்கத்தவரல்ல. எனினும் இத்தீவுகளுக்க்கும் ஐக்கிய இராச்சியத்துக்குமிடையான போக்குவரத்தின் போது கட்டுப்பாடுகள் கிடையாது.\nஅமைவிடம்: யேர்சி (கடும் பச்சை)\nபராளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி, முடிச் சார்பு\n• நாட்டின் தலைவர் இரண்டாம் எலிசபேத்\n• முதலமைச்சர் செனடர் பிராங்க் வாக்கர்\n• நோமண்டி பெருநிலத்திலிருந்து பிரிவு\n• மொத்தம் 116 கிமீ2 (219வது)\n• டிசம்பர் 2006 கணக்கெடுப்பு 89,3001 (190வது)\n• அடர்த்தி 760/km2 (12வது²)\nமொ.உ.உ (கொஆச) 2003 கணக்கெடுப்பு\n• மொத்தம் £3.6 பில்லியன் (167வது)\n• தலைவிகிதம் £40,000 (2003 மதிப்பீடு) (6வது)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே+1)\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T05:44:00Z", "digest": "sha1:FJR43N34KCK5EC2HUWY4C5TLGMTQYDWI", "length": 16018, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:துப்புரவு முடிந்த தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:துப்புரவு முடிந்த தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு பேணுகை/பராமரிப்புப் பகுப்பு ஆகும். இது விக்கிப்பீடியத் திட்டத்தின் பேணுகைக்காகப் பயன்படுத்தப்படுகின்றதே ஒழிய, கலைக்களஞ்சியத்தின் ஒரு பாகமன்று. இது கட்டுரைகள் அல்லாத பக்கங்களையும் கொண்டுள்ளது, அல்லது உள்ளடக்கத்தைக் கருத்திற்கொள்ளாமல், நிலையை மட்டும் கருத்திற்கொண்டு கட்டுரைகளைக் குழுவாக்குகின்றது. உள்ளடக்கப் பகுப்புகளினுள் இதனைச் சேர்க்கவேண்டாம்.\nஇது ஒரு மறைக்கப்பட்ட பகுப்பு ஆகும். இது அதன் உறுப்புப் பக்கங்களில் பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தாலொழியத் தோன்றாது.\n\"துப்புரவு முடிந்த தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 214 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n50 பைசா இந்திய நாணயம்\nஅலெக்ஸ்சாண்ட்ரா ஒலயா - கேஸ்ட்ரோ\nஆத்தர் ஆஃப் பிளாண்ட் நேம்ஸ்\nஇந்திய 25 பைசா நாணயம்\nஇந்திய இரண்டு ரூபாய் நாணயம்\nஇந்திய ஐந்து ரூபாய் நாணயம்\nஇயற்கை பேரழிவு குறைப்புக்கான சர்வதேச தசாப்தம்\nஇன்சக்ட்ஸ் ஃபியர் திரைப்பட விழா\nஈரான் தேசிய தாவரவியல் பூங்கா\nகண்ணன் தேவன் மலைக் குன்று\nகாதுகேளாதோர் தேசிய சங்கம் (இந்தியா)\nகோவை கோரா பருத்திப் புடவை\nடச் ஸ்டோன் (ஆஸ் யூ லைக் இட்)\nநியூக்ளியர் மெடிசின் அண்டு பயலஜி\nமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தருமபுரி\nலிப்பா ஆல்பா ( உணிமுள்)\nவால்ட் மெக்டொனால்ட் (அமெரிக்க கால்பந்து)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nதர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nதுப்புரவு முடிந்த தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2017, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-20T05:41:43Z", "digest": "sha1:4TC5Y3AQICBQBWRMBSXK7GAHWJ3HXOHK", "length": 6056, "nlines": 159, "source_domain": "ta.wikiquote.org", "title": "பகுப்பு:தாய்ப் பகுப்பு - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவிக்கிமேற்கோளின் அனைத்து முக்கிய பகுப்புகளையும் இந்த தாய்ப்பகுப்பு கொண்டுள்ளது.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இயல்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► உணவு வகைகளும் பானங்களும்‎ (1 பகு, 1 பக்.)\n► தயாரிப்புகள்‎ (1 பகு)\n► பட்டியல்கள்‎ (1 பகு)\n► மக்கள்‎ (2 பகு)\n► முதற் பக்கம்‎ (காலி)\n► விக்கிமேற்கோள்‎ (9 பகு, 10 பக்.)\nஇப்பக்கம் கடைசியாக 21 சூலை 2016, 12:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/mahindra-scorpio-and-mahindra-xuv500.htm", "date_download": "2020-01-20T06:52:48Z", "digest": "sha1:WJ52EK34RVI6FZ4A6LQ46OM3T73Q6FAH", "length": 32284, "nlines": 706, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் விஎஸ் மஹிந்திரா ஸ்கார்பியோ ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுஎக்ஸ்யூஎஸ் போட்டியாக ஸ்கார்பியோ\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ ஒப்பீடு\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nநீங்கள் வாங்க வேண்டுமா மஹிந்திரா ஸ்கார்பியோ அல்லது மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மஹிந்திரா ஸ்கார்பியோ மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 9.99 லட்சம் லட்சத்திற்கு எஸ்3 (டீசல்) மற்றும் ரூபாய் 12.3 லட்சம் லட்சத்திற்கு டபிள்யூ 3 (டீசல்). ஸ்கார்பியோ வில் 2523 cc (டீசல் top model) engine, ஆனால் எக்ஸ்யூஎஸ் ல் 2179 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஸ்கார்பியோ வின் மைலேஜ் 16.36 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த எக்ஸ்யூஎஸ் ன் மைலேஜ் 15.1 கேஎம்பிஎல் (டீசல் top model).\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் No Yes\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் No No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No\nசீட் தொடை ஆதரவு Yes No\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் No Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் No No\nபேட்டரி சேமிப்பு கருவி No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes No\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No Yes\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் No No\nகிளெச் லாக் No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nமுட்டி ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் No No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ No Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nலேதர் சீட்கள் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nலேதர் ஸ்டீயரிங் வீல் Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள் No\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா Yes No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No Yes\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் Yes No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா No Yes\nகிரோம் கிரில் Yes Yes\nகிரோம் கார்னிஷ் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nரூப் ரெயில் Yes Yes\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் Yes Yes\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாத காலம் No No\nஉத்தரவாத தொலைவு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் மஹிந்திரா ஸ்கார்பியோ ஆன்டு மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஒத்த கார்களுடன் ஸ்கார்பியோ ஒப்பீடு\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nடொயோட்டா Innova Crysta போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nடாடா Safari Storme போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nடாடா ஹெரியர் போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் எக்ஸ்யூஎஸ் ஒப்பீடு\nடொயோட்டா Innova Crysta போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nடாடா ஹெரியர் போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமஹிந்திரா XUV300 போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன ஸ்கார்பியோ ஆன்டு எக்ஸ்யூஎஸ்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/after-4-year-gap-four-new-kendriya-vidyalayas-be-set-up-tam-004609.html", "date_download": "2020-01-20T06:13:07Z", "digest": "sha1:KHT4RFNILOGCMOWE6CUJQTQS6WXQTZGH", "length": 12301, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழகத்திற்கு மேலும் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்! சொன்னது யார் தெரியுமா? | After 4-year gap, four new Kendriya Vidyalayas to be set up in Tamil Nadu - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழகத்திற்கு மேலும் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்\nதமிழகத்திற்கு மேலும் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்திற்கு மேலும் நான்று கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்திற்கு மேலும் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்\nஇதுகுறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nநாடு முழுவதும் புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 4 பள்ளிகள் தமிழகத்தில் கட்டப்படும். இப்பள்ளிகள் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட உள்ளன.\nஅதேப் போல பல்கலைக் கழகங்களின் ஆச���ரியர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அவசரச்சட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nUPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nUPSC Recruitment 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கழகத்தில் வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\n கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nTMB Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா\nISRO Admit Card 2020: இஸ்ரோ ஆராய்ச்சியாளர் பணிக்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nIBPS Clerk Main Admit Card: ஐபிபிஎஸ் கிளார்க் பணி மெயின் தேர்விற்கு நுழைவுச் சீட்டு வெளியீடு\nIIT JAM Admit Card 2020: நுழைவுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nரூ.2.16 லட்சம் ஊதியத்தில் உயர்நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n1 hr ago வேலை, வேலை, வேலை.. ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n2 days ago UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\n2 days ago மத்திய அரசில் வேலை வேண்டுமாஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n2 days ago ரூ.2.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews என்.ஆர்.சி, என்.பி.ஆர். நடைமுறைப்படுத்த முடியாது: கேரளா அமைச்சரவை அதிரடி முடிவு\nSports திரும்பி பாக்காம போய்க்கிட்டே இருக்கணும் -ஆஸ்திரேலியா வெற்றி குறித்து விராட் கோலி\nFinance எச்சரிக்கும் சுபாஷ் சந்திர கார்க்.. கவலையில் மத்திய அரசு.. அப்படி என்ன தான் சொன்னார்..\nLifestyle பெண் வேடமிட்டு ஆணை திருமணம் செய்து கொண்ட வாலிபர்... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்...\n ரஜினி, விஜய், அஜித்... தமிழ் ஹீரோக்களின் லேட்டஸ்ட் சம்பளம் இதுதான்\nAutomobiles விவசாய நிலத்தை உழுத பயணிகள் கார்... ஃபோர்டு என்டீயோவரில் இத்தனை திறனா...\nTechnology ஏர்டெல்: ரூ.179 ரீசார்ஜ் செய்தால் ரூ.2லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nIIT JAM Admit Card 2020: நுழைவு���் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTNFUSRC 2020: வனத்துறை வனக்காப்பாளர் தேர்விற்கான பாடத்திட்டம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/anand-mahindra-says-entering-commuter-2-wheeler-space-was-a-mistake-017055.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-20T07:09:46Z", "digest": "sha1:JWOE5I6L2PC6TIKEVHQIXNN6DPOXOYJW", "length": 24396, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..! | Anand Mahindra says entering commuter 2-wheeler space was a mistake - Tamil Goodreturns", "raw_content": "\n» நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..\nநான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..\nஅல்வாவுடன் ஆரம்பிக்கும் நிர்மலா சீதாராமன்..\n1 hr ago எச்சரிக்கும் முன்னாள் நிதிச் செயலர்.. கவலையில் மத்திய அரசு.. அப்படி என்ன தான் சொன்னார்..\n2 hrs ago களைகட்டும் பட்ஜெட் திருவிழா.. அல்வாவுடன் ஆரம்பிக்கும் நிர்மலா சீதாராமன்..\n17 hrs ago ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\n17 hrs ago ஒத்த நிறுவனம்.. 33 வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் மோசடி.. பலே சாதனை..\nNews ஆந்திராவுக்கு அமராவதி, விசாகப்பட்டினம், கர்நூல் தலைநகரங்கள்- அமைச்சரவை ஒப்புதல்\nMovies தனுஷின் வளர்ச்சி அபாரமானது.. பி வாசு பெருமிதம்\nTechnology வலிமை படப்பிடிப்பிற்கு நடுவில் அஜித் பறக்கவிட்ட குட்டி ஹெலிகாப்டர்\nLifestyle இந்த ராசி காதலர்கள் \"அந்த\" விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nSports 70 மொபைல் போன்.. 7 லேப்டாப்.. பெரிய அளவில் நடந்த கிரிக்கெட் சூதாட்டம்.. சுற்றி வளைத்த போலீஸ்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவி மாடல் முழு மறைப்புடன் சோதனை ஓட்டம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா குழுமம் 10 வருடத்திற்கு முன் இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை இறங்கியதே தன் நிர்வாகம் செய்த மிகப்பெரிய தவறாக மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.\nமஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமம் ஜூலை 2008ஆம் ஆண்டுக் கைனடிக் மோட்டார்ஸ் நிறுவனத்தை வாங்கியது இதன் வா��ிலாகத் தான் இருசக்கர வாகன தயாரிப்பிலும் விற்பனையிலும் இறங்கியது மஹிந்திரா குழுமம்.\nகைனடிக் மோட்டார்ஸ் நிறுவனத்தை வாங்கிய மஹிந்திரா Freedom பைக்குகளை மோஜோ எனப் பெயர் மாற்றம் செய்து களத்தில் குதித்தது. 10 வருடம் ஆகியும் இன்னமும் இரு சக்கர வாகன பிரிவில் மஹிந்திராவால் பெரிய அளவிலான வெற்றியை அடைய முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.\nஇந்திய இரு சக்கர வாகன சந்தை ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஜப்பானின் ஹோண்டா நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி கிட்டதட்ட 3இல் 2 பங்கு சந்தையைத் தன்னகத்தே வைத்துள்ளது. வருடத்திற்கு 2 கோடி வாகனங்களை விற்பனை ஆகும் இந்திய சந்தையில் இந்நிறுவனங்களின் ஆதிக்கம் விவரிக்க முடியாத ஒன்று.\nஆனால் மஹிந்திரா 2019ஆம் நிதியாண்டில் வெறும் 4,004 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது 2018ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் கிட்டதட்ட 73 சதவீதம் குறைவாகும்.\nமஹிந்திராவிற்குப் பின்னால் இருக்கும் ஓரே நிறுவனம் kawasaki மோட்டார்ஸ் நிறுவனம் தான். இந்நிறுவனம் 3,115 வாகனங்களை மட்டும் 2019ஆம் நிதியாண்டில் விற்பனை செய்துள்ளது.\nமார்ச் 2019 வரையிலான காலம் வரையில் இந்தியாவில் சுமார் 2.12 கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டை விடவும் 4.86 சதவீதம் அதிகமாகும்.\nஇருசக்கர வாகன துறையில் இறங்கியதன் மூலம் product failure என்பதை எதிர்கொண்டேன். ஆனால் இந்தியாவில் ப்ரீமியம் இரு சக்கர வாகன துறையில் எப்படி நுழைய வேண்டும் என்பதை இந்தத் தோல்வியின் மூலம் தெளிவாகக் கற்றுக்கொண்டேன் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார்.\nஇந்த அனுபவத்தின் வாயிலாகத் தான் மஹிந்திரா ஒரு வருடத்திற்கு முன்பு CULT பைக் வகைகளில் ஒன்றான ஜாவா பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வெற்றி கண்டுள்ளது. சொல்லப்போனால் ஜாவா அறிவித்துள்ள 3 பைக்குகளும் வெற்றி தான்.\nஇதே பாணியில் மஹிந்திரா சில மாதங்களுக்கு முன்பு கைப்பற்றிய BSA பைக்குகளையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.\nஇனி வெற்றி பாதை தான்\nஜாவா மற்றும் BSA வாகனங்களை அறிமுகம் செய்வதன் மூலம் இரு சக்கர வாகன விற்பனையிலும் மஹிந்திரா வெற்றி பெறும் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபட்ஜெட்டில் அதிரடி காட்டுங்க.. உற்சாகமூட்டிய ஆனந்த் மஹிந்திரா.. நிர்மலா இன்னும் பதில் சொல்லலியே\nபதவி விலகும் ஆனந்த மஹிந்திரா..\nவிமான கம்பெனிய வாங்குனா ஆண்டி தாங்க.. ட்விட்டரில் கலாய்த்த Anand Mahindra..\nTimes வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nசொன்னதை செய்தார் ஆனந்த மஹிந்தரா.. காலா ரஜினியின் கருப்பு குதிரை..\nலாபத்தில் 70 சதவீதம் உயர்வு.. ஆனந்த் மஹிந்திரா செம ஹேப்பி..\n“ஷூ மருத்துவர்”-ஐ கண்டுபிடித்தார் ஆனந்த் மகேந்திரா.. என்ன பரிசு அளிக்க போகிறார் தெரியுமா\nஆனந்த் மஹிந்திராவின் அடுத்த டிவிட்.. யார் இந்த ‘ஷூ’ மருத்துவர் இவர் ஐஐஎம்-ல் இருக்க வேண்டியவர்\nஅவனுங்கள நானே தூக்குல போடுறன்.. கோபத்தின் உச்சத்தில் ஆனந்த் மஹிந்திரா..\nஆனந்த் மஹிந்திரா மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பேஸ்புக்கின் தகவல் திருட்டுக்கு பதிலடி..\nநாட்டின் பெரிய தலைகளை சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோ..\nஎச்1-பி விசா சர்ச்சை.. இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறேன்.. ஆனந்த் மகேந்திரா..\nவிலை உச்சம் தொட்ட 92 பங்குகள்..\nயார் இந்த மைக்கெல் டி பத்ரா.. இவர் தான் அடுத்த ஆர்பிஐ துணை ஆளுநர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.adsdesi.com/News-Actor-Krishna%E2%80%99s-maiden-production-of-web-series-titled-%E2%80%9CHigh-Priestess%E2%80%9D-1651", "date_download": "2020-01-20T06:40:08Z", "digest": "sha1:5IR6LFCLSUO6TLHJWPGWXOMUF2PFUPBQ", "length": 9070, "nlines": 118, "source_domain": "www.adsdesi.com", "title": "Actor-Krishna’s-maiden-production-of-web-series-titled-“High-Priestess”-1651", "raw_content": "\n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ�� நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128340", "date_download": "2020-01-20T05:29:01Z", "digest": "sha1:CZXSHHEJI2XSMWTJRUYLDQY5UYGR2Z4Z", "length": 61354, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 25", "raw_content": "\n« ’நான் நினைச்சதையே எழுதிட்டீங்க\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 உரைகள் »\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 25\nபகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 8\nசத்யபாமையின் அறைவாயிலில் நின்றிருக்கையில்தான் சாரிகர் அவர் அங்கே எதற்காக வந்தார் என்பதை நினைவுகூர்ந்தார். அரசியிடம் பேசவேண்டியதென்ன என்பதை தன்னுள் உருவாக்கிக்கொள்ள முயன்றார். அதற்குள் கதவு திறந்து அவரை ஏவற்பெண்டு உள்ளே அழைத்தாள். அவர் உள்ளே நுழைந்து அந்தச் சிற்றறைக்குள் அமர்ந்திருந்த சத்யபாமையை வணங்கினார்.\nஅவர் அவளைப் பற்றிய பாடல்களையே கேட்டிருந்தார். அவருடைய எண்ணங்களுக்கு மாறாக அவள் முதுமையடைந்து களைத்திருந்தாள். கண்களுக்குக் கீழே தசைவளையங்கள் தெரிந்தன. முகவாய்க்கோடுகள் அழுத்தமான கீறல்கள் போலிருந்தன. உதடுகள் சுருங்கி உள்ளே மடிந்திருந்தன. அவரை அமரும்படி கைகாட்டினாள். ��வர் அமர்ந்ததும் எந்த முகமனும் இல்லாமல் “தங்கள் தூது எதன்பொருட்டு என்று நான் அறியலாமா\nசாரிகர் ஒரு கணம் திகைத்து பின் “நான் விராட இளவரசியின் நலம் குறித்து அறிவதற்காக வந்தேன்” என்றார். “அச்செய்திகள் வாரம் ஒருமுறை என பறவைத்தூதாக அஸ்தினபுரிக்கு அனுப்பப்படுகின்றன” என்று சத்யபாமை சொன்னாள். “ஆம், ஆனால் அது அரசருக்கு போதவில்லை. நேரில் பார்த்து செய்தியனுப்பும்படி சொன்னார். ஒருவேளை நேரில் பார்க்க ஒருவராவது வரவேண்டும் என விழைந்திருக்கலாம். அந்தணன் வந்து பார்ப்பது ஓர் அரசமுறை என்றும் சொல்லப்படுவதுண்டு” என்றார். “நீங்கள் அவளை நேரில் பார்க்கவேண்டும் அல்லவா” என்று அவள் கேட்டாள். “ஆம், நேரில் பார்க்கவே வந்தேன்” என்றார்.\n“பெண்கள் கருவுற்றிருக்கையில் அயலார் பார்க்கலாகாதென்பது நெறி” என்றாள் சத்யபாமை. “விழிகளில் உள்ளவற்றை மகவு தாளமுடியாது என்பார்கள்.” சாரிகர் “ஆம், ஆனால் அனைத்திலிருந்தும் அந்தணர்களுக்கு விலக்கு உண்டு” என்றார். சத்யபாமை “அந்த நெறி துவாரகையில் இல்லை. யாதவர் அந்தணர்கள் இல்லாமலேயே தங்கள் ஊர்களில் வாழ்பவர்கள்” என்றாள். “ஆம், ஆனால் வேதம் இன்றி நாடுகளில்லை. அந்தணர் வேதத்தின் மக்கள்” என்று அவர் சொன்னார். அவள் அவரை புரிந்துகொள்ள முயல்பவள்போல கூர்ந்து நோக்கினாள். பின்னர் எழுந்துகொண்டு “நீங்கள் அவளை பார்க்கலாம், வருக\n“எனக்கு விரைவில்லை. நான் தாங்கள் வகுத்த முறைமைப்படி பார்க்கிறேன்” என்று அவர் சொல்ல “இங்கே அவ்வண்ணம் முறைமை என ஏதுமில்லை. எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் அவளை பார்க்கலாம்” என்றாள். “வருக” என அவள் நடக்க அவர் பின்னால் சென்றபடி “அரசியே வரவேண்டும் என்பதில்லை. நான் தனியாகவே…” என்றார். “இங்கே நான் அவளை பார்க்கத்தான் தங்கியிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “அவள் கணவனின் அன்னை இங்கிருக்கிறாள். அவளும் நோயுற்றிருக்கிறாள்.”\n” என்றார். “ஆம், கருவுறுதலே ஒரு நோய்தான். கணவனை இழத்தல் இன்னொரு நோய். இரு நோய்களும் ஒன்றையொன்று பெருக்குபவை” என்றாள். அவளுடன் நடந்தபடி அவர் அவளிடமிருக்கும் அந்தக் கசப்பைப் பற்றி எண்ணிக்கொண்டார். அது உத்தரை மீதான கசப்பு அல்ல என்றும் தோன்றியது. அவள் சலிப்புடன் பெருமூச்சுவிட்டு “இவ்வறைதான்…” என்றாள். அவளை அணுகிய ஏவற்பெண்டிடம் “இளவரசியைக் காண அஸ்தினபுரியிலிருந்து வந்திருக்கிறார்” என்றாள். அவள் உள்ளே சென்று மீண்டு தலைவணங்க “நீங்கள் உள்ளே செல்லலாம்” என்றாள்.\nஅவர் அவளும் வருவதற்காக காத்து நின்றார். அவள் “நீங்கள் சென்று அவளை பார்க்கலாம். சற்று பொறுத்து நான் வருகிறேன். அவள் உங்களிடம் தனியாக ஏதேனும் சொல்வதற்குக்கூட விழையலாம்” என்றாள். அவள் விலகிச்செல்ல அவளை நோக்கியபடி சாரிகர் நின்றார். ஏவற்பெண்டு மெல்லிய ஒலியெழுப்ப அவர் விழிப்புகொண்டு அறைக்குள் சென்றார்.\nஅந்த அறையும் மிகச் சிறியது. அதன் ஓரத்தில் ஒரு நெய்யகல்கொத்து தளர்வான சுடர்களுடன் எரிந்தது. அந்த ஒளியில் செந்நிறமாக அந்த அறைச்சுவர்கள் அலைகொண்டன. சாளரத்தோரம் அமைந்த மஞ்சத்தில் உத்தரை படுத்திருந்தாள். அவர் சில கணங்கள் வாயிலருகே நின்றார். பின்னர் அருகணைந்து தலைவணங்கினார். அவள் அவரை நோக்கியபடி அசையாத விழிகளுடன் கிடந்தாள். அவள் ஐந்தாறு அகவை மட்டுமேயான சிறுமி போலிருந்தாள். உடல் மிக மெலிந்து குறுகியிருந்தது. நீள்முகம் கன்னங்கள் ஒடுங்கி, உதடுகள் இறுகி கூர்கொண்டிருந்தது. மெழுகுபோன்று வெளிறிய தோல் மேல் விளக்கொளி எண்ணைப்பூச்சென மின்னியது. அவளுடைய மூக்கு எலும்புப்புடைப்பென எழுந்திருந்தது.\nஅவள் விழிகளிலிருந்த வெறிப்பு அவரை நிலைகுலையச் செய்தது. பித்தர்களிடம், பெருநோயாளிகளிடம் தெரியும் நிலைவிழி அது. அது ஒருகணம் இளிவரல் என, மறுகணம் அச்சம் என மயக்கூட்டியது. அவர் “விராடநாட்டு இளவரசிக்கு வணக்கம். நான் அஸ்தினபுரியிலிருந்து அரசர் யுதிஷ்டிரனின் செய்தியுடன் வந்திருக்கிறேன். அந்தணனாகிய சாரிகன். தங்களை சந்திக்கும் பேறு எனக்கு வாய்த்தமைக்கு தெய்வங்களை வணங்குகிறேன்” என்றார். உத்தரை அவரை அவ்வண்ணமே நோக்கிக்கொண்டிருந்தாள்.\nஅவர் அதன் பின்னரே அவள் வயிற்றைப்பற்றி உணர்ந்தார். மெய்யாகவே அவள் கருவுற்றிருக்கிறாளா அவள் வயிறு பெருத்திருக்கவில்லை. அவர் அவள் கையை பார்த்தார். வெண்ணிறமாக ஒரு பொதிபோல அது அவள் விலாவருகே கிடந்தது. புறங்கை வீங்கி உப்பியிருந்தது. விரல்கள் எல்லாமே வீங்கி உருண்டு விடைத்து நின்றன. விரல்களை மடிக்கவே அவளால் இயலாது என்று தெரிந்தது. அவர் அவளிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் திரும்பி வாயிலை பார்த்தார். எவரோ தனக்கு உதவிக்கு வருவார்கள் என்பதுபோல.\nஅவ���் கருவிழிகள் அசைவில்லாதிருந்தன. அவள் உயிரிழந்திருக்கக் கூடும் என்னும் எண்ணம் அவருக்கு வந்தது. அக்கணமே அச்சம் எழுந்து உடலை மெய்ப்புகொள்ளச் செய்தது. அவளை தொட்டுப் பார்க்கலாமா எவரையாவது அழைக்கலாமா ஆனால் அவள் கழுத்தில் மெல்லிய மூச்சசைவும் துடிப்பும் இருந்தது. அவள் இமைகள் ஒருமுறை துடித்து அமைந்தன. அவர் “இளவரசி, தங்களுக்கு இங்கே ஏதேனும் தேவை என்றால் என்னிடம் சொல்லலாம்” என்றார்.\nஅவள் அச்சொற்களை கேட்டதுபோல தெரியவில்லை. “அல்லது அஸ்தினபுரிக்கு ஏதேனும் செய்தி அளிக்கவேண்டும் என்றாலும் ஆகலாம்” என்றார். அவளை கூர்ந்து நோக்கிக்கொண்டு “அல்லது எவரிடம் எச்செய்தியை கொண்டுசெல்ல வேண்டுமென்றாலும் நீங்கள் என்னிடம் அளிக்கலாம். இளைய பாண்டவர்களிடம், இளைய யாதவரிடம். அல்லது விராடநாட்டில் எவரிடமேனும்” என்றார். அவள் அவரிடம் ஏதோ சொல்லவிழைவதுபோல உதடுகளை அசைத்தாள். அவர் குனிந்து அவள் உதடுகள் அருகே செவிகளை கொண்டுசென்றார். அவள் மிக மெல்ல ஏதோ முனகினாள். அது சொல்லாகத் திரளவில்லை.\nஅவர் கொப்பளிப்பு போன்ற ஓர் ஓசையை கேட்டார். கூரிய ஒரு கெடுமணம். குருதிமணமா அது அன்றி சீழ்வாடையா அவள் மீண்டும் உதடுகளை அசைத்தாள். அவள் உடலே மெல்ல துடித்தது. அவளைப் போர்த்தியிருந்த மெல்லிய போர்வை விலக அவளுடைய வலக்கால் தெரிந்தது. அது செந்நிறமாக பெரிய கிழங்குபோல வீங்கியிருந்தது. விரல்கள் முளைக்குருத்துகள்போல் புடைத்து நின்றன. அவர் பெருமூச்சுடன் திரும்பியபோது அவள் மெல்ல “வில்” என்றாள். அவர் திரும்பினார். அவள் “வில்…” என்று மீண்டும் சொன்னாள்.\n“ஆம்” என்று அவர் சொன்னார். “காண்டீபம்” என்றாள். அவர் ஏனென்றறியாமல் மெய்ப்புகொண்டார். “சொல்லுங்கள்” என்றார். அவள் ஒருமுறை நீள்மூச்செறிந்தாள். உடல் உலைந்து அமைந்தது. ஆழ்ந்த முனகலோசை எழுந்தது. விழிகள் மூடிக்கொண்டன. அவர் திரும்புவதற்குள் அறைக்குள் இரு மருத்துவச்சிகள் வந்தனர். அவரை நோக்கி செல்லும்படி கைகாட்டினர். அவர் தன் கால்கள் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தார். மெல்ல நடந்து வெளியே வந்தார்.\nவெளியே சத்யபாமை நின்றிருந்தாள். அவரிடம் “அவள் எவரிடமும் ஏதும் பேசுவதில்லை. இங்கு வந்தபின் ஒரு சொல்கூட உரைக்கவில்லை. உங்களிடம் பேசுவாள் என்று எண்ணினேன்” என்றாள். அவர் “அவர் பேசினார்” என்ற��ர். “சொல்க” என்றாள் சத்யபாமை. “காண்டீபம் என்றார்.” அவள் “ஆம், அச்சொல்லை அடிக்கடி துயிலிலும் சொல்லிக்கொண்டிருக்கிறாள்” என்றாள். அவர் “அந்த ஒற்றைச் சொல்லுக்கு அப்பால் ஏதும் கூறவில்லை” என்றார்.\nஅவள் வருக என்று கைகாட்டியபடி நடந்தாள். அவர் உடன் சென்றார். அவள் நடந்தபடி “இங்கே ஏன் இவளை கொண்டுவரும்படி அரசர் கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. இங்கே இவள் வந்ததே கடுமையான பயணம். இத்தனை தொலைவுக்கு வந்தால் இவள் உள்ளம் நிலைமாறக்கூடும் என எண்ணியிருக்கலாம். ஆனால் இவள் இயல்பு அது அல்ல” என்றாள். இடைநாழியில் அவளுடைய காலடியோசை உரக்க ஒலித்தது. அழுத்தமாக காலெடுத்து வைத்து நடப்பவர்கள் உள்ளாழம் கொண்டவர்கள் என அவர் எண்ணிக்கொண்டார்.\n“இங்கே நிலைமைகள் ஒவ்வொருநாளும் மாறிக்கொண்டிருக்கின்றன. துவாரகை இப்போது சாம்பனின் ஆட்சியில் இருக்கிறது. நான் நகரிலிருந்து முற்றாக அகன்றுவிட்டேன். மெய்யுரைப்பதென்றால் நான் அகற்றப்பட்டிருக்கிறேன். ருக்மிணி அங்கே இருக்கிறாள். ஆனால் அவளுக்கும் அங்கே சொல் இல்லை. சாம்பனின் துணைவி கிருஷ்ணையால் ஆளப்படுகிறது அரண்மனை. அஸ்தினபுரியின் இளவரசியாக இங்கே அவள் வந்தபோது திருமகள் என எண்ணினேன்.”\nஅவள் பெருமூச்சுவிட்டு “அவள் உள்ளம் இப்படி மாறும் என எவர் அறிவார் அவள் தெய்வமென துவாரகையின் அரசரை வழிபட்டவள். இங்கே வந்த பின்னர் மெல்ல மாறத்தொடங்கினாள். கணவனின் உணர்வுகளையும் எண்ணங்களையும் மனைவியர் அடைவதிலிருக்கும் விந்தையை எவராலும் புரிந்துகொள்ள முடியாது. அவ்வுடலுக்குள் அவர்கள் முற்றாக மாறி பிறிதொருவராக ஆகிவிடுகிறார்கள். அவனிடமிருந்து பெற்றவற்றை பன்மடங்கு பெருக்கி அவனுக்கே திருப்பி அளிக்கிறார்கள். பெண்ணின் வஞ்சமும் காழ்ப்பும் பொறாமையும் ஆணைவிட பலமடங்கு ஆற்றல் கொண்டது” என்றாள்.\n“இன்று அவள் துவாரகையின் அரசரை வெறுக்கிறாள். தன் தந்தையையும் சிறிய தந்தையரையும் உடன்பிறந்தார் ஆயிரத்தவரையும் கொன்றழித்தவர் அவர் என எண்ணுகிறாள். அவ்வெறுப்பை ஒவ்வொருநாளுமென நொதிக்கவிட்டு மிகைப்படுத்திக்கொள்கிறாள். இனி துவாரகைக்குள் அரசரை நுழையவிடலாகாது என்று அவள் தன் கணவனுக்கு சொல்லிச்சொல்லி உருவேற்றியிருக்கிறாள்” என்றாள் சத்யபாமை.\nசாரிகர் “ஒருவேளை அரசர் இங்கே மீண்டு வரக்கூடும்” என���றார். “இல்லை. அவர் இனி இங்கே வரமாட்டார்” என்று சத்யபாமை சொன்னாள். “தன் மைந்தருடன் போரிட அவர் விழையமாட்டார். தன் குடிகள் தன்னை வெறுத்துவிட்டதை அவர் நன்கறிவார். யாதவக்குடியினரின் அழிவுக்கும் அவரே வழியமைத்தார் என அவர்கள் நினைக்கிறார்கள். அஸ்தினபுரியின் மேல் இங்குள்ள யாதவர்கள் கொண்டிருக்கும் வெறுப்புக்கு அளவேயில்லை. இந்நிலையில் அஸ்தினபுரியின் எஞ்சும் ஒரே கருக்குழவி இங்கே ஏன் வளரவேண்டும் என எண்ணினார் எண்ணுந்தோறும் குழப்பமே மிகுகிறது. ஆனால் இதுவரை அவர் செய்த எதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”\n“அரசியின் வயிற்றுக் குழவி எந்நிலையில் உள்ளது” என்று சாரிகர் கேட்டார். “மருத்துவச்சியர் மாறிமாறி கூறுகிறார்கள். கரு உயிருடன் உள்ளது என்கிறார்கள். அதன் நெஞ்சத்துடிப்பை அறியமுடிகிறது. ஆனால் அசைவிழந்திருக்கிறது. போதிய வளர்ச்சியும் அதற்கில்லை. அவள் வயிறேகூட ஒரு குழவி வாழும் அறைபோல் இல்லை. அவள் உடல் நாளும் நைந்துகொண்டிருக்கிறது. இக்கருவை வளர்த்து உலகுக்கு அளிக்கும் ஆற்றல் அதற்கு உண்டா என்றே தெரியவில்லை. அக்கரு அவளை பிளந்து கொன்று வெளிவரக்கூடும் என்று தோன்றுகிறது… மருத்துவச்சியர் சென்ற வாரம் வரைகூட சற்றே நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களும் ஊக்கமூட்டும்படி பேசவில்லை.”\nஅவர்கள் மீண்டும் சத்யபாமையின் அறையை சென்றடைந்தார்கள். “நான் செய்யக்கூடுவதென்ன என்றே எனக்கு தெரியவில்லை. இக்குழவி பிறந்த பின் நான் என்ன செய்யவேண்டும் மீண்டும் துவாரகைக்கு செல்லவேண்டுமா இக்குழவி எத்தனை நாள் துவாரகையில் வளரவேண்டும் கிருஷ்ணையின் வெறுப்பின் முன் இக்குழவியை வளர்க்க முடியுமா என்ன கிருஷ்ணையின் வெறுப்பின் முன் இக்குழவியை வளர்க்க முடியுமா என்ன” சத்யபாமையின் முகம் சற்று கோணலாகியது. அது அவளை அழகில்லாதவள் எனக் காட்டியது.\n“அவள் இக்குழவியை கொல்லக்கூட வாய்ப்புள்ளது. அவள் குலத்தை துளியிலாது அழித்தவர்களின் இறுதிக் குருதித்துளி அவள் கையெட்டும் தொலைவில் இருக்கையில் அவள் எப்படி தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்” அவ்வெண்ணத்தால் அவள் நிலையழிந்து எழுந்தாள். “மெய்யாகவே ஒன்றும் புரியவில்லை. எதற்காக இந்த ஆடலை ஆடுகிறார் அரசர்” அவ்வெண்ணத்தால் அவள் நிலையழிந்து எழுந்தாள். “மெய��யாகவே ஒன்றும் புரியவில்லை. எதற்காக இந்த ஆடலை ஆடுகிறார் அரசர்” என்றாள். “அவர் தங்கை இங்கே இருக்கிறாள். அவள் தன் மருமகளை வெறுக்கிறாள். அவள் கைகளாலேயே இளவரசி கொல்லப்படக்கூடும் என்றுகூட அஞ்சுகிறேன்.”\nசாரிகர் “அவருடைய ஆடலை என்னாலும் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால் அதை தொகுத்துக்கொள்ள முடியும் என எண்ணுகிறேன்” என்றார். “எவ்வண்ணம்” என்று சத்யபாமை கேட்டாள். “உங்கள் ஒவ்வொருவர் முன்னாலும் ஒரு வினா என அக்குழவி பிறந்து வரவேண்டும் என எண்ணுகிறார் போலும்.” சத்யபாமை தலையை இல்லை என்பதுபோல் அசைத்தாள். பெருமூச்சுடன் மீண்டும் அமர்ந்துகொண்டாள். “நன்று. இங்கிருங்கள். மைந்தன் பிறக்கக்கூடும் என்பது நிமித்திகர் கூற்று. அரசனாவான் என்று கணிக்கிறார்கள். அவன் மண்நிகழ்வது வரை அனைத்தையும் அஸ்தினபுரிக்கு தெரிவித்துக்கொண்டிருங்கள். உங்கள் சொற்கள் வழியாகத் தெரிந்துகொள்வதை அஸ்தினபுரி விழைகிறது எனத் தெரிகிறது” என்றாள்.\nசாரிகர் தலைவணங்கி எழுந்துகொண்டார். அவர் விடைமுகமன் உரைத்தபோது அவள் அதை கேட்டதாகத் தெரியவில்லை. மீண்டும் தன் எண்ணங்களுக்குள் ஆழ்ந்துவிட்டிருந்தாள்.\nசாரிகர் விழித்துக்கொண்டபோது எங்கிருக்கிறோம் என்று அறியவில்லை. மண்ணுக்குள் ஆழப் புதைந்திருக்கிறோம் என்னும் முதல் உணர்வு ஏற்பட திடுக்கிட்டு எழுந்துகொண்டார். அதன் பின்னரே அறைக்குள் மஞ்சத்தில் இருப்பதை உணர்ந்தார். எழுந்து நின்று கைகளை விரித்தார். அறை அவரை மூச்சுத்திணறச் செய்தது. கதவைத் திறந்து இடைநாழியினூடாகச் சென்று படிகளில் இறங்கி முற்றத்திற்குச் சென்று நின்றார். விண்ணில் ஒளியெழுந்துவிட்டிருந்தது. சுவர்கள் திகழத்தொடங்கின. முற்றப்பரப்பின்மேல் இரவெல்லாம் பொழிந்த பூழி காற்றில் மெல்ல அலைபாய்ந்து சுழித்துக்கொண்டிருந்தது. அவர் அதை நோக்கியபடி நின்றார். அந்த முற்றம் வெம்மைகொண்டு நீராவி எழுவதுபோலத் தோன்றியது.\nஒளி விரிந்து முற்றம் கண்கூசும்படி சுடரத்தொடங்குவது வரை அங்கேயே நின்றிருந்தார். விழிகளுக்கு அத்தனை ஒளி வேண்டியிருந்தது. உடலுக்கு எட்டுபுறமும் தொடுவான் தேவைப்பட்டது. ஏவலன் வந்து பணிந்து நிற்பதைக் கண்ட பின்னரே மீண்டு திரும்பி நோக்கினார். “இளைய அரசி தங்களை பார்க்க விழைகிறார்” என்றான். “எப்போது பொழுது குறிக்கப்பட்ட��ள்ளது” என்றார். “இரு நாழிகைக்குப் பின்” என்றான் ஏவலன். “ஆகுக” என்றார். “இரு நாழிகைக்குப் பின்” என்றான் ஏவலன். “ஆகுக” என்ற பின் அவர் திரும்பி அரண்மனைக்குள் சென்றார். உள்ளே நுழைந்தபோது சுவர்கள் அணுகிவந்து கவ்விக்கொண்டன. விழிகளுக்குள் இருள் பெய்து நிறைந்தது.\nஅவர் நீராடி உணவுண்டு காத்திருந்தபோது அரசியின் அழைப்பு வந்தது. அவர் இடைநாழிகளினூடாக சென்றுகொண்டிருந்தபோது என்ன பேசுவது என மீண்டும் தொகுத்துக்கொள்ள முயன்றார். ஒரு சொல்லும் எழவில்லை. அவர் உள்ளம் ஓய்ந்து கிடந்தது. இனி எப்போதும் என்னால் அறைகளுக்குள் வாழமுடியாது. இனி சுவர் நடுவே எனக்கு சித்தமே தோன்றாது. அவர் தன் காலடியோசையை கேட்டுக்கொண்டிருந்தார். அவர் உள்ளம் பதைப்பு கொண்டது. என்னைத் தொடர்வது எவர் என் காலடியோசையாக என் பின் ஒலிப்பது எவர்\nஅவர் வருகை அறிவிக்கப்பட்டு உள்ளே செல்லும்படி பணிக்கப்பட்டார். உள்ளே சென்றதும் அறைக்குள் அமர்ந்திருந்த சுபத்ரை எழுந்து அவரை நோக்கி வந்து அவர் வணங்கி முகமன் உரைப்பதற்குள்ளாகவே “உம்மை அனுப்பியது யார்” என்றாள். அவள் திரண்ட தோள்களும் உயரமான நிமிர்ந்த உடலுமாக பலராமரின் பெண் உருவமென்று தோன்றினாள். அவள் குரலும் அழுத்தமான கார்வை கொண்டிருந்தது. அவர் அவளுடைய உருவாலும் குரலாலும் சொல்திகைத்து நின்றார். “சொல்க, எவரால் அனுப்பப்பட்டவர் நீர்” என்றாள். அவள் திரண்ட தோள்களும் உயரமான நிமிர்ந்த உடலுமாக பலராமரின் பெண் உருவமென்று தோன்றினாள். அவள் குரலும் அழுத்தமான கார்வை கொண்டிருந்தது. அவர் அவளுடைய உருவாலும் குரலாலும் சொல்திகைத்து நின்றார். “சொல்க, எவரால் அனுப்பப்பட்டவர் நீர்” என்று அவள் கைசுட்டிக் கேட்டாள்.\n“அஸ்தினபுரியின் அரசர் யுதிஷ்டிரனின் தூதன் நான்” என்று அவர் சொன்னார். “அதை நானும் அறிவேன்” என்று அவள் சொன்னாள். “நீர் அரசத்தூதர் என்று அறிந்தே உம்மை சந்திக்கிறேன். இங்கே உம்மை அனுப்பியது யார் மெய்யாகவே எவருடைய தூதர் நீர் மெய்யாகவே எவருடைய தூதர் நீர்” அவர் “அரசி, எவருடைய தூதன் என்று அறிவிக்கப் பணிக்கப்பட்டேனோ அதையே என் நா உரைக்கும். எவரும் அந்தணனுக்கு ஆணையிடும் இடத்தில் இல்லை” என்றார். அவள் முகம் சீற்றத்தில் சிவந்தது. “நீர் அந்தணர் அல்ல. நீர் பாங்கர். பெண்தூது செல்லும் சூதர்” அவர் “அரசி, எவருடைய தூதன் என்று அறிவிக்கப் பணிக்கப்பட்டேனோ அதையே என் நா உரைக்கும். எவரும் அந்தணனுக்கு ஆணையிடும் இடத்தில் இல்லை” என்றார். அவள் முகம் சீற்றத்தில் சிவந்தது. “நீர் அந்தணர் அல்ல. நீர் பாங்கர். பெண்தூது செல்லும் சூதர்” என்று அவள் கூவினாள். மூச்சிரைக்க கண்களில் நீர் பொடிய “நீர் எவருடைய தூதுடன் வந்தீர் என எனக்குத் தெரியும். எவருக்குச் செய்தி அனுப்புகிறீர் என்றும் அறிவேன்” என்றாள்.\n“நன்று, நிறையவே அறிந்திருக்கிறீர்கள்” என்று சாரிகர் சொன்னார். “நான் வேறேதும் பேசவேண்டுமா அன்றி உங்களுக்கு என்னென்ன தெரியும் என்று தெரிந்துகொண்டால் போதுமா அன்றி உங்களுக்கு என்னென்ன தெரியும் என்று தெரிந்துகொண்டால் போதுமா” அவள் மெல்ல அடங்கி திரும்பிச்சென்று தன் பீடத்தில் அமர்ந்தாள். அவள் தன் கைகளைக் கோத்து விரல்களை நெரித்துக்கொண்டிருப்பதை, உதடுகளை இறுக்கி பல்லைக் கடிக்கையில் அவள் கழுத்தின் தசைகள் இறுகி நெளிவதை அவர் நோக்கிக்கொண்டிருந்தார். அவள் மூச்செறிந்து மீண்டு “அவளிடம் என்ன பேசினீர்” அவள் மெல்ல அடங்கி திரும்பிச்சென்று தன் பீடத்தில் அமர்ந்தாள். அவள் தன் கைகளைக் கோத்து விரல்களை நெரித்துக்கொண்டிருப்பதை, உதடுகளை இறுக்கி பல்லைக் கடிக்கையில் அவள் கழுத்தின் தசைகள் இறுகி நெளிவதை அவர் நோக்கிக்கொண்டிருந்தார். அவள் மூச்செறிந்து மீண்டு “அவளிடம் என்ன பேசினீர்\n“நான் பேசவில்லை. என் பேச்சைக் கேட்கும் நிலையில் அவர் இல்லை” என்று அவர் சொன்னார். “அவள் என்ன பேசினாள்” என்று சுபத்திரை மீண்டும் கேட்டாள். அவர் “ஒரு சொல்” என்றார். ”காண்டீபம், அவ்வளவுதானே” என்று சுபத்திரை மீண்டும் கேட்டாள். அவர் “ஒரு சொல்” என்றார். ”காண்டீபம், அவ்வளவுதானே” அவர் ஆம் என தலையசைத்தார். “அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறாள். அதை மட்டுமே சொல்வாள். அதை சொல்லிக்கொண்டே உயிர்விடுவாள்” என்றாள் சுபத்திரை. “கீழ்மகள்… கீழ்மகள்” என்று தன் தொடையில் கையால் அறைந்தாள். அவர் அவளை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். “இதை அஸ்தினபுரிக்கு சொல்லப்போகிறீர் அல்லவா” அவர் ஆம் என தலையசைத்தார். “அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறாள். அதை மட்டுமே சொல்வாள். அதை சொல்லிக்கொண்டே உயிர்விடுவாள்” என்றாள் சுபத்திரை. “கீழ்மகள்… கீழ்மகள்” என்று தன் தொடையில் கையால் அறைந்தாள். அவர் அவளை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். “இதை அஸ்தினபுரிக்கு சொல்லப்போகிறீர் அல்லவா இவ்வண்ணம் என அவருக்கு செய்தியனுப்பவிருக்கிறீர், அவ்வளவுதானே இவ்வண்ணம் என அவருக்கு செய்தியனுப்பவிருக்கிறீர், அவ்வளவுதானே\nசாரிகர் ஒன்றும் சொல்லவில்லை. “நீர் எதற்காக இங்கே வந்தீர் என எனக்கு மெய்யாகவே புரியவில்லை. இவள் இங்கே இவ்வண்ணம் இருப்பது அங்கே அனைவருக்கும் தெரியும். இது ஏன் உங்கள் நினைவில் பதியவேண்டும் என எதிர்பார்க்கிறார்” அவள் தலையை அசைத்து “இவளை இத்தனை தொலைவுக்கு அனுப்பியது என் மூத்தவரின் திட்டம். அவரிடமிருந்து முடிந்தவரை அப்பால். அவர் நினைத்தாலும் எளிதில் வந்து சந்திக்கமுடியாதபடி அப்பால்…” என்றாள். “அவளைப் பற்றிய செய்திகளை அனுப்பும்போது நானும் அதை கருத்தில் கொண்டேன். மிக சுருக்கமான வழக்கமான சொற்களையே அனுப்பும்படி சொன்னேன். அச்செய்திகள் அவருக்கும் சென்றுசேரும் என நான் அறிவேன்.”\nஅவர் அவளுடைய கொந்தளிப்பை நோக்கிக்கொண்டிருந்தார். “அவள் இங்கே வெறுக்கப்படுகிறாள். அனைவராலும். ஆம், என்னாலும்தான். அத்தனை பேரின் வெறுப்பும் சேர்ந்து அவளை நோயுறச் செய்திருக்கிறது. அவள் செத்துக்கொண்டிருக்கிறாள். அதை அவளைப் பார்க்கும்போதெல்லாம் தெளிவாக உணர்கிறேன். ஆனால் அவளைப்போல இன்று எனக்கு ஒவ்வாமையை அளிக்கும் பிறிதொன்று இல்லை. அவளை எண்ணும்போதே என் உடல் உலுக்கிக்கொள்கிறது. அவள் கொண்டுள்ள இந்தக் கரு… இதுதான் அஸ்தினபுரியின் அரசனாக அமரப்போகிறது என்றால்… அதுவும் என் மைந்தனின் பெயரால்.” அவள் எழுந்துகொண்டு “இங்கே நிகழ்வன எவற்றையும் நீர் அவருக்கு எழுதவேண்டியதில்லை” என்றாள்.\nஅவர் பேசாமல் நின்றார். அவள் உரக்க “அவர் இச்செய்திக்காகவே காத்திருப்பார். இவள் காண்டீபம் என்று சொல்லிக்கொண்டே நைந்து உயிர்விடுவதை எதிர்பார்த்திருப்பார். அவரை எனக்குத் தெரியும். அவருள் புளித்து நஞ்சாகி கெடுநாற்றமெடுக்கும் அந்த ஆணவம் நிறைவடையும். அந்த ஆணவத்தை கழிவிரக்கமாக, கண்ணீராக வெளிப்படுத்துவார். அதை அவ்வண்ணம் கொண்டாடுவார். அதற்கு வாய்ப்பே அளிக்கக்கூடாது. இது என் ஆணை இவளைப் பற்றி நாங்கள் அனுப்பும் சொல்லன்றி எதுவும் அங்கே செல்லவேண்டியதில்லை” என்றாள். எழுந்து நின்று கைநீட்டி ”இது என் ஆணை இவளைப் பற்றி நாங்கள் அனுப்பும் சொல்லன்றி எதுவும் அங்கே செல்லவேண்டியதில்லை” என்றாள். எழுந்து நின்று கைநீட்டி ”இது என் ஆணை\nசாரிகர் “அரசி, நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். நான் அந்தணன். எனக்கு வேதமன்றி எதுவும் தலைக்குமேல் இல்லை. அந்தணனாகிய அமைச்சனிடம் அவனுடைய அரசர்கூட வேண்டுகோளை மட்டுமே முன்வைக்க முடியும், ஆணையிட முடியாது” என்றார். அவள் சிவந்த கண்களால் அவரை இமைக்காமல் பார்த்தாள். “அக்குழவி இங்கே பிறக்குமென்றால் அது கொல்லப்படும். அதை வாழவிடமாட்டாள் துரியோதனனின் மகள். அதை அவள் தன் வஞ்சத்திற்கு இரையாக்குவாள். அதை சொல்லுங்கள் உங்கள் அரசரிடமும் தம்பியரிடமும்” என்றாள். “இதுவும் ஆணையே” என்றார் சாரிகர்.\nஅவள் பெருமூச்சுடன் மீண்டும் பீடத்தில் அமர்ந்தாள். ஒரு கணத்தில் அனைத்து நிமிர்வும் அகல உடைந்து விம்மலோசையுடன் அழுதபடி கைகளில் முகம்பதித்துக்கொண்டாள். “தெய்வங்களே தெய்வங்களே” என்று கூவினாள். அவர் அவளுடைய அழுகையை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். அவள் மெல்ல தேறி மேலாடையால் முகத்தை அழுந்தத் துடைத்தாள். “என் மைந்தன், அவனைப்பற்றி மட்டுமே நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். அவனுக்கு இப்புவியில் எவருமில்லை. நான்கூட இல்லை. அவனை விடுவிக்க என்னால் இயலவில்லை. அவனுடைய ஊழ் அவனை கவ்விக்கொண்டது.”\n“என்ன எண்ணுகிறான் என் மைந்தன் எங்கிருக்கிறான் இங்கே நிகழ்வனவற்றை அவன் அறிவானா அவனால் ஏற்கமுடிகிறதா உங்களிடம் நான் ஆணையிடவில்லை, வேண்டுகிறேன். மன்றாடுகிறேன். கைநீட்டி இரக்கிறேன் என்றே கொள்க அவனுக்காக இரங்குக அந்தணரே, அறத்தில் நின்றிருப்பவர் நீங்கள். இத்தருணத்தில் அமைச்சர் செய்யவேண்டியதை செய்யற்க அந்தணராக நிலைகொள்க என் மைந்தன் இதை ஏற்பானா அவனுக்காக உளம்கூருங்கள். இது அவன் பேரில் நிகழலாகாது. அவனுக்குமேல் இச்சுமை ஏற்றப்படலாகாது.”\n“உங்கள் சொல்லுக்காகவே நீங்கள் இங்கே அனுப்பப்பட்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. நீங்கள் சொல்லுங்கள், அந்தக் குழவி…” அவள் உரக்க கைநீட்டி “அறம் என ஒன்று உள்ளது. மானுடருடன் நாம் கொண்டுள்ள உறவு அது. நீத்தாருக்கு நாம் அளிக்கும் கடன் அது” என்றாள். அவர் “ஆம்” என்றார். “அவள் யார் என்றே எனக்குத் தெரியாது. அவள் உள்ளத்தை நான் அறிந்ததே இல்லை. என் முன் நைந்துகிடக்கும் உடல் மட்டும்தான் அவள். எனக்கு அவள் ஒரு பொருட்டே அல்ல. நான் எண்ணிக்கொண்டிருப்பது என் மைந்தனைப் பற்றி மட்டுமே. அவன் இங்கே எஞ்சாமல் சென்றான்… அவன் பெயர் இங்கே திகழவேண்டும். வீரனாக மட்டும். அவன் இங்கே எஞ்சவிட்டுச் சென்றது கசப்பையும் வஞ்சத்தையும் என்றால் அது களையப்படவேண்டும்.”\nசாரிகர் “என்னால் எதையும் எண்ண முடியவில்லை, அரசி” என்றார். “ஆனால் என் ஆழத்திலிருந்து ஆணை எழும் என எண்ணுகிறேன். அதன்படியே நடப்பேன். ஒருபோதும் என்னுள் திகழும் வேதத்தின் ஆணைக்கு முரணாக எதையும் செய்யமாட்டேன். அதை மட்டும் உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்.” எழுந்து தலைவணங்கி பின்னடைந்து அவர் அறையைவிட்டு வெளியே சென்றார்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 26\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 24\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 23\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-50\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-49\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-48\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-47\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nTags: உத்தரை, சத்யபாமை, சாரிகர், சுபத்திரை\nபின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-71\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா பதிவுகள்\nபொய்த���தேவு –நாலாம் தலைமுறை வாசகர் நோக்கில்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/36974-9-2", "date_download": "2020-01-20T07:40:16Z", "digest": "sha1:OVEGWTZ7JPQPUPBICE562K4TSXVHZHN6", "length": 14712, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "தமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 9", "raw_content": "\nதனித் தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 14\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 6\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 2\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 15\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 4\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 7\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 11\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 13\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nவெளியிடப்பட்டது: 10 ஏப்ரல் 2019\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 9\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாணவர்களோடு நின்றுவிடவில்லை. அனைத்துத் தரப்பினரும் மொழிப் போரில் பங்கேற்றனர். ஆசிரியர்களும் பங்கேற்றனர்.\nமதுரையில் பேராசிரியர் சி.இலக்குவனார் கைதானார். நெல்லையில் பேராசிரியர் கு. அரணாசலக் கவுண்டர் கைதானார். ஆசிரியர் வீரப்பன் தமிழுக்காகத் தன்னையே தீயிட்டுச் சாம்பலானார்.\nகரூர் மாவட்டம் கடவூரை அடுத்த அய்யம்பாளையம் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வீரப்பன். குளித்தலை ப.உடையாம் பட்டியிலில் 1938இல் பிறந்த இவர்1955 இல் ஆசிரியர் ஆனார்.\nதலைமையாசிரியரான இவர், மாணவர்கள் பங்கேற்கும் இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றார். அரசின் அடக்கு முறையும் தமிழுணர்வாளர்களின் உயிரிழப்பும் ஆசிரியர் வீரப்பனைப் பதறவைத்தன.\n‘இந்தியைத் திணிக்கும் முறைகேடான அரசின் கீழ், ஆசிரியராகப் பணியாற்றுவது முறையற்றது'\nஇப்படித் தீர்மானித்துக் கடிதம் எழுதிய வீரப்பன் 10.2.1965 ஆம் நாள் அரசக்குப் பதிவஞ்சலில் அதனை அனுப்பி வைத்தார். மறுநாள் (11.2.1965) வேட்டிகளை ஒன்றன்மேல் ஒன்றாக உடலில் சுற்றிக் கொண்டு, தீயிட்டுக் கொண்டார். தன்னைக் காப்பாற்ற முனைந்தோரிடம் ஆசிரியர் வீரப்பன் கதறிக் கூறினார்.\n\"தமிழகத்தில் தமிழ் பயிற்சி மொழியாகவும் பாடமொழியாகவும் எல்லாக் கல்லூரிகளிலும், நிர்வாக மொழியாகப் பல்வேறு துறைகளிலும் ஐந்தாண்டுக்கு காலத்திற்குள் நடைமுறைக்கு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வது என்று இம்மன்றம் தீர்மானிக்கிறது\"\n(தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிஞர் அண்ணா இந்தி எதிர்ப்புத் தீர்மானத்தின் மீது 23.1.1968ஆம் நாள் பேசியபோது நிறைவேற்றிய தீர்மானம்).\nஇந்தியைத் திணிக்கும் எதுவும் வேண்டாம்\n\"என்.சி.சியில் இந்தி ஆணைச் சொற்கள் பயன்படுத்தப்படுவதால் மேலும் இந்தி மறைமுகமாகவும் திணிக்கப்படுவதால் - இந்திச் சொற்களை நீக்க வேண்டுமென்றும் அப்படி நீக்காவிட்டால் என்.சி.சி அணிகளைக் கலைத்துவிட வேண்டுமென்றும் சொல்கிறோம்\".\n(தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிஞர் அண்ணா இந்தி எதிர்ப்புத் தீர்மானத்தின் மீது 23.1.1968ஆம் நாள் பேசியபோது நிறைவேற்றிய தீர்மானம்).\n- புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:45:50Z", "digest": "sha1:WMVG4SP2QQYA3VIMAUPLU4OAL7TGNYEN", "length": 11393, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராய்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இராய்கர் நகரம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nஇராய்கர் (Raigarh) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின், ராய்கர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். ராய்கர் நகரம் சத்தீஸ்கர் மாவட்டத்தின் பண்பாட்டுத் தலைமையிடம் ஆகும். மேலும் இராய்கர் நகர்புறத்தில் நிலக்கரி, இரும்புச் சுரங்கங்களுக்கு பெயர்பெற்றது.மேலும் நெற்களஞ்சியங்கள் கொண்டது. மாநிலத் தலைநகரான இராய்ப்பூருக்கு வடகிழக்கே 230 கிமீ தொலைவில் இராய்கர் நகரம் உள்ளது.\n1 புவியியல் & தட்பவெப்பம்\nஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், இராய்கர் மாநகரம் 21°54′N 83°24′E / 21.9°N 83.4°E / 21.9; 83.4 பாகையில் அமைந்துள்ளது.[1]கடல் மட்டத்திலிருது 2015 மீட்டர் (705 அடி) உயரத்தில் அமைந்த, இராய்பூர் நகரம் கேலா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.\nகோடைக்காலத்தில் இந்நகரத்தின் கோடக்கால குறைந்த, அதிகபட்ச வெயில் 29.5°C - 49°C ஆகவும் , குளிர்காலத்தில் 8°C - 25°C வெப்பம் கொண்டுள்ளது.\n2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 48 வார்டுகள் கொண்ட இராய்ப்பூர் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 1,37,126 ஆகும். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 16,994 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 953 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 87.02% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 90.20 %, இசுலாமியர்கள் 5.50 %, கிறித்தவர்கள் 2.99 %, சீக்கியர்கள் 0.85 % மற்றவர்கள் 0.47% ஆகவுள்ளனர்.[2] இராய்ப்பூர் மாநகரத்தில் இந்தி, ஒடியா, தெலுங்கு, வங்காள மொழிகள் அதிகம் பேசப்படுகிறது.\nஜம்சேத்பூர் - பிலாஸ்பூர் மற்றும் அவுரா-நாக்பூர்-மும்பை இருப்புப் பாதை வழித்தடத்தில் ராய்கர் தொடருந்து நிலையம் உள்ளது. இராய்ப்பூர் தொடருந்து நிலையம் புதுதில்லி, மும்பை, கோட்டா, கொல்கத்தா, அகமதாபாத், புவனேஸ்வர், நாக்பூர், பாட்னா மற்றும் விசாகப்பட்டினம் நகரங்களுடன் இணைக்கிறது. [3]\nஇராய்கர் நகரத்திலிருந்து 9 கிமீ தொலைவில் கொண்டாதரை எனுமிடத்தில் உள்நாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.[4]\n↑ இராய்பூர் தொடருந்து நிலைய கால அட்டவணை\nசத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2019, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D/productscbm_553108/2540/", "date_download": "2020-01-20T06:52:32Z", "digest": "sha1:J5WXXA5GN3NKVP5GBYM3QD6VURNBJLM3", "length": 20020, "nlines": 81, "source_domain": "www.siruppiddy.info", "title": "நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.\nகடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை தரிசித்தனர்.\nநேற்றய தினம் மிகவும் சிறப்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ நல்லூரானின் திருத்தேர் பவனி இடம்பெற்றிருந்தது.\nஇதனையடுத்து மழைபொழிந்துமக்கள் மனங்களை நல்லூரானின் அருள் பெற்றதுபோல் குளிரச்செய்திருந்தது.\nயாழ்.வரணியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு\nயாழ்.வரணி வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தநிலையில், இன்று குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குமாரசாமி கிருபாகரன் (30 வயது) என்ற இளைஞனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில்...\nஇந்தியா தமிழ்நாட்டில் சீன மொழியில் தயாராகும் திருக்குறள்\nஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தமிழர்களின் பெருமையினை உலகறியச் செய்யும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் திருக்குறளை சீன மொழியில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. மொழி பெயர்ப்பு பணிகள் யாவும் முடிவடைந்து தற்போது அச்சடிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தஞ்சை தமிழ்...\nயாழ்.உடுவில் மகளிர் கல்லூரியின் 3 நாள் கல்விக் கண்காட்சி\nஉடுவில் மகளிர் கல்லூரியின் 190 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 3 தினங்களுக்கு கல்வி கண்காட்சி நடைபெறுகிறது. உயிரியல், சங்கீதம், ஆங்கிலம், கணிதம் உட்பட 16 துறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் பல்வேறு ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேறு...\nயாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய கொடியேற்ற திருவிழா இன்று\nயாழ். வண்ணை ஸ்ரீ அருள் மிகு வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்ற திருவிழா இன்று பக்தி பூர்வமாக இடம்பெற்றது. வைகாசி விசாக திதியுடன் கூடிய நட்சத்திரத்தில் அம்மனுக்குரிய நாளில் பெருந்திரளான பக்தர் அடியார்களின் மத்தியில் கொடியேற்ற திருவிழா அரோகராக சோசத்துடன் பிரதம...\nயாழ். திருநெல்வேலி இளைஞன் கடல் அலையில் சிக்கி மரணம்\nயாழ்.திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞன் நேற்று முந்தினம் பிற்பகல் 2 மணியளவில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி, கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாதகலில் உள்ள உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்து கொண்டுவிட்டு, சம்பில்துறை கடலில்...\nயாழ்.புன்னாலைக்கட்டுவன் சந்தியில் விபத்தில் பூசகர் மரணம்\nபுன்னாலைக்கட்டுவன் சந்தியில் சோடா ஏற்றிச் சென்ற வாகனம் மோதி ஆலய பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பி.ப 2.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பாதுரை ஐயர் துரைச்சாமி குருக்கள் வயது (80) என்பவரே இந்த விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார். -\nவற்றாப்பளை அம்மனுக்கு சென்ற இளைஞர்கள் விபத்தில் பலி\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இளைஞர்கள் இருவர் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அடுத்தடுத்துச் சென்ற டிப்பர் வாகனங்கள் இரண்டை முந்திச்செல்ல முற்பட்டவேளை முன்னால்...\nயாழ்.உரும்பிராயில் இடம்பெறும் வடக்கின் சுப்பர் கிங் உதைப்பந்தாட்டம்\nமயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் நடத்தும் வடக்கின் சுப்பர் கிங் உதைபந்தாட்டப் போட்டிகள் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றன. இதில் இன்று மோதும் அணிகளாக மேரிஸ்-மன்னார் சென்லூசியஸ் போட்டி முடிவு நேற்று நடந்த ஆட்டத்தில் ஊரெழு றோயல் அணியை மன்னார் சென்லூசியஸ் 2-0என்ற...\nசென்னை பொலிஸாரின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட யாழ் தமிழரின் மகன்\nஇலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சென்னை வாழ் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது 12 வயது மகனை பொலிசாரின் உதவியுடன் மீட்டுள்ளார் அவரது தந்தை. குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (44). ஈழத் தமிழரான...\nயாழ் புத்தூர் ஆவரங்காலில் முதியவரின் சடலம் மீட்பு\nயாழ்.ஆவரங்��ால் சிவன் கோவில் பகுதியிலிருந்து 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.இவர் நெல்லியடியைச் சேர்ந்த நாகமுத்து சதானந்தன் என்று அச்சுவேலி பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில்...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்��ிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/03/31/child-education/", "date_download": "2020-01-20T06:52:57Z", "digest": "sha1:TWBRET3XNRHXF7IT7P2U6FOCSI7DJZIO", "length": 53414, "nlines": 311, "source_domain": "www.vinavu.com", "title": "பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது ஏன்? – ஜெயந்தி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி ��யங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதி�� கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது ஏன்\nமறுகாலனியாக்கம்கல்விவாழ்க்கைகுழந்தைகள்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்பெண்விவசாயிகள்\nபெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது ஏன்\nஉழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு – 9\nஒரு பெண் கல்வி கற்றால் அவள் குடும்பமே கற்றதாகும். தான் கற்ற கல்வியை தன் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்பாள். அந்தக் குடும்பமே கல்வி கற்ற குடும்பமாக மாறும். இன்றைய காலகட்டத்தில் கல்வியின் அருமையை அனைவரும் அறிந்தே இருக்கின்றனர்.\nஅரசாங்கமும் தன் மக்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக சத்துணவு, சத்துணவுடன் முட்டை என்று பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைக்கிறது. இன்னும் என்ஜிஓ அமைப்பு என்று தனியார் அமைப்புகளின் வாயிலாகவும் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று பாடுபடுகின்றனர். பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது.\nசரி இன்றைய கிராமப்புறங்கள் எப்படி இருக்கின்றன. இவ்வளவு ஏற்பாடுகள் பண்ணப்படும்போது கல்வி கற்பதில் நிச்சயம் வளர்ச்சிதானே இருக்க வேண்டும். இதைத் தெரிந்துகொள்ள முயன்றபோது எனக்குக் கிடைத்த தகவல்கள் இவை.\nகிராமப்புறங்களில் ஓரளவு வசதியுள்ளவர்கள் பக்கத்து நகரங்களில் உள்ள ஆங்கிலப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். அக்குழந்தைகள் வேன்களில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அடுத்த நிலையில் உள்ளவர்கள் அரசாங்கப் பள்ளியிலாவது தங்கள் குழந்தைகள் படித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். அதிலும் ஆண் குழந்தை எப்படியாவது படிக்க வேண்டும் என்று நினை���்கின்றனர். பெண் குழந்தைகளை படிக்க வைப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. அம்மா, அப்பா வேலைக்குச் சென்றால் வீட்டைப் பராமரிக்க பெண் குழந்தைகள் பயன்படுகின்றனர்.\nஅரசாங்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள் நமது கல்வித்திட்டம் பிள்ளைகள் ஆர்வத்துடன் படிக்கும் விதத்தில் இல்லை. இது ஒருபுறம் என்றால் நமது அரசாங்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்கள் பிள்ளைகளை முற்றாக பள்ளியையும் கல்வியையும் வெறுக்கச் செய்கின்றன. ஆசிரியர்கள் சைடு(மெயின்) பிசினஸ்களாக வட்டிக்கு விடுதல், ரியல் எஸ்டேட், எல்ஐசி ஏஜண்ட் என்று பலவேலைகளுக்கு நடுவில் பிள்ளைகளுக்கும் எப்போதாவது பாடம் நடத்த வேண்டியுள்ளது. பிள்ளைகளுக்கு படிப்பின்மீது எப்படி ஆர்வம் தோன்றும் நமது கல்வித்திட்டம் பிள்ளைகள் ஆர்வத்துடன் படிக்கும் விதத்தில் இல்லை. இது ஒருபுறம் என்றால் நமது அரசாங்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்கள் பிள்ளைகளை முற்றாக பள்ளியையும் கல்வியையும் வெறுக்கச் செய்கின்றன. ஆசிரியர்கள் சைடு(மெயின்) பிசினஸ்களாக வட்டிக்கு விடுதல், ரியல் எஸ்டேட், எல்ஐசி ஏஜண்ட் என்று பலவேலைகளுக்கு நடுவில் பிள்ளைகளுக்கும் எப்போதாவது பாடம் நடத்த வேண்டியுள்ளது. பிள்ளைகளுக்கு படிப்பின்மீது எப்படி ஆர்வம் தோன்றும் இப்போது சமச்சீர் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது பிள்ளைகளுக்கு ஆர்வமுடன் கற்கக்கூடியதாக இருப்பதாக தெரிகிறது. இது கொஞ்சம் பசுமையான கிராமங்களில் மட்டுமேயான நிலை.\nதமிழ்நாட்டில் ஏராளமான கிராமப்புறங்கள் எப்படி இருக்கிறது அங்குள்ள மக்களின் வாழ்நிலை எவ்வாறு உள்ளது\nஉலகமயமாக்கலின் விளைவுகளை இங்கேதான் கண்கூடாக காண முடிகிறது. சாஃப்ட்வேர் கம்பெனிகள் வந்துவிட்டன. மக்களின் வாழ்நிலை உயர்ந்துவிட்டது என்று ஏசி ரூம்களின் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்கள் கிராமங்களில் சென்று பார்த்தால் அப்போது அவர்களுக்கு உண்மை நிலை புரியவரலாம். விவசாயம், குடும்பத் தொழில்கள் அனைத்தும் நசிந்துவிட்டன.\nஅந்தக்காலத்துல ஒரு கிராமம்னு எடுத்துக்கிட்டா அவங்க தேவைகளை அவர்களே பூர்த்தி செய்துகொள்வார்கள். அப்படித்தான் ஒவ்வொரு கிராமமும் அமைக்கப்படும். விவசாய வேலைன்னா அதுக்குத் ���ேவையான கலப்பை, மண்வெட்டி, அருவா போன்ற தொழில் செய்பவர்கள், சமையலுக்குத் தேவையான மண் பாத்திரங்கள் செய்வோர், ஆடு, மாடு, கோழி வளர்ப்பவர்கள், விவசாயக் கூலிகள் என்று அனைவருக்கும் ஏதோ ஒரு வேலை வாய்ப்பு இருக்கும். ஆனால் இப்போது விவசாயம் பொய்த்துப்போன நிலையில் பெரு விவசாயிகள் ஓரளவு சமாளித்துக் கொள்கின்றனர். சிறு விவசாயிகள் நிலங்களை விற்றுவிட்டு பிழைப்புத் தேடி நகரங்களை நோக்கி வருகின்றனர். விவசாயம் சார்ந்த தொழில் செய்தவர்களின் நிலையும் இதுவே.\nபக்கத்து சிறு நகரங்களிலோ பெரு நகரங்களிலோ உள்ள பேக்டரிகளிலும் கம்பெனிகளிலும் வேலை செய்து தங்கள் குடும்பத்தை ஓட்டுகின்றனர். அதிலும் ஆண்கள் தனது சம்பாத்தியத்தை குடித்துவிடுவார்கள். பெண்தான் கடுமையான உழைத்து பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும் புருஷனுக்கும் சோறு போட வேண்டும். புருஷனிடம் அடியும் வாங்கிக்கொள்ள வேண்டும்.\nபெண்ணியம் பேசுபவர்களை கிண்டலடித்து காலிபண்ணுவதற்கென்றே நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இப்படி பல சிரமங்களுக்கிடையே குடும்பத்தை நடத்தும் பெண்களைப் பார்த்தால் காந்தியின் குரங்கு பொம்மைகள் போல் எல்லாத்தையும் மூடிக் கொள்கிறார்கள். இந்தப்பெண்களைப் பற்றி மறந்தும் அவர்கள் பேச மாட்டார்கள். கோடிக்கணக்கான பெண்களின் நிலை இதுதான். இப்படி சாப்பாட்டிற்கே சிரமமான சூழ்நிலையில் பிள்ளைகளை படிக்க வைப்பது பற்றி அவர்களுக்கு யோசிக்க எங்கே நேரம்\nஇன்னும் விவசாயத் தொழிலாளர்கள், பின்னலாடைத் தொழிலாளர்கள், தாங்கள் வாங்கிய கடன் வட்டி குட்டிபோட்டு வளர்ந்துகொண்டே இருக்கும் சூழ்நிலையில் தங்கள் பிள்ளைகளை அடமானம் வைக்கின்றனர்.\nஇப்போது சமீபத்தில் கேரளாவில் வீட்டு வேலைக்காக விலைக்கு வாங்கப்பட்ட பெண்ணை துன்புறுத்தி சாகடித்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். தங்கள் பெண் குழந்தைகளை பத்தாயிரம் இருபதாயிரம்னு விலைக்கு விற்று தங்கள் கடனின் வட்டியைக் கட்டுகின்றனர்.\nகுழந்தைத் தொழிலாளர் ஒழிப்பெல்லாம் ரிஜஸ்ரேஷன் பண்ணப்பட்ட கம்பெனிகளில்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆடு,மாடு மேய்க்க, வீட்டிலேயே தீப்பெட்டி ஒட்டுவது, தீக்குச்சி அடுக்குவது, பீடி லேபிள் ஒட்டுவது, தூள் வைத்து பீடி சுற்றுவது போன்ற வ���லைகள் இல்லாமல் பிச்சை எடுக்க வைக்கப்படுவது, குப்பை பொறுக்குவது, பாலியல் ரீதியான வேலைகளைச் செய்வது போல பிள்ளைகளுக்குத்தான் எத்தனை வேலைகள்.\nஇப்படி சின்ன வயசுலயே கடுமையாக வேலை வாங்குவதால் பிள்ளைகளின் மூளை வளர்ச்சி சரியானபடி இருக்காதாம். ஒருவித முரட்டுத்தனத்துடன் வளர்வார்களாம்.\nசென்னையிலிருந்து திருவள்ளூர் வரை நிறைய தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள் என்று நிறைய இடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது இல்லாமல் அரக்கோணம் வரை உள்ள விளை நிலங்கள் ப்ளாட் போடப்பட்டு விற்கப்படுவதை நாம் தினமும் நம் வீட்டு தொலைக்காட்சியிலேயே பார்க்கலாம். கோயமுத்தூர் பக்கம் எடுத்துக்கொண்டால் திருப்பூரிலிருந்து தஞ்சாவூர் வரையான நிலத்தடி நீர் சாயப்பட்டறைகளின் விளைவாக கெட்டுவிட்டது. அங்கேயுள்ள மக்களுக்கு விவசாய நிலங்களுக்கு அனுப்ப வேண்டிய நீரை குடிநீராக வழங்க வேண்டிய நிலை. அதனால் பொள்ளாச்சி வரையிலான நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத நிலை. இப்படி வாழவே முடியாத சூழ்நிலையில் மக்கள் வாழ்வாதாரம் தேடி சென்னை நோக்கியோ, ஆந்திரா நோக்கியோ சென்று கொண்டிருக்கிறார்கள். இதில் பிள்ளைகளின் படிப்பு பற்றி யாரால் நினைக்க முடியும்\nகுடும்பங்கள் தங்களது வேலைவாய்ப்பிற்காக கிராமத்திலிருந்து நகத்திற்கு இடம் பெயர்ந்து செல்வதால் குழந்தைகளும் உடன் செல்கின்றனர். பல குழந்தைகள் சென்ற இடத்தில் பள்ளி செல்லாமல் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவ்வாறான குடும்பங்கள் கூடுதல் வருமானத்திற்காகவும் முன்பணம் பெற்றும் இடம்பெயர்கின்றனர். இதனால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.\nதொழிற்சாலை உரிமையாளர்களிடமிருந்து பெற்றோர் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத சூழலில் குழந்தைகள் அதே தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கடன் பெற்ற தொகைக்கான வட்டி விகிதம் அதிகரித்துக் கொண்டேயிருப்பதால் ஒவ்வொரு வருடத்திலும் திரும்பச் செலுத்த வேண்டிய தொகை கூடிக் கொண்டே போகிறது. அவ்வாறான சூழலில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.\nவீடுகளில் தங்கள் குழந்தைகளை வீட்டு வேலைக்கு அமர்த்துதல், கைத்தொழில் மற்றும் குடிசைத்த தொழிலில் ஈடுபடுத்துதல், விவசாய வேலைகளில், க���ல்நடை வளர்ப்பில், கட்டிட வேலைகளில் மற்றும் வரையறைக்குட்படாத பிற பணிகளில் குழந்தைகள் ஈடுபடுதல் உதாரணம் குப்பைகளை பொறுக்கும் பணியில், சுயமாக தொழில் செய்தல், பிற நிறுவனங்களின் உரிமையாளர்களால் கொத்தடிமைகள்போல் பணியில் ஈடுபட வைத்தல், கம்பளி செய்தல், எம்பிராய்டரி, இயந்திர பணிகள், சுரங்கங்களில், வீடுகளில் வேலை செய்தல், பிச்சை எடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்றவை.\nகுழந்தைகளை குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தி அதன் மூலம் தங்கள் ஆதாயத்தை அதிகரிப்பதே முதலாளிகளின் நோக்கமாகும். குறைந்த கூலி, அதிக நேரம் வேலை. அடிப்படை வசதிகளற்ற வேலைச்சூழல் போன்றவற்றை எதிர்த்து குழந்தைகள் குரல் கொடுக்காது என்பதாலும் சங்கம் அமைத்து போராட மாட்டார்கள் என்பதாலும் முதலாளிகள் குழந்தைகளை வேலைக்கு அமர்த்த விரும்புகிறார்கள். குழந்தைகளை எளிதில் வேலைக்குப் பழக்க முடியும். ஒரே வேலையை திரும்பத் திரும்ப சலிப்பின்றி செய்ய வைக்க முடியும். சிறு சலுகைகள் வழங்கி பெருமளவு அவர்கள் உழைப்பை சுரண்ட முடியும் என்பது போன்ற காரணங்களால் குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.\nமேலே உள்ள நான்கு பத்திகளையும் சொன்னது முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களோ, கம்யூனிசம் பேசுபவர்களோ, லொட்டு லொசுக்குக் கட்சியைச் சேர்ந்தவர்களோ, தங்கள் நலனையும் தங்கள் குடும்ப நலனையும் பெரிதாக எண்ணாமல் மக்களுக்காக தொண்டாற்றிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப் படுபவர்களோ சொல்லவில்லை.\nவேறு யார் சொன்னது. அரசாங்கத்தின் மாநில குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மற்றும் நலச்சங்கம் வெளியிட்டுள்ள பயிற்சியாளர் கையேட்டில் உள்ளது.\nஅந்தப் புத்தகத்தில் உள்ள ஒரு அழகான கவிதை உங்களுக்காக,\nஉலகமே என் வருகைக்காக காத்திருக்கிறது\nநான் என்னவாகப் போகிறேன் என்று\nஇந்தப் பூமி ஆர்வத்துடன் கவனிக்கிறது\nஎன் எதிர்கால்ததை உங்கள் கரங்களில் பற்றியுள்ளீர்கள்\nஉலகின் ஆசியாக நான் மாறுவதற்கு\nஎன்னைப் பயிற்றுவிக்கும்படி உங்களை வேண்டுகிறேன்.\nஉழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2011\nகணவனுக்கு எழுத முடியாத கடிதம்…..\nஜான் தெரோய்ன்: பெண்களையும் அரசியல் பேச விடுங்கள்\nடிவி சீரியல் கொடுமைகளில் பெண்கள் – தீப���\nஅறிவியல் உலகில் பெண்கள் – அன்னா\nகனடாவில் பெண் வாழ்க்கை – ரதி\nஅடிமைப் பெண்ணும், போராடும் பெண்ணும் – விஜி\nபாரதி : ஒரு அபலையின் கதை\nஉழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010\nஅவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி.\nஎன் தோழி என்ன தவறு செய்தாள்\nபெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன்.\nஅவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது\nபெண் புன்னகையின் பின்னே….. – ரதி\nவரலாற்றைப் படித்து வர்க்கமாய் எழு தோழி\n2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் \nபெண் எப்போது பெண்ணாக இருந்தாள்\nஉதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி.\ny choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா\nஎன்று மடியும் இந்த அடிமையின் மோகம் \nபெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது ஏன் – ஜெயந்தி – உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு – 9 | வினவு – ஜெயந்தி – உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு – 9 | வினவு\nபெண்ணியம் பேசுபவர்களை கிண்டலடித்து காலிபண்ணுவதற்கென்றே நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் பல சிரமங்களுக்கிடையே குடும்பத்தை நடத்தும் பெண்களைப் பார்த்தால் காந்தியின் குரங்கு பொம்மைகள் போல் எல்லாத்தையும் மூடிக் கொள்கிறார்கள்…\nயாருப்ப அது பெண் குழந்தைகளின் கல்வியை மறுக்குறது\nவீடுகளில் தங்கள் குழந்தைகளை வீட்டு வேலைக்கு அமர்த்துதல், கைத்தொழில் மற்றும் குடிசைத்த தொழிலில் ஈடுபடுத்துதல், விவசாய வேலைகளில், கால்நடை வளர்ப்பில், கட்டிட வேலைகளில் மற்றும் வரையறைக்குட்படாத பிற பணிகளில் குழந்தைகள் ஈடுபடுதல் உதாரணம் குப்பைகளை பொறுக்கும் பணியில், சுயமாக தொழில் செய்தல், பிற நிறுவனங்களின் உரிமையாளர்களால் கொத்தடிமைகள்போல் பணியில் ஈடுபட வைத்தல், கம்பளி செய்தல், எம்பிராய்டரி, இயந்திர பணிகள், சுரங்கங்களில், வீடுகளில் வேலை செய்தல், பிச்சை எடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்றவை.//\nஆஹா இந்தியா முன்னேறிவிட்டது .. நாம எந்திரன் பார்ப்போம்,.,. கிரிக்கெட் பார்ப்போம்.. ஏசி ரூமில் உட்கார்ந்து விமர்சிப்போம்..\nஉள்நாட்டிலேயே அகதி வாழ்க்கை.. இதைவிட புலம்பெயர்ந்த அகதிகளை மிக நாகரீகமாக மனிதாபிமானத்துடனே நடத்து பல நாடுகள்..\nதயவுசெய்து இக்குழந்தைகளை காப்பாற்றவாவது அகதிகள் என அறிவித்து வெளிநாட்டுக்கு அனுப்பிடுங்கள்.. சகிக்கல.\nஒரு குழந்தையை வேலைக்கு /கொத்தடிமையாய் விலைக்கு விற்க வேண்டிய சூழல் கொடுத்த அரசு என்ன அரசு.\nஅப்படியான சூழல் இனியும் தொடருமானால் அழிந்து போகட்டும் உலகம்..பூகம்பத்தால் , சுனாமியால்..\nஅரசாங்கமும் தன் மக்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக சத்துணவு, சத்துணவுடன் முட்டை என்று பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைக்கிறது. இன்னும் என்ஜிஓ அமைப்பு என்று தனியார் அமைப்புகளின் வாயிலாகவும் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று பாடுபடுகின்றனர். பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது\nநான் சென்னைக்கு தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு தொழிற்சங்க தாவா தொடர்பாக செல்லும் போதெல்லாம், அந்த அலுவலகத்தின் தகவல் பலகையில், லிப்ட் அருகிலுள்ள சுவற்றில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பின் அவசியமும், தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்பது போன்ற தோற்றத்தில் பிரசுரங்களும், சுற்றறிக்கைகளும் இருக்கும். நாங்கள் சென்ற வழக்கு விசாரணை முடிந்து சற்று குறைவான விலையில் சாப்பாடு கிடைக்கும் சேப்பாக்கம் அருகிலுள்ள மெஸ்ஸில் வந்து உட்கார்ந்தால் இலை போடுவது, தண்ணீர் வைப்பதிலிருந்து, காய்கறி வைப்பது வரை 12 வயதிற்குட்பட்ட விவசாய அழிவால் படிப்பை தொடரமுடியாமல், சுற்றுச் சூழலால், குடும்ப தலைவனின் டாஸ்மாக் பாதிப்பினால் வெறுத்து கிராமங்களை விட்டு ஓடிவந்த பையன்கள் சர்வராக பணிபுரிந்து கொண்டிருப்பார். மாலை உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயிலில் ஏறினால் டிபன் பாக்ஸ் சகிதமாக பல குழந்தை தொழிலாளர்கள் வீடு திரும்புவதை பார்க்க முடியும்.\nஇங்கு குழந்தைத் தொழிலாளர் இல்லை என வாசலில் அட்டை தொங்கும் பல பனியன் (திருப்பூரில்)கம்பெனிகளின் உள்ளே சென்றால்,ஒவ்வொரு அறையிலும் பெண் (குழந்தை) தொழிலாளர்கள் ஏதாவது ஒரு பணியை செய்து கொண்டிருப்பார்கள். பல ஊர்களில் கட்டிடத் தொழிலில் இன்றும் கல்வியை தொடர முடியாத குழந்தைகள் பணிசெய்து கொண்டிருப்பதை காண முடியும். ஊடகங்களில் காண்பிக்கிற மாயை என்பது வேறு – யதார்த்தம் என்பது வேறு. தோழியின் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.\nஉலகின் ஆசியாக நான் மாறுவதற்கு\nஎன்னைப் பயிற்றுவிக்கும்படி உங்களை வேண்டுகிறேன்\nதாராளமயக்கால் மற்றும் கல்வி வ��யாபாரத்தால் குழந்தைகளின் கல்வி சிரமமானதாகி விட்டது…\n1991க்கு முன்னாள் 7000-8000 ரூபாய் கட்டணத்தில் அரசு கல்லூரியில் 4 ஆண்டு தொழில் துட்ப பட்டமும்… 2000 ரூபாய் கட்டணத்தில் அரசு கல்லூரியில் பட்டயமும் பெற முடிந்திருக்கும்… ஆனால் 1992 தாராளமயமாக்கலுக்கு பின்… பல மடங்கு அதிகரித்த கல்வி கட்டணத்தை பெண் பிள்ளை செலுத்துவது வீண் என சமூகத்தில் நிலவுகிறது…\nஇன்னொரு காரணமும் சொல்வார்கள்… அதிகம் படிக்க வைத்தால்… நல்ல படித்த மாப்பிள்ளைக்கு… அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பார்கள்…\nகொஞ்சம் வசதியான குடும்பத்தில் கூட திறமையுள்ள பெண் பிள்ளைகளை குறைந்த செலவில் கலை/அறிவியல் பட்டம் படிக்க வைத்து விட்டு… ஆண் பிள்ளைகளுக்கு லட்சங்கள் கட்டணம் செலுத்துபவர்களும் உண்டு…\nஇன்னும் நம் சமூகத்திற்கு பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி… 64 கதைகள் மூலம்… சொன்ன… பாரதிதாசனின் இருண்ட வீடு… இலக்கியத்தை பரப்ப வேண்டும்…\nதமிழகத்தின் உண்மை நிலவரத்தை இந்தக் கட்டுரை அப்படியே பிரதிப்பலிக்கின்றது.\nஆசிரியர்களாகப் பணிபுரிபவர்கள் கூட தங்கள் வீட்டில் பெண் குழந்தைகளை வேலை செய்யப் பயன்படுத்துகின்றனர்.\nடியூஸன் எடுக்கின்றனர், பணத்தினை வட்டிக்கு விடுகின்றனர், ஆனால் கொஞ்சம் பணம் கொடுத்து பெரிய ஆட்களை வேலைக்கு எடுக்க மாட்டேன் என்கின்றனர்.\nஎழுத்தறிவிப்பவன் இறைவன் ஆவான் என்பதெல்லாம் போய்விட்டது. எழுத்தறிவிப்பவன் ஒரு கந்துவட்டிக்காரன் என்பதுதான் இன்றையக் காலக்கட்டம்.\n1. ===> ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து ஓடிப்போயீடுவா…. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு. பெண்களுக்கு கல்வி தேவையில்லை, சொத்தில் பங்கு கிடையாது.ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும்.. <====\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80785/", "date_download": "2020-01-20T06:39:40Z", "digest": "sha1:NQ2MP4C42JUHP2FWEWFAIHKVKGRZNGZF", "length": 10106, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதித் தேர்தலில், கோத்தாபயவுக்காக, கட்டுப்பணம் செலுத்தவுள்ளார் சரத்பொன்சேகா… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதித் தேர்தலில், கோத்தாபயவுக்காக, கட்டுப்பணம் செலுத்தவுள்ளார் சரத்பொன்சேகா…\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவதாக இருந்தால், தேர்தலுக்காக அவர் செலுத்த வேண்டிய கட்டுப்பணத்தை அவர் சார்பில் தான் செலுத்த தயார் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஇன்று (25) கம்பஹாவில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சரத் பொன்சேகா கோத்தாபய ராஜபக்ஷ நாட்டில் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது பலர் பயந்தார்கள். வெள்ளை வான் அனுப்பினார், கடத்தினார், குண்டர்களை அனுப்பி தாக்குதல் மேற்கொண்டார், சொத்துகளை கொள்ளையடித்தார், இதனால் மக்கள் அஞ்சினார்கள். ஆனால் தான் எப்போதும் ராஜபக்ஷ குடும்பத்தில் இருக்கும் யாருக்கும் பயந்தது இல்லை எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்\nTagsகோத்தாபய ராஜபக்ஷ சரத் பொன்சேகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது…\nகிளிநொச்சியில் நாளை அனைத்து பேரூந்துகளும் பணி பகிஸ்கரிப்பு\nதினமின – லக்பிமவில் பிரசுரிக்கப்பட்ட செய்திகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு…\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது… January 20, 2020\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்.. January 20, 2020\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்… January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumurummalaikal.blogspot.com/2008_09_25_archive.html", "date_download": "2020-01-20T05:59:57Z", "digest": "sha1:JKO5CJWH6GWOYH3B6U353N23USGEISRN", "length": 20023, "nlines": 528, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 09/25/08", "raw_content": "\nபெருந் தோட்டத்துறை சிறுவர் உரிமை மீறல்கள்\nமிகக் குறைவான வருமானத்தைக் கொண்ட வீட்டுத் துறையினர் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துவது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும். எனவே தொழிற் படையிலிருந்து சிறுவர்களை நீக்க வேண்டுமெனின் அவர்களின் குடும்ப வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். சிறுவர்களின் விருப்பத்திற்கு முரணான சூழ்நிலைகளினால் அவர்கள் தொழிலில் பலவந்தமாக தள்ளப்படுகின்றனர். பெருந்தோட்டத் துறைச் சிறுவர்களின் உரிமை மீறல்கள் காலனித்துவக் காலங்களிலிருந்தே இடம்பெற்று வருகின்றன. இலங்கையில் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது பெருந்தோட்டத் துறையிலேயே அதிகளவான சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவது அண்மைக்கால ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இக் கட்டுரையில் தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களிலிருந்து 225 பிள்ளைகளிடமும் பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள், தோட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் போன���ற பலரிடமிருந்தும் கலந்துரையாடி தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இங்கு 6-14 வயது வரையிலான சிறுவர்கள் தொடர்பாகவே கவனம் செலுத்தப்பட்டது. அதிலும் 14 வயதிற்கு கீழ்ப்பட்ட முழு நேரத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களின் பிரச்சினைகளே ஆராயப்பட்டன. இதில் 12 வீதமான சிறுவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகி தொழிலில் சேர்ந்துள்ளமை கவலைக்குரியதே. சிறுவர்கள் குடும்ப வறுமையின் காரணமாகவே தொழிலில் சேர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 60 வீதமான சிறுவர்கள் தரகர்களின் ஊடாகவே தோட்டத்திற்கு வெளியில் தொழிலில் சேர்கின்றனர். இவர்கள் மிக மோசமான சூழ்நிலையிலேயே தொழில் புரிய வேண்டியுள்ளது. பெருந் தோட்டத்துறையில் சிறுவர் தொழிலை ஊக்குவிக்கின்ற ஒரு காரணியாக குடும்ப பிளவும் காணப்படுகின்றது. எனவே தொழிலில் ஈடுபடுகின்ற சிறுவர்களது நலன் முழுமையாக பாதுகாக்க முடியாத நிலை காணப்பட்டதுடன் எந்த உரிமைகளையும் அனுபவிக்க முடியாத ஒரு பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் இவர்கள் வாழ்நாள் முழுவதும் துன்ப துயரங்களுடனேயே வாழவேண்டிய நிலை காணப்படுகின்றது. அவர்களது திறன்கள் சிறு வயதிலேயே அழிந்து விடுகின்றன. இதனை விடவும் சிறுவர்களின் எண்ணங்கள், அபிலாசைகள் என்பவற்றை வெளிப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது. இது காலப்போக்கில் அவர்கள் வாழ்க்கையில் விரக்தி நிலையும் சமூகத்தில் வெறுப்பும் தோன்றி அவர்களை தவறான வழியில் செல்லத் தூண்டுகின்றன. அண்மைக்காலமாக சமூக, தேசிய, சர்வதேச மட்டங்களிலிருந்தும் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான பல கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இலங்கை அரசாங்கமானது ஒரு குடும்பத்திற்குள் பிள்ளையின் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் ஊக்கப்படுத்தக்கூடிய வகையில் பல நிறுவன ரீதியான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இவற்றுள் இலவசக் கல்வி வசதி, இலவச மருத்துவ வசதி, தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கவையாகும். எனினும் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு இவற்றை அனுபவிக்கக்கூடிய வாய்ப்பு மிகவும் குறைவாகும். பெருந்தோட்டதுறைச் சமூகத்தில் சிறுவர் தொழிலாளர்களை தடுப்பதற்கு தேசிய சர்வதேசிய ரீதியிலான ஒத்துழைப்புக்கள் அவசியமா��ின்றன. பெருந்தோட்டத்துறையின் சிறுவர் தொழிலாளர்களை குறைப்பதற்கு பல செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பெருந்தோட்டத்தில் சிறுவர் நலன் தொடர்பான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள கசல அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து சிறுவர் நல செயல்பாடுகள் தொடர்பான ஒரு பொதுவான செயற்திட்டத்தை உருவாக்க வேண்டும். இவ்வமைப்பில் தோட்டத்தில் இருக்கின்ற பிரஜைகள் குழுக்களின் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுவர்கள் தொடர்பான செயற்திட்டங்களை முன் வைக்கும் போது முதலில் அவர்களது பிரச்சினைகள் சரியாக இனம் காணப்பட வேண்டும. சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம், அவர்களது உரிமைகள் தொடர்பான தெளிவான விளக்கம், உரிமை மீறல்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் போன்றவை தொடர்பான சிறந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தோட்டங்களில் பல மட்டங்களிலும் உள்ள மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அத்துடன் கல்வியின் பெறுமதி பற்றி தோட்டங்களில் பெற்றோர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். இங்கு தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகள் மத்தியில் தொழில் நுட்ப பயிற்சிகளை பெறக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். சுயதொழிலை ஆரம்பிப்பதற்கான இலகு தவணைக் கடன்களை அறிமுகப்படுத்த வேண்டும். அத்துடன் அவர்களது உற்பத்திகளுக்கு சந்தை பற்றிய தகவல்களை வழங்க வேண்டும். இதனை விடவும் தற்போது தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களை இனம் கண்டு அவர்களுக்கு புனர் வாழ்வு வழங்கக்கூடிய செயற்பாடுகளை நேரடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் பெருந்தோட்டத்துறைச் சிறுவர் தொழிலாளர்களை தடை செய்து அவர்களை பாதுகாத்து அவர்களுக்கான சிறப்பான எதிர்காலத்தை வழங்குவதற்கு சகல தரப்பினரும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும். அப்பொழுதுதான் பெருந்தோட்டத்துறையில் ஒரு சுபிட்சமான எதிர்காலத்தை சிறார்களால் பெற்றுக் கொள்ள முடியும்.\nஅமரர் இரா. சிவலிங்கம் ஞாபகார்த்த நினைவு பேருரை\nபேராதனை பல்கலைகழக முதுநிலை விரிவுரையாளர்\nபெருந் தோட்டத்துறை சிறுவர் உரிமை மீறல்கள் -தொடர்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-28-15-24-57", "date_download": "2020-01-20T07:44:34Z", "digest": "sha1:53M4PTWZV4LZV4XB6NA723YQZMDDUBAR", "length": 9493, "nlines": 225, "source_domain": "www.keetru.com", "title": "ம��ித உரிமைகள்", "raw_content": "\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nகாஷ்மீரில் ரத்தவெறி பிடித்த கொலைகார கும்பலாக செயல்படும் இந்திய இராணுவம்\n'கருணை மனு’க்களுக்கு கலாம் பச்சைக்கொடி\n‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயண அனுபவங்கள்: தோழர்களின் பகிர்வு\n‘வன்னி வதை முகாம் தமிழர் விடுதலை இயக்கம்’\n“சிறை முகாம்களை இழுத்து மூடு”\n“ஜனநாயகப் போராட்டத்தில் பர்மா மிகப் பெரிய சாட்சி”\n“மனித உரிமை ஆணையங்கள் – ஓய்வு பெற்றவர்களால் நடத்தப்படும் சட்டப்பூர்வமான பொழுதுபோக்கு மய்யங்களே”\n“மனித உரிமை ஆணையங்கள் – ஓய்வு பெற்றவர்களால் நடத்தப்படும் சட்டப்பூர்வமான பொழுதுபோக்கு மய்யங்களே”\n135 நாடுகளில் மடிந்து போன மரண தண்டனை\nBPO பணியாளர்களும், மனித உரிமைகளும்\nஅ.மார்க்ஸின் இன்னும் சில முகங்கள்\nஅகாலத்தில் அணைந்த அரிய மெழுகுவத்தி\nஅப்சல்குரு மரண தண்டனை - மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஅய்.நா. மனித உரிமை ஆணையத்திடம் தொடர்பைத் துண்டித்த நடுவண் பா.ஜ.க. ஆட்சி\nஅரச பயங்கரவாதம் - தொலைக்கப்பட்ட சீக்கியர்கள்\nபக்கம் 1 / 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2012/12/icet.html", "date_download": "2020-01-20T06:17:00Z", "digest": "sha1:Y72BXEMMAAWWFSHLUI5JTI6Z4JR7Z65L", "length": 7019, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nபதிந்தவர்: தம்பியன் 28 December 2012\nஇன்று மலேசியா கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 2 வது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கலந்துகொள்கின்றது .\n60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசு முன்னெடுத்துவரும் இனவழிப்பை அனைத்துலக ரீதியாக வெளிப்படு���்தி , சிங்கள அரசின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிகையின் அடிப்படையில் உள்நாட்டு விசாரணையை முற்றாக நிராகரித்து, இனவழிப்பு புரிந்த சிங்கள அரசுக்கு எதிரான அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையிலும் , ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்காக கொல்லப்பட்டபோது தெரிந்தும் அதை தடுத்து நிறுத்த தவறிழைத்த ஐநா வை கண்டித்தும் அத்தோடு ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தம்மை தாமே ஆளும் வகையல் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை இவ் மாநாட்டில் கலந்துகொள்கின்றது .ஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் .\nஇன்று நடைபெறும் முக்கிய மாநாட்டின் முன்னேற்பாடாக நேற்று மாலை பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த தமிழின உணர்வாளர்கள் மற்றும் தமிழர் பிரதிநிதிகள் கலந்துரையாடல் இடம்பெற்றது .\nஅனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை என்பது 11 நாடுகள் வாரியான மக்கள் அவையை பிரநித்துவப்படுத்தும் வகையில் அமைகின்றது .\nஅனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை\n0 Responses to ஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET\nநிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே பொருளாதார மையத்தின் சந்தைகள் அமைக்கப்படும்: விக்னேஸ்வரன்\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஈழத்தமிழர்களின் சுதந்திரமான இருப்பே உலகத்தமிழர்களின் பாதுகாப்பாக அமையும் - ICET", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-20T06:00:33Z", "digest": "sha1:FOYCQPUJ2PY6SSUEFQPDUDAGHDIGQXU6", "length": 12307, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேகய நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேகய நாடு (Kekeya), பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். இந்நாடு தற்கால ஆப்கானித்தான் நாட்டிற்கு வடக்கே கசக்கஸ்தானில் அமைந்திருந்தது. கேகய நாடு குறித்து இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]\n3 பாகவத புராணக் குறிப்புகள்\nவால்மீகி எழுதிய இராமாயண காவியத்தில் அயோத்தியை தலைநகராகக் கொண்ட கோசல நாட்டுப் பேரரசன் தசரதனின் இளைய மனைவி கைகேயி, கேகய நாட்டு இளவரசியாவாள். கைகேயின் மகன் பரதன், காந்தார நாட்டை வென்று தக்சசீலா நகரை நிர்மானித்தான்.\nவியாசர் எழுதிய மகாபாரத இதிகாசத்தில், ஐந்து கேகய இளவரசர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளது. குருச்சேத்திரப் போரில், பாண்டவர் அணி சார்பாக, கௌரவர் அணிக்கு எதிராக ஐந்து கேகய இளவரசர்கள் போரிட்டனர். இந்த ஐந்து கேகய நாட்டு இளவரசர்களின் பங்காளிகளிகளான நூறு கேகய இளவரசர்கள் கௌரவர்கள் சார்பாக போரிட்டனர் (மகாபாரதம் 5-19,30,198), (6,16) என குறிப்புகள் உள்ளது.\nகுந்தியின் சகோதரியான சுருதகீர்த்திக்கும் - கேகய நாட்டு மன்னர் திருஷ்டகேதுவிற்கும் பிறந்தவர்களே ஐந்து கேகய இளவரசர்கள் ஆவர். குந்தியின் மற்றொரு சகோரியான சுருததேவிக்கும், கருஷ நாட்டு யாதவ மன்னர் விருத்தசர்மாவிற்கும் பிறந்தவனே தந்தவக்ரன் ஆவார். குந்தியின் மற்றொரு சகோதரியான சுருதசிரவஸ் - சேதி நாட்டு மன்னர் தமகோசனுக்கும் பிறந்தவனே சிசுபாலன் ஆவார். குந்தியின் மற்றொரு சகோதரியான இராஜத்திதேவி, அவந்தி நாட்டு மன்னருக்கும் திருமணம் நடைபெறுகிறது. (பாகவத புராணம், காண்டம் 9, பகுதி 24 (யது குலம்|யாதவர்களின் வரலாறு) சுலோகங்கள் 37 - 40)\nபரத கண்ட நாடுகளும் இன மக்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2017, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/252956", "date_download": "2020-01-20T06:14:24Z", "digest": "sha1:5ODWQ635TWQBEVVGVNBL5XIT6SKMWTCD", "length": 4385, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐக்கிய அமெரிக்க சட���டமன்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் (தொகு)\n04:28, 13 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n06:16, 2 சூன் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nタチコマ robot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: az:ABŞ Konqresi)\n04:28, 13 சூன் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T05:38:01Z", "digest": "sha1:6N6PKRTTDGDKL2EA6IJVCJX2Q7VCHIYI", "length": 5883, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நிறமிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கரிம நிறமிகள்‎ (7 பக்.)\n► கனிமவேதியியல் நிறமிகள்‎ (11 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2018, 15:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/52", "date_download": "2020-01-20T05:27:20Z", "digest": "sha1:ERECCOFD242STKIOST4R2LE3UNNEDHZ3", "length": 6936, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/52 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிருவாசகத்தில் உருகாதார் ஒரு வாசகத்திலும் உருகார்’ என்பது இன்றும் வழங்கும் பழமொழி ஆகும். மனிதன் பெற்றுள்ள பேறுகளுள் சிறந்த ஒன்று அவன் எப்பொழுதாவது பெறும் மன உருக்கமாகும். வெறும் அறிவைமட்டும் துணை கொண்டு வாழ வேண்டும் என்று மனிதன் என்றைக்கு நினைத்தானோ, அன்று தொடங்கிற்று உலகிற்குக் கேடுகாலம். விலங்கினங்களும் கூடத் தம் குட்டிகளிடத்து அன்பு செலுத்துகின்றன; அவற்றைப் பிரிய நேரும் பொழுது மனம் வர���ந்தி உருகுகின்றன. ஆனால், மனிதன் மட்டும் இவ் விதிக்கு விலக்காக இருக்கவேண்டும் என்று மனிதருள் சிலர் நினைக்கத் தொடங்கி விட்டனர். உருகும் இந்த இயல்புதான் மனிதனை மனிதனாகச் செய்யும் பண்பாடு என்பதை ஏனோ உலகம் மறக்க முற்பட்டு விட்டது மனித மனம் உருக வேண்டுமானால் அதற்குத் துணைபுரியக் கருவிகள் சில வேண்டும். அழிந்துபோகும் பொருள்களை நினைந்து பயனற்ற முறையில் உருகாமல், பயனுடைய முறையில் இவ்வுருக்கம் தோன்றல் வேண்டும். இது கருதியே நம் பெரியவர்கள் தம்முடைய மனம் சென்று பற்றவும், உருக்கம் கிடைக்கவும் கடவுளைக் கொண்டனர். கடவுள் இடத்தில் கொண்ட ஈடுபாடும் உருக்கமும் உலகிலும் அவர்கள் செம்மையாக வாழப் பயன்பட்டன. கடவுளிடத்தில் அன்பு செய்து, உருகிப் பழகிய அவர்கள் மனம் பிறர் துயரம் கண்ட வழியுங்கூட அனலிடை இட்ட மெழுகென உருகலாயிற்று. கடவுள்மாட்டு அவர்கள் கொண்ட உருக்கத்தால், சிலர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-20T07:14:43Z", "digest": "sha1:YQIVKJL4PXAJ3N5S3HHGZZLD52C6LQLY", "length": 9003, "nlines": 113, "source_domain": "ta.wikisource.org", "title": "விடுகதை விளையாட்டு - விக்கிமூலம்", "raw_content": "\nஆசிரியர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா\n413917விடுகதை விளையாட்டுகுழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா1981\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமு��ற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nC பதிப்புரிமை: பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்\nவிலை: ரூ. 4, 50\nபிரசுரம்: டைரக்டர், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்\nஇந்திய சர்க்கார், பாட்டியாலா ஹெளஸ்\nவிற்பனை நிலையங்கள் *பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் கிளைகள்\nசேல்ஸ் எம்போரியம், சூப்பர் பஜார், கனாட் பிளேஸ், புதுடில்லி-110001\nகாமர்ஸ் ஹெவுஸ், கரீம்பாய் ரோடு, பலார்ட் பியர், பம்பாய்-400038\n8, எஸ்ப்ளனேட் ஈஸ்ட், கல்கத்தா-700069\nசாஸ்திரி பவன், 35, ஹாடோஸ் ரோட், நுங்கம்பாக்கம், சென்னை-600 006\nபீகார் ஸ்டேட் கோ-ஆபரேடிவ் பாங்க் பில்டிங், அசோகா ராஜ்பத், பாட்னா-800 004 .\nஅரசு அச்சகம் சமீபம், பிரஸ் ரோட், திருவனந்தபுரம்-695001\n10-பி, ஸ்டேஷன் ரோடு, ஹோட்டல் கோஹினூர் எதிரில்,லக்னோ-226004\nமத்திய அரசு அச்சகம், கோயம்புத்தூர் 641019\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2019, 04:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/leonardo-dicaprio-to-present-sag-life-achievement-award-to-robert-de-niro-065594.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-20T06:57:45Z", "digest": "sha1:PK2JDQHPVVDYS7JLA6SHVV7G5KZ7HH2C", "length": 16355, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.. கொடுக்கப்போறது யார் தெரியுமா? | Leonardo DiCaprio to present SAG Life Achievement Award to Robert De Niro - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n1 hr ago ஶ்ரீதேவி மகள் ஜான்வி மறுத்துட்டாராமே... நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக இன்னொரு ஹீரோயின்\n1 hr ago தமிழ்லயும் கண்டுக்கல, தெலுங்குலயும் கண்டுக்கல... பிரபல பாலிவுட் ஹீரோ மகனுக்கு ஜோடியாகும் ஹீரோயின்\n1 hr ago ஒளிபரப்பாக தொடங்கியது ஜீ குழுமத்தின் இரண்டாவது தமிழ் சேனல்.\n3 hrs ago சிங்கிள்ஸ் பாவம் சும்மா விடாது செல்லம்... கலக்கும் யாஷிகாவின் ஹாட் போட்டோ... கலாய்க்கும் ரசிகர்கள்\nLifestyle சனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nNews மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினிகாந்த் வீடு முற்றுகை.. தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை\nFinance மீண்டும் பதவி பிரச்சனைகள் வரலாம்.. முருகப்பா குழுமம் ���ான் காரணமா..\nSports நம்ப வைச்சு ஏமாத்திட்டீங்களே ஸ்டீவ் ஸ்மித் செய்த காரியம்.. கோபத்தில் கொந்தளித்த ஆஸி. கேப்டன்\nTechnology விரைவில் அறிமுகமாகும் சியோமி POCO F2: என்னென்ன அம்சங்கள் தெரியுமா\nAutomobiles உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.. கொடுக்கப்போறது யார் தெரியுமா\nலாஸ் ஏஞ்சல்ஸ்: எஸ்.ஏ.ஜி எனப்படும் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு சார்பில் ஹாலிவுட் சினிமாவில் பல வருடங்களாக கலக்கிய ராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜனவரி மாதம் நடைபெறவுள்ள இந்த திரைத் திருவிழாவில் ராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை டைட்டானிக் புகழ் லியனார்டோ டிகாப்ரியோ வழங்கவுள்ளார்.\nலியனார்டோ டிகாப்ரியோ மற்றும் ராபர்ட் டி நிரோ இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அதில் 1993ம் ஆண்டு வெளியான பாய்ஸ் லைஃப் மற்றும் 1996ம் ஆண்டு வெளியான மர்வின் ரூம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தன.\nபிரபல இயக்குநர் மற்றும் கதாசிரியர் மார்டின் ஸ்கார்சசி இயக்கத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.\nஇந்நிலையில், அமெரிக்காவில் ஆண்டு தோறும் நடைபெறும் எஸ்.ஏ.ஜி விருது விழா, வரும் ஜனவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.\n76 வயதினை எட்டியுள்ள ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிர் ராபர்ட் டி நிரோவுக்கு டிகாப்ரியோ வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கவுள்ளார்.\nடிகாப்ரியோ இறுதியாக குவென்டின் டரன்டினோ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தில் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் மற்றும் மார்காட் ராபியுடன் இணைந்து நடித்திருந்தார்.\nபுரூஸ் லீ குறித்த சில சர்ச்சையான காட்சிகள் இருந்ததால், ஒன்ஸ் அப்பான் எ டைம் படத்திற்கு சீனா உள்ளிட்ட சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபருவநிலை மாற்றம், கலிபோர்னியா காட்டுத் தீ அணைப்பதற்கு உதவித் தொகை என சமூக ஆர்வலராக மாறி வரும் நிலையில், ஹாலிவுட்டின் மூத்த நடிகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் கெளரவம் கொடுக்கப்பட்டுள்ளது.\nராபர்ட் டி நீரோவுக்கு டிகாப்ரியோ விருது கொடுக்கவுள்ளார் என்ற தகவல் பரவ தொடங்கியதில் இருந்து டிகாப்ரியோ ரசிகர்கள் இணையத்தில் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஜோக்கரின் ஜாலம் ஆஸ்கரிலும் செல்லுமா 92வது ஆஸ்கர் விருது விழா: முழு பரிந்துரை பட்டியல் இதோ\nஇந்த காதலியையாவது கல்யாணம் பண்ணிக்கணுமே... ஹீரோ அம்மா ஆசை\nகருப்பு டிரெஸ், தொப்பி... காதலியுடன் டிகாப்ரியோ ரகசிய டேட்டிங்...வீடியோ வெளியிட்ட ரசிகர்கள்\nஇப்போதும் துளிர்த்திருக்கும் டைட்டானிக் காதல்\nமாடல் அழகியை ஓரங்கட்டி லிப் டூ லிப் கொடுத்த பிரபல ஹீரோ\nநவம்பர் 7 கமலுக்கு பிறந்தநாள், இன்று மற்றொரு உலக நாயகனுக்கு பிறந்தநாள்\n'தமிழகத்தின் வருங்கால முதல்வர் அண்ணன் ஆஸ்கர் டிகாப்ரியோ'... அடங்காத ஆன்லைன் கலாட்டா\nஆஸ்கர் 2016: டிகாப்ரியோவிற்கு அடுத்த இடத்தைக் கைப்பற்றிய பிரியங்கா சோப்ரா\nநல்ல வேளை டிகாப்ரியோ, விஜய் டிவிகிட்ட இருந்து தப்பிச்சிட்டீங்க - ஆர் ஜே பாலாஜி\nபுதிய மரியாதையை ஏற்படுத்திய டிகாப்ரியோவின் ஆஸ்கர் விருது ஏற்புரை\nசிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றார் லியனார்டோ டிகாப்ரியோ; சிறந்த நடிகை ப்ரி லார்சன்\nஇது உங்களுக்கானது.. பழங்குடியின மக்களுக்கு கோல்டன் குளோப் விருதை சமர்ப்பித்த டிகாப்ரியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவேகமாகப் பரவுது தகவல்... ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறாரா\nவாவ் இதுதான் செம கிளாஷ்.. மே 1ம் தேதி மோதிக்கொள்ளப் போகும் பொன்னியின் செல்வன் ஹீரோக்கள்\nவெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு\nவிஷால் ஏமாற்றிய 13 கோடி\nஅமலா பால்: அதோ அந்த பறவை போல திரைப்படம் | செய்தியாளர் சந்திப்பு\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காததற்கு அமலா பால் காரணம் சொல்கிறார்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128342", "date_download": "2020-01-20T05:42:40Z", "digest": "sha1:PZ4SEYPNXIZW4RTTVF5N46HCRGDCC6UK", "length": 21193, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "தருமை ஆதீனம் -கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள் »\nஅஞ்சலி – தருமபுரம் ஆதீனம்\nஎன்னுடைய சித்தப்பா ஒருவர் தருமை ஆதீனத்தில் வேலையில் இருந்ததாலும், அவ்வப்போது துறவிகளை சந்தித்து ஆசி பெறும் வழக்கம் குடும்பத்தில் இருந்ததாலும், தருமை சன்னிதானம் அவர்களை நாலைந்து முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறேன். “சாமியார்கள்” மேல் எனக்கிருந்த பார்வையை மாற்றியவர் என்று உறுதியாகச் சொல்வேன்.\nதுறவிகளின் மேல், அதிலும் குறிப்பாக மடாதிபதிகள் மேல் எந்த மரியாதையும், நம்பிக்கையும் அற்ற பதின் வயதில் இருக்கும் போது முதலில் அவரை சந்திக்க வற்புறுத்தி அழைத்துச் சென்றார்கள். 1993 என்று நினைவு. மாலை 8 மணிக்கு மடத்துக்கு சென்றோம். உள்ளேயே கோயில்கள், குளம், யானைக்கொட்டில், எந்நேரமும் பறவைகள் சத்தமிடும் பழங்கள் மண்டிய தோட்டம் எல்லாம் இருக்கும் பிரம்மாண்டமான கட்டிட வளாகம். பெரிய முற்றத்தில் 40, 50 பேர் அவரை சந்திக்க காத்திருந்தனர். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டினர், சைவசித்தாந்தத்தில் ஆராய்ச்சி செய்பவர்கள் என பலதரப்பட்ட மக்கள்.\nபத்து, பதினைந்து பேர் கொண்ட குழுக்களாக அவர்களை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர் மடத்தில் வேலைசெய்பவர்கள். அலுத்து தூங்கி வழியும் கண்களுடன் காத்திருந்தபோது இரவு 11:30 மணிக்கு உள்ளே அழைத்துச்சென்றார்கள். தமிழ்நாட்டின் ஒரு புகழ்பெற்ற பெரும் வணிகக்குடும்பம், நாங்கள் 6 பேர் என ஒரு 15 பேர் உள்ளே சென்றோம். இருண்ட அறைகளின் வழியாக அழைத்துச் செல்லப்பட்டோம்.\nஒரு பெரிய அறையின் நடுவில் சிம்மாசனம் ஒன்றில் சன்னிதானம் அமர்ந்திருந்தார். அந்தக் கண்கள் அப்படி சுடர்விட்டு ஒளிரும் கண்களை நான் பார்த்ததில்லை. திரும்பி என்னை நோக்கிய போது, அதை சந்திக்க இயலாமல் பார்வையை தாழ்த்திக்கொண்டேன்.\nஅறிமுகங்கள் முடிந்த பிறகு, அங்கு இருந்ததிலேயே இளையவனாகவும், நிமிர்ந்தும் நின்றிருந்த என்னைப்பார்த்து புன்னகையுடன் எதற்கு கண்ணாடி போட்டிருக்கிறாய் என்றார். பதின்வயதில் கண்ணாடி அணியும் தாழ்வுணர்ச்சியை கொண்டிருந்ததால் அவர் வேண்டுமென்றே என் குறையை சுட்டுவதாகத் த��ன்றியது. நான் மெதுவாக கிட்டப்பார்வை என்றேன். மீண்டும் புன்னகையுடன் “அது தெரிகிறது, கிட்டப்பார்வை எப்படி வருகிறது என்று தெரியுமா” என்றார். நான் பேசாமல் இருந்தேன். “சயன்ஸ் படிக்கிறாய்தானே, தெரியாதா” என்றார். நான் பேசாமல் இருந்தேன். “சயன்ஸ் படிக்கிறாய்தானே, தெரியாதா\nஅடுத்த ஐந்து நிமிடங்களில் கண்களில் உள்ள லென்ஸ் எப்படி மாறினால், பிம்பம் விழித்திரைமேல் விழாமல் அதற்கு முன்னால் குவிந்துவிடும் என்றும், எப்படி குழி ஆடி அந்த பிம்பத்தை சற்றுத்தள்ளி விழித்திரைமேல் சரியாக விழவைக்கும் என்றும் விளக்கினார். அதேபோல விழித்திரையை தாண்டி பிம்பம் விழுந்தால் அதன் பெயர் தூரப்பார்வை என்றும், எப்படி குவி ஆடி அதை சரிசெய்யும் என்றும் சொன்னார். “இன்னும் கொஞ்ச வருஷம்தான், லேசர் சிகிச்சை வந்துவிடும். கண்மேல டார்ச் லைட் அடிக்கிற மாதிரி அடிச்சா, கண்ல இருக்க லென்சே விரிஞ்சி சரியாயிடும்”. நான் உண்மையில் சாமியார் ஏதோ அடிச்சி விடுகிறார் என்றே நினைத்தேன். ஆனால், இவ்வளவு தெளிவாக ஒரு சாமியார் அறிவியல் பேசியது என்னை நிலைகுலையைவும் வைத்தது.\nபின்னர், அருகில் இருந்த தொழிலதிபரை என்ன என்பதுபோல் பார்த்தார். “சாமியோட ஆசீர்வாதம் வேணும், குரூட் எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலை தொடங்கப்போறோம். நம்மோட சிமெண்ட் ஆலைக்கும் உதவியாய் இருக்கும்னு சொல்றாங்க” என்றார். சன்னிதானம் மீண்டும் என்னிடம் திரும்பி “ஒயிட் பெட்ரோல்னா என்னான்னு தெரியுமா” என்றார். நான் அமைதியாக நின்றேன். இத்தனை பேர் பார்க்க வந்திருக்கும் போது என்னை ஏன் சீண்டுகிறார் என்று நினைத்தேன்.\n“குரூட் ஆயில எடுத்து சுத்திகரிக்க ஆரம்பிச்சா, கொஞ்சம் கொஞ்சமா கசடு எல்லாம் வெளியேறும். டீசல் கிடைக்கும். இன்னும் சுத்தம் பண்ணினா பெட்ரோல் கிடைக்கும். பெரும்பாலான கசடு எல்லாம் போன பின்னாடி ஒயிட் பெட்ரோல் கிடைக்கும். அதைத்தான் ஃபிளைட்டுக்கு போடணும். ஏன்னா, எந்த அளவுக்கு கசடு குறைவா இருக்கோ அந்தளவு மேலே போகலாம்” என்று சிரித்தார்.\nஉண்மையில் அந்த சந்திப்பில் அவர் என்ன பெரிதாக சொல்லிவிடப்போகிறார்- தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும், அல்லது ஏதாவது மந்திரம் சொல்லவேண்டும், வெள்ளிக்கிழமை விளக்கு போட வேண்டும்- என்று வழக்கமாய் ஏதாவது சொல்வாரென்றே நம்பிக்கொண்டிருந்தேன்.\nஅதன்பின் பலவருடங்கள் கழித்து, திருமணமான பின் ஆசீர்வாதம் வாங்க ஒருநாள் சென்றிருந்தோம். என்னுடைய நாத்திக சித்தப்பா அறிவுரை சொன்னார்- சாமியார் பலபேர் முன்னாடி எடக்கு மடக்கா கேள்வி கேட்டு அசிங்கப்படுத்துவார், போகாதே என்றார்.\nஉள்ளே சென்றோம். அறிமுகம் செய்துவைக்கப்பட்டோம். படித்து பெரிய நிறுவனத்தில் இருவரும் வேலையில் இருப்பதாக சித்தப்பா சன்னிதானத்திடம் தெரிவித்தார். சன்னிதானம் “வீட்டையும் பார்த்துவிட்டு, பெரிய வேலையும் பார்த்து சம்பாரிச்சு உன்கிட்ட அவள் குடுக்கணுமோ” என்றார். “இல்லை, நானும் உதவி செய்வேன்” என்றேன். “சமைப்பியா” என்றார். “இல்லை, நானும் உதவி செய்வேன்” என்றேன். “சமைப்பியா” என்றார். நான் இல்லையென்று தலையசைத்தேன். “பின்னே” என்றார். நான் இல்லையென்று தலையசைத்தேன். “பின்னே” என்றபடி மௌனமாக சிலவினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“பெண்பிள்ளைகளை படிக்கணும், பெரிய வேலைக்குப் போகணும்னு வளக்குறோம். தப்பில்லை. ஆனா, அவங்க செய்ற வேலை எதையாவது அதற்குத் தகுந்தாற்போல குறைத்திருக்கிறோமா\nசரி இங்கே வா என்று பிடி திருநீறை எடுத்து நெற்றியில் பூசியவர், “எதையாவது படி, இல்லைன்னா 40 வயசுல போலி சாமியார் கால்ல விழுந்து கிடப்பாய்” என்றார்.\n அபி ஆவணப்பட இசை சிறப்பாக இருந்தது. மென்மையான இசை.\nதருமபுரம் ஆதீனம் குறித்த உங்கள் குறிப்பு சிறப்பாக அவருடைய ஒரு தோற்றத்தை காட்டியது. அவர் அறிவியலில் ஆர்வம் கொண்டவர். ஆனால் அரைகுறையாக அறிவியலைக்கொண்டு சைவசித்தாந்தத்தை ‘நிரூபிக்க’ முயலவே இல்லை. அதன் செவ்வியல்வடிவில் மட்டுமே சைவத்தை முன்வைத்தார். அறிவியல் சார்ந்த உவமைகளைக்கூட அடிக்கடிச் சொல்வதில்லை\n‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ - 2 - இளையராஜா\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3\nஊட்டி காவிய முகாம் (2011) - 1\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nஇலக்கியவேல் மாத இதழ் - உஷாதீபன்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/page/2", "date_download": "2020-01-20T07:15:16Z", "digest": "sha1:UC6XDDU6KJSHC2TMFNPDZ6R6PXVYR7M7", "length": 26417, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "களிற்றியானை நிரை", "raw_content": "\nCategory Archive: களிற்றியானை நிரை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 41\nபகுதி ஐந்து : விரிசிறகு – 5 துச்சளை ஓரள���ு இயல்பாக இருப்பதாகவே சம்வகைக்கு தோன்றியது. ஆனால் அவளுடைய உடலின் இயல்பு அது என்று பின்னர் புரிந்துகொண்டாள். பருத்த உடல் உள்ளவர்கள் இயல்பிலேயே எளிதாக, ஓய்வாக இருப்பது போன்ற ஒரு பாவனையை வந்தடைந்துவிடுகிறார்கள். கவலைகொண்டிருப்பதோ பதற்றமோ உடலில் வெளிப்படுவதில்லை. மெலிந்த உடல் கொண்டவர்கள் இயல்பாக இருக்கையில்கூட அவ்வுடலில் இருக்கும் அலைபாய்தலும் கன்னங்களின் ஒடுங்குதலும் இணைந்து அவர்கள் சோர்ந்தும் சலித்தும் இருப்பதான ஒரு பாவனையை அளித்துவிடுகின்றன. துச்சளை நிலைகுலைந்திருக்கும்போது …\nTags: சம்வகை, சிந்துநாடு, சுகதன், சுரதன், துச்சளை, பிரகதிஷு, பிரகத்ரதர், பிருஹத்காயர், வஜ்ரபாகு, விருஷதர்புரம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40\nபகுதி ஐந்து : விரிசிறகு – 4 சுரேசர் பரபரப்பாக ஒலைகளை நோக்கினார். நீண்ட நாள் பட்டறிவால் ஓலையின் சொற்றொடர்களை ஒரே நோக்கில் படிக்க அவர் பயின்றிருந்தார். ஓலையின் செய்தியே ஒரு சொல் என ஆனதுபோல. படித்தபடியே ஆணைகளை கூறினார். அவரைச் சூழ்ந்திருந்த கற்றுச்சொல்லிகள் ஓலைகளில் ஆணைகளை பொறித்துக்கொண்டார்கள். ஓலைகளின் மையச் செய்திகளை மட்டுமே அவர்கள் எழுதினர். முகமன்கள் வாழ்த்துக்கள் முறைமைச்சொற்களுடன் அந்த ஓலைகள் முழுதுருக்கொள்ளும். அந்த அறை கைவிடுபொறியின் உட்புறம் என இயங்கிக்கொண்டிருந்தது. சம்வகை சுரேசரை …\nTags: சம்வகை, சுகதன், சுரதன், சுரேசர், துச்சளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 39\nபகுதி ஐந்து : விரிசிறகு – 3 கொம்பொலி எழுந்ததும் சம்வகை வெளியே வந்தாள். அவளைக் கண்டதும் கோட்டை முற்றத்தில் அணிவகுத்திருந்தவர்கள் நடுவே ஓர் ஓசையில்லா அசைவு நிகழ்ந்தது. அவள் கைதூக்கியதும் படைவீரர்கள் ஓருடல் என அணிகொண்டு கோட்டை வெளிமுற்றத்தை நோக்கி செல்லத் தொடங்கினார்கள். சம்வகை படிகளினூடாக கீழிறங்கி வந்து பீடத்திலிருந்த தன் தலைக்கவசத்தை எடுத்து அணிந்துகொண்டு புரவியில் ஏறி பெருநடையில் படை அணிவகுப்பின் முகப்பில் சென்றாள். அவளுக்குப் பின்னால் சீரான குறடுகளின் ஒலி படையென்று ஆகியது. …\nTags: அஸ்தினபுரி, சம்வகை, சுகதன், சுரதன், சுரேசர், துச்சளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 38\nபகுதி ஐந்து : விரிசிறகு – 2 கொம்பொலி எழுந்��தும் சம்வகை தன் சிற்றறையிலிருந்து வெளியே வந்தாள். அவளைச் சுற்றி அமர்ந்து அவள் கூறிய ஆணைகளை ஏடுகளில் எழுதிக்கொண்டிருந்த கற்றுச்சொல்லிகள் எழுந்து நின்றனர். அவர்களிடம் “முறைப்படி அனைத்தையும் அனுப்பிவிடுங்கள்” என்று ஆணையை அளித்துவிட்டு அவள் கவசங்கள் உரசி ஒலிக்க, எடைமிக்க காலடிகள் மரத்தரையில் முழக்கமிட படிகளில் இறங்கி வெளியே வந்தாள். அவளுடைய கவசமிட்ட உடலின் பெருநிழல் உடன் வந்தது, மெய்க்காவல் பூதம்போல. அவளுக்காக புரவி காத்து நின்றிருந்தது. …\nTags: அஸ்தினபுரி, உக்ரை, சம்வகை, யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 37\nபகுதி ஐந்து : விரிசிறகு – 1 நகர்மேல் எழுந்துநின்ற கோட்டை மேலிருந்து சம்வகை சூழ நோக்கிக்கொண்டிருந்தாள். அஸ்தினபுரிக்குள் பாரதவர்ஷம் எங்கணுமிருந்து மக்கள்பெருக்கு வந்து நிறையத் தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் வருபவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருந்தது. அனைத்துத் தெருக்களிலும் தலைகள் செறிந்து திரளன்றி பிறிதொன்றும் விழிக்கு தெரியாமலானது. நகரம் ஒரு கொடியென நெளிவதாக, சுனையென அலைகொள்வதாக விழிமயக்கூட்டியது. ஒவ்வொருவரும் அந்நகரை நோக்குவதை விரும்பினர். எங்கேனும் உயர்ந்த இடத்தில் இருந்து அதை நோக்கியவர்கள் மெய்மறந்து விழிகளாகி …\nTags: அஸ்தினபுரி, சம்வகை, சுதமன், சுரேசர், யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 36\nபகுதி நான்கு : அன்னையெழுகை – 8 யுயுத்ஸு திரௌபதியின் விழிகளை பார்த்துக்கொண்டிருந்தான். தான் பேசும் சொற்கள் அவளை சென்றடைகின்றனவா என்று ஐயுற்றான். திரௌபதி பிறர் பேசும்போது எப்பொழுதும் சற்றே விழிகளை சரித்து வேறெங்கோ நோக்கி வேறெதிலோ உளம் செலுத்தி அமர்ந்திருப்பவள் போலிருப்பாள். அது பேசிக்கொண்டிருப்பவரை ஏமாற்றும் ஒரு பாவனை என அவன் அறிந்திருந்தான். அவள் நன்கு உளம் ஊன்றவில்லை என்றும், சொற்களை சரியாக அவள் பொருள் கொள்ளவில்லை என்றும் எதிரில் இருப்பவர்கள் எண்ணுவார்கள். அவர்கள் அவள் …\nTags: இந்திரப்பிரஸ்தம், திரௌபதி, யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 35\nபகுதி நான்கு : அன்னையெழுகை – 7 இந்திரப்பிரஸ்தத்தில் தன் அரண்மனை அறையில் யுயுத்ஸு ஆடியின் முன் நின்று ஆடைகள��� சீர்படுத்திக்கொண்டான். அவனே தன் ஆடைகளை அணிந்திருந்தான். பிறர் உதவியின்றி அணியாடைகளை அணிவது அவனுக்கு பழகியிருக்கவில்லை. அஸ்தினபுரியில் அதற்கென்றே அணிஏவலர்கள் குடிமரபாக பயின்றுவந்திருந்தார்கள். அவர்களின் கலை நூலாக யாக்கப்பட்டு மரபாக கற்கப்பட்டது. ஒவ்வொன்றுக்கும் அதற்கான நெறிகள் இருந்தன. நாகபட கணையாழியை நீள்விரலில் அணிவித்தமைக்காகவே ஓர் அணியேவலர் சிறைப்படுத்தப்பட்டார் என்னும் செய்தியை அவன் இளமையில் கேட்டிருந்தான். குடித்தலைவர்களுக்கும் வணிகர்களுக்கும் …\nTags: இந்திரப்பிரஸ்தம், திரௌபதி, யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 34\nபகுதி நான்கு : அன்னையெழுகை – 6 இந்திரப்பிரஸ்தத்தின் தெற்குக் கோட்டைவாயிலை தொலைவிலேயே யுயுத்ஸு பார்த்தான். அஸ்தினபுரியின் கோட்டைவாயிலைவிட பலமடங்கு பெரியது. மாபெரும் கற்களை வெட்டி ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கி எழுப்பப்பட்ட அடித்தளக் கோட்டைக்கு மேல் செங்கற்களாலான பிறிதொரு கோட்டை எழுந்து அதற்குமேல் மாபெரும் மரக்கலங்கள்போல மரத்தாலான காவல்மாடங்களை ஏந்தியிருந்தது. அவற்றை மரக்கலங்கள் என்று எண்ணும் கணம் கற்சுவர் அலைகொள்வதுபோல் உளமயக்கு உருவாகும். அக்காவல்மாடங்களும் ஏழு அடுக்குகள் கொண்டவை. மூன்று கீழடுக்குகளில் கீழ்நோக்கி சரிந்து திறக்கும் சாளரங்களில் …\nTags: இந்திரப்பிரஸ்தம், பிரக்யை, யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 33\nபகுதி நான்கு : அன்னையெழுகை – 5 இந்திரப்பிரஸ்தத்தின் பெரும்படித்துறையில் நீர் தெரியாமல் படகுகள் செறிந்து நின்றிருப்பதை தொலைவிலேயே யுயுத்ஸு கண்டான். காற்றில் பறந்த மேலாடையை உடலில் சுற்றிக்கொண்டு படகின் வடத்தைப் பிடித்து சற்றே குனிந்து கூர்ந்து நோக்கினான். அவை வணிகப்படகுகள் போலவும் தோன்றவில்லை. சிறிய பயணப்படகுகள், ஓரிரு பாய்கள் மட்டுமே கொண்டவை. அவற்றில் பொருட்களும் பெரிதாக இருக்கவில்லை. படகுத்துறையை நோக்கி சென்றுகொண்டிருந்த படகுகளில் மக்கள் அள்ளித் திணித்ததுபோல் செறிந்திருந்தார்கள். பலர் தலைப்பாகைகளையும் மேலாடைகளையும் சுழற்றி காற்றில் …\nTags: இந்திரப்பிரஸ்தம், கிருபர், யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 32\nபகுதி நான்கு : அன்னையெழுக�� – 4 யுயுத்ஸு காட்டினூடாக கங்கை நோக்கி செல்லும்போது எதிரே வந்துகொண்டிருந்த அயல்நிலத்து மாந்தரை கூர்ந்து நோக்கிக்கொண்டே சென்றான். அவர்கள் அனைவரிடமும் முதன்மையான வேறுபாடு ஒன்று இருந்தது. அவன் நகரில் சந்தித்த மானுடரிலிருந்து அவர்கள் உடலசைவால் வேறுபட்டார்கள். அது என்ன என்ன என்று நோக்கி நோக்கி அவன் கண்டடைந்தான். அஸ்தினபுரியின் அசைவுகள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று கோக்கப்பட்டவையாக, ஒற்றைத் திரளின் அலைவுகளாக அமைந்திருந்தன. ஒவ்வொருவரின் நிகழசைவும் முந்தைய அசைவுகள் அனைத்துக்குஅம் தொடர்ச்சியாக …\nTags: திரௌபதி, பிரகதி, யுதிஷ்டிரன், யுயுத்ஸு\nபூக்கும் கருவேலம் - பூமணியின் படைப்புலகம்\nவெண்முரசு புதுவை கூடுகை - 20 ( அக்டோபர் 2018)\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 39\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 56\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2014_01_12_archive.html", "date_download": "2020-01-20T07:44:23Z", "digest": "sha1:Y4OZTR46CZGTSC744VINC6JTTEK7XS6F", "length": 9024, "nlines": 201, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: 1/12/14 - 1/19/14", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nஞாயிறு, 12 ஜனவரி, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்ரா நாதஸ்வரக் கச்சேரி. (இங்கே சொடுக்குக)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nவிண்ணிலிரு��்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nபத்தாண்டுகளுக்கு முன்னால் --- நண்பனோடு வைத்தீஸ்வரன் கோவில். நண்பன் நாடி ஜோசியம் பார்க்கலாமா என்று கேட்டான். \" பணம் வேஸ்டு, ட...\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/04/26/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-20T05:51:15Z", "digest": "sha1:HAX2BYYUT6X7KXZLRD7ZAXFW7NMDMFJQ", "length": 10956, "nlines": 186, "source_domain": "noelnadesan.com", "title": "மெல்பனில் நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும் | Noelnadesan's Blog", "raw_content": "\n← ஞானம் ஆசிரியர் ஞானசேகரன்\nஎன் பர்மிய நாட்கள் 5 / நடேசன் →\nஅண்மையில் இலங்கையில் அடுத்தடுத்து மறைந்தவர்களான படைப்பாளி செங்கை ஆழியான், நூலியல் பதிவு ஆவணக்காப்பாளர் புன்னியாமீன், ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கே. விஜயன் ஆகியோரின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் நிகழ்ச்சியும் இலக்கியச்சந்திப்பும் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.\nஎதிர்வரும் மே மாதம் 14 ஆம் (14-05-2015 ) திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (1, Karobran Drive – Vermont South, Vic – 3133) மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒழுங்குசெய்துள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து மெல்பனுக்கு வருகை தரும் மூத்த படைப்பாளிகள் ஞானம் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரன், யாழ்ப்பாணம் சாந்திகம் அமைப்பின் திட்ட இணைப்பாளர் திரு. இர. சந்திரசேகரன், கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழுச்செயலாளர் திரு. இரகுபதி பாலஸ்ரீதரன் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜா தலைமையில் இரண்டு அமர்வுகளில் இந்நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.\nமுதல் அமர்வில் இடம்பெறும் நினைவரங்கில் அமரர் செங்கை ஆழியான் நின��வுரையை எழுத்தாளர் ஜே,கே. ஜெயக்குமாரன் நிகழ்த்துவார்.புன்னியாமீன் தொடர்பான நினைவுரையை யாழ்ப்பாணம் சாந்திகம் திட்ட இணைப்பாளர் திரு. இர. சந்திரசேகரனும், கே. விஜயன் பற்றிய நினைவுரையை கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழுச்செயலாளர் திரு. இரகுபதி பாலஸ்ரீதரனும் நிகழ்த்துவர்.\nஇதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டாவது அமர்வில்\n” கடந்த கால்நூற்றாண்டுகளில் – ஈழத் தமிழ் இலக்கிய தடங்கள் – இனிவரும் மாற்றங்கள் ” என்னும் தலைப்பில் மூத்த படைப்பாளியும் ஞானம் இதழின் ஆசிரியருமான டொக்டர் தி. ஞானசேகரன் உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும்.\nகலை இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.\n← ஞானம் ஆசிரியர் ஞானசேகரன்\nஎன் பர்மிய நாட்கள் 5 / நடேசன் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-20T07:43:33Z", "digest": "sha1:5CJ5LILL6QG2Z5OGLAJERTKDTHCJ24P4", "length": 8375, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கே. வி. மகாதேவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகே. வி. மகாதேவன் (மார்ச் 14, 1918 - சூன் 21, 2001), ஒரு தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.\n2.1 இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nதமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரி���் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலோயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.\nபூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்.\n1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு டி. ஏ. கல்யாணம் இசையமைத்தபோது கே. வி. மகாதேவன் அவரிடம் உதவியாளராக இருந்தார். அப்போது டி. ஏ. கல்யாணம், ஒரு பாடலுக்கு இசையமைக்கும் பொறுப்பை மகாதேவனிடம் தந்தார். பி. யு. சின்னப்பா பாடிய, கானடா ராகத்திலமைந்த, மோகனாங்க வதனி என்ற அந்தப் பாடலே மகாதேவன் முதன்முதலில் இசையமைத்த திரைப்படப் பாடலாகும்.[2]\nமதன மோகினி உள்ளிட்ட சில திரைப்படங்களில் தன் சொந்தக் குரலில் பாடியுமுள்ளார்.\nமுதன்மைக் கட்டுரை: கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nசிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1967, கந்தன் கருணை) (இவ்விருதின் முதல் பெறுநர்)\nசிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு விருது (1969, அடிமைப் பெண்)\nசிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1980, சங்கராபரணம்)\nசிறந்த இசையமைப்பாளருக்கான பில்ம்பேர் விருது (தெலுங்கு) (1992, சுவாதி கிரணம்)\nகே. வி. மகாதேவன் 2001 சூன் 21 இல் தனது 83வது அகவையில் சென்னையில் காலமானார்.[3]\n↑ \"மடி மீது தலை வைத்து ...\". தினமணி. பார்த்த நாள் 5 மே 2018.\nதமிழ்ச் சினிமா இசை: கே.வி, மகாதேவனை முன்வைத்து - சில குறிப்புகள்\nயூடியூபில் மோகனாங்க வதனி - கே. வி. மகாதேவன் இசையமைத்த முதல் திரைப்பாடல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:50:04Z", "digest": "sha1:XMZ7EN72VPDIDYEMNBNV6SN6N4HGWNXO", "length": 5266, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "அண்டம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅண்டம் என்பது வெளி மற்றும் காலம் ஆகியவற்றின் முழுமை, அனைத்து வடிவத்திலுள்ள பருப்பொருள், ஆற்றல், உந்தம், இயற்பியல் விதிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் மாறிலிகள் என இயற்பியல் ரீதியாக இருக்கும் அனைத்தையும் உள்ளடக்கியதாக வரையறுக்கப்படுகிறது.\nஇருப்பினும், அண்டம் என்ற சொல்லின் பயன்பாடு, பிரபஞ்சம் , உலகம் அல்லது இயற்கை போன்ற கோட்பாடுகளைப் பற்றி குறிப்பிடுகையில் சூழ்நிலைக்கு ஏற்ப சிறிது மாறுபடலாம்.\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/ferrari-488-gtb-and-jeep-grand-cherokee.htm", "date_download": "2020-01-20T06:54:48Z", "digest": "sha1:UWXZVRRWURYSCSBPPM434YOFUVZYYLS7", "length": 27781, "nlines": 606, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் கிராண்டு சீரோகி விஎஸ் பெரரி 488 ஃபெராரி ஜிடிபி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுGrand Cherokee போட்டியாக 488\nஜீப் Grand Cherokee போட்டியாக பெரரி 488 ஒப்பீடு\nஜீப் Grand Cherokee போட்டியாக பெரரி 488\nநீங்கள் வாங்க வேண்டுமா பெரரி 488 அல்லது ஜீப் கிராண்டு சீரோகி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பெரரி 488 ஜீப் கிராண்டு சீரோகி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 4.4 சிஆர் லட்சத்திற்கு ஃபெராரி ஸ்பைடர் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 78.82 லட்சம் லட்சத்திற்கு சம்மிட்பெட்ரோல் (பெட்ரோல்). 488 வில் 3902 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் கிராண்டு சீரோகி ல் 3604 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த 488 வின் மைலேஜ் 7.75 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த கிராண்டு சீரோகி ன் மைலேஜ் 12.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nசலுகைகள் & தள்ளுபடி No No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின��பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் Yes No\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் No No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No Yes\nசீட் தொடை ஆதரவு No Yes\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் No No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் No No\nபேட்டரி சேமிப்பு கருவி No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes No\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nகிளெச் லாக் No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் No No\nபின்��க்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nமுட்டி ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No No\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nலேதர் சீட்கள் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nலேதர் ஸ்டீயரிங் வீல் Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள்\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் Yes No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் No Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் No Yes\nபவர் ஆண்டினா No Yes\nடின்டேடு கிளாஸ் No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No Yes\nமூன் ரூப் No Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா No Yes\nகிரோம் கிரில் No Yes\nகிரோம் கார்னிஷ் No Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் No Yes\nமைலேஜ் (சிட்��ி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை No No\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் Yes Yes\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாத காலம் No No\nஉத்தரவாத தொலைவு No No\nஒத்த கார்களுடன் 488 ஒப்பீடு\nலாம்போர்கினி அவென்டாடர் போட்டியாக பெரரி 488\nபெரரி போர்ட்பினோ போட்டியாக பெரரி 488\nபெரரி 812 Superfast போட்டியாக பெரரி 488\nபெரரி ஜிடிசி4லுசோ போட்டியாக பெரரி 488\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் Grand Cherokee ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக ஜீப் Grand Cherokee\nபோர்டு மாஸ்டங் போட்டியாக ஜீப் Grand Cherokee\nலேண்ட் ரோவர் Range Rover Velar போட்டியாக ஜீப் Grand Cherokee\nஜீப் வாங்குலர் போட்டியாக ஜீப் Grand Cherokee\nஆடி க்யூ7 போட்டியாக ஜீப் Grand Cherokee\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன 488 GTB ஆன்டு கிராண்டு Cherokee\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/173490?ref=view-thiraimix", "date_download": "2020-01-20T07:31:37Z", "digest": "sha1:BRZJ5O2XQW57CYPY5IKT7HKTANTH4M5V", "length": 7752, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "பெரும் வசூலை ஈட்டி மீண்டும் மாஸ் காட்டிய அஜித் - பாக்ஸ் ஆஃபிஸ் லிஸ்ட் இதோ - Cineulagam", "raw_content": "\nஇது அஜித்துக்கும் அவமானம்.. மோசமாக பேசிய நபர்களுக்கு கஸ்தூரி பதிலடி\nசித்தி 2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர் அட இவருமா\nபல ஆண்களுடன் தொடர்பு... தினமும் சண்டை மனைவியை கொன்று கணவன் தற்கொலை\nஇதை மட்டும் சாப்பிட்டு கொண்டே இருங்கள்.. தாம்பத்தியத்தில் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீரும்..\nஉடல் எடையைக் குறைத்து நீரிழிவு நோய்க்கு குட்பை சொல்ல வேண்டுமா இதை ஒரு ஸ்பூன் மட்டும் உணவில் சேர்த்துக்கோங்க\nஹிந்தி பிக்பாஸில் தமிழ் பட நடிகை செய்த அதிர்ச்சி செயல்..\nஒரு முறை கேட்டு பாருங்கள்.. ஈழத்து இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் அருமையான பாடல்..\nபிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம் மருத்துவமனையில் அனுமதி - கண்களை கலங்க வைத்த புகைப்படங்கள்\n பாக்ஸ் ஆஃபிஸில் அமர்க்களம் செய்த மகேஷ் பாபு\nஇதற்குப் பின்பு தான் புடவைக் கட்ட தொடங்கினேன் ரகசியத்தைக் கூறிய பேபி அனிகா\nஉடலை வர்ணிக்கும் இளம் நடிகை ஜீவிதாவின் புகைப்படங்கள்\nஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூரின் கிளாமரான புகைப்படங்கள்\nபிக்பாஸ் நடிகை ஷெரின் - கியூட்டான லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஹாட் உடையில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nவண்ணக்குவியலுக்கு நடுவே நடிகை விமலா ராமன் \nபெரும் வசூலை ஈட்டி மீண்டும் மாஸ் காட்டிய அஜித் - பாக்ஸ் ஆஃபிஸ் லிஸ்ட் இதோ\nகடந்த ஆகஸ்ட் 08 ல் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சகர்கள் பலரும் படத்திற்கு நேர்மறையான விமர்சனமளித்து வாழ்த்தியுள்ளனர்.\nபிங்க் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என்பது மட்டுமில்லாமல் அஜித் தற்போதை கால பெண்களின் பாதுகாப்பிற்காக சொல்லிய விசயங்கள் மக்களிடம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.\n10 நாட்களை கடந்து படம் இன்னும் தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாக தான் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இதன் வசூல் ரூ 150 கோடியை தாண்டியுள்ளது என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.\nஆனால் இதுவரை நேர்கொண்ட பார்வை படத்தின் மொத்த வசூல் ரூ 100 கோடி என்பதே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்ட்டேட்டின் படி ரூ 120 கோடி வசூல் என நம்பகமான செய்திகள் வெளியாகத்தொடங்கியுள்ளன.\nஅதே வேளையில் இவ்வருடம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வந்த விஸ்வாசம் படமும் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் கொடுத்தது. இப்படத்தின் வசூல் ரூ 180 கோடி ஆனது.\nஇவ்வருடத்தில் மொத்தமாக என எடுத்துக்கொண்டால் வசூல் இரண்டையும் சேர்த்து ரூ 300 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அப்படியாக பார்க்கையில் 4 மாத இடைவெளிக்கு பின் மீண்டும் அஜித் வெற்றிப்பாதையில் சென்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/16052414/Public-sitdown-struggle-with-black-cloth-in-mouth.vpf", "date_download": "2020-01-20T05:48:05Z", "digest": "sha1:WCBEXC4KG3G2TO6ZUNVL63SNOF3BNJ73", "length": 14061, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public sit-down struggle with black cloth in mouth || கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாத அதிகாரியை கண்டித்து, வாயில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாத அதிகாரியை கண்டித்து, வாயில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் + \"||\" + Public sit-down struggle with black cloth in mouth\nகிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாத அதிகாரியை கண்டித்து, வாய��ல் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்\nடி.என்.பாளையம் அருகே கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாத அதிகாரியை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசுதந்திர தினத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது.\nஅதன்படி டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சியில் பழைய பள்ளிக்கூட கட்டிடத்தில் நேற்று பகல் 11 மணிக்கு கிராம சபை கூட்டம் தொடங்கியது.\nகூட்டத்துக்கு ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கேசவராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nஅப்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அந்த கோரிக்கை மனுக்களில் சிலவற்றை தீர்மான புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.\nஇதனால் டி.என்.பாளையம் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கேசவராஜன், பொதுமக்கள் கொடுத்த மனுக்களை அப்படியே வைத்துவிட்டு, எந்தவித தீர்மானத்தையும் நிறைவேற்றாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.\nஇதன்காரணமாக பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து, தீர்மானம் நிறைவேற்றாத அதிகாரியை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கூட்டம் நடந்த பழைய பள்ளிக்கூட கட்டிடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தையும் தொடங்கினர்.\nஇதுபற்றி அறிந்ததும் டி.என்.பாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி பஷீர் அகமது, பங்காளப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘கொங்கர்பாளையம் ஊராட்சியில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்து உள்ளது. 100 நாட்கள் வேலை திட்டத்தில் பணிக்கே வராதவர்கள் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக பணித்தள பொறுப்பாளர்கள் 3 பேர் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். அவர்களை மாற்றக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இன்று நடந்த கூட்டத்தில் (அதாவது நேற்று) எந்தவித தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. முறையாக கூட்டம் நடக்காததால் மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.\nஅதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், ‘இதுகுறித்து மனு எழுதி கொடுங்கள். மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மாலை 5 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nகிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாத அதிகாரியை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி, அங்குள்ள பள்ளிக்கூட கட்டிடத்தில் 6 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நெல்லை அருகே பயங்கரம்: பெண் உயிரோடு எரித்துக்கொலை - குடிபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது\n2. பெண்கள் உடை மாற்றும் வீடியோ வெளியான விவகாரம் : கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\n3. தூத்துக்குடியில் லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியானது எப்படி\n தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை\n5. ஆரணி அருகே, புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/bollywood/515271-prabhu-deva-and-salman-khan-will-join-after-dabangg-3.html", "date_download": "2020-01-20T06:46:20Z", "digest": "sha1:RJHMDDKHUKBMJKGC55E5IQZBSH2BDB3U", "length": 15103, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "அடுத்தடுத்து பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்? | prabhu deva and salman khan will join after dabangg 3", "raw_content": "திங்கள் , ஜனவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஅடுத்தடுத்து பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்\n‘தபாங் 3’ படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கும் அடுத்த படத்திலும் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nபிரபுதேவா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சிங் இஸ் பிளிங்’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தி மொழியில் வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைப் பெற்றது.\nஅதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய பிரபுதேவா, இயக்கத்துக்கு ஓய்வு கொடுத்தார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 10 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.\nதற்போது மறுபடியும் இயக்கத்தைக் கையில் எடுத்துள்ள பிரபுதேவா, சல்மான் கான் நடிப்பில் ‘தபாங் 3’ படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் உருவாகிவரும் இந்தப் படத்தில், சுதீப், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். வருகிற டிசம்பர் மாதம் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மேலும் 2 இந்திப் படங்களை பிரபுதேவா இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், ஒரு படத்தில் மறுபடியும் சல்மான் கானே ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள். இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.\nஇதற்கிடையே பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்ப் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸாக உள்ளன. முதற்கட்டமாக ‘எங் மங் சங்’ படக்குழுவினரை மும்பைக்கு வரவழைத்து, தன்னுடைய டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் பிரபுதேவா.\n‘பொன் மாணிக்கவேல்’, ‘தேள்’ ஆகிய படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.\nDabangg 3Prabhu devaSalman khanபிரபுதேவாசல்மான் கான்தபாங் 3சோனாக்‌ஷி சின்ஹாSonakshi sinhaஎங் மங் சங்பொன் மாணிக்கவேல்\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில்...\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ்...\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\nரோஹித் அமர்க்கள சதம், கோலியின் அர்ப்பணிப்பு: பந்துவீச்சாளர்களுக்கு...\nசல்மான் கான் - ஃபர்ஹாத் சம்ஜி கூட்டணி: 2021-ல் வெளியீடு\nஅன்புப் பரிசாக ரூ.1.7 கோடி மதிப்புள்ள கார்: சுதீப்பை ஆச்சரியப்படுத்திய சல்மான்\nபாலிவுட் பிரபலங்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய சல்மான் கான்\nஅழுதேன், சிரித்தேன், சிலிர்த்தேன்: 'கல்லி பாய்' படத்துக்கு ஜாண்டி ரோட்ஸ் புகழாரம்\nடி.ஆரையும், தயாரிப்பாளர் சங்கக் குழுவினரையும் கடுமையாகச் சாடிய இயக்குநர்\nநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்: அமலா பால்\nஎன் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்று ஓவர் நம்பிக்கை வைக்காதீர்கள்: எஸ்.வி.சேகர் வேண்டுகோள்\nஜன 24: பெண் குழந்தை நாள்\nஅரசுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெறக்கோரி மனு: அபராதம் விதிப்போம் விஜயகாந்துக்கு...\nதேர்வுதான் அனைத்தும் என்ற எண்ணத்தில் இருந்து வெளியே வர வேண்டும்: மாணவர்கள் கலந்துரையாடலில்...\n - கூடுதல் பாடப் பகுதிகளில் கூடுதல் கவனம்\n'தலைவி' கைவிடப்பட்டதாக வதந்தி: தயாரிப்பாளர் விளக்கம்\nதலைமைச் செயலகத்துக்குள் மீண்டும் பாம்பு புகுந்ததால் பரபரப்பு\nவிடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுடன் பேரூராட்சி, நகராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல்: மாநகராட்சிகளுக்கு தனியாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=Mauroof&authoremail=mauroof@rediffmail.com", "date_download": "2020-01-20T07:08:26Z", "digest": "sha1:VKFIBSKXW2RVD5PBABV2OMF5QX6R6G26", "length": 28114, "nlines": 274, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 20 ஐனவரி 2020 | துல்ஹஜ் 172, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 02:23\nமறைவு 18:19 மறைவு 14:26\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிர��ப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: காயல் பெண் எழுத்தாளர் ஆக்கத்தில் ஆங்கில இஸ்லாமிய நாவல் எழுத்தாற்றலை வளர்க்கும் பயிற்சி முகாமை ஜூலையில் நடத்த திட்டம் எழுத்தாற்றலை வளர்க்கும் பயிற்சி முகாமை ஜூலையில் நடத்த திட்டம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: பெங்களூரு கா.ந.மன்ற செய்தி தொடர்பாளரின் தந்தை காலமானார் ஏப். 30 அன்று நல்லடக்கம் ஏப். 30 அன்று நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நாற்சக்கர வாகன விபத்தில் காயலர் மரணம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஅல்ஹாபிழ் செய்யது அபூதாஹிர் அவர்களது மரணச் செய்தி என்னை திடுக்கிட வைத்தது.\nஎல்லோருடனும் அன்பாக பழகக் கூடியவர். அவர் அதிர்ந்து பேச நான் கண்டதில்லை. கடின உழைப்பாளி, அல்லாஹ்வின் பால் நெருக்கமானவர்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் ���வர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: மக்களவைத் தேர்தல் 2019: திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅருள் கூர்ந்து பட்டாசுகள் வெடிப்பதை தவிருங்கள்.\nஇது அனைத்து கட்சியினருக்குமான ஒரு சாமானியனின் தாழ்மையான அன்பான வேண்டுகோள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஃபாஸி அவர்களது தந்தை காலமானார் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: கோமான் மொட்டையார் பள்ளி முன்னாள் முஅத்தின் காலமானார் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் க��டுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: சொத்து வரி உயர்வு: கருத்துக் கேட்புக் கூட்டத்தில் “நடப்பது என்ன” நிர்வாகிகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துப் பதிவு” நிர்வாகிகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துப் பதிவு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக் கேட்புக் கூட்டம். இக்கூட்டம் நடைபெற்ற அரங்கில் பல இருக்கைகள் காலியாக உள்ளது வேதனைக்குரியது.\nசொத்து வரி உயர்வு விவகாரத்தில் தத்தமது ஆட்சேபணைகளைப் பதிவு செய்த மக்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.\nவரி மட்டும் வேண்டும், அதுவும் கூடுதலாக வேண்டும். ஆனால், நகரத்தின் அடிப்படை வசதிகளுக்காக ஒரு ஹைக்கோ............. ...... மாட்டார்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தங்கை காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார் இன்று அஸ்ருக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ருக்குப் பின் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்ற���ம், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: கத்தர் கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2008/", "date_download": "2020-01-20T05:51:54Z", "digest": "sha1:I5CHLLKHTHHAXC3SEJDRAAFBNSMI3QH7", "length": 7363, "nlines": 166, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: 2008", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 11 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nதிருநங்கைகள் கல்லூரியில் சேர்க்கை - அரசிற்கு நன்றியும், சில கோரிக்கையும்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 27 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 55 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் அனுபவம், சமூகம், திருநங்கைகள்\nஆளுநர் உரை-தமிழக அரசு - நன்றி\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 7 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 4 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nஎன் வாசிப்பு அனுபவம் : தொடக்கமும், முடிவும், சாருநிவேதிதாவும்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 22 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nதிருநங்கைகள் கல்லூரியில் சேர்க்கை - அரசிற்கு நன்றி...\nஆளுநர் உரை-தமிழக அரசு - நன்றி\nஎன் வாசிப்பு அனுபவம் : தொடக்கமும், முடிவும், சார...\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-2/", "date_download": "2020-01-20T05:31:16Z", "digest": "sha1:XDII5UFIW5BNNUTBPYBGYXVG6R7XGAI2", "length": 36484, "nlines": 206, "source_domain": "new-democrats.com", "title": "வாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா! - நிலம், விவசாயம், வேலை வாய்ப்பு | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nஆண்களின் அடிமைகளா பெண்கள் – ஒரு ஐ.டி ஊழியரின் குமுறல்\nவாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா – நிலம், விவசாயம், வேலை வாய்ப்பு\nFiled under அனுபவம், அம்பலப்படுத்தல்கள், அரசியல், இந்தியா, மோசடிகள், விவசாயம்\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை\nவாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா – நிலம், விவசாயம், வேலை வாய்ப்பு\nஎன்.ஜி.ஓ முட்டுச் சந்தும், உழைக்கும் மக்களுக்கு இல்லாத போலீசும்\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – என்ன செய்ய வேண்டும்\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – சமூக ரீதியில் திட்டமிட்ட தீர்வு வேண்டும்\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – 2\nநிலத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் பண்ணிருக்கிறார்கள்.\nஒருவர், முன்னாள் ஆளுங்கட்சி, இப்போது இருக்கும் எதிர்க்கட்சி நபரால் பிடுங்கப் பட்டு தனது நிலத்தை இழந்தவர். அவரது நிலத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் பண்ணிருக்கிறார்கள். இதனால் அவருடைய விவசாயமும், அதையொட்டி இருந்த அவருடைய வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு இருக்கிறது. இதைப் பற்றி புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ் எல்லாம் போயி முயற்சி பண்ணியிருக்கார். குற்றவாளி ஆளுங்கட்சியாக இருந்ததால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. புகாரைக் கூட எடுக்கல. ஊருக்குள் பஞ்சாயத்து வச்சி நீ உயிரோட இருக்கணுமா வேண்டாமா என்று மிரட்டி அடி மாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி இருக்காங்க. அந்தக் காசை வைத்து பையனை டிப்ளமோ படிக்க வச்சிருக்கார். நல்ல தெரிஞ்ச சொந்தத் தொழிலை விட்டுட்டு சாப்பாட்டுக்கு வழியில்லாம, படிச்ச படிப்புக்கு அரியலூர் மாவட்டத்தில வேலையும் கிடைக்காம ஒரு போலி ஏஜென்டை நம்பி அங்கு சென்று மாட்டிக் கொண்டார்.\nஇன்னொருவருடைய இடத்தை அரசின் நெடுஞ்சாலை துறை பிடுங்கி இருக்கு. அந்த இடத்தில இருக்கும் கிணறும் வேணும் என்று சொல்லி, கிணற்றை அடைத்து அதனோடு சேர்ந்த இடத்தையும் எடுத்துகிட்டாங்க. இடமும் குறைந்து விட்டது. விவசாயம் செய்ய கிணறு போடணும்; நெடுஞ்சாலை அருகே வந்ததால் இலவச மின்சாரம் வாங்கும் தகுதி இல்லை என்று கூறி மின்சாரத்தையும் பிடுங்கிட்டாங்க. நட்டத்தை சமாளிக்க முடியமா இடத்தை விற்க வேண்டிய சூழ்நிலை. விற்று பெண்ணுக்கு திருமணம் செய்திட்டு, வருமானம் இல்லாமல் நகைகளை அடகு வைத்து மலேசியா போயி மாட்டியிருக்காங்க.\nசேலம் சென்னை எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்த மூதாட்டி கைதான போது…\nஇவங்க 6 பேரோட பின்னணியை பார்த்தா ஒன்னு அதிகாரத்தை பயன்படுத்தி இடத்தை பிடுங்கி இருக்காங்க. அல்லது நெடுஞ்சாலைத் துறையோ வேறு நிறுவனங்களோ அது வருது, இது வருது என்று இடத்தை எடுத்திருக்காங்க. விவசாயத்துக்கு மூலமாக இருக்க கூடிய நி��மும், தண்ணியும் இல்லாமல் வெறும் காசை வைத்து பெருசா ஒன்னும் பண்ண முடியல. நெடுஞ்சாலைத் துறை அந்த இடத்துக்கு என்ன மதிப்போ அந்த காசு கொடுத்ததும் ஒன்னும் செய்ய முடியல. ஏன்னா “இலவச மின்சாரம் போயிடுச்சி, தண்ணி இல்லை, ரோடு அருகே வந்ததால் விவசாயமும் செய்ய முடியவில்லை. இந்த இடத்தில் இந்தத் திட்டம் எல்லாம் வரணும்னு யாரு கேட்டா” என்று நொந்துபோய் பேசினார்கள்.\nநெடுஞ்சாலை துறை கிட்டயிருந்து பணம் வாங்க 2% கமிஷன் கொடுத்து தான் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மூலமா வாங்க முடிஞ்சிருக்கு. இதுதான் இன்னைக்கு நாட்டோட உண்மை நிலவரம்.\nஇப்படி பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கையை பற்றி திட்டமிடாமல் ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை கைப்பற்றி விட்டு, அதுக்கு இழப்பீடா 5, 6 லட்சம் கொடுத்தாலும் அந்தப் பணத்தை வைத்து என்ன செய்ய முடியும் பணத்தை வச்சி கடை ஏதாவது வைத்து வாழலாம் னு நீங்க சொல்லலாம், ஆனால் எந்த விதமான முன் அனுபவமும் இல்லாமல் ஒரு புதிய தொழிலை செய்து எப்படி வாழ்க்கை நடத்த முடியும்\nஒரு வியாபாரி தன் மகனை தன்னுடைய அனுபவங்களை கொண்டு ஒரு வியாபாரியாக வளர்க்க முடியும். ஆனால், ஒரு விவசாயி பணத்தை கொண்டு தன் மகனை முடிந்த அளவு படிக்க வைக்கவோ அல்லது ஏதேனும் ஒரு சிறு வியாபாரமோ செய்து பிழைக்க விரும்பினால், அதில் வெற்றி காணுவது அனைவராலும் இயலுவதில்லை. புதிய தொழிலில் அல்லது வியாபாரத்தில் வெற்றிக்கான உழைப்பு மட்டும் போதுமா இல்லவே இல்லை.. கடின உழைப்புடன் கூடிய விடாமுயற்சியோடு நீண்ட கால முதலீடு, நேரம், முன் அனுபவம், அந்தத் துறையில் தொடர்புகள் ஆகியவையும் தேவைப்படுகிறது. நமது மாநில அரசு ஆகட்டும் இல்லை மத்திய அரசு ஆகட்டும் அதற்கான வாய்ப்புகளையோ அல்லது அவகாசத்தையோ அனைவருக்கும் கொடுக்கிறதா\nஎதற்கெடுத்தாலும் சென்னை தான் வரவேண்டியுள்ளது. அங்கிருந்து வெளி நாடு போய் சம்பாதிக்க வேண்டியுள்ளது. இதனால் கிராமங்களையும், சிறு நகரங்களையும் சேர்ந்த உழைப்பாளிகள் இப்படியொரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவர்களின் பொருளாதார பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு அரசை பின்புலமாக கொண்ட மற்ற சிலரும் ஏமாற்றுகிறார்கள்.\n“இந்தப் புகாரை எடுத்துக்க முடியாது. நீங்க காசுக்கு ஆசைப்பட்டு போர்ஜ்ரி பண்ணிட்டு ���ப்படி அவர் மேல புகார் கொடுக்க முடியும்”\nஇதற்கு உதாரணமாக… இந்த 6 பேர் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் விஜயலக்ஷ்மி, இளங்கோ என்ற இரண்டு பேர். இளங்கோ திருச்சியை சேர்ந்தவர். இவர்கள் கீழே ஒரு பெரிய நெட்ஒர்க்கே இருக்கு. இவங்க இந்த மாதிரி கிராமங்களில் போய்ட்டு டிப்ளமோ முடிச்ச பசங்க, கம்யூனிகேஷன் பலவீனமாக இருக்கிற பசங்க, வசதி இல்லாமல் இருக்கும் பசங்களிடம், “உனக்கு இந்த வேலை தெரியுமா, உனக்கு மலேசியாவில், துபாயில் வேலை வாங்கி தர்றேன், சிங்கப்பூர்ல வேலை வாங்கி தர்றேன்”-னு சொல்லி ஆசை வார்த்தை கூறி, அவர்கள் குடும்பத்திடம் பேசி ஒரு லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு அவர்களை இந்த மாதிரி ஏமாற்றி அனுப்பிடறாங்க.\nஇது மாதிரி வெளிநாடுகளுக்கு டூரிஸ்ட் விசால போயி அங்குள்ள காண்ட்ராக்டர் ஒருத்தன் கூட்டிட்டு போய் கொத்தடிமையா நடத்தறான். உயிருடன் இருக்க சாப்பாடு மட்டும் போட்டுட்டு சம்பளமே கொடுக்காம கொத்தடிமையா நடத்தறான்.\nமுன் கூறிய ஆளுங்கட்சியை சேர்ந்த இரண்டு பேர் மீது ஆறு பேரும் இந்தியா வருவதற்கே முன்னாடியே குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க போனதுக்கு, “இந்தப் புகாரை எடுத்துக்க முடியாது. நீங்க காசுக்கு ஆசைப்பட்டு போர்ஜ்ரி பண்ணிட்டு எப்படி அவர் மேல புகார் கொடுக்க முடியும்”னு கேட்டு கேவலமா பேசி இருக்காங்க. மோசடி புகார்னு எடுக்கவும் மாட்றானுங்க.\nஇவங்க இந்தியா திரும்பிய பிறகு எஸ்.பி ஆபீஸ், Protector of emigrant ஆபீஸ்க்கெல்லாம் போனதுக்கு அப்பறம் தான் புகார் எடுக்கவே முயற்சி எடுக்குறாங்க.\nவிவசாயிகள், தொழிலாளர்களின் இத்தகைய பிரச்சனைகளை பற்றி அரசுக்கு கவலையில்லை. முழு கவனத்தையும் சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு மட்டுமே கொடுக்கிறதால, கிராமப்புற மாணவர்களுக்கு வெளி உலகத்தை பற்றின புரிதலே இல்லாமல் போகுது. வெளி நாடு செல்வதற்கான சட்டபூர்வமான விதிமுறைகள், வழிமுறைகள் என்னென்ன என்று எல்லாருக்கும் தெரியிற மாதிரி எங்கேயாவது வெளியிடனும். ஆனால் இவைகளை எல்லாருக்கும் தெரியிற மாதிரி அரசு வெளியிடறதும் இல்லை; அதற்கான முயற்சியும் எடுக்கிறது இல்லை.\nசென்னை- சேலம் பசுமை வழி சாலை திட்டத்தை பார்க்கிறோம். இடத்திற்காக பணம் கொடுத்தாலுமே, இந்த மாதிரியான குற்றங்களுக்கு ஒரு காரணமாக தான் அது அமையும்; அன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்க போவதில்லை.\n“நான் விவசாயம் பண்ணுவேன், ஏன் பையன் செய்வான் அப்புறம் என் பேரன் செய்வான். நாலு பேருக்கு சாப்பாடு போட்டு வாழ வைப்போம்.” இது தான் விவசாயம். ஆனால், எனக்கு ஆதாரமாக இருக்கிற இடத்தை பிடுங்கிகிட்டு அதற்கு ஒரு கோடி கொடுத்தாலுமே, அதை வைத்து வாழ முடியாது. ஒரு கோடியா இன்சூரன்ஸ்ல போட்டா tax, பேங்க்ல போட்டா எடுக்க முடியாது; எதை பண்ணாலும் tax … இந்த சூழ்நிலையில என்ன செய்ய முடியும்\nபையன படிக்க வச்சா வேலை வாய்ப்பு எல்லா மக்களுக்கும் சமமா கிடைக்குதா ஒரு தட்டு மக்கள், ஒரு தரப்பட்ட மக்களுக்குத்தான் வேலை வாய்ப்பு- னு ஒரு எழுதப்படாத சட்டம் பின்பற்றப்படுது.\nSeries Navigation << விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வைஎன்.ஜி.ஓ முட்டுச் சந்தும், உழைக்கும் மக்களுக்கு இல்லாத போலீசும் >>\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\n“வங்கிகளை நீரவ் மோடி, மல்லையா கையில் ஒப்படையுங்கள்”\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nகாவிரிப் பிரச்சினை – சமூக வலைத்தள கருத்துப்படங்கள்\nகாவிரி, ஸ்டெர்லைட் – கார்ப்பரேட் சங்கிலிகளை உடைத்தெறிவோம்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nலாபத்தை பிரித்துக் கொள்ள முதலாளிகள் போடும் குட்டிகரணங்கள்\nபுதிய தொழிலாளி - ஜனவரி 2019 பி.டி.எஃப் டவுன்லோட்\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nகான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி\nவெங்காய விலையேற்றம், பொருளாதார வீழ்ச்சி, ஆட்குறைப்பு – ஜெயரஞ்சன் பேட்டி\nமனித உரிமைகளை மறுக்கும் ஐ.டி. நிறுவனங்கள் – வேலையிழப்பு ஏற்படுத்தும் (தற்)கொலைகள்\nஐ.டி. துறை கட்டாயப் பணி நீக்கம், எதிர்கொள்வது எப்படி\nபுரட்சி வரும் இல்லையா அம்மா\nCategories Select Category அமைப்பு (299) போராட்டம் (290) பு.ஜ.தொ.மு (31) பு.ஜ.தொ.மு-ஐ.டி (150) இடம் (611) இந்தியா (326) உலகம் (115) சென்னை (97) தமிழ்நாடு (133) உலகத் தொழிலாளர் போராட்டங்கள் (4) திரை விமர்சனம் (1) பிரிவு (642) அரசியல் (258) மே தினம் (1) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (145) அறிவியல் (14) இரங்கல் செய்தி (4) கல்வி (28) சாதி (10) சிறுகதை (2) நுட்பம் (10) பாலியல் சுரண்டல் (2) பெண்ணுரிமை (15) மதம் (7) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (418) உழைப்பு சுரண்டல் (28) ஊழல் (16) கடன் (12) கார்ப்��ரேட்டுகள் (79) சிறு குறு தொழில்கள் (1) சுற்றுச்சூழல் பாதிப்பு (1) பணியிட உரிமைகள் (126) பணியிட மரணம் (6) முதலாளிகள் (51) மோசடிகள் (21) யூனியன் (108) விவசாயம் (42) வேலைவாய்ப்பு (32) மின் புத்தகம் (1) வகை (624) அனுபவம் (32) அம்பலப்படுத்தல்கள் (92) அறிவிப்பு (11) ஆடியோ (6) இயக்கங்கள் (23) கண்டன அறிக்கை (2) கருத்து (134) கவிதை (3) காணொளி (35) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (108) தகவல் (67) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (61) நேர்முகம் (7) பத்திரிகை (88) பத்திரிகை செய்தி (18) புத்தகம் (16) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை\nவாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா – நிலம், விவசாயம், வேலை வாய்ப்பு\nஎன்.ஜி.ஓ முட்டுச் சந்தும், உழைக்கும் மக்களுக்கு இல்லாத போலீசும்\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – என்ன செய்ய வேண்டும்\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – சமூக ரீதியில் திட்டமிட்ட தீர்வு வேண்டும்\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nஅவனுடைய புதிய மேல்கோட்டுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டுத் தலைக்கு ஒரு கிளாஸ் ஷாம்பெயின் பருகுவது அவசியம் எனக் கூறி … ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ”மேல் கோட்டு – (The Overcoat) ” குறுநாவல் பாகம் – 8.\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \nபுத்தகங்களின் மீதான ஆர்வம் இளைஞர்களிடையே குறைந்துவிட்டதா சமூக ஊடகங்கள் மற்றும் வாட்சப் மயக்கங்களைத் தாண்டி நூல்களை படிக்க வேண்டியதன் அவசியம் என்ன சமூக ஊடகங்கள் மற்றும் வாட்சப் மயக்கங்களைத் தாண்டி நூல்களை படிக்க வேண்டியதன் அவசியம் என்ன தங்களது தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள் … பதிப்பகத்தார், பிரபலங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nலாரி ஓட்டுநர், கல்லூரி மாணவர், பி.இ. பட்டதாரி இளைஞர்கள் கூட, சீசனுக்காக கரும்பு வியாபாரிகளாக மாறியிருக்கும் அ���லத்தையும், வாங்கும் சக்தி குறைந்துபோன மக்களின் வாழ்க்கைச் சூழலையும் எடுத்துக்காட்டுகிறது, இக்காட்சிப் பதிவுகள்.\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nதோழர் ஸ்டாலினின் எழுத்துக்களை கடும் உழைப்பைச் செலுத்தி தமிழில் கொண்டு வந்துள்ளார் அலைகள் வெளியீட்டகத்தின் தோழர் சிவம். கடை எண் 71, 72 – அலைகள் வெளியீட்டகத்தில் இந்நூல் தொகுப்பு முன்பதிவு செய்யப்படுகிறது. வாங்கிப் படியுங்கள் \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவிகள் தூக்கிக் கொண்டாடும் சாவர்க்கரின் யோக்கியதை என்ன என்பதை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை. அவசியம் படியுங்கள்… பகிருங்கள்…\nCategories Select Category அனுபவம் (32) அமைப்பு (15) அம்பலப்படுத்தல்கள் (92) அரசியல் (257) அறிவிப்பு (11) அறிவியல் (14) ஆடியோ (6) இடம் (3) இந்தியா (326) இயக்கங்கள் (23) இரங்கல் செய்தி (4) உலகத் தொழிலாளர் போராட்டங்கள் (4) உலகம் (115) உழைப்பு சுரண்டல் (28) ஊழல் (16) கடன் (12) கண்டன அறிக்கை (2) கருத்து (134) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (26) கல்வி (28) கவிதை (3) காணொளி (35) கார்ப்பரேட்டுகள் (79) கேலி (3) சமூக வலைத்தளம் (7) சாதி (10) சிறு குறு தொழில்கள் (1) சிறுகதை (2) சுற்றுச்சூழல் பாதிப்பு (1) சென்னை (97) செய்தி (108) தகவல் (67) தமிழ்நாடு (133) திரை விமர்சனம் (1) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (61) நுட்பம் (10) நேர்முகம் (7) பணியிட உரிமைகள் (126) பணியிட மரணம் (6) பத்திரிகை (88) பத்திரிகை செய்தி (18) பாலியல் சுரண்டல் (2) பு.ஜ.தொ.மு (31) பு.ஜ.தொ.மு-ஐ.டி (150) புத்தகம் (16) பெண்ணுரிமை (15) பொருளாதாரம் (107) போராட்டம் (140) போஸ்டர் (15) மதம் (7) மருத்துவம் (1) மார்க்சிய கல்வி (8) மின் புத்தகம் (1) முதலாளிகள் (51) மே தினம் (1) மோசடிகள் (21) யூனியன் (108) வரலாறு (35) விளையாட்டு (4) விவசாயம் (42) வேலைவாய்ப்பு (32)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nமக்கள் சேமிப்பை பங்குச் சந்தையில் போடும் தாராள மய கொள்கையை எதிர்ப்போம்\nதனியார்மய- தாராளமய-உலகமயக் கொள்கைகளின் கீழ் எல்.ஐ.சி., பி.எஃப் நிதி நிறுவனம், ஓய்வூதிய நிதி நிறுவனம் போன்றவை தாங்கள் திரட்டும் பொதுமக்களின் சேமிப்பு பணத்தை பங்குச் சந்தையில் போட்டு...\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nமொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போலத் தோன்றினாலும் இதற்கும் இப்போது தமிழ்நாட்டில் நாம் எதிர்த்து போராடி வரும் சில பிரச்சனைகளுக்கு என்ன தொடர்பு என்று பார்க்கலாம். நெடுவாசல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20110152", "date_download": "2020-01-20T06:20:33Z", "digest": "sha1:UXYP5YZEJN5WQ43DN4TY7NMZNTOPHTEP", "length": 47314, "nlines": 783, "source_domain": "old.thinnai.com", "title": "இரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி ? மொழிக்கான மரபணு அடிப்படை | திண்ணை", "raw_content": "\nஇரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி \nஇரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி \nPosted by நிக்கலோஸ் வேட் (நியூயார்க் டைம்ஸ் இதழிலிருந்து) On October 15, 2001 0 Comment\nநிக்கலோஸ் வேட் (நியூயார்க் டைம்ஸ் இதழிலிருந்து)\nபேச்சுக்கும் மொழிக்கும் மரபணு ரீதியான அடிப்படை இருப்பதையும் அதற்கு ஒரு குறிப்பிட்ட ஜீன் காரணமாக இருப்பதையும் மரபணு ஆய்வியலாளர்களும், மொழியியலாளர்களும் கண்டறிந்திருக்கிறார்கள்.\nமொழி என்பது நமது மூளையில் இருக்கும் நியூரான் இணைப்புகளால் உருவானதே தவிர, நமது மூளை செய்யும் பொதுவான வேலைகளால் (உதாரணமாக சாப்பிடுவது பசி உணர்வு போன்றது- மொ பெ) உருவாகும் விளைவு அல்ல என்பதை இந்தக் கண்டுபிடிப்பு உறுதி செய்கிறது.\nமற்ற விலங்குகளுக்கு இல்லாத , மனித நடவடிக்கைகளைப் பாதிப்பதாக அறியப்பட்ட மற்ற ஒரு சில ஜீன்களில் ஒன்று இந்த ஜீன்.\nமனிதக்குழந்தை வளரும் போது இந்த ஜீன் உருவாக்கும் சில புரோட்டான்கள் மற்ற சில ஜீன்களைப் பாதித்து அந்த ஜீன்கள் உருவாக்கும் புரோட்டான்கள் இன்னும் பல ஜீன்களை பாதித்து உருவாக்கும் நியூரான்கள் மூளையில் இணைந்து மொழிக்கான அடிப்படையை உருவாக்குகின்றன. இந்த ஜீனுக்கு கீழே இருக்கும் பல ஜீன்களை கண்டுபிடிப்பதன் மூலம், மனித மொழிக்கான அடிப்படையை முழுவதுமாக விடுவிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.\nஇந்தக் கண்டுபிடிப்பு, பரிணாம வளர்ச்சியில் மொழி எப்போது, எந்த கட்டத்தில் வந்தது என்பதையும், மனித மொழி அளித்த ஆற்றல்தான் மனிதர்கள் பரவிப் பெருகி உலகெங்கும் ஆட்சி செலுத்துவதற்கு முக்கிய காரணமா என்ற கேள்விகளுக்கும் பதிலளிக்க உதவும்.\nசில அறிவியலாளர்கள் இந்த ஜீனுக்கும் மொழிக்கும் இருக்கும் தொடர்பு இவ்வளவு வெளிப்படையானது அல்ல என்று நம்புகிறார்கள். இதனால், வெகுகாலமாக அறிவியலாளர்களிடன் இருந்து வரும் விவாதம் இதனால் சூடுபிடிக்கலாம். மொழியை சில குறிப்பிட்ட தனித்துவம் வாய்ந்த மரபணுக்கள் தான் கட்டுப் படுத்துகிறது என்று ஒரு சாராரும், வேறு சிலர் பொதுவான மூளைச் செயல்பாட்டின் ஓர் அங்கம் தான் மொழி என்றும் கருதுகின்றனர்.\nஇந்தப் புதியக் கண்டுபிடிப்பு ‘நேச்சர் ‘ இதழில் டாக்டர் அந்தோணி பி மொனாக்கோ அவர்களும் அவருடைய ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தோழர்களும் எழுதி வெளிவந்திருக்கிறது.\nஇந்த ஜீன் முதன் முதலாக ஒரு பெரிய குடும்பத்தை ஆராயும்போது வெளிப்பட்டது. லண்டனில் வாழும் இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் திணறுகிறார்கள். இலக்கண ரீதியாகப் பேசவும் இவர்களால் இயலவில்லை. நாக்காலும், உதடுகளாலும் சில அசைவுகளை ஏற்படுத்தத் தெரியாமல் இருக்கிறார்கள். வெறுமே ‘படாகா படாகா படாகா ‘ என்று சொல்லச்சொன்னால், ஒவ்வொரு முறை சொல்வதற்கும் அவர்கள் திணறுகிறார்கள். இந்தக் குடும்பத்திற்கு வெளியே இருப்பவர்கள் இந்தக் குடும்பத்தார் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள கஷ்டப்படுகிறார்கள். குடும்பத்துக்குள்ளேயும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள கஷ்டப்படுகிறார்கள். இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றவகையில் சாதாரணமாகவே மற்றவர்களைப் போல நடைமுறையிலும் பழக்கவழக்கத்திலும் இருக்கிறார்கள். ஆகவே இதற்கு ஒரு குறிப்பிட்ட ஜீன் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இப்போது இந்தக் குடும்பத்தில் பாதிக்கப்பட்டவர்களது உடலில் இருக்கும் டி என் ஏவில் ஒரு குறிப்பிட்ட ஜீன் சிறிய மாறுபாட்டை (mutation) அடைந்திருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். இவர்களது டிஎன் ஏவில் இருக்கும் ஒரு ஜீனின் 6500 பகுதிகளில் ஒரு பகுதி மாறியிருப்பதால், இந்த குறைபாடு நிகழ்ந்திருக்கிறது. இது இந்த குறிப்பிட்ட ஜீன் எவ்வளவு முக்கியமானது என்பதும், இதில் நடக்கும் ஒரு மிகச்சிறிய மாறுதல் எந்த அளவுக்கு மனித மொழியைப் பாதிக்கிறது என்பதையும் காண்பிக்கிறது.\nமொழிக்குறைபாடு உள்ள பலரது டி என் ஏவை ஆராயும்போது, இந்த ஜீனில் இருக்கும் மாறுபாடே காரணமாக இருப்பது தெரிகிறது. 1990இல் லண்டனில் இருக்கும் ஒரு சொந்தக்கார குழுமத்தில் பரவலாகத் தெரியப்பட்ட இந்தக் குறைபாடு ஆராய்ச்சியாளர்களின் கவனத்துக்கு வந்தது. இப்போது இந்தக் குடும்பத்தில் சுமார் 29 பேர்கள் இருக்கிறார்கள். அதில் 14 பேருக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது.\nஇ���்தக் குடும்பத்தை ஆராய்ந்த முதலாவது மொழியியலாளர் டாக்டர் மைர்னா கோப்னிக் என்ற மாண்டிரியலில் இருக்கும் மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர், இந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒரு வினைச்சொல்லின் காலவேறுபாட்டு மாற்றத்தை சரியாகச் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள் என்பதை கண்டுபிடித்துச் சொன்னார் இவர். மொழி இலக்கணத்துக்கு ஜீன் சம்பந்தம் இருப்பதாக காட்டும் இந்தக் கண்டுபிடிப்பு மொழியியல் உலகத்தில் பெருத்த விவாதத்தைக் கிளப்பியது.\nஆனால், குழந்தை நலனுக்கான லண்டன் நிறுவனத்தில் பணிபுரியும் டாக்டர் ஃபாரானெ வார்கா-காதெம் அவர்கள் இந்தக் குடும்பத்தை ஆராய்ந்து, இந்தக் குடும்பத்துக்கு பரந்த அளவில் மொழிக்குறைபாடு இருப்பதையும், பேச்சு மற்றும் மொழியிலும், பொதுவான அறிவிலும் குறைபாடு இருப்பதையும் கண்டுபிடித்துச் சொன்னார். இந்த ஜீன் மாறுபாடு, ‘பேச்சை பாதிக்கிறது, இதன் தொடர் விளைவாக பேச்சுமொழி அல்லாத மற்ற திறமைகளையும் பாதிக்கிறது ‘ என்று குறிப்பிட்டார்.\n1998இல் டாக்டர் மொனாக்கோ அவர்களும் அவரது தோழமை மரபணு ஆராய்ச்சியாளர்களும் இந்த லண்டன் குடும்பத்தின் மரபணுவில் மாறுபட்ட அல்லது இல்லாத ஜீனைத் தேடி வேலையை ஆரம்பித்தார்கள். மனித டி என் ஏ இல் இருக்கும் 23 குரோமசோம்களில் 7ஆவது குரோமசோமில் இந்த பிரச்னை இருக்கும் என்று கண்டுபிடித்தார்கள். ஆனால் 7 ஆவது குரோமசோமில் இவர்கள் குறிப்பிட்ட பகுதியில் 100 ஜீன்கள் இருக்கின்றன.\nஒவ்வொரு ஜீனையும் ஆராய்ந்துகொண்டிருக்கும்போது, டாக்டர் ஜேன் ஏ ஹர்ஸ்ட் என்ற மருத்துவர் இன்னொரு குடும்பத்தில் இதே போன்ற குறைபாடு உடைய ஒருவரைக் கண்டுபிடித்தார்.\nஇந்த புது நோயாளிக்கு 7ஆவது குரோமசோமில் வித்தியாசம் இருந்ததை வைத்து டாக்டர் மொனாக்கோ அந்த மாறுபட்ட ஜீனைக் கண்டுபிடித்தார். இதே மாறுபாடுதான் லண்டன் குடும்பத்திலும் இருந்தது. ஆனால் இந்த ஜீன் அந்தக் குடும்பத்தில் வேறுவிதமான சேதத்திற்கு ஆள்கியிருந்தது.\nஇந்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஜீன் ஒரு குறிப்பிட்ட புரோட்டானை உருவாக்குகிறது. இது டி என் ஏவில் இருக்கும் பல இடங்களைப் பாதித்து பல அருகாமை ஜீன்களுக்கு ஆணையிடுகிறது. எந்த எந்த ஜீன்கள் இந்த ஜீனால் ஆணையிடப்படுகின்றன என்பதை கண்டுபிடிக்கும்போது எப்படி மனித மூளைக் ��ட்டமைக்கப்படுகிறது என்பதையும் அறிய நல்ல வாய்ப்பு இருக்கிறது.\n‘இந்த புது ஜீன் நமக்கு மொழிக்கான திறவுகோலாக இருக்கிறது ‘ என்று டாக்டர் மொனாகோ குறிப்பிடுகிறார்.\nஎப்போது மொழி பரிணாமத்தில் வந்தது என்ற கேள்விக்கு விடையைக் கண்டுபிடிக்க அறிவியலாளர்களுக்கு இந்த ஜீனின் கண்டுபிடிப்பு உதவும். சில நிபுணர்கள் கோடிக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய மனித தலை எலும்புகளில் மொழிக்கான தடயங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டாலும், பல நிபுணர்கள் ‘ஓவியம் ‘ போன்ற வேறுவகை குறியீட்டு வடிவங்கள் மிகவும் சமீபத்திலேயே தோன்றியிருக்கின்றன என்பதை குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள். இரண்டும் ஒரே நேரத்தில் பரிணமித்திருந்தால், மொழி மிகவும் சமீபத்திய மனிதக் கைப்பற்றலாக இருக்கவேண்டும்.\nடாக்டர் ரிச்சர் க்லைன் அவர்கள் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அகழ்வாராய்ச்சியாளராக இருக்கிறார். இவர் நவீன மனித மூளை சமீபத்தில் சுமார் 50000 வருடங்களுக்கு முன் ஒரு மரபணு மாற்றத்தால் ஏற்பட்டது என்றும், மூளை நியூரான் மாற்றமே மொழி உருவாகக் காரணம் என்றும் கூறுகிறார்.\nஇவ்வாறு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஜீன் மரபணுவியலாளர்களை மனித ஜீனையும் குரங்குகள் ஜீனையும் ஒப்பிட்டு மேற்கண்ட தேற்றத்தைப் பரிசோதிக்க வாய்ப்பளிக்கிறது. சிம்பன்ஸி குரங்குகள் குறியீடுகளைக் கற்றுக்கொள்ளும். ஆனால் இந்தக் குறியீடுகளை இணைத்து ஒரு சொற்றொடர் அமைக்க அவைகளால் இயலாது. இவ்வாறு சொற்றொடர் அமைப்பது மனிதர்களின் தனித் திறமை.\nடாக்டர் மொனாக்கோ, லிப்ஸிக் ஜெர்மனியில் இருக்கும் டாக்டர் ஸ்வாண்டே பாபோ அவர்களுடன் இணைந்து சிம்பன்ஸி மற்றும் பலவகை குரங்குகளை ஆராய முனைந்திருக்கிறார். பலவேறு மரபணு பரம்பரை வழிகளில் எவ்வாறு இந்தக் குறிப்பிட்ட ஜீன் மாறுபாடு அடைந்திருக்கிறது என்பதையும், சமீபத்திய மனித ஜீனில் இருக்கும் மாற்றம் எப்போது ஏற்பட்டது என்பதையும் அளவிட இவர்கள் முனைந்திருக்கிறார்கள்.\n1959இல் பிரபல மொழியியலாளர் நோம் சோம்ஸ்கி அவர்கள், மொழித்திறமை என்பது மனிதனின் கூடப்பிறந்தது என்ற கருத்தை வெளியிட்டார். அதாவது மனித மூளைக்குள் மொழிக்காக தனியான பகுதிகள் இருக்கின்றன என்பதை இவர் தேற்றமாகக் குறிப்பிட்டார். மற்ற மொழியியலாளர்கள் மனித மூளையின் பல வேலைகளின�� பக்க விளைவாக மொழி உருவாகிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள்.\nஇந்தப் புதியக்கண்டுபிடிப்பைப் பற்றி டாக்டர் ஜே புரூஸ் டோம்ப்ளின் என்ற அயோவா பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆராய்ச்சியாளரிடம் கேட்டபோது அவர், இதற்கு முன்னர் மொழியை மட்டும் பாதிப்பதாக அறியப்பட்ட பல ஜீன்கள் மற்ற உணரும் பிரச்னைகளுக்கும் காரணம் என்று அறியப்பட்டது போல, இந்த புது ஜீனும் வேறு செய்கைகளுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.\n‘மொழி அல்லது பேச்சுக்கான மரபணுக்கள் இல்லையென்று எனக்குத் தோன்றுகிறது ‘ என்று டாக்டர் டாம்ப்லின் கூறுகிறார்.\nஆனால், டாக்டர் ஸ்டாவன் பின்கர் என்ற மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் மொழியியலாளர் ‘இந்த புது ஜீன், மரபணு ரீதியில் மொழிக்கான அடித்தளம் மூளையில் இருக்கிறது என்பதையும், டாக்டர் சோம்ஸ்கி அவர்களது தேற்றத்துக்கு ஓரளவுக்கு ஆதரவு தெரிவிக்கிறது ‘ என்றும் தெரிவித்தார்.\nதலைப்பு உங்களைப் படிக்க வைக்கத் தூண்டுவதற்காகத் தரப்பட்டது. மொழி என்பதற்கான அடிப்படைதான் மூளையில் இருக்கிறதே தவிர, ஒரு குறிப்பிட்ட மொழிக்கான அடிப்படைதான் மரபணுவில் இருக்கிறது என்பது சரியல்ல. ஆனால் மனித மொழிகள் அனைத்தும் மனித மூளையில் ஒரு குறிப்பிட்ட ஜீனின் மாறுபாட்டினால் உருவாவது என்று கொண்டால், எல்லா மனித மொழிகளும் அடிப்படையில் ஒரே அமைப்புக் கொண்டவை என்ற பொருளில் பார்க்கலாம். (உதாரணமாக வேறு கிரகத்தில் நடக்கும் பரிணாமத்தில் தோன்றும் ஒரு மரபணு மாற்றத்தால் உருவாகும் மொழிக்கும் மனித மொழிகளுக்கும் மரபணு ரீதியில் மாறுபாடு இருப்பதால், இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்க வாய்ப்பு இருக்கிறது)\nநிக்கலோஸ் வேட் (நியூயார்க் டைம்ஸ் இதழிலிருந்து)\nநிக்கலோஸ் வேட் (நியூயார்க் டைம்ஸ் இதழிலிருந்து)\nஇரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி \nமேற்கு எவ்வாறு இந்திய அறிவியலை கேவலப்படுத்துகிறது \nமஞ்சுளா நவநீதனின் ‘தமிழ்த் தேசிய முதலான… ‘ என்ற பதிலுக்கு விளக்கம்\nசேவல் கூவிய நாட்கள் – 7 – குறுநாவல்\nசமகால உளவியல் ஆய்வுகள் குறித்து\nஅறிவுலகின் ஒரு பெரும் சறுக்கல் (வி எஸ் நைபால் பற்றி)\nஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்\nஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்\nஇந்த வாரம் இப்படி – அக்டோபர் 14 2001\nநமது அகில உலகக் கலாசார சமுதாயம்\nபெளதிக வானியல்: பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் வடிவமும்..\nதேசியக் கொடியின் மீது காலடித் தடங்கள்\nகோழிக்கறி பொடிமாஸ் (முகலாய் கீமா)\nஇரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி \nPrevious:முதல் உலகத் தமிழ்த் திரைப்படவிழா\nNext: சேவல் கூவிய நாட்கள் – 8,9,10 – குறுநாவல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி \nமேற்கு எவ்வாறு இந்திய அறிவியலை கேவலப்படுத்துகிறது \nமஞ்சுளா நவநீதனின் ‘தமிழ்த் தேசிய முதலான… ‘ என்ற பதிலுக்கு விளக்கம்\nசேவல் கூவிய நாட்கள் – 7 – குறுநாவல்\nசமகால உளவியல் ஆய்வுகள் குறித்து\nஅறிவுலகின் ஒரு பெரும் சறுக்கல் (வி எஸ் நைபால் பற்றி)\nஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்\nஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்\nஇந்த வாரம் இப்படி – அக்டோபர் 14 2001\nநமது அகில உலகக் கலாசார சமுதாயம்\nபெளதிக வானியல்: பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் வடிவமும்..\nதேசியக் கொடியின் மீது காலடித் தடங்கள்\nகோழிக்கறி பொடிமாஸ் (முகலாய் கீமா)\nஇரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7685", "date_download": "2020-01-20T06:10:43Z", "digest": "sha1:BETJBPEFPVVQMTV5N6DTHWRXQ4UAHNTT", "length": 11858, "nlines": 159, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தைகளின் பிறந்தநாள்விழா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தைகளின் பிறந்த நாளை சிறப்பாக அதே சமயம் சிக்கனமாக கொண்டாடும் முறைகளை பற்றி எழுதுங்களேன்.\nகுழந்தைகள் வந்ததும் ஆளுக்கொரு சாக்லெட் கொடுக்கவேண்டும்\nபிறகு கேக் வெட்டியதும் கேக், நூட்ல்ஸ், சப்பாத்தி, மினி இட்லி, தயிர் சாதம். ஐஸ்க்ரீம்.\nபிறகு எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான கிஃப்ட்.\nமுகத்தில் போடும் மாஸ்க் குழந்தைகளுக்கு பிடிக்கும்.\nஹலோ மாலதி குழந்தைகளின் பிறந்த நாளை எப்போதும் போல் வீட்டில் கொண்டாடுவதைத் தவிர்த்து வெளியில் ஒரு மாறுதலுக்கு பொது இடத்தில்கூட கொண்டாடலாம். குழந்தைகளின் பெற்றோர் ஒரு சிலர் உதவியுடன் குழந்தைகளை பூங்கா, பிளேகிரவுன்ட் போன்ற பொது இடத்திற்க்கு அழைத்துச் சென்று அங்கு கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடலாம்.அல்லது அனைவரையும் சர்க்கஸ், கார்ட்டூன் சினிமா போன்ற கேளிக்கைகளுக்கும் கூட்டிச் சென்று குழந்தைகளை மகிழ்விக்கலாம்.குழந்தைகள் சாப்பாட்டை விட இதுபோன்ற கொண்டாட்டங்களையே விரும்புவதால் இது அவர்களுக்கு மறக்கமுடியாத பிறந்தநாளாகவும் வித்தியாசமான கொண்டாட்டமாகவும் இருக்கும். என்ன சொல்றீங்க, எந்த இடத்திற்க்கு போகலாம்னு பிலான் போட்டாச்சா\nநல்ல ஐடியாவா இருக்கிறது மனோகரி. ஆனால் இங்கு நாங்கள் இருக்கும் ஊரில் அந்த மாதிரி இடங்கள் மிகவும் குறைவு. மற்ற ஊர்களில் வேண்டுமானால் இது சாத்தியப்படலாம். புதுசு புதுசா யோசிக்கிறீங்களே.\nகுழந்தைகளின் பிறந்த நாளன்று அவர்களை விட்டே வசதி இல்லாத ஏழைக் குழந்தைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை (உணவு, பள்ளிக்குத் தேவையான பென்சில், பேனா போன்றவை, முடிந்தால் உடை) கொடுக்கச் சொல்லலாம். பகிர்ந்து கொள்ளும் எண்ணம் வளரும்.\nஇந்தப் பதிவு என் நினைவுகளை 20 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச்சென்றுவிட்டது. 1988 மார்ச். அப்பொழுதுதான் சொந்த வீடு கட்டிக்கொண்டு போய் இருந்த சமயம். கையிருப்பு எல்லாம் வீட்டில் போட்டாகிவிட்டது. கடன் வேறு. என் பையனின் பிறந்த நாளுக்கு துணி எடுக்க கடைக்குப் போய் இருந்தோம். 3 வயது அவனுக்கு. நாங்கள் வீட்டில் பேசிக் கொண்டது என்ன புரிந்ததோ, துணிக் கடைக்குச் செல்லாமல் வாசலில் இருந்த நடை பாதை ப்ளாஸ்டிக் கடையில் இருந்து ஒரு குட்டி பக்கெட்டும், குடமும் எடுத்துக் கொண்டு பிறந்த நாளுக்கு ட்ரெஸ் வேண்டாம். என்னிடம் நிறைய ட்ரெஸ் இருக்கு. இது போதும் என்றான். இது எதற்கு என்று கேட்டதற்கு செடிக்குத் தண்ணி ஊற்ற என்றான். அதற்குப் பின் எவ்வளவோ உடை, தங்கச் சங்கிலி, மோதிரம் என்று பிறந்த நாட்களுக்கு வாங்கிக் கொடுத்தோம். ஆனால் அந்தப் பிறந்த நாள் எங்கள் வாழ்விலேயே மறக்க முடியாத நாள்.\nசுவாரசியமா நியூ டாபிக் கடல் [anjali]\nவீட்டு குறிப்புகள் என்ற ஒரு தலைப்பு\nஅறுசுவைக்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன :-)\nஅருசுவை குறிப்பு ஒரு முக்கியமான செய்தி\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nநன்றி நன்றி மிக்க நன்றி தோழிகளே....\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-01-20T06:35:32Z", "digest": "sha1:ZNMSG2ESLRN6YMI4SKV3TR74THT4H7KX", "length": 10680, "nlines": 80, "source_domain": "www.mawsitoa.com", "title": "மீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய்\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாற்றில் இல்லாத அளவு மீண்டும் சரிந்தது.\nஅந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.\nஇதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளைப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது.\nஇந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.இன்று காலை நேர வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது. இது வரலாற்றில் இல்லாத சரிவாகும்.\nஈரான் கச்சா எண்ணெய் விற்க அமெரிக்கா விதித்துள்ள தடையின் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.\nஇதுபோலவே பல நாடுகளின் நாணயங்களும் சரிவை சந்தித்து வருவதால் ஆசிய பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சி கண்டன. இதனால் முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை பெரிய அளவில் விற்பனை செய்ததால் அதன் தாக்கமும் இந்திய ரூபாய் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தியது.\nஇதுபோன்ற காரணங்களால் பெரும் சரிவை சந்தித்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\n3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம் October 1, 2018\nதினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர் October 1, 2018\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/176-news/articles/guest/3658-2017-06-19-05-23-03", "date_download": "2020-01-20T06:37:54Z", "digest": "sha1:AL3NCFE6BYWH5LHQXTRRMRF2HO7FORN5", "length": 28824, "nlines": 184, "source_domain": "ndpfront.com", "title": "மண் மூடிய துயர வரலாறு", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமண் மூடிய துயர வரலாறு\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் இரு தரப்பினராலும் பேச மறுக்கப்படும் கதை. தமிழக வரலாற்றில் கொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிக் கொடுமைகள், கோரப் பஞ்சம், துரத்தும் வறுமை... பல்லாயிரக் கணக்கானோர் பசியால் செத்த காலகட்டம்.\nஆங்கிலேயர்கள் சூழலைத் தனதாக்கிக்கொண்டார்கள். இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட அவர்கள், இலங்கையில் தங்களுடைய ஆட்கள் நடத்திய காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களுக்கு ஏழைத் தமிழர்களைக் குறிவைத்தனர். கங்காணிகள் மூலம் நடத்தப்பட்ட வேட்டை இது. ஒரு ஊரில் நுழைவது. நல்ல வேலை, நல்ல சாப்பாடு, நல்ல கூலி என்று ஆசை காட்டுவது. கொஞ்சம் பணத்தை முன்பணமாகக் கொடுத்து ஆட்களைக் கூட்டிச் செல்வது. தனுஷ்கோடி வரை கால் நடையாகவே நடத்திச் செல்லப்பட்ட இவர்கள் அங்கிருந்து தோணிகள் மூலம் கடல் கடந்து, மீண்டும் கா���்நடையாகவே இலங்கையின் தோட்டங்களுக்கு நடத்திச் செல்லப்பட்டனர்.\nநடைப்பயணத்தின் போதே பலர் இறந்தனர். பணத் தாசையின் காரணமாக, கங்காணிகள் 100 பேரை ஏற்ற வேண்டிய தோணிகளில் 500 பேர், 1,000 பேர் வரை ஏற்றிச் சென்றதால், பல தோணிகளை ஆழி தின்றது. இப்படித்தான் ஆயிரக் கணக்கான ஏழைத் தமிழர்களுடன் பயணித்த ‘ஆதிலட்சுமி' கப்பலும் கரைசேர்வதற்கு முன்பாகவே கடலில் மூழ்கியது. 1841-49-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 70 ஆயிரம் தமிழர்கள் இப்படிப் பலியானதைப் பதிவுசெய்திருக்கிறது ‘கொழும்பு ஒப்சர்வர்' பத்திரிகை. இங்கிருந்து சென்றவர்கள் கண்டி, ஹட்டன், மாத்தளை, புஸல்லாவ, நுவரேலியா எனப் பல்வேறு இடங்களிலும் அடர்வனங்களைத் திருத்திப் பெருந் தோட்டங்களாக மாற்றினார்கள். மலைகளில் சாலைகளை உருவாக்கினார்கள். சுரங்கங்களை வெட்டி ரயில் பாதை உருவாக்கினார்கள். கடுங்குளிரிலும் பனியிலும் ஓயாத மழையிலும் அட்டை, பூரான் கடிக்கு மத்தியில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை உழைத்தார்கள். ஆனால், இவர்கள் வாழ்நிலையோ குரூரமான கொத்தடிமைகளின் நிலையிலேயே இருந்தது.\nமலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கிச் சுமந்தனர். இலங்கையர்களோ கள்ளத்தோணி, தோட்டக் காட்டான், வடக்கத்தியான், பறத்தமிழன், என்று பல வசைச் சொற்களைச் சொல்லி இழிவு படுத்தினார்கள். இந்திய வம்சாவளித் தமிழர்களை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்று பேசினார்கள். இந்திய வம்சாவளித் தமிழர்கள் 1935 காலகட்டத்தில் அநீதிகளை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினர். தஞ்சாவூரிலிருந்து ஹட்டனில் குடியேறிய கோ. நடேசய்யர், மலையக மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். சி.வி. வேலுப்பிள்ளை, இளஞ்செழியன், இர. சிவலிங்கம் என அடுத்தடுத்துப் பல தலைவர்கள் மலையக மக்களின் அரசியலை முன்னெடுத்தனர். இலங்கையிலிருந்து மலையகத் தமிழர்களைத் துரத்துவதில் முனைப்பாக இருந்த அரசு, ஒருகட்டத்தில் 10 லட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கியது. ஏறத்தாழ 130 ஆண்டுகளாக இலங்கைக்காக உழைத்தவர்கள் அநாதைகளாக ஆக்கப்பட்டார்கள். இந்த 10 லட்சம் பேரையும் இந்தியாவுக்கு அனுப்ப முயன்றது இலங்கை. இந்தியாவோ ஏற்க மறுத்தது. ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல், கிட்டத்தட்ட ஆளுக்குப் பாதி என்பதுபோல, இரு அரசுகளும் ஒரு ஒப்���ந்தத்தைச் செய்தன. இதன்படி 5.25 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். 1964-ல் இலங்கை அதிபர் சிறீமாவும், இந்தியப் பிரதமர் சாஸ்திரியும் செய்துகொண்ட ஒப்பந்தம் நேற்றோடு 50 ஆண்டுகளை நிறைவுசெய்தது. உறவுகளை, உடைமைகளை, உரிமைகளை என இடைப்பட்ட 130 ஆண்டுகளில் கொஞ்சநஞ்சம் கிடைத்தவற்றையும் பறிகொடுத்து இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டனர் மலையகத் தமிழர்கள்.\nஇலங்கை 1948, பிப்ரவரி 4-ல் சுதந்திரம் அடைந்தது. டி.எஸ். சேனநாயகா அதிபர் ஆனார். இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்ட மசோதாவை அவர் கொண்டுவந்தார். அதை ஆதரித்த 53 உறுப்பினர்களில் சுந்தரலிங்கம், எஸ். மகாதேவன் உள்ளிட்டவர்களும் அடக்கம். ஆனால், ஈழத்தந்தை செல்வநாயகம், “இன்று இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு ஏற்பட்ட அவலம், நாளை ஈழத் தமிழர்களுக்கும் ஏற்படும்” என்று அன்றே எச்சரித்ததோடு, அதை எதிர்த்தும் வாக்களித்தார். இலங்கையின் பூர்விகத் தமிழர்களால் இவர்களுக்கு ஆதாயங்கள் இல்லை என்றாலும், தீமைகள் காத்திருந்தன. சிங்கள இனவெறி எப்போதெல்லாம் பூர்விகத் தமிழர்களைக் குறிவைத்ததோ, அப்போதெல்லாம் இவர்களையும் குறிவைத்தது. சிங்களவர்களின் கைக்கெட்டும் தூரத்திலிருந்த இவர்களது வீடுகளும் வணிகக் கூடங்களும் உயிர்களும் அவர்களின் வன்முறைக்கு இலக்காயின. வளர வளரக் கவாத்து செய்யப்படும் தேயிலை மரங்களைப் போல இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களும் வரலாறு நெடுகிலும் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியர் என்ற காரணத்தாலும் சாதியாலும் ஒவ்வொரு கணமும் ஒதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 200 ஆண்டுகளாகச் சிலுவை சுமப்பது போல இலங்கையைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான இடம் இலங்கை அரசியலில் இன்னமும் விளிம்பு நிலையிலேயே இருக்கிறது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1234) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1240) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1198) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1638) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1856) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1917) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2009) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1854) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற���கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1890) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1920) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1611) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1864) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1743) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1994) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1987) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1892) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2214) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்க��ல நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2110) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2041) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1943) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-01-20T07:29:54Z", "digest": "sha1:XNUJSYAXHO2MMSJG3L26AFQ6YPAKJLMF", "length": 18465, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கை அரசாங்க சபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936\nகொழும்பு காலிமுகத்திடலில் உள்ள இலங்கை அரசாங்க சபைக் கட்டடம். இக்கட்டடம் பின்பு இலங்கை நாடாளுமன்றத்தினால் 1982 வரை பயன்படுத்தப்பட்டது. பழைய நாடாளுமன்றக் கட்டடம் என இன்று அழைக்கப்படுகிறது. இங்கு இலங்கை அரசுத்தலைவரின் செயலகம் அமைந்துள்ளது.\nஇலங்கை அரசாங்க சபை அல்லது இலங்கை அரசு சபை (State Council of Ceylon) என்பது அன்றைய பிரித்தானிய இலங்கையின் (இன்றைய இலங்கை) சட்டவாக்க சபையைக் குறிக்கும். இச்சபை 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பிரித்தானியக் குடியேற்ற நாடான இலங்கையில் இன, சாதி, மதம், பால் என்ற வேறுபாடின்றி அனைத்து வயது வந்தவர்களுக்கும் முதற் தடவையாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது. டொனமூர் அரசியலமைப்பின் படி இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குப் பதிலாக இந்த அரசாங்க சபை நிறுவப்பட்டது. இது\nமுதலாவது அரசு சபைக்கான தேர்தல் 1931 ஆம் ஆண்டிலும், இரண்டாவது தேர்தல் 1936 ஆம் ஆண்டிலும் இடம்பெற்றன. 1941 ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த தேர்தல் இரண்டாம் உலகப் போர்ச் சூழ்நிலையால் ந��ைபெறவில்லை. அதன் பின்னர் 1947 ஆம் ஆண்டில் சோல்பரி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு அரசு சபை இலங்கை நாடாளுமன்றமாக மாற்றப்பட்டது. இதன் பின்னர் 1948, பெப்ரவரி 4 இல் இலங்கை விடுதலை அடைந்தது.\nஇலங்கையின் 2வது அரசாங்க சபையின் உறுப்பினர்களுடன் சபாநாயகர் வைத்திலிங்கம் துரைசுவாமி (நடுவில் இருப்பவர்), 1936\nமொத்தம் 61 உறுப்பினர்களைக் கொண்டது இலங்கை அரசாங்க சபை. இவர்களில் 50 பேர் நேரடியாக மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்த்நெடுக்கப்பட்டனர். 8 உறுப்பினர்கள் ஆளுநரினால் நியமிக்கப்பட்டனர். ஏனைய மூவரும் உத்தியோக உறுப்பினர்கள். இந்த 61 பேரில் இருந்து 10 பேர் அமைச்சரவைக்குத் தெரிவு செய்யப்பட்டனர். உத்தியோகபூர்வ உறுப்பினர்கள் மூவரும் ஏழு பேர் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்களும் அமைச்சரவை உறுப்பினர்களாக இருப்பர்.\nசேர் அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் (1931-34)[1]\nசேர் பொரெஸ்டர் ஆகுஸ்டஸ் ஒபயசேகர (1934-35)[1]\nசேர் வைத்திலிங்கம் துரைசுவாமி (1936-47)[1]\nசேர் டொன் பாரன் ஜெயத்திலக்க (1931-42)[2]\nடி. எஸ். சேனநாயக்கா (1942-47)[2]\nசேர் டொன் பாரன் ஜெயதிலக்க, உட்துறை அலுவல்கள் (1931-42)\nடி. எஸ். சேனநாயக்கா, வேளாண்மை மற்றும் நிலம் (1931-46)\nசேர் டிக்கிரி பண்டார பானபொக்கே, உடல் நலம் (1931-31)\nசி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, கல்வி (1931-47)\nசார்ல்ஸ் பட்டுவண்டுதாவே, உள்ளூர் நிருவாகம் (1931-36)\nசேர் முகம்மது மாக்கான் மாக்கார், தகவல் தொடர்பு மற்றும் வேலை (1931-36)\nபெரி. சுந்தரம், தொழில், தொழிற்சாலை மற்றும் வணிகம் (1931-36)\nசேர் அருணாசலம் மகாதேவா, உட்துறை (1942-46)\nசேர் ஜோன் கொத்தலாவலை, தகவல்தொடர்பு மற்றும் வேலைகள் (1936-45)\nஎஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, உள்ளூர் நிருவாகம் (1936-46)\nசேர் குளோட் கொரேயா, தொழில், தொழிற்சாலை மற்றும் வணிகம் (1936-46)\nடபிள்யூ. ஏ. டி சில்வா, உடல் நலம் (1936-46)\nடட்லி சேனநாயக்கா, வேளாண்மை மற்றும் நிலம் (1946-47)\nசேர் சுசாந்த டி பொன்சேகா\nசேர் ராசிக் பரீத் (1936-47)\nஐ. எக்ஸ். பெரைரா (1931-1947)\nகேணல் தொயோடர் கொட்ஃபிரி விஜேசிங்க ஜயவர்தன\nஜி. கே. டபிள்யூ. பெரேரா\nமுகம்மது காலித் சால்டின், (1931-35)\nநவீன இலங்கையின் சட்டவாக்க சபைகள்\nஇலங்கை சட்டவாக்கப் பேரவை (1833 - 1931)\nஇலங்கை அரசாங்க சபை (1931 - 1947)\nஇலங்கை மூதவை (1947 - 1971)\nபிரதிநிதிகள் சபை (1947 - 1972)\nதேசிய அரசுப் பேரவை (1972 - 1978)\nஇலங்கை நாடாளுமன்றம் (1978 - இன்று)\nடொனமூர் ஆணைக்குழு (டொனமூர் அரசியலமைப்பு) (1931 - 1947)\n1 இலங��கையின் ஒரேயொரு ஈரவை அரசியல் நிர்ணய சபை.\nஇலங்கையில் தேர்தல்களும் பொது வாக்கெடுப்புகளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 05:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9_%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-01-20T06:16:29Z", "digest": "sha1:4BEIKH5VQ6U3JM5YRFUL5BMCUFI5WBZY", "length": 6553, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலைவன எலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதைப்படிவ காலம்:மயோசீன் பிற்காலம் முதல் தற்காலம் வரை\nஜோன் எட்வட் கிரே, 1825\nபாலைவன எலி (gerbil) என்பது கொறிணி வகையைச் சேர்ந்த சிறு பாலூட்டியாகும். இவற்றில் கிட்டத்தட்ட 110 இனங்கள் உள்ளன. இவற்றில் பல பகலாடியாகவும்[1] அனைத்துண்ணியாகவும் உள்ளன.\nபகல் முழுவதும் வளைக்குள் ஓய்வெடுத்து, இரவில் சூரிய வெப்பம் தணிந்த பிறகு பாலைவனத்தில் இரை தேட ஆரம்பிக்கும். இதன் உடலில் வியர்வை உண்டாவதில்லை. மிகச் சிறிய அளவில் சிறுநீர் வெளியேற்றும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2019, 04:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1470:2013-04-20-22-29-41&catid=43:2011-03-31-01-42-50&Itemid=56", "date_download": "2020-01-20T06:23:05Z", "digest": "sha1:7COG7XQUROWSVHOWU3OSRDTYNIFIE6PH", "length": 66960, "nlines": 202, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகளில் அன்று: இலங்கை அரசின் மீனவர்கள் மீதான தாக்குதல்களும், இந்தியாவின் அமைதியும்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபதிவுகளில் அன்று: இலங்கை அரசின் மீனவர்கள் மீதான தாக்குதல்களும், இந்தியாவின் அமைதியும்\nSaturday, 20 April 2013 17:29\t- நந்திவர்மன் -\t'பதிவுகளில்' அன்று\n['பதிவுகளில் அன்று' பகுதியில் 'பதிவுகள்' இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]\nஅண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும் , கொல்லப்படுவதும் உபகண்ட அரசியலை அவதானித்து வருபவர்களுக்கு மிகுந்��� ஆச்சரியத்தை அளித்து வருகின்றது. உலக அரங்கில் இராணுவ மற்றும் பொருளியல்ரீதியில் பலம் பொருந்திய வல்லரசுகளிலொன்றாகப் பரிணமித்துவரும் பாரதம் எதனால் தனது மண்ணின் முக்கியமானதோரினத்தின் கடற்றொழிலாளர்கள் மீது , அதுவும் அன்றாட வாழ்வே கேள்விக்குறியாக ஆழியினுள் அலைக்கழிந்து, வாழ்க்கையினையோட்டிச் செல்லும் வறிய தொழிலாளர்கள் மீது நடாத்தப்படும் இத்தகைய தாக்குதல்களை உறுதியாகத் தட்டிக் கேட்காமலிருந்து வருகின்றது என்னும் கேள்வி அரசியல் அவதானிகள், தமிழ் மக்கள், தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்தியில் எழுவது நியாயமானதுதான். ஒருவரா, இருவரா ... கடந்த பல வருடங்களாக இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் வந்த தமிழக மீனவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமானதாகும். இந்திய மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்போக்கு இன்றைய அரசியல் சூழலில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகவும் அபாயகரமானதொரு சமிக்ஞை. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோதெல்லாம் காட்டிய கண்டிப்பையும், தீவிரத்தையும் ஏன் இந்திய மத்திய அரசு தமிழக மீனவர்கள் விடயத்தில் காட்டவில்லை என்ற கேள்வி நியாயமானதே.\nஎழுபதுகளில் இலங்கைத் தமிழர்கள் இருந்த நிலையில் இன்று தமிழகத்தில் தமிழர்கள் இருக்கின்றார்கள். எழுபதுகளில் இலங்கைத் தமிழர்களை எவ்விதம் அன்றைய அரசியற் சூழல் மிதவாதப் போக்கிலிருந்து ஆயுதப் போக்கிற்குத் தள்ளிவிட்டதோ அத்தகையதொரு சூழலினைத்தான் இன்றைய நிலையில் தமிழகத் தமிழர்கள் மத்தியில் காண முடிகின்றது. நடக்கும் கொடுமைகளைக் கண்டு, ஒன்றும் செய்ய முடியாது இருக்க வேண்டியிருக்கின்றோமே என்ற விரக்தியான மனப்போக்கு ஆயுதத்தைக் கைகளிலேந்திட வைக்கின்றது. 2009இல் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, கண்களுக்கு முன்னால் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், கோடிக்கணக்கான தமிழர்கள் இக்கரையிலிருந்தும் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க வேண்டியதையிட்டு கோடிக்கணக்கிலில்லையென்றாலும், இலட்சக்கணக்கிலாவது தமிழகத் தமிழர்கள் மனம் வெதும்பியிருப்பார்கள். அதன் விளைவுதான் தீக்குளிப்புகளும், ஆர்ப்பாட்டங்களும். இவ்வளவு நடந்தும், தமிழக இந்திய நடுவண் அரசுகளின் இலங்கை அரசுடனான , உறுதியற்ற பலவீனமானதொரு போக்கு, உணர்ச்சியில் கொதித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை நிச்சயம் வேதனையிலும், விரக்தியிலும் தள்ளியிருக்கும். அதன் விளைவுதான் சீமானின் 'நாம் தமிழர்' போன்ற அரசியல் அமைப்புகளும், தற்போது தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது பல்வேறு சமூக, அரசியல் அமைப்புகள் போன்றவற்றால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களும், அறிக்கைகளும்.\nஇலங்கையில் ஆயுதப் போராட்டம் மிகக்கடூரமாக ஒடுக்கப்பட்டிருக்கும் தற்போதுள்ள சூழலில் , இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிறுவுவதற்கு வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளின் மையங்களாக விளங்கும் இந்தியாவும், சீனாவும் இலங்கையில் போட்டாபோட்டியில் இறங்கியிருக்கின்றன. அதே சமயம் இன்றும் உலகப் பொலிஸ்காரனாக விளங்க முயற்சிக்கும் அமெரிக்காவும் தன் பங்கிற்கு மூக்கை நுழைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. பாகிஸ்தானும் தீவிரமாக இயங்கி வருகின்றது. இந்திய கடற்படையின் உயர் அதிகாரி இலங்கைக்கு விஜயம் செய்தால், அடுத்த நாளே தன் உயர் அதிகாரியை அனுப்பித் தானும் களத்திலிருப்பதை அது உறுதி செய்கின்றது.\nஇந்நிலையில் மீண்டும் ஆரம்ப வினாவிற்கே வருவோம். எதற்காக தன் நாட்டுக் குடிமக்கள்மீது தாக்குதல் நடாத்தும் சின்னஞ்சிறு நாடான இலங்கை அரசின் மீது , நியாயமாகப் பயன்படுத்த வேண்டிய தனது கண்டிப்பைக் காட்டாமால் இந்தியா இருக்கிறது\nஇதற்கொரு காரணம், உறுதியற்ற இந்திய அரசு. வளர்ந்து வரும் வல்லரசான இந்தியாவிற்கு உறுதியான தலைமை மிக அவசியம். அது தற்போது இல்லை. பிரதமர் மன்மோகன்சிங் வெறும் அரசியல் பொம்மை மட்டுமே. அதிகார மையம் திரை மறைவிலிருக்கும் இத்தாலியப் பெண்மணியிடமிருக்கிறது. காந்தி என்ற அவரது பெயருக்குப் பின்னாலிருக்கும் பெயர் இந்தியர்களைக் குறிப்பாக வட இந்தியர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளது. போதாதற்கு அரசில் அங்கம் வகிக்கும் பிராந்தியக் கட்சிகளும், குறிப்பாக உறுதியாகத் தட்டிக் கேட்க வேண்டிய கடமைப்பாடுள்ள தி.மு.க போன்ற கட்சிகளும், தங்களது சுய ஆதாயத்தை மையமாகவே வைத்து இயங்குகின்றன. அத��்கே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையையும் கையாளுகின்றன. இல்லாவிட்டால் இலங்கைத் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டபோது காட்டாத தீவிரத்தை, அமைச்சரவை அங்கத்துவ எண்ணிக்கையினை அதிகரிக்க எதற்காக தி.மு.க காட்டியது\nஅதே நேரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்து தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களையும் , படுகொலைகளையும் நடாத்துவதால் இலங்கை அரசுக்கு ஏதாவது அரசியல் ஆதாயங்கள் இருக்கக் கூடுமா பலம் பொருந்திய பாரதத்துடன் சீண்டுவது மிகவும் அபாயகரமானதென்பது அனைவருக்கும் தெரிந்ததொரு விடயமே. இருந்தும் தொடர்ந்து இந்தியக் குடிமக்களைக் கொல்வது அபாயகரமானதென்று தெரிந்தும், எதற்காக இலங்கைக் கடற்படை இந்த விளையாட்டில் இறங்கியிருக்கின்றது\nசீனாவையும் பாகிஸ்தானையும் காட்டி இந்தியாவைத் தன் கைகளுக்குள் வைத்திருக்க இலங்கை ஆடும் தந்திரமான தொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளிவிடும் அரசியல் ஆட்டத்தில், வளர்ந்துவரும் இந்தியாவைத் துண்டாட முனையும் சக்திகளுக்கு மறைமுகமாக உதவினால், மீண்டும் இந்தியா இலங்கையில் தலையிடாமலிருப்பதற்கு அதுவொரு வாய்ப்பாகவிருக்குமென்று இலங்கை அரசின் பாதுகாப்பு வல்லுனர்கள் கருதக்கூடும் போன்றதொரு எண்ணத்திற்கு வருவதற்கும் காரணமிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் நிச்சயமாக இலங்கையில் தமிழர்களுக்குத் தனிநாடொன்று அமைவதை ஆதரிக்கப்போவதில்லை. மிகவும் பலமானதொன்றாகத் திகழ்ந்த ஆயுதப்போரினையே நிர்மூலமாக்கிய நாடு அது. இலங்கை அரசினைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் மக்கள் இலங்கைத் தமிழர்களுக்காகக் கிளர்ந்தெழுவதால் பல நன்மைகளுள்ளன. நிச்சயமாக தமிழக எதிர்ப்பு ஒரு நிலைக்குமேல் அரசியல் பரிணாமம் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் அடைந்ததுபோல் அடையப் போவதில்லை. சீனாவையும், பாகிஸ்தானையும், அமெரிக்காவையும் காட்டி அதனைத் தடுத்துவிட முடியும். ஆனால் அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மேல் தொடுக்கப்படும் தாக்குதல்கள் போன்றவற்றிற்கு இந்திய அரசால் தீவிரமாக இலங்கை அரசின் மீது நடவடிக்கைகளை எடுக்க முடியாது. அவ்விதம் எடுக்க முனைந்தால் , எவ்விதம் மேற்கு நாடுகளின் நிர்ப்பந்தத்தை தனது விடுதலைப் புலிகள் மீதான மே 2009 காலகட்டத்துத் தாக்குதல்களின்போது இந்த��யா, சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு இலங்கை அரசு முறியடித்ததோ, அவ்விதமே இப்போதும் இந்தியாவின் நிர்ப்பந்தத்தினை சீனா மற்றும் அமெரிக்காவுடன் கை கோர்த்துக் கொண்டு இலங்கை அரசு முறியடிக்கும். ஆனால் அதே சமயம் நிச்சயம் இலங்கைக் கடற்படையினரின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அவ்வப்போது தொடரத்தான் போகிறது.\nஇன்னுமொரு இலங்கை அரசின் அணுகுமுறையும் தமிழகத் தமிழர்களின் ஈழத்தமிழர்கள் மீதான போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை அதிகரிக்கச் செய்யும். தொடர்ந்தும் ஈழத்தமிழர்களின் மீது இராணுவ அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டு. நீதியான அரசியல் தீர்வொன்றினைத் தராமல் இழுத்தடிப்பது. இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக இந்திய நடுவண் அரசு ஒருபோதுமே இலங்கை அரசுக்கெதிராகச் செயற்படபோவதில்லை. ஏனெனில் அதற்கு ஈழத்தமிழர்களை விட, அதன் தேசிய நலனும், பாதுகாப்புமே முக்கியம். இதனால் தொடர்ந்தும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் தனது கையாலத்தனத்தைக் காட்டிக்கொண்டே இருக்கவேண்டிய சூழ்நிலையில் அதுவிருக்கும். இதன் மூலம் தமிழகத்தில் வெடிக்கும் 'நாம் தமிழர்' போன்ற அமைப்புகளின் வளர்ச்சி எதிர்காலத்தில் தமிழகத்தை இன்னுமொரு காஷ்மீராக மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇத்தகைய சூழலிலிருந்து இந்தியா தப்பவேண்டுமானால் அதற்கு முன்னாலுள்ள ஒரேயொரு வழி இதுதான்: இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் இந்தியா மிகவும் கண்டிப்புடனும், உறுதியாகவும் செயற்பட வேண்டும். இலங்கையில் தமிழ் மக்கள் விடயத்தில் அனைவராலும் ஏற்கப்படத்தக்க நியாயமான அரசியற் தீர்வொன்றினை ஏற்படுத்த இந்தியா முனைய வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், தேசிய நலன்களுக்கும் ஈழத்தமிழர்களின் பிரச்சினையானது தீர்க்கப்படுவது மிகவும் அவசியம். ஈழத்தமிழர்கள் பிரச்சினையினைக் காரணம் காட்டி, இலங்கைக்குள் பிற உபகண்ட , சர்வதேச சக்திகள் நுழைவதை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காதென்பதை உறுதியாகத் தெரிவித்து, இலங்கையின் அனைத்து இன மக்களும் ஏற்கத்தக்கதொரு தீர்வினை அடைவதற்கு , காலகட்டமொன்றினை நிர்ணயித்து இந்தியா செயற்பட வேண்டும். இதன் மூலம் இந்திய அரசானது அடையும் நன்மைகளுள் முக்கியமான சில: ஈழத்தமிழர்களுக்கு இலங்கை மக்கள அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதான தீர்வொன்று கிட்டுகிறது; ஏனைய சக்திகள் இனியும் ஈழத்தமிழர்கள் பிரச்சினையைக் காரணம் காட்டி இல்ங்கையினுள் மூக்கை நுழைக்க முடியாது. அடுத்தது, தமிழகத்தில் தமிழக மக்களால் இந்திய அரசுக்கெதிராக ஏற்படவிருந்த போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் போகின்றது. இதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஏற்படவிருந்த ஆபத்து நீங்குகின்றது. இனியாவது இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவின் ஒருமைப்பாட்டினை மையமாக வைத்து , நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளை வகுப்பார்களா அல்லது தொடர்ந்தும் தான்தோன்றித்தனமாக, இந்திய ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் வகையிலேயே செயற்படுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nமூலம்: பதிவுகள் பெப்ருவரி 2011 இதழ் 134\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nமதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள்\" எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் கௌரவிக்கப்பட்டார்..\nகிழக்கில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி\nஆய்வு: சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகல் அகநானூறு புறநானூறுஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\nயாழ்ப்பாணத்தில் 'எங்கட புத்தகம் - கண்காட்சியும், விற்பனையும்'\nயாழ்ப்பாணம்: எங்கட புத்தகம் - கண்காட்சியும் விற்பனையும்\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் : சர்வதேச சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு – 11- 04- 2020\nகவிதை: இது புதிய கோணங்கியின் புலம்பலல்ல\nவ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (2): யன்னல்\nஆனந்தம் அகநிறைவுஅமைய பொங்கல் அமையட்டும் \nநூலகம் நிறுவனம் பதினாறாவது ஆண்டில்..\nசிறுகதை : என்னுடையது இல்லை \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்ப��னால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் ப���யர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண���', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய���வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக���கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129037", "date_download": "2020-01-20T05:29:47Z", "digest": "sha1:OEGURLBME46TN63NZR32XBWWXFHN3FX2", "length": 18254, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்", "raw_content": "\n« நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை\nஅறிமுகம், நூல், நூல் வெளியீட்டு விழா, நேர்காணல், பொது\nஊர் சேலம். உறவினர்கள் அங்குதான் இருக்கிறார்கள். ஒரு தம்பி, திருப்பூரில் வேலை செய்கிறான். இப்போது எர்ணாகுளத்தில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறேன். முறையான பள்ளிக் கல்வி வாய்க்கவில்லை, வேலைக்குப் போக நேர்ந்தது. இணையம் வழியும், தொலைநிலைக் கல்வி மூலமும் இப்போதே படித்துக் கொண்டிருக்கிறேன்.\nஇலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது\nஎன் வீட்டில் சற்றே வாசிப்புப் பழக்கம் இருந்தது. தாத்தா வீட்டில் தொடர்கதைகளை இதழ்களிலிருந்து சேர்த்து பைண்ட் செய்தெல்லாம் வைத்திருந்தார்கள். அப்பா அவ்வப்போது நூலகத்துக்கு போகும்போது என்னையும் அழைத்துச் செல்வார். இயல்பாகவே கல்வி கிடைக்க வழியில்லாதபோது நூலகம் போவதில் ஆர்வம் வந்தது. அங்கே விபத்தாகவே இலக்கிய அறிமுகம் ஏற்பட்டது. எடுத்து வருகிற புத்தகங்களை அம்மாவும் நானும் போட்டியிட்டு வாசிப்போம். இப்போது நான் மட்டுமாக தொடர்ந்து வாசிக்கிறேன்.\nஎன் ஆதர்சங்கள் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜெயமோகன், தாகூர்\nசிறுகதைகளை எழுதுவதில் உள்ள சவால்கள் என்ன இதை உங்கள் முதன்மை வடிவமாக தேர்ந்தது ஏன்\nஒன்று, கச்சிதம். எப்போதும் வடிவம் குறித்து கவனத்துடன் ��ருக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் இயல்பாகவே எழுதும்போது பல்வேறு எண்ணங்களால் கதையின் போக்கு மாறுவதோடு வடிவமும் கையை மீறுகிறது.\nஇரண்டு, ஏற்கெனவே எழுதப்பட்டு விட்டவை. புதியதாக ஏதாவது சொல்கிறோமா இல்லையா என்கிற பயம்.\nஇதற்கு முன்னர் அவ்வப்போது கவிதை எழுதினேன். இப்போதும் சிறு நூலாக அவற்றை இணையத்தில் வெளியிட எண்ணம் இருக்கிறது. ஆனால் கவிஞன் என்று என்னை குறிப்பிடும்படி கவிதையை நவீன கவிதை வாசித்து பின்னர் முதிர்ந்து எழுத வந்தவனில்லை. தொடராமல் போனதற்கு காரணம், கவிதை எனக்கு தேவையாக இருந்த மன ஒருங்கிணைவை சற்றேனும் சிதைப்பதாக உணர்ந்தேன். ஒரு உந்துதல் வந்தால் எழுதாமல் இருக்க முடியாது, எழுதவென்று முயற்சி செய்யும் நேரம் வராமலும் போகும்.\nஅதுவே உரைநடையில் எதை எழுதினாலும் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைப்பை நீங்கள் தக்கவைத்துக் கொள்வீர்கள். மேலும் சிந்திப்பதற்கு திருத்தமான தருக்கத்தை உருவாக்கி மேம்படுத்திக் கொள்ளலாம். அது என்னைப் போன்ற உழைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவனுக்கு அவசியம்.\nஎரி தொகுப்பில் உள்ள கதைகளை ஏதேனும் ஒரு புள்ளியில் தொகுத்து கூற இயலுமா\nஏன் சிலருக்கு மட்டும் வாழ்வு பிறரைக் காட்டிலும் சுமையாக இருக்கிறது அப்படி சுமப்பவர்களின், அதிகமும் காயப்படுத்துதலுக்கு தகுந்தவர்களாக இருக்கிற, மனம் புரிந்துகொள்ளப்படாத, உள்ளே குழந்தைகளாகவே இருந்து அன்புக்கு ஏங்குகிற மனிதர்களின் அல்லது நிஜக் குழந்தைகளின் கதைகள்.\nவாழ்வு உருவாக்குகிற பிழைத்தல் சார்ந்த பயங்களை எதிர்கொள்ள துணையாக இலக்கியம் மட்டுமே இருந்தது. ஆனால், எழுதுவது என்பது என்னுடைய சுயதேட்டம்.\nஇன்னும் நிறைய வாசிப்பு. கூடவை நானே ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொண்டு இலக்கியத்தின் அடிப்படைகளை படிக்க வேண்டும். அடுத்து இன்னும் நிறைய எழுத வேண்டும். வரும் ஜூனில் கல்லூரிப் படிப்பை முடித்து நகர்ந்தால் அதற்காகப் போகும் நேரமும் வாசிப்புக்கும் எழுத்துக்கும் பயன்படும், அதற்கான தயாரிப்புகளில் இருக்கிறேன்.\nபாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்\nபத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]\nதேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை\nநாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை\nநரேந்திரன் ‘இந்தக்கதையைச் ச���ியாகச் சொல்வோம்’- முன்னுரை\nபத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்\nபத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா\nபொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை\nகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை\nபத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்\nகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை\nராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்\nபத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்\nஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56\nநரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம�� கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/occasions/2018/11/27082353/1215047/this-week-special-27th-November-2018-to-3rd-December.vpf", "date_download": "2020-01-20T06:04:21Z", "digest": "sha1:ZG2J4CTMIPQDJPWGDP7REXWNNEZ7C4TW", "length": 16326, "nlines": 217, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த வார விசேஷங்கள் 27.11.2018 முதல் 3.12.2018 வரை || this week special 27th November 2018 to 3rd December 2018", "raw_content": "\nசென்னை 20-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇந்த வார விசேஷங்கள் 27.11.2018 முதல் 3.12.2018 வரை\nநவம்பர் 27-ம் தேதியில் இருந்து டிசம்பர் 3-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nநவம்பர் 27-ம் தேதியில் இருந்து டிசம்பர் 3-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\n* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட பூமாலை சூடியருளல்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.\n* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.\n* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.\n* இன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது நன்மை தரும்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.\n* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.\n* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\n* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.\n* திருவாஞ்சியம், திருநாகேஸ்வரம் ஆகிய தலங்களில் சிவபெருமான் கடைஞாயிறு உற்சவம் ஆரம்பம்.\n* மெய்பொருள் நாயனார் குருபூஜை.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெரும��ளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.\n* திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோவிலில் சுவாமி புறப்பாடு கண்டருளல்.\n* ஆனாய நாயனார் குரு பூஜை.\n* திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் சுவாமி புறப்பாடு.\n* திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.\n* இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.\n* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.\n* திருச்சானூர் பத்மாவதி தாயார் புறப்பாடு கண்டருளல்.\n* திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி பவனி.\n* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.\n* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.\nரோகித், விராட் கோலி அபாரம்: ஆஸ்திரேலியாவை எளிதில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா\nஸ்மித் சதத்தால் இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\nவில்சன் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் தங்க வீடு கொடுத்தவர் கைது\nமேலும் இந்த வார விசேஷங்கள் செய்திகள்\nஇந்த வார விசேஷங்கள் 14.1.2020 முதல் 20.1.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் ஜனவரி 7-ம் தேதி முதல் ஜனவரி 13-ம் தேதி வரை\nஇந்த வார விசேஷங்கள் 31.12.2019 முதல் 6.1.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 24.12.2019 முதல் 30.12.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 17.12.2019 முதல் 23.12.2019 வரை\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nசோனியா போல் பரந்த மனது எங்களுக்கு இல்லை - வக்கீல் மீது நிர்பயா தந்தை பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/10/blog-post.html", "date_download": "2020-01-20T06:10:18Z", "digest": "sha1:CAF3LPLH6L5SSB65P4EODA2QEA4PE4PT", "length": 16887, "nlines": 52, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஆயிரம் ரூபா இல்லாவிட்டால் கூட்டொப்பந்தம் தேவையில்லை : தொழிலாளர்கள் கூறுகிறார்கள் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » ஆயிரம் ரூபா இல்லாவிட்டால் கூட்டொப்பந்தம் தேவையில்லை : தொழிலாளர்கள் கூறுகிறார்கள்\nஆயிரம் ரூபா இல்லாவிட்டால் கூட்டொப்பந்தம் தேவையில்லை : தொழிலாளர்கள் கூறுகிறார்கள்\nஒரு நாளைக்கு எமக்கு அடிப்படை சம்பளமான 500 ரூபாவே கிடைத்து வருகின்றது இது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அது குறித்து எவரும் கேள்வி எழுப்புவதில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திட்டபிறகு இத்தனை காலமும் அது குறித்து பேச எந்த தொழிற்சங்கங்களும் எம்மைக் காண வந்ததில்லை இம்முறை எமக்கு நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக இல்லாவிடின் இந்தக் கூட்டு ஒப்பந்தமே எமக்குத்தேவையில்லை என்கின்றனர் தொழிலாளர்கள். கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தோட்டத்தொழிலாளர்கள் எவ்வளவு சம்பளம் எதிர்ப்பார்க்கின்றனர் என்பது குறித்து அட்டன் பிரதேச தேயிலைத்தோட்டங்களில் கடமையாற்றும் பெண் தொழிலாளர்கள் சிலரை சந்தித்தபோது அவர்கள் கூறிய கருத்துகள் இங்கு தரப்படுகின்றன.\nஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் எங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இது வரை அதைப்பெற்றுக்கொடுக்க தொழிற்சங்கங்களுக்கு திராணியில்லை. எல்லாம் அடங்கலாக எமக்கு 730 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்து வருகின்றது என்று கூறுவது பொய்யாகும். அந்தத் தொகைக்கு அவர்கள் ஒப்பம் வைத்திருப்பார்கள். ஆனால் எமக்கு அப்படிக் கிடைப்பதில்லை.ஏனென்றால் நாம் ஒரு நாளைக்கு 19 கிலோ எடுத்தால் மட்டுமே ஏனைய கொடுப்பனவுகளும் சேர்த்து அத்தொகை கிடைக்கும். கொழுந்தில்லாத காலங்களில் 10 கிலோ எடுப்பதே கடினம். அந்நாட���களில் அடிப்படை சம்பளமான 500 ரூபா மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல வேலை நாட்களும் 10 அல்லது 15 நாட்களே இருக்கும். இப்போது பாருங்கள் எங்களது சம்பளத்தொகையை இதை வைத்துக்கொண்டு எங்ஙனம் சீவிப்பது இதை வைத்துக்கொண்டு எங்ஙனம் சீவிப்பது பிள்ளைகளின் கல்வி ,ஏனைய செலவுகள் எல்லாவற்றையும் எப்படி சமாளிப்பது பிள்ளைகளின் கல்வி ,ஏனைய செலவுகள் எல்லாவற்றையும் எப்படி சமாளிப்பது இம்முறை எங்களுக்கு எப்படியாவது ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் வேண்டும். இல்லாவிட்டால் எமக்கு கூட்டு ஒப்பந்தமே வேண்டாம். வேறு எந்த முறையிலாவது எமக்கு சம்பளத்தைப்பெற்றுத்தாருங்கள்.\nஇங்கே பாருங்கள் தேயிலை பறித்துப் பறித்து கைகள் காயமடைந்து விட்டன. அதனால் துணியினாலான கையுறை அணிந்து கொழுந்து பறிக்கிறேன். வேறு வழியில்லை. பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமே. எமது நிலைமை ஏ.சி.அறைகளில் உட்கார்ந்து அதிகாரம் செலுத்துபவர்களுக்குத்தெரியாதே கொழுந்து குறைந்த காலத்திலும் 19 கிலோ எடுத்தால் மட்டுமே முழுப்பேர் கிடைக்கின்றது. 15 அல்லது 16 கிலோ எடுத்தாலும் முழுமையான கொடுப்பனவு எமக்கில்லை மேலதிக கொழுந்துக்குக்கிடைக்க வேண்டிய தொகையும் கிடைப்பதில்லை. நாட்டில் எல்லோருக்கும் ஒரே விலைவாசி தானே எமக்கு மட்டும் பொருட்களை குறைந்த விலைக்கா தருகிறார்கள் கொழுந்து குறைந்த காலத்திலும் 19 கிலோ எடுத்தால் மட்டுமே முழுப்பேர் கிடைக்கின்றது. 15 அல்லது 16 கிலோ எடுத்தாலும் முழுமையான கொடுப்பனவு எமக்கில்லை மேலதிக கொழுந்துக்குக்கிடைக்க வேண்டிய தொகையும் கிடைப்பதில்லை. நாட்டில் எல்லோருக்கும் ஒரே விலைவாசி தானே எமக்கு மட்டும் பொருட்களை குறைந்த விலைக்கா தருகிறார்கள் வருடக்கணக்காக தொழிற்சங்கங்கள் நடத்துகிறோம் என்று கூறுகிறார்கள் ஆனால் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை ஒரு 50 ரூபாவை கூட்டித்தருவதற்கு முடியவில்லையே ஆனால் இத்தனை காலமும் எமது சந்தாப்பணத்தை வேண்டாம் என்றும் கூறியதில்லை. எமது தலைவிதியை நினைத்துத் தான் வெயிலிலும் மழையிலும் கடினப்பட்டு வேலை செய்கிறோம். ஆனால் இதை எல்லாம் எவரும் கண்டு கொள்வதில்லை.\nஎனக்கு 18 வயதாகின்றது. சாதாரண தரம் வரை படித்து விட்டு வீட்டு வறுமை காரணமாக இத்தொழிலுக்கு வந்து விட்டேன். தந்தைக்கு ந���ய் காரணமாக வேலை செய்ய முடியாது.அண்ணா தொழில் செய்கிறார். தம்பி படித்துக்கொண்டிருக்கிறார். இனி எனது காலம் முழுக்க இந்தத் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஏனென்றால் எம்போன்று சாதாரண மற்றும் உயர்தரம் படித்து விட்டு தோட்டங்களை விட்டு வெளியே போக முடியாத சூழலில் வாழ்ந்து வருபவர்களுக்கு இங்கேயே இருக்கும் ஒரே தொழில் இது மட்டும் தான். வேறு தொழில்கள் பற்றி அவர்களும் சிந்திப்பதில்லை.\nஎனக்கு 3 பிள்ளைகள். அவர்களை படிக்க வைக்க வேண்டும். மாதத்திற்கு 20 நாட்கள் வேலை செய்தால் தான் ஓரளவுக்கு சமாளிக்க முடியும். அதுவும் 20 கிலோ கொழுந்து பறித்தால் மட்டுமே முழு கொடுப்பனவும் கிடைக்கும். ஊழியர் சேமலாப நிதி, ஏனைய கொடுப்பனவுகள், முன்பணம் எல்லாவற்றையும் கழித்துப்பார்த்தால் மாதம் 6 அல்லது 5 ஆயிரம் தான் மிஞ்சுகிறது இதை வைத்துக்கொண்டு இந்த காலத்தில் என்ன தான் செய்ய முடியும் தொழிலாளர்கள் இல்லை என்கிறார்கள். சரியான சம்பளம் இல்லாததால் தானே எல்லோரும் வெளி வேலைக்குப்போய்விட்டனர் தொழிலாளர்கள் இல்லை என்கிறார்கள். சரியான சம்பளம் இல்லாததால் தானே எல்லோரும் வெளி வேலைக்குப்போய்விட்டனர் இப்படியே போனால் தோட்டங்களை இழுத்து மூட வேண்டியது தான்.\nகோதுமை மா விலை அதிகரித்து விட்டது. அரிசி கிலோ 100 ரூபாவுக்கு மேல் விற்கப்படுகிறது. இந்த நாட்டில் குறைந்த வருமானம் பெறும் ஏனையோருக்கு கிடைக்கும் நிவாரணமும் உதவியும் ஏதோ எமக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. கூட்டு ஒப்பந்த நேரம் ஏதோ கத்துவார்கள். பின்பு அவர்களுக்கு விருப்பப்பட்ட ஒரு தொகைக்கு கையெழுத்திட்டு அமைதியாகி விடுவார்கள்.எப்போதாவது இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் அல்லது அரசியல் கட்சித் தலைவர்கள் எங்களிடம் வந்து இத்தொகை போதுமா என்று கேட்டிருக்கின்றார்களா ஆனால் வெட்கமில்லாது கூட்டத்தோடு கூட்டமாக வந்து வாக்கு கேட்கிறார்கள். இவர்களுக்கு வாக்களித்து என்ன தான் எமக்குக்கிடைத்தது ஆனால் வெட்கமில்லாது கூட்டத்தோடு கூட்டமாக வந்து வாக்கு கேட்கிறார்கள். இவர்களுக்கு வாக்களித்து என்ன தான் எமக்குக்கிடைத்தது காணி, வீடு எமக்குத்தேவை வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் அதில் வசிப்பதற்கு வாழ்��ாதாரம் தேவை தானே\nஇதே வேளை சில தோட்ட நிர்வாகங்கள் ஓய்வூதியம் பெற்றவர்களையும் தொழிலுக்கு அமர்த்தியுள்ளமை முக்கிய விடயம்.\nஇவர்களும் 20 கிலோ வரை நாள் ஒன்றுக்கு கொழுந்து பறித்தல் அவசியம்.அதில் குறைந்தால் அரைபேர் அதாவது 250 ரூபாவே வழங்கப்படுகிறது. 10 கிலோ எடுத்தால் கிலோ ஒன்றுக்கு 25 ரூபா வீதம் வழங்குகின்றனர். இது தோட்ட நிர்வாகங்களுக்கு இலாபம் என்று கூறப்படுகிறது. எது எப்படியிருப்பினும் தொழிலாளர்களின் ஒரே குரலாக நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவுக்கு குறையக்கூடாது என்பதாக இருக்கின்றது.\nகூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் என்ன செய்யப்போகின்றன, கம்பனிகளுடன் எவ்வாறு பேச்சு நடத்தப்போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n கோட்டபாயவின் மகாவம்சமும் - என்.சரவணன்\n10.11.2019 அன்று மகாவம்சத்தின் இறுதிப் பாகம் பூரணப்படுத்தப்பட்டு பெரிய விழாவொன்றில் அது வெளியிட்டுவைக்கப்பட்டது. பௌத்த பிக்குகளால் ஏற்ப...\nபுதிய இந்தியக் குடியுரிமைச் சட்டம் பற்றிய சர்ச்சைகள் பெரும் வெடிப்பாக ஆகியிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் பல்லாண்டுகளாக அகதிகளாக வா...\nகேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி - என்.சரவணன்\nஇலங்கைத் தமிழ் முஸ்லிம் மக்களின் முதலாவது நாடாளுமன்றப் பிரதிநிதி இலங்கையை ஆங்கிலேயர்கள் 1815 இல் முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2012/06/", "date_download": "2020-01-20T06:27:43Z", "digest": "sha1:HQPE5QEPOPB3TRF77FA2NQF6BLQGJ7VE", "length": 43026, "nlines": 508, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : June 2012", "raw_content": "\nபள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.\nபள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல்-பதவி உயர்வு கவுன்சிலிங் அடுத்த மாதம் (ஜுலை) 13-ந் தேதி தொடங்கி, 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்குனர் பி.மணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nபட்டதாரி ஆசிரியர் பணிநிரவல், இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கா��� உத்தேச கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-\n1. ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளி, சனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)\n2. 16 மற்றும் 17-ந் தேதி (திங்கள், செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்\n3. 23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)\n4. 24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)\n5. 27-ந் தேதி (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்\n6. 30-ந் தேதி (திங்கள்) - பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு /நகராட்சி உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 28.06.2012 மற்றும் 29.06.2012 நடைபெறவுள்ள பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ளவேண்டியவர்களின் விவரம்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nமாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவி உயர்வு மற்றும் பணி மாற்றம் விவரம்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 14.6.2012 அன்று தலைமைச் செயலகத்தில், 2011-2012ஆம் கல்வியாண்டில் தமிழைமொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்கள்.\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 14.6.2012 அன்று தலைமைச் செயலகத்தில், 2011-2012ஆம் கல்வியாண்டில் தமிழைமொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்கள்.\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு, மாணவ சமுதாயத்தின் நலனிற்காகவும், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட ஊக்குவிக்கும் வகையிலும், கட்டணமில்லா கல்வி, சத்துணவு, பேருந்து பயணஅட்டை, மிதிவண்டிகள், மடிக்கணினிகள், சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபட புத்தகம், காலணிகள், ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு வசதி, கல்வி பயிலுதலில் இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகைகள் ஆகிய எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.\n2011-2012ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவி எஸ். சுஷ்மிதா-க்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவி டி. கார்த்திகா, மாணவர்கள் பி. அசோக் குமார், சி. மணிகண்டன் ஆகிய மூன்று மாணவ, மாணவிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, மூன்றாம் இடங்களைப் பெற்ற பி. மகேஸ்வரி, எஸ். பிரபா சங்கரி ஆகிய இரண்டு மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு என 6 மாணவ மாணவிகளுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினார்கள்.\nமேலும், 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர் பி. ஸ்ரீநாத்-க்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, இரண்டாம் இடங்களை பெற்ற மாணவிகள் இ.எம். நந்தினி, கே.என். மகாலஷ்மி, ஸ்வாதி சென்னியப்பன், என். அகிலா, மாணவர்கள் எஸ். ஜென்கின்ஸ் காட்பிரே, டி. கவின், ஆகிய ஆறு 2 மாணவ, மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவிகள் எஸ். ஸ்மிதா, கே. சூர்யா, ஆர். தாரணி, டி. வினுமிதா, கே. ஷர்மிளா, பி.கே. பூஜாஸ்ரீ, பி. அம்ரிதா, ராஜேஸ்வரி, மாணவர்கள் எஸ்.கே. அபிஷேக், எம். ஸ்ரீதரா, ஐ. ஜஸ்டின் சேவியர் ஆகிய பதினொரு மாணவ, மாணவிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு என 18 மாணவ மாணவிகளுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி பாராட்டியதுடன், பரிசுப் பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களின் உயர்கல்விக்கான செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் மாநில அளவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கியதோடு, கல்வியில் சிறந்து விளங்கி, விடாமுயற்சியுடன் தங்கள் லட்சியத்தை எய்தி, சமுதாய முன்னேற்றத்திற்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பாடுபட வேண்டும் என்று வாழ்த்தினார்கள். மேலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், மாநில அளவில் பரிசுகளைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஊட்டி, பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற வைத்த ஆசிரியப் பெருமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களிடமிருந்து ரொக்கப் பரிசுகளைப் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் அளித்துப் பாராட்டி, வாழ்த்திய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் அவர்கள், தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபள்ளிக்கல்வித் துறை : கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம் | மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012 முதல் 09.06.2012 க்குள் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 11.06.2012 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.\n* பள்ளிக்கல்வித் துறை : மாறுதல் கோரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012 முதல் 09.06.2012 க்குள் மூன்று பிரதிகளில் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 11.06.2012 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.\nகுறிப்பு: சில நிர்வாக காரணங்களால் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.\nகலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்\n* தொடக்கக்கல்வித் துறை : மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012 முதல் 09.06.2012 க்குள் பெற்று ஒப்படைக்க வேண்டும்.\nகலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஇடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வு, ஏப்ரல் 2012 – தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவிப்பு .\nஏப்ரல் 2012 –ல் நடைபெற்று முடிந்த இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள், 04.06.2012 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிடப்படும். சில நிர்வாகக் காரணங்களுக்காக, இதுவரை, தேர்வுமுடிவுகள் வெளியிடும் முன்பாக, முதல்நாள் வழங்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் மற்றும் மதிப்பெண்கள் பதியப்பட்ட குறுந்தகடுகள் (TML and CD) ஆகியவை வழங்குதல் நிறுத்தம் செய்யப்படுகிறது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்.\nஅனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தேசிய தகவலியல் மையத்திற்கு National Informatics Centre) பொறுப்புவாய்ந்த அலுவலர் ஒருவரை அதிகாரமளிப்பு கடிதம் (Authorisation letter) மற்றும் குறுந்தகடு ஒன்றுடன் (CD) அனுப்பி வைத்து தங்கள் மாவட்டத்திற்கு உரிய பள்ளிகளின் தேர்வு முடிவுகளை, முடிவுகள் வெளியிடப்பட்ட ஒரு சில மணித்துளிகளில் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.\nமேலும், கணினி வசதிகள் கொண்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், மாணவர்களின் கூடுதல் விவரங்களைப் பதிய 18.05.2012 வரை உபயோகித்து வந்த User id மற்றும் Password ஆகியவற்றைக் கொண்டு http://peps.tn.nic.in என்ற வலை வழி (Portal) மூலமாக தேர்வு முடிவுகளை பள்ளியில் உள்ள கணினி மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nகணினி வசதி இல்லாத பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கு அருகாமையில் இருக்கும் கணினி வசதி கொண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் பள்ளிகளின் User id மற்றும் Password ஆகியவற்றைக் கொண்டு தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிம���டங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. STUDY MATERIALS-1 || STUDY MA...\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\n‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு கல்வித் துறை அதிகாரிகள் தகவல்\n‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிம...\nபுத்தாண்டில் புதுக்குழப்பம் 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்\nபுத்தாண்டு 2020- ஐ உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த புத்தாண்டாவது நமது வாழ்வில் ஒரு புதிய விடியலைத் தந்து விடாதா ...\nவட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 192 பட்டப்படிப்புகள் தகுதியானவை அரசாணை வெளியீடு\nதமிழகம் முழுவதும் காலியாக உள்ள 97 வட்டாரக்கல்வி அலுவலர் (பி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ந...\n@ வேலை கால அட்டவணை\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.online/2018/09/plus-one-11th-chemistry-free-online-tests-one-marks-vol1-unit4-english-medium.html", "date_download": "2020-01-20T07:07:59Z", "digest": "sha1:WH3SKEX5SETQH3YSNWIIJ4SDF26OXJJ7", "length": 1930, "nlines": 48, "source_domain": "www.padasalai.online", "title": "11th Chemistry - One Marks Free Online Test - Vol.1 - Unit 4- Choose the correct answer", "raw_content": "\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 2 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 2 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/12852", "date_download": "2020-01-20T07:29:36Z", "digest": "sha1:7O2DJ6UF65Z26QQS3CS4VNNGXX6Q7YQM", "length": 11139, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது | Virakesari.lk", "raw_content": "\nமுன்னாள் ஜனாதிபதி, பிரதமர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப் போவதில்ல‍ை - சட்டமா அதிபர் திணைக்களம்\nபோக்குவரத்துக்கு இடையூறற்ற முறையிலே காற்றாலைகள் எடுத்து செல்லப்படுகின்றன - வீதி அபிவிருத்தி அதிகாரசபை\nமுக்­கிய பொதுப்­ப­ரீட்­சை­களின் கால அட்­ட­வணை வெளி­யீடு\nவியர்வை சிந்தி சம்­பா­திக்கும் மக்­களின் பணத்தின் மூலமே அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கப்­ப­டு­கின்­றது - ஜனா­தி­பதி\nபிரதமரின் இணைப்புச் செயலாளராக செந்தில் தொண்டமான் நியமனம்\nபிரம்மாண்டமான கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படத்தை ஐ.சி.சி. வெளியிட்டது\nதகைமைகள் குறைந்த குடியேற்ற தொழிலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானியா திட்டம்\nநீதிபதிகளின் குரல் பதிவு குறித்து பிரதமர் மஹிந்த கருத்து\nடெல்லியில் அரச கட்டடத்தில் தீ விபத்து\nநீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் வாக்கு மூலம் பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது\nஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது\nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை வழங்குவது ரொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது.\nஇந்த குழு எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதுடன், நவம்பர் 3 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை வழங்குவத தொடர்பில் ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது.\nஇலங்கையின் அரசியல் மற்றும் பொரு���ாதாரத்துறை என்பவற்றை ஆராய்வதுடன், இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை வழங்குவதற்கான சூழ்நிலை நாட்டில் காணப்படுகின்றதா என்பதையும் இக்குழு ஆராயவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கை ஜீ.எஸ்.பி. வரி ஐரோப்பிய ஒன்றியம் குழு\nமுன்னாள் ஜனாதிபதி, பிரதமர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப் போவதில்ல‍ை - சட்டமா அதிபர் திணைக்களம்\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையில்...\n2020-01-20 12:58:09 சட்டமா அதிபர் திணைக்களம் மனுக்கள் The Attorney General\nபோக்குவரத்துக்கு இடையூறற்ற முறையிலே காற்றாலைகள் எடுத்து செல்லப்படுகின்றன - வீதி அபிவிருத்தி அதிகாரசபை\nமன்னார் பேசாலைப்பகுதியில் கரையோரத்தில் பொருத்தப்படவுள்ள காற்றாலைகளினால் சூழலுக்கு எவ்விதமான பாதகங்களும் ஏற்படாது. திருகோணமலை துறைமுகத்திலிருந்து வவுனியா ஊடாக மன்னாருக்கு எடுத்து செல்லப்படும் காற்றாலைகள் குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.\n2020-01-20 12:57:04 போக்குவரத்து இடையூறு முறை\nமுக்­கிய பொதுப்­ப­ரீட்­சை­களின் கால அட்­ட­வணை வெளி­யீடு\n2020-01-20 12:52:45 பொதுப்­ப­ரீட்­சை­கள் அட்டவணை கால அட்டவணை\nவியர்வை சிந்தி சம்­பா­திக்கும் மக்­களின் பணத்தின் மூலமே அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கப்­ப­டு­கின்­றது - ஜனா­தி­பதி\nசிறு பிரி­வி­னரால் ஏற்­படும் தவ­று­களின் கார­ண­மாக முழு அரச சேவையின் மீதும் குற்றம் சுமத்­தப்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. அன்­றாடம் இடம்­பெறும் தவ­றுகள் முழு அரச சேவைக்கும் இழுக்கை ஏற்­ப­டுத்­து­வ­தாக சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி கோத்­தாபாய ராஜ­பக்ஷ\n2020-01-20 12:51:29 அரச சேவை ஜனா­தி­பதி கோத்­தாபாய ராஜ­பக்ஷ அரச ஊழி­யர்­க­ள்\nபிரதமரின் இணைப்புச் செயலாளராக செந்தில் தொண்டமான் நியமனம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலாளராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2020-01-20 12:40:55 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் நியமனம்\nமுன்னாள் ஜனாதிபதி, பிரதமர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப் போவதில்ல‍ை - சட்டமா அதிபர் திணைக்களம��\nமுக்­கிய பொதுப்­ப­ரீட்­சை­களின் கால அட்­ட­வணை வெளி­யீடு\n150 கொள்கலன்களில் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை 13 நாடுகளுக்கு திருப்பி அனுப்பிய மலேசியா\nஎமது கட்சி ஜன­நா­யக ரீதியில் செயற்­ப­ட­வில்லை: அனுஷா சந்­தி­ர­சே­கரன்\nஇலங்கை இரட்டையர்களை ஒன்றிணைத்து கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/228633-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88/page/2/", "date_download": "2020-01-20T05:54:13Z", "digest": "sha1:R3YPCX2QURXLJUZJSHRNAYY5YUJJ7Z7T", "length": 65275, "nlines": 703, "source_domain": "yarl.com", "title": "வாற கோவத்துக்கு இவளை ...... - Page 2 - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nவாற கோவத்துக்கு இவளை ......\nவாற கோவத்துக்கு இவளை ......\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், June 18, 2019 in வாழும் புலம்\n2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஇது நடந்து இரண்டு மாதங்களுக்குக்கிட்ட. போன கிழமைதான் அவள் பிரட்டின கடிதம் வந்தது. யேர்ம்ன் போல் இங்கு பொலிஸ் வந்து முடிவெடுப்பதில்லை. அதுதான் உதுகளுக்குத் துணிவு.\nஜேர்மனியிலை உந்த பிரட்டல் வேலையெல்லாம் சரிவராது தெரியும் தானே......அது சரி காரை ஏன் பின்னுக்கு உருள விட்டனீங்கள்\nஇல்லாட்டி றிவேஸ் கியரை மாத்தி போட்டுட்டியளோ\nஉதில முக்கியமான விஷயம் ஒண்டு இருக்குது.\nஅதுதான் இன்சூரன்ஸ் கொம்பனியலின்ட தொழில் ரகசியம்.\nபிழை அந்தப் பக்கம் இருந்தாலும், அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு, உண்ட ஆள் தான் பிழை எண்டு கதையை முடிசிட்டு, நம்மளில பிழை எண்டு அவை சொல்லுகினமே எண்டு இங்க நூல் விடுவினம்.\nநாம சொல்லுறதை எடுக்காத மாதிரி, கதையை விட்டு, ப்ரீமியத்தை ஏத்தப் பார்ப்பினம்.\nஇதென்ன கோதரியாகிடக்குதெண்டு கண பேர் ப்ரீமியத்தினை கூட கடடுவினம்.\nஒன்று, கொஞ்சம் காசு கூடினாலும், நல்ல, மதிப்புள்ள, இன்சூரன்ஸ் கொம்பனியளோட சகவாசம் வைக்க வேண்டும். மலிவு எண்டு சில்லறை கம்பெனியளிடம் போனால், இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். இணைய யுகம் வந்த பின்னர், இந்த சில்லறைக் கொம்பனிகள் அதிகம் வந்துள்ளன.\nஇரண்டாவது: தகவல் அறியும் சட்டத்தின் படி, மற்ற இன்சூரன்ஸ் கம்பெனி உடனான dealing முழு விபரத்தினை நான் கோர முடியுமா என்று ஒரு மறுத்தான் நூலை போட்டு பார்க்க வேண்டும்.\nமூன்றாவது: நீ, சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. முறைப்பாடு செய��யும் வழிமுறை, விபரத்தினை தா என்று அடுத்த நூலை இறக்க வேண்டும்.\nடபெக்கெண்டு எல்லா நூலையும் விடாமல், நிலைமையை புரிந்து விடுங்கோ.\nஇங்க பகிர்ந்தியல் எண்டால், பலர் ஆலோசனை தருவார்கள்.\nஅவளது Texco. நான் இடிக்கவும் இல்லை. கிளைம் பண்ணவும் போவதில்லை. அவர்களின் காரில் எந்தக் காயமும் இல்லை.\nஜேர்மனியிலை உந்த பிரட்டல் வேலையெல்லாம் சரிவராது தெரியும் தானே......அது சரி காரை ஏன் பின்னுக்கு உருள விட்டனீங்கள்\nஇல்லாட்டி றிவேஸ் கியரை மாத்தி போட்டுட்டியளோ\nகிளம்பிட்டினம் இனி என்னைக் கெட்டவள் ஆக்க.\nமுப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.\nEdited June 19, 2019 by மெசொபொத்தேமியா சுமேரியர்\n15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nகிளம்பிட்டினம் இனி என்னைக் கெட்டவள் ஆக்க.\nமுப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.\nஇருவரின் காரின் அடிவிழுந்த பகுதி போட்டோக்கால் உண்மையை சொல்லி விடும் .\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\n38 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nமுப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.\nஇப்படியும் ஒரு பெருமை உலாவுதா நம்பவர்களிடம்.\nஆனால்.. எனி எல்லாக் கார்களுமே ஆட்மெட்டிக் தான். காரணம் எல்லாமே.. மின்சாரக் கார்களாகப் போகின்றன. ஆகவே இந்தப் பெருமையும் எனி எம்மவர்களிடம் இருந்து விடைபெற்றாகனும்.\nஏற்ற இறக்கங்களில்.. சரியாக கான்ட் பிரேக் போடாட்டி.. சரியான முறையில் பார்க் பண்ணாட்டி எந்தக் காரும்..தரித்து நிற்கும் எந்தக் காரும்.. முன்.. பின் என்று தளச் சரிவுக்கு ஏற்ப இயங்கும்.\nஆனால்.. லண்டன் தெருக்களில் ஆசிய ஆன்ரிகள் (தமிழ் ஆன்ரிகள் உட்பட) போக்க���வரத்து நெரிசலில் முக்கிய பங்கெடுக்கிறார்கள் என்பதை இவர்கள் வதியும் பகுதிகளில்.. பாடசாலை தொடங்கும்... விடும் நேரங்களில் காரை செலுத்தினால் புரியும்.\nஇருவரின் காரின் அடிவிழுந்த பகுதி போட்டோக்கால் உண்மையை சொல்லி விடும் .\nஅவளின் Texco இன்சூரன்ஸ் இல் இருந்து வந்து என் காரைப் பார்ப்பதற்குக் கேட்டுள்ளனர்.\nஇப்படியும் ஒரு பெருமை உலாவுதா நம்பவர்களிடம்.\nஆனால்.. எனி எல்லாக் கார்களுமே ஆட்மெட்டிக் தான். காரணம் எல்லாமே.. மின்சாரக் கார்களாகப் போகின்றன. ஆகவே இந்தப் பெருமையும் எனி எம்மவர்களிடம் இருந்து விடைபெற்றாகனும்.\nஏற்ற இறக்கங்களில்.. சரியாக கான்ட் பிரேக் போடாட்டி.. சரியான முறையில் பார்க் பண்ணாட்டி எந்தக் காரும்..தரித்து நிற்கும் எந்தக் காரும்.. முன்.. பின் என்று தளச் சரிவுக்கு ஏற்ப இயங்கும்.\nஆனால்.. லண்டன் தெருக்களில் ஆசிய ஆன்ரிகள் (தமிழ் ஆன்ரிகள் உட்பட) போக்குவரத்து நெரிசலில் முக்கிய பங்கெடுக்கிறார்கள் என்பதை இவர்கள் வதியும் பகுதிகளில்.. பாடசாலை தொடங்கும்... விடும் நேரங்களில் காரை செலுத்தினால் புரியும்.\nயேர்மனியில் மூன்று தடவை தான் ஒருவர் லைசென்சுக்கு தேர்வுக்கு ஓடிக் காட்டலாம். அதன் பிறகு லைசென்ஸ் கொடுக்க மாட்டார்கள் நாம் லைசென்ஸ் எடுத்த காலத்தில் அப்படித்தான் சட்டம். ஸ்பெஷல் நீட் தேவையுள்ளவர்கள் மட்டுமே ஓட்டமற்றிக் கார் ஓடுவது. மிக விலை உயர்ந்த கார்களுக்கு மட்டும் ஓட்டமற்றிக் இருக்கும். இப்ப எப்படியோ தெரியவில்லை. ஆனால் இங்கு லண்டனில் பத்துத் தரம் கூட எடுக்கலாம். அதிகமான பெண்கள் பயத்தில் ஒட்டமற்றிக் கார் ஓடுவது. எனக்கு அது பிடிப்பதே இல்லை.\nதளச் சரிவுகள் இல்லாத சம தளத்தில் கியர் மொடல் கார் உருளாது. அத்துடன் நான் ஐந்தில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் உருளச் சந்தர்ப்பமேயில்லை.\nEdited June 19, 2019 by மெசொபொத்தேமியா சுமேரியர்\n4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஅவளின் Texco இன்சூரன்ஸ் இல் இருந்து வந்து என் காரைப் பார்ப்பதற்குக் கேட்டுள்ளனர்.\nTesco தொழில் மளிகை யாவாரம்.\nஇன்சூரன்ஸ், பாங்கிங் எல்லாம், கமிஷன் யாவாரம்.\nநான் சொன்ன சில்லறைகளில், இது பெரிய சில்லறை.\n5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஅவளது Texco. நான் இடிக்கவும் இல்லை. கிளைம் பண்ணவும் போவதில்லை. அவர்களின் காரில் எந்தக் காயமும் இல்லை.\nக���ளம்பிட்டினம் இனி என்னைக் கெட்டவள் ஆக்க.\nமுப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.\nநான் இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன்....VW பசாட் எண்டு....\nலண்டனில பேரை மாத்தி வைச்சிட்டாங்கள் போல கிடக்குது......\nஎனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.\nயேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.\nஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்\nசொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.\nஎனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.\nயேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.\nஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்\nசொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.\nபிள்ளைகளின் படிப்பை சாட்டுவினம். ஆனால் பெரும்பாலானவர்கள் வர காரணம்,\nஉதவித் தொகை - 50%\nஅங்கிருக்கும் வீட்டு வாடகை - 25%\nநான் இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன்....VW பசாட் எண்டு....\nலண்டனில பேரை மாத்தி வைச்சிட்டாங்கள் போல கிடக்குது......\nகைதடுமாறி ஒண்டைப் போட்டிடக்கூடாது இங்க. 24 மணித்தியாலத்துக்குள்ள எடிட் பண்ணலாம் என்று நிழலி சொன்ன ஞாபகம். ஆனால் 12 மணித்தியாலத்துக்குப் பிறது விடுக்குதில்லை.\nஎனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.\nயேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.\nஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்\nசொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.\nஇதற்கான பதில் நான் தனித்திரி திறந்து கூறுகிறேன். ஏனெனில் அதன் காரணங்கள் பெரிது.\nபிள்ளைகளின் படிப்பை சாட்டுவினம். ஆனால் பெரும்பாலானவர்கள் வர காரணம்,\nஉதவித் தொகை - 50%\nஅங்கிருக்கும் வீட்டு வாடகை - 25%\nஉங்களுக்கும் கோசானுக்குச் சொன்ன பதில் தான்\n5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஇதற்கான பதில் நான் தனித்திரி திறந்து கூறுகிறேன். ஏனெனில் அதன் காரணங்கள் பெரிது.\nஉங்களுக்கும் கோசானுக்குச் சொன்ன பதில் தான்\nநன்றி. எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கூடவே ஜேர்மனியில் இருந்து யூகேவுக்கு வந்த பின்னரும், சதா யூகேயை புறணி பாடும் மனோநிலை பற்றியும் அலசலாம்.\nஎனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.\nயேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.\nஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்\nசொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.\nபிள்ளைகளின் படிப்பை சாட்டுவினம். ஆனால் பெரும்பாலானவர்கள் வர காரணம்,\nஉதவித் தொகை - 50%\nஅங்கிருக்கும் வீட்டு வாடகை - 25%\nஅப்போ யூகே சிற்றிசன் எடுத்தாப்பிறகு கனடா அவுஸ்ரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த டமிழர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்\nஅப்போ யூகே சிற்றிசன் எடுத்தாப்பிறகு கனடா அவுஸ்ரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த டமிழர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்\nஎனக்குத் தெரிய இப்படி போற ஆக்கள் வலு குறைவு. சிங்கிளாக இருப்பவர்கள் கலியாணம் கட்ட எண்டு போவீனம். அல்லது ப்ரொபெசனல்ஸ் வேலை தேடிப் போவீனம். ஆனால் ஐரோப்பாவில் இருந்து வாற மாரி குடும்பம் குடும்பமா வாறேல்ல.\nபோலந்து, ரொமேனியா, பல்கேரியா காரர் ஏன் வருகீனம் என்றது விளங்குது, ஆனா 10 வருசத்துக்கும் மேலாக யூகேயை விட பெரிய பொருளாதாரத்தை உடைய நாட்டில் வசித்து விட்டு, பிள்ளையள் நல்லா டொச் கதைக்கிற நிலையிலும் ஏன் எங்கட சனம் ஓடி வருதெண்டுதான் விளங்கேல்ல.\nஎனக்குத் தெரிய இப்படி போற ஆக்கள் வலு குறைவு. சிங்கிளாக இருப்பவர்கள் கலியாணம் கட்ட எண்டு போவீனம். அல்லது ப்ரொபெசனல்ஸ் வேலை தேடிப் போவீனம். ஆனால் ஐரோப்பாவில் இருந்து வாற மாரி குடும்பம் குடும்பமா வாறேல்ல.\nபோலந்து, ரொமேனியா, பல்கேரியா காரர் ஏன் வருகீனம் என்றது விளங்குது, ஆனா 10 வருசத்துக்கும் மேலாக யூகேயை விட பெரிய பொருளாதாரத்தை உடைய நாட்டில் வசித்து விட்டு, பிள்ளையள் நல்லா டொச் கதைக்கிற நிலையிலும் ஏன் எங்கட சனம் ஓடி வருதெண்டுதான் விளங்கேல்ல.\nஓரளவுக்கு......ஆங்கிலம் பேசுபவர்களை....அண்ணார்ந்து பார்த்த அடிமைப் புத்தி தான் காரணம்.. என நினைக்கிறேன்\nநானும் இங்கிலாந்திலிருந்து...தொழில் ரீதியாக...அவுஸ்திரேலியாவுக்குக் குடி பெயர்ந்தவர்களுக்குள் அடங்குவேன்\nமுக்கியமான காரணம் எனது துணைவியாருக்குக் குளிர் காலனிலை ஒத்து வரவேயில்லை\nமற்றும் படிக்கு...இங்கிலாந்தில்....இருந்த நண்பர்களையும்.....அந்தக் காலனிலையையும்...இன்னும் மிஸ் பண்ணுகிறேன்\nபாக்கி என அவர்கள் அழைக்கும் போது .....ஒரு காலத்தின் கொதித்தும் போயும் இருக்கிறேன் இப்போதெல்லாம் அவ்வாறு அழைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்\nஅவுஸும் அருமையான தேசம் தான்.. எல்லோரும் வந்தான் வரத்தான் என்ற படியால்...பாக்கி என்று அழைக்கும் துவேசங்களும் மிகவும் குறைவு...\nமார்கழி மாதத்துக் காலனிலை.....புங்குடுதீவையே நினைவு படுத்தும்\n அண்டம் காகங்களுக்குக் கொஞ்சம் வெள்ளையடிச்சு விட்டது மாதிரி..\nபாக்கி என அவர்கள் அழைக்கும் போது .....ஒரு காலத்தின் கொதித்தும் போயும் இருக்கிறேன் இப்போதெல்லாம் அவ்வாறு அழைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்\nஅவுஸும் அருமையான தேசம் தான்.. எல்லோரும் வந்தான் வரத்தான் என்ற படியால்...பாக்கி என்று அழைக்கும் துவேசங்களும் மிகவும் குறைவு...\nமார்கழி மாதத்துக் காலனிலை.....புங்குடுதீவையே நினைவு படுத்தும்\n அண்டம் காகங்களுக்குக் கொஞ்சம் வெள்ளையடிச்சு விட்டது மாதிரி..\nகராஜ் ஒன்றில் வேலை செய்யும் போது, ஒரு வெள்ளை பாக்கி என்றான்.\nஅவ்வளவு தான். தான் எப்படிப்பட்ட ஆங்கிலேயன், அப்பா, அம்மா என்று தோம்பு இழுத்து, தனது பரம்பரை சொல்லி, என்னை போய், ஐரிஸ் காரர் எண்டு சொல்லி போட்டியே என்றான்.\nஆகா, உங்கட வீக் பாயிண்ட் அங்கவா இருக்குது எண்டு.... ஆனாலும், சுத்த ஆங்கிலேயன் இப்படி நடந்து கொள்ள மாட்டானே.... எண்ட படியால் நீ, ஐரிஸ் தான் என்றேன்.\nஐரிஷ் காரர்கள் எங்களுக்கு ஒன்றும் கெடுதல் செய்ய வில்லை. ஆங்கிலேயர்கள் அவர்களை கீழாகவே பார்ப்பார்கள் என்று புரிந்தது.\nஓரளவுக்கு......ஆங்கிலம் பேசுபவர்களை....அண்ணார்ந்து பார்த்த அடிமைப் புத்தி தான் காரணம்.. என நினைக்கிறேன்\nநானும் இங்கிலாந்திலிருந்து...தொழில் ரீதியாக...அவுஸ்திரேலியாவுக்குக் குடி பெயர்ந்தவர்களுக்குள் அடங்குவேன்\nமுக்கியமான காரணம் எனது துணைவியாருக்குக் குளிர் காலனிலை ஒத்து வரவேயில்லை\nமற்றும் படிக்கு...இங்கிலாந்தில்....இருந்த நண்பர்களையும்.....அந்தக் காலனிலையையும்...இன்னும் மிஸ் பண்ணுகிறேன்\nபாக்கி என அவர்கள் அழைக்கும் போது .....ஒரு காலத்தின் கொதித்தும் போயும் இருக்கிறேன் இப்போதெல்லாம் அவ்வாறு அழைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்\nஅவுஸும் அருமையான தேசம் தான்.. எல்லோரும் வந்தான் வரத்தான் என்ற படியால்...பாக்கி என்று அழைக்கும் துவேசங்களும் மிகவும் குறைவு...\nமார்கழி மாதத்துக் காலனிலை.....புங்குடுதீவையே நினைவு படுத்தும்\n அண்டம் காகங்களுக்குக் கொஞ்சம் வெள்ளையடிச்சு விட்டது மாதிரி..\nநான் ஒரு மழை விரும்பி. மப்பும் மந்தாரமாக 364 நாள் இருக்கும் நாடெல்லாவா இது . வெள்ளையள் எல்லாம் மழை, மழை என சலித்துகொள்ள நானோ காரில் இருந்து ஒவ்வொரு மழைதுளியாக ரசிக்கும் பேர்வழி. ஆகவே பொருத்தமான உடுப்பை போட்டால் காலநிலை எனக்கு பெரிய அலுப்பில்லை. சின்னதில் அப்பாவுடன் ஹட்டன் போய், திரும்பி போக வேண்டாம் என அடம்பிடிச்ச ஆள் நான், ஆகவே எனக்கு சொல்லப்போனால் இந்த காலநிலை ஒரு நித்திய வரப்பிரசாதம்.\n முன்பு போல முகத்தில் அடிக்கும் துவேசம் இப்போ குறைவு. ஒரு பாக்கி நாட்டின் முன்னாள் கிரிகெட் கேப்டன், ஒரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் லண்டன் மேயர், இன்னொரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் உள்நாட்டு மந்திரி .\nவைத்தியம், சட்டம், அரசியல், கலை, தொலைக்காட்சி தொடங்கி அரச குடும்பம் வரை வெள்ளையர் அல்லாதோர் பிரசன்னம்.\nநாடு எவ்வளவோ முன்னேறி விட்டது. என் வாழ்நாளில் கண்ட அளவிலியே.\nஆனாலும் பாக்கி என்றைழைக்கப் படுவது இருக்கத்தான் செய்கிறது. டாமி ரொபின்சன் வகையறாக்கள் வெறுப்பை உமிழ்வதும் தொடர்கிறது.\nசுருங்ககூறின் மல்டி கல்சரலிசம் வளர��கிறது, துவேசம் குறைகிறது.\nநான் ஒரு மழை விரும்பி. மப்பும் மந்தாரமாக 364 நாள் இருக்கும் நாடெல்லாவா இது . வெள்ளையள் எல்லாம் மழை, மழை என சலித்துகொள்ள நானோ காரில் இருந்து ஒவ்வொரு மழைதுளியாக ரசிக்கும் பேர்வழி. ஆகவே பொருத்தமான உடுப்பை போட்டால் காலநிலை எனக்கு பெரிய அலுப்பில்லை. சின்னதில் அப்பாவுடன் ஹட்டன் போய், திரும்பி போக வேண்டாம் என அடம்பிடிச்ச ஆள் நான், ஆகவே எனக்கு சொல்லப்போனால் இந்த காலநிலை ஒரு நித்திய வரப்பிரசாதம்.\n முன்பு போல முகத்தில் அடிக்கும் துவேசம் இப்போ குறைவு. ஒரு பாக்கி நாட்டின் முன்னாள் கிரிகெட் கேப்டன், ஒரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் லண்டன் மேயர், இன்னொரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் உள்நாட்டு மந்திரி .\nவைத்தியம், சட்டம், அரசியல், கலை, தொலைக்காட்சி தொடங்கி அரச குடும்பம் வரை வெள்ளையர் அல்லாதோர் பிரசன்னம்.\nநாடு எவ்வளவோ முன்னேறி விட்டது. என் வாழ்நாளில் கண்ட அளவிலியே.\nஆனாலும் பாக்கி என்றைழைக்கப் படுவது இருக்கத்தான் செய்கிறது. டாமி ரொபின்சன் வகையறாக்கள் வெறுப்பை உமிழ்வதும் தொடர்கிறது.\nசுருங்ககூறின் மல்டி கல்சரலிசம் வளர்கிறது, துவேசம் குறைகிறது.\nஅவுஸ்திரேலியா மல்ரி கல்சரலிஸத்துக்கு முன்னுதாரணமாகக் கூறப்படும் ஒரு நாடு எனினும்...பழைய POM தலைமுறையின் எச்சங்களும்...மிச்சங்களும் இன்னும் உணடு... ஆனால் அவர்களின் domination குறைந்து கொண்டு வருகின்றது\nஇங்கத்தையன் வெள்ளையள் தான் அவுஸ் காரர்களை மட்டம் தட்ட சொல்வார்கள்.\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் இது சகயம்.\nசில ஆடுகளுக்கு முன் இங்கிலாந்தின் கேப்டனாக குக் இருந்த போது, ஆஸி பேட்டிங் செய்யும் போது, ஒரு பதாதை வைத்திருந்தார்கள்.\nகராஜ் ஒன்றில் வேலை செய்யும் போது, ஒரு வெள்ளை பாக்கி என்றான்.\nஅவ்வளவு தான். தான் எப்படிப்பட்ட ஆங்கிலேயன், அப்பா, அம்மா என்று தோம்பு இழுத்து, தனது பரம்பரை சொல்லி, என்னை போய், ஐரிஸ் காரர் எண்டு சொல்லி போட்டியே என்றான்.\nஆகா, உங்கட வீக் பாயிண்ட் அங்கவா இருக்குது எண்டு.... ஆனாலும், சுத்த ஆங்கிலேயன் இப்படி நடந்து கொள்ள மாட்டானே.... எண்ட படியால் நீ, ஐரிஸ் தான் என்றேன்.\nஐரிஷ் காரர்கள் எங்களுக்கு ஒன்றும் கெடுதல் செய்ய வில்லை. ஆங்கிலேயர்கள் அவர்களை கீழாகவே பார்ப்பார்கள் என்று புரிந்தது.\nநான் வேலை செய்யும் அலுவல���த்தில் 15 வருடங்களுக்கு முன்பு சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு 50,60 பேர் இருந்திருப்பார்கள் எல்லோருடனும் தனிப்பட்ட ரீதியில் என்றாலென்ன அலுவலக முறையில் என்றாலென்ன மிகுந்த சினேக முறையிலான தொடர்புகள் உண்டு , இந்த ஒரு பிரகிருதியை விட , கதைக்கவே மாட்டான் பார்க்கும் போது பூச்சியைப் பார்க்கிற மாதிரி தான் பார்ப்பான் ஒரு 5,6 வருடங்களின் பின்னரே தெரிய வந்தது அவன் ஒரு பிரிட்டிஸ்காரன் எண்டு . அவன் போனவருடம் retire பண்ணி போகு மட்டும் அவனுடன் கதைத்த வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.\nஐரிஷ் காரர்கள் நிறைய இருக்கிறார்கள், அருமையாகப் பழகுவார்கள். family / cultural values இலும் மிகுந்த ஒற்றுமையைக் காணலாம்.\nநான் வேலை செய்யும் அலுவலகத்தில் 15 வருடங்களுக்கு முன்பு சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு 50,60 பேர் இருந்திருப்பார்கள் எல்லோருடனும் தனிப்பட்ட ரீதியில் என்றாலென்ன அலுவலக முறையில் என்றாலென்ன மிகுந்த சினேக முறையிலான தொடர்புகள் உண்டு , இந்த ஒரு பிரகிருதியை விட , கதைக்கவே மாட்டான் பார்க்கும் போது பூச்சியைப் பார்க்கிற மாதிரி தான் பார்ப்பான் ஒரு 5,6 வருடங்களின் பின்னரே தெரிய வந்தது அவன் ஒரு பிரிட்டிஸ்காரன் எண்டு . அவன் போனவருடம் retire பண்ணி போகு மட்டும் அவனுடன் கதைத்த வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.\nஐரிஷ் காரர்கள் நிறைய இருக்கிறார்கள், அருமையாகப் பழகுவார்கள். family / cultural values இலும் மிகுந்த ஒற்றுமையைக் காணலாம்.\nசாமானியன், உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்..\nஐரிஸ் பெண்களுக்கு ....எமது இனத்து ஆண்களை மிகவும் பிடிக்கும்\nகாரணம்...நாங்கள் பெரிய மன்மதர்கள் என்று அல்ல..\nஅவர்கள் கத்தோலிக்கர்கள் என்பதாலும்...எங்கள் ஆண்கள்...கலியாணம் கட்டினால் ..இடையில் விட்டு விட்டு ஓடி விட மாட்டார்கள் என்பதாலும் மட்டுமே\nஇவ்வாறு நம்மவர் ஒருவருக்கு....ஐரிஸ் பெட்டையுடன் தொடர்பு ஏற்பட்டுக் கொஞ்ச நாட்கள் ஒன்றாகவும் இருந்தார்கள்\nபின்னர் அவருக்கு ஊரில் கலியாணம் பேச .....அவர் எங்களிடம் ஆலோசனை கேட்க.. அவள் காலெல்லாம் பிடிச்சு விடுகிறாள்......பேசாமல்...கலியாணத்தைக் கட்டு...என்பதே எமத ஆலோசனையாக இருந்தது\nஅவன் விடாப் பிடியாய்.....நிற்கவே.....சரி...ஒரு நாளைக்கு நல்ல மிளகாய் போட்டு....ஒடியல் கூழைக் காய்ச்சு......என்னநடக்குது என்டு பாப்பம் என்று கூறினோம்\nஅவன் கூழும் காய்ச்ச ....அவளும் சேர்ந்து குடித்து விட்டு......அன்றைய பொழுது...போய் விட்டது.\nகாரத்துக்குப் பயந்து அவள் ...ஓடி விடுவாள் என்று அவர் நினைத்தார்\nஅடுத்த நாள்...அவள் முதலில்...கேட்ட கேள்வி.இது தான்..\nஅடுத்த கூழ் எப்போது செய்வீர்கள்.\nஇங்கத்தையன் வெள்ளையள் தான் அவுஸ் காரர்களை மட்டம் தட்ட சொல்வார்கள்.\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் இது சகயம்.\nசுட்டிக் காட்டுவதற்கு மன்னிக்கவும், இது பிழையான தகவல்.\nபொம்ஸ், பொமீஸ் -என்பது யுகே வெள்ளைகளை கேலி செய்ய அவுஸ்ரேலியர்கள் பயன்படுத்தும் சொல்லாடல்.\nஅவுஸ்ரேலியர்களை மட்டம் தட்ட - பிரிடிஸ்காரார் “கான்விக்ட்ஸ்” convicts என்ற பதத்தையே பாவிப்பர்.\nநான் வேலை செய்யும் அலுவலகத்தில் 15 வருடங்களுக்கு முன்பு சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு 50,60 பேர் இருந்திருப்பார்கள் எல்லோருடனும் தனிப்பட்ட ரீதியில் என்றாலென்ன அலுவலக முறையில் என்றாலென்ன மிகுந்த சினேக முறையிலான தொடர்புகள் உண்டு , இந்த ஒரு பிரகிருதியை விட , கதைக்கவே மாட்டான் பார்க்கும் போது பூச்சியைப் பார்க்கிற மாதிரி தான் பார்ப்பான் ஒரு 5,6 வருடங்களின் பின்னரே தெரிய வந்தது அவன் ஒரு பிரிட்டிஸ்காரன் எண்டு . அவன் போனவருடம் retire பண்ணி போகு மட்டும் அவனுடன் கதைத்த வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.\nஐரிஷ் காரர்கள் நிறைய இருக்கிறார்கள், அருமையாகப் பழகுவார்கள். family / cultural values இலும் மிகுந்த ஒற்றுமையைக் காணலாம்.\nஎம்மை போலவே “குடும்ப பாங்காகனவர்கள்” ஐரிஸ்காரர். எனவே எங்கள் ஆண்கள் மீது இயல்பான ஈர்ப்பு.\nஉங்கள் நண்பருக்கு “கூல் டவுண்” என்று சொல்லி இருப்பியள் போல .\nநான் வேலை செய்யும் அலுவலகத்தில் 15 வருடங்களுக்கு முன்பு சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு 50,60 பேர் இருந்திருப்பார்கள் எல்லோருடனும் தனிப்பட்ட ரீதியில் என்றாலென்ன அலுவலக முறையில் என்றாலென்ன மிகுந்த சினேக முறையிலான தொடர்புகள் உண்டு , இந்த ஒரு பிரகிருதியை விட , கதைக்கவே மாட்டான் பார்க்கும் போது பூச்சியைப் பார்க்கிற மாதிரி தான் பார்ப்பான் ஒரு 5,6 வருடங்களின் பின்னரே தெரிய வந்தது அவன் ஒரு பிரிட்டிஸ்காரன் எண்டு . அவன் போனவருடம் retire பண்ணி போகு மட்டும் அவனுடன் கதைத்த வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.\nஐரிஷ் காரர்கள் நிறைய இருக்கிறார்கள், அருமையாகப் பழகுவா��்கள். family / cultural values இலும் மிகுந்த ஒற்றுமையைக் காணலாம்.\nஆங்கிலேயர்கள் கொஞ்சம் உயர்வுநவிற்சி உடையவர்கள்தாம் ஆனாலும் பழக இனிமையானவர்களே. குறிப்பாக, சட்டத்தின் ஒழுங்கு, வரிசையில் நிற்றல், நீதி (fairness) என்பவற்றை கடைப்பிடிப்பதில் பிரிடிஸ்காரர் மேலானவர்கள். ஐரிஸ்காரரில் சுத்துமாத்து பேர்வழிகள் அதிகம்.\nகத்தோலிக்கமா, புரொட்டஸ்டாண்டா என்று வரும் போது ஐரிஸ்காரர் துவேசிப்பதை போல பிரிட்டிஸ்காரார் இல்லை.\nசுருங்கச் சொல்லின். வீட்டுக்கு வீடு வாசல்ப்படி.\nநான் வேற திரி திறக்கிறன் எண்டதுக்குக் காரணம் இருக்கு. பிறகு அவசரப்பட்டு இதில் எழுதுறியளே\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nவாற கோவத்துக்கு இவளை ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84699.html", "date_download": "2020-01-20T06:39:37Z", "digest": "sha1:EIXCEYQAJZAYLVCUV7AEKQW6MJX4KWFQ", "length": 6217, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்..!! : Athirady Cinema News", "raw_content": "\nசாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்..\nஇந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஷ்ரத்தா கபூர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இதுதான் எனது முதல் மும்மொழி திரைப்படம். நான் இதற்கு முன் ‘ஓகே கண்மணி’ இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் தமிழில் ‘அருவி’ படம் பார்த்தேன்.\nஎப்போதும் படப்பிடிப்பிலேயே இருப்பதால் நிறைய படங்களை பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. இந்த படத்துக்காக இயக்குனர் என்னைத் தேர்வு செய்தது என்னுடைய அதிர்ஷ்டம். கதையை கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதிலும் பிரபாஸ் நடிக்கிறார். இது ஒரு மும்மொழித் திரைப்படம் என்று கூறியதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.\nஇந்த படம் ஒரு ஆக்‌ஷன் திரில்லர் என்பதால் நிறைய ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. முதன்முதலாக துப்பாக்கி பிடித்து நடித்தது கடினமாக இருந்தது. என் கைகள் சிறியதாக இருப்பதால் துப்பாக்கியை பிடிக்கும்போது கைகள் நடுங்கின. படத்தில்தான் நம்மால் கெட்டவர்களை அடிக்க முடியும். அதை நான் சிறப்பாக செய்துள்ளேன்” என்று கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/05/04/", "date_download": "2020-01-20T06:42:08Z", "digest": "sha1:ZERFIN2H2GEST2ZUH5CJ6NJK6Q3Z2AQO", "length": 6513, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 May 04Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகிரண்பேடி மேல்முறையீடு செய்ய நிதி கொடுக்க மாட்டோம்: முதல்வர் நாராயணசாமி\nபழைய குற்றாலத்தில் பயங்கர தீவிபத்து\nநாகலாந்தில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி\nஎனது தந்தை மரணத்தில் மர்மம் உள்ளது. மரணம் அடைந்த மார்ட்டின் அலுவலகரின் மகன் புகார்\nசச்சினுக்கு ஷேவிங் செய்த இளம்பெண்: வைரலாகும் புகைப்படம்\nகமலோட டார்ச்லைட் பேட்டரி காலியாகிவிடும்: தமிழிசை கலாய்ப்பு\n595 கோடி ரூபாய் பறிமுதல்: இன்னும் எவ்வளவுதான் இருக்குது மார்ட்டினிடம்\nதர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம் காணாமல் போய்விட்டார்: கே.எஸ்.அழகிரி\nராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு: டெல்லியை வெல்லுமா\nஃபனி புயல் எதிரொலி: ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்திவைப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஐபிஎல் போட்டியிலாவது தோனிக்கு இடம் உண்டா\nகுரூப் 4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம்: அதிரடி முடிவால் தேர்வர்கள் அதிர்ச்சி\nJanuary 20, 2020 சிறப்புப் பகுதி\nசென்னையில் திடீர் போக்குவரத்து நெரிசல்: என்ன காரணம் தெரியுமா\nசச்சின் சாதனையை சமன்படுத்த நூலிழையில் மிஸ் செய்த விராட் கோலி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-01-20T07:03:41Z", "digest": "sha1:R75MTNEUSELBSMNDYSFA2E57JHVNNGB3", "length": 10520, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு டோலிவுட்டில் குவியும் வாய்ப்பு - சமகளம்", "raw_content": "\nவடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்\nரணில் – சஜித் – கரு : இன்று இறுதி தீர்மானம்\nஅழிவடைந்துவிட்டதாக கருதப்பட்ட கருஞ்சிறுத்தை மீண்டும் வந்தது\nஒரு இலட்சம் வேலை வாய்ப்பு – விண்ணப்பங்கள் கோரல் : முழுமையான விபரங்கள் உள்ளே\nசித்தி-2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர்\nஜனாதிபதி கோதாவுக்கு 2/3 பலத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் : என்கிறார் மைத்திரி\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் அரச தொழில்வாய்ப்பு : ஜனாதிபதி உறுதி\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு டோலிவுட்டில் குவியும் வாய்ப்பு\nதமிழில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார்.கனா’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான ‘கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி’ மூலம் டோலிவுட்டில் கால்பதித்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இருப்பினும் அதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் ‘வேல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.\nதற்போது நானி நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘நின்னுகோரி’ படத்தை இயக்கிய சிவா நிர்வானா இயக்கும் இந்த படத்தில் ரித்துவர்மாவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஸ் மேச் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nPrevious Postமரண தண்டனையை செயற்படுத்தும் தீர்மானத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு Next Postசிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை-அருட் தந்தை சக்திவேல்\nசித்தி-2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர்\nநயன்தாராவுக்கு கொட்டும் பணமழை; சீனியர் ஹீரோ பக்கத்தில் நிற்க கோடிகளில் சம்பளம்\n“மீ டூவில் சிக்காதது எனது அதிர்ஷ்டம்” – நடிகை தமன்னா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967132/amp", "date_download": "2020-01-20T06:04:46Z", "digest": "sha1:KJOV3X455MAIPBRMBCCAUIKKOEDO4VX3", "length": 7740, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "மிலாடி நபி: 10ம் தேதி டாஸ்மாக் கடை மூடல் | Dinakaran", "raw_content": "\nமிலாடி நபி: 10ம் தேதி டாஸ்மாக் கடை மூடல்\nதிருச்சி, நவம்.8: திருச்சி மாவட்டத்தில் மிலாடி நபி தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு வரும் 10ம்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்தும் அன்றைய தினம் மூடப்படுகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்கள், எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3யு, எப்.எல்.3யுயு மற்றும் எப்.எல்.11 முதலான ஓட்டல் பார்களிலும் மதுபான விற்பனையின்றி மூடப்பட்டிருக்கும். இத்தகவலை கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\n‘சின்ன வீடாக செட்டிலான’ கள்ளக்காதலிக்கு அடி, உதை வசமாக சிக்கிய காதலன் கைது\nஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட பகுப்பாய்வு பங்குதாரர் ஒப்புதல் கூட்டம்\nதாய் உள்பட 2 பேருக்கு வலை திருச்சியில் இன்று 267 இடங்களில் முகாம்கள் அமைத்து 88,542 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு\nமாநகராட்சி ஆணையர் தகவல் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி\nதிருச்சி மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அறுவடைக்கு ஆபத்து வருமோ என அச்சம் தை பிறந்தால் வழி பிறக்கும் என காத்திருந்தவர்கள் வயிற்றில் புளி\nதா.பேட்டையில் வேளாண் அதிகாரி மர்மச்சாவு\nகுடும்ப தகராறில் இளம்பெண் மாயம்\nமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற லாரி டிரைவர் போக்சோவில் கைது\nபோலீஸ் விசாரணை விபத்தில் காயமடைந்த ஏசி மெக்கானிக் சாவு\nபோலி ஆவணங்கள் தயார் செய்து நகைக்கடன், பயிர்க்கடன் வழங்கியதாக பல லட்சம் முறைகேடு வங்கியை பொதுமக்கள் முற்றுகை\nவீட்டில் பதுக்கிய 1 டன் புகையிலை, குட்கா பறிமுதல்\nதலைமறைவான அதிகாரிக்கு வலை தேர்தல் நடத்தை விதி முடிந்ததால்\nபொங்கல் பண்டிகையையொட்டி 20ம்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கம்\nபோக்குவரத்து கழகம் ஏற்பாடு ஜன.17ல் ஒருநாள் மட்டும்\nகுறைவான மனுக்களே வந்தது வாசுதேவனுடன் வனபோஜனம் அலங்காரம் தில்லைநகரில் ரூ.15 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் வாடகை கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nமாநகராட்சி ஆணையர் தகவல் முசிறி எம்ஐடி கல்லூரியில் பட்டய கணக்காளர் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\n7,000 மாணவர்கள் பங்கேற்பு பள்ளிகளில் சுகாதார, சமத்துவ பொங்கல் துவரங்குறிச்சி அருகே பெரியமலைஆற்றுப்படுகையில் இரவில் நடக்கும் மணல் திருட்டு\nஅதிகாரிகள் துணைபோவதாக குற்றச்சாட்டு சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் பழங்களில் மதிப்புகூட்டும் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி\nடிராபிக் வார்டன் பதவிக்கு தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:17:16Z", "digest": "sha1:CWLBY4PLGDMABC7T3DBG5HLYX2M7ITET", "length": 40616, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகாங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎங்கள் மன்னருக்கு இறைவன் அருள்புரிவாராக\nபகாங், (மலாய்:Pahang), மலேசியத் தீபகற்கத்தின் கிழக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். இந்த மாநிலத்தின் வடக்கே கிளாந்தான் மாநிலம் உள்ளது. பகாங் மாநிலத்திற்கு வட மேற்கே பேராக் மாநிலம் உள்ளது. மேற்கே சிலாங்கூர் மாநிலம் உள்ளது. தெற்கே ஜொகூர் மாநிலமும் மேற்கே தென் சீனக் கடலும் அமைந்து உள்ளன. பகாங் மாநிலம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது.\nபகாங் மாநிலம் 11 மாவட்டங்களைக் கொண்டது. குவாந்தான் நகரைத் தலைநகராகவும் பெக்கான்னை அரச நகராகவும் கொண்டது. இந்த மாநிலம் மலேசியாவின் பல முக்கிய சுற்றுலாத் தளங்களை உள்ளடக்கி உள்ளது. அவற்றில் கேமரன் மலை, கெந்திங் மலை, பிரேசர் மலை, புக்கிட் திங்கி போன்றவை அடங்கும். பகாங் மாநிலத்தில் ரவுப் மாவட்டம் முன்பு தங்கத்திற்குப் பெயர் பெற்றது. இப்போது அங்கே தங்கம் தோண்டி எடுக்கப்படவில்லை.\n2.2 அச்சே அரசு சிதைவு\n4.2 மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர்\n5.1 தாமான் நெகாரா தேசியப் பூங்கா\n8 பகாங் மாநிலத்தின் மாவட்டங்கள்\nகுவாந்தான் நகரின் பிரதான சாலை.\nகெந்திங் மலை சுற்றுலா மையம்.\nசீனர்கள் பகாங் எனும் சொல்லை Phang அல்லது Pahangh என்று அழைக்கின்றனர். அரபு வணிகர்களும் ஐரோப்பிய வணிகர்களும் பகாங்கை Paon, Phamm, Paham, Fanhan என்று பல்வேறான சொற்களில் அழைத்தனர். வரலாற்று நூல்களில் Panghang அல்லது Fanjab என்றும் அ���ைக்கப்பட்ட சான்றுகள் உள்ளன.[4]\nஆனால், பகாங் எனும் சொல் ஒரு சயாமிய சொல்லில் இருந்து வந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சயாமிய மொழியில் பகாங் என்றால் ஈயக் கனிமம் என்று பொருள்படும். முன்பு காலத்தில் சயாமிய பூர்வீகக் குடியினர் இங்கு குடியேறி, சில கனிமப் பகுதிகளைத் திறந்தனர்.[5] பகாங் ஆற்றில் ஒரு பெரிய மகாங் மரம் விழுந்ததால், பகாங் எனும் பெயர் வந்திருக்கலாம் என்று ஒரு மலாய்ப் புரதானக் கதையும் புழக்கத்தில் உள்ளது.[6]\nஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பகாங் காடுகளில் உள்ள குகைகளில், நாடோடி மக்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றுப் படிவங்கள் கிடைத்து உள்ளன. பகாங் மாநிலத்தில் தெம்பிலிங் (மலாய்:Tembeling) எனும் ஆறு இருக்கிறது. இந்த ஆற்றில் ஈயம், தங்க உலோகத் தாதுகள் கிடைத்தன. அந்த உலோகங்கள் வெளிநாட்டு வணிகர்களைக் கவர்ந்தன.[7]\nகி.பி.8ஆம், 9ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசியாவை ஆண்டு வந்த ஸ்ரீவிஜயா பேரரசில் இருந்து வணிகர்கள் பகாங்கிற்கு வந்துள்ளனர். அந்த உலோகங்களை வாங்கிச் சென்று வியாபாரம் செய்து வந்தனர். ஒரு காலகட்டத்தில், தீபகற்ப மலேசியத் தென் பகுதியின் பாதி நிலப்பகுதி, பகாங் மாநிலத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது.\nபகாங்கின் பழைய பெயர் இந்திராபுரம். அதன் தலைநகரமாகவும் அரச நகரமாகவும் பெக்கான் நகரம் விளங்கியது. இன்றும் பெக்கான் நகரம் பகாங் மாநிலத்தின் அரச நகரமாக விளங்கி வருகிறது.[8]\nகி.பி.1000 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீவிஜயா பேரரசு சிதைந்து போனதும், சுமத்திராவைச் சேர்ந்த மஜாபாகித் இந்து அரசு, பகாங் அரசை ஆட்சி செய்தது. அதன் பின்னர், சயாமிய அரசு, மலாக்கா அரசு போன்றவை பகாங்கை ஆட்சி செய்தன.\n16 ஆம் நூற்றாண்டுகளில் பகாங்கைக் கைப்பற்ற ஜொகூர் அரசு, அச்சே அரசு போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் போன்றவர்கள் கைகலப்பு அல்லது கடும் சண்டைகளில் இறங்கியுள்ளனர். அந்தக் காலகட்டங்களில் பகாங்கில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர் அல்லது அடிமைகளாக ஆக்கப்பட்டனர். அதனால், பகாங்கின் பொருளாதாரம் மோசமாகப் பாதிப்பு அடைந்தது.\n17ஆம் நூற்றாண்டில் அச்சே அரசு சிதைவுற்றதும் பகாங் மாநிலம் ஜொகூர் ஆட்சியின் கீழ் வந்தது.[9] அதன் பின்னர், மலாக்கா அரசையும் ஜொகூர் அரசையும் சார்ந்த அரச பரம்பரையினர் பகாங்கை தொடர்ந்து ஆட்சி செய்து வந்���ுள்ளனர். 1887-இல் பிரித்தானியர்கள் பகாங்கின் ஆட்சியில் தலையிட்டு, அங்கே பிரித்தானிய ஆளுநரை நியமனம் செய்தனர்.[10]\n1896-இல் மலாயா கூட்டமைப்பில் இணைந்தது. அந்த அமைப்பில், ஏற்கனவே சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான் மாநிலங்கள் இடம் பெற்று இருந்தன. பின்னர் 1948-இல் மலாயா கூட்டரசில் இணைந்து, 1957-இல் சுதந்திரம் அடைந்தது. 1963-இல் மலேசியாவில் உறுப்பியம் பெற்றது.\nஇயற்கைப் புவியியலின்படி பகாங் மாநிலத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.\nதீபகற்ப மலேசியாவை மத்திய மலைத் தொடர் இரு பிரிவுகளாகப் பிரிக்கின்றது. பெரும்பாலான நிலப்பகுதிகள் மழைக்காடுகளால் ஆனவை. இந்தக் காடுகளில் பெரும்பகுதியான மரங்கள் இலையுதிர்க்கும் தன்மை கொண்டவை. பெரணிகளையும் (Ferns) அதிகமாகக் காண முடியும். மழைக்காடுகளில் நீர் நயப்பும் மூடுபனியும் அதிகமாக இருக்கும்.\nபகாங் மாநிலத்தின் மேற்கு எல்லையில் கேமரன் மலை உள்ளது. இது ஒரு சுகமான சுற்றுலாத் தளம் ஆகும். வருடம் முழுமையும் குளிராகவே இருக்கும். இங்கே நிறைய தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான காய்கறித் தோட்டங்களும் உள்ளன. தமிழர்களும் கணிசமான அளவிற்கு விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇங்கு பயிர் செய்யப்படும் அவரையின காய்கறிகள், பட்டாணி வகைகள், மொச்சை வகைகள் மலேசியாவின் பிறபகுதிகளுக்கும் சிங்கப்பூருக்கும் ஏற்றுமதி செய்யப் படுகின்றன.\nகேமரன் மலையின் நாடாளுமன்ற உறுப்பினராக, டத்தோ எஸ்.கே.தேவமணி[11] எனும் ஒரு தமிழர், மலேசிய மக்களவையில் இடம் பெற்றுள்ளார். இவர் பிரதமர் துறையில் ஒரு துணையமைச்சராகவும் சேவை செய்து வருகின்றார். கேமரன் மலையை, “மேல் காடு” என்றும் கோலாலம்பூர், ஈப்போ போன்ற தாழ்நிலை பகுதிகளைக் “கீழ்காடு” என்றும் இங்குள்ள மக்கள் வழக்கமாக அழைக்கின்றனர்.\n1500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த மலைக்கு, 1885 ஆம் ஆண்டு வில்லியம் கேமரன் என்ற பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரியின் நினைவாக “கேமரன் மலை” அல்லது “கேமரன் ஹைலண்ஸ்” பெயர் சூட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், அவர்களின் ஓய்வுத்தலமாக அமைந்த இந்த கேமரன் மலை 1925-ஆண்டுக்குப் பிறகே இந்த விவசாயத்தில் பிரசித்தி பெற தொடங்கியது. விவசாயம், சேவைத் துறை போன்ற துறைகளை மையமாகக் கொண்டு செயல்படும் மக்கள் இங்கு வரும் சுற்றுலாப்ப��ணிகளையே பெரும்பாலும் எதிர்பார்த்து வியாபாரம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கு விவசாயம் செய்வோர் விளைச்சலை அன்றாட சந்தையில் விற்கின்றனர். இங்குள்ள காய்கறிகளை வாங்க பெரும்பாலும் பேராக், ஈப்போவிலிருந்து வாரத்திற்கு ஒருமுறை வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.\nசுற்றுலாப்பயணிகள் வரவு அதிகமாக இருந்தாலும் பெரும்பாலும் அன்றாட வேலைகளுக்குச் செல்லும் மக்களை எதிர்ப்பார்த்து இங்கு வியாபாரம் நடக்கின்றது.\nஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் மேல் நாட்டு சுற்றுபயணிகள் அதிகம் இங்கு வருவதோடு ஆண்டு இறுதியில், உள்ளூர் சுற்றுப்பயணிகளின் விருப்பமான இடமாகவும் கேமரன் மலை திகழ்கின்றது.\nகெந்திங் மலை என்பது ஒரு பொழுது போக்கு மையம். மலேசியாவின் ஒரே ஒரு சூதாட்டக் கேளிக்கை விடுதி இங்குதான் உள்ளது. கெந்திங் மலையில் பல தங்கும் விடுதிகள் உள்ளன. பல கேளிக்கை விடுதிகள் உள்ளன. பல வணிக நோக்குடைய பூங்காக்களும் உள்ளன.\nகெந்திங் மலை பொழுது போக்கு மையத்தை உருவாக்கியவர் லிம் கோ தோங் (Lim Goh Tong) [12] என்பவர். இவர் சீனா நாட்டில் 1918ஆம் ஆண்டு பிறந்தவர். தன்னுடைய 19ஆவது வயதில் பிழைப்பதற்காக மலாயா (மலேசியா) வந்தார். தொடக்கக் காலங்களில் பல கடினமான வேலைகளைச் செய்தார். வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டு, படிப்படியாக முன்னேறினார். சிக்கனம் சேமிப்பு எனும் வாசகத்தை மந்திரக் கோலாகப் பயன்படுத்தினார்.\nமலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர்[தொகு]\nஇறுதியில், மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக வாழ்க்கையில் உயர்ந்தார். ஒரு கட்டத்தில் இவர் மலேசியாவில் இரண்டாவது பெரிய பணக்காரராகவும் வாகை சூடினார்.[13] இவர் 2007ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.\nகெந்திங் மலை பொழுது போக்கு மையத்தை உருவாக்கிய இவர், பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளார். இங்குள்ள சூதாட்டக் கேளிக்கை விடுதியில் 110 தமிழர்கள் உயர்மட்ட சேவைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nபிரேசர் மலை (மலாய்: Bukit Fraser) என்பது ஓர் உல்லாச பொழுது போக்கு இடம். தித்திவாங்சா மலைத் தொடரில் அமைந்து உள்ளது. இந்த இடம் ஒரு மாசற்ற, தூய்மையான காட்டுப் பகுதி ஆகும். லூயிஸ் ஜேம்ஸ் பிரேசர் (Louis James Fraser) எனும் ஸ்காட்லாந்துகாரர் 1890ஆம் ஆண்டுகளில் கண்டுபிடித்தார்.[14]\nபிரித்தானியர்கள் கோடை கால வெப்பத்தைத் தவிர்க்க இங்கு வந்து தங்கினர். நாளடைவில் இந்த இடம் ஓர் உல்லாச மையமாக மாறியது. 1951 ஆம் ஆண்டு மலாயா அவசரகாலத்தின் போது, சர் ஹென்றி கர்னி எனும் மலாயா உயர் ஆணையர், கம்யூனிஸ்டு பயங்கரவாதிகளால் இங்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.[15]\n1970ஆம் ஆண்டுகளில் பல குழிப்பந்தாட்டத் திடல்கள் உருவாக்கப்பட்டன. புதுக் கட்டடங்கள் கட்டப்பட்டன. பிரேசர் மலையின் இயற்கை அழகு சிதையத் தொடங்கியது. இதை அறிந்த பகாங் மாநில அரசு, 2010ஆம் ஆண்டில் பிரேசர் மலையில் இனி எதிர்காலத்தில் எந்த ஒரு நிலையான கட்டடமும் உருவாக்கப்படக் கூடாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nபகாங் மாநிலத்தின் வடக்கே மலேசியாவின் மிகப்பெரிய தேசியப் பூங்காவான தாமான் நெகாரா உள்ளது (Taman Negara National Park). அழிந்து போகும் கட்டத்தில் இருக்கும் பல அரிய வனவிலங்குகள் இங்கு பாதுகாக்கப் படுகின்றன. தாப்பிர், சருகு மான், புலிகள், சிறுத்தைப் புலிகள் போன்ற விலங்குகளுக்கு இந்தத் தேசியப் பூங்கா ஒரு காப்பகமாக விளங்கி வருகிறது.\nதாமான் நெகாரா தேசியப் பூங்கா[தொகு]\nதீபகற்ப மலேசியாவின் மிக உயர்ந்த மலையான குனோங் தகான் இங்குதான் உள்ளது. தவிர, உலகிலேயே மிகப் பழமையான காடுகளில் ஒன்றாகத் தாமான் நெகாரா தேசியப் பூங்கா திகழ்கின்றது. ஏறக்குறைய 130 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் சொல்லப்படுகிறது.\nபகாங்கில் இரு புகழ்பெற்ற ஏரிகள் உள்ளன. அவை பெரா ஏரி. இது ஆகப் பெரிய ஏரி. பெரா ஏரி (Tasik Bera) 35 கி.மீ. நீளம், 20 கி.மீ. அகலம் கொண்டது. இது ஒரு நன்னீர் ஏரி. செமாலாய் எனும் மலேசியப் பூர்வீகக் குடிமக்கள் இந்த ஏரியைச் சுற்றிலும் குடில்களை அமைத்து வாழ்கின்றனர்.\nஇயற்கைப் பின்னணியைத் தங்களின் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு ஏற்ப அமைத்துக் கொள்கின்றனர். இவர்கள் வேட்டையாடுதல், மீன்பிடித்தல் போன்ற சுய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசினி ஏரி (Tasik Cini) மலேசியாவில் இரண்டாவது பெரிய ஏரி. 5026 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு மொத்தம் 12 துணை ஏரிகள் உள்ளன. இந்த ஏரியில் இருந்து பிரியும் சினி ஆறு, ஏரியின் நீரை பகாங் ஆற்றுக்குக் கொண்டு செல்கிறது.\nஅதனால் கோடை காலங்களில் நீர் வற்றிப் போகும் சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன. ஏரியின் கரையோரங்களில் உள்ள மரங்கள் அழிந்து வருகின்றன. அத்துடன் இ-கோலி எனும் நுண்கிருமிகள் இந்த ஏரியின் நீருக்கு தூய்மைக்கேட்டை உண்டாக்கி வருகின்றன.\nசினி ஏரியின் சுற்று மருங்கில் ‘சக்காய்’ எனும் பூர்வீகக் குடிமக்களில் 400 பேர் வாழ்ந்து வருகின்றனர். ஏரியின் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர்களுக்கு அரசாங்கம் அறிவுரை சொல்லி வருகிறது.[16]\nபெரும்பாலும் மலைகள், குன்றுகளால் சூழப்பட்ட பகாங் மாநிலத்தில் கடல்கரை ஓரங்களில் பச்சை பசேல் சமவெளிகளைக் காண முடியும். பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான், கடல்கரையோரத்தில் தான் அமைந்துள்ளது. கடல்கரைக்கு அப்பால் சில பவளத் தீவுகளும் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது புலாவ் தியோமான் (Pulau Tioman) எனும் தீவாகும்.[17]\nகடல்கரை ஓரங்களில் வாழ்பவர்கள் பெரும்பாலும் மீனவர்களாக இருக்கின்றனர். இவர்கள் மீன்களைக் காய வைத்து கருவாடு செய்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இங்கு கிடைக்கும் keropok lekor எனும் ஒரு வகையான கருவாட்டு அடை மலேசியாவில் மிகவும் புகழ்பெற்றதாகும்\n1959 பிப்ரவரி மாதம் 26-இல் பகாங் மாநில அரசியலமைப்பு அமலுக்கு வந்தது. பகாங் அரசமைப்புக்குட்பட்ட முடியரசு என பிரகடனம் செய்யப்பட்டது. பகாங் சுல்தான் அரசமைப்புக்குட்பட்ட ஆளுநர் என்றும் அவர் இயற்கை எய்தும் வரை பதவியில் இருப்பார் என்றும் உறுதிபடுத்தப்பட்டது. அவர் நீதித்துறைக்கு தலைவராகவும் அரசு நிர்வாகத்தின் தலைவராகவும் இருப்பார்.\n1974ஆம் ஆண்டில் இருந்து சுல்தான் ஹாஜி அகமட் ஷாவின் வழிமுறையில் வந்தவர்கள் ஆட்சி பீடத்தில் இருக்கின்றனர். 1959ஆம் ஆண்டு செயலாட்சி மன்றம் அமைக்கப்பட்டது. அந்த மன்றத்தின் தலைவராக முதலமைச்சர் இருக்கிறார்.\nமேலும் பதின்மர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக உள்ளனர். இப்போதைய முதலமைச்சராக டத்தோ ஸ்ரீ அட்னான் யாக்கோப் இருக்கிறார்.\nபகாங் மாநிலத்தில் மொத்தம் 11 மாவட்டங்கள் உள்ளன. அவை கீழ் வருமாறு:-\nKoleksi peta-peta Pahang - பகாங் மாநில வரைபட மையம்\nPahang Brief History - Genealogy பகாங் குறும் ஆய்வு - மரபு வழி ஆய்வு\nPahang Darul Makmur Info - பகாங் மாநிலத் தகவல் மையம்\nPerbadanan Kemajuan Negeri Pahang - பகாங் மாநில மேம்பாட்டுக் கழகம்\nமலேசியாவின் மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகள்\nகிளாந்தான் * கெடா * சபா *\n* சரவாக் * சிலாங்கூர் * ஜொகூர் *\n* திராங்கானு* நெகிரி செம்பிலான் * பகாங் *\n* பினாங்கு * பெர்லிஸ் * பேராக் * மலாக்கா\nகோலாலம்பூர் * லாபுவான் * புத்ராஜெயா\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 02:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-20T07:27:12Z", "digest": "sha1:5O3A7UFO7BD4E6SQJAWK272MCZCOUVHR", "length": 9386, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூஃபிகலால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 304.21 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nரூஃவிகாலோல் (ரூஃபிகலால், Rufigallol) என்பது ஒரு கரிமவேதிப் பொருள். இது 1,2,3,5,6,7-எக்சாஐதராக்ஃசி-9,10-ஆந்த்ராகுயினோன் ( 1,2,3,5,6,7-hexahydroxy-9,10-anthraquinone) துல்லியமாய் குறிப்பிடப்பெறும் வேதிப்பொருள். இதன் வேதியியல் வாய்பாடு C\n8; இதனை ஆந்த்ராகுயினோனின் ஆறு ஐதரச அணுக்களை, ஐதராக்சைல் ( OH) வேதிக்குழுமத்தால் மாற்றியமைத்தால் உருவானதாகக் கொள்ளலாம்.\nஇச் சேர்மம் டையாக்ஃசேன் (dioxabe) என்னும் நிறமிலி நீர்மத்தில் கரைந்து, பின் இதிலிருந்து சிவப்பு ஊசிபோன்ற படிகவடிவில் உருவாகும். இது 365 °செ இல் உருகா ஆவியாகும் (sublime) (பசுபம் ஆகும்)[1]. காலிக் காடியை அடர்ந்த கந்தக்காடியுடன் வினையுறச்செய்து பின் சோடியம் ஐதராக்சைடு -ஓடு வினையுறச் செய்தால் இப்பொருள் கிட்டும்.[1]\nரூஃவிகாலோல் மலேரியா நோயூட்டி உயிரி பிளாசுமோடியம் ஃவால்சிப்பாரம் (Plasmodium falciparum) என்பதற்கு நச்சுப்பொருளாய் இயங்கும். இது மலேரியா எதிர்ப்பு மருந்தாகிய எக்ஃசிஃவோன் (exifone) என்னும் மருத்தோடு ஒத்தியங்கும் தன்மையும் கொண்டது, இம்மருந்து ரூஃவிகாலோலுடன் ஒத்த கட்டமைப்பு கொண்டது.[2]\nபெரிலியம், அலுமினியம், தோரியம், சிர்க்கோனியம், ஆஃவினியம் ஆகியவற்றோடு ரூஃவிகாலோல் சேர்ந்து அடர்சிவப்பு நிறம் கொண்ட கூட்டுப்பொருள்கள் உண்டாக்குகின்றன. இந்த வேதிவினையைக் கொண்டு மிகச்சிறிதளவு பெரிலியம் இருந்தால் ஒளிமாலையளவியால் கண்டுபிடிக்கப்படுகின்றது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2019, 08:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/cucuki-aakss-125-pies6-maattl-prrrri-niingkll-terintu-kollll-veennttiy-mulllumaiyaannn-tkvlkll/", "date_download": "2020-01-20T05:43:36Z", "digest": "sha1:5OIBMTBIEQLGZORSS3XUDZMANF4WH2LX", "length": 5273, "nlines": 69, "source_domain": "tamilthiratti.com", "title": "சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 மாடல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழுமையான தகவல்கள்…! - Tamil Thiratti", "raw_content": "\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி\nபுதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nமெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது…\nஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் எஸ்யூவி ரூ. 21.96 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..\nபுதிய Bajaj Chetak எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..\nடாடா நெக்ஸான், டியாகோ, டிகோர் பிஎஸ்6 மாடல் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது..\nசுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 மாடல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழுமையான தகவல்கள்…\nசுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் நிறுவனம், அண்மையில் புதிய தலைமுறை மாடலான புதிய சுசூகி அக்சஸ் 125 மாடல் டூ-வீலர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் சுசூகி நிறுவனத்தின் அதிகம் செய்யும் டூ-வீலராக இருந்து வருகிறது.\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி\nபுதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி autonews360.com\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி autonews360.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/03/blog-post.html", "date_download": "2020-01-20T06:08:29Z", "digest": "sha1:USPGFMEV2WVMDTUIY7N4IZOFL75DXG62", "length": 31633, "nlines": 747, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: லெப்ட்... ரைட்... லெப்ட்...ரைட்...", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பின்போது கேட்கும் ஒலி. இதை இதுநாள்வரை ஒழுங்காக ஒரேசீராக நடைபயில கொடுக்கப்படும் குரலாகவே நான் உணர்ந்திருக்கிறேன்.\nபதினாறு கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம் அவர்களின் நினைவாற்றல் வளர புத்தகம் படித்தபொழுது முழுவிளக்கம் கிடைத்தது.\n”கட்டளைக்குக் கீழ்படிந்து நட” இதை பழக்கிவிட்டால் போதும்.நடக்கச் சொன்னால் நடப்பார்கள்;நிற்கச் சொன்னால் நிற்பார்கள்;பதுங்கச் சொன்னால் பதுங்குவார்கள்; பாய சொன்னால் பாய்வார்கள். தூக்கத்திலும் கூட அதே ஆயத்தநிலையில் இருப்பார்கள்.\nஉடலுக்கு தரும் இதே பயிற்சியை மனதிற்க்கு கொடுத்தால் நம் சொன்னபடியெல்லாம் மனம் கேட்க ஆரம்பித்துவிடும். அதைத்தான் ‘மந்திரப் பயிற்சி’ என்கிறோம்.\nஇதில் மதம் முக்கியமில்லை. இது போன்று எந்த வார்த்தைகளை வேண்டுமானாலும்\nஅமைத்துக் கொள்ளுங்கள். ஓய்வாக இருக்கும் நேரத்தில் எல்லாம் அதை சொல்லிப்\nஇதற்கு மதமும் தடையல்ல, மொழியும் தடையல்ல\nபேருந்தில் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம்.சிந்திப்பதற்கு ஏதும் உருப்படியான செய்தி இல்லையென்றால், உடனே “ஓம்……….” போன்ற மந்திரங்களை ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.\nபடுக்கையில் படுத்து, தூக்கம் வராமல், மனம் அலைகிறதா உடனே ஆரம்பித்துவிட வேண்டியதுதான். மனம் கட்டுக்குள் வரும்.\nமனதை கட்டுப்படுத்துவதன் ஒரு கட்ட பயிற்சியே இது.\nமிகச் சரியான விளக்கமாக என் மனதில் பதிந்தது\nவருக திரு.பழமைபேசி அவர்களே, வாழ்த்துக்கும், வழிகாட்டுதலுக்கும் நன்றி\nநண்பரே Followers Enable செய்யுங்கள்\nமனதைக் கட்டுப்படுத்த சிறந்த பயிற்சி\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஈர உதடுகளோடு உறவாட விருப்பமா\nஇடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா\nதைரியம் உள்ளவர்களிடம் சில கேள்விகள்....\nகேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nகடமையை செய்....... பலனை அனுபவிக்காதே\nகோவி,SP.VR. SUBBIAH,TBCD இவர்களுக்கு வந்த சங்கடங்க...\nமயிர் கூச்செரியச்செய்த திகில் படம்....\nசொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே\nதும்மல கோட்டேசுவரராவும் எண்ணெய் கொப்பளித்தலும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமுடி திருத்தும் ந��்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n“ஈஸ்வர அல்லா தேரே நாம்…”\nஎல்லோரா குகைகளுக்குள்ளே..... (பயணத்தொடர் 2020 பகுதி 3)\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு அரை மில்லியன் மக்களைப் புலம்பெயர்த்தது.\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nராமசந்திர குகா தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 14\nமார்கழி கோலங்கள் – மூன்றாம் பத்து\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\n6101 - மோசடிப் பத்திரம் தொடர்பான புகார் மனுவின் மீது, சார் பதிவாளர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு, நாள். 02.12.2019, நன்றி ஐயா. Bharani Seeni\nஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி\nபுரட்சிவீரர் சூர்யா சென் - ஜனவரி 12\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஸோமானந்தனின் ஸ்ரீபுர விஜயம் - 03 : போகரிடம் தீஷை\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 504\nதின் தியானி காதலி (Eat Pray Love)\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nநெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர���க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Thalayangam/2019/08/12221442/Triangle-Ideas.vpf", "date_download": "2020-01-20T06:38:22Z", "digest": "sha1:PXE3UJ566B4JWJ53VWYRVYV6JRPSYDJ4", "length": 16357, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Triangle Ideas || முக்கோண சிந்தனைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுக்கோண சிந்தனைகள் + \"||\" + Triangle Ideas\nநேற்று முன்தினம் சென்னையில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடந்தது. துணை ஜனாதிபதியாகவும், மாநிலங்களவை தலைவராகவும் வெங்கையா நாயுடு பதவி ஏற்ற 2 ஆண்டுகளில், அவர் நாடு முழுவதிலும் 330 பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.\nதேனீ போல மிக சுறுசுறுப்பாக இயங்கிவரும் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், உரைகள் மற்றும் புகைப்படங்களை தொகுத்து “கவனித்த��், கற்றல், வழிநடத்துதல்” என்ற பெயரில் ஒரு ஆவண புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு விழாவை அவர் டெல்லியிலோ, ஆந்திராவிலோ நடத்தாமல், சென்னையில் நடத்தினார் என்றால், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்போதும் கூறுவதுபோல, வெங்கையா நாயுடு தமிழ்நாட்டின் உற்ற நண்பர். தமிழ்நாட்டின் மீது அதிக அன்பு கொண்டவர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதைத்தான் கூறினார். அந்தவகையில் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டை அவர் தேர்ந்தெடுத்தது நிச்சயமாக மகிழ்வுக்குரியது.\nஇந்த விழாவில் பேசிய வெங்கையா நாயுடுவும் சரி, இந்த நூலை வெளியிட்ட அமித்ஷாவும் சரி, விழாவில் பேசிய ரஜினிகாந்தும் சரி, மூவருமே சில முக்கிய செய்திகளை தங்கள் உரையில் கூறியுள்ளனர். நீண்ட உரையாற்றிய வெங்கையா நாயுடு, “அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயல்பட்டால் உச்சங்களை தொடலாம் என்பதற்கு நான் உதாரணம். சுவற்றில் கட்சி விளம்பரங்களை எழுதிக்கொண்டிருந்த நான், பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவராக, எம்.எல்.ஏ.வாக, எம்.பி.யாக, மத்திய மந்திரியாக, தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கிறேன் என்றால், அதுதான் காரணம்” என்று தன் பேச்சை தொடங்கிய அவர், தமிழ்நாட்டை மறக்காமல், வெகுகாலமாக தமிழகத்தின் கோரிக்கையான சுப்ரீம் கோர்ட்டின் கிளையை சென்னையில் தொடங்கவேண்டும். மாநில ஐகோர்ட்டுகளில் அந்தந்த மாநில மொழிகளிலேயே வாதாட அனுமதி அளிக்கவேண்டும். வழக்குகளின் விசாரணை ஒரு ஆண்டுக்குமேல் போய்விடாமல், குறிப்பிட்ட காலகெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி தாவல் சட்டத்தை அமல்படுத்தவேண்டும். எந்தவொரு மொழியையும் திணிக்கக்கூடாது. தாய், தாய்நாடு, தாய்மொழியை ஒருபோதும் மறக்கக்கூடாது என்று பல செய்திகளை இந்த விழாவின் மூலம் நாட்டுக்கு தந்துள்ளார். தமிழ்நாட்டில் சுப்ரீம்கோர்ட்டின் கிளையை தொடங்கவேண்டும் என்று துணை ஜனாதிபதியே கூறியபிறகு, நமது மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்களும், தமிழக அரசும் இதை கையில் எடுத்து உடனடியாக மத்திய அரசாங்கத்தையும், சுப்ரீம் கோர்ட்டையும் வலியுறுத்தி இதை நிறைவேற்ற செய்யவேண்டும்.\nஅமித்ஷா பேசும்போது, அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டதால், காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இனி வளர்ச���சி பாதையில் பீடுநடைபோடும் என்று கூறினார். 370-வது பிரிவு நீக்கப்பட்டதை மிகத்தெளிவாக இந்த விழாவின் மூலம் நாட்டு மக்களுக்கு விளக்கி இருக்கிறார். இவ்வளவு நாளும் 370-வது பிரிவு நீக்கப்பட்டது குறித்து எந்த கருத்தும் கூறாத நடிகர் ரஜினிகாந்த், இதை மனதார வரவேற்கிறேன். அமித்ஷா கையாண்ட விதத்திற்கு தலைவணங்குகிறேன். மோடியும், அமித்ஷாவும், கிருஷ்ணன், அர்ஜுனன் போன்று இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக பேசி தனது நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாக தெரிவித்துள்ளார். இந்த விழாவில் அவர் பேசிய பேச்சு, அவர் அரசியல் கட்சியை தொடங்கப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது. மொத்தத்தில், இந்த மூவரின் முக்கோண சிந்தனைகளும் ஒரேநிலையில் சங்கமிக்கிறது என்பது இந்த விழாவில் வெளிப்படையாக தெரிந்த ஒன்று.\n1. இனி தங்கத்தை நம்பி வாங்கலாம்\nஆதிகாலத்தில் மனிதன் பணத்தை புழக்கத்தில் விடுவதற்கு முன்பே தங்கம் பல நாகரிகங்களில் ஒரு மதிப்பு வாய்ந்த உலோகமாக கருதப்பட்டது.\n2. உங்கள் பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்\nஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டை நாட்டு மக்கள் அனைவரும் பெரிதும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். இந்த ஆண்டு பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் தொழில்அதிபர்கள், அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் உள்பட பல தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.\n3. பொங்கும் மங்களம்...எங்கும் தங்குக\nஇன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் இனிப்பான நன்னாள். ஆம் இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.\n4. மக்கள் சேவையில் ஒன்றாக உழைப்போம்\nமக்களோடு நேரடி தொடர்புள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்கு, கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் தனி அதிகாரிகளின் நிர்வாகத்திலேயே இயங்கி வந்தது.\n5. தாங்க முடியுமா இந்த விலை உயர்வை\n‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறிகட்டும்’ என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அதுதான் இப்போது இந்திய பொருளாதாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது.\n1. அமெரிக���கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/10/12111243/1265651/Vikramaraja-says-Chinese-products-sales-Market-India.vpf", "date_download": "2020-01-20T06:06:47Z", "digest": "sha1:D7WXWYKWZ52JAHSRLO6QIWQ5WZZSD2XC", "length": 8774, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vikramaraja says Chinese products sales Market India should change", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசீனப்பொருட்களின் விற்பனை சந்தையாக இந்தியா மாறி விடக்கூடாது - விக்கிரமராஜா\nபதிவு: அக்டோபர் 12, 2019 11:12\nசீனப் பொருட்களின் விற்பனை சந்தையாக இந்தியா மாறி விடக்கூடாது என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்திப்பது வரவேற்கத்தக்கது. இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்படும். ஆனால் அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகப் போர் நடைபெற்று வரும் இந்த சூழலில் இந்தியாவை வணிகத்தலமாக மாற்ற முயற்சித்தால் அதற்கு இடமளிக்க கூடாது.\nஏன் என்றால் சீனப் பொருட்களின் விற்பனை சந்தையாக இந்தியாவை மாற்ற அந்த நாடு முயற்சிக்கும் இதற்கு ஒரு போதும் இடம் அளித்து விடக்கூடாது.\nசொத்து வரி உயர்வு, உள்ளாட்சி மற்றும் அறநிலையத்துறை கடைகள் வாடகை பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரை சந்தித்து பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇதனால் பல கடைகள் காலியாகி வருகிறது. வணிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படடு வருகின்றனர். அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. ஆனால் அதிகாரிகள் தடை செய்யாத பிளாஸ்டிக் பொருட்களையும் அள்ளிச் செல்கின்றனர்.\nமத்திய அரசு டிஜிட்டல் மயமாக்குதலை ஊக்கப்படுத்துகிறது. ஆனால் வங்கிகள் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கிறது. வங்கி கணக்கில் பணம் இன்றி காசோலை திரும்பினால் ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமாக அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும். இது போன்ற நடைமுறையால் மத்திய அரசின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை திட்டம் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் 25-ல் தொடங்கும்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபாரம்பரிய சடங்குகளுடன் மசூதியில் நடந்த இந்து திருமணம்\nஎம்எஸ் டோனியின் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு வினியோகம்\nசென்னையில் சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைந்தன- போலீஸ் கமி‌ஷனருக்கு விக்கிரமராஜா பாராட்டு\nஆன்லைன் வர்த்தகத்தால் 37 சதவீத வணிகம் பாதிப்பு- விக்கிரமராஜா\nகோவில்பட்டியில் நாளை ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- விக்கிரமராஜா பேட்டி\nஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்- விக்கிரமராஜா பேட்டி\nமே-5 ந்தேதி திருவாரூரில் வணிகர் தின மாநாடு- விக்கிரமராஜா அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/led-aquarium-light-with-timer/", "date_download": "2020-01-20T05:37:35Z", "digest": "sha1:PGW7ABFRGQUOMQVWV43RQGWHSIPDTIEU", "length": 30901, "nlines": 282, "source_domain": "www.philizon.com", "title": "டைமரில் லைட் லைட் லைட் லைட் லைட், அக்மரியம் பிளான்ட் லைட், லைட் லைட் அக்வாரிம் சப்ளையர் இன் சீனா", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:அக்ரிமாரம் டைமர் லைட் லைட்,Dimmable மீன் லைட் லைட்,மீன் தாவர ஒளி,மீன்வகைக்கு லைட் லைட்,,\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n Homeதயாரிப்புகள்LED அக்வாரி ஒளிடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nடைமர் மூலம் லெட் மீன் லைட் (Total 8 Products)\nடைமர் மூலம் லெட் மீன் லைட் பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, அக்ரிமாரம் டைமர் லைட் லைட் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் Dimmable மீன் லைட் லைட் சப்ளையர்கள் / தொழிற்சாலை, மீன் தாவர ஒளி R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nஉயர் பவர் முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி லைட்டிங் ஆலை\nஅக்ரிமாரம் லெட் மீன் லைட் ஃபிக்ஸ்டர் / லைட் லைட்\nநன்னீர் மீன் தொட்டிற்கான எல்.ஈ.டி லைட் லைட்\nமீன்வளத்திற்கான உயர் தர LED லைட்\nரீஃப் சன்ரைஸ் சன்செட் சிமுலேஷன் அக்வா லெட் அக்வாரி ஒளி\nநன்னீர் அக்வாமிகளுக்காக வயர்லெஸ் LED விளக்குகள்\nடைமர் உடன் Dimmable 165W அக்ரிமாரியம் LED லைட்\nCoral வளரும் 165W LED அக்வாரி விளக்கு\nஉயர் பவர் முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி லைட்டிங் ஆலை\nஉயர் பவர் முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி ஆலை தாவர விளக்கு LED Aquarium Lighting அடிப்படையில் சில டையோட்கள் ஆகும். இந்த டையோட்கள் மின்சாரம் மூலமாக இணைக்கப்படும் போது, ​​அவற்றில் உள்ள எலக்ட்ரான்கள் ஃபோட்டான்களாக மாற்றப்படுகின்றன, மேலும் இந்த ஃபோட்டான்கள்...\nஅக்ரிமாரம் லெட் மீன் லைட் ஃபிக்ஸ்டர் / லைட் லைட்\nஅக்ரிமாரம் லெட் மீன் லைட் ஃபிக்ஸ்டர் / லைட் லைட் மீன் / மீன் தொட்டிற்கு லெட் விளக்குகளைத் தெரிவு செய்வது எப்படி மீன் அளவு மீன் வகை தாவரங்கள் நீங்கள் விரும்பும் ஒளியின் செறிவு மற்றும் ஸ்பெக்ட்ரம் அம்சங்கள் மற்றும் பட்ஜெட் LED அக்வாமியம் லைட்...\nநன்னீர் மீன் தொட்டிற்கான எல்.ஈ.டி லைட் லைட்\nநன்னீர் மீன் தொட்டிற்கான எல்.ஈ.டி லைட் லைட் மீன்வளத்திற்கான எல்.ஈ.டி விளக்குக்கு, நீங்கள் உங்கள் மீன்வளத்திலுள்ள தாவர வகைகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் தாவரங்கள் மற்றும் பவளப்பாறைகள் அவற்றின் வளர்ந்து வரும் கட்டத்தில் இருந்தால்,...\nமீன்வளத்திற்கான உயர் தர LED லைட்\nமீன்வளத்திற்கான உயர் தர LED லைட் எல்லா வகையான விளக்குகளும் அனைத்து வகையான மீன்வணிகங்களுக்காகவும் செய்யாது, முதலில் நீங்கள் மிகவும் பொருத்தமான எல்.ஈ. டி விளக்கு���ளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும், உங்கள் மீன் அளவு. உங்கள் மீன் அளவு பொறுத்து,...\nரீஃப் சன்ரைஸ் சன்செட் சிமுலேஷன் அக்வா லெட் அக்வாரி ஒளி\nரீஃப் சன்ரைஸ் சன்செட் சிமுலேஷன் அக்வா லெட் அக்வாரி ஒளி LED மீன் ஒளி பயன்படுத்துவது எப்படி பெரும்பாலான நேரங்களில், மீன் மீன் முழு அகச்சாரையை வெளிச்சம் மற்றும் ஒரு புதிய, வித்தியாசமான தோற்றத்தை கொடுக்கும். சாதாரண தோற்றம் கொண்ட சிலவேளைகளில் சில...\nநன்னீர் அக்வாமிகளுக்காக வயர்லெஸ் LED விளக்குகள்\nநன்னீர் அக்வாமிகளுக்காக வயர்லெஸ் LED விளக்குகள் எல்.ஈ.வி கேமரா ஒளிபரப்ப எப்படி திறம்பட உங்கள் LED Aquarium Light ஐ செயல்படுத்த, தயாரிப்பு கையேட்டில் இருந்து செயல்முறை பற்றி மேலும் வாசிக்க தேவையில்லை. பெரும்பாலான உற்பத்தியாளர்கள் அந்தந்த எல்.ஈ.டி...\nடைமர் உடன் Dimmable 165W அக்ரிமாரியம் LED லைட்\nவிற்பனை டைமர் உடன் Dimmable 165W அக்ரிமாரியம் LED லைட் எல்.ஈ. டி விளக்குகள், மீன்வகைப் பயன்பாட்டிற்கான மற்ற வகை விளக்குகளின் மீது பல நன்மைகள் உள்ளன. வியத்தகு எரிசக்தி சேமிப்பு, அற்புதமான வண்ணம் மற்றும் பளபளப்பு விளைவுகளை வழங்கும், நீண்ட விளக்கு...\nCoral வளரும் 165W LED அக்வாரி விளக்கு\nமீன் தொட்டிற்கான பவள வளர்ந்து வரும் எல்இடி அகார் விளக்கு எங்கள் எலக்ட்ரிக் ஆலை லைட் லைட் இருக்கிறது வெப்பமண்டல மற்றும் கடல் தொட்டிகளுக்கு ஏற்றது. கோரல் LED அகார் விளக்கு விளக்குகளின் அம்சங்கள் உயர் செயல்திறன், 85% க்கும் அதிகமான மின் நுகர்வு...\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசீனா டைமர் மூலம் லெட் மீன் லைட் சப்ளையர்கள்\nஎனக்கு மீன் மீன் டைமர் வேண்டுமா\nஅது அவசியமில்லாத போதிலும், பல்புடன் சேர்த்து அக்ரிமாரியம் ஒளி டைமரின் பயன்படுத்தப்படாத நன்மைகள் உள்ளன ; இது இரவு நேர சுழற்சியை பரிபூரணப்படுத்த உதவுகிறது, டைமர்கள் சக்தியை காப்பாற்ற உதவுகிறது, நீங்கள் விடுமுறை நாட்களில் அது தானாகவே வேலைசெய்து உங்கள் மீன் தொட்டியில் உள்ள தாவரங்களுக்கு ஒளி கொடுக்கிறது.\nஇரு சேனல்களை தனித்தனியாக கட்டுப்படுத்த டிஜிட்டல் டைமர் அமைப்பு உள்ளமை\nபவளப்பாறைகள் / மீன்கள் உதவுவதற்கு இயற்கையான ஒளியை ஒத்திருக்கும் முழு ஸ்பெக்ட்ரம் சிறந்த சமநிலையை அடைகிறது\n90 டிகிரி லென்ஸ் தண்ணீரின் ஆழத்தை ஊடுருவிச்செல்கிறது\nஎளிதாக அனுசரிப்பு தொங்கும் கிட்.\nஆயுட்காலம் 50000 மணிநேரம் ஆகும், குறைந்த பராமரிப்பு செலவுகள்.\nபாரம்பரியமான HPS ஐ விட 80% ஆற்றலை சேமித்து வைத்திருக்கிறார்கள்.\n3. உயர் ஒளி செயல்திறன், ஒளி 90% தண்ணீர் தாவரங்கள் உறிஞ்சப்பட்டு, வெறும் 8% -10% HPS வேண்டும்.\n4. குளிர்ச்சியுள்ள அமைப்பில், சிறந்த வெப்பத் தீர்ப்பை தீர்க்க முடியும்.\nமின்சாரம் வழங்கல், CE ஒப்புதல், எந்த அமைப்பு தேவை, AC85V-264V நேரடியாக எளிமையான மற்றும் பாதுகாப்பான பிளக், எந்த பிரதிபலிப்பான் & நிலைப்பாடு தேவை.\nஅதே நேரத்தில் விளக்குகளை பயன்படுத்துவதில் வசதியானது.\n1 எக்ஸ் எல்இடி அக்வாரி ஒளி\n1 X இலவச தொங்கும் கிட்\n1X இலவச பவர் கார்ட்\nதர கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் விற்பனைக்குப் பிறகு\nஅனைத்து விளக்குகளும் கடுமையான தரமான பரிசோதனையை வழங்கியுள்ளன மற்றும் கப்பல் முன்பாக கவனமாகப் பேக் செய்யப்படுகின்றன. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர விளக்குகள் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு விவரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்.\nஎல்இடி அக்ரிமாரம் லைட் பயன்பாடு\n1. உட்புற பயன்பாடு, இழப்பீட்டு சூரிய ஒளி\n2. பவளப் பாறைகள், மீன் மற்றும் மற்ற கடல் தாவரங்கள் வளர்கின்றன\n3. வெவ்வேறு நேரங்களில் நீளமான வெள்ளை, நீலம், வெள்ளை நிறத்தில் இருக்கும் டி.எம்.எம்\nதொழில்முறை: நாங்கள் தொழில்முறை எல்இடி விளக்குகள் மற்றும் LED மீன் ஒளி உற்பத்தியாளர்களால் க்ரோ இங்கே சீனாவில், நீங்கள் தொழில்முறை மற்றும் உயர்தர கிடைக்கும் உள்ளன LED க்ரோ டைமர் உடன் விளக்குகள் மற்றும் லெட் மீன் ஒளி எங்களுக்கு இருந்து நல்ல உத்தரவாதம் கிடைக்கும்.\nவிலை குறைந்த விலை: நாங்கள் குறைந்த விலை இல்லை, ஆனால் டைமர் கொண்டு Led மீன் லைட் நீங்கள் எங்களுக்கு இருந்து கிடைக்கும் உண்மையில் செலவு, நல்ல தரமான & கெளரவமான விலை.\nவென்ற வெற்றி நிலை: நீண்ட கால வணிக எங்கள் பணி, நாம் ஒரு நீண்ட கால வர்த்தக உறவு உருவாக்க டைமர் மற்றும் வெப்பமடைதல் சேவை நல்ல லெட் அகவிரி லைட் வழங்கும்\n24/7 unlimted வாடிக்கையாளர் சேவை: உங்கள் கேள்விக்கு நாங்கள் எப்பொழுதும் இருக்கிறோம், எந்தவொரு கேள்வியும் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது எங்களை அழைக்கவோ செய்கின்றன, நாங்கள் உங்களை எல்லா விதமான உதவிகளிலும் உதவுகிறோம்.\nநீண்ட கால உத்தரவாதத்தை: தரத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் மற்றும் அனைத்து தலைமையிலான ஆலைக்கு 3 ஆண்டுகளுக்கு உத்தரவாதத்தை நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்.\nசிறந்த கொள்முதல் அனுபவம்: நீங்கள் எப்போதாவது பெற்றிருக்கிறீர்களே, நீங்கள் ஒரு முயற்சி செய்து கொண்டிருப்பீர்கள், நீங்கள் பார்க்கிறீர்கள்.\nகட்டணம்: T / T, L / C, Paypal, உற்பத்திக்கு முன்னர் 30% வைப்பு, 70% வழங்குவதற்கு முன் சமநிலை வழங்கப்படும் (வெஸ்டர்ன் யூனியன் வரவேற்பு)\nமாதிரி வேலை 7 நாட்களுக்குள் வழங்கப்படும்.\nதள்ளுபடி உத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தள்ளுபடி வழங்கப்படும்.\nMOQ: மாதிரி ஒழுங்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது\nடெலிவரி வழிகள்: DHL, UPS, FedEx, TNT, கதவுகளுக்குக் கதவை, கடல் மூலம், காற்று மூலம் போன்றவை.\nஎல்.இ.டி ஆலை விவசாய விளக்குகளுக்கு விளக்குகளை வளர்க்கிறது;\nமீன் தொட்டிகள், பவளப்பாறைகள், உப்புநீரை தொட்டி, பாறைகள், பவள, எஸ்.பி.எஸ், க்களிலும், மீன் போன்றவை கொண்டு கடல் தொட்டி க்கான L Ed மீன் விளக்குகள்;\nஎப்போது வேண்டுமானாலும் எமது தொழிற்சாலையில் விஜயம் செய்வதற்கு வெகு விரைவாக வரவேற்கப்படுகிறோம். ஷென்ழேன் விமான நிலையத்தில் உங்களை அழைத்துச் செல்கிறோம்.\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எ��்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nஅக்ரிமாரம் டைமர் லைட் லைட்\nDimmable மீன் லைட் லைட்\nபிரபலமான மீன் லைட் லைட்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikku.info/thirukural/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-01-20T07:43:31Z", "digest": "sha1:2MWA3YCIWFLCBERCKKFJWDP23UIOX2SM", "length": 10281, "nlines": 62, "source_domain": "vikku.info", "title": "Thirukural - பொருட்பால் - அமைச்சியல் - வினைத்தூய்மை - By Thiruvalluvar - திருவள்ளுவரின் திருக்குறள்", "raw_content": "\nதிருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural\nஅரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nஅமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல் குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை\nதுணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்\nசாலமன் பாப்பையா : நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.\nமு.வ : ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.\nஎன்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு\nசாலமன் பாப்பையா : இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.\nமு.வ : புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.\nஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை\nசாலமன் பாப்பையா : உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\nமு.வ : மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.\nஇடுக்கண் படினும் இளிவந்த செய்யார்\nசாலமன் பாப்பையா : தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவ���ன செயல்களைச் செய்யமாட்டார்.\nமு.வ : அசைவற்ற ‌தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.\nஎற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்\nசாலமன் பாப்பையா : என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.\nமு.வ : பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.\nஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க\nசாலமன் பாப்பையா : தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.\nமு.வ : பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.\nபழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்\nசாலமன் பாப்பையா : பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.\nமு.வ : பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.\nகடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்\nசாலமன் பாப்பையா : வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.\nமு.வ : ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.\nஅழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்\nசாலமன் பாப்பையா : பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.\nமு.வ : பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்\nசலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்\nசாலமன் பாப்பையா : தீய செயல்களால் பொருளைத் திரட���டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.\nமு.வ : வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-01-20T06:57:59Z", "digest": "sha1:2BKS6B32DQUXKVI5I2T3K3M4OHLM2Z7V", "length": 14805, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இளம் கண்டுபிடிப்பாளர் ரோகிதாவுக்கு வவுனியாவில் கௌரவிப்பு நிகழ்வு - சமகளம்", "raw_content": "\nவடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்\nரணில் – சஜித் – கரு : இன்று இறுதி தீர்மானம்\nஅழிவடைந்துவிட்டதாக கருதப்பட்ட கருஞ்சிறுத்தை மீண்டும் வந்தது\nஒரு இலட்சம் வேலை வாய்ப்பு – விண்ணப்பங்கள் கோரல் : முழுமையான விபரங்கள் உள்ளே\nசித்தி-2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர்\nஜனாதிபதி கோதாவுக்கு 2/3 பலத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் : என்கிறார் மைத்திரி\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் அரச தொழில்வாய்ப்பு : ஜனாதிபதி உறுதி\nஇளம் கண்டுபிடிப்பாளர் ரோகிதாவுக்கு வவுனியாவில் கௌரவிப்பு நிகழ்வு\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 12 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ரோகிதா புஸ்பதேவன் என்ற மாணவி இரத்தப் பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டு பிடித்துள்ளார்.மாகாண மட்டத்தில் இடம்பெற்ற ரோபோட்டிக் போட்டியில் பங்கேற்பதற்காக பாடசாலை அதிபர் திருமதி பி.கமலேஸ்வரியின் ஒத்துழைப்புடனும் பாடசாலை ஆசிரியர்களின் துணையுடனும் கழிவுப்பொருட்களின் ஊடாக ரோபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் குறித்த மாணவி ஈடுபட்டிருந்தார்.\nயுத்தம் காரணமாக 2009 ஆம் ஆண்டு களமுனையில் தனது தந்தையை இழந்த இம்மாணவி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வருவதுடன் விஞ்ஞான தொழில்நுட்ப பாடத்தினை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுவருகின்றார்.இந்நிலையிலேயே மாகாண மட்டப் போட்டியில் பங்கேற்க ஆர்வம் கொண்டு இக்கண்டுபிடிப்பில் ஈடுபட்டபோதிலும் போதியளவு நிதி வசதிகள் இல்லாமையினால் அதிபரினூடாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சிறு தொகைப் பணத்தினை பெற்று தனது முயற்சியை ஆரம்பித்திருந்தார்.\nஇதன்போது கழிவுப்பொருட்கள் என பயன்படுத்தாது எறியப்பட்ட பொருட்களையும் தனது கண்டுபிடிப்புக்கு மாணவி பயன்படுத்தியிருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி இரத்தப் பரிசோதனைக்காக இரத்தத்தினை நோயாளியிடம் இருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை கண்டுபிடித்தார்.இக்கண்டுபிடிப்பினை மாகாண மட்டத்தில் இடம்பெற்ற ரோபோட்டிக் போட்டியில் பங்கேற்க வைத்ததன் ஊடாக மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட இம்மாணவி தேசிய மட்டத்தில் இடம்பெறும் போட்டிக்கும் தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவியும், இளம் கண்டுபிடிப்பாளருமான பி.ரோகிதாவை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. லண்டனை சேர்ந்த கந்தப்பிள்ளை திலீபனின் ஏற்பாட்டில் தமிழ் விருட்சத்தின் ஊடாக இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.தமிழருவி த. சிவகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாதனை மாணவிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன் சிறிதளவான நிதியுதவியும் வழங்கப்பட்டது.\nஇதன்போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சிரேஷ்ட சட்டத்தரணி க.தயாபரன், வைத்திய கலாநிதி கோணேஸ்வரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், வர்த்தகர் சங்கம், வர்த்தகர் நலன்புரிச் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் உட்பட மாணவியின் தாயார் மற்றும் ஆசிரியை உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)\nPrevious Postகாலியில் ஒல்லாந்தர் காலத்து சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்து Next Postபுதிய அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை- மாவை சேனாதிராஜா\nவடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்\nரணில் – சஜித் – கரு : இன்று இறுதி தீர்மானம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-2/", "date_download": "2020-01-20T06:28:32Z", "digest": "sha1:A3QQYA4ERNF4TZ3WRXDPTZZ5QHB4LDSF", "length": 9790, "nlines": 104, "source_domain": "chennaionline.com", "title": "சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக மாட்டார் – ஐ.ஜி ரூபா தகவல் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 20, 2020\nசசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக மாட்டார் – ஐ.ஜி ரூபா தகவல்\nஅ.தி.மு.க. ஆட்சி (1991-96) நடந்தபோது ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.\nஇது தொடர்பான விசாரணை பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்தது.\nகடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.\nசிறை தண்டனையை எதிர்த்து 4 பேரும் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட்டு, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தீர்ப்பை வெளியிட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. விசாரணை கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.\nசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு 2½ ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nகர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி சிறையில் தண்ட னையை அனுபவிக்கும் காலக்கட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், அந்த அடிப்படையிலும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உள்ளது.\nஇந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளது.\nஇதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.\nஅந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு அரசு உத்தரவிட்டால் ஒரு ஆண்டுக்கு முன்பே அவர் விடுதலையாக வாய்ப்பு உள்ளது.\nஇதுகுறித்து கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-\nசிறை விதிகளின்படி ஒரு பெண் குற்றவாளி, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆண் குற்றவாளி குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்து இருந்தால், அவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க, கவர்னிடம் பரிந்துரைப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு.\nஇதுபற்றி முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி.யும், தற்போது ஐ.ஜி.யுமான ரூபா கூறியதாவது:-\nகுற்றவாளிகளை, நன்னடத்தையின் பேரில், அவர்களின் தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே, விடுதலை செய்ய விதிமுறை உள்ளது. ஆனால், சசிகலா வழக்கை பொருத்தவரை, அந்த விதிமுறைக்குள் வராது. எனவே தண்டனை காலத்துக்கு முன்னதாகவே, அவரை விடுவிக்கும் கேள்வியே எழாது. எனவே அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பு இல்லை.\n← கிரிக்கெட்டை ஊக்குவித்த பிரதமர் மோடிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு\nஅஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ டிரைலர் இன்று ரிலீஸ் →\nதமிழக பட்ஜெட் – பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1846_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:07:59Z", "digest": "sha1:54HXCYEMBC2RJU2IAQXK6JU2V75KPPF5", "length": 7807, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1846 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1846 இறப்புகள்.\n\"1846 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 28 பக்கங்களில் பின்வரும் 28 பக்கங்களும் உள்ளன.\nவில்லியம் கிளார்க் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1846)\nவிஜய மோகன முக்தாம்பா பாயி\nஜான் ஃபிரடெரிக் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1846)\nஇந்த ��பி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2011, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mukesh-ambani-met-mk-stalin-akash-ambani/", "date_download": "2020-01-20T06:20:30Z", "digest": "sha1:U2REAL2ABB5TSAJBM2XZ5C4KPSP2VDPB", "length": 14494, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "aadhar download : order reprint Aadhaar if you do not have this- ஆன்லைனில் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது இனி இடியாப்ப சிக்கல் தான்.. காரணம் தெரிஞ்சுகோங்க.", "raw_content": "\n ஏழைப் பெண்ணுக்கு தங்கமும் கொடுத்து வாழ்த்திய பள்ளிவாசல்\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nஆன்லைனில் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது இனி இடியாப்ப சிக்கல் தான்.. காரணம் தெரிஞ்சுகோங்க.\nஆதார் அட்டையில் 12 இலக்க அடையாள எண்ணை பெற்றிருப்போம்.\naadhar download : இந்தியாவில் ஆதார் அட்டை என்பது அத்தியாவசிய ஆவணமாக மாறிவிட்டது.பேடிம், ஆன்லைன் டாக்ஸி சர்வீஸ், ஆன்லைன் வங்கி சேவை, புதிய சிம் கார்டு வாங்குதல் என பல்வேறு வசதிகளுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நம்மில் பெரும்பாலான இந்தியர்கள், ஆதார் அட்டையில் 12 இலக்க அடையாள எண்ணை பெற்றிருப்போம்.\nஇந்த எண் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படுகிறது.\nஒவ்வொரு தனி நபரும் ஒரே ஒரு முறை பதிவு செய்து கொண்டால் போதுமானது. இந்த பதிவு இலவசமாகும்.இப்போது, எளிதாக இணையத்தில் ஆதார் அட்டை பதிவிறக்க முடியும் மற்றும் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை. இருப்பினும், இ ஆதார் அட்டையை பதிவிறக்க ஆதார் அட்டை விண்ணப்பம் ஒப்புதல் பெற்றிருத்தல் வேண்டும்.\nமத்திய அரசு “ஆதார் அட்டைக்கென்று” தனி ஆணையம் அமைத்துள்ளது. இதன் பெயர் “Unique Identification Authority of India” ஆகும். இந்த ஆணையம் இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் அனைவரும் இந்த சேவையத்திற்கு சென்று “ஆதார் அட்டையை” பெற விண்ணப்பிக்கலாம் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள திருத்ததை மேற்கொள்ளலாம்.\nபிறந்த தேதி,தொலைபேசி எண்,முகவரி உள்ளிட்ட திருத்தங்கள் மட்டுமே நம்மால் மேற்கொள்ளும் வகையில் ஆதார் ஆணையம் இணையதள வசதியை ஏற்படுத்தியு��்ளது. இந்த திருத்ததை மேற்கொள்ள முதலில் ஆதார் அட்டையில் “தொலைபேசி எண்” இணைத்திருக்க வேண்டும். அப்போது தான் இணையதளத்தை பயன்படுத்தி திருத்தம் மேற்கொள்ள முடியும்.\n“ஆதார் அட்டை” பிளாஸ்டிக்கில் “ஸ்மார்ட் கார்டு” வடிவில் வேண்டுமென்றால் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கான இணையதள முகவரி //resident.uidai.gov.in/aadhaar-reprint ஆகும். இதில் ரூபாய் 50 கட்டணத்தை இணைய தள வழியில் செலுத்தி AADHAAR CARD – ன் ENROLLMENT NO மற்றும் DATE AND TIME யை பதிவு செய்தால் பதிவுச்செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு “OTP” வரும். பின்பு “OTP” -யை பதிவிட்டு “Aadhaar Smart Card”-யை புக் செய்யலாம். பின் ஐந்து நாட்களுக்குள் “ஆதார் அட்டை” தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்த முறையில் தான் இப்போது புதிய சிக்கல் ஒன்று வடிவெடுத்துள்ளது. இதுவரை ஆன்லைன் மூலம் ஆதார் கார்டை டவுன்லோட் செய்து வந்தவர்கள் இனிமேல் செய்ய முடியாது. அதற்கு காரணம், ஆதாரில் அவர்கள் தங்களது மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது ஆதாரில் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணானது கட்டாயம் உபயோகத்தில் இருக்க வேண்டும்.\nஅப்படி இருந்தால் மட்டுமே உங்களால் ஆன்லைனில் ஆதார் கார்டை திருத்தம் செய்யவோ அல்லது டவுன்லோட் செய்யவோ முடியும்.\nஆதார் – பான் கார்ட் இணைப்புக்கு டிச.31-ம் தேதி தான் இறுதி நாள்\nபான் கார்டுகள் செயலிழக்கும் அபாயம் – விரைந்து இணைப்பீர் ; அல்லலை தவிர்ப்பீர்…\nஆதார் எண்ணை பான் கார்டுடன் இன்னும் இணைக்கவில்லையா 5 நிமிடங்களில் எளிதாக இணைக்கலாம் (வீடியோ)\nPF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இத்தனை நன்மைகளா\nPan-Aadhaar Card Linking Last Date: பான் – ஆதார் எண்ணை லிங்க் பண்ணிட்டீங்களா விரைவில் கெடு முடியப் போகுது\nதொலைந்து போன ஆதார் அட்டையை 5 நாட்களில் திரும்ப பெற என்ன செய்யவது\nEPFO Latest Updates : பி.எஃப் அக்கவுண்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டீர்களா\nஆதார் அட்டையில் முகவரி மாற்றுவது இனி மிக எளிது… விதிமுறை மாற்றப்பட்டு அரசிதழ் வெளியீடு\n டுவீட்டு போடுங்க , பதில் சிட்டு ஆக பறந்து வரும் பாருங்க…\nThalapathy 63: தளபதி 63-யில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்\nதமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி : தென்மேற்கு பருவமழையும் ஏமாற்றப்போகுதாம்\nஇது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ\nஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்��ாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)\nகுடும்பத்தின் ஆலமரமாக நின்ற கருணாநிதி: ஃபேமிலி போட்டோ பூரிப்பு\n ஏழைப் பெண்ணுக்கு தங்கமும் கொடுத்து வாழ்த்திய பள்ளிவாசல்\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம்\nTamil nadu news today live : பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு செய்யப்படலாம் – ராஜ்நாத் சிங் நம்பிக்கை\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\nவனத்துறையினர் அனுமதியின்றி காட்டில் ட்ரெக்கிங்… யானை தாக்கி பெண் பலி\n ஏழைப் பெண்ணுக்கு தங்கமும் கொடுத்து வாழ்த்திய பள்ளிவாசல்\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/06/", "date_download": "2020-01-20T07:19:25Z", "digest": "sha1:FMVSBW34WC7WTPMCDWEF6L2RG7DVNLGN", "length": 27714, "nlines": 190, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "June 2018 ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nஎப்படி Whatsapp பில் தனி நபர்களுக்கு மட்டும் Password போட முடியும்\nஇதுவரை நாம் வாட்சப்ப் லாக் பயன்படுத்தி கொண்டு இருப்போம். யாராவது ஒரு அல்லது இரண்டு நபர்களுக்காக நாம் ஒட்டுமொத்த வாட்சப்பயும் லாக் செய்து வைத்திருப்போம். ஆகையால் நாம் ஒவ்வொரு முறையும் வாட்சப்ப் குள் செல்லும் பொது நமக்கு பாஸ்வேர்ட் கேக்கும்.\nதனி நபரை மட்டும் லாக் செய்ய முடியுமா\nவாட்சப்பில் தனி நபரை மட்டும் லாக் செய்ய முடியும். அதேபோல் குருப்களையும் நம்மால் லாக் செய்ய முடியும். அதற்கும் நமக்கு வாட்சப்ப் சேட் லாக்கர் என்ற செயலி தேவை. உங்களுக்கு அந்த செயலி தேவை என்றால் கீழை பதிவிறக்க லிங்க் கொடுத்துள்ளோம். தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.\nஇந்த செயலியை எப்படி பயன்படுத்துவது\nஇந்த வாட்சப்ப் சேட் லாக்கர் செயலியை பயன்பட��த்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளகீழை உள்ள வீடியோவை பார்க்கவும். அந்த கானொளியில் விரிவாக விளைக்கயுள்ளோம்.\nஉங்களுக்கு ஏதேனும் தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு கீழை கமெண்ட் செய்யவும். மிக விரைவில் பதிலளிக்க தயாராக உள்ளோம். இதேபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவை என்றால் நம் இணையதளத்தை பின்பற்றவும். நன்றி.\nநீங்கள் தூங்கும் பொது சார்ஜ் போடும் பழக்கம் உள்ளவரா | அப்போ இந்த கட்டுரை உங்களுக்கு தான்\nதூங்கும் போது சார்ஜ் போட்டால்\nநம்மில் அதிக பெயர் தூங்கும் போது சார்ஜ் போடும் பழக்கம் உள்ளவர்களாக உள்ளர். நாம் தூங்கும் போது சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே தூங்கி விடுவோம். அதனால் நம் மொபைல் battery சார்ஜ் அதிகமாகி over சார்ஜ் ஆகிறது. இதனால் நம் மொபைல் battery ஆயுள் காலம் குறைகிறது.\nநம் மொபைல் over சார்ஜ் ஆகாமல் இருக்க நம்மால் செய்ய முடிந்தது. நம் மொபைல் battery புல் ஆனதுக்கு பின்பு அலாரம் அடிபதுபோல் செய்ய முடியும். இதனால் நம் மொபைல் சார்ஜ் முழுவதும் ஆனதும் நம் தூக்கத்தில் இருந்தாலும் நம் எழுந்து சார்ஜ் off செய்ய முடியும்.\nஇதற்க்கு ஒரு செயலி தேவை\nஇதுபோல் சார்ஜ் முழுவதும் ஏறிய பிறகு நம் அலாரம் அடிபதர்க்கு நமக்கு ஒரு செயலி தேவை படுகிறது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்க் கீழை கொடுகப்பட்டுள்ளது. தேவை என்றால் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\nஇந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று கீழை உள்ள வீடியோவில் தெளிவாக கூறியுள்ளோம்.\nஇதுபோல மேலும் பல தகவலை தெரிந்து கொள்ள நம் இணையதளத்தை பின்தொடரவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழை கமெண்ட் செய்யவும் விரைவில் பதிலளிக்க முயற்சி செய்கிறோம். நன்றி.\nகணினி அல்லது மடிகணினி பயன்படுத்து குறுஞ்செய்தி (sms) அனுபிகொள்ள முடியும்\nஇதுவரை நீங்கள் கணினி அல்லது மடிகணினி பயன்படுத்தி SMS அனுபுவதற்கு, நீங்கள் எதாவது ஒரு இணையதளம் சென்று அங்கு இருந்து நாம் SMS அனுப்பி கொண்டு இருந்தோம். அவ்வாறு செய்யும் போது அந்த குன்சைதியை பெறுபவருக்கு, உங்கள் மொபைல் என்னிலிருந்து செல்லாமல் வேரு எதோ ஒரு முரெயில் அவருக்கு சென்றடையும்.\ngoogle நிறுவனம் புது புது முயற்சியை எடுத்துகொண்டு தான் இருக்கிறது. அந்த அடிபடையில் இப்போது நாம் கணினி வழியாக sms அனுப்புவதற்கு ஏற்பட்டு செய்துள்ளது.\nநீங்கள் யாரு��ாவது உங்கள் மொபைல் என்னிலிருந்து , கணினி வழியாக sms அனுப்பனும் என்றால் உங்களுக்கு Android Message எனப்படும் செயலி தேவை. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஇந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும். கீழை உள்ள வீடியோவில் இதை எப்படி பயன்படுத்துவது என்ற முழு விபரமும் இடம்பெற்றுள்ளது.\nஇதுபோல மேலும் தகவல் தேவை பட்டால் நம் இணையத்தளத்தை பின் பற்றவும். அதே சமயம் நம் youtube சேனலயும் பின்பற்றவும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேளுங்கள். விரைவில் பதிலளிக்க தயாராக உள்ளோம். நன்றி\nஇனிமேல் இணையதளத்தை பயன்படுத்துவதற்கு மொபைல் டேட்டா தேவையில்லை\nகூகுளே நிறுவனம் புது புது தொழில்நுட்பத்தை கொண்டு வந்துகிட்டே தான் இருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது புதிய அப்டேட் ஒன்றை கூகுள் chrome மிற்கு கொடுத்துள்ளர்கள். அது என்னவென்றால் இனி நீங்கள் இணையதளத்தை பயன்படுத்துவதற்கு மொபைல் டேட்டா தேவையில்லை என்பதே ஆகும்.\nநீங்கள் GOOGLE CHROME பயன்படுத்தி கூகிள் செய்திர்கள் என்றால் நீங்கள் காணும் அணைத்து இணையதளமும் உங்கள் GOOGLE CHROME மில் தானாகவே சேமிக்கபடும். ஆகையால் இனி உங்களிடம் இன்டர்நெட் data இல்லாத போதும் உங்களால் அதே இணையதளத்தை காண முடியும்.\nஇதை பயன்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்\nஇதை பயன்படுத்த நாம் நம்முடைய google chrome browser ரை அப்டேட் செய்தால் போதும். உங்களுடைய google chrome browser ரை அப்டேட் செய்ய கீழை உள்ள லிங்கை பயன்படுத்தவும்.\nஅல்லது உங்களிடம் GOOGLE CHROME இல்லை என்றால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\nமேலும் உங்களுக்கு தெளிவான விளக்கங்களுக்கு கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.\nமேலும் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு நம் இணையதளத்தை பின் பற்றவும். வேறு ஏதேனும் சந்தேகங்களுக்கு கமெண்ட் செய்யவும். நன்றி.\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் | எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல்\nஉங்கள் Processor ரை தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த கட்டுரையில் நாம் கானைருபது நம் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் அதுவும் எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல். ஆனால் இது அணைத்து மொபிளுகளுக்���ும் செயல்படாது என்பதை இங்கு நான் பதிவு செய்து கொள்கிறேன். இந்த முறை மிடியாடெக் processor க்கு மட்டும் தான் செயல்படும்.\nஉங்கள் மொபைல் என்ன Processor\nஉங்கள் மொபைல் எந்த ப்ரோசெசூர் என்று கண்டுபிடிக்க ஒரு செயலி உள்ளது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். தேவை என்றால் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅந்த செயலியை பயன்படுத்து நீங்கள் என்ன processor என்று அறிந்து விட்டிர்களா மீடியாடெக் processor என்றால், உங்கள் மொபைல் டயல் பேட் சென்று *#*#3646633#*#* என்று டயல் செய்திர்கள் என்றால் உங்கலுக்கு engineermode என்று வரும். அதில் சென்று உங்கள் volume மை அதிகபடுத்தி கொள்ளலாம்.\nஎப்படி மொபைல் volume அதிகபடுத்துவது\nஉங்கள் volume மை அதிகபடுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்\nமேலை உள்ள வீடியோவில் தெளிவாக உள்ளது எப்படி மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் என்று. மேலும் உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழை உள்ள கமெண்டடில் கேட்கவும் .நன்றி.\nஇனி கவலை வேண்டாம் இப்படி செய்தால் இனி உங்கள் மொபைல் தானாகவே Silent ஆகிவிடும்\nஆப் பற்றி சில தகவல்\nDo Not Disturb என்று சொல்ல கூடிய இந்த ஆப்பை Cabooze Software என்ற நிறவனம் தயார் செய்துள்ளது. இந்த கட்டுரை பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் வரை இந்த ஆப் ஒரு லட்சம் நபர்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்யபட்டுள்ளது. இந்த ஆப்பின் SIZE வெறும் 1.9MB.\nநாம் நம்முடைய வாழ்கையில் கல்லூரி, அலுவலகம் , அல்லது முக்கிய இடங்களுக்கு செல்லும் பொது நமது மொபைலை silent MODE போதுவது அவசியம். ஆனால் சில சமயங்களில் நாம் அதை செய்வது இல்லை. காரணம் மறதி. ஆனால் இந்த செயலியை உங்கள் மொபைலில் நிறுவி கொண்டீர்கள் என்றால் அதுவே தானாக silent ஆகி கொள்ளும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கீழை உள்ள லிங்கை பயன்படுத்தவும்.\nஇந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று youtube பில் நம் வீடியோ பதிவேற்றம் செய்து உள்ளோம். அதை பார்த்தல் உங்களுக்கு நிச்சயம் எளிமையாக புரியும். அந்த வீடியோ கீழை உள்ளது தேவை என்றால் பார்த்து பயன்பெறுங்கள்.\nமேலும் உங்களுக்கு இதுபோல பயனுள்ள தகவலுகளுக்கு நம் இணையதலத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவை என்றால் கீழை கமென்ட் செய்யவும். நன்றி\n அப்போ இந்த கேம் உங்களுக்கு தான்\nஇந்த கேம் பற்றி சில விபரங்கள்\nRobbery Bob என்���ு சொல்ல கூடிய இந்த கேம், இந்த கட்டுரை பதிவேற்றம் செய்த நாள் 6/22/2018 இன்று வரை சுமார் ஒரு மில்லியன்நபர்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளார்கள் .மேலும் இந்த கேம் மின் அளவு சுமார் 44MB. மேலும் இந்த கேம் மை Level Eight AB என்ற டெவலபறால் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த மொபில் கேமின் கதை சுருக்கம்\nஇந்த மொபைல் கேம் பொதுவாக action கேம் என்ற கேடகரியில் வரும். ஆனால் நாம் விளையாண்டு பார்த்தோமேயானால் மிகவும் காமெடி யாக இருக்கும். இந்த விளையாட்டின் கதை சுருக்கம் என்னவென்றால் BOP என்ற நபர் ஜெயிலில் இருப்பார் அவரை ஒருவர் தப்பிக்க வைப்பார், அவர்தான் பாஸ். ஆகையால் இந்த பாஸ் க்கு BOP நன்றிகடன் பட்டுயருப்பர். ஆகையால் பாஸ் சொல்வதையெல்லாம் இந்த BOP செயல்படுத்துவார் . பாஸ் சில வீடுகளில் திருட சொல்லுவார். இந்த BOP பும் திருடி கொடுப்பார்.\nஇந்த காமின் சுவாரசியம் என்னவென்றால் நாம் திருட செல்லும் இடத்தில் சில சம்பவங்கள் நடக்கும். அதுதான் இந்த கேம்மின் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் இந்த விளையாட்டின் இறுதில் ஒரு மிக பெரிய திருப்பம் இருக்கும் அதுதான் மிகவும் நன்றாக இருக்கும். இந்த கேம்மை நீங்கள் பதிவிறக்கம் செய்து விளையாண்டு பாருங்கள்\nமேலும் இந்த கேம் பற்றி தெரிந்துகொள்ள\nமேலும் இந்த கேம் பற்றி முழு விபரம் தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஇதேபோல சிறந்த கேம் களை நீங்கள் எதிபார்கிரீர்கள் என்றால், இந்த இணையதலைதை பின்பற்றவும். நன்றி.\nPlaystore ல் App & Game - களை Install செய்யாமல் நேரடியாக Download செய்வது எப்படி\nஇதுவரை playstore ல் நாம் கேம் மற்றும் ஆப் களை பதிவிறக்கம் செய்யமுடியாது மாறாக நேரடியாக நம் மொபிலில் நிறுவி கொள்ள முடியும். ஆனால் இப்போது இந்த கட்டுரையில் நாம் காண்பது என்னவென்றால் Playstore ல் App & Game - களை Install செய்யாமல் நேரடியாக Download செய்வது எப்படி என்பதை காண இருக்கிறோம்.\nPlaystore ல் App & Game - களை Install செய்யாமல் நேரடியாக Download செய்வதற்கு நமக்கு ஒரு செயலி தேவைபடுகிறது. அந்த செயலிக்கான நேரடி பதிவிறக்க லிங்க்கை கீழை கொடுத்துள்ளோம் தேவை என்றல் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.\nஇந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள விடியோவை பார்க்கவும்.\nஇந்த செயளியபற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கீழை கமெண்ட் செய்யவும். மேலும் உங்களு��்கு இதுபோல சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு நம் YOUTUBE சேனலை பின்பற்றவும். நன்றி\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் | எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல்\nஉங்கள் Processor ரை தெரிந்து கொள்ளுங்கள் இந்த கட்டுரையில் நாம் கானைருபது நம் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் அதுவும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/todays-events/2015/apr/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-1099480.html", "date_download": "2020-01-20T07:25:11Z", "digest": "sha1:3GEZZA3NVZ5GBMNRFYA7WJ6PXYONZFKO", "length": 6941, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nBy திண்டுக்கல் | Published on : 17th April 2015 02:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம்: அறிமான விழிப்புணர்வு நாள், தலைமை- துணைவேந்தர் சு.நடராஜன், சிறப்புரை- மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி மைய இயக்குநர் விஜயமோகன் கே.பிள்ளை, வெள்ளி விழா அரங்கம், பல்கலை. வளாகம், காலை 10.\nஸ்ரீசுப்ரமண்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி: 15 ஆவது ஆண்டு விழா, தலைமை- கல்லூரி சேர்மன் ஈ.பி.ஜனார்த்தனன், முன்னிலை- அறங்காவலர் பி.ஏ.சந்திரன், சிறப்பு விருந்தினர்- திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் எம்.குருவம்மாள், கல்லூரி வளாகம், மாலை 4.\nபரமசிவன் மலைக் கோயில்: சித்திரைத் திருவிழா 3 ஆம் நாள், சிவன், லட்சுமி நாராயணன், வள்ளி-தெய்வானை முருகனுக்கு அபிஷேகம், ஆராதனை, காலை 10.30; அபிஷேகம், விசேஷ அலங்காரம், தீபாராதனை, மாலை 6; பல்சுவை கலை நிகழ்ச்சிகள், இரவு 7.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzA0MDYzMjc1Ng==.htm", "date_download": "2020-01-20T06:35:42Z", "digest": "sha1:2HBN7L2JYOKGL32NRCIDBNPRCOBXEKJG", "length": 15331, "nlines": 180, "source_domain": "www.paristamil.com", "title": "தோலில் ஏற்படும் பிரச்சினை- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nVillejuifஇல் வீட்டு பராமரிப்பு வேலைக்கு பெண் வேலையாள்த் தேவை.\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nகெரட்டோசிஸ் பிலாரிஸ் என்பது தோல் கடினமான சொரசொரப்பான பரப்பைக் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கிறது. மயிர் சிலிர்ப்பு (��ுல்லரித்தல்) ஏற்பட்டால் எப்படி இருக்குமோ, அது போல தோல் நிரந்தரமாக மாறிவிடுவதால் அதன் தோற்றத்தை வைத்து அதற்கு ‘சிக்கன் ஸ்கின்‘ என்று பெயரிட்டுள்ளனர். இதனால் கெடுதல் எதுவும் இல்லை, வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே இதனை சரிசெய்ய முடியும்.\nஇது முக்கியமாக கையின் மேல் பகுதியிலும் தொடையிலும் உண்டாகும். குழந்தைகளுக்கு கன்னத்திலும் உண்டாகலாம். தோலில் ஸ்குரூ போன்று பல புள்ளிகள் எழும்பிக் காணப்படும். அவை தோலின் நிறத்திலிருக்கலாம், சிவப்பாக அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கலாம். தோல் உப்பு காகிதம் போல சொரசரப்பாக காணப்படும். சிலசமயம், இந்த ஸ்குரூக்களை சுற்றிலும் இளஞ்சிவப்பு நிறமாகக் காணப்படலாம், அத்துடன் அரிப்பும் இருக்கலாம்.\nதோலில் இருக்கும் மயிர்க்கால்களில் கெரட்டின் அதிகமாக சேருவதே இந்த ஸ்குரூக்கள் உண்டாக முக்கிய காரணமாகும். இப்படி கெரட்டின் அதிகமாக சேரும்போது மயிர்க்கால்களை அது அடைத்துக்கொள்வதால் தோல் சொரசொரப்பாக மாறி கடினமாகிறது. மேலும், இந்த சிறிய அடைப்புகளால் தோலில் உள்ள நுண்துளைகள் அகலமாகும்போது தோல் புள்ளி புள்ளியாகத் தோன்றும்.\nபெரும்பாலும் கெரட்டோசிஸ் பிலாரிஸ் ஒரு குடும்பத்தில் உள்ள நபர்களிடையே அதிகம் காணப் படுகிறது, இதனை வைத்துப் பார்க்கையில் இது மரபியல் பிரச்சினை என்று கருதலாம். குளிர் மற்றும் குறைந்த ஈரப்பதமுள்ள காலநிலைகளில் இது அதிகமாக உண்டாகக்கூடும்.\nதோலின் திசுப்பரிசோதனை செய்வதன் மூலம் இந்த பிரச்சினையின் அறிகுறிகளை கண்டறியலாம். உதாரணமாக கெரட்டின் சேர்ந்திருப்பது, மயிர்க்கால்கள் அடைபட்டு இருப்பது போன்ற அறிகுறிகள். இதனை தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் குறிப்பிட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. எனினும், பின்வரும் நடவடிக்கைகள் உதவக்கூடும்.\nசோப்பைப் பயன்படுத்தினால், தோலின் வறட்சி அதிகமாகும் என்பதால் சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கலாம். குளிக்கும்போது தோலின் மடிப்புகளை விரித்துப் பரப்பச் செய்யும் போம் அல்லது நுரைக்கல் (பியூமிஸ் ஸ்டோன்) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தோலுக்கு ஈரப்பதம் அளிக்க வேண்டும். வெந்நீரில் குளிப்பதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். மேற்பூச்சாகப் பயன் படுத்தும் ரெட்டினாய்டுகளைப் பயன்படுத்தலாம். லேச���் முறையில் ரோமங்களை அகற்றலாம். தோல் சிவந்திருப்பதை தற்காலிகமாகப் போக்க, பல்ஸ் டை லேசர் சிகிச்சையளிக்கலாம்.\nஉங்களுக்கு கெரட்டோசிஸ் பிலாரிஸ் இருப்பதாக கண்டறியப்பட்டால், உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளவும், பிறகு மருத்துவர் வரச்சொல்லும் நாளில் தொடர்ந்து சிகிச்சை எடுக்கவும்.\nசருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய்\nமாசிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பது எப்படி\nசருமத்தை பாதுகாத்து ஈரப்பதத்துடன் வைக்கும் கற்றாழை\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்கள்\nசருமத்தளர்ச்சியை போக்கும் பேஸ் பேக்\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=6644", "date_download": "2020-01-20T07:06:27Z", "digest": "sha1:IJXVOKKWHQ3CYFMBX6JNNPEHYKTWBVIE", "length": 6925, "nlines": 67, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் தெரிவில் களமிறங்கியுள்ளது! – Eeladhesam.com", "raw_content": "\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் தெரிவில் களமிறங்கியுள்ளது\nசெய்திகள் அக்டோபர் 15, 2017 காண்டீபன்\nஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், குழுக்கள் 25 வீதம் பெண் வேட்பாளர்களை உள்ளடக்க வேண்டும் என்ற புதிய சட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“சட்டத்தின் தேவைகளுக்கு அமைய நாங்கள் செயற்படுவோம். பெண்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுகிறோம்.\nவேட்பாளர்களாக நிறுத்துவதற்கு அவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாவிடின், பெண்கள் அமைப்புகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் தலைமை தாங்கும் பெண்களில் இருந்து தெரிவு செய்வோம்.\nஇளையவர்களை அரங்கிற்குக் கொண்டு வருவதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.\nதேர்தல் பரப்புரைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணம் செலவிடவில்லை. வேட்பாளர்கள் தமது பணத்தைச் செலவிட விரும்பினால் அப்படிச் செய்யலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகரும்புலி மேஜர் உதயகீதன்,கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட ஐந்து மாவீரர்களி​ன்16ம் ஆண்டு நினைவு நாள்\n”வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும்”\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/12/blog-post_17.html?showComment=1261073652343", "date_download": "2020-01-20T07:01:31Z", "digest": "sha1:ZQHQZFQUCR6P7IPU3QVZ2VORALV6T54F", "length": 31768, "nlines": 495, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: யுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி", "raw_content": "\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபஞ்சாப் சிங்கத்துக்கு சீட்டுக் கிழித்து விட்டார்கள் IPLஇல்.\nபஞ்சாப் கிங்க்ஸ் XI அணியின் தலைவராக கடந்த இரு IPL பருவகாலங்களிலும் கடமையாற்றிய யுவராஜ் சிங் நீக்கப்படவுள்ளார் என அண்மையில் கதைகள் வந்தவண்ணம் இருந்தன.\nநேற்று உத்தியோகபூர்வமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாப் கிங்க்ஸ் அணியின் புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான குமார் சங்கக்கார அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய அணிக்காக தொடர்ச்சியாக சிக்சர் மழை பொழியும் அதிரடி மன்னனாகவும் பல தடவை தனித்து போட்டிகளை வென்றேடுத்து எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கிவந்த யுவராஜை ஏன் தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும்\nஅதுவும் தோனிக்குப் பிறகு இந்தியாவின் தலைவர் என்று கருதப்படும் யுவியை நீக்கியது சரியா என வாதப் பிரதிவாதங்கள் ஆரம்பித்துள்ளன.\nகாரணங்களை தேடியபோது, பஞ்சாப் கிங்க்ஸ் நிர்வாகிகளோடு அடிக்கடி மோதியுள்ளாராம்.. பங்குதாரர் ப்ரீத்தி சிந்தாவோடு மோதியதை - அன்பாகத் தான், படங்களில் பார்த்தோம்.. ஆனால் கருத்துவேறுபாடுகள் அவரோடு இல்லை என ப்ரீத்தியின் நட்பு வட்டாரங்கள் சொல்கின்றன.\nஎனவே யுவி தலைவராக இல்லாவிட்டாலும், அடித்து நொறுக்கினால் ப்ரீத்தியின் கட்டிப்பிடி வைத்தியங்கள் தொடரும் என்பது உறுதி.. ;)\nசக வீரர்களோடும் யுவராஜ் முறுகல் பட்டதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.\nஆனால் சங்கக்காரவுக்கு தலைவர் பதவி\nஅண்மைக்காலமாக தடுமாறி வரும் சங்கா போட்டிகளில் தலைவராகவும் ஜொலித்து ப்ரீத்தியின் பஞ்சாபைக் கரை சேர்ப்பாரா\nஇவரை விட, யுவியையும் விட மகெல ஜெயவர்த்தன தலைமைப் பதவிக்குப் பொருத்தமானவர் என்று நம்புகிறேன்.\nகடந்தமுறை கட்டிப்பிடிப்பு ருசியே இன்னும் மறக்காத நிலையில் இம்முறை தலைவராகவும் அசத்தினால் மீண்டும் மீண்டும் இனிக்கும் என சங்காவுக்கும் தெரியும்..\nஅனால் எனக்கென்னவோ இந்தத் தகவல் சங்கக்காரவுக்கு மும்பை டெஸ்ட் போட்டி நடக்கும்போதே தெரியும் எனத் தோன்றுகிறது.\nஅந்த டெஸ்ட் போட்டியில் சதம் பெற்றது முதல் ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் அதிரடி, பின்னர் ஒருநாள் போட்டியில் புயல்வேக ஆட்டம் என்று அசத்துவதைப் பார்த்தாலே சங்கா பஞ்சாபுக்காக தயாராகிவிட்டார் எனத் தெரிகிறதே..\nஎது எப்படியோ, இம்முறையும் ப்ரீத்தி பஞ்சாபின் பங்குதாரராக இருக்கும் வரை, மார்ச் மாதம் ஆரம்பிக்கும் IPLஇன் மூன்றாவது பருவகாலத்தில் கட்டிப்பிடி கிளுகிளுப்புக்களுக்கு குறைவிருக்காது..\nயுவி சொல்லக்கூடும்.. ''வடை போச்சே.. ''\nat 12/17/2009 01:15:00 PM Labels: cricket, IPL, இந்தியா, கிரிக்கெட், சங்கக்கார, யுவராஜ், விளையாட்டு\nநானும் மஹேல பக்கம் தான்...\nமனுசன் நல்ல அமைதியான குணம் கொண்டது,..\nஎண்டாலும் சங்காவின் கடைசி 2 இருபதுக்கு இருபது போட்டிகளும், கடைசி ஒருநாள்ப் போட்டியும் சங்கா இருபதுக்கு இருபதில் ஒருவலம் வருவார் என்று கட்டியம் கூறுகின்றன...\nபார்ப்போம் என்ன நடக்கிறது என்று...\n(ஆனால் பதிவில் தலைமைப்பதவியை விட கட்டிப்பிடி வைத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதாக ஒரு உணர்வு.... ஏன்\n//எது எப்படியோ, இம்முறையும் ப்ரீத்தி பஞ்சாபின் பங்குதாரராக இருக்கும் வரை, மார்ச் மாதம் ஆரம்பிக்கும் IPLஇன் மூன்றாவது பருவகாலத்தில் கட்டிப்பிடி கிளுகிளுப்புக்களுக்கு குறைவிருக்காது//\nகமல் கண்டுபிடித்த கட்டிப்புடி வைத்தியம் எங்கெல்லாம் களைகட்டுது \nஏதொ சங்கா நல்லா ஆடினா சரி..\n பிரீத்தியை கட்டிபுடிக்கணும்னா கிரிக்கட்ட தவிர வேற வழியிருக்காண்ணெ சும்மா சொந்த தேவைக்குதான்.. :-(\nஎன்ன கொடும சார் said...\n ஜயவர்தனவின் மனைவி ஜயவர்தனவோடு எல்லா போட்டிகளையும் பார்க்கச்செல்பவர்.அவருக்கு க்ட்டிபிடி எல்லாம் குளுகுளுப்பா இருக்காது. (பாத்துக்கிட்டிருப்பாளே.. இன்னும் அரை மணித்தியாலத்தில் நாலு சாத்து கிடைக்குமே என்று மனம் பதைபதைக்கும்)\n//எனவே யுவி தலைவராக இல்லாவிட்டாலும், அடித்து நொறுக்கினால் ப்ரீத்தியின் கட்டிப்பிடி வைத்தியங்கள் தொடரும் என்பது உறுதி.. ;)//\nஅதான் சங்கா இப்பிடி அடிக்கிறாரோ \nயோ வொய்ஸ் (யோகா) said...\nஆமா கட்டிபுடி வைத்தியம் என்றால் என்ன\n##அனால் எனக்கென்னவோ இந்தத் தகவல் சங்கக்காரவுக்கு மும்பை டெஸ்ட் போட்டி நடக்கும்போதே தெரியும் எனத் தோன்றுகிறது.\nஅந்த டெஸ்ட் போட்டியில் சதம் பெற்றது முதல் ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் அதிரடி, பின்னர் ஒருநாள் போட்டியில் புயல்வேக ஆட்டம் என்று அசத்துவதைப் பார்த்தாலே சங்கா பஞ்சாபுக்காக தயாராகிவிட்டார் எனத் தெரிகிறதே.##\nஎன்னண்ணா இது பிரித்தியை கட்டி பிடிக்கவேண்டும் எனபதறகாகத்தான் அப்படி மரண அடி அடித்தார் எனகிறீர்களா....\nயுவிக்கும் பிரீத்திக்கும் சென்றமுறை ஆபிரிக்காவில் பஞ்சாப் தோற்ற ஒரு மட்சில் கொஞ்சம் முறுகல் நிலை ஏற்பட்டதாக எங்கேயோ வாசித்த ஞாபகம் அதனால் தான் சங்காவைத் தெரிவு செய்திருக்கின்றார்கள்.\nஎனது கருத்தும் இதேதான். ஆனால் மஹேலா வயம்பவுக்கே தலைமை தாங்க மறுத்தவர், பஞ்சாப்புக்கு தலைமை தாங்க ஒத்துக்கொள்வாரா என்று தெரி���வில்லை.\nஎனது கருத்தும் இதேதான். ஆனால் மஹேலா வயம்பவுக்கே தலைமை தாங்க மறுத்தவர், பஞ்சாப்புக்கு தலைமை தாங்க ஒத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை.\n//(ஆனால் பதிவில் தலைமைப்பதவியை விட கட்டிப்பிடி வைத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதாக ஒரு உணர்வு.... ஏன்\nலோஷன் அண்ணை நீங்கள் சொல்லும் வடை வடிவேல் போக்கிரியில் சொல்லும் வடையா இல்லை வேறு ஏதும் கசமுசா வடையா\nயுவராஜுக்கு ஈகோ கொஞ்சம் கூட. அவரை ஒரு நல்ல தலைவராக என்னால் ஒப்புக்கொள்ள முடியாமல் இருந்தது. சங்காவை மாற்றியது நல்ல முடிவே.\nபாவப்பட்ட பந்து வீச்சாளர்கள் பதிவும் நல்லா இருந்தது அண்ணா. இந்தியக் கிரிக்கெட் சபை கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இப்படியான ஆடுகளங்களால் அவர்களது அணிக்கே ஆபத்து. ஏனென்றால் கடினமான ஆடுகளங்களில் ஆடத்தொடங்கிய மூத்தவர்கள் தவிர மற்றவகள் கிரிக்கெட் என்றால் batting மட்டுமே என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களின் ‘அருமையான' களத்தடுப்பும், பந்துவீச்சும் நல்ல சான்று\n//(ஆனால் பதிவில் தலைமைப்பதவியை விட கட்டிப்பிடி வைத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதாக ஒரு உணர்வு.... ஏன்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nஇலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபதிவர் சந்திப்பும் பயற்றம் பணியாரமும்\nபுஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பய...\nஅண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்\nபதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை\nஉங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்...\nசேவாக்கை அறைய இருந்த சச்சின்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறத���': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nவேதா எனும் விளையாட்டு வித்தகன்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/37624-2019-07-17-09-36-25", "date_download": "2020-01-20T08:04:33Z", "digest": "sha1:DQVUVZOOK6X7EABVYHCWGYBP4NPNXWAH", "length": 19769, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "‘நோபல் பரிசு பெற்ற ஆஸ்டிரியப் பெண்மணி’ எல்பிரிட் ஜெலினிக்!", "raw_content": "\nபுத்திசாலி ஞாநிக்கு ஒரு கடிதம்\nஓ... பக்கங்கள் ஞாநிக்கு ஒரு ஓப்பன் கடிதம்\nகவிதை வரிகளின் கல்லறையில் துயிலும் சிலி நாட்டுப் பெண் கவிஞர்\nஆனி பிராங்கும் அழியாத ஞாபகங்களும்\nஅகதிகளாய் வாழ்வதைவிட வலி தரும் விடயம் வேறென்ன: நிந்தவூர் ஷிப்லி\n\"எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது\"\nபெரியார் சிந்தனையை இலக்கியமாக்கியவர் புரட்சிக்கவிஞர்\nஅறிவுமதி - தாய்மைத் ததும்பும் போர்க்குணம்\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nவெளியிடப்பட்டது: 17 ஜூலை 2019\n‘நோபல் பரிசு பெற்ற ஆஸ்டிரியப் பெண்மணி’ எல்பிரிட் ஜெலினிக்\nஇலக்கியத்திற்காக 2004 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஒன்பதாவது பெண்மணி, உலகம் புகழும் ‘எல்பிரிட் ஜெலினிக்\nஆண் - பெண் இடையே உள்ள பிரச்சனைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் சுரண்டல்கள் முதலியவற்றைத் தமது படைப்புகளில் உரக்கப் பதிவு செய்துள்ளார்.\n‘எல்பிரிட் ஜெலினிக்’ – நல்லதோர் நாடக ஆசிரியராகவும், ஆவலைத் தூண்டும் நாவலாசிரியராகவும், சிறந்த கதையாசிரியராகவும் வெகுகாலம் விளங்கினார் இவரது மொழி நடை இனிமையானது இவரது மொழி நடை இனிமையானது பலருக்கும் அது எளிமையானது\nஇவர், ஜெர்மனிக்கு அருகில் உள்ள, ஆஸ்டிரியா நாட்டு முர்கஸ்லாக்கில் 1946 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாள், வீயன்னா ஜெலினிக்- ஒல்கா தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். ஆஸ்டிரியாவின் சிறந்த பெண் எழுத்தாளராகப் புகழ் பெற்று விளங்கினார். நோபல் பரிசு பெற்ற ஆஸ்டிரியா நாட்டின் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்\n‘ஜெலினிக்’ – தாம் பிறந்த நகரான முர்கஸ்லாக்கில் பள்ளிப் படிப்பை முடித்தார். இளம் வயதிலேயே இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு பியோனோ வாசிக்கக் கற்றுக் கொண்டார்.\nநாடக���் - அரங்கமைப்பு – கலை - வரலாறு முதலிய பாடங்களைப் படித்து 1964 ஆம் ண்டு பட்டம் பெற்றார். இசைக்கல்வி பயின்று டிப்ளமோ பெற்றார். மாணவப் பருவத்திலேயே கவிதைகள் எழுதினார். இவரது 21 – ஆம் வயதில் முதல் கவிதைத் தொகுப்பு 1967 ஆம் ஆண்டு வெளிவந்தது. அக்கவிதை நூல் இவரை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது.\nகல்லூரியில் பயிலும்போது மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். சமூகப் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு, அவற்றைத் தீர்க்க முக்கியத்துவம் கொடுத்தார். மாணவர் இயக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தபோதே, இவரது முதல் நாவல் 1970 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த நாவல் மூலம் ஐரோப்பா முழுவதும் ‘ஜெலினிக்’ பிரபலமடைந்தார்.\nஇவர் ஹாட்பிரிட் ஹங்ஸ்பர்க் என்பவரை 1974 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.\n‘Woman as lovers’, ‘wonderful’, ‘wonderful times’ முதலிய இவரது நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமடைந்தன- இந்நாவல்கள் மூலம் உலக அளவில் அறிமுகமானார். இவர், தமது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தி பியானோ டீச்சர்’ (The piano Teacher) என்ற நாவலை 1988 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். இந்த நாவல் மைக்கேல் ஹென்கி என்ற இயக்குநரால் 2001 ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளியிட்டப்பட்டது. சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு மூன்று விருதுகளையும் அது பெற்றது- இந்நாவல்கள் மூலம் உலக அளவில் அறிமுகமானார். இவர், தமது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தி பியானோ டீச்சர்’ (The piano Teacher) என்ற நாவலை 1988 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். இந்த நாவல் மைக்கேல் ஹென்கி என்ற இயக்குநரால் 2001 ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளியிட்டப்பட்டது. சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு மூன்று விருதுகளையும் அது பெற்றது இவரது ‘Lust’ என்ற நாவல் உலக அளவில், மிகுந்த செல்வாக்கைக் கொண்டுவந்து குவித்தது\nபல நாடகங்கள் 1974 ஆம் ஆண்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. வானொலிக்காகவே பல நாடகங்களை எழுதியளித்தார். அந்த நாடகங்கள் கிராமிய பாணி மற்றும் வரலாற்றுப் பின்னணி கொண்டவையாகும். ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து ஆக்கிரமித்ததைக் கண்டித்து ‘பம்பிலேண்டு’ என்னும் நாடகத்தை 2003 ஆம் ஆண்டு எழுதினார் அடுத்த ஆண்டே, இந்த நாடகம் 2004 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.\nமொழியைக் கூர்மையாகக் கையாளும் திறமை கொண்ட இவர் அரசியல் விமர்சனம் செய்வதில் எவ்விதத் தயக்கமும் காட்டாதவர். தன்னுடைய கருத்துக்களைத் துணிவுடன் வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தவர். இதனால் ஆஸ்டிரியா நாட்டு ஆளும் வர்க்கத்தினருக்கு எதிரியாகக் கருதப்பட்டார். ஆனால், ‘ஜெலினிக்’- பொது மக்கள் மத்தியிலும், இலக்கிய செல்வாக்குப் பெற்றிருந்தார். இவர் 1974 முதல் 1991 வரை ஆஸ்டிரியா கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து செயல்பட்டுள்ளார். ஏற்றத்தாழ்வு இல்லாத, சுரண்டலற்ற சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும் என்பதையே தமது இலட்சியமாகக் கொண்டிருந்தார்.\nஇவரது நூல்கள் பெண்களை அடிமைப்படுத்துவதைக் கடுமையாக எதிர்க்கும் தன்மை கொண்டவையாகும். மேலும், இச்சமூகம், பெண்களைக் கீழ்த்தரமாக நடத்தும் கொடுமைகளை அம்பலப்படுத்தியும், பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து முறியடிப்பது குறித்தும் தமது நூல்களில் வலியுறுத்தியுள்ளார்.\nஇவரது நாவல்கள் மற்றும் நாடகங்கள் ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்ச் முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.\nஆஸ்டிரியன் பல்கலைக்கழக மாணவர்களின் கவிதைப் பரிசு 1969 ஆம் ஆண்டு இவருடைய கவிதைக்காக வழங்கப்பட்டது. வியன்னா எழுத்தாளர் அமைப்பின் விருது, மேற்கு ஜெர்மனி சினிமா எழுத்தாளர் சங்கப் பரிசு, ஸ்டிரியா எழுத்தாளர்கள் வழங்கிய பரிசு – என பல பரிசுகளையும், விருதுகளையும் ‘ஜெலினிக்’ தம் படைப்புகளுக்காகப் பெற்றுள்ளார்.\n“ஜெனிலிக் ஒரு தீவிர பெண்ணியவாதி; ஆழ்ந்த கொள்கைப் பிடிப்பு கொண்டவர்; அத்தோடு மிகச் சிறந்த எழுத்தாளர்” என ஜெர்மன் இலக்கிய மேதை மார்செல் ரீச் ராணிகி புகழாரம் சூட்டியுள்ளார்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-dec-06/38765-2019-10-04-15-58-36", "date_download": "2020-01-20T08:03:00Z", "digest": "sha1:2QXRIJPJ3VWSFZJCFWVHSHJQDBGVVMPH", "length": 24639, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "உண்மை பெரியார் தொண்டர்களுக்கு கலைஞர் அரசின் ‘பரிசு’ தேச பாதுகாப்புச் சட்டம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2006\nபெரியார் தொண்டர்கள் தேச விரோதிகளா\nஆட்சியை ஆதரித்த பெரியார், போராட்டம் நடத்தாமல் இருந்ததில்லை\nதேசிய பாதுகாப்புச் சட்டம் எவர் மீதும் பாயக்கூடாது\nமூடநம்பிக்கை பரப்ப அனுமதி; பகுத்தறிவை பரப்பத் தடையா\nஇசுலாமியர்களும், திராவிட இயக்கமும் - ஒரு வரலாற்றுப் பார்வை\nசிந்திக்காமல் எடுத்த முடிவு : உயர்நீதிமன்றம்\nபார்ப்பன சிரிப்பு நடிகரும் - நடிகவேள் எம்.ஆர்.ராதாவும்\nகொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்கு இன உணர்வாளர்கள் கொதிப்பு \nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2006\nவெளியிடப்பட்டது: 25 டிசம்பர் 2006\nஉண்மை பெரியார் தொண்டர்களுக்கு கலைஞர் அரசின் ‘பரிசு’ தேச பாதுகாப்புச் சட்டம்\nபெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 6 தோழர்களை ‘தேச விரோதிகள் - சமூக விரோதிகள்’ என்று அறிவித்து, தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளது, கலைஞரின் ஆட்சி.\nஸ்ரீரங்கத்தில் - இந்துமதவெறி சக்திகள் பார்ப்பனியம் உருவாக்கித் தந்த சதித் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத் தோடு - தந்தை பெரியார் சிலையை உடைத்தனர். தொடர்ந்து பெரியார் சிலைகளை தமிழ்நாட்டில் சேதப்படுத்தி வரும் நிலையில், பல இடங்களில் தன்னெழுச்சியாக எதிர்த் தாக்குதல்கள் நடந்தன. சில இடங்களில் பார்ப்பனர் களின் இறுமாப்பு சின்னமான பூணூல் அறுப்புகளும், பார்ப்பன மடங்கள் மீது தாக்குதலும் நடந்தன.\nஇதனைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த 33 தோழர்களும், கழகத்தைச் சாராத நான்கு தோழர்களும் கைது செய்யப்பட்டுக் கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில், மேலும் கழகத் தோழர்கள் உமாபதி, குமரன், விஜி, சுரேஷ், கபாலி, தமிழரசு ஆகியோரும் கைது செய்யப்பட்டு, வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்போது தமிழகம் முழுதும் 38 தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் கலைஞர் ஆட்சி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர் இராம. இளங்கோவன், மாவட்டக் கழக அமைப்பாளர் குமரகுருபரன், கழகத் தோழர்கள் முருகானந்தம், அர்ஜுனன் ஆகியோரையும், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்டக் கழக அமைப்பாளர் இலக்குமணன், மாவட்டக் கழகத் தலைவர் தாமோதரன் ஆகியோர் மீதும் தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளது. விசாரணை ஏதுமின்றி ஓராண்டு வரை சிறையில் வைக்கக்கூடிய ஒடுக்குமுறை சட்டமே தேசப் பாதுகாப்பு சட்டமாகும்.\n1980 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது இந்தச் சட்டம். கடந்த ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா ‘பொடா’ சட்டத்தைப் பயன்படுத்தி, தமிழின உணர்வாளர்களை அடக்கி வந்தார். தமிழக முதல்வர் கலைஞரும் அப்போது ‘பொடா’ சட்டம் - மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும், ஜெயலலிதா தமிழின உணர்வாளர்களை நசுக்குகிறார் என்றும் கூறி, ஜெயலலிதா ஆட்சியைக் கடுமையாக எதிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுதும் எழுந்த கடும் எதிர்ப்பினால் இப்போது ‘பொடா’ சட்டம் திரும்பப் பெறப்பட்டு விட்டது. ‘பொடா’வை எதிர்த்து வந்த கலைஞர் - இப்போது தனது ஆட்சியில், அதற்கு பதிலாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார். முறையான சட்டங்களைப் பயன்படுத்தாது, ‘ஆள் தூக்கி’ச் சட்டங்களைப் பயன்படுத்துவதை, பெரியார் திராவிடர் கழகம் கடுமையாக எதிர்த்து வருகிறது. இத்தகைய சட்டங்கள், பழிவாங்கும் நோக்கத்தோடு, அரசுகளால் முறைகேடாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை அகற்றியே தீர வேண்டும் என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சிங், சுதந்திரமாக நடமாடுகிறார். ‘ஜெயா’ தொலைக்காட்சியில் பெரியார் சிலை வைக்கக் கூடாது என்று பேட்டி அளிக்கிறார். அதேபோல் பெரியார் சிலை வைப்பதை எதிர்த்து வந்த பார்ப்பனர் தயானந்த சரசுவதி மீது வழக்கு எதுவும் தொடரப் போவதில்லை என்று காவல்துறை அறிவித்துவிட்டது. இந்த நிலையில் சென்னை மாநகரக் காவல்துறை - பெரியார் திராவிடர் கழகத்தையே முடக்கிப் போடும் நோக்கத்தோடு தொடர்ந்து கழகத் தோழர்களை தேடுதல், சோதனை என்ற பெயரில், கடும் அவமதிப்புக்கும் அலைக் கழிப்புக்கும் உள்ளாக்கி வருகிறது.\nபெரம்பலூரில் கைது செய்யப்பட்ட க��கத் தோழர்கள் இலக்குமணன், தாமோதரன் ஆகியோர் மீது, பார்ப்பனர் பூணூலை அறுத்ததாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது தேசப் பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. பார்ப்பனரல்லாத மக்களை ‘சூத்திரர்கள்’ என்று இழிவுபடுத்தும் ‘பூணுல்’ - தேசத்தின் மரியாதையாகவும் கவுரவமாகவும், இதன் மூலம் கலைஞர் ஆட்சியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்ப்பவர்கள் அறுப்பவர்கள் ‘தேச விரோதிகள்’ என்று நாட்டுக்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தோழர்களையும் “சமூக விரோதிகள்” என்று அரசின் தடுப்புக் காவல் சட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதே போல் கோவை சிறையில் வைக்கப்பட்டுள்ள நான்கு கழகத் தோழர்கள் கடந்த காலங்களில் தேச விரோத ‘கேடான நடவடிக்கைகளில்’ ஈடுபட்டு வந்தார்கள் என்று அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nகலைஞர் அரசின் பார்வையில் இவைகள் “தேச விரோதம்”\nஈரோட்டில் நான்கு கழகத் தோழர்கள் மீது தேச விரோதச் சட்டத்தைப் பாய்ச்சியுள்ள கலைஞர் அரசு - ஈரோட்டிலுள்ள ராகவேந்திரா பிருந்தாவனம் - ஈரோடு கருங்கல் பாளையத்திலுள்ள ஆதிசங்கரர் பாதுகை பீடம் ஆகியவற்றில் தாக்குதல் நடத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் - தடுப்புக் காவலில் வைப்பதற்குக் காரணம் தேடிய அரசு கடந்த காலங்களிலேயே “தேச விரோத” நடவடிக்கைகளில் இந்தத் தோழர்கள் ஈடுபட்டு வந்ததைக் “கண்டறிந்துள்ளதாகக்” கூறியுள்ளது.\nஅந்த தேச விரோதமான கடந்தகால “கேடான” நடவடிக்கைகளாக கீழ்க்கண்ட நிகழ்வுகள் அரசு அறிவிப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன.\nமார்ச் 13 ஆம் தேதி - ஈரோட்டில் நடந்த விசுவ இந்து பரிசத் மாநாட்டை எதிர்த்து 152 தோழர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் - இது முதல் “தேச விரோத” நடவடிக்கை.\nமே 26 ஆம் தேதி - மற்றொரு “பயங்கரமான தேச விரோத” நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அது பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து டெல்லியில் வேலை நிறுத்தம் செய்து வந்த உயர்சாதி பார்ப்பன மாணவர்களுக்கு எதிராக 38 தோழர்களுடன் நடத்திய போராட்டம். அப்போது இவர்கள் கைது செய்யப்பட்டு - பின்னர் விடுதலை செய்யப்பட்டனர் - இது இரண்டாவது “தேச விரோத” நடவடிக்கை.\nகடந்த நவம்பர் 21 ஆம் தேதி - 32 தோழர்கள் சேர்ந்து கொண்டு மற்றொரு “ப��ங்கர” போராட்டத்தை நடத்தினார்கள். அதாவது 27 சதவீத இடஒதுக்கீட்டை முடக்கும் வீரப்ப மொய்லி அறிக்கையை எரிக்க முயன்றார்கள். அது காவல்துறையால் தடுக்கப்பட்டு, அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் அன்றே விடுதலை செய்யப்பட்டனர் - இது மூன்றாவது “தேச விரோத நடவடிக்கை” என்று “தேசவிரோத” நடவடிக்கைகளை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது.\nபூணூல் - தேசியச் சின்னம்;\nஉயர்சாதிப் பார்ப்பன மாணவர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது - தேச விரோதம், கேடான நடவடிக்கை\n27 சதவீத இடஒதுக்கீட்டை குழிபறிக்கும் வீரப்ப மொய்லி அறிக்கையை எரிக்க முயலுவது - தேச விரோதம், கேடான நடவடிக்கை\nபெரியார் தொண்டர்கள் - தேச விரோதிகள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/medicine_articles_bone/", "date_download": "2020-01-20T07:16:15Z", "digest": "sha1:N7RRI2JIHLUOPLCC64TMR4YEABNLB6H5", "length": 13489, "nlines": 255, "source_domain": "www.valaitamil.com", "title": "List of Bone Related Diseases and Treatment Tips | எலும்பு தொடர்பான நோய்களும், அதற்கான தீர்வுகளும்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் மருத்துவக் குறிப்புகள்\nஉடல் எலும்பு வலி - நல்லெண்ணெய் மற்றும் எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்.(Bone pain-Sasame oil and Lemon medical properties.)\nஉடல் எலும்பு பலம் - பால்,தயிர் மற்றும் மீன் மருத்துவ குணங்கள்.(Body bone strength-Milk,Curd and Fish medical properties.)\nஎலும்பு வளர்ச்சி - பப்பாளிப் பழத்தின் மருத்துவ குணங்கள்.(Bone Development-Pappaya medical properties.)\nஎலும்புகள் வலிமை - மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்.(Bone strong - Pomegranate medical properties.)\nஎலும்பு தசை வலி - அவுரி வேர் மற்றும் அவுரி வேர்ப்ப‌ட்டை.(Blood Development-indigo and indigo skin.)\nஎலும்புகள் உறுதி - உலர்ந்த திராட்சையின் மகத்துவம்.(Bones Strength - Dry grapes medical properties.)\nஎலும்புருக்கி - கஞ்சாங���கோரை இலை பொடி,மிளகுத்தூளின் மருத்துவ குணங்கள்.(tuberculosis - medicinal shrub and pepper medical properties.)\nஎலும்பு புண் - வெள்ளை குங்கிலியத்தின் மருத்துவ குணங்கள்.(Bone ulcer-Shorea robusta medical properties.)\nஎலும்புகளுக்கு ஊட்டம் - முருங்கைப் பிஞ்சு மற்றும் நெய்யின் மருத்துவ குணங்கள்.(Bone Development-Drumstick and Ghee medical properties.)\nஎலும்புகள் வளர்ச்சி - தவசிக்கீரையின் மருத்துவ குணங்கள்.(Bone Development-Thavasi leaves medical properties.)\nஎலும்பு வளர்ச்சி - முட்டைக்கோஸின் மகத்துவம்.(bone development-medical properties of cabbage)\nஎலும்புகள் தேய்மானம் -கால்சியத்தின் மகத்துவம்.(Bone erosion-Medical properties of Calcium)\n- கண் பராமரிப்பு(Eye Care)\n- மூக்கு பராமரிப்பு(Nose Care)\n- பல் பராமரிப்பு(Dental Care)\n- வாய் பராமரிப்பு(Mouth Care)\n- கழுத்து பராமரிப்பு(Neck Care)\n- இதயம் பராமரிப்பு(Heart Care)\n- கை பராமரிப்பு (Hands Care)\n- கால் பராமரிப்பு (Foot Care)\n- தோல் பராமரிப்பு (Skin Care)\n- நரம்பு தளர்ச்சி (Neurasthenia)\n- மூச்சு திணறல் (Suffocation)\n- உடல் குளிர்ச்சி (Body cooling)\n- மஞ்சள் காமாலை (Icterus)\n- நோய் எதிர்ப்பு (Immunity)\n- உடல் மெலிதல் (Wasting)\n- உடல் எடை குறைய (Weightloss)\n- ஆண்மைக் குறைவு (Impotency)\n- ஞாபக சக்தி குறைபாடு\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbaynews.com/archives/19932", "date_download": "2020-01-20T06:05:01Z", "digest": "sha1:M4PHTEZXOCTR35IPBE25AXSOGLAQYGA7", "length": 17400, "nlines": 162, "source_domain": "tamilbaynews.com", "title": "பிட்டுக்கு மண்சுமந்த லீலை’- திருவிழா கோலம் பூண்ட மதுரை! - Tamil News 24/7", "raw_content": "\nபிட்டுக்கு மண்சுமந்த லீலை’- திருவிழா கோலம் பூண்ட மதுரை\nபிட்டுக்கு மண்சுமந்த லீலை’- திருவிழா கோலம் பூண்ட மதுரை\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆவணிமூலத்திருவிழாவையொட்டி இன்று புட்டுத் திருவிழா நடைபெறுகிறது.\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆவணிமூலத்திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகின்றது. மொத்தம் 18 நாள்கள் நடைபெறும் இந்த ஆவணிமூலத் திருவிழாவில் முதல் 6 நாள்கள் சந்திரசேகரர் உற்சவம் நடைபெறும். அடுத்த 12 நாள்களும் சொக்கநாதப் பெருமான் ஆவணிமூலவீதிகளில் எழுந்தருளித் திருவுலாக் காண்பார்.\nஇந்தத் திருவிழாவின்போது ஒவ்வொருநாளும் ஒவ்வொரு திருவிளையாடல் நிகழ்த்திக் காட்டப்படும். அந்த வரிசையில் இன்று `பிட்டுக்கு மண்சுமந்த லீலை’யை நிகழ்த்துவதற்காக சொக்கநாதப் பெருமான் வைகைக்கரையில் அமைந்துள்ள புட்டுத்தோப்புக்கு எழுந்தருளுகிறார்.திருவிழாவின் ஒருபகுதியாகத் திருவாதவூரில் மாணிக்கவாசகர் புறப்பாடு நடைபெறும். அதன்படி ஆதவூரிலிருந்து சனிக்கிழமை காலையில் புறப்பட்ட மணிவாசகப்பெருமான் நேற்று மாலைப்பொழுதில் மதுரைக்கோயிலுக்கு எழுந்தருளினார்.\nநரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண்சுமந்தது ஆகிய லீலைகளை நடத்திட பாண்டிய மன்னனாகத் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் மதுரைக்கு எழுந்துள்ளார்.\nவிழாவின் 14-ம் நாளான நேற்று நரியைப் பரியாக்கிய லீலை வடக்காடிவீதி கிழக்காடிவீதி சந்திப்பில் நடைபெற்றது. லீலையைப் பட்டர்கள் கதையாக நிகழ்த்திக் காண்பித்தனர். திருவிழாவின் பெருநிகழ்வான புட்டுத்திருவிழாவுக்காக இன்று அதிகாலை பஞ்சமூர்த்திகள் புறப்பட்டருளினர். மதுரைக்கோயிலில் வெள்ளி சிம்மாசனங்களில் எழுந்தருளிய உற்சவமூர்த்திகள் அதிகாலை 5 மணியளவில் புறப்பாடு கண்டனர். இதையொட்டித் திருக்கோயில் நடைசாத்தப்பட்டது. இன்றைய திருநாள் முடிவடைந்து உற்சவர்கள் மதுரைக் கோயிலை அடையும் வரையிலும் திருக்கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும்.உற்சவர்கள் வைகை தென்கரையோரம் திருவீதியுலாவாகப் புட்டுத்தோப்பை அடைவார்கள். வைகையிலிருந்து ஏற்கெனவே மண் எடுத்துவந்து பூஜித்து அங்கே தயாராய் வைக்கப்பட்டிருக்கும்.\nசுவாமிக்குரிய உக்கிரபாண்டிய வகையறா பட்டர்கள், அலங்கரிக்கப்பட்ட யானையின்மீது ராஜமரியாதையோடு அழைத்துவரப்படுவர். அவர்கள்தாம் `பிட்டுக்கு மண்சுமந்த லீலை’யை நிகழ்த்திக்காட்டுவார்கள். அப்போது, பூஜிக்கப்பட்ட அந்த வைகை திருமண்ணைத் தன் தலையில் ஏந்தியவராய் சொக்கர்பெருமான் காட்சிதந்தருள்வதைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த லீலையைத்தொடர்ந்து, உற்சவர்கள் பக்தர்களுக்காகக் காட்சியளிப்பர். அந்தக்கரையெங்கிலும் பிட்டுப்பிரசாதம் விற்கப்படும்.\nதிருநாள் உற்சவம் நிறைவடைந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும், வெள்ளிக்குதிரை வாகனங்களில் முருகர், மாணிக்கவாசகர் ஆகியோரும் புறப்பட்டு இரவில் மதுரைக்கோயிலுக்கு எழுந்தருளுவர். 18-ம் நாள் தீர்த்தவாரி முடிவடைந்ததும் மணிவாசகப்பெருமானும், முருகப்பெருமானும் தத்தம் இருப்பிடத்துக்குப் புறப்பாடு கண்டருளுவர்.\nதிருப்பரங்குன்றத்து முருகக் கடவுள் மீனாட்சிக்கோயிலுக்கு சித்திரைத் திருவிழா மற்றும் ஆவணிமூலத்திருவிழா ஆகிய இரு விழாக்களின்போதும் எழுந்தருள்வது வழக்கம். அதேபோன்று பங்குனி உத்திரத்திருவிழாவின்போது மதுரை இறைவனும் இறைவியும் திருப்பரங்குன்றத்துக்குச் செல்வார்கள்.\nCinema - சினிமா செய்திகள்\nசரவணன் மீனாட்சி சீரியல் நின்று போக காரணமே கவின் தான் விஜய் டிவி இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nx பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான கவினின் உண்மையான முகம் குறித்து சரவணன் மீனாட்சி மெகா சீரியல் இயக்குநர் பிரவீன் பென்னட் சில தகவல்களை கூறியிருக்கிறார். சரவணன் மீனாட்சி சீரியலை அவசரமாக முடித்ததற்கு காரணமே […]\nஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயம் தொண்டைமனாறு ஸ்ரீ லங்கா – வருடாந்த மகோற்சவம் 2019\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nஅராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் 01.09.2019\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய இன்றய குடைத்திருவிழா காட்சிகள்.09.09.2019\n பாக்ஸ் ஆஃபிஸில் அமர்க்களம் செய்த மகேஷ் பாபு\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகையின் மோசமான கெட்ட பழக்கம்\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் – முதலில் துடுப்பெடுத்தாடுகிறது சிம்பாவே\nஇங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் – 3ஆம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா 208/6\nடேவிட் மில்லரின் போராட்டம் வீண் – அடெலைட் ஸ்ரைக்கர்ஸ் வெற்றி\nதிரு சிதம்பரப்பிள்ளை வேலாயுதப்பிள்ளை (சிவம்)\nதிருமதி தில்லையம்பலம் அன்னபூரணம் (பேபி)\nதிரு சின்னையா பாலசிங்கம் (தாடிப்பாலன்)\nஇருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு காரணம் என்ன\nமரத்தடி பிள்ளையாருக்கு தனி ம���ிமை உண்டு எந்த மரத்தடி அதிக அதிர்ஷ்டம் தரும்\nஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்கும் ஒரே ஓர் அர்ச்சனை\n பாக்ஸ் ஆஃபிஸில் அமர்க்களம் செய்த மகேஷ் பாபு\nx தெலுங்கு சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்களில் ஒருவர் மகேஷ் பாபு. நம்ம ஊர் தளபதி போல அவருக்கு அங்கே பெரும் ரசிகர்கள் செல்வாக்கு உள்ளது. அவரின் படங்களுக்கு பெரும் மார்க்கெட்டும் உள்ளது. கடந்த […]\n பாக்ஸ் ஆஃபிஸில் அமர்க்களம் செய்த மகேஷ் பாபு\nx தெலுங்கு சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்களில் ஒருவர் மகேஷ் பாபு. நம்ம ஊர் தளபதி போல அவருக்கு அங்கே பெரும் ரசிகர்கள் செல்வாக்கு உள்ளது. அவரின் படங்களுக்கு பெரும் மார்க்கெட்டும் உள்ளது. கடந்த […]\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபிட்டுக்கு மண்சுமந்த லீலை’- திருவிழா கோலம் பூண்ட மதுரை\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய இன்றய குடைத்திருவிழா காட்சிகள்.09.09.2019\nஅராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் 01.09.2019\nஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயம் தொண்டைமனாறு ஸ்ரீ லங்கா – வருடாந்த மகோற்சவம் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-20T07:37:48Z", "digest": "sha1:M6L6WVV4S2BSXIIXHLAAXHTTUZXOKHLZ", "length": 6968, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருத்துதிர்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகருத்துதிர்ப்பு ஒரு குழு படைப்பாக்க நுணுக்கம். இது ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆகக்கூடிய கருத்துக்களை அல்லது என்ணக்கருக்களைத் தோற்றுவிக்க உதவுகிறது. இது முதலில் 1930 இல் Alex Faickney Osborn என்பவரால் முன்வைக்கப்பட்டது.\nஇது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு நுணுக்கம் எனினும், இதன் பலன்கள் பற்றிக் கருத்துவேறுபாடுகள் உள்ளன.\nமுதலில் அதிகூடிய எண்ணிக்கையான கருத்துக்களை எல்லோரிடம் இருந்து வரவேற்றல்.\nகருதாக்கத்தின் போது விமர்சனத்தை தவிர்த்தல்.\nமாறுபட்ட, புதினமான கருத்துக்களையும் வரவேற்றல்.\nஇறுதியாக கருத்துக்களை தேர்ந்து, சேர்த்துப் பயன்படுத்தல்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-01-20T05:50:29Z", "digest": "sha1:IFYCIYH6T74IJH75C5GY62PY2AL2R7P7", "length": 10958, "nlines": 321, "source_domain": "ta.wikipedia.org", "title": "போண்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோண்டா தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் உண்ணப்படும் ஒரு பலகாரம் ஆகும். இது கோளவடிவில் இருக்கும். கடலை மாவினை எண்ணெயில் பொரித்து இது செய்யப்படுகிறது. இதன் மேற்பகுதி மொறுமொறுப்பாகவும் உட்பகுதி மெதுமெதுவெனவும் இருக்கும்.[1]\nஉருளைக்கிழங்கு மசியல்[2], வேக வைத்த முட்டை[3], மசித்த கீரை[4] போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உள்ளங்கைக்குள் அடங்குமாறு பிடித்து அதனை கடலை மாவுக் கரைசலில் முக்கி எடுத்து பின்னர் கொதிக்கும் எண்ணெயில் போட்டுப் பொறித்து போண்டா செய்யப்படுகிறது.\n↑ \"போண்டா\". பார்த்த நாள் ஆகத்து 22, 2015.\n↑ \"உருளை போண்டா\". பார்த்த நாள் ஆகத்து 22, 2015.\n↑ \"முட்டை போண்டா\". பார்த்த நாள் ஆகத்து 22, 2015.\n↑ \"கீரை போண்டா\". பார்த்த நாள் ஆகத்து 22, 2015.\nஇந்திய உணவுகள் பிராந்திய வாரியாக\nபர்பி (முந்தரி பர்பி / Kaju katli)\nஇது உணவு - தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2019, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:57:12Z", "digest": "sha1:ETG4EOFZ7AANGKPNFKFD7FEWJHCBGE6Q", "length": 19110, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகிழ் மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகிழ் மீன் (protostar) என்பது மூலக்கூறு மேகம் என்ற நட்சத்திரம் உருவாகுமிடத்தில் சேமிக்கப்பட்டுள்ள நிறையைக் கொண்ட மிக இளைய நட்சத்திரம் ஆகும். விண்மீன் படிமலர்ச்சியின் முதல் நிகழ்வே முகிழ் மீன் ஆகும்.[1] ஒரு சூரிய நிறை கொண்ட முகிழ் மீன் உருவாக 1,000,000 ஆண்டுகள் ஆகும். விண்மீன் படிமலர்ச்சி துவங்கும் போது மூலக்கூறு மேகம், தனது ஈர்ப்பு விசையால் சிதைகிறது. பின் உள் நோக்கி அழுத்தும் வாயுவால் முகிழ் மீன் வெடித்து, கண்ணுக்குப் புலனாகும் முன்-தலைவரிசை நட்சத்திரமாகிறது. பின்னர் மேலும் சுருங்கி தலைவரிசை நட்சத்திரமாகிறது.\n2 முகிழ் மீனின் படிப்படியான வளர்ச்சி\n3 இளைய நட்சத்திரங்களின் வகைகள்\n1966 ஆம் ஆண்டு சுசிரோ அயாசி முகிழ் மீனின் வடிவமைப்பை முதன் முதலில் பரிந்துரைத்தார்.[2] ஆரம்ப காலங்களில் அதன் வடிவம் மிகப் பெரியதாகக் கருதப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின் படி, ஒரே நிறை கொண்ட நட்சத்திரத்தை விட முகிழ் மீன் பெரிய அளவில் இருந்தது.[3][4][5]\nமுகிழ் மீனின் படிப்படியான வளர்ச்சி[தொகு]\nகார்மா-7 (CARMA-7) என்ற முகிழ் மீன். அதன் தாரைகள், பூவியிலிருந்து 1400 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் காணப்படுகிறது.[6]\nஅதிக அழுத்தமுள்ள உள்மையப் பகுதியைக் கொண்ட மூலக்கூறு மேகத்திலிருந்து நட்சத்திரங்கள் உருவாகின்றன.[7] ஒவ்வொரு அழுத்தமுள்ள உள்மையப் பகுதியில் உருவாகும் ஈர்ப்பு விசை மூலக்கூறு மேகத்தைச் சுருக்குகிறது, அதே நேரத்தில் வளிம அழுத்தம் மற்றும் காந்த அழுத்தம் மூலக்கூறு மேகத்தை விரிவடையச் செய்கிறது. ஆரம்பத்தில் இவற்றிடையே ஒரு சமநிலை உருவாகிறது. சுற்றியுள்ள மேகங்களைச் சிறுகச்சிறுகச்சேர்த்து, பெரிய நிறையை அடைகிறது. ஈர்ப்பு விசையால் ஏற்படும் அதீத அழுத்தத்தால் சிதைவடைகிறது.[8] வண்ணப்பட்டை அளவாய்வியல் சார்ந்த உய்த்துணர்வின் மூலம் பார்க்கும் போது மூலக்கூறு மேகங்கள் உள் நோக்கி சுருங்குவதைக் காட்டுகிறது. வெளி நோக்கி சிதைவடையும் மூலக்கூறு மேகங்கள் இது வரை கண்டறியப்படவில்லை.[9]\nமையப்பகுதியிலுள்ள வாயு சிதைவடைந்து குறைந்த நிறையுள்ள முகிழ் மீனை உருவாக்குகிறது. அதன் பின் முன்-கோளக வட்டு (protoplanetary disk) உருவாக்கப்பட்டு அதை சுற்றி வருகிறது. சிதைவடைதல் தொடரும் போது, அதிகமாகும் வாயு அடர்த்தியால், வளைவுந்தம் அழிவின்மை விதிப்படி, கோளக வட்டுகள், ந��்சத்திரங்களை விட அதிக தாக்கத்தைப் பெறுகின்றன. அதனால் முகிழ்மீனைச் சுற்ற ஆரம்பிக்கின்றன.\nஎச் பி சி 1 (HBC 1) என்ற முன்-தலைவரிசையைச் சேர்ந்த இளைய நட்சத்திரம்.[10]\nமுகிழ் மீனின் வெளிப்புறத்தில், உள் மையப்பகுதியில் விழுந்து வெளிவரும் அதிர்ச்சியுற்ற வாயுக்கள் காணப்படுகிறது. அதன் ஒளிக்கோளம் முன்-தலைவரிசை நட்சத்திரம் அல்லது தலைவரிசை நட்சத்திரம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது. முகிழ் மீனின் உள் மைய வெப்பநிலை, நட்சத்திரங்களின் வெப்பநிலையை விட மிகக் குறைவாகவே இருக்கும். இதற்குக் காரணம், அதன் மையப்பகுதியிலுள்ள நீரியம் அணுக்கரு இணைவைத் தொடங்கவில்லை. கருத்தியல் கொள்கைப்படி, ஐதரசன் அயனியான தியூட்டிரியம் அணுக்கரு இணைவுக்குட்பட்டு, ஈலியம்-3 மாற்றமடைகிறது. அணுக்கரு இணைவால் ஏற்படும் வெப்பம், முகிழ் மீனை விரிவடையச் செய்கிறது. இவ் வெப்பத்தின் அளவே, முன்-தலைவரிசை நட்சத்திரத்தின் உருவளவை நிர்ணயிக்கிறது.[11]\nபொதுவாக நட்சத்திரங்களின் ஆற்றல், அதன் மையப்குதியில் நடைபெறும் அணுக்கரு இணைவால் பெறப்படுகிறது. ஆனால் முகிழ் மீனின் ஆற்றல், அதன் மேற்பரப்பு மற்றும் சுற்றியுள்ள வட்டுகளில் ஏற்படும் அதிர்ச்சிகள் உண்டாக்கும் கதிர்வீசலால் உண்டாகிறது. இந்தக் கதிர்வீசல் மீனிடைத்தூசுப் பகுதியை மையப்பகுதியை நோக்கி நகரச் செய்கிறது. இத் தூசு, தன் மீது விழும் அனைத்து ஒளியணுக்களையும் உறிஞ்சிக் கொண்டு, அதிக அலை நீளம் கொண்ட அலைகளை வெளிவிடுகிறது. முகிழ் மீன்கள் ஒளி அலை நீளங்களை கண்டறியும் கருவிகள் மூலம் கண்டறியப்படுவதில்லை. அதனால் ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படத்தில் வைக்கப்படுவதில்லை.\nமுகிழ் மீன்களின் கதிர்வீசலில், அகச்சிவப்புக் கதிர் மற்றும் மில்லி மீட்டர் அலை நீளம் கொண்ட அலைகளே காணப்படுகின்றன. மூலக்கூறு மேகங்களில் அதிக அலை நீளம் கொண்ட அலைகளே காணப்படுகின்றன. இவை பொதுவாக, வகை 0 அல்லது வகை 1 முகிழ் மீன்களாக வகைப்படுத்தப்படுகின்றன.[12][13]\n0 மில்லி மீட்டர் 104\nIII கண்ணுக்குப் புலனாகும் கதிர் 107[14]\nமுகிழ் மீன் V1647 ஒரியானிசு (Orionis மற்றும் எக்சு கதிர்களை வெளிவிடும் காணொலி (2004).\nமுகிழ் மீன் வெடிப்பு - எச்.ஒ.பி.சு- 383 (HOPS 383) (2015).\nஒவியரின் கற்பனையில் பாக் குளோபுலின் (Bok globule) உள்ளேயுள்ள ஒரு முகிழ் மீன்.\nஅதிக முகிழ் மீன்களைக் கொண்ட ஆர்.சி.டப��ல்யூ 38 (RCW 38) உடுக்கூட்டங்கள் (Stellar cluster).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/08/22/23904/", "date_download": "2020-01-20T06:24:30Z", "digest": "sha1:D34DSANMKPKDESHL5RQNIUZ5C6AC2TAE", "length": 6929, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "சந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள் - ITN News", "raw_content": "\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nஅந்தாட்டிக்கா வலயத்தில் பனிமலை உருகும் வேகம் அதிகரித்துள்ளது 0 14.ஜூன்\nவளி மாசடைவு மனித வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் 0 30.அக்\nசர்வதேச சமுத்திர மாநாடு 0 20.அக்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி காணப்படுவதனால் அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியமுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கென கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்தினால் சந்திராயன் – 1 என்ற விண்கலம் ஏவப்பட்டது. அதன் ஆய்வில் பனி படிமங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து அமெரிக்காவின் நாசா நிறுவனம் இது தொடர்பான ஆய்வுகளை விரிவுப்படுத்தியது. குறித்த ஆயவில் வடதுருவத்தில் உள்ள பனி படிமங்கள் அடர்த்தியற்ற நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கமையவே சந்திராயன் – 1 விண்கலம் கண்டுப்பிடித்தது பனி படிமங்கள் தான் என நாசா உறுதிசெய்தது. எனவே அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியமுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகிராமிய விவசாய உற்பத்திகளை நேரடியாக பாவனையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான 100 மத்திய நிலையங்கள்\nசுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதி\nகிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி\nசுற்றுலா தொழிற்துறையின் அபிவிருத்திக்கென எதிர்காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதி���ு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190208-24164.html", "date_download": "2020-01-20T05:51:08Z", "digest": "sha1:6ZKZDNJOMGF4MQDBCSFJ2RH3KM24MKQH", "length": 9414, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஆண்டின் தலைசிறந்த மத்திய வங்கியாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தேர்வு, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஆண்டின் தலைசிறந்த மத்திய வங்கியாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தேர்வு\nஆண்டின் தலைசிறந்த மத்திய வங்கியாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தேர்வு\nஆண்டின் தலைசிறந்த மத்திய வங்கியாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தேர்வு பெற்றுள்ளது என்று நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. லண்டனைத் தளமாகக் கொண்டுள்ள ‘சென்ட்ரல் பேங்கிங்’ சஞ்சிகை இந்தத் தேர்வைச் செய்துள்ளது.\nஅச்சஞ்சிகையின் முதன்மை ஆசிரியரும் விருதுக் குழுவின் தலைவருமான திரு கிறிஸ்தஃபர் ஜெஃப்ரி, “சிங்கப்பூரின் மத்திய வங்கி, தனது நிதித் தொழில்நுட்ப முயற்சிகளாலும் நாணயக் கொள்கை, நிதி நிலைத்தன்மை, மேலாதிக்கம் ஆகியவற்றாலும் தனித்து நிற்கிறது,” என்றார்.\n1எம்டிபி நிதி தொடர்பில் பல்வேறு குற்றச் செயல்களைப் புரிந்தவர்களுக்கு எதிராக சிங்கப்பூர் நாணய ஆணையம் எடுத்த பல்வேறு அமலாக்க நடவடிக்கைகள் அனைத்துலக ரீதியில் பாராட்டுகளைப் பெற்றன என்று கூறப்பட்டது.\nஇவ்விருது பற்றி கருத்துரைத்த சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் திரு ரவி மேனன், “ஆணையத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் இவ்விருதைச் சமர்ப்பிக்கிறேன். அவர்களின் அயராத உழைப்பும் கடப்பாடும் இதற்கு முக்கிய காரணம். மேலும் சிங்கப்பூர் நிதித்துறையின் நம்பகத்தன்மையைக் கட்டிக்காக்க எங்களுடன் வலுவாக கைகோர்த்த பல்வேறு துறையினருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள் கிறோம்,” என்றார்.\nவிருதளிப்பு மார்ச் மாதம் 13ஆம் தேதி லண்டனில் உள்ள ‘சென்ட்ரல் பேங்கிங்’ விருது நிகழ்ச்சியில் இடம் பெறும்.\nவசதி குறைந்த பிள்ளைகள் முறையாக பள்ளிக்குச் செல்ல கூடுதல் ஆதரவு\nடென்னிஸ் தொடரில் ச��னியா-நாடியா வெற்றி\nவெளிநாட்டு ஊழியர்களில் அதிகமானோர் மலேசியர்களே\nபாகிஸ்தான் சுற்றுப்பயணம்: பங்ளாதேஷ் வீரர் விலகல்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/13-year-old-girl-gets-married-for-rs-15000-loan-at-karur", "date_download": "2020-01-20T07:02:29Z", "digest": "sha1:ICPQETH4BWRL3HHFYDI4DF2RSTIFAJKV", "length": 8987, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`ரூ.15,000 கடனுக்கு அடமானம்!'- கரூரில் 13 வயது சிறுமிக்கு நடந்த அதிர்ச்சி திருமணம் | 13 year old girl gets married for Rs 15,000 loan at karur", "raw_content": "\n'- கரூரில் 13 வயது சிறுமிக்கு நடந்த அதிர்ச்சி திருமணம்\nஅன்றாடம் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்திவரும் அந்தத் தம்பதியால், தாங்கள் கடனாகப் பெற்ற ரூ.15,000 பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை.\nதிண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கவுண்டனூரைச் சேர்ந்தவர் மூக்கன் (வயது 45). இவரின் மனைவி அஞ்சலம் (40). இவர்���ளின் மகன் சரவணகுமார் (23). இவர்களிடம், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ரூ.15,000 கடன் வாங்கி இருந்தனர்.\nஅன்றாடம் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்திவரும் அந்தத் தம்பதியால், தாங்கள் கடனாகப் பெற்ற ரூ.15,000 பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை.\nஇதனால், மூக்கனும் அவரின் மனைவி அஞ்சலமும் தாங்கள் கொடுத்த கடனுக்கு அடமானமாக, கடன் வாங்கிய தம்பதியின் 13 வயது மகளை மகன் சரவணகுமாருக்குத் திருமணம் செய்துவைக்க வற்புறுத்தியுள்ளனர். வேறு வழியில்லாததால், அந்தத் தம்பதியினரும் சம்மதம் தெரிவித்தனர்.\nஅதன்படி, இரு வீட்டாரும் பேசி கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி குஜிலியம்பாறையில் உள்ள கரிக்காலி பெருமாள் கோயிலில் வைத்து சரவணகுமாருக்கு 13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்தனர்.\nஅதிகரிக்கும் குழந்தை திருமணம், கண்டுபிடிக்கப்பட்ட 509 கர்ப்பிணிகள் - என்ன சொல்கிறார்கள் திருச்சி அதிகாரிகள்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகடந்த 5 மாதங்களாக சரவணக்குமார் அந்தச் சிறுமியுடன் குடும்பம் நடத்திவந்தார். இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாத அந்தச் சிறுமி, தனக்குத் திருமணம் நடந்தது குறித்து குழந்தைகள் நல உதவி மையத்துக்குத் தகவல் கொடுத்தார். அதன்பேரில், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து, குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அன்னம் தலைமையிலான போலீஸார், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டார்கள்.\nவிசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உண்மைதான் என்பதைக் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ், சரவணகுமாரையும், குழந்தை திருமண தடுப்புச் சட்டப்பிரிவின்கீழ் சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.\nஇவர்கள் 5 பேரும் கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார், சிறுமி.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களி���் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/09/11/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2020-01-20T07:42:47Z", "digest": "sha1:P6O3SS4CVJ3JOT66BIIIEGSABELWDMWD", "length": 3088, "nlines": 43, "source_domain": "jackiecinemas.com", "title": "மீண்டும் #சேரன் வருகை கலக்கத்தில் #கவின் #லாஸ்லியா | #BiggBossTamil #Day80 #Promo1 | #BiggBoss3Tamil | Jackiecinemas", "raw_content": "\n#Snake #Island in #Brazil - #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n - Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\nமீண்டும் #சேரன் வருகை கலக்கத்தில் #கவின் #லாஸ்லியா | #BiggBossTamil #Day80 #Promo1 | #BiggBoss3Tamil\nசேரன் கவின் லாஸ்லியா விஷயத்தில் தலையிடுவது சரியா\nலாஸ்லியாவின் நிஜ அப்பா நிழல் அப்பாவை விட கோவக்காரர்\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n – Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10903261", "date_download": "2020-01-20T06:23:23Z", "digest": "sha1:73LHKSBZLHPHLDDMAMMNPF7SN33Q2MQY", "length": 48819, "nlines": 876, "source_domain": "old.thinnai.com", "title": "ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -2 | திண்ணை", "raw_content": "\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -2\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -2\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஎண்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையத் தந்தையர் இந்தக் கண்டத்திலே ஒரு புதிய தேசத்தை நிலைநாட்டிச் சுதந்திர வாழ்வைச் சிந்தித்து எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப் பட்டவர் என்னும் முன்மொழி வாசகத்தை நமக்கு ஒப்படைத்தார்கள். இப்போது நாம் அத்தேசம் அல்லது அவ்விதம் உருவாகிப் வலுப்பெற்ற ஒரு தேசம் நெடுங்காலம் பொறுத்துக் கொள்ளும் ஒரு பெரும் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கிறோம். அப்போரின் பெருங்களத்தில் நாமெல்லாரும் போராடச் சந்தித்தோம். அக்களத்தின் ஒரு பகுதியைப் போரில் உயிர் கொடுத்தோருக்கு ஓய்விடமாய் அர்ப்பணித்து நம் தேசம் நீடித்திருக்க முற்படுகி��ோம். நாம் ஒருங்கே கூடி இதைச் செய்து முடிக்க வேண்டும் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளளும் தகுதி உடையது.\nநாம் செய்ய வேண்டி எஞ்சியுள்ள உன்னத பணிகளை முடித்து விட நம்மை நாம் இங்கே அர்ப்பணித்துக் கொள்வோம். மேன்மையான தேச நேசமுடன் உயிர் கொடுத்தோர் மூலமாக எதற்குப் போராடித் தம்மை முழுமையாகக் கொடுத்தாரோ அக்கொடை வீணாகாமல் அதே காரணத்துக்காக நாமும் மிகுந்த நேசமுடன் தீர்மானம் செய்வோம். இந்த தேசம் கடவுளுக்குக் கீழ்ப் படிந்து குடிமக்களுடைய அரசாங்கம், குடிமக்களுக்காக அரசங்கம், குடிமக்கள் ஆளும் அரசாங்கம் என்பவை பூமியிலிருந்து அழியாது புதியதோர் சுதந்திரத்தைப் பிறப்பிக்கும்.\nஆப்ரஹாம் லிங்கன், கெட்டிஸ்பர்க் பேருரை (நவம்பர் 19, 1863)\n“யார் மீதும் தீய எண்ணமின்றி, எல்லோருக்கும் நியாய நெறியோடு, கடவுள் நமக்குப் புலப்படும்படி அளித்திருக்கும் நேர்மையைக் கடைப்பிடித்து நாம் மேற்கொண்ட பணியை முடிக்க முயற்சி செய்வோம். அப்போதுதான் தேசத்தின் காயங்களுக்கு நாம் கட்டுப்போட முடியும். உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர் விதவைகளுக்கும், அனாதைக் குழந்தைகளுக்கும் நாம் கவனமாய்க் கண்காணிப்பு செய்வோம். நமக்குள்ளேயும் மற்றும் அனைத்து தேசங்களுக் குள்ளேயும் நியாயமான நிரந்தர அமைதியை நிலைநாட்ட அது ஏதுவாகும்.”\nஆப்ரஹாம் லிங்கன் (இரண்டாம் முறை ஜனாதிபதி பதவி ஏற்பு உரை) (1865)\nஉள்நாட்டுப் போர் முடியும் தருணம்.\nகாட்சி -5 பாகம் -2\nஆப்ரஹாம் லிங்கன், ஆப்ரஹாம் லிங்கன் கீழ்ப்பணி செய்து வடபுறத்தில் போர் புரிந்து வரும் ஜெனரல் யுலிஸிஸ் கிரான்ட், காப்டன் மாலின்ஸ், படைவீரன் டென்னிஸ் மற்றும் படைவீரன் வில்லியம் ஸ்காட்.\nஇடம் : போர்க்களத்தின் வெளியே ஜெனரல் தங்கியிருக்கும் ஒரு வேளாண்மைக் குடிசை.\nஇப்போதைய காட்சி: உள்நாட்டுப் போர் முடியும் தருணம். ஜெனரல் கிரான்ட் மேஜை முன்பாக அமர்ந்து காப்டன் மாலின்ஸோடு உரையாடுகிறார். கிரான்ட் வாயில் சுருட்டை ஊதிக் கொண்டு கையில் விஸ்கி பாட்டிலை வைத்திருக்கிறார். படைவீரன் டென்னிஸ் மேஜை ஓரத்தில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறான். மரண தண்டனை விதிக்கப்பட்ட படைவீரன் வில்லியம் ஸ்காட்டை விலங்கிட்டு லிங்கன் முன்பாக இழுத்து வருகிறார் படைக் காவவர் இருவர்.\n அழைத்து வாருங்கள் துரோகி வில்லியம் ஸ்காட்டை \n(காப்டன் மாலின்ஸ் விரைவாகப் போகிறார்)\nஆப்ரஹாம் லிங்கன்: அவன் செய்த குற்றம்தான் என்ன \nஜெனரல் கிரான்ட்: மிஸ்டர் பிரசிடென்ட் மன்னிக்க முடியாத குற்றம் மரண தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது அவனுக்கு நாளைக் காலை உதயத்தில் சுட்டுத் தள்ளும் பட்டாளம் அவனைச் சுட்டுக் கொல்லும்.\nஆப்ரஹாம் லிங்கன்: தண்டனை கொடியதாகத் தெரிகிறது \nஜெனரல் கிரான்ட்: நேற்றுச் செய்த காவல் காப்பில் அவன் தூங்கிப் போய்விட்டான் கடமை உணராத கயவன் அந்தப் படைவீரன் கடமை உணராத கயவன் அந்தப் படைவீரன் அவனுக்கு மன்னிக்கத் தகுதியில்லாதவன் மிஸ்டர் பிரசிடென்ட் அவனுக்கு மன்னிக்கத் தகுதியில்லாதவன் மிஸ்டர் பிரசிடென்ட் அத்தகைய மாந்தர் மன்னிக்கப் படுவதால் இராணுவத்தின் ஒழுக்க விதிகள் கறைபட்டு விடுகின்றன. அந்தச் சமயத்தில் பகைவர் யாராவது நமது இராணுவப் படை முகாமுக்குள் நுழைந்திருந்தால் என்னவாகும் \nஆப்ரஹாம் லிங்கன்: ஏன் தூங்கிப் போனான் என்று விசாரித்தீரா \nஜெனரல் கிரான்ட்: விசாரணையில் நானும் கலந்து கொண்டேன், மிஸ்டர் பிரிசிடென்ட் வில்லியம் ஸ்காட் இரட்டை வேளைப் பணி புரிய (Double Guard Duty) ஒப்புக் கொண்டான். காரணம் நோயில் விழுந்த அவன் தோழனுக்கு உதவி செய்ய அவன் காவற் கூண்டில் தூங்கிக் கிடந்ததைப் படைவீரர் சிலர் கண்டுபிடித்துப் புகார் செய்தனர் \nஆப்ராஹாம் லிங்கன்: மிஸ்டர் கிரான்ட் உமது நியாயத் தீர்ப்பு என்ன உமது நியாயத் தீர்ப்பு என்ன சுட்டுக் கொல்வதைத் தவிர வேறு தண்டனை கொடுக்க முடியாதா \nஜெனரல் கிரான்ட்: மரண தண்டனையைத் தவிர்த்து வெறும் தண்டனை விதிக்கத்தான் நானும் முதலில் நினைத்தேன். இராணுவச் சட்டப்படிச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற விதியை முறிக்க விருப்பமில்லை எனக்கு போர் மும்முரத்தில் மிகச் சிக்கலான தருணம் போர் மும்முரத்தில் மிகச் சிக்கலான தருணம் நானே நமது இராணுவச் சட்டத்தை முறிக்கத் தயங்கினேன் நானே நமது இராணுவச் சட்டத்தை முறிக்கத் தயங்கினேன் நாளை காலை உதயத்திற்குள் கயவன் சுடப்பட வேண்டும். அதுதான் என் முடிவும் தீர்ப்பும் \nஆப்ரஹாம் லிங்கன்: போர் முடியும் தருவாயில் இன்னும் ஓர் உயிர் போக வேண்டுமா இனிமேல் யாரையும் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை இனிமேல் யாரையும் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை \n(கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்ட வில்லியம் ஸ்காட்டை இரு படைக் காவலர் இழுத்து வருகிறார். மரண நிழல் அவன் முகத்தில் தெரிகிறது. இருபது வயதுப் படை வாலிபன் லிங்கனைக் கண்டதும் விழிக்கிறான்.)\nஆப்ரஹாம் லிங்கன்: உன் பெயர் என்ன \nபடைவீரன்: வில்லியம் ஸ்காட் ஸார் \nஆப்ரஹாம் லிங்கன்: நான் யாரென்று தெரியுமா \nவில்லியம் ஸ்டாட்: தெரியும் ஸார் \nஆப்ரஹாம் லிங்கன்: உன் வயதென்ன எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் நீ \nவில்லியம் ஸ்காட்: இருபது ஸார் வெர்மான்ட் மாநிலத்தைச் சேர்ந்தவன் ஸார் \nஆப்ரஹாம் லிங்கன்: உன்னை இராணுவக் குற்றவாளியாய்ச் சிறை செய்திருப்பதாக ஜெனரல் சொல்கிறார்.\nவில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் \nஆப்ரஹாம் லிங்கன்: காவல் காக்கும் கூடத்தில் நீ தூங்கினாயா \nவில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் \nஆப்ரஹாம் லிங்கன்: கடமைப் பணியில் தூங்கிப் போவது தீவிரக் குற்றம் தெரியுமா \nவில்லியம் ஸ்காட்: அதை நான் அறிவேன் ஸார் \nஆப்ரஹாம் லிங்கன்: நின்று கொண்டு காவல் புரியும் போது எப்படித் தூக்கம் வந்தது \nவில்லியம் ஸ்காட்: கண்விழிக்க முடியவில்லை ஸார் \nஆப்ரஹாம் லிங்கன்: என்ன நீண்ட தூரம் கால்நடைக் காவல் புரிந்தாயா \nவில்லியம் ஸ்காட்: இருபத்தி மூன்று மைல்கள் நடந்தேன் ஸார் \nஆப்ரஹாம் லிங்கன்: நீ இரட்டை வேளைக் காவல் வேறு செய்தாயா \nவில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் \nஆப்ரஹாம் லிங்கன்: யார் உனக்கு இரட்டை வேளைப் பணி கொடுத்தது \nவில்லியம் ஸ்காட்: யாரும் ஆணையிடவில்லை ஸார் நானே முன்வந்து செய்தேன் ஸார் \nஆப்ரஹாம் லிங்கன்: ஏன் அப்படிச் செய்தாய் \nவில்லியம் ஸ்காட்: வேலை செய்ய வேண்டிய என் தோழன் ஏனாக் ஒயிட் (Enoch White) நோயில் படுத்து விட்டான் ஸார். கடும் காய்ச்சல் அவனுக்கு நான் அவனுக்காக அவன் வேலையை எடுத்துக் கொண்டேன் ஸார். நாங்கள் இருவரும் வெர்மான்டைச் சேர்ந்தவர்கள் ஸார் \nஆப்ரஹாம் லிங்கன்: வெர்மான்டிலா நீ வசிக்கிறாய் \nவில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் எங்களுடைய வயல் அங்கேதான் இருக்குது ஸார் \nஆப்ரஹாம் லிங்கன்: இப்போது யாரந்த வயலை மேற்பார்வை செய்வது \nவில்லியம் ஸ்டாட்: என் தாயார் ஸார் என்னிடம் தாயின் படம் உள்ளது ஸார். (பையிலிருந்து ஒரு படத்தை எடுக்கிறான்.)\nஆப்ரஹாம் லிங்கன்: உன் தாயிக்கு நீ செய்த குற்றம் தெரியுமா நீ நாளைக் காலையில் சுடப் பட்டுச் சாகப் போவது உன் தாயிக்குத் தெரியமா \nவில்லியம் ஸ��காட்: தாயிக்குத் தெரியாது ஸார் தாயிக்குச் சொல்லக் கூடாது ஸார் \nஆப்ரஹாம் லிங்கன்: தாயிக்கு ஏன் தெரியக் கூடாது என்று சொல்கிறாய் \nவில்லியம் ஸ்காட்: நான்தான் சாகப் போகிறேன் நாளைக்கு அந்தச் செய்தியைக் கேட்டு என் தாய் சாகக் கூடாது ஸார் அந்தச் செய்தியைக் கேட்டு என் தாய் சாகக் கூடாது ஸார் நான் உயிரோடு இருக்கிறேன் என்பது என் தாயுக்கு ஆயுளை நீடிக்கும் ஸார் \n உன் தாய் சாக வேண்டியதில்லை ஸ்காட் . . . நீயும் சாக வேண்டியதில்லை . . . நீயும் சாக வேண்டியதில்லை ஒருவரைச் சுடுவதால் இருவர் ஏன் சாக வேண்டும் \nவில்லியம் ஸ்காட்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஸார் நான் குற்றவாளி. . . . \nஆப்ரஹாம் லிங்கன்: யாரும் உன்னைச் சுடப் போவதில்லை நாளை \nவில்லியம் ஸ்காட்: யாரும் என்னைச் சுடப் போவதில்லையா ஸார் \n போ நீ சுதந்திர மனிதன் \nவில்லியம் ஸ்காட்: (குப்பென அழுகையுடன்) நன்றி ஸார் நன்றி ஸார் (தரையில் மண்டியிட்டு அழுகிறான். மேலே கைகளைக் கூப்பி வணங்கிக் கண்களை மூடிக் கொள்கிறான்.)\nஆப்ரஹாம் லிங்கன்: (காவலரை பார்த்து) அவிழ்த்து விடுங்கள் விலங்குச் சங்கிலியை அவனுக்கு விடுதலை அவன் பேச்சில் உண்மையைக் கண்டேன் அவன் கண் விழிக்க முடியாமல் போன காரணத்தை நம்புகிறேன் அவன் கண் விழிக்க முடியாமல் போன காரணத்தை நம்புகிறேன் (ஜெனரல் கிரான்டைப் பார்த்து) அவன் குற்றத்தை நான் மன்னித்து விட்டதாக எழுதி நீக்கி விடுங்கள் (ஜெனரல் கிரான்டைப் பார்த்து) அவன் குற்றத்தை நான் மன்னித்து விட்டதாக எழுதி நீக்கி விடுங்கள் ஸ்காட் ஒரு கடமை வீரன் ஸ்காட் ஒரு கடமை வீரன் அந்த நிலையில் எந்தப் படைக் காவலனும் தூங்கித்தான் போவான் அந்த நிலையில் எந்தப் படைக் காவலனும் தூங்கித்தான் போவான் இரட்டை வேளைக் காவல் புரியக் காப்டன் முதலில் அனுமதித்தது தவறு இரட்டை வேளைக் காவல் புரியக் காப்டன் முதலில் அனுமதித்தது தவறு (காவலரைப் பார்த்து) ஸ்காட்டை ஜெனரல் மீடு இருக்கும் போர்க்களத்துக்குக் கூட்டிச் செல்வீர் (காவலரைப் பார்த்து) ஸ்காட்டை ஜெனரல் மீடு இருக்கும் போர்க்களத்துக்குக் கூட்டிச் செல்வீர் சங்கிலியை நீக்குவீர் முதலில் \n(விலங்குச் சங்கிலிகளை நீக்கி விட்டுக் காவலர் வில்லியம் ஸ்காட்டை கௌரமாக அழைத்துச் செல்கிறார்)\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தெட்டு\n“ மனித நகர்வ��ம் இரண்டாவது பிளவும் ”\nசேன் நதி – 1\nவறுமை தின்ற கவிஞன் – சாரணபாஸ்கரன்\nசேன் நதி – 2\nகாங்கிரசின் பிரதமர் வேட்பாளருக்கு ஒரு கடிதம்\nமனதின் கையில்… .. ..\nவேத வனம் விருட்சம் 29\nவார்த்தை மார்ச் 2009 இதழில்\nதேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -29 << காயப் படுத்தாதே \nகலில் கிப்ரான் கவிதைகள் << மரணமே கவிஞன் வாழ்வு >> கவிதை -4\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -2\nகாரைக்குடி கம்பன் அடிப்பொடி நூற்றாண்டு விழாவும் கம்பன் திருநாள் விழாக்களும் (ஏப்ரல் 5 முதல் 9 வரை)\nகம்ப இயக்கம் கம்பனடிப்பொடி (நூறாண்டு காணும் தமிழறிஞர்)\nஎன் மகள் N. மாலதி – (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 1\nசுப்ரபாரதிமணியனின் ” திரைவெளி “\nதலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (3)\nமரணத்தை மையமாகக் கொண்ட வாழ்வின் வட்டப்பாதை மலர்ச்செல்வனின் “தனித்துத் திரிதல்”\nசங்கச் சுரங்கம் — 7 : மையணல் காளை\nபுதுமைப்பித்தனை முன்வைத்து வெ.சா.வின் வில்லங்கம்\nவிடிவைத்தேடி இரவெல்லாம் ஓடி …\nநட்சத்திரங்களை பொறுக்கிக் கொள்ளும் தவம்\nஇன்னொரு சைக்கிள் ஒட்டியும் பின்னொரு சிறுவனும்…\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் செவ்வாய்க் கோளில் உப்புநீர்க் குளம் பெர்குலரேட் உப்பு & மீதேன் வாயு கண்டுபிடிப்பு \nPrevious:தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (3)\nNext: கலில் கிப்ரான் கவிதைகள் << மரணமே கவிஞன் வாழ்வு >> கவிதை -4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தெட்டு\n“ மனித நகர்வும் இரண்டாவது பிளவும் ”\nசேன் நதி – 1\nவறுமை தின்ற கவிஞன் – சாரணபாஸ்கரன்\nசேன் நதி – 2\nகாங்கிரசின் பிரதமர் வேட்பாளருக்கு ஒரு கடிதம்\nமனதின் கையில்… .. ..\nவேத வனம் விருட்சம் 29\nவார்த்தை மார்ச் 2009 இதழில்\nதேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -29 << காயப் படுத்தாதே \nகலில் கிப்ரான் கவிதைகள் << மரணமே கவிஞன் வாழ்வு >> கவிதை -4\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -2\nகாரைக்குடி கம்பன் அடிப்பொடி நூற்றாண்டு விழாவும் கம்பன் திருநாள் விழாக்களும் (ஏப்ரல் 5 முதல் 9 வரை)\nகம்ப இயக்கம் கம்பனடிப்பொடி (நூறாண்டு காணும் தமிழறிஞர்)\nஎன் மகள் N. மாலதி – (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 1\nசுப்ரபாரதிமணியனின் ” திரைவெளி “\nதலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (3)\nமரணத்தை மையமாகக் கொண்ட வாழ்வின் வட்டப்பாதை மலர்ச்செல்வனின் “தனித்துத் திரிதல்”\nசங்கச் சுரங்கம் — 7 : மையணல் காளை\nபுதுமைப்பித்தனை முன்வைத்து வெ.சா.வின் வில்லங்கம்\nவிடிவைத்தேடி இரவெல்லாம் ஓடி …\nநட்சத்திரங்களை பொறுக்கிக் கொள்ளும் தவம்\nஇன்னொரு சைக்கிள் ஒட்டியும் பின்னொரு சிறுவனும்…\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் செவ்வாய்க் கோளில் உப்புநீர்க் குளம் பெர்குலரேட் உப்பு & மீதேன் வாயு கண்டுபிடிப்பு \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60401292", "date_download": "2020-01-20T07:36:36Z", "digest": "sha1:43TDQDUJB3SMQIVBESXOYFXLITI4UZIF", "length": 43949, "nlines": 827, "source_domain": "old.thinnai.com", "title": "அலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை | திண்ணை", "raw_content": "\nஅலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை\nஅலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை\nகல்லூரியில் எனக்கு ஒரு உயிர்த் தோழன் இருந்தான். மிக நன்றாக படிப்பவன். எனது கல்லூரியில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. அடுத்தவனை விட அதிகமா என்பதே முக்கியம். ஒரு வகுப்பில் முதல் பத்து சதவீதத்தில் இருந்தாலே நூற்றுக்கு நூறு எடுத்தவாறு மதிப்பீடுவார்கள்.\nஎன் உயிர்த் தோழனோ ஒவ்வொரு பரிட்சை முடிந்தவுடன் சோகமே உருவாகவும், தற்கொலை குழப்பங்களுடனும்தான் காணப்படுவான். முதல் வருடங்களில் மிகுந்த அக்கறையுடன் விசாரித்து ஆறுதல் அளித்து வந்தோம். திருத்திய தாள்கள் வந்தவுடன் அவனின் வருத்தங்களுக்குக் காரணம் தெரிய வரும். ஓரிரண்டு கேள்விகளில் சில இடங்களில் தவறு இழைத்ததற்கு, மன்னித்தோ மதிக்காமலோ, மார்க் போட்டு இருப்பார்கள். அந்தக் கேள்வியையே முயற்சி கூட செய்யாத நாங்கள் அவனை தேற்றி இருப்பதுதான் எங்களின் வெறுப்பு.\n‘அலகில்லா விளையாட்டின் ‘ நாயகனும் என்னுடைய தோழனுக்கு நிகராக சிந்திக்கிறான்; வருத்தப் படுகிறான்; அருகில் உள்ளவர்களின் அனுதாபங்களை கேட்டுப் பெறுகிறான். வாலிபத்தில் வாத்தியார்\nபெண்ணை கைப்பிடிக்க முடியாததை எண்ணி வாழ்நாள் முழுக்க வருத்தப் படுகிறான். தனது குடும்பத்தை விட வேத குருவின் வீட்டிலேயே ஐக்கியப்பட்டு அங்கு நிகழும் விஷயங்களுக்கு விசனப்பட்டு விடை தேடி அலைக்கழியும் சுய விசாரணை பதிவுகள்தான் இந்த மின் புத்தகம்.\n‘மேஜிகல் ரியலிசமோ ‘ என பயமுறுத்தும் ஆரம்பம். சாத்தானின் நரகத்தைதான் குளிர் தேசம் என்றும், இந்தியர்களின் அமெரிக்க வாழ்வையும்தான் பூடகமாக சொல்கிறாரோ என்னும் சந்தேகம். சீக்கிரமே அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து கைலாயத்தை இடஞ்சுட்டி விடுகிறார்.\nதுறவின் இலக்கணம், முதியோர்களுக்கு ஏற்படும் எண்ண அலைகள், ஆன்மாவின் வரையறை, துன்பங்களும் நினைவலையும், தன்முனைப்பும் வினைப்பயனும், பணத்துக்காக படிப்பா, அவலங்கள் மட்டுமே தெரியும் எழுத்துக்கள், வயதும் பக்குவமும், ஆசிரியரின் ஊக்கங்கள் ஆகியவற்றை உளவியல் ரீதியில் கேள்விகள் தொடுத்து, சமூகவியல் பார்வையிலும் விவரித்து, ஆங்காங்கே கதை என்னும் வஸ்து, தொட்டுக் கொள்ள நகர்கிறது.\nஅவனின் அப்பா இக்கால வழக்கத்தில் நகைக்கடையில் கை வைத்து முன்னேறுவதையும், தன் போதனைகளுக்கு சம்பந்தமில்லாத முற்றுப்புள்ளி வைக்காத குருவின் குழந்தைப்பேறு உடல் இச்சையும், வாழ்வைக் கண்டு பயந்து ஓடும் மனிதர்களையும், நமது புரிதலுக்கே பாரா விட்டு விட்டு, ஒதுங்கியே கதை நகர்த்துகிறார்.\nஇரண்டு பக்கங்களே வந்து போன அத்தையின் பாத்திர படைப்பு எதற்காக என்று உணரும் அளவு கூட, காந்தியை அலசும் ஐந்தாம் அத்தியாயம் எங்கே பொருந்துகிறது என்று இன்னும் எனக்கு புலப்படவில்லை. ஒரு தெளிவை நோக்கி கொண்டு செல்லப்பட்ட கதையும், தத்துவம் சார்ந்த அலசல்களும் திடார் என ஒரு குலுங்கு குலுங்கி குருவின் துன்பங்களுக்கு ஒரு முடிவுரை, கைலாயப் பயணம் என சடாரென முடிந்து விட்டதாகத் தோன்றுகிறது. வாழைப்பழத்தை உரித்து, பழச்சாறும் எடுத்து, பாலும் ஸ்வீடெனரும் கலந்து வாயிலும் ஊத்துவார் என்னும் என் நம்பிக்கையில் மண்.\n‘சம்போ சிவ சம்போ ‘, ‘ஓம் ஓம் ‘ என ஆங்காங்கே கொஞ்சம் உமா பாரதி வாடை. ஆனால், படு பாலைவன கதையின் நடுவிலும், வாய்விட்டு சிரிக்கக்கூடிய நகைச்சுவையும், பூரணியின் இதமான ஹீரோயின் வர்ணணைகளும், நாயரின் கேரளத்துத் தமிழும், திருவையாறின் தல புராணமும் நமக்கு ஒரு வெல்கம் ப்ரேக்.\nஹீரோவைப் பார்க்கும்போது திரைப்பட பித்தான எனக்கு ‘ஹே ராம் ‘ சாகேத் நிழலாடுகிறார். அது என்னுடைய சொந்த பாதிப்பா அல்லது பாராவின் பாத்திர படைப்பா எனத் தெரியவில்லை. ‘இருவர் ‘ படத்தில் பயத்தினாலோ, திமுக தலைவரினாலோ, பல முக்கிய வசனங்களுக்கு பதிலாக பிண்ணனி இசையே வந்து செல்லும். பூரணியிடம் பேச வேண்டிய சில இடங்களில் விவரிப்பே வருகிறது. உரையாடல் இடம் பெற்றிருந்தால் சுவைத்திருக்கும்.\nபிரமாணம், சுருதி, தைஜஸன், 97 தையல்கள் என்று எல்லாம் நடுவில் வருகிறது. என்னைப் போன்றவர்கள் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டே வாசிப்பார்கள். அருஞ்சொற்பொருள் வேண்டாம்; மற்ற புதுவரவுகளுக்குக் கொடுத்தவாறு ஒரு குறைந்த பட்ச அறிமுகம் கொடுத்திருக்கலாம். ஆனால், பெளத்த மடத்தில் 63 தத்துவங்களை விளக்குவது மாதிரி ஒரு அவார்ட் பட பிரசார நெடியை தவிர்க்க நினைத்திருக்கலாம்.\nஎன் அம்மா அமெரிக்காவில் இருந்த பொழுது, ஒரு குண்டு மட்டுமே ஈராக்கில் வெடித்த ஒரு சாதாராண தினத்தில், என்னுடைய நிறுவனம் பொருளாதார நிலையில்லாமையின் பேரில் என்னுடைய வேலையை நீக்கி விட்டார்கள். அதற்குப் பின் வந்த பல்வேறு அமெரிக்க வேலை தேடும் முறையையும், இன்ன பிற லாகிரி வஸ்துக்களையும் விளக்க முருகரின் ‘மூன்று விரல் ‘ பயன்பட்டது. நான் படித்த சமயம் எனக்கு போரடித்த அந்த நாவல், அம்மாவை இரவு தூங்கவும் விடாமல் முடிக்க செய்தது.\nஅவ்வாறே ‘அலகில்லா விளையாட்டு ‘ம் பதினெட்டு உபநிஷதங்களும், நான்கு வேதங்களும், கம்யூனிசம், உலகமயமாக்கம், பெளத்த சமயம், இன்ன பிற சமய, பொருளாதார, வர்த்தகவியல் தத்துவங்களையும் டக்கென்று மூன்றே நாட்களில் அலச விரும்புவர்களுக்கு, கூடவே சத்தமாக சிந்தனையைத் தூண்டி வரும் அறிவு பெட்டகம்.\n* உயிரே போனாலும் சரி என்று தீர்மானம் செய்து விட்டால் உயிர் போகாது\n* தியானத்துக��கும் உறக்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பிக்கொண்டிருப்பதைவிட புத்தியை இருட்டு மூலைகளில் முட்டிமோதவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதிலேயே பலது அகப்படும்.\n* மனத்துக்கு ஏது வயசு வெட்கம் மானம் இல்லாத மனசு. சொல்லில் இறங்கக் கூச்சப்படுகிற விஷயங்களையெல்லாம் விரித்துப்போட்டுக் குளிர் காய்கிற மனசு.\n* அழகு தான் என்றாலும் அலுக்காதா என்ன \n* ஹிந்துதர்மம் ஒப்புக்கொண்டிருக்கிற ஒரே கம்யூனிசச் சிந்தனை அதுதான். ஒரு ஆன்மா தான். னால் உன்னுடையது இல்லை அது. யாருடையதும் இல்லை. எல்லாருடையதும். அல்லது எல்லாருடையதும் இல்லை. எல்லாருக்கும் பொதுவான ஒரு புறம்போக்குச் சொத்து.\n* “நாம இன்பம்னு நினைச்சுண்டு இருக்கறது வேற. நிஜமான இன்பம் வேற. ‘\n* வாழ்க்கை தாற்காலிக நிம்மதிகளால் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது.\n* ‘யோசிக்கத் தொடங்கியாச்சு. கேள்விகள் தோணறதுக்குள்ள படிச்சு முடிச்சுடணும்னு ஒரு கணக்கு இருக்கு. முதல்ல மனசுக்குள்ள ஏத்திண்டுடணும். அப்புறம் வயசுக்கு ஏற்ப கேள்விகள் வரும். ‘\n* உள்முக நாட்டம் உள்ளவன் தன் மொழியை மனத்துக்குள் அடக்கவேண்டும். மனத்தை, விழித்துக்கொண்டிருக்கிற புத்தியில் அடக்கவேண்டும். புத்தியை ஆனந்தமயமான ன்மாவில்\nஒடுக்கவேண்டும். ஆன்மாவை அமைதிப்பெருங்கடலான இறைவனிடம் ஒடுக்கவேண்டும்.\n* விடிந்தால் உத்தியோகம். தேதி ஆனால் சம்பளம். வேளைக்குச் சாப்பாடு. விழுந்து புரள பெண்டாட்டி. அவ்வப்போது சந்தோஷம். அளந்து அளந்து பூரிப்பு. கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விடலாம்.\n* அடிக்கடி கஷ்டம் என்றாலும் ஆற்றிக்கொள்ளவும் வழிகள் உண்டு. அம்மாவின் மடி. மனைவியின் தோள். குழந்தையின் சிரிப்பு.\n* எத்தனை நாளுக்கு முன்னே நடந்து ஒரு மனிதர் மேய்த்துக்கொண்டே போகமுடியும் ஆடுகளுக்கு என்றைக்குத்தான் சுயமாகப் பாதை புரியும் \n* தெரிந்தோ தெரியாமலோ பலபேருக்குப் பலவிதமாக நாம் கடன் பட்டுக்கொண்டே இருக்கிறோம். வாழ்நாள் முழுவதும் படுகிற கடன்களை எண்ணிப்பார்க்கத் தீராது என்று தோன்றுகிறது.\n* அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.\n* ‘ஆமா கல்யாணத்தைப் பண்ணிண்டவாள்ளாம்தான் என்ன சாதிச்சுப்பிடறா தோள்ள ஒண்ணு. கையிலே ஒண்ணு. என்னவோ போர்க்களத்துலே சாதிச்சவாளுக்கு வ���ரப்பதக்கம் குத்திவிடறாமாதிரி. ‘\nநீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் -4\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று\nசவுதி அரேபிய அரசியலில் பெண்கள் : ஓர் அனுபவம்\nஒரு புகைப்படமும், சில சிந்தனைகளும்\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 96 – பொறாமை என்னும் நெருப்பு – ந.சிதம்பர சுப்ரமணியனின் ‘சசாங்கனின் ஆவி ‘\nமெக்ஸிகோ நகரைத் தாக்கிய மிகப் பெரும் பூகம்பமும், சுனாமி [Tsunami] கடற்பொங்கு அலைகளும்\nஅலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை\nவிருமாண்டி – ஒரு காலப் பார்வை..\nசாகித்ய அகாதெமியின் சார்பில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு\nஒரு விருதும் நாவல் புனைவிலக்கியமும்\nபெற்றோர் பிள்ளைகள் இடையே தலைமுறை இடைவெளி குறையுமா \nசண்டியர் மற்றும் விருமாண்டி – முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள்\nகடிதங்கள் – ஜனவரி 29,2004\nஎழுத்தாளர் விழா 2004- ஒரு கண்ணோட்டம்\nபங்களாதேஷ் அரசுகள் தொடர்ந்து நசுக்கும் மதச்சிறுபான்மையினர்\nசென்ற வாரங்கள் அப்படி… (பரிசோதனை, சோதனை, பரிபோல வேகம், பரி வியாபாரம், வேதனை, சாதனை, நாசம்)\nஅன்புடன் இதயம் – 5 – வேங்கூவர் – கனடா\nஒரு சிறு பத்திரிக்கை வாசகியின் கையறு நிலை\nபிலடெல்பியா குறும்பட விழா, 2003-ல் அருண் வைத்யநாதனின் குறும்படம்\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் -4\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று\nசவுதி அரேபிய அரசியலில் பெண்கள் : ஓர் அனுபவம்\nஒரு புகைப்படமும், சில சிந்தனைகளும்\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 96 – பொறாமை என்னும் நெருப்பு – ந.சிதம்பர சுப்ரமணியனின் ‘சசாங்கனின் ஆவி ‘\nமெக்ஸிகோ நகரைத் தாக்கிய மிகப் பெரும் பூகம்பமும், சுனாமி [Tsunami] கடற்பொங்கு அலைகளும்\nஅலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை\nவிருமாண்டி – ஒரு காலப் பார்வை..\nசாகித்��� அகாதெமியின் சார்பில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு\nஒரு விருதும் நாவல் புனைவிலக்கியமும்\nபெற்றோர் பிள்ளைகள் இடையே தலைமுறை இடைவெளி குறையுமா \nசண்டியர் மற்றும் விருமாண்டி – முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள்\nகடிதங்கள் – ஜனவரி 29,2004\nஎழுத்தாளர் விழா 2004- ஒரு கண்ணோட்டம்\nபங்களாதேஷ் அரசுகள் தொடர்ந்து நசுக்கும் மதச்சிறுபான்மையினர்\nசென்ற வாரங்கள் அப்படி… (பரிசோதனை, சோதனை, பரிபோல வேகம், பரி வியாபாரம், வேதனை, சாதனை, நாசம்)\nஅன்புடன் இதயம் – 5 – வேங்கூவர் – கனடா\nஒரு சிறு பத்திரிக்கை வாசகியின் கையறு நிலை\nபிலடெல்பியா குறும்பட விழா, 2003-ல் அருண் வைத்யநாதனின் குறும்படம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/210687?ref=archive-feed", "date_download": "2020-01-20T07:28:58Z", "digest": "sha1:H3RDF62IK7GEWFYLQSSDRNLJQUUTVG64", "length": 9218, "nlines": 127, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டனில் தமிழக முதல்வர் சொன்ன முக்கிய தகவல்... நிச்சயமாக நடக்கும் என வாக்குறுதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் தமிழக முதல்வர் சொன்ன முக்கிய தகவல்... நிச்சயமாக நடக்கும் என வாக்குறுதி\nபிரித்தானியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்குள்ள கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.\nஅப்போது அவர் கூறுகையில், கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிகின்ற அனைத்து மருத்துவர்களையும் மனமார, உளமார இந்த நேரத்தில் பாராட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.\nஅது மட்டுமல்லாமல், கிங்ஸ் மருத்துவமனையின் கிளை ஒன்றை தமிழகத்திலே அமைக்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்கள். அதற்கான முழு ஆதரவை தமிழக அ���சு வழங்கும்.\nஇங்கு இருக்கின்ற மருத்துவ வசதிகள் அனைத்தும் தமிழக மக்களுக்கும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை இந்த கிங்ஸ் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு தமிழக அரசின் சார்பாக, மக்களின் சார்பாக நன்றி.\nநான் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்ததில், கிங்ஸ் மருத்துவமனை உண்மையிலேயே ஒரு தலைசிறந்த மருத்துவமனையாக திகழ்கிறது.\nசிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரும் திட்டம் பாராட்டுக்குரியது. இன்றைக்கு ராபின்ஸன் ஹெலிகாப்டர் இருக்கின்ற இடத்தை பார்வையிட்டோம். சென்னையிலும் அதனை அமைப்பதற்கு நாங்கள் ஏற்பாடு செய்யவிருக்கின்றோம்.\nஉடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தொலைதூரத்தில் இருந்து நகரத்திற்கு வந்து சிகிச்சை பெறமுடியாதபோது, விலை மதிக்க முடியாத உயிரை இழக்க நேரிடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலமாக குறித்த காலத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து நோயை குணப்படுத்தி அவர்களை பிழைக்க வைக்கக்கூடிய அரிய சாதனையை கிங்ஸ் மருத்துவமனை செய்து கொண்டிருக்கிறது.\nஅதுபோன்றே, தொலைதூரத்தில் உள்ள இடங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை குறித்த நேரத்தில் சிகிச்சை அளித்துக்காப்பாற்ற, தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு நிச்சயமாக செயல்படுத்தும் என்று கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:02:05Z", "digest": "sha1:ZXGMKWDT2XWBRELSP4QLWGXZRWMNUBTD", "length": 6296, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெய், ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் பாடகர் தேவாவின் உறவினர் ஆவார்.\n2007 சென்னை 600028 ரகு\n2009 அதே நேரம் அதே இடம் கார்த்திக்\n2010 அவள் பெயர் தமிழரசி ஜோதிமுருகன்\n2011 எங்கேயும் எப்போதும் கதிரேசன்\n2013 நவீன சரஸ்வதி சபதம்\n2013 ராஜா ராணி சூர்யா\n2014 திருமணம் எனும் நிக்காஹ் Vijayraghavan Chari\n2015 மாசு என்கிற மாசிலாமணி கதிரேசன் Special appearance\n2015 அர்ஜுனன் காதலி அர்ஜுன் Post-production\n2015 தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் தமிழ்செல்வன் completed\n2015 வேட்டை மன்னன் Filming\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/sensex-still-maintaining-its-41000-mark-nifty-also-maintainig-its-12100-mark-016896.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-20T05:47:16Z", "digest": "sha1:4KB5SRMQGLH7GGGMB75JLYPWOJPW6RU5", "length": 23331, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "41,000-த்தில் நிலை கொண்ட சென்செக்ஸ்,..! 12,100-ல் நிற்கும் நிஃப்டி..! | sensex still maintaining its 41000 mark nifty also maintaining its 12100 mark - Tamil Goodreturns", "raw_content": "\n» 41,000-த்தில் நிலை கொண்ட சென்செக்ஸ்,..\n41,000-த்தில் நிலை கொண்ட சென்செக்ஸ்,..\nஅல்வாவுடன் ஆரம்பிக்கும் நிர்மலா சீதாராமன்..\n1 hr ago களைகட்டும் பட்ஜெட் திருவிழா.. அல்வாவுடன் ஆரம்பிக்கும் நிர்மலா சீதாராமன்..\n16 hrs ago ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\n16 hrs ago ஒத்த நிறுவனம்.. 33 வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் மோசடி.. பலே சாதனை..\n19 hrs ago வருங்காலத்தில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கலாம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்..\nNews ஊராட்சி நிதி... கல்லா கட்டினால் கடும் நடவடிக்கை... அரசு எச்சரிக்கை\nSports ரோஹித்தும் நானும் சேர்ந்து ஆஸி.வை இப்படி தான் திட்டம் போட்டு காலி பண்ணோம்.. கோலி சொன்ன ரகசியம்\nMovies நடிகை நாஞ்சில் நளினி மரணம்.. வேதனை அளிக்கிறது.. நடிகர் சங்கம் இரங்கல்\nTechnology Flipkart Republic Day Sale 2020: நீங்கள் தவறவே விட கூடாத அட்டகாசமான சலுகைகள் இவைதான்\nLifestyle உங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nAutomobiles உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்செக்ஸ் நேற்றைப் போலவே, இன்றும் புதிய உச்ச புள்ளியாக 41,163 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த பங்குச் சந்தை செய்திகளிலேயே, சந்தை ஏற்றம் கண்டால் 41,250 வரை ஏற்றம் காணலாம் எனச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய சந்தைகளைத் தவிர உலக சந்தைகளில் பெரும்பாலான சந்தைகள் இன்று இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. ஐரோப்பாவின் பிரான்ஸ், ஜெர்மனி, லண்டன் ஆகிய மூன்று சந்தைகளும் -0.19 முதல் -0.38 வரை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. அதே போல ஆசியாவில் அனைத்து சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகி வருகின்றன. ஆசிய சந்தைகளில் அதிகபட்சமாக சீனாவின் ஷாங்காய் காம்போசைட் -0.47 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.\nநேற்று மாலை சென்செக்ஸ் 41,080 என்கிற புதிய உச்சத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 41,161புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,163 என்கிற உச்ச புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் தற்போது மதியம் 2.15 மணி அளவில் சென்செக்ஸ் 33 புள்ளிகள் மட்டுமே ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.\nஅதே போல நிஃப்டி நேற்று மாலை 12,100 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 12,132 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 12,144 என்கிற உச்சப் புள்ளியைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட சுமார் 23 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 13 பங்குகள் ஏற்றத்திலும், 17 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. பி.எஸ்.இ-யில் 2,551 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. அதில் 1,168 பங்குகள் ஏற்றத்திலும், 1,192 பங்குகள் இறக்கத்திலும், 191 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மொத்தம் 2,551 பங்குகளில் 43 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 100 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.\nபொருளாதார மந்த நிலை தான் நிலவி வருகிறது.. இது ரெசசன் இல்லை.. நிர்மலா சீதாராமன் அதிரடி\nபார்தி இன்ஃப்ராடெல், யூபிஎல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஜி எண்டர்டெயின்மெண்ட், ஹீரோ மோட்டோ கார்ப், ஹெச்டிஎஃப்சி, ஹெச் டி எஃப் சி பேங்க், பஜாஜ் ஃபனான்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.50 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 62.83 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nவிலை உச்சம் தொட்ட 92 பங்குகள்..\nஒரே நாளில் 2.25 லட்சம் கோடி லாபம்..\n1,760 பங்குகள் விலை ஏற்றம்..\nஇன்ப அதிர்ச்சி.. கச்சா எண்ணெய் விலை மளமள சரிவு.. பங்கு சந்தை ஏற்றம்.. அமைதியான அமெரிக்கா-ஈரான்\n1,943 பங்குகள் விலை சரிவு.. ரத்தக் களரியில் உலக பங்குச் சந்தைகள்..\nஅதள பாதாளம் நோக்கி செல்லும் இந்திய ரூபாய்.. கதறும் மத்திய அரசு..\nவருட கடைசியிலும் வீழ்ச்சிதானா.. சற்றே ஆறுதல் கொடுக்கும் இந்திய ரூபாய்..\n41,575 புள்ளிகளில் நிறைவடைந்த சென்சென்ஸ்..\nஜியோவுக்கு முன், ஜியோவுக்குப் பின்: இந்திய டெலிகாம்\n'பட்ஜெட்' நாளில் ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. நாடு முழுவதும் வங்கி சேவை முடக்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sathish-comedy-actor-engagement-photo/", "date_download": "2020-01-20T06:12:18Z", "digest": "sha1:MJNPVYJ4LOOHOC6U2KB6LLLNXOCMQJL4", "length": 12206, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Actor Sathish got Engaged - காமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் - சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்!", "raw_content": "\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் - சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nSathish Muthukrishnan: 2006-ல் ‘ஜெர்ரி’ என்ற படத்தில் சின்ன ரோலில், டயலாக் எதுவும் இல்லாமல் நடித்த சதிஷுக்கு, மதராசப்பட்டினம் படம் அடையாளத்தைக் கொடுத்தது.\nSathish Engagement: நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேஸி மோகனுக்கான திரைக்கதை எழுத்தாளராக 8 வருடங்களாக பணியாற்றியவர் காமெடி நடிகர் சதீஷ். அதன் பிறகு இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் வந்த காமெடி படமான, பொய் சொல்ல போறோம் படத்தில் உதவி வசன கர்த்தாவாக பணியாற்றினார். 2006-ல் ‘ஜெர்ரி’ என்ற படத்தில் சின்ன ரோலில், டயலாக் எதுவும் இல்லாமல் நடித்த சதிஷுக்கு, மதராசப்பட்டினம் படம் அடையாளத்தைக் கொடுத்தது.\nஅதன் பிறகு விஜய்யின் ’கத்தி, பைரவா’ போன்ற முக்கியப் படங்களில் நடித்தார். பெரும்பாலான சிவகார்த்திகேயன் படங்களில் நடிக்கும் சதிஷ், சிவாவின் நெருங்கிய நண்பரும் கூட. தற்போது, ’கண்ணை நம்பாதே, 100% காதல், 4ஜி, அருவம், சீறு, தீமை தான் வெல்லும், டெடி’ உள்ளிட்டப்படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது கழுத்தில் மாலையுடன் நிச்சயதார்த்த கோலத்தில் சதீஷின் படம் வெளியானது. இது குறித்து விசாரித்த போது, சதிஷுக்கும், திரையுலகைச் சேர்ந்தவரின் மகளுக்கும் தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாகவும், அரேஞ்சுடு (லவ் மேரேஜ் இல்லை) திருமணமான இதைப் பற்றி, விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து முறைப்படி சதிஷ் அறிவிப்பார் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nவிவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…\nராஷ்மிகா மந்தனா: காற்றில் கலைகிற கேசம்போல பிரச்னைகளும் போய்டும்\n‘எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டுமே முக்கியம்’ சாதிய சர்ச்சைகளைக் கிளப்பும் ‘திரெளபதி’\n7000 திரைகளில் அதிரும் தர்பார் தலைவர் ‘கெரியரில்’ நிலைத்து நிற்கும் படம்…\nமாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா\nஇந்தியன் 2 படத்தின் புது போஸ்ட்டர்… கொண்டாடும் ரசிகர்கள்\n2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்..\nசொன்ன மாதிரியே காதலை சக்சஸ் செய்த நடிகை மிருதுளா – காதலனுடன் நிச்சயதார்த்தம்\nமுகம் முழுக்க சிரிப்பு: ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் படங்கள்\nநட்பில் ஏற்பட்ட விரிசல்: பிக் பாஸிடம் கதறி அழுத சாண்டி…\nஆள்மாறாட்ட மோசடியில் மேலும் 5 மாணவர்களா உதித் சூர்யாவை பிடிக்க தனிப்படை\nவிவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…\nவிவாகரத்து ஆனதால் சோகத்தில் இருந்த விஷ்ணு விஷால் மீண்டு வந்துவிட்டார் என தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.\nராஷ்மிகா மந்தனா: காற்றில் கலைகிற கேசம்போல பிரச்னைகளும் போய்டும்\nRashmika Mandanna: ஐ.டி. அதிகாரிகள் ராஷ்மிகாவையும் நேரில் ஆஜராக உத்���ரவிட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ராஷ்மிகாவுக்கு இது புதிய பிரச்னை.\nஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)\nமீனுக்கு இரை ஊட்டும் வாத்து – செம வைரலாகும் வீடியோ…\nதமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள் திறப்பும் ஜனவரி 4-ம் தேதிதான்: இயக்குனரகம் அறிவிப்பு\nகுடும்பத்தின் ஆலமரமாக நின்ற கருணாநிதி: ஃபேமிலி போட்டோ பூரிப்பு\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம்\nTamil nadu news today live : பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு செய்யப்படலாம் – ராஜ்நாத் சிங் நம்பிக்கை\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\nவனத்துறையினர் அனுமதியின்றி காட்டில் ட்ரெக்கிங்… யானை தாக்கி பெண் பலி\nமத்தியப் பிரதேசத்தில் சிஏஏ ஆதரவு பேரணி; பங்கேற்றவர்களை தாக்கிய மாவட்ட துணை ஆட்சியர்\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம்\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-movie-sivappu-manjal-pachai-full-movie-download-tamilrockers/", "date_download": "2020-01-20T06:09:36Z", "digest": "sha1:HQMT6D4E5FUULITV5SZNUH5ZOJ5NXWQW", "length": 14066, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tamil movie tamilrockers: sivappu manjal pachai full movie leaked to free download online in tamilrockers- சிவப்பு மஞ்சள் பச்சை, தமிழ் ராக்கர்ஸ்", "raw_content": "\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nSivappu Manjal Pachai In TamilRockers: சித்தார்த்- ஜி.வி.பிரகாஷ் கோரிக்கையை கேளுங்க ரசிகர்களே\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது.\nTamilRockers Leaked Sivappu Manjal Pachai Tamil Movie: சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை தியேட்டரில் ரிலீஸான ��ூட்டோடு தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nசிவப்பு மஞ்சள் பச்சை: படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது. ஆம், மேற்படி 3 நிறங்களும் போக்குவரத்து சிக்னலுக்கானவை இதுவரை யாரும் தொடாத ஒரு கதையாக போக்குவரத்துக் காவலர்களின் அவஸ்தையை வெள்ளித் திரைக்கு கொண்டு வந்திருக்கிறது இந்தப் படம். கூடவே, ஆக்‌ஷன் மற்றும் ரொமான்ஸுடன்\nநடிகர் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். சித்தார்த் போக்குவரத்து போலீஸாக நடித்துள்ளார். பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி, இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். சித்தார்த்தும் ‘அவள்’ படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு தமிழில் நடித்திருக்கிறார்.\nபோக்குவரத்து போலீசார் காலை முதல் இரவு வரை வாகனங்கள் விடும் நச்சுப் புகைகளை சகித்துக்கொண்டு படும் அவஸ்தைகளை வாகன ஓட்டிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இதில் பைக் ரேஸ் இளைஞராக நடித்திருக்கிறார். இவர்களுக்கு ஜோடியாக தீபா ராமானுஜம், காஷ்மிரா பர்தேஷி, லிஜோமோல் ஜோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தை தியேட்டரில் போய் பார்த்து ஆதரவு கொடுங்கள் என்று சித்தார்த்தும் ஜிவி பிரகாஷும் ட்விட்டரில் வீடியோ மூலமாக கேட்டுக் கொண்டனர். படம் நேற்று (செப்டம்பர் 6) வெளியானது. ஆனால் படம் ரிலீஸான அன்றே இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது.\nபுதிய படங்களைஅடுத்தடுத்து தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு வருவது வாடிக்கைதான் என்றாலும், இதுபோல மிகுந்த சிரமங்களுக்கு இடையில் நல்ல மெசேஜ் சொல்வதற்காக எடுக்கப்படும் படங்களும் தமிழ் ராக்கர்ஸின் வேட்டையில் சிக்கி சின்னாபின்னமாவது வேதனைதான். இதையும் மீறி ரசிகர்கள் நினைத்தால், நல்ல படங்களை ஊக்கப்படுத்த முடியும்.\n“பட்டாஸ்” படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்…\nஅஜய் தேவ்கன் நடித்த தன்ஹாஜி படத்தையும் விட்டுவைக்கவில்லை தமிழ் ராக்கர்ஸ்\nDarbar Movie: தமிழ் ராக்கர்ஸை தெறிக்கவிட்ட ரஜினி ரசிகர்கள்\nஆன்லைனில் தர்பார் ரிலீஸ் : சென்னை ஐகோர்ட் ��ுக்கிய உத்தரவு\nரஜினியின் தர்பார் படத்தை உடனடியாக ரிலீஸ் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nதர்பார் பாக்ஸ் ஆபீஸ்: தமிழ் ராக்கர்ஸ் பாச்சா பலிக்குமா\n தமிழ் ராக்கர்ஸுக்கே சவால் விடுறாங்க..\nஅமலா பாலின் புதிய படத்தை இணையத்தில் ’லீக்’ செய்த தமிழ் ராக்கர்ஸ்\nகேப்மாரி படத்தையும் விட்டுவைக்காத தமிழ்ராக்கர்ஸ்\nசென்னை ‘டூ’ விளாடிவோஸ்டோக் கடற்வழிப் பயணம் – ஒரு பார்வை\nசந்திராயன் 2: விஞ்ஞானிகளை நெகிழவைத்த மோடி\nபல்கலை வித்தகர் கைய்பி ஆஸ்மிக்கு கூகுள் கவுரவம்…\nகவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,… ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்…\nபல்கலை வித்தகர் கைய்பி ஆஸ்மிக்கு கூகுள் கவுரவம்\nGoogle doodle : கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி, கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.\nஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)\nமீனுக்கு இரை ஊட்டும் வாத்து – செம வைரலாகும் வீடியோ…\nதமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள் திறப்பும் ஜனவரி 4-ம் தேதிதான்: இயக்குனரகம் அறிவிப்பு\nகுடும்பத்தின் ஆலமரமாக நின்ற கருணாநிதி: ஃபேமிலி போட்டோ பூரிப்பு\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம்\nTamil nadu news today live : களக்காட்டில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு… முக்கிய இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\nவனத்துறையினர் அனுமதியின்றி காட்டில் ட்ரெக்கிங்… யானை தாக்கி பெண் பலி\nமத்தியப் பிரதேசத்தில் சிஏஏ ஆதரவு பேரணி; பங்கேற்றவர்களை தாக்கிய மாவட்ட துணை ஆட்சியர்\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறா��் குடியரசு தலைவர்\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம்\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-sethupathi-muttiah-muralitharan-biopic-800/", "date_download": "2020-01-20T06:10:28Z", "digest": "sha1:HJUBERLTCYSEWTZF3MEI53IR5SFGGYRZ", "length": 13284, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay Sethupathi to play muttiah muralitharan's biopic - பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி!", "raw_content": "\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nபிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி\nMuttiah Muralitharan: சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றிப் பெற்றது.\nநடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் மணிகண்டனின், ‘கடைசி விவசாயி’, விஜய் சந்தரின் ‘சங்கத் தமிழன்’, எஸ்.பி.ஜனநாதனின் ‘லாபம்’, சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’ ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.\nதற்போது மீண்டுமொரு படத்தில் விஜய் சேதுபதி. ஆனால் இது சற்றே வித்தியாசமான திரைப்படம். ஆம் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவர் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ’800’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nமுத்தையா முரளிதரன் – விஜய் சேதுபதி\nஇலங்கையிலுள்ள கண்டியில் 1972-ம் ஆண்டு பிறந்த தமிழரான முத்தையா முரளிதரன், 1992 முதல் 2011 வரை 133 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள், 12 டி-20 ஆட்டங்களில் இலங்கை அணிக்காக விளையாடியவர். சுழற்பந்து வீச்சாளரான இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். அதன் காரணமாகவே அவரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு ‘800’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nமிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடக்கவிருக்கிறதாம்.\nசச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றிப் பெற்றது. அதோடு, இந்தியா 1983-ல் உலகக்கோப்பை வென்றதை மையமாக வைத்து ‘1983’ என்ற படம் உருவாகி வருகிறது. இதில் அப்போதைய கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர், ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்நிலையில் முளனிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டுமொரு ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nவிஜய்சேதுபதி குரலில் மிமிக்ரி செய்து வாழ்த்து சொன்ன சூப்பர் டீலக்ஸ் ராசுக்குட்டி; வைரல் வீடியோ\nகொண்டாட தயாரான புள்ளிங்கோ: தளபதி 64 FL-க்காக வெறித்தன வெயிட்டிங்\nரசிகர்கள்தானே நடிகர்களின் பிறந்த நாளை கொண்டாடுவாங்க… ஆனால், விஜய் சேதுபதியைப் பாருங்க…\nரீவைண்ட் 2019: ரசிகர்களின் கவனம் ஈர்த்த முத்தான திரைப்படங்கள்\nபிலிம்பேர் விருதுகள் : பரியேறும் பெருமாள், 96 படங்களுக்கு ஜாக்பாட்\nரஜினி, விஜய்யை தொடர்ந்து கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\nசங்கத்தமிழன்: விஜய் சேதுபதிக்காக பார்க்கலாம்\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nதிருப்பதி செல்லும் பக்தர்களுக்கு புதிய வசதி.. இனிமேல் ஏழுமலையானை தரிசிப்பது மிக மிக சுலபம்\nSamsung Galaxy Note 10 Launch: இணையத்தில் லீக்கானது சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்\nHai Guys – காணும் பொங்கல கண்டும் காணாம விட்றாதீங்க பாஸ் ; அப்புறம் காணாம போயிரும்..\nHai Guys : ஹாய் பிரெண்ட்ஸ், பொங்கல் கொண்டாட்டத்தோட இறுதிக்கட்டத்துக்கு வந்துட்டோம். காணும் பொங்கல செமயா என்சாய் பண்ணுங்க...\nஅலங்காநல்லூரில் பட்டையை கிளப்பிய ஜல்லிக்கட்டு : அடக்கப்பாய்ந்த வீரர்கள்… பறக்கவிட்ட காளைகள்\nJallikattu 2020 Live Coverage Online : அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது நடைபெற்று வருகிறது.\nஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)\nமீனுக்கு இரை ஊட்டும் வாத்து – செம வைரலாகும் வீடியோ…\nதமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள் திறப்பும் ஜனவரி 4-ம் தேதிதான்: இயக்குனரகம் அறிவிப்பு\nகுடும்பத்தின் ஆலமரமாக நின்ற கருணாநிதி: ஃபேமிலி போட்டோ பூரிப்பு\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்க���ுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம்\nTamil nadu news today live : களக்காட்டில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு… முக்கிய இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\nவனத்துறையினர் அனுமதியின்றி காட்டில் ட்ரெக்கிங்… யானை தாக்கி பெண் பலி\nமத்தியப் பிரதேசத்தில் சிஏஏ ஆதரவு பேரணி; பங்கேற்றவர்களை தாக்கிய மாவட்ட துணை ஆட்சியர்\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம்\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/a-tamilnadu-advocate-nude-protest-in-supreme-court-for-seeking-armed-police-protection/", "date_download": "2020-01-20T06:04:27Z", "digest": "sha1:RTUH2M3RI56G436IAVPT7JYJCQ6T2ILJ", "length": 14984, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "A Tamilnadu Advocate nude protest in Supreme Court for seeking armed police protection - உச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வாணப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்", "raw_content": "\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வாணப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nAn Advocate Nude Protest in Supreme Court: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ரௌடிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு கோரி...\nAn Advocate Nude Protest in Supreme Court: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ரௌடிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வாணமாக போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமதுரையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சாமி. இவர் சில மாதங்களுக்கு முன்பு ஒரு காவல் நிலையத்திற்குள் சென்று தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. கஞ்சா விற்பனை செய்தவர்களைப் பற்றி புகார் தெரிவித்ததால் தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று���் தனது உயிருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறி நிர்வாணமாக போராட்டம் நடத்தினார். அந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ அப்போது வாட்ஸ் அப்பில் பரவி பார்ப்பவர்கள் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.\nஇந்நிலையில், வழக்கறிஞர் சாமி டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியும் நிர்வாணமாக போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். போராட்டத்தின்போது அவர் வைத்திருந்த மனுவில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 32ன் படி தனக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனுவை ரிட் மனுவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.\nமேலும், வழக்கறிஞர் சாமி தனது மனுவில், “தற்போது நான் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிகிறேன். அதே நேரத்தில் பள்ளிக் காலம் முதல் இன்று வரை 20 ஆண்டுகளாக சமூக சேவை செய்துவருகிறேன். நான் ஒரு சமூக ஆர்வலராக இருக்கிறேன். அதற்கான சான்றுகளையும் அளித்துள்ளேன். என்னுடைய வழக்கறிஞர் பணி மற்றும் சமூக சேவை காரணமாக 6 வகையான அடியாட்கள் குழுக்கள், ரௌடிகள், என்னை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கொல்லப்படலாம். அதனால், தனக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கோரியுள்ளார். வழக்கறிஞர் சாமியின் இந்த திடீர் நிர்வாணப் போராட்டத்தால் உச்ச நீதிமன்ற வளாகம் பரபரப்புக்குள்ளானது.\nஅலங்காநல்லூரில் பட்டையை கிளப்பிய ஜல்லிக்கட்டு : அடக்கப்பாய்ந்த வீரர்கள்… பறக்கவிட்ட காளைகள்\nமணமான பெண் இறந்தால், அவரது தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது உயர் நீதிமன்றம் விளக்கம்\nகாவல்துறை வில்சன் கொலை வழக்கு: மேலும், 2 முக்கிய நபர்கள் மீது சந்தேகம்\nநாகை மாவட்டத்தில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை\nகோயில் ஸ்தபதி பணிக்கு சிற்பக்கலை கல்லூரியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க நீதிமன்றம் உத்தரவு\nஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து திமுக உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nபொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு\nசபரிம��ை வழக்கு: மறுஆய்வு மனுக்களை விசாரிக்கவில்லை; பிரச்னைகளை மட்டுமே பரிசீலிக்கிறோம் – உச்சநீதிமன்றம்\nTamil Nadu News Updates : பொங்கல் பண்டிகைக்காக இதுவரை 5,25,890 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் – போக்குவரத்துத் துறை\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஉலகப் பார்வையை தன் பக்கம் குவித்த மோடியின் ‘ஹவ்டி மோடி’ நிகழ்வு\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nRamnath Goenka Awards : பத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கும் பத்திரிக்கையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது ராம்நாத் கோயங்கா மெமோரியல் ஃபௌண்டேசன்.\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\nPariksha Pe Charcha 2020 Date and Time: பொதுத்தேர்வு குறிப்புகள், தேர்வு பயம் நீங்குவதற்கான ஆலோசனைகள் உள்ளிட்டவைகளை, பிரதமர் மோடி மாணவர்களிடையே இன்று நடைபெற உள்ள கலந்துரையாடலில் வழங்க உள்ளார்.\nஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)\nமீனுக்கு இரை ஊட்டும் வாத்து – செம வைரலாகும் வீடியோ…\nதமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள் திறப்பும் ஜனவரி 4-ம் தேதிதான்: இயக்குனரகம் அறிவிப்பு\nகுடும்பத்தின் ஆலமரமாக நின்ற கருணாநிதி: ஃபேமிலி போட்டோ பூரிப்பு\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம்\nTamil nadu news today live : களக்காட்டில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு… முக்கிய இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\nவனத்துறையினர் அனுமதியின்றி காட்டில் ட்ரெக்கிங்… யானை தாக்கி பெண் பலி\nமத்தியப் பிரதேசத்தில் சிஏஏ ஆதரவு பேரணி; பங்கேற்றவர்களை தாக்கிய மாவட்ட துணை ஆட்சியர்\nHai guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…\nபத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘கோயங்கா விருதுகள்’ வழங்குகிறார் குடியரசு தலைவர்\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம���\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் : நேரலையில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/thadaiyethumillai", "date_download": "2020-01-20T07:13:25Z", "digest": "sha1:QJDQFNGAQ2L2E7WPREDCLS2BX6NC6V4M", "length": 7580, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "தடையேதுமில்லை | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » தடையேதுமில்லை\nபுத்தகங்களை மட்டுமே படித்துவிட்டு எவரும் வெற்றியாளர் ஆகிவிடமுடியாது.வாழ்க்கையைவிடச் சிறந்த வாத்தியார் இந்த உலகில் இல்லை. எனவே அனுபவங்களிலிருந்தும் ஒருவர் கற்கவேண்டியிருக்கிறது.ஆனால் அது அத்தனை சுலபமல்ல. எடுத்தோமா, படித்தோமா என்று கற்றுக்கொண்டுவிடமுடியாது. அனுபவத்தைப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து முக்கியமான பாடங்களைக் கண்டுபிடித்து கிரகித்துக்கொள்ளவும் தனித்திறன் தேவைப்படுகிறது. திறந்த மனமும் தெளிவான சிந்தனையும் இருந்தால்தான் அனுபவப் பாடம் படிக்கமுடியும்.\nசோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் நம் வாழ்வை நாமே படித்துக்கொள்ள உதவும் ஒரு கைவிளக்காக இருக்கிறது. நம்மை முன்னேறவிடாமல் தடுக்கும் தடைக்கற்கள் எவையெவை என்பதை மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தடைகளைத் தகர்த்து வெற்றிப் படிகளில் ஏறி உச்சத்தைத் தொட இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் உதவும்.\n‘வாசகர்களின் தோளில் கைபோட்டுப் பேசும் திறன் கொண்ட புத்தகம் இது. கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் சோம. வள்ளியப்பனின் பாணி அபூர்வமானது.’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/the-pilgrimage-to-nayanthara-and-vignesh-shiva-continues-images-go-viral-on-the-internet/", "date_download": "2020-01-20T07:22:37Z", "digest": "sha1:CHOAAZM227XYFK4722V5BA4A3BMSX2AA", "length": 16906, "nlines": 402, "source_domain": "www.dinamei.com", "title": "நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் புனித யாத்திரை தொடர்கிறது; படங்கள் இணையத்தில் வைரலாகின்றன - சினிமா", "raw_content": "\nநயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் புனித யாத்திரை தொடர்கிறது; படங்கள் இணையத்தில் வைரலாகின்றன\nநயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் புனித யாத்திரை தொடர்கிறது; படங்கள் இணையத்தில் வைரலாகின்றன\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது காதலன் விக்னேஷ் சிவனும் ஒரு யாத்திரை பயணத்தில் உள்ளனர். காதல் பறவைகள் சமீபத்தில் சுவாமித்தோப்பிலுள்ள அய்யா வாஜி கோயிலிலும், சுசீந்திரம் க���விலிலும் காணப்பட்டன.\nகோயில்களில் தம்பதியரின் பல படங்கள் கடந்த இரண்டு வாரங்களில் இணையத்தில் பல்வேறு ரசிகர் பக்கங்களில் வெளிவந்தன.புதிய படத்தில், நயன்தாரா ஆல்-அவுட் மஞ்சள் குர்தா அணிந்திருப்பதைக் காணலாம், அதே நேரத்தில் அவரது காதலன் விக்னேஷ் சிவன் நீல நிற ஜீனில் காணப்பட்டார், அவரது மேற்புறத்தை வெள்ளை தோதியால் மூடினார்.\nவதந்திகள் உண்மையாக இருக்க வேண்டுமானால், இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளது. நானும் ரவுடி தன் படப்பிடிப்பில் நயன்தாரா விக்னேஷை காதலித்தார். திரைப்பட வெளியீட்டிற்குப் பிறகு இந்த ஜோடி டேட்டிங் செய்யத் தொடங்கியது, இறுதியில் பல பொது நிகழ்வுகளில் ஒன்றாகக் காணப்பட்டது.\nமுகுத்தி அம்மான் படப்பிடிப்புக்காக நடிகை சைவ உணவு உண்பவராக மாற முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இப்படம் ஒரு கற்பனை பொழுதுபோக்கு என்று நம்பப்படுகிறது.\nமூகுதி அம்மான் தவிர, நயன்தாரா தனது கிட்டியில் நெட்ரிகானைக் கொண்டிருக்கிறார். நெட்ரிகன் அவரது அழகான விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இந்த படம் கொரிய த்ரில்லர் பிளைண்ட் இன் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படத்தில் பார்வைக் குறைபாடுள்ள பெண்ணாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் மாடிகளில் உருண்டது, அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதர்பார் இல் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா பெரிய திரைகளில் காணப்படுவார். இந்த படம் ஒரு பொங்கல் வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரமுகி பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு நாயன் சூப்பர்ஸ்டாரைக் காதலிப்பார். தர்பார் இன் டிரெய்லர் திங்களன்று மும்பையில் நடந்த ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டது. டிரெய்லர் அனைத்து யூடியூப் பதிவுகளையும் சிதறடித்து உடனடி வெற்றியைப் பெற்றது. இது 24 மணி நேரத்திற்குள் 5 மில்லியன் பார்வைகளைத் தாண்டியது.\nதொழிலாளர் தவறான வகைப்படுத்தல், வரி மோசடி குற்றச்சாட்டுகளை தீர்ப்பதற்கு கலிபோர்னியாவுக்கு ரூ .56 கோடி செலுத்த இன்போசிஸ்\nகுடிமக்களுக்கான மின்-ஆளுமை பயன்பாடுகளுக்கு ஏன் முன்னேற்றம் தேவை\nரஜினிகாந்தை அவமதித்ததற்காக ராகவா லாரன்ஸ் சீமானைத் தாக்கினார்\nநயன்தாரா மற்றும் வ��க்னேஷ் சிவன் பாகவதி அம்மன் மற்றும் மதுரை கோவிலில் பிரார்த்தனை…\nசிம்பு சபரிமலைக்கு தனது புனித பயணத்தைத் தொடங்குகிறார்; படங்கள் வைரலாகின்றன\nதனுஷின் ‘ரவுடி பேபி’ இந்தியாவில் YouTube இசை வீடியோக்களில் முதலிடம்…\nஆசியான், ஐஎம்சிஇசிஏ ஒப்பந்தங்களின் கீழ் கச்சா மற்றும்…\nஇண்டிகோ கடற்படை அளவை அதிகரிக்கிறது, 250 விமானங்களை கடக்கும்…\nஅந்நிய நேரடி முதலீடு ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் 15…\nரூபாய் கிக் நேர்மறையான குறிப்பில் புத்தாண்டைத் தொடங்குகிறது,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/12/05221334/1274895/bride-groom-suicide-near-papparapatti.vpf", "date_download": "2020-01-20T06:31:02Z", "digest": "sha1:EA3C64A5A5WHR2JW6OUOE6FFW7V5NUOH", "length": 7282, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: bride groom suicide near papparapatti", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாப்பாரப்பட்டி அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை\nபதிவு: டிசம்பர் 05, 2019 22:13\nபாப்பாரப்பட்டி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபாப்பாரப்பட்டி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nதர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜதுரை (வயது23). கட்டிட மேஸ்திரி. கொல்லஅள்ளியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (20). இவர்களுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராஜதுரை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ராஜதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகு���ியில் சோகத்தை ஏற்படுத்தியது.\nநடிகர் ரஜினிக்கு கி வீரமணி கண்டனம்\nசாத்தான்குளம் அருகே முதியவர் தற்கொலை\nசாம்பவர் வடகரை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை\nமுதல்வர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு\nதிண்டுக்கல் அருகே காட்டுக்குள் எலும்புக்கூடாக தொழிலாளி பிணம் மீட்பு\nநாமகிரிப்பேட்டை அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை\nஆரல்வாய்மொழியில் திருமணமான 26 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை\nசின்னசேலம் அருகே ரெயில் முன்பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/11/17100208/1271742/Pista-Health-Benefits.vpf", "date_download": "2020-01-20T06:33:59Z", "digest": "sha1:MYMCAJ5XY7W26QHILUUWE7AQXG4PKI4V", "length": 15985, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "கெட்ட கொழுப்பினை குறைக்கும் பிஸ்தா || Pista Health Benefits", "raw_content": "\nசென்னை 20-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகெட்ட கொழுப்பினை குறைக்கும் பிஸ்தா\nபிஸ்தா அநேக சத்துக்களை உடையது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க பிஸ்தா உதவுகிறது. மேலும் என்னென்ன பயன்கள் உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.\nபிஸ்தா அநேக சத்துக்களை உடையது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க பிஸ்தா உதவுகிறது. மேலும் என்னென்ன பயன்கள் உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.\nபிஸ்தா:- கொட்டைகள், விதைகள் இவைகளை குறிப்பிட்ட அளவு அன்றாட உணவில் சேர்ப்பது அவசியம் என அறிவுறுத்தப்படுகின்றது. அதில் பிஸ்தா கொட்டைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் புரதசத்து, நார்சத்து, நோய் எதிர்ப்பு இவையே இதன் முக்கியத்துவத்துக்கு காரணம் ஆகின்றது.\nபிஸ்தா அநேக சத்துக்களை உடையது. ஒரு அவுன்ஸ் (அ) சுமார் 28 கி (அ) 48 பிஸ்தாக்களின் சத்தினை காணும் பொழுது.\nநார்சத்து : 3 கி\nபொட்டாசியம்: தினம் தேவையான அளவில் 6 சதவீதம்\nவைட்டமின்: 28 சதவீதம் அதே அளவு\nமற்றும் தயமின், காப்பர், மன்கனீஸ் என பல சத்துகள் இதில் உள்ளன.\n* திசுக்கள், செல்கள் பாதிப்பினை தடுப்பதிலும் புற்று நோய் தவிர்ப்பிலும், பிஸ்தாவிற்கு பெரும் பங்கு உண்டு.\n* கண் ஆரோக்கியத்தில் பிஸ்தாவிற்கு முக்கிய பங்கு உண்டு. வயது மூப்பின் காரணமாக கண் பார்வை இழத்தல் போன்ற பல பாதிப்புகளை வெகுவாய் குறைக்கின்றது.\n* புற்றுநோய், இருதய பாதிப்பு இரண்டிலும் இருந்து காக்கிறது.\n* பொதுவில் கொட்டை வகைகள் அதிக கலோரி சத்து கொண்டவை. ஆனால் மற்றவற்றினை விட பிஸ்தாவின் கலோரி சத்து நிறைவு.\n* ரத்த குழாய்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றது.\n* எடை குறைப்பிற்கு உதவுகின்றது.\n* உணவுக் குழாயில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகின்றது.\n* கெட்ட கொழுப்பினை குறைக்கின்றது.\n* உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கிறது.\n* அதிக சர்க்கரை அளவு 20 முதல் 30 சதவீதம் வரை குறைகிறது.\n* உப்பு சேர்க்காமல் உண்பதே நல்லது.\nஇதனை சத்துக்கள் கொண்ட பிஸ்தாவினை அன்றாடம் ஒரு அவுன்ஸ் அளவாவது எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால் அவரவர் உடல் நலப்படி மருத்துவர் ஆலோசனையும் பெற வேண்டும்.\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nமாணவர்கள் மன அழுத்தமின்றி தேர்வு எழுத பிரதமர் மோடி அறிவுரை\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nரோகித், விராட் கோலி அபாரம்: ஆஸ்திரேலியாவை எளிதில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா\nஸ்மித் சதத்தால் இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\nவில்சன் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் தங்க வீடு கொடுத்தவர் கைது\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nதூங்குவதும் தனி ‘டயட்’ தான்\nகுடல் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கும் எள்\nஉடலுக்கு சக்தியும் வலுவும் தரும் தானியங்கள்\nதீய பழக்கத்தை கைவிடுவது எப்படி\nஊட்டச்சத்து நிறைந்த சீத்தா பழம்\nஅடிக்கடி உண்ணும் பழக்கம் எந்த நோயின் அறிகுறி\nஊட்டச்சத்து அதிகம் நிறைந்த அன்னாசி பழம்\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nசோனியா போல் பரந்த மனது எங்களுக்கு இல்லை - வக்கீல் மீது நிர்பயா தந்தை பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=100070212", "date_download": "2020-01-20T06:22:54Z", "digest": "sha1:TTUS5COONX3M5RS67A7Y4GEDXQLVRR6H", "length": 63980, "nlines": 780, "source_domain": "old.thinnai.com", "title": "ஊமைத் துயரம் | திண்ணை", "raw_content": "\nஆபீஸிலிருந்து நடக்க நடக்க வீட்டின் தொலைவு கூடிக் கொண்டே போவதுபோல் நாராயணனுக்குத் தோன்றியது. அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியின் கனம் ஒரு பெரும் சுமையாய் அவனை அழுத்திக் கொண்டிருந்தது.\nவிடைபெற்றுக் கொண்டிருந்த நித்திரை தேவியை வலுக்கட்டாயமாய் பிடித்திழுத்து வைத்துக் கொண்டு அவன் சரசமாடிக் கொண்டிருந்த காலை நேரம்…\nவெளிக்கதவு திறக்கும் சப்தம். ஒரு நிமிட நேர நிசப்தம். பிறகு தன் அருகில் வரும் காலடியோசை கோமதியின் குரல்… யாரோ உங்களைத் தேடி வந்திருக்காங்க…\n ‘ அவனுக்கு எரிச்சலாக வந்தது. ‘சரியாக தெரியல்லே. அண்ணைக்கு ஒரு நாள் காலம்பற வந்த நம்ம ஊமையன் செத்துப் போணாண்ணு சொல்லி ரூபா வாங்கிகிட்டுப் போனவண்ணு தோணுது ‘.\nதிடாரென்று நித்திரை தேவி போன இடம் தெரியவில்லை, அவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். அந்தக் காலைக் குளிரிலும் அவன் உடம்பு உஷ்ணம் அடைந்தது.\n‘யாரு… அந்த ஊமையனின் மருமகன் பொன்னையனா… \n‘அப்படிண்ணு தான் தோணுது… ‘\nஅவனைக் கண்டு சூடா நாலுவார்த்தைக் கேட்க வேண்டுமென்று நாராயணனுக்கு சகிக்க முடியாத ஆத்திரம் இருந்தது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால் அந்த வாய்ப்பு இப்படி தன்னைத் தேடி தன் வீட்டுக்கே வந்து சேருமென்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.\nதூக்கம் எழுந்ததும் நிலைக் கண்ணாடியில் போய் விழிக்கும் நித்ய பழக்கத்தைக்கூட மறந்து அவன் விரைந்து நடந்து வெளியில் வந்து முற்றத்தில் நிற்கும் பொன்னைய்யன் முகத்தில்தான் விழித்தான்.\nஇரண்டு மாதம் முந்தி தன்னைப் பார்க்க வந்த அதே பாவம். நரைத்த தலைமயிர், தாடி, மீசை, கன்னங்கரிய மெலிந்த குட்டையான உருவம் ஒரு அசட்டுச் சிரிப்பு.\nதொண்டை முழுதும் திறந்து காரசாரமாக கேட்க வேண்டியிருந்ததையெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு இன்றைய அவன் நல்வருகையின் உத்தேசத்தை அறியும் பொருட்டு, உம் என்ன \n‘இல்லே என் மாமனார் க்ளோஸ்… ‘\nநாராயணனுக்கு குபீரென்று ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.\nஉன் மாமனார் பாவி எத்தனை தடவைதான் உனக்கு வேண்டி சாவணும் ரெண்டு மாச முந்தி நீயல்லவா எங்கிட்டேவந்து அவன் செத்துப் போனாண்ணு சொல்லி பத்து ரூபா வாங்கிகிட்டுப் போனே, அண்ணைக்கு சாயந்திரம் குத்துக்கல்லுப்போல் ஆரியசாலை ஜங்கஷனில் கடை நடையில் அவன் உட்கார்ந்திருப்பதை நான் கண்ணாலே பார்த்தேன்.\n– அந்த கட்டத்தைச் சொல்லச் சொல்ல அவன் கோபத்தின் கொதிநிலை டிகிரி மேலே மேலே ஏறிக் கொண்டே சென்றது; மேற்படி சாவு சம்பவம் நடந்ததாக இவன் சொல்லி அறிந்த அன்று முழுதும் இன்று போல்தான் காரியாலயம் செல்லும்போதும், அங்கே வேலையில் ஈடுபட்டிருந்த போதும், பிறகு மாலையில் வீடு திரும்பும் போதும் எல்லாம் முழுக்க முழுக்க ஊமையனைப் பற்றிய பழைய நினைவுகள்தான். வழியில் டாக்கடைச் சந்தில் வைத்து பொன்னைய்யன் மிகவும் அலங்காரமாய் ஆர்பாட்டமாய் பேசிக்கொண்டு நிற்பதைக் கண்ட போதே இவனுக்குச் சிறிது சந்தேகம் தட்டியது. பிறகு வீட்டுக்குப் போய் உடைமாற்றிவிட்டு மாலையில் நடக்க இறங்கிய போது ஆரியசாலை முனையில் அடைத்துக்கிடந்த ஒரு கடை நடையில் மிகவும் விச்ராந்தியாக தன் இரண்டு யானைக் கால்களையும் நீட்டி அதைச் செல்லமாக தடவுவதிலும் அங்கங்கே பூத்துக் காய்ந்திருந்த கொப்புளங்களிலிருந்து தோலை நேர்த்தியாக உரித்து எடுப்பதிலும் பரமானந்தமாய் லயித்து உட்கார்ந்திருந்த ஊமையனைக் கண்டதும், செத்துப் போனதாக சொல்லப்பட்ட மனுஷன் உயிரோடு சுகமாய் இருக்கிறானே என்று அவனுக்குத்துளி கூட மகிழ்ச்சியோ ஆசுவாசமோ ஏற்படவில்லை மாறாகத்தான் ஏமாற்றப்பட்டோம் என்று அவனுக்கு வந்த ஆத்திரமும் அவமானமும் கொஞ்ச நஞ்சமல்ல. பிறகு அடுத்த தெருவில் தன் அம்மாவும் சகோதரர்களும் வசிக்கும் குடும்ப வீட்டுக்குப் போனபோது, நடந்ததை அவனிடமிருந்து கேள்விபட்ட அம்மா சொன்னாள்:\n‘உனக்குத் தெரியாதடா பொன்னைய்யன் மகா குடிகாரன்; ஊமையன் செத்துப்போனதாகச் சொல்லி அவன் இழவுச் செலவுக்குண்ணு எல்லோர்கிட்டேயும் ரூபாய் வாங்கி சாராயம் குடிப்பதுதான் அவன் வேலை, இனி வந்தால் ஒன்னும் கொடுக்காதே ‘.\nஅதைக் கேட்டு அவன் ஏமாற்றப்பட்டது இன்னும் ஊர்ஜிதமான போது அவனுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இருந்தும் அதுக்கென்ன ‘ என்னைக்கு ஆனாலும் ஊமையன் இழவுச் செலவுக்குண்ணு ஏதாவது கொடுக்கணுமுண்ணு இருந்தேன். அதை இப்போ கொடுத்தாச்சு. இனி நிஜமாக அவன் சாவும்போது கொடுக்கப் போவதில்லை என்று சொல்லிச் சமாளித்தான். ஆனால் அதை அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. ‘அது எப்படிடா ‘ அவன் மகள் மாப்பிள்ளை இப்படி ஏமாற்றினதுக்கு பாவம் ஊமையன் என்ன செய்வான் ‘ ‘\n‘ஊமையன் நிஜமாக மண்டையைப் போடும்போதும் அவன் இழவுச் செலவை ஊமையன் கையிலா கொடுக்கப் போறோம். அப்போதும் இந்தப் பொன்னைய்யன் தான் வந்து வாங்கிகிட்டு போகப் போறான் ‘ அதை இப்பவே கொடுத்தாச்சு அவ்வளவுதான் ‘ அவனுக்கு ஏனோ இப்படிச் சொல்லும் போதுதான் உட்பட்ட எல்லோர் மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.\nஅன்றிலிருந்தே மனதில் கருவிக்கொண்டிருந்தான். என்றைக்காவது எதுக்காவது வேறொண்ணுக்கும் இல்லாவிட்டாலும் ஊமையன் நிஜமாக சாவும் போதாவது பொன்னைய்யன் தன்னிடம் வராமலா இருக்கப் போகிறான்.\nஅப்போ காரசாரமாக நாலு வார்த்தை கேட்கணும் ‘… அப்படி இதோ அந்த தருணம் வாய்த்து விட்டிருக்கிறது.\nபொன்னைய்யனின் முகம் சிறுத்துவிட்டது. இல்லே இப்போ நிஜமாகவே ஆள் க்ளோஸ். ஊர்க்காரங்க எல்லோரும் வந்துட்டாங்க , ஆஸ்பத்திரிலிருந்து என் வீட்டில் கொண்டு வந்து கிடத்தியிருக்கிறேன் வேறொண்ணுமில்லே. அதைத்தான் தெரிவிச்சுகிட்டுப் போக வந்தேன் என்று கூறிவிட்டுத் திரும்பிப் போக அவசரப்பட்டான் அவன்.\nஇப்போது நாரயணனின் நெஞ்சம் தளர்ந்தது பாவம்… ஊமையன் ‘ இருந்தும் குரலில் இருந்த இறுக்கத்தைச் சற்றும் தளர்த்தாமல் ‘எப்போ எடுப்பாங்க \n‘அதிக நேரமாகாது; ஊர்க்காரங்க வரத் தொடங்கியாச்சு. இதை தெரிவிச்சுகிட்டுப் போகத்தான் வந்தேன் நான் வரேன் ‘ என்று கூறிவிட்டு அவன் அவசரம் அவசரமாக வெளியேறி தெருவில் இறங்கி நடந்து மறைந்தான்.\nபிறகு யந்திரரீதியில் பல் தேய்க்கும்போதும் குளிக்கும்போதும், காப்பி சாப்பிடும்போதும், காரியாலயம் செல்லும்போதும் எல்லாம் நாராயணனின் நெஞ்சில் ஒரு குற்றவாளி உணர்ச்சியின் கனம் அழுத்திக் கொண்டிருந்தது.\nஎன்ன ஆனாலும் பொன்னைய்யனிடம் அப்படி முகத்தில் அறைந்தது போல் இந்தக் கட்டத்தில் சூடாகப் பேசியிருக்கக் கூடாது. ஏதாவது கொடுத்திருக்கலாம். வீதியில் ஜனக் கூட்டத்தின் இடையில் நடந்து கொண்டிருந்த அவன் மனம் இப்போதும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தது.\nசெவியும் கேட்காது. பேச்சும் வராது. காலமாகிப் போன தன் அப்பாவைவிட ஒரு பதினஞ்சு வயது கூடுதல் இருக்கும். இப்போ ஒரு எழுபத்தஞ்சு வயசிருக்கலாம்.\nஆமாம்… அவனுக்கும் தன் குடும்பத்துக்கும் என்ன சொந்தம் நாராயணன் அறிந்தவகையில் சுய ஜாதி என்பதைத் தவிர வேறு எந்த சொந்தமோ பந்தமோ இல்லை. ஆனால் தனக்கு அறிவு வந்த காலம் முதல் இரண்டு ஆண்டுகளுக்குமுன் தன் அப்பா காலமாவது வரையிலும் காலைப் பொழுது முழுதும் இந்நகரின் கடைத் தெருவில் எல்லாம் சுமை தூக்கும் ஊமையன், ராத்திரி பனிரெண்டு மணி வாக்கில் தங்கள் வீட்டு வெளித் திண்ணையில் வந்துதான் படுப்பான். பத்து ஆண்டுகளுக்கு முன் பாட்டி இறப்பது வரையில், வந்ததும் அன்றைய விசேஷங்களை பே….பே… என்ற ஒரே வார்த்தைப் பிரயோகத்தாலும் முகபாவத்தாலும் கை சைகையாலும் அரைமணி நேரமாவது பாட்டியிடம் பேசித் தீர்க்காமல் ஊமையன் தூங்குவது இல்லை. வீட்டில் அனைவரும் சற்று நேரத்திற்கு அவனைப்போலவே செவியும் நாக்கும் இயங்காத ஊமையர்களாக மாறி, அவனிடம் சம்பாஷனை செய்யாமல் தூங்கப் போவது இல்லை. அந்த அளவுக்குக் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக இருந்தான் ஊமையன். அவனிடம் எல்லோருக்கும் ஒரு தனி வாஞ்சை. அவனிடம் பேசுவதில் பாட்டிக்கும் அப்பாவுக்கும் இருந்த ஒரு பிரத்யேக தேர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டில் சிறுவர் சிறுமிகள் உட்பட எல்லோரும் கைவரப் பெற்றிருந்தார்கள்.\nஅவன் நெஞ்சு மீண்டும் அதே கேள்வியைக் கேட்டது. அண்ணைக்கு ஊமையன் நிஜமாகவே செத்துப் போயிருப்பானா இன்னும் சற்று நேரத்தில் வழியில் ஆரிய சாலை ஜங்ஷன் எதிர்ப்படும். அங்கே அன்று போல் கடை நடையில் உயிரோடு உட்கார்ந்திருக்கும் ஊமையனைக் காண நேர்ந்து விடுமோ… \n-இப்படி நினைக்கும் அளவுக்குத் தன் மனம் கொடுமையானதாக ஏன் மாறுகிறது என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவன் சாகாமலிருப்பதில் தனக்கு ஏன் இந்த ஏமாற்றம் அவன் பாட்டுக்கல்லவா உயிருடன் இ��ுக்கிறான் ‘ அதனால் தனக்கு என்ன நஷ்டம் \nஇப்போது மறுபடியும் அவனுக்குப் பொன்னைய்யன் மீது கோபம் கோபமாக வந்தது. படுபாவி ஊமையனின் மகளைக் கட்டியிருக்கான். இருந்தும் இப்படியா தன் மாமனார் சீவனை சாக்கு சொல்லி பணம் பறிப்பான்… ‘ அவனால் தானே தன் மனமும் இப்போ இப்படியெல்லாம் விசித்திரமாக இயங்குகிறது.\nசின்ன வயது நாட்களில் பாட்டியிடமிருந்தும் அப்பா அம்மாவிடமிருந்தும் ஊமையனைப் பற்றிக் கேட்டறிந்த தகவல்கள் தனக்கு ஞாபகம் இருக்கிறது.\nஊமையனின் சொந்த ஊர் இங்கிருந்து நாற்பது மைல் தொலைவிலிருக்கும் பத்மநாபுரம், அவன் அப்பாவுக்கும் அவனைப் போலதான் செவி கேட்காது; பேச்சும் வராது. அம்மாவுக்கும் இரண்டு கண்ணும் தெரியாது. குழந்தைகளுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. பத்து பிள்ளை பெற்றதில் மூத்தவன் இவன் மட்டும்தான் தேக ஆரோக்கியமாக இருந்தான். மற்றவங்களுக்குப் பலவித ஊனங்கள், ஊர்க்காரங்க மனமிரங்கி ஏதாவது கொடுத்தால் உண்டு, மற்ற நேரங்களில் முழுப் பட்டினி. அப்படிக் கிடந்துத் தவிக்கும் போதுதான் ஒருநாள் மகாராஜா, காலத்தில் ராஜதானியாக இருந்த அந்த பத்மநாபபுரம் அரண்மனைக்குத் தன் பரிவாரங்களுடன் எழுந்தருளும் போது இவன் அப்பா தன் பெண்டாட்டி பிள்ளைகளுடன் திடாரென்று காவலை மீறி, ரதத்தின் முன்வந்து பே…பே… என்று கத்தியவாறு விழுந்தாராம். ஊர் பிரதானியைக் கூப்பிட்டு மகாராஜா விஷயம் என்னவென்று விசாரித்தபோது அந்த ஊனகுடும்பத்தின் பரிதாபங்கள் அவருக்குத் தெரியவந்தது. அதன்பின் இவன் அப்பா அம்மா உயிருடன் இருக்கும் காலம் வரையிலும் நீலகண்ட ஸ்வாமி கோயிலில் இருந்து நாலு கட்டி சாதம் உச்சக்கால தீபாராதனை கழிந்ததும் இலவசமாகாவர்களுக்கு வழங்க வேண்டுமென்று ராஜா உத்தரவு பிறப்பித்தார். பிறகு இவன் பெற்றோர்கள் காலம் வரை சாப்பாட்டுக் கவலை இல்லாதிருந்தது ‘ இருந்தும் இவனைத் தவிர போதிய ஆரோக்கியமில்லாத மற்ற இவன் தம்பி தங்கைகள் பிஞ்சும் காயுமாக இருக்கும் போதே அற்பாயிசில் இறந்து போனார்கள்.\nஊமையனின் அப்பாவும் அம்மாவும் காலமானபிறகு மறுபடியும் இவனுக்கு வயிற்றுப்பாடு பிரச்னையாகி விட்டது. நல்ல கட்டுமஸ்தான உடம்பு வாய்த்திருந்த இவன், பக்கத்து தக்கலை பஸ் நிலையத்தில் மூட்டை சுமக்கும் வேலையில் ஈடுபட்டான். கிடைக்கும் பணத்தை மிகவும் சி���்கனமாகச் செலவு பண்ணுகையில் கொஞ்சம் காசுகூட சேர்த்து வைத்தானாம். ஊர்க்காரங்க பத்மநாபபுரத்திலிருந்தே ஒரு ஏழைப் பெண்ணை இவனுக்கு மணம் முடித்து வைத்தார்கள். பணத்தால்தான் ஏழையே தவிர மற்றபடி ஆரோக்கியத்திலும் அங்க அமைப்பிலும் அவளுக்கு எந்த குறையும் இல்லை. பிறகென்ன ஆண்டுக்கு ஒரு பிரசவம் நிகழத் தொடங்கிவிட்டது. எல்லாம் பெண் குழந்தைகள். குழந்தைகள் எல்லோருக்கும் நன்றாகச் செவி கேட்டது. ம்மா…ப்பா….. என்று சரளமாக வாய் பேசியது….\nபெண்டாட்டி குழந்தை குட்டிகள் என்றெல்லாம் வந்தபோது அவன் கையிலிருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டது. அந்தச் சின்ன ஊரில் சுமை தூக்கிக் கிடைக்கும் வரும்படியில் குடும்பம் நடத்துவது மிகவும் கஷ்டமாகிவிட்டது.\nபிறகுதான் நவராத்திரி தோறும் பத்மநாபபுரத்திலிருந்து இங்கே நகரத்தில் ஒன்பதுநாள் திருவிழாவுக்குக் கொண்டுவரும் சரஸ்வதி அம்மனின் பல்லக்கைச் சுமந்து கொண்டு ஊமையன் இங்கே நகரில் பிரவேசித்தான். இங்கே பெரிய கடைவீதியிலும் பஸ் நிலையத்திலும் மூட்டைத் தூக்குவதில் அதிக வரும்படி கிடைப்பதுக்குள்ள சாத்தியக்கூறுகள் இருப்பதைக் கண்டு, நவராத்திரி கழிந்து அம்மனை பத்மநாபபுரத்துக்குப் பல்லக்கில் சுமந்து கொண்டுபோய் சேர்த்த பிறகு மறுபடியும் இங்கே கால் நடையாகத்தான் வந்து சேர்ந்துவிட்டான் அவன்.\nஎன்றும் ராத்திரி பதினோரு மணி அளவில் படுக்க வரும்போது வெளித் திண்ணையில் வைத்து, அன்றைய உணவுச் செலவு கழித்து மீதியிருப்பை மறுபடியும் மறுபடியும் எண்ணுவதும் துணிப்பையில் போட்டு கட்டிப் பத்திரமாய் தன் மடியில் யாருக்கும் தெரியாமல் அவன் சொருகுவதும் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.\nஅடிக்கடி ஊரிலிருந்து பெண்டாட்டி வந்து சத்தம் போடுவாள் பாவி மனுஷா… அங்கே நான் எட்டுப்பிள்ளைகளை வச்சுகிட்டு எப்படி பிழைப்பேண்ணு இருக்கேன்…… செலவுக்கு ரூவாதா … ‘ அப்படி இப்படாண்ணு சொல்லும் போது அவன் கையும் முகமும் எல்லாம் அதற்கேற்றாற்போல் அபிநயிக்கும். அவன் தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி கையை விரிப்பான். அவள் விடமாட்டாள். மடியில் கைவைப்பாள். பே…. பே என்று வீடு கிடுங்க கோபத்தில் அலறுவான். பிறகு பாட்டியும் அப்பாவும் அவர்கள் சண்டையில் புகுந்து பெண்டாட்டிக்காரிக்கு ஏதாவது கொடுக்க அவனை நிர்பந்திப்பார்கள் மனசில்லா மனசோடு வெளியே போய் அங்குமிங்கும் பார்த்து யாரும் காணாமல் மடியிலிருந்து கொஞ்ச ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து, அதை ஒண்ணுக்கு நாலு தடவை துப்பல் தொட்டு எண்ணிவிட்டு பே… பே என்று புலம்பியவாறு அவள் கையில் கொடுப்பதை நாராயணன் பார்த்திருக்கிறான். பிறகு கொஞ்சம் நாட்களுக்கு உபத்திரவம் இல்லை. இவன் மறுபடியும் வாய்க்கும் வயிற்றுக்கும் கொடுக்காமல் ஒரு நல்ல வேட்டி வாங்காமல் கந்தலைக் கட்டிக் கொண்டு பணம் சேர்ப்பான்…. மீண்டும் ஒருநாள் பெண்டாட்டி வந்து நிற்பாள். பிறகு பழைய கதைதான் : இப்படியே அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.\nஒரு மகளை இந்த டாக்கடை பொன்னைய்யனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கப்பட்டது. இனியொரு மகளை ரெண்டாந்தாரமாக ஒருவன் கட்டினான். அவன் இப்போ இறந்து போனான்.\nஊமையனின் பெண்டாட்டியும் வாய்க்கில்லாமல் வயிற்றுக்கில்லாமல் நெல்லுகுத்துவது மாவிடிப்பது இப்படி கடுமையான வேலைகளுக்கெல்லாம் போய் ஒரு சீக்காளி ஆகி, ஒருநாள் சிவனேண்னு கண்ணை மூடிவிட்டாள். செய்தி அறிந்த அப்பா அவனிடம் விஷயத்தை அறிவித்தபோது அவன் ஆகாயத்தை தலை உயர்த்திப் பார்த்துவிட்டு கையை விரித்து இரு தடவை ஆட்டினான் அப்படியென்றால் கடவுள் செயல் என்றும் ஆகலாம் கடவுளிடம் போய் சேர்ந்துவிட்டாள் என்றும் கூறலாம். பிறகு அப்பா கோபமாய் சொன்னதால் பெண்டாட்டியின் கடைசி கர்மத்தில் பங்கெடுக்க பத்மநாபுரத்துக்குப் போனான். ஆனால் மறுபடியும் இங்கேயே வந்து விட்டான்.\n‘நாளுக்கு ரெண்டு ரூபா வச்சு தா… காலம்பர காப்பி மத்தியானமும் ராத்திரியும் சாப்பாடு நான் போடுறேன் ‘ என்று இங்கேயே உள்ளூரிலேயே குடியிருக்கும் மகள் வந்து கூப்பிட்டபோது, அவன் மகள் வீட்டுக்குப் போக மறுத்துவிட்டான் மகள் போனபிறகு பாட்டி கேட்டாள். எல்லாம் சைகை மொழியில் தான். ‘ஏன் இப்படி கண்ட கண்ட ஓட்டலில் எல்லாம் சாப்பிட்டுகிட்டு இங்கே வந்து பழிக்கிடைக்கிறே உன் மகள் வீட்டுக்குப் போயேன். உள்ளதை அவகிட்டே கொடுத்துவிட்டு அங்கேயே சாப்பிட்டுகிட்டு படுத்துக்கோயேன். ‘\nஅதுக்கு ஊமையனின் பதில் சைகையில்தான். ரெண்டு நாளைக்குச் சோறு போடுவாள். பிறகு காசை வாங்கிவிட்டுத் திட்டுவாள் கஞ்சிகூட விடமாட்டாள்.\nஆனால் பாட்டி விடமாட்டாள் ‘ நீ என்ன கருங்கல்லா, எண்னைக்கும் இப்படியே சம்பாதிச்சுகிட்டு இருக்க ‘ ஏதாவது சுகக்கேடு வந்து படுத்துட்டா பிறகு உனக்கு யாரு கஞ்சி காய்ச்சித் தருவா \nஇதுக்கு அவன் கைகளை மேலே வானத்தில் உயர்த்திக் காட்டிவிட்டு தலையாட்டிக் கொள்வான். அதன் அர்த்தம் எல்லாவற்றிற்கும் கடவுள் இருக்கிறார்; அவர் பார்த்துக் கொள்வார்.\nஎது எப்படியோ, கடைசியில் இப்போது பாட்டி இல்லை; போய் சேர்ந்து விட்டாள். அவள் சொன்னது சரியாகிவிட்டது. ஊமையனின் ரெண்டு கால்களும் வீங்கி வெடித்துச் சீழ் வடியத் தொடங்கிவிட்டது. முன்னால் போல் சுமை தூக்கவும் முடியவில்லை. இரண்டு வருஷங்களுக்கு முன் அப்பா காலமாவது வரையிலும் தங்கள் வீட்டு அதே வெளித் திண்ணையில் தான் ராத்திரி வந்து படுப்பான். ராத்திரி திடாரென்று தூக்கத்தில் தனக்குத் தானே ஊ…ஊ என்று ஊளையிடுவான். ஒரு பிரத்யேக தொனியில் அடித் தொண்டையில் கத்துவான். இதையெல்லாம் கேட்டு வீட்டில் குழந்தைகள் பயந்து வீறிட்டு அழத் தொடங்கின. வெளித்திண்ணை முழுதும் இவன் காலில் இருந்து வடியும் சீழால் அசுத்தமாகி, எப்போதும் ஒருவித வாடை வேறு…. ராத்திரி நேரம் கெட்ட நேரத்தில் இவனுக்கு ஏதாவது வந்துவிட்டால் என்ன செய்வது. மேலும் அவன் மகள், மருமகன் எல்லோரும் இதே ஊரில் அடுத்த தெருவில் குடியிருக்கிறாங்க, அவர்களுக்கு இல்லாத அக்கரையா ஆனாலும் இங்கே வந்து இனி படுக்கக் கூடாது என்று ஊமையனிடம் சொல்ல நாராயணனுக்குக் கஷ்டமாக இருந்தது. எனவே தன் இளைய தம்பி வழியாக விவரம் அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. ‘நீ இனி உன் மகள் வீட்டில் போய் படு. ‘\nஇதைக் கேட்டு ஊமையன் விழிகள் நனைந்தன. பாட்டி அப்பா இவர்கள் போட்டோக்களைச் சுட்டிக் காட்டி வானத்தைப் பார்த்துவிட்டு பே… பே… என்று அவன் சொன்னதை கேட்க வீட்டில் எல்லோருக்கும் மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது…\nஅப்படி அவனை விலக்கிய பிறகும் ஒருமாத காலம்கூட அங்கேயே வந்து படுத்துக் கொண்டிருந்தான். இப்போ வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அண்டை வீட்டுக்காரர்களுக்கும் பெரிய தொந்தரவாகி விட்டது. எல்லோரும் அவர்களையே குற்றம் சொன்னார்கள். பிறகு ஊமையன் ராத்திரி வரும் முந்தியே வெளிகேட்டை அடைத்துத் தாள் போடப்பட்டது, ரொம்ப நேரம் பே… பே… என்று பரிதாபமாகச் சத்தம் போட்டவாறு அவன் கதவைத் தட்டும்போது வீட்டில் எல்லோரும் பல்லைக் கடித்துக் கொண��டு பேசாமல் இருந்தார்கள். பிறகு பே… பே… என்று என்னமோ புலம்பியவாறு அவன் போய்விட்டான்.\nஇதன் பிறகு ராத்திரி படுக்க அவன் வருவதில்லை, ஆனால் பண்டிகை நாட்களிலும் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் நடக்கும் போதும் வந்து சாப்பாட்டிலும் பலகாரத்திலும் அவன் பங்கை உரிமையுடன் பெற்றுக்கொண்டு போவான். சிலபோது காப்பிக் குடிக்கவென்று சில்லறை கேட்டு வாங்கி போவான். நாராயணனின் கல்யாணத்திற்குப் பிறகு, வீட்டின் இட வசதியின்மை காரணமாக இரண்டு தெரு தள்ளியிருக்கும் வீட்டுக்கு அவனும் மனைவியும் தனிக்குடித்தனம் போன பிறகு அங்கும் அடிக்கடி சென்று ஏதாவது வாங்கிச் செல்வான்.\nஆரியசாலை ஜங்ஷன் வந்து கொண்டிருந்தது. நாராயணனின் நடை இப்போது இன்னும் மெதுவானது. ஊமையனைப் பொறுத்த வரையில் அவன் வாழ்க்கை நாடகத்தின் கடைசி காட்சிதான் இப்போ நடந்து கொண்டிருக்கிறது. எனவே அவன் சாவு இப்போ அப்படியொன்றும் அதிசயமானதல்ல. ஆனால் பொன்னைய்யன் எத்தனையோ பேரிடம் எத்தனையோ முறை அவனை அவன் அறியாமல் கொன்று விட்டிருக்கிறான் என்பதை நினைக்கையில்தான் அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.\nவழக்கமாய் ஊமையன் உட்கார்ந்திருக்கும் அந்த அடைத்துக் கிடக்கும் கடையின் நடையில் அவன் கண்கள் இப்போ மெல்ல மெல்ல அஞ்சி அஞ்சிச் சென்றன.\nஅவன் மனம் துணுக்குற்றது. அந்த இடம் சூன்யமாக இருந்தது.\nஇன்று காலையில் பொன்னையன் சொன்னது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். நிஜமாகவே புலி வந்துவிட்டதா \nபாவம், அவன் இறுதிச் சடங்குக்குச் செலவுக்கு ஏதாவது கொடுத்திருக்கலாம் என்று மனம் கஷ்டப்பட்டதே. ஆனாலும் இன்றுதான் ஏமாற்றப்படவில்லை என்று வக்கிரமான ஒரு ஆசுவாசம் நெஞ்சில் நிறைய அவன் நடந்து வீட்டின் வெளிகேட்டைத் திறந்து கொண்டு முற்றத்தில் கால்வைத்தபோது, முற்றத்திலிருந்து வீட்டுக்கு ஏறும் நடைப்படியில் உட்கார்ந்திருந்த ஊமையன் நாராயணனைப் பார்த்து பே… பே… என்று பேசிச் சிரித்து அமர்களமாய் வரவேற்றான்.\nதமிழ்த்திரைப்பட உலகமும் கணிணி உலகமும்\nநாடக அறிமுகம் – தலை\nநாடக அறிமுகம் – தலை\nMARX AFTER MARX மார்க்ஸூக்குப் பின்னான மார்க்ஸ்\nகணினிக்கட்டுரைகள் – 4 – மா.பரமேஸ்வரன்\nகணினிக்கட்டுரைகள் – 4 – மா.பரமேஸ்வரன்\nPrevious:கணினிக்கட்டுரைகள் – 4 – மா.பரமேஸ்வரன்\nNext: உலக நாடுகளில் எதிர்ப்பரங்கு\nதிண்ணை லாப நோக்கம���்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதமிழ்த்திரைப்பட உலகமும் கணிணி உலகமும்\nநாடக அறிமுகம் – தலை\nநாடக அறிமுகம் – தலை\nMARX AFTER MARX மார்க்ஸூக்குப் பின்னான மார்க்ஸ்\nகணினிக்கட்டுரைகள் – 4 – மா.பரமேஸ்வரன்\nகணினிக்கட்டுரைகள் – 4 – மா.பரமேஸ்வரன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-69/12852-2011-02-06-13-20-42", "date_download": "2020-01-20T08:03:49Z", "digest": "sha1:B5CH2CDMLDITJH2BSLL3WKRNW2G3QIUG", "length": 19526, "nlines": 247, "source_domain": "www.keetru.com", "title": "மீள வலுவூட்டப்படும் எச்.ஐ.வி.க்கு எதிரான செயல்நகர்வு", "raw_content": "\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nவெளியிடப்பட்டது: 07 பிப்ரவரி 2011\nமீள வலுவூட்டப்படும் எச்.ஐ.வி.க்கு எதிரான செயல்நகர்வு\nஉலகில் மிக நீண்ட காலமாக குணப்படுத்த முடியாமல் மருத்துவத் துறைக்குச் சவால்விடும் சிக்கலான தொற்று நோயாக எயிட்ஸ் பரிணமித்துள்ளது. இதுவரை அறுபது மில்லியனுக்கும் அதிகமான மக்களைத் தாக்கி சுமார் இருபது மில்லியனுக்கும் அதிகமான மக்களின் இறப்புக்குக் காரணமான கொடிய நோய்க்கிருமி எச்.ஐ.வி ஆகும்.\nமூன்றாம் உலக நாடுகளில் எச்.ஐ.வி\nஎச்.ஐ.வி தொற்றுவீத அதிகரிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படாதிருக்கும் எயிட்ஸ் நோயாளிகளின் தொகை அதிகரிப்பு போன்றன எச்.ஐ.வி தடுப்பு நடவடிக்கைகளைப் பாரிய அளவிற் பலவீனப்படுத்துகின்றன. எனினும் முன்னெடு��்கப்படும் வைரஸ் எதிர்ச் சிகிச்சை மூலம் வளர்ச்சியடைந்த நாடுகளில் எச்.ஐ.வி.இன் தாக்கம் சிறப்பாகப் குறைக்கப்பட்டிருக்கிறது. வழமைபோல் வறுமையின் தாயகங்களாகிய மூன்றாம் உலக நாடுகளில் எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.\nஒருங்கிணைந்த எச்.ஐ.வி தடுப்பு சாத்தியமா\nஉலகின் பெரிய நகரங்கள் தொட்டு மிகச் சிறியகிராமங்கள் வரை எச்.ஐ.வி தன் ஆளுகையினை வலுப்படுத்தியுள்ளது. ஆயினும் நாடுகளிடையே பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியில் காணப்படும் வேற்றுமைகளைக் கடந்து ஓர் ஒருங்கிணைந்த எச்.ஐ.வி தடுப்புச் செயற்திட்டத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்துவது கடினமான பணியாக உள்ளது.\nஎச்.ஐ.விக் கிருமித் தடுப்பு தொடர்பான அறிவியலின் வளர்ச்சி, அரசுகளின் அதிகரித்த செயற்பாடுகள், பெருமளவு பொதுமக்களின் பங்கெடுப்பு, பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுதல், புதிய ஆய்வு முயற்சிகள் என்பன முன்னெப்போதுமில்லாத வகையில் எச்.ஐ.விக்கு எதிராக முனைப்புடன் செயலாற்றுவதற்கான அடித்தளத்தினை உருவாக்கியுள்ளன.\nஇச் சந்தர்ப்பத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தின் எச்.ஐ.விக் கிருமித்தொற்றின் பரம்பலைப் பாரிய அளவிற் குறைத்து எதிர்நோக்கும் எயிட்ஸ் அபாயத்திலிருந்து சிறப்பான பாதுகாப்பினை பெறலாம். ஏனைய பாலியல் நோய்களின் பரம்பலைக் கட்டுப்படுத்தல், பால் நிலைச் சமத்துவத்தை நிலைநாட்டல், நோய்கள் தொடர்பான சிறப்பான விழிப்புணர்வினை உருவாக்கல் என்பன எச்.ஐ.விக்கான எதிர்வினையில் மேலதிகமாக விளையும் நன்மைகளாகும்.\nபால் நிலைச் சமத்துவமின்மை, பாலியல் நோய்கள் தொடர்பான அறிவூட்டல் கலாச்சாரத்திற்கெதிரானதாக உணரப்படல் ஆகியன சமுக மட்டத்தில் காணப்படும் எச்.ஐ.வித் தடுப்புக்கெதிரான முக்கிய தடைகளாகும். பழக்கவழக்கங்களை மாற்றுவதில் உள்ள கடினத்தன்மை, தடுப்பு முறைகளைக் கைக்கொள்வதற்குரிய பொருளாதார வசதியின்மை போன்றவை தனிமனிதனொருவனின் எச்.ஐ.விக்கு எதிரான செயலாற்றுகையை வலுவற்றதாக்குகின்றன.\nமேலும் எச்.ஐ.வித் தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்கும் போது மனித வள, நிபுணர் வளப் பற்றாக்குறை, சர்வதேச மட்டத்தில் ஒருங்கிணைப்பதில் ஏற்படும் சிக்கல்கள், நிதி மற்றும் வளப்பற்றாக்குறை போன்றன நிகழ்ச்சித்திட்டங்களின் வினைத்திறனைக் குறைக்கின்றன.\nமனித உரிமைகள் மதிக்கப்படுவதைத் உறுதிசெய்தலும் நோயாளிகளைச் சமுக ஒதுக்குதலிலிருந்து பாதுகாத்தலும்.\nசமுகத்தின் சகல மட்டங்களிலும் நோய்த்தடுப்பினை வழிப்படுத்துவதற்கான தலைமைத்துவங்களை வளர்த்தெடுத்தல்.\nஎயிட்ஸ் நோயாளிகளை நோய்த்தடுப்புச் செயன்முறையில் நேரடியாக ஈடுபடத்தூண்டுதல்.\nகலாச்சார மற்றும் சமுக கட்டமைப்புகளிற்கு இசைவாக நோய்த்தடுப்பினைத் திட்டமிடல்.\nஎச்.ஐ.வி தொடர்பான பரந்த அறிவு மற்றும் விழிப்புணர்வைக் கட்டியெழுப்புதல்\nஒருங்கிணைந்த சமுக மேலசைவிற்கு உதவுதல்.\nபாதிக்கப்பட்ட சமுகப் பிரிவினரைச் அடையாளம் கண்டு தடுப்பு முறைகளை வினைத்திறனாகச் செயற்படுத்தல்.\nநோய்த்தடுப்பினை அமுல்ப்படுத்தத் தேவையான பொருண்மிய, மனித, மற்றும் நிபுணத்துவ வலுவினை உருவாக்குதல்.\nபுதிய தடுப்பு முறைகளை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் ஆர்வம் காட்டுதல்.\nநோய்த்தடுப்பினைச் வினைத்திறனுடன் செயற்படுத்துவதற்கான சட்ட ஆதரவினை உருவாக்கல்.\nஎச்.ஐ.வி கிருமியின் உடலுறவூடான கடத்தலைத் தடுத்தல்.\nநோய்வாய்ப்பட்ட தாய்க்குப் பிறக்கும் பிள்ளைகளை எச்.ஐ.வி கிருமியின் தாக்கத்திலிருந்து பாதுகாத்தல்.\nஊசி மூலமான தொற்றுகைக்கான வழிவகைகளைத் தடுத்தல்\nஇரத்ததானத்தினூடு எச்.ஐ.வி கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்தல்.\nமருத்துவச் செய்ற்பாடுகளின் போது கிருமிப் பரவல் ஏற்படுவதைத் தடுத்தல்.\nஎச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களுக்கு உளவளத் துணையினை வளங்குதல்.\nநோய்த்தடுப்புச் செயற்பாடுகளோடு நோய்ச் சிகிச்சை முறைகளை ஒன்றிணைத்தல்.\nஇள வயதினரிடையேயான நோய்த்தடுப்புச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்தல்.\nமக்கள் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளக்கூடியவகையில் அறிவூட்டல்.\nஎயிட்ஸ் நோயாளிகள் சமுகத்தில் ஒதுக்கப்படுதலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\nபுதிய தடுப்புமுறைகளின் பாவனையை மக்களிடையே ஊக்குவித்தல்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13988/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-20T06:13:08Z", "digest": "sha1:PB4K7VO52MUHX3X6KVKLHVSVULLYYEMJ", "length": 8235, "nlines": 88, "source_domain": "www.tamilwin.lk", "title": "வடக்கில் குவிந்து கிடக்கும் வெடிபொருட்கள் - Tamilwin.LK Sri Lanka வடக்கில் குவிந்து கிடக்கும் வெடிபொருட்கள் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nவடக்கில் குவிந்து கிடக்கும் வெடிபொருட்கள்\nவடக்கில் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் மூலம் இதுவரை 11 ஆயிரத்து 86 அபாயகர வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.\nஇலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனம் முன்னெடுத்துவருகின்றது.\n2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் அபாயகர வெடிப்பொருட்களை அகற்றும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்ட்டுள்ளன.\nஆறு இலட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று பதின்மூன்று சதுரமீற்றர் பரப்பளவில் இந்த பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nதொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றது.\n118 பணியாளர்கள் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் இந்நிறுவனம் நான்கு இலட்சத்து இருபத்து இரண்டாயிரத்து எண்ணூற்று இருபத்து எட்டு நிலப்பரப்பினை மக்களின் பயன்பாட்டிற்காக அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctorarunkumar.com/videos/how-to-follow-intermittent-fasting/", "date_download": "2020-01-20T06:00:27Z", "digest": "sha1:B4UAWULJPRYUFJQENYLGTRYRERTPZ67V", "length": 5340, "nlines": 113, "source_domain": "doctorarunkumar.com", "title": "விரத முறை - Intermittent fasting – எப்படி எடுப்பது | How to follow intermittent fasting? - Doctor Arunkumar", "raw_content": "\nவிரத முறை எப்படி கடைபிடிப்பது\nகவனிக்க வேண்டிய விஷயங்கள் யாவை\nடாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),\nவிரதத்திற்கு நடுவில் எடுக்க வேண்டிய உணவுகள் / Foods to be taken in between fasting:\nவீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும்.\nNext Postவிரதம் இருந்தால் அல்சர் வருமா மற்றும் பல கேள்வி பதில்கள் | Fasting – FAQ’s\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி\n | நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன | எப்படி வேலை செய்கிறது\n7. குறைந்த எடையை தக்கவைப்பது எப்படி\nவிரதம் இருந்தால் அல்சர் வருமா மற்றும் பல கேள்வி பதில்கள் | Fasting – FAQ’s\nஉடல் எடை குறைவது பாதியில் நிற்பது ஏன் தடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/naturopathy-remedies/amazing-benefits-of-herbal-drinking-water-119110900051_1.html", "date_download": "2020-01-20T06:23:41Z", "digest": "sha1:K6GNR322JCHL76UHJ3SIJEUD5ENXGLWB", "length": 10315, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "மூலிகைக் குடிநீரில் ஆவாரம் பூ குடிநீரின் அற்புத பலன்கள்...!!", "raw_content": "\nமூலிகைக் குடிநீரில் ஆவாரம் பூ குடிநீரின் அற்புத பலன்கள்...\nவெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும். அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.\nநோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.\nஇன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.\n“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”\nஎன்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.\nநீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.\nநீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.\nபெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.\nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெறும் வயிற்றில் வெள்ளைப் பூ��ணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nஇரவில் தூங்குவதற்கு முன்பு சருமத்தை பராமரிக்க அழகு குறிப்புகள்...\nகழிவறையை சமையலறையாக மாற்றிய குடும்பத்தினர்..\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் கதை - ஹீரோ ஹீரோயின் யாருன்னு\nபொன் நகை வாங்குவதற்கும் நட்சத்திரங்கள் உணடா...\nகாசியிலிருக்கும் கால பைரவருக்கு நிகரான ஆலயம் எங்குள்ளது தெரியுமா...\nஏழு சக்கரங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட முத்திரைகள்....\nஉடலை சீராக்கும் சீரகத்தின் பயன்கள்...\nவெந்தயத்தை தேநீர் செய்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்...\nதினமும் சிறிது வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...\nவெந்தயக் கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...\nமலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன....\nமுடி வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள் எவை தெரியுமா...\nமண்ணிற்கு கீழ் விளையும் கிழங்குகளை அதிகம் சாப்பிடுவது நல்லதா....\nஅடுத்த கட்டுரையில் ஆரோக்கியம் தரும் பூண்டு குழம்பு செய்ய...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-beat-bangladesh-by-8-wickets-119110700083_1.html", "date_download": "2020-01-20T06:52:10Z", "digest": "sha1:L2RA7NMCKBJUA52Q4UTTUM3M4GJGUODH", "length": 7731, "nlines": 97, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "வங்கதேச அணிக்கு மரண அடி கொடுத்த ரோஹித் சர்மா! 15 ஓவர்களில் முடிந்த மேட்ச்", "raw_content": "\nவங்கதேச அணிக்கு மரண அடி கொடுத்த ரோஹித் சர்மா 15 ஓவர்களில் முடிந்த மேட்ச்\nவியாழன், 7 நவம்பர் 2019 (22:21 IST)\nஉலகின் சிறந்த கிரிக்கெட் அணியாகவும், தொடர் வெற்றி பெற்று வரும் அணியாகவும் இருந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியை கடந்த 3ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் வங்கதேச அணி துள்ளி குதித்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, அந்த அணிக்கு மரண அடி கொடுத்தார்.\nவங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ரோஹித் சர்மார் ருத்ரதாண்டவம் ஆடி, 43 பந்துகளில் 85 ரன்கள் அடித்தார். இதில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் என்பது குறிப்பிடத்தக்கத���.\nஇதனையடுத்து தவான் 31 ரன்களும், கே.எல்.ராகுல் 8 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களும் எடுக்க இந்திய அணி 15.4 ஓவர்களில் 154 என்ற இலக்கை எட்டியது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, அதே ஆத்திரத்தில் இன்று வங்கதேச அணியை புரட்டி எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது\nஸ்மித்தின் சதம் ; ஷமியின் அசத்தல் பவுலிங் – இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு \nஇந்தியா தோற்க காரணமான அந்த நோ பால்....\nஇந்திய முன்னாள் வீரர் மரணம் – மரணம் வரை முறியடிக்கப்படாத சாதனை \nகழிவறையை சமையலறையாக மாற்றிய குடும்பத்தினர்..\nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nஇந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு கொடுத்த வங்கதேசம்\n2- வது டி- 20 போட்டி : அடித்தாடும் வங்கதேச அணி .. சோபிக்குமா இந்தியா \nஇந்தியா - வங்கதேசம் டி- 20 போட்டி : இந்தியா பவுலிங்...\nஇந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன் – கதறும் நீரவ் மோடி\nகொல்கத்தா பகலிரவு போட்டியில் தோனி – வரிசைகட்டும் ஜாம்பவான்கள் \nU19 உலகக் கோப்பை; வெற்றியுடன் தொடங்கிய இந்தியா\nதோனி சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடுவாரா \nசச்சின் சாதனையை நெருங்கிய விராத் மற்றும் ரோஹித்\nஅடுத்த கட்டுரையில் இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு கொடுத்த வங்கதேசம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867221/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-20T06:54:28Z", "digest": "sha1:T5WAKGQT6VADPJYVEKJDCFNIN65MK5EF", "length": 7521, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "நீலகிரி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.16 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை\nவிடுமுறை நாளான நேற்று படகு இல்லத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்\nபாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nசிறார் ஆபாச படம் பார்ப்போர் பட்டியல்\nதேசிய அளவிலான வில்வித்தை போட்டி\nபெரியாரை அவதூறாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை கோரி புகார்\nகள் இறக்கி சந்தைப்படுத்துவது நாளை முதல் விரிவு படுத்தப்படும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க விழிப்புணர்வு\nபொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு ஊர் திரும்பிய சுற்றுலா பயணிகள்\nகஞ்சா விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஊட்டி - கோத்தகிரி சாலையில் குறுகலான வளைவு பகுதிகளில் விரிவாக்கம்\n774 மையங்களில் முதற்கட்டமாக 42 ஆயிரம் குழந்தைக்கு போலியோ சொட்டு\nதாராபுரம் அருகே பூ பொங்கல் வைத்து கொண்டாட்டம்\nவீட்டில் புகுந்து 5 பவுன் நகை திருட்டு\nமு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி\nஉடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் விழிப்புணர்வு பேரணி\nதாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பவுலோனியா மலர்கள்\nபராமரிப்பு பணிக்காக தாவரவியல் பூங்கா சிறிய புல் மைதானத்திற்கு செல்ல தடை\nஉறைபனி தாக்குதல் எதிரொலி மலர் செடிகள் கருகாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:36:45Z", "digest": "sha1:36DRGATBYQ6TC4LEFT3F3G67U4IEBW3U", "length": 5946, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நியண்டர்தால் மனிதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுதைப்படிவ காலம்:நடு முதல் பிந்தைய பிளைஸ்டசீன்0.6–0.03 Ma\nநியண்டர்தால் எலும்புக்கூடு, அமெரிக்க இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகம்\nநியண்டர்தால் (Neanderthal, Homo neanderthalensis), ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். முன்-நியாண்டர்தால் குணங்கள் 3,50,000 ஆண்டுகளுக்கு முன்னமே ஐரோப்பாவில் காணப்பட்டது.[1] முழுமையான நியண்டர்தால் குணங்கள் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிவிட்டிருந்தது. 24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது.[2][3][4]\nநியண்டர்தால் மனிதனின் மாதிரி உருவம்\nநியண்டர்தால் மனித எச்சங்கள் ஜெர்மனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பை பயன்படுத்தினான்; குகையில் வாழ்ந்தான்; தோலாடை அணிந்தான்.\nதென்மேற்கு பிரான்சில் 50,000 ஆண்டு பழமை வாய்ந்த பெச்சுடியாசிசு (Pech-de-l’Azé I) தளத்தில் கண்டறியப்பட்ட மாங்கனீசு ஈர் ஆக்சைடு கற்கள் நியண்டர்தால் மனிதர்கள் வேதியியல் அறிவுபெற்று நெருப்பை உண்டாக்கியிருக்கிறார்கள் என நிறுவுகிறது. [5]\nபடைப்பாற்றலில் சிறந்து விளங்கிய நியான்டர்தால் மனிதர்கள்: புதிய ஆய்வு கூறுகிறது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-20T06:21:49Z", "digest": "sha1:REMWYXQTU75FI4E362J3BGEX437YGPT7", "length": 11185, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருந்ததி (இந்து சமயம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாகம் புரியும் வசிஷ்டரும் அருந்ததியும்\nஅருந்ததி சப்தரிஷிகளுள் ஒருவரான வசிஷ்டரின் மனைவியாவர். இவரது தந்தை பதஞ்சலியும் ஒரு மகரிஷியே. அருந்ததி வானில் தோன்றும் ஒரு நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது. வானசாஸ்திரத்தின்படி மிஜார் விண்மீன் வசிட்டராகவும், ஆல்கர் விண்மீன் அருந்ததியாகவும் கருதப்படுகிறது. இந்து திருமணங்களில் அருந்ததி பார்த்தல் என்பது ஒரு சடங்காகும்.\nவானவெளியில் உள்ள அருந்ததி நட்சத்திரம் சிறியது. எனவே இதனைக் காட்ட அருகிலுள்ள பெரிய நட்சத்திரங்களைக் காட்டி அதன் பின்னர் அதன் அருகிலுள்ள அருந்ததியைக் காட்டுவர். ஏதேனும் நுண்மையான கொள்கையைப் புரிய வைக்க இத்தகைய முறைகள் பயன்படுகின்றன.[1]\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 02:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:48:23Z", "digest": "sha1:CNBWSILGUY2UJZ7E6WWGO2N652UB3PLI", "length": 12463, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய நாடுகள் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்திப்புகள், உரையாடல்கள், கண்காட்சிகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள்\nஉலக மேம்பாட்டுத் தகவல் நாள்\n1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக \"உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட\" தீர்மானித்தது.[1]\n1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.[2]\nஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்ற���. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.\nஐக்கிய அமெரிக்காவில் ஐநா நாளன்று குடியரசுத் தலைவர் அரசு அறிவிப்பினை வெளியிடுகின்றார்;அண்மையில் பராக் ஒபாமா இத்தகைய அறிவிப்பொன்றை வெளியிட்டார்[3].\n1 உலக மேம்பாட்டுத் தகவல் நாள்\nஉலக மேம்பாட்டுத் தகவல் நாள்[தொகு]\n1972ஆம் ஆண்டு முதல் ஐநாவின் உலக மேம்பாட்டுத் தகவல் நாளும் அக்டோபர் 24 அன்று கொண்டாடப்படுகிறது.\nபொதுச் சபை (→ தலைவர்)\nபாதுகாப்புச் சபை (→ உறுப்பினர்கள்)\nபொருளாதார மற்றும் சமூக சபை\nசெயலகம் (→ பொதுச் செயலாளர்)\nநிறுவிய உறுப்பினர்கள் (→ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்)\nபொதுச் சபைத் தலைவர் 2012\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை வெட்டுவாக்கு அதிகாரம்\nஐநா நினைவு மயானம் கொரியா\nஐக்கிய நாடுகளின் சிறப்பு நாட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2014, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/59", "date_download": "2020-01-20T06:17:53Z", "digest": "sha1:VDR63AERCVGNR4J3L2JXLKUF7UG2YSQZ", "length": 6534, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/59 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆண்டுகளாகவே இவ்விரிவை விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர். இவைகளின் விரிவு வேகத்தைக்\nகணக்கிட்டே அண்டத்தின் விரிவை அறிகிறோம்”.\nஅண்டம், அதிலுள்ள உண்டைகள், அவற்றின் விரியும் இயல்பு என்பவைபற்றி மணிவாசகனார் கூறியன போக இன்னும் எத்தனையோ உண்மைகளும் கூறப்படுகின்றன. பருமைக்கு உதாரணமாக இவ்வண்டத்தைக் கூறி இறைவன் இதனைவிடப் பெரியோன் ஆகலின் அவன் பெருமையை நோக்கக் கற்பனைக் கடங்காத இவ் வண்டமும் துன் அணுவை ஒப்பச் சிறியதாய்விட்டது என்கிறார். அண்டத்தைப்பற்றி அவர் அறிந்திருந்தது போலவே அணுவைப்பற்றியும் அறிந்திருந்தார். இவ் விடத்தில் அணுவுக்குத் துன் அணு என்ற அடைமொழி தரப்பட்டுள்ளது. இனி மற்றொரு பாடலில் அணுவும் பிரிந்து சிறிதாம் தன்மை பேசப்படுகிறது. இன்று எனக் கருளி என்று தொடங்கும் கோயில் திருப்பதிகம் ஏழா��் பாட்டில்\n‘சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்”\nஎன்று பாடிச் செல்கிறார். மேலும்\n‘அணுத்தரு தன்மையில் ஐயோன் காண்க\n(அண்டப் பகுதி-4) என்றும் பேசுகிறார். ஒரு காலத்தில் சிறந்த விஞ்ஞானியாகிய டால்டன் (Hugh Dalton) என்பார்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:57:04Z", "digest": "sha1:JOSE5XL4KHK2WPV3MGF5LUSWGHXQ4XMG", "length": 4681, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "அந்தாதித்தல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅடிமடக்கா யந்தாதித்து (மாறனலங். உரை)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 மே 2013, 06:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:18:13Z", "digest": "sha1:WB574IZDJ3LDYKHS3LDEKSVAKPWADJT6", "length": 4526, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "நகர்தல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 மார்ச் 2016, 04:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/swift/price-in-bangalore", "date_download": "2020-01-20T05:56:23Z", "digest": "sha1:TTM4RYGVMOSVH4AMBHOEGREJCMNSBSI6", "length": 32357, "nlines": 531, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஸ்விப்ட் பெங்களூர் விலை: ஸ்விப்ட் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி ஸ்விப்ட்பெங்களூர் இல் சாலையில் இன் விலை\nபெங்களூர் இல் மாருதி ஸ்விப்ட் இன் விலை\nஸ்விப்ட் விடிஐ(டீசல்)மேல் விற்பனை விலை பங்கீடு\nசாலை விலைக்கு பெங்களூர்: Rs.8,63,004*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஸ்விப்ட் :- Consumer ऑफर அப் to Rs... ஒன\nஸ்விப்ட் அன்ட் விடிஐ(டீசல்) Rs.9.2 லட்சம்*\nசாலை விலைக்கு பெங்களூர்: Rs.9,20,198*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஸ்விப்ட் :- Consumer ऑफर அப் to Rs... ஒன\nஸ்விப்ட் இசட்டிஐ(டீசல்) Rs.9.34 லட்சம்*\nசாலை விலைக்கு பெங்களூர்: Rs.9,34,804*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஸ்விப்ட் :- Consumer ऑफर அப் to Rs... ஒன\nஸ்விப்ட் அன்ட் இசட்டிஐ(டீசல்) Rs.9.91 லட்சம்*\nசாலை விலைக்கு பெங்களூர்: Rs.9,91,999*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஸ்விப்ட் :- Consumer ऑफर அப் to Rs... ஒன\nஸ்விப்ட் இசட்டிஐ பிளஸ்(டீசல்) Rs.10.33 லட்சம்*\nசாலை விலைக்கு பெங்களூர்: Rs.10,33,374*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஸ்விப்ட் :- Consumer ऑफर அப் to Rs... ஒன\nஸ்விப்ட் அன்ட் இசட்டிஐ பிளஸ்(டீசல்) Rs.10.89 லட்சம்*\nசாலை விலைக்கு பெங்களூர்: Rs.10,89,357*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஸ்விப்ட் :- Consumer ऑफर அப் to Rs... ஒன\nஸ்விப்ட் எல்எஸ்ஐ(பெட்ரோல்) Rs.6.37 லட்சம்*\nசாலை விலைக்கு பெங்களூர்: Rs.6,37,535*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஸ்விப்ட் :- Consumer ऑफर அப் to Rs... ஒன\nஸ்விப்ட் விஎக்ஸ்ஐ(பெட்ரோல்)மேல் விற்பனை Rs.7.58 லட்சம்*\nசாலை விலைக்கு பெங்களூர்: Rs.7,58,929*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஸ்விப்ட் :- Consumer ऑफर அப் to Rs... ஒன\nஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐ(பெட்ரோல்) Rs.8.15 லட்சம்*\nசாலை விலைக்கு பெங்களூர்: Rs.8,15,980*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஸ்விப்ட் :- Consumer ऑफर அப் to Rs... ஒன\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ(பெட்ரோல்) Rs.8.3 லட்சம்*\nசாலை விலைக்கு பெங்களூர்: Rs.8,30,546*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஸ்விப்ட் :- Consumer ऑफर அப் to Rs... ஒன\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ(பெட்ரோல்) Rs.8.87 லட்சம்*\nசாலை விலைக்கு பெங்களூர்: Rs.8,87,601*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஸ்விப்ட் :- Consumer ऑफर அப் to Rs... ஒன\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) Rs.9.27 லட்சம்*\nசாலை விலைக்கு பெங்களூர்: Rs.9,27,661*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஸ்விப்ட் :- Consumer ऑफर அப் to Rs... ஒன\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) Rs.9.81 லட்சம்*\nசாலை விலைக்கு பெங��களூர்: Rs.9,81,071*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஸ்விப்ட் :- Consumer ऑफर அப் to Rs... ஒன\n* சரிபார்க்கப்பட்ட மூலங்கள் / வியாபாரி வழியாக மதிப்பிடப்பட்ட விலை\n* சரிபார்க்கப்பட்ட மூலங்கள் / வியாபாரி வழியாக மதிப்பிடப்பட்ட விலை\nபெங்களூர் சாலை விலைக்கு மாருதி ஸ்விப்ட்\nமாருதி ஸ்விப்ட் விலை பெங்களூர் ஆரம்பிப்பது Rs. 5.14 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி ஸ்விப்ட் அன்ட் இசட்டிஐ பிளஸ் உடன் விலை Rs. 8.84 Lakh.பயன்படுத்திய மாருதி ஸ்விப்ட் இல் பெங்களூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 90,000 முதல். உங்கள் அருகில் உள்ள மாருதி ஸ்விப்ட் ஷோரூம் பெங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் டிரிபர் விலை பெங்களூர் Rs. 4.95 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை பெங்களூர் தொடங்கி Rs. 5.67 லட்சம்.தொடங்கி\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ Rs. 8.3 லட்சம்*\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ Rs. 8.87 லட்சம்*\nஸ்விப்ட் விஎக்ஸ்ஐ Rs. 7.58 லட்சம்*\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 9.81 லட்சம்*\nஸ்விப்ட் இசட்டிஐ Rs. 9.34 லட்சம்*\nஸ்விப்ட் அன்ட் இசட்டிஐ Rs. 9.91 லட்சம்*\nஸ்விப்ட் எல்எஸ்ஐ Rs. 6.37 லட்சம்*\nஸ்விப்ட் விடிஐ Rs. 8.63 லட்சம்*\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 9.27 லட்சம்*\nஸ்விப்ட் அன்ட் விடிஐ Rs. 9.2 லட்சம்*\nஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐ Rs. 8.15 லட்சம்*\nஸ்விப்ட் இசட்டிஐ பிளஸ் Rs. 10.33 லட்சம்*\nஸ்விப்ட் அன்ட் இசட்டிஐ பிளஸ் Rs. 10.89 லட்சம்*\nஸ்விப்ட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெங்களூர் இல் டிரிபர் இன் விலை\nபெங்களூர் இல் பாலினோ இன் விலை\nபெங்களூர் இல் Elite i20 இன் விலை\nஸ்விப்ட் விஎஸ் எலைட் ஐ20\nபெங்களூர் இல் டியாகோ இன் விலை\nபெங்களூர் இல் Grand i10 இன் விலை\nஸ்விப்ட் விஎஸ் கிராண்டு ஐ10\nபெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of மாருதி ஸ்விப்ட்\nSwift Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபெங்களூர் இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nபெங்களூர் இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nபெங்களூர் இல் உள்ள மாருதி டீலர்\nSimilar Maruti Swift பயன்படுத்தப்பட்ட கார்கள்\nமாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ bsiii\nமாருதி ஸ்விப்ட் விடிஐ bsiv w ஏபிஎஸ்\nமாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ bsiv\nமாருதி ஸ்விப்ட் 1.3 விஎக்ஸ்ஐ\nமாருதி ஸ்விப்ட் ஐடிஐ bsiii\nமாருதி ஸ்விப்ட் 1.3 விஎக்ஸ்ஐ\nமாருதி ஸ்விப்ட் ஐடிஐ bsiv\nமாருதி ஸ்விப்ட் 1.3 விஎக்ஸ்ஐ\nமாருதி ஸ்விஃப்ட், Baleno, Dzire டீசல் 2020 ஆம் ஆண்டில் உற்பத்திக்கு வெளியே போகலாம்\nமாருதி BSVI டீசல் கார்களை பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி-இயங்கும் வாகனங்கள் மீது ஒரு கட்டாய வழக்கு செய்ய முடியாது என்று மிகவும் விலையுயர்ந்த இருக்கும்\nஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ஆப்ஷனால் ஏர் பேக்குகள் மற்றும் ABS அறிமுகம்\nஇந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, தற்போது சந்தையில் உள்ள தனது ஸ்விஃப்ட் மற்றும் டிசயர் ஆகிய கார்களின் அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பு அம்ஸங்களான டூயல் ஏர் பேக்குகள் மற்றும\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் க்ளோரி மாடல் ரூபாய். 5.28 லட்சத்திற்கு அறிமுகம்\nபண்டிகை காலம் வந்துவிட்டதால், புதிது புதிதான அறிமுகங்களையும் சிறப்பு வெளியீடுகளையும் வாகன உற்பத்தியாளர்கள் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, மாருதி நிறுவனமும் இந்த கோலாகலத்தில் கலந்து க\nவரும் காலங்களில், சுசூக்கி ஸ்விஃப்ட் கார்கள் 1.4 லிட்டர் பூஸ்டர் ஜெட் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும்\nசமீபத்தில், இந்தியாவில் மிகவும் பிரபலமான 1.4 லிட்டர் இஞ்ஜினுடன் கூடிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ஹாட்ச்பேக் கார், அடுத்து வரும் டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதன் பெட்ரோல் வக\nமாருதி ஸ்விஃப்ட் வயது 10-தாக மாறுகிறது: விற்பனை 13 லட்சத்தை கடந்தது\nஜெய்ப்பூர்: மாருதி சுசுகி இந்தியா நிலவு மீது இருக்க வேண்டும் ஏனென்றால் இதன் சின்னமான ஸ்விஃப்ட் இந்திய சந்தையில் 13 லட்சம் என்ற விற்பனை மைல்கல்லை அடைந்தது. மே 2005 ஆம் ஆண்டு, இந்த பிரீமியம் ஹாட்ச்பேக்,\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஸ்விப்ட் இன் விலை\nஹோஸ்கோட்டே Rs. 6.15 - 10.5 லட்சம்\nஆனைகல் Rs. 6.15 - 10.5 லட்சம்\nதேவன்னஹள்ளி Rs. 6.15 - 10.5 லட்சம்\nராமநகரா Rs. 6.15 - 10.5 லட்சம்\nசிக்கபாலாபூர் Rs. 6.15 - 10.5 லட்சம்\nசென்னபட்னா Rs. 6.15 - 10.5 லட்சம்\nகுனிகால் Rs. 6.15 - 10.5 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 6.13 - 10.48 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 17, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijaychethupathi-new-house-in-chetpet-065649.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-20T07:18:07Z", "digest": "sha1:7XEHTQR23EYDE45G5V2CIWCLT2KQOJRI", "length": 16233, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்னையில் வீடு வாங்கி பால் காய்ச்சிய விஜய் சேதுபதி! | Vijaychethupathi new house in chetpet - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n38 min ago தனுஷின் வளர்ச்சி அபாரமானது.. பி வாசு பெருமிதம்\n43 min ago பாட்டெழுத போனவனை நடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க... பாடலாசிரியர் பா.விஜய் விளக்கம்\n59 min ago அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா.. பொண்ணு வேணும்னா.. நடிகை செம கோபம்\n1 hr ago இவ்வளவா வாங்குறாய்ங்க ரஜினி, விஜய், அஜித்... தமிழ் ஹீரோக்களின் லேட்டஸ்ட் சம்பளம் இதுதான்\nTechnology Indian Railways: அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. CoD சேவை.\nNews தனுசிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் சனி.. தேதி அறிவித்தது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம்\nLifestyle இந்த ராசி காதலர்கள் \"அந்த\" விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nSports 70 மொபைல் போன்.. 7 லேப்டாப்.. பெரிய அளவில் நடந்த கிரிக்கெட் சூதாட்டம்.. சுற்றி வளைத்த போலீஸ்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவி மாடல் முழு மறைப்புடன் சோதனை ஓட்டம்..\nFinance எச்சரிக்கும் முன்னாள் நிதிச் செயலர்.. கவலையில் மத்திய அரசு.. அப்படி என்ன தான் சொன்னார்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் வீடு வாங்கி பால் காய்ச்சிய விஜய் சேதுபதி\nசென்னை: விஜய் சேதுபதி சென்னையில் புதிதாக வீடு வாங்கி உள்ளார். தனது ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் எளிதில் நெருக்கமாக இணைவதற்கு சிட்டிக்குள் இருந்தால் தான் முடியும் என்று அவர் கூறியுள்ளார்.\nதென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி . பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஅதுவும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் \"எண்ணாச்சி\" என்ற டயலாக்கை படம் முழுவதும் சொல்லி பிரபலமானார். ரம்மி, நானும் ரவுடிதான் போன்ற படங்களில் சும்மா வெளுத்த வாங்கி நடித்திருப்பார். விக்ரம் வேதா போன்ற படங்களில் மாஸ் ஹீரோவாக வலம் வந்தார்.\nதமிழ்நாட்டு மக்களால் மக்கள் செல்வம் என்று செல்லமாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி தற்போத சென்னையில் வீடு வாங்கி உள்ளார். பெரும்பாலும் நடிகர்கள் சென்னையில் வீடு வாங்க விரும்ப பாட்டார்கள். ஏனென்றால் ரசிகர்களையும் தொந்தரவு இருக்கும், வர முடியாது ஆகையால் பெரும்பாலும் நடிகர்கள் ஓ.எம்.ஆர், இ.சி.ஆர் போன்ற இடங்களில்தான் வீடு வாங்குவார்கள் ஆனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதற்கு எதிர்மறையாக சேத்பட்டில் புதிதாக வீடு ஒன்று வாங்கி உள்ளார்.\nகுண்டு படத்திற்குக் குவியும் பாராட்டுகள்.. சேரன் பாராட்டு\nஇதற்கு விஜய் சேதுபதியே விளக்கம் அளித்துள்ளார் .தனது ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் எளிதில் இணைந்து கொள்வது சிட்டிக்குள் இருந்தால் தான் முடியும், அதனால் வாங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.\nவிஜய் சேதுபதி கடைசியாக விஜய் சந்தர் இயகத்தில் சங்கத்தமிழன் படத்தில் நடித்து இருந்தார் .இந்த படம் கலவையான விமர்சனங்களே சந்தித்து. வியாபார ரீதியில் விஜய் சேதுபதி பெரிய நடிகர் இல்லையென்றாலும் அவரின் இயல்பான நல்ல குணத்தால் பல ரசிகர்களை பெற்றுள்ளார்.\n தெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\nஅடேங்கப்பா... மிரட்டுறாப்ல... விறுவிறு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்ளோ கோடி ரூபாயாம்ல\nசிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இணைந்து செய்த செயல்.. பிளான் பண்ணி பண்ணனும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nவிஜய் சேதுபதி பர்த்டே ஸ்பெஷல்..யாதும் ஊரே யாவரும் கேளீர் போஸ்ட்\nகாணும் பொங்கல் அதுவுமா இணையும் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன்.. என்ன விஷயம் தெரியுமா\nஇன்று பர்த் டே... பிரமாண்ட கேக் வெட்டி 'துக்ளக் தர்பாரி'ல் கொண்டாடிய விஜய் சேதுபதி\n’மாஸ்டர்’ மக்கள் செல்வனுக்கு ஹேப்பி பர்த்டே.. குமுதா மட்டுமல்ல டோட்டல் தமிழ்நாடே ஹேப்பி அண்ணாச்சி\nவிஜய் சேதுபதியின் பிறந்தநாள்.. இலவச மருத்துவ முகாம்\nவிஜய்சேதுபதியின் 'லாபம்' பர்ஸ்ட் லுக்கில் இவ்வளவு கதை இருக்கா விரிவாக விளக்கிய இயக்குனர் ஜனநாதன்\nஅது உண்மைதாங்க... அவருக்கும் விஜய் சேதுபதி வில்லன்தானாம்... கன்பர்ம் பண்ணினார் ஹீரோ\nபெரிய மீசை, நீண்ட தலைமுடியுடன் ஸ்டைலான விஜய் சேதுபதி... அது அந்தப் படத்து ஸ்டில் இல்லையாம்...பிறகு\nவிஜய் சேதுபதியின் லுக் ரிலீஸ் ஆனதால் மாஸ்டர் டீம் அப்செட்... உதவி இயக்குனர்களுக்கு திடீர் தடை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஷங்கரை தொடர்ந்து பாகுபலி இயக்குநருக்கு வந்த பிரம்மாண்ட சிக்கல்.. என்ன செய்யப் போகிறார் ராஜமெளலி\nஇப்படி பண்றீங்களேம்மா... நடிகை கஜோல் தங்கையின் காச் மூச் ஹாட் போட்டோ... இணையத்தில் சர் புர்\nஹீரோயினை தேர்வு செய்றதுலையும் புது ரூட்டை போட்டிருக்கிறாராம் அந்த விரல் நடிகர்\nவிஷால் ஏமாற்றிய 13 கோடி\nஅமலா பால்: அதோ அந்த பறவை போல திரைப்படம் | செய்தியாளர் சந்திப்பு\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காததற்கு அமலா பால் காரணம் சொல்கிறார்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/saritha-nair-will-contest-against-rahul-gandhi-at-wayanad-news-233162", "date_download": "2020-01-20T06:57:48Z", "digest": "sha1:R7VWYHXZDTGPC6VBGX2MORNNTOYGSDHI", "length": 10575, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Saritha Nair will contest against Rahul Gandhi at Wayanad - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Political » ராகுல்காந்தியை எதிர்த்து சரிதா நாயர்: பரபரப்பாகும் வயநாடு தொகுதி\nராகுல்காந்தியை எதிர்த்து சரிதா நாயர்: பரபரப்பாகும் வயநாடு தொகுதி\nஅமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அவர் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.\nஇந்த நிலையில் சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கேரளாவின் பெண் தொழிலதிபர் சரிதா நாயர், ராகுல்காந்தியை எதிர்த்து, வயநாடு தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் எம்.எல்.ஏ ஹிபி ஈடன் ஆகியோர் தன்னை பாலியல் தொல்லை செய்ததாகவும், அவர்கள் குறித்து ராகுல்காந்தியிடம் தான் புகார் அளித்ததாகவும், தனது புகார் மீது அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தான் யார் என்பதை அவருக்கு புரிய வைக்கவே வயநாடு தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிடுவதாகவும் சரிதா நாயர் கூறியுள்ளார்.\nமேலும் எம்.எல்.ஏ ஹிபி ஈடன் போட்டியிடும் எர்ணாகுளம் தொகுதிய��லும் தான் போட்டியிட போவதாக சரிதா நாயர் அறிவித்துள்ளார். சரிதா நாயர் போட்டியிடுவதால் வயநாடு தொகுதி பரபரப்பாகியுள்ளது\nவங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர் இன்ஃபோஸில் சி.இ.ஓ ஆக வேண்டும்..\nமோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் டிரம்ப்... உலக அரசியலை விவாதிக்க திட்டம்..\nCAA - க்கு விவாதம் கட்டாயம் தேவை.. NRC நாட்டிற்கு தேவையே இல்லை..\nபிரதமர் மோடியின் CAA கருத்துக்கு பதில் கூற முடியாது.. நாங்கள் அரசியல் மற்றும் மதச்சார்பற்றவர்கள் - ராமகிருஷ்ண மடம்..\nஎன் வயது முக்கியமில்லை.. மக்களுக்காக நான் செய்யும் பணி தான் முக்கியம்.. அமித்ஷாவுக்கு ம.பி முதல்வர் பதிலடி.\nஇந்த வயதில் எங்களை எதிர்க்காதீர்கள். உங்களுக்கு நல்லதில்லை... ம.பி முதல்வரை எச்சரித்த அமித்ஷா.\nபிரதமர் மோடிக்கு எதிராக யார் பேசினாலும் உயிரோடு புதைத்து விடுவேன். உ.பி அமைச்சர்..\nசுதந்திரத்துக்கு பின் CAA-க்கு எதிராக டெல்லியில் நடந்த சர்வ தர்மா சமா பவா...\nநெல்லை கண்ணன் ரிலீஸ்.. அப்போ ஆபரேஷன் ஃபெயிலியர்..\nபாவம் மக்கள், மத்திய அரசு என்ன சொன்னாலும் நம்பிவிடுகிறார்கள்...\nபோராட்டங்களுக்கு மத்தியில் நடுஇரவில் அமலுக்கு வந்த #CAA..\nஅமித்ஷாவுக்கு செக் வைக்கும் சிவசேனா.. நீதிபதி லோயாவின் மர்ம மரணத்தை விசாரிக்க தொடங்கியுள்ளது மகாராஷ்டிரா அரசு..\n#CAA க்கு ஆதரவாக பேசவந்த பாஜக எம்.பியை 6 மணி நேரம் நகரவிடாமல் சிறை பிடித்த மாணவர்கள்..\nமத்திய அரசுக்கு எதிராக 25 கோடி பேர் பங்கேற்றுள்ள பாரத் பந்த்.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.\nJNU மாணவர்கள் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில், அனுராக் காஷ்யப்..\nNRC கொண்டு வந்தால் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்.. அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் சட்டமன்றத்தில் அறிவிப்பு.\nஉள்ளாட்சி பதவிகளில் வெற்றி வாகை சூடிய பெண்கள்\nநீங்க நியாயமா நடந்துட்டு, என்னை கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுங்க.. தேர்தல் அதிகாரியிடம் சீறிய திமுக எம்.பி.. வீடியோ.\nமோடி இந்தியாவின் பிரதமரா அல்லது பாகிஸ்தானுக்கு தூதுவரா..\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி காலமானார்.\nரூ.1000 கோடி பட்ஜெட் திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/blog-post_52.html", "date_download": "2020-01-20T06:11:32Z", "digest": "sha1:FT44KXTVNH5EH5TUBOJMS2XZFP2HCBFC", "length": 5255, "nlines": 46, "source_domain": "www.namathumalayagam.com", "title": "முதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » செய்தி » முதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்\nமுதலாவது தடவை இலங்கையின் நீதியரசராக மலையகத் தமிழர்\nஉயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று இன்று 09.01.2019 பதவிப்பிரமானம் செய்துள்ளனர்.\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான நீதிபதி பீ.ரி. சூரசேன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான எஸ். துரைராஜா மற்றும் ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேகர ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.\nகடந்த 13.12.218 அன்று நீதிபதி ஈவா வனசுந்தர தனது நீதிமன்ற சேவையில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அதற்கடுத்த தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ்.துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று அவர் ணீதியரசர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசிதம்பரப்பிள்ளை துரைராஜா இலங்கையின் நீதியரசராக பதவி பெரும் முதலாவது மலையகத் தமிழர்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n கோட்டபாயவின் மகாவம்சமும் - என்.சரவணன்\n10.11.2019 அன்று மகாவம்சத்தின் இறுதிப் பாகம் பூரணப்படுத்தப்பட்டு பெரிய விழாவொன்றில் அது வெளியிட்டுவைக்கப்பட்டது. பௌத்த பிக்குகளால் ஏற்ப...\nபுதிய இந்தியக் குடியுரிமைச் சட்டம் பற்றிய சர்ச்சைகள் பெரும் வெடிப்பாக ஆகியிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் பல்லாண்டுகளாக அகதிகளாக வா...\nகேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி - என்.சரவணன்\nஇலங்கைத் தமிழ் முஸ்லிம் மக்களின் முதலாவது நாடாளுமன்றப் பிரதிநிதி இலங்கையை ஆங்கிலேயர்கள் 1815 இல் முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/corporates-move-to-andhra-what-is-the-reason/", "date_download": "2020-01-20T07:10:28Z", "digest": "sha1:U6IPIKKHT4WMRKC7E76BWECLUW652IJW", "length": 35708, "nlines": 190, "source_domain": "new-democrats.com", "title": "ஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nலே ஆஃப், சரியா தவறா – ஒரு கேள்வி, பல பதில்கள்\nபங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா\nஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன\nFiled under இந்தியா, ஊழல், கார்ப்பரேட்டுகள், பத்திரிகை, பு.ஜ.தொ.மு\nஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன – அ.தி.மு.க-வின் ஊழலா, முதலாளிகளின் இலாபவெறியா\nதமிழகத்திற்கு புதிதாக முதலீடு செய்ய வந்த கார்ப்பரேட்டுகள், தமிழகத்தின் கமிஷன் கலாச்சாரத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல், ஆந்திராவுக்கு சென்று விட்டதாகவும் இதனால் பல்லாயிரம் வேலை வாய்ப்புகள் தமிழகத்திற்கு இல்லாமல் போய் விட்டதாகவும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.\nதான் பார்க்கும் பார்ப்பன மாமா வேலைக்கு மேலும் ‘ஊக்கத்தொகை’ பெற கோப்ரா போஸ்ட்டிடம் பேரம் பேசிய ஆதிமூலத்துக்கு சொந்தமானது இந்த தினமலர். அதாவது முதலாளிகளிடம் லஞ்சம் வாங்கி அவர்களுக்கு ஏற்றபடி செய்தி வெளியிட்டு சேவை செய்வதில் முதல் இடத்தில் இருக்கும் தினமலர்தான் லஞ்ச ஊழல் பற்றி புலம்புகிறது.\nமேலும், எடப்பாடி அ.தி.மு.க அரசு தினமலரின் ஆதர்ச முதலமைச்சரான பார்ப்பன ஜெயலலிதா தலைமையில் கட்டியமைக்கப்பட்ட கொள்ளைக் கூட்டம்தான் என்பதை மறைத்து விட்டு, ‘தமிழகத்தை திராவிட கட்சிகள் சீரழித்து விட்டன’ திராவிட இயக்கத்தின் மீது ஒட்டு மொத்தமான அவதூறை வாரி இறைக்கிறது, தினமலர்.\nஇனிமேல் விஷயத்துக்கு வருவோம். ஒரு வெவரமும் தெரியாத வெள்ளேந்திகளான கார்ப்பரேட்டுகளை தமிழ்நாட்டின் அ.தி.மு.க பொறுக்கிகள் சுரண்டுவது போல பில்ட்- அப் கொடுக்கிறது பார்ப்பன ஊழல் பத்திரிகை தினமலர்.\nஉண்மையில் ‘கறி உள்ள பக்கம் தான் கத்தி சாயும்’, என்ற வகையில் தனக்கு எங்கு லாபம் கிடைக்குமோ அங்கு தான் தன் கடையை விரிக்கின்றன கார்ப்பரேட்டுகள்.\n“போதுமான லாபம் கிடைத்தால் மூலதனம் மிகவும் துணிவு பெறுகிறது. இலாபம் சுமார் 10 சதவீதம் கிடைக்குமென்றால், எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பது பொருட்டில்லை; 20 சதவீதம் லாபம் உறுதியாக கிடைக்கு��ென்றால் அதற்கு பித்தம் தலைக்கேறி விடும்; 50 சதவீதம் கிடைக்குமென்றால் வெளிப்படையாக அடாவடி செய்யும்; 100 சதவீதம் கிடைக்குமென்றால் எல்லா மனித நியதிகள் மீதும் ஏறி மிதிக்க தயாராகி விடும்; 300 சதவீதம் கிடைக்குமென்றால் குறுகுறுப்பே இல்லாமல் எந்தக் குற்றமும் செய்யும்; அதன் உடைமையாளர் தூக்கிலிடப்படும் அபாயம் இருந்தாலும் கூட எந்த நச்சுப் பரீட்சையிலும் துணிந்து இறங்கும். குழப்பத்தாலும், பூசலாலும் இலாபம் கிடைக்குமென்றால், இரண்டையுமே தடையின்றி ஊக்குவிக்கும்”\nஇது மூலதனத்தின் இயல்பை பற்றியும், அதன் ஆள் உருவமான முதலாளிகள் பற்றியும் டி.ஜே. டன்னிங் என்பவர் 19-ம் நூற்றாண்டில் எழுதியது.\nஎனவே, முதலீடு தமிழ்நாட்டில் போடப்படுகிறதா, ஆந்திராவுக்கு போகிறதா என்பதை தீர்மானிப்பது லஞ்சம் கொடுப்பது தொடர்பான முதலாளியின் விருப்பு வெறுப்பு இல்லை. லஞ்சம் கொடுப்பது என்ன கொலை செய்யவும் கார்ப்பரேட்டுகள் தயங்க மாட்டார்கள் என்பதை ஸ்டெர்லைட் போராட்டத்தில் நாம் பார்த்து விட்டோம்.\nஅரசுக்கு லஞ்சம் கொடுப்பது முதலாளித்துவத்தின் மரபணுவிலேயே உள்ளது. முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் இந்தியாவில் வாங்கி குவித்த லஞ்சங்கள் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ள வரலாறு. அது ஒரு புறம் இருக்க கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோக சாசனத்தை புதுப்பிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசுக்கு பெருமளவு லஞ்சத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது அக்கம்பெனி. இவ்வாறு, தனது பிறப்பிலேயே ஊழலில் திளைத்து, வளர்ந்ததுதான் முதலாளித்துவம்.\nஅதிக லாப வீதத்தைத் தேடி ஓடும் ஓட்டத்தில், குறைவான கூலியில் அதிக நேரம் வேலை வாங்கி தொழிலாளர்களை சுரண்டுவதற்கான வசதி, ஓசியில் அல்லது மிகக் குறைந்த வாடகையில் நிலம், நீர், மின்சாரம், கழிவுகளை சுத்திகரிக்காமல் கேட்பார் இன்றி கொட்டி நிலத்தையும், நீரையும் நஞ்சாக்கும் சுதந்திரம் என்ற கொலை வெறி பார்வைதான் கார்ப்பரேட்டுகளின் முதலீட்டு இலக்கை தீர்மானிக்கிறது.\nஆனால், முதலாளிகளின் நிர்வாகக் குழுவான இந்த அரசும், தினமலர் போன்ற பாடபத்திர ஓணாண்டி புலவர்களும் “முதலாளிகள் முதலீடு செய்வார்கள், பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்” என்று பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், “2009-10ல் 5,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காண்டிராக்ட் தொழிலாளர்கள். பொதுத்துறை நிறுவனங்களில் 50% தொழிலாளர்களும், நவீன பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் 70% தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்” என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. இவர்களுக்கு பணி பாதுகாப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது கூடுதலான ‘சலுகை’.\nஎனவே, முதலாளிகளைப் பொறுத்தவரை நினைத்த நேரத்தில் ஆள் எடுத்து வேண்டாத நேரத்தில் தூக்கி எறிவதற்கான சுதந்திரம்; நாட்டின் வளங்களை வரைமுறையற்று கொள்ளையடிக்க சுதந்திரம்; சுற்றுச் சூழலை சீரழிக்க சுதந்திரம் வேண்டும். இவற்றுக்கெல்லாம் வசதி செய்து கொடுக்கும் விசுவாசமான, திறமையான அரசு வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் பிறகுதான் லஞ்ச ஊழலில் இருந்து சுதந்திரம் என்பது வருகிறது, அதுவும் கொடுக்கும் கமிஷனை மிச்சப்படுத்தி லாபத்தை அதிகப்படுத்துவது என்ற நோக்கத்தில்தானே தவிர, ஏதோ லஞ்சத்துக்கு\nமுதலாளிகள் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் லஞ்சம் கூட அவர்களது சொந்த மூலதனத்தில் இருந்து வருவதில்லை, மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து அதில் ஒரு பகுதியைத்தான் லஞ்சமாக வாரி வழங்குகின்றனர். உதாரணமாக, 2013-ல் டாடாவின் நானோ கார் தயாரிப்பு தொழிற்சாலை மேற்கு வங்கத்தில் இருந்து விவசாயிகளின் போராட்டத்தால் விரட்டி அடிக்கப்பட்ட போது, அது ஏன் ஏற்கனவே வாகன உற்பத்தி துறை வலுவாக இருந்த தமிழ்நாட்டிற்கோ இல்லை மராட்டியத்திற்கோ வராமல் குஜராத்திற்கு சென்றது அங்குதான் இருக்கிறது சூட்சுமம், டாடாவின் மீது தனக்கிருந்த காதலின் பால் ஒரு சிறிய பரிசாய் கிட்டத்தட்ட 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சலுகைகளை வழங்கினார் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி. அதில் ஒன்று 20 ஆண்டுகளுக்கு வரியில்லா கடன். டாடாவுக்கு கொடுக்கப்பட்ட இவ்வாறான சலுகைகள் லஞ்சத்துக்கு சமமானது தானே\nடாடாவுக்கு கொடுக்கப்பட்டதை லஞ்சம் என்று ஏன் சொல்கிறோம் தொழிற்சாலை ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்குள் நானோ கார் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தி விட்டிருக்கிறது டாட��. அத்தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் என்ன ஆயின என்பதற்கு மோடியும் பதில் சொல்லப் போவதில்லை, டாடாவும் விளக்கம் சொல்லப் போவதில்லை. முறைகேடாக சலுகைகளைப் பெறுவது, அதற்கு கவுரவமாக பெயர் சூட்டிக் கொள்வது, சட்டபூர்வமாக்கிக் கொள்வது. இதுதான் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் நடைமுறை.\nதமிழ்நாட்டை இந்தியாவின் டெட்ராய்ட் என்று சொல்லுகிறது, தினமலர். அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் ஒரு காலத்தில் கார் உற்பத்திக்கு பெயர் போன இடம். ஆனால், தமது லாபத்தை பெருக்குவதற்காக டெட்ராய்ட்டை கைவிட்டு விட்டு லஞ்ச ஊழல் நிறைந்த இந்தியா போன்ற நாடுகளை நோக்கி படையெடுத்தனர் கார் கம்பெனி முதலாளிகள். இன்றைய டெட்ராயிடின் நிலையோ காய்ந்து காயலான் கடை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்நகரமே திவாலாகி திருவோடு ஏந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்போதோ தமிழ்நாட்டை இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கிறார்கள், முதலாளிகளின் அடிவருடிகள்.\nஒருவேளை டெட்ராய்ட்டின் நிலை தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்பு முதலாளிகள் வேறு இடம் தேடி போகிறார்களே என்று தினமலர் வருத்தப்படுகிறதோ என்னவோ கவலைப்பட வேண்டாம், முதலாளிகள் எங்கு போனாலும் மொட்டை அடிப்பதில் வல்லவர்கள்தான்.\nஒரு பகுதி தொழிலாளிகளை இன்னொரு பகுதி தொழிலாளிகளுக்கு எதிராக நிறுத்துவது, ஒரு பகுதியை சுரண்டி தரிசு நிலமாக்கி விட்டு இன்னொரு பகுதிக்கு நகர்ந்து விடுவது என்ற ஊதாரி முதலாளித்துவ நிறுவனங்களுக்கு செக் வைப்பது தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே ஆகக் கூடியது. தொழிலாளி வர்க்கம் தனது சர்வதேச ஐக்கியத்தின் மூலம்தான் முதலாளித்துவ சுரண்டலுக்கும் அதையே சாதனையாக்கி துதிபாடும் ஊடக ஊதுகுழல்களுக்கும் முடிவு கட்ட முடியும்.\nபுதிய தொழிலாளி, ஆகஸ்ட் 2018\n“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\n 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\n13 வயது தலித் சிறுமியின் கொலையின் மீதான மயான அமைதி\nமாடுகளுக்காக மனிதர்கள் வேட்டையாடப்படும் புதிய இந்தியா\nகருப்புப�� பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு\nபுதிய தொழிலாளி - ஜனவரி 2019 பி.டி.எஃப் டவுன்லோட்\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nகான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி\nவெங்காய விலையேற்றம், பொருளாதார வீழ்ச்சி, ஆட்குறைப்பு – ஜெயரஞ்சன் பேட்டி\nமனித உரிமைகளை மறுக்கும் ஐ.டி. நிறுவனங்கள் – வேலையிழப்பு ஏற்படுத்தும் (தற்)கொலைகள்\nஐ.டி. துறை கட்டாயப் பணி நீக்கம், எதிர்கொள்வது எப்படி\nபுரட்சி வரும் இல்லையா அம்மா\nCategories Select Category அமைப்பு (299) போராட்டம் (290) பு.ஜ.தொ.மு (31) பு.ஜ.தொ.மு-ஐ.டி (150) இடம் (611) இந்தியா (326) உலகம் (115) சென்னை (97) தமிழ்நாடு (133) உலகத் தொழிலாளர் போராட்டங்கள் (4) திரை விமர்சனம் (1) பிரிவு (642) அரசியல் (258) மே தினம் (1) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (145) அறிவியல் (14) இரங்கல் செய்தி (4) கல்வி (28) சாதி (10) சிறுகதை (2) நுட்பம் (10) பாலியல் சுரண்டல் (2) பெண்ணுரிமை (15) மதம் (7) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (418) உழைப்பு சுரண்டல் (28) ஊழல் (16) கடன் (12) கார்ப்பரேட்டுகள் (79) சிறு குறு தொழில்கள் (1) சுற்றுச்சூழல் பாதிப்பு (1) பணியிட உரிமைகள் (126) பணியிட மரணம் (6) முதலாளிகள் (51) மோசடிகள் (21) யூனியன் (108) விவசாயம் (42) வேலைவாய்ப்பு (32) மின் புத்தகம் (1) வகை (624) அனுபவம் (32) அம்பலப்படுத்தல்கள் (92) அறிவிப்பு (11) ஆடியோ (6) இயக்கங்கள் (23) கண்டன அறிக்கை (2) கருத்து (134) கவிதை (3) காணொளி (35) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (108) தகவல் (67) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (61) நேர்முகம் (7) பத்திரிகை (88) பத்திரிகை செய்தி (18) புத்தகம் (16) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது\nஎடப்பாடியின் பொங்க��் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nமீண்டும் தமிழக மக்களை மிரட்ட வருகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம். சுற்றுச்சூழல் அனுமதி – மக்கள் கருத்து பற்றி கவலையில்லை. அரசு அறிவிப்பு \nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nஅவனுடைய புதிய மேல்கோட்டுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டுத் தலைக்கு ஒரு கிளாஸ் ஷாம்பெயின் பருகுவது அவசியம் எனக் கூறி … ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ”மேல் கோட்டு – (The Overcoat) ” குறுநாவல் பாகம் – 8.\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \nபுத்தகங்களின் மீதான ஆர்வம் இளைஞர்களிடையே குறைந்துவிட்டதா சமூக ஊடகங்கள் மற்றும் வாட்சப் மயக்கங்களைத் தாண்டி நூல்களை படிக்க வேண்டியதன் அவசியம் என்ன சமூக ஊடகங்கள் மற்றும் வாட்சப் மயக்கங்களைத் தாண்டி நூல்களை படிக்க வேண்டியதன் அவசியம் என்ன தங்களது தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள் … பதிப்பகத்தார், பிரபலங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nலாரி ஓட்டுநர், கல்லூரி மாணவர், பி.இ. பட்டதாரி இளைஞர்கள் கூட, சீசனுக்காக கரும்பு வியாபாரிகளாக மாறியிருக்கும் அவலத்தையும், வாங்கும் சக்தி குறைந்துபோன மக்களின் வாழ்க்கைச் சூழலையும் எடுத்துக்காட்டுகிறது, இக்காட்சிப் பதிவுகள்.\nCategories Select Category அனுபவம் (32) அமைப்பு (15) அம்பலப்படுத்தல்கள் (92) அரசியல் (257) அறிவிப்பு (11) அறிவியல் (14) ஆடியோ (6) இடம் (3) இந்தியா (326) இயக்கங்கள் (23) இரங்கல் செய்தி (4) உலகத் தொழிலாளர் போராட்டங்கள் (4) உலகம் (115) உழைப்பு சுரண்டல் (28) ஊழல் (16) கடன் (12) கண்டன அறிக்கை (2) கருத்து (134) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (26) கல்வி (28) கவிதை (3) காணொளி (35) கார்ப்பரேட்டுகள் (79) கேலி (3) சமூக வலைத்தளம் (7) சாதி (10) சிறு குறு தொழில்கள் (1) சிறுகதை (2) சுற்றுச்சூழல் பாதிப்பு (1) சென்னை (97) செய்தி (108) தகவல் (67) தமிழ்நாடு (133) திரை விமர்சனம் (1) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (61) நுட்பம் (10) நேர்முகம் (7) பணியிட உரிமைகள் (126) பணியிட மரணம் (6) பத்திரிகை (88) பத்திரிகை செய்தி (18) பாலியல் சுரண்டல் (2) பு.ஜ.தொ.மு (31) பு.ஜ.தொ.மு-ஐ.டி (150) புத்தகம் (16) பெண்ணுரிமை (15) பொருளாதாரம் (107) போராட்டம் (140) போஸ்டர் (15) மதம் (7) மருத்துவம் (1) மார்க்சிய கல்வி (8) மின் புத்தகம் (1) முதலாளிகள் (51) மே தினம் (1) மோசடிகள் (21) யூனியன் (108) வரலாறு (35) விளையாட்டு (4) விவசாயம் (42) வேல��வாய்ப்பு (32)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nடுவிட்டர், ஃபேஸ்புக்கும் குப்பை செய்திகளும்\n\"இப்போது நாம் பார்க்கும், எல்லோரும் ஒரே விஷயத்தை ஒரே குரலில் பேசும் ஊடகச் சூழலுக்கு தான் ரசிகன் இல்லை என்கிறார் ஈவ் வில்லியம்ஸ். இந்தச் சூழலில் பெரிதாக...\nமானியத்தில் மூழ்கடிக்கப்படும் அமெரிக்க விவசாயிகள், கைவிடப்படும் இந்திய விவசாயிகள்\nஅமெரிக்க விவசாயிகளுக்கும் இந்திய விவசாயிகளுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான ஏற்றத் தாழ்வு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய உழவர்கள் காப்பீடு நிறுவனங்களிலிருந்து தமக்கு வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/nrc-a-nazi-style-scheme-to-segregate-and-murder/", "date_download": "2020-01-20T06:32:30Z", "digest": "sha1:MFRIKSBOTOWO7O4BTCUHRLGJHSBJELWR", "length": 35679, "nlines": 186, "source_domain": "new-democrats.com", "title": "பா.ஜ.க-வின் வதைமுகாம் திட்டம் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nசோஃபியாவின் குரலில் ஒலிக்கும் தமிழகத்தின் முழக்கம் : “பாசிச பாஜ.க ஒழிக”\nசெலவழித்தால் பணம், பெருக்கிச் சென்றால் மூலதனம்\nFiled under அரசியல், இந்தியா, பத்திரிகை\n“உங்களிடம் 1971-ம் ஆண்டுக்கு முந்தைய பிறப்பு சான்றிதழ் இருக்க வேண்டும். அல்லது 1971-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். இல்லை என்றால், உங்கள் அப்பா, அல்லது தாத்தாவுக்கு அத்தகைய தகுதி இருக்க வேண்டும். இது இல்லாதவர்கள் அல்லது இப்படி ஆதாரம் காட்ட முடியாதவர்கள் எல்லோரும் அன்னியர்கள்.”\nஜூலை மாத இறுதியில் அரசு வெளியிட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில், அஸ்ஸாமில் வசிக்கும் சுமார் 3.3 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டும் சேர்க்கப்பட்டு 40 லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் விடுபட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் அவர்கள் பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்த நாட்டில் அகதிகள் ஆக்கப்பட்டுள்ளனர். அரசின் கூற்றுப்படி இவர்கள் அனைவரும் தங்களது இந்தியக் குடியுரிமையை நிரூபிக்கத் தவறியுள்ளனர் அல்லது “வந்தேறிகள்”.\nஉழைக்கும் மக்களை பிரித்து தேசவெறி, இனவெறியை தூண்டி விடுகிறது இந்த பாசிச கும்பல்.\nஅசாம் மாநிலத்தில் 40 லட்சம் உழைக்கும் மக்களை சட்டவிரோத குடியேறிகளாக நிறுத்தியிருப்பது பா.ஜ.க-வின் நாடு தழுவிய அரசின் பாசிச திட்டத்தின் ஒரு பகுதி. ஆதார், டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் மூலமாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உழைக்கும் மக்களை பிரித்து தேசவெறி, இனவெறியை தூண்டி விடுகிறது இந்த பாசிச கும்பல்.\nஇவ்வாறு இந்திய அரசால் தொடர்ச்சியாக பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டு வரும் அசாமில் தேசிய வெறியை தூண்டி விடும் பணியை பா.ஜ.க கும்பல் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. பன்முகத்தன்மை என்பது பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்னும் அகண்ட பாரதக் கனவுக்கு தடையாக இருக்கிறது.\nபெரும்பாலும் மலைவாழ் இனக்குழு சமூகங்கள் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களை ஒட்டிய சமவெளி பகுதி வங்காளம் ஆகும். வங்காளத்திலிருந்து உழைக்கும் மக்களும், வியாபாரிகளும் வேலை வாய்ப்புகள் தேடியும், வணிக ஆதாயங்களுக்காகவும் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடம் பெயர்வது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. வங்காளம் 1947-ல் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு வங்காளம் பாகிஸ்தானின் பகுதியானது, 1971-ல் அது பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் என்ற தனிநாடாக ஆனது. இதைத் தொடர்ந்து அன்னியர்களின் வருகையால் அசாமிய மொழியும், கலாச்சாரமும் அழிக்கப்படுகின்றன என்ற போராட்டம் தொடங்கியது.\n1950-களில் இருந்தே அசாமில் குடியேறியுள்ள வெளியூர் மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்துள்ளது. அதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற முறை கொண்டு வரப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இந்துத்துவ அமைப்புகளோ இந்த குடியேற்ற பிரச்சனைக்கு மதச் சாயம் பூச ஆரம்பித்தன. அதன்படி வங்கதேச முஸ்லீம்களின் குடியேற்றத்தால் அசாமின் இந்து கலாச்சாரம் அச்சுறுத்தப்படுவதாக பீதியை கிளப்பினர். 1971-க்குப் பிறகு இது தொடர்பாக நடைபெற்ற கலவரங்களில் 2000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலோனோர் முஸ்லிம்கள். 2016-ல் அசாமில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பித்து அன்னியர்களை அடையாளம் காணும் பணியை முடுக்கி விட்டது.\nஉழைக்கும் மக்களை மத ரீதியாக பிரித்து வெறியை தூண்டி விடுவது ஆர்.எஸ்.எஸ் அரசியலின் அடிநாதம். குஜராத்தில் 2002-ல் படுகொலைகள், மும்பையில் கலவரம், காஷ்மீரில் இராணுவ அடக்குமுறை, நாடு முழுவதும் மதக் கலவரங்கள் என்ற வரிசையில் அசாம் மாநிலத்தில் வசிக்கும் இசுலாமியர்களை தனிமைப்படுத்தி துன்புறுத்துவது ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிச திட்டத்தின் ஒரு பகுதி. அதன்படி இப்போதைய தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் யூதர்களை தனிமைப்படுத்தி, அடையாள முத்திரை குத்தி, தனி முகாம்களில் அடைத்து, கொன்று குவித்தது போன்ற கொடூர திட்டத்துக்கான அச்சாரம். இலங்கையில் ஈழத் தமிழர்கள் தேசிய அடையாள அட்டையின் அடிப்படையில் போலீசால் துன்புறுத்தப்படுவது இன்றுவரை தொடர்கிறது. 1972-ல் உருவாக்கப்பட்ட அந்த திட்டத்தின் இறுதி விளைவாக முள்ளி வாய்க்கால் இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும், முள் வேலி முகாம்களில் வதைக்கப்பட்டதும் சமகாலத்தில் நாம் கண்ட வரலாறு.\n‘வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் கோடிக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக இடம் பெயர்கிறார்கள். அவர்களால்தான் அசாமின் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்புகள் பறி போகின்றன.’ என்று நச்சு பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் செய்து வருகிறது பா.ஜ.க. இந்த நாடு தழுவிய வெறுப்பு அரசியலின் உள்ளூர் வடிவமாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான ‘வந்தேறி’ குரல்கள் ஒலித்து வருகின்றன.\nமேற்கு வங்கத்திலும் இது போன்ற கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தெலுங்கானாவில் அன்னியர்களை அடையாளம் காண வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர் பா.ஜ.க-வினர். தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் லோத், “சட்ட விரோதமாக குடியேறியிருக்கும் வங்கதேசத்தவர்களும் ரொஹிங்கியாக்களும் வெளியேறாவிட்டால் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.\nபொதுவாக ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படும் குடியேற்ற பிரச்சனையை முஸ்லீம் விரோத ஒடுக்குமுறையாக மாற்றுவதை மோடி அரசு திட்டமிட்டு செய்து வருகிறது. 2016-ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தத்தில் இசுலாமிய அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறித்துவர்கள் இந்தியாவில் குடியேறும்போது அவர்கள் சட்டவிரோதமாக குடியேறுகிறவர்கள் பட்டியலில் சேர்���்கப்பட மாட்டார்கள். ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால் இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். அதாவது, பாகிஸ்தானிலிருந்தோ வங்க தேசத்திலிருந்தோ சட்டவிரோதமாக நுழைந்த ஒருவர் இந்துவாக இருந்தால் ஆறு ஆண்டுகள் கழித்து இந்திய அரசே அவருக்கு குடியுரிமை கொடுத்துவிடும். இந்த சட்டத்தில் முஸ்லீம்கள் மட்டும் கவனமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர். மியான்மரில் இருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கும் சரி, பொருளாதார தேவைகளுக்காக இந்தியாவுக்குள் இடம் பெயரும் கோடிக்கணக்கான வங்கதேச முஸ்லீம்களுக்கும் இது பொருந்தாது.\nஇத்தகைய குறுகிய தேசிய வெறி திட்டங்களை தொழிலாளி வர்க்கம் கடுமையாக எதிர்க்கிறது. உழைக்கும் மக்களை இடம் பெயர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளுவதே முதலாளித்துவ வளர்ச்சிப் போக்குதான். நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான ஐ.டி ஊழியர்கள் சென்னையிலும், பெங்களூருவிலும், ஹைதராபாதிலும், புனேவிலும் வேலை செய்கின்றனர். கோடிக்கணக்கான இந்தி பேசும் தொழிலாளர்கள் மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இடம் பெயர்ந்து கூலி வேலை செய்கின்றனர். உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் கூட உழைக்கும் மக்களின் இடம் பெயர்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.\nநாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான ஐ.டி ஊழியர்கள் சென்னையிலும், பெங்களூருவிலும், ஹைதராபாதிலும், புனேவிலும் வேலை செய்கின்றனர். உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் கூட உழைக்கும் மக்களின் இடம் பெயர்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான ஐ.டி ஊழியர்கள் சென்னையிலும், பெங்களூருவிலும், ஹைதராபாதிலும், புனேவிலும் வேலை செய்கின்றனர்.\nஇந்நிலையில், வேலை வாய்ப்பு, வளர்ச்சி, வருமான உயர்வு என மோடி அரசின் அனைத்து சவடால்களும் தோற்றுப் போய் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விட்ட நிலையில், இப்போது முஸ்லீம் எதிர்ப்பு அரசியலை பிரம்மாஸ்திரமாக கையில் எடுத்திருக்கிறது. பா.ஜ.க கும்பல். இதனை முறியடிக்கும் பொறுப்பு பாட்டாளி வர்க்கத்துக்கே இருக்கிறது.\nபாட்டாளி வர்க்க ஒற்றுமையை குலைக்க முதலாளிகள் இன, சாதி, மத அடையாளங்களை பயன்படுத்தினாலும், தொழிலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை தூக்கிப் பிடிக்கிறது. அனைத்து தொழிலாளர்களும் சுதந்திரமாக இடம் பெயரும் உரிமையையும், குடியேறும் இடத்தில் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற வேண்டும் என்று கோருகிறது. இதற்காக சமரசமின்றி போராடவும் செய்கிறது.\nபுதிய தொழிலாளி, ஆகஸ்ட் 2018 இதழிலிருந்து\n“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nபா.ஜ.க.-வை எரிக்கும் தலித் கோபம்\n“ஓரிரு பலாத்கார சம்பவங்களை பெரிதுபடுத்தக் கூடாது” – பா.ஜ.க அமைச்சர்\nமோடி போய் ராகுல் வந்தால் என்ன ஆகி விடும்\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nஸ்டெர்லைட் : கொலைகார கார்ப்பரேட் அரசு – தீர்வு என்ன\nபகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி – பெரியாரின் வாரிசு தொழிலாளி வர்க்கமே\nபெரியாரும், லெனினும் எச்.ராஜாவுக்கு சிம்ம சொப்பனம்\nபுதிய தொழிலாளி - ஜனவரி 2019 பி.டி.எஃப் டவுன்லோட்\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nகான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி\nவெங்காய விலையேற்றம், பொருளாதார வீழ்ச்சி, ஆட்குறைப்பு – ஜெயரஞ்சன் பேட்டி\nமனித உரிமைகளை மறுக்கும் ஐ.டி. நிறுவனங்கள் – வேலையிழப்பு ஏற்படுத்தும் (தற்)கொலைகள்\nஐ.டி. துறை கட்டாயப் பணி நீக்கம், எதிர்கொள்வது எப்படி\nபுரட்சி வரும் இல்லையா அம்மா\nCategories Select Category அமைப்பு (299) போராட்டம் (290) பு.ஜ.தொ.மு (31) பு.ஜ.தொ.மு-ஐ.டி (150) இடம் (611) இந்தியா (326) உலகம் (115) சென்னை (97) தமிழ்நாடு (133) உலகத் தொழிலாளர் போராட்டங்கள் (4) திரை விமர்சனம் (1) பிரிவு (642) அரசியல் (258) மே தினம் (1) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (145) அறிவியல் (14) இரங்கல் செய்தி (4) கல்வி (28) சாதி (10) சிறுகதை (2) நுட்பம் (10) பாலியல் சுரண்டல் (2) பெண்ணுரிமை (15) மதம் (7) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (418) உழைப்பு சுரண்டல் (28) ஊழல் (16) கடன் (12) கார்ப்பரேட்டுகள் (79) சிறு குறு தொழில்கள் (1) சுற்றுச்சூழல் பாதிப்பு (1) பணியிட உரிமைகள் (126) பணியிட மரணம் (6) முதலாளிகள் (51) மோசடிகள் (21) யூனியன் (108) விவசாயம் (42) வேலைவாய்ப்பு (32) மின் புத்தகம் (1) வகை (624) அனுபவம் (32) அம்பலப்படுத்தல்கள் (92) அறிவிப்பு (11) ஆடியோ (6) இயக்கங்கள் (23) கண்டன அறிக்கை (2) கருத்து (134) கவிதை (3) காணொளி (35) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (108) தகவல் (67) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (61) நேர்முக��் (7) பத்திரிகை (88) பத்திரிகை செய்தி (18) புத்தகம் (16) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nமீண்டும் தமிழக மக்களை மிரட்ட வருகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம். சுற்றுச்சூழல் அனுமதி – மக்கள் கருத்து பற்றி கவலையில்லை. அரசு அறிவிப்பு \nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nஅவனுடைய புதிய மேல்கோட்டுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டுத் தலைக்கு ஒரு கிளாஸ் ஷாம்பெயின் பருகுவது அவசியம் எனக் கூறி … ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ”மேல் கோட்டு – (The Overcoat) ” குறுநாவல் பாகம் – 8.\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \nபுத்தகங்களின் மீதான ஆர்வம் இளைஞர்களிடையே குறைந்துவிட்டதா சமூக ஊடகங்கள் மற்றும் வாட்சப் மயக்கங்களைத் தாண்டி நூல்களை படிக்க வேண்டியதன் அவசியம் என்ன சமூக ஊடகங்கள் மற்றும் வாட்சப் மயக்கங்களைத் தாண்டி நூல்களை படிக்க வேண்டியதன் அவசியம் என்ன தங்களது தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள் … பதிப்பகத்தார், பிரபலங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nலாரி ஓட்டுநர், கல்லூரி மாணவர், பி.இ. பட்டதாரி இளைஞர்கள் கூட, சீசனுக்காக கரும்பு வியாபாரிகளாக மாறியிருக்கும் அவலத்தையும், வாங்கும் சக்தி குறைந்துபோன மக்களின் வாழ்க்கைச் சூழலையும் எடுத்துக்காட்டுகிறது, இக்காட்சிப் பதிவுகள்.\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nதோழர் ஸ்டாலினின் எழுத்துக்களை கடும் உழைப்பைச் செலுத்தி தமிழில் கொண்டு வந்துள்ளார் அலைகள் வெளியீட்டகத்தின் தோழர் சிவம். கடை எண் 71, 72 – அலைகள் வெளியீட்டகத்தில் இந்நூல் தொகுப்பு முன்பதிவு செய்யப்படுகிறது. வாங்கிப் படியுங்கள் \nCategories Select Category அனுபவம் (32) அமைப்பு (15) அம்பலப்படுத்தல்கள் (92) அரசியல் (257) அறிவிப்பு (11) அறிவியல் (14) ஆடியோ (6) இடம் (3) இந்தியா (326) இ���க்கங்கள் (23) இரங்கல் செய்தி (4) உலகத் தொழிலாளர் போராட்டங்கள் (4) உலகம் (115) உழைப்பு சுரண்டல் (28) ஊழல் (16) கடன் (12) கண்டன அறிக்கை (2) கருத்து (134) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (26) கல்வி (28) கவிதை (3) காணொளி (35) கார்ப்பரேட்டுகள் (79) கேலி (3) சமூக வலைத்தளம் (7) சாதி (10) சிறு குறு தொழில்கள் (1) சிறுகதை (2) சுற்றுச்சூழல் பாதிப்பு (1) சென்னை (97) செய்தி (108) தகவல் (67) தமிழ்நாடு (133) திரை விமர்சனம் (1) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (61) நுட்பம் (10) நேர்முகம் (7) பணியிட உரிமைகள் (126) பணியிட மரணம் (6) பத்திரிகை (88) பத்திரிகை செய்தி (18) பாலியல் சுரண்டல் (2) பு.ஜ.தொ.மு (31) பு.ஜ.தொ.மு-ஐ.டி (150) புத்தகம் (16) பெண்ணுரிமை (15) பொருளாதாரம் (107) போராட்டம் (140) போஸ்டர் (15) மதம் (7) மருத்துவம் (1) மார்க்சிய கல்வி (8) மின் புத்தகம் (1) முதலாளிகள் (51) மே தினம் (1) மோசடிகள் (21) யூனியன் (108) வரலாறு (35) விளையாட்டு (4) விவசாயம் (42) வேலைவாய்ப்பு (32)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஐ.டி ஊழியர் செய்தியும் கருத்தும் – ஏப்ரல் 27, 2017\nசாராயக் கடையை எதிர்த்து போராடிய பெண்களின் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகளுக்கு பாராட்டுவிழா கூட நடத்தும் அளவு கேடுகெட்ட அரசு நிர்வாகம்தான் இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.\nஐ.டி எனும் கனவுத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும் நோயாளிகள்\nஐ.டி. துறை என்பது இந்திய அளவில் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் ஒரு பிரம்மாண்டமான துறையாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட பத்து இலட்சம்பேர் இந்தத் துறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1309113.html", "date_download": "2020-01-20T05:44:30Z", "digest": "sha1:KQ5BYCOUNQ56M5Y3HM4TI7QXLQEV6EDL", "length": 12614, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "முதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய்: ஒரு அபூர்வ நிகழ்வு..!! – Athirady News ;", "raw_content": "\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய்: ஒரு அபூர்வ நிகழ்வு..\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய்: ஒரு அபூர்வ நிகழ்வு..\nகசகஸ்தானில் முதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் ஒரு பெண் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த அபூர்வ நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nஇரட்டைக் குழந்தைகளை கர்ப்பத்தில் சுமந்த கசகஸ்தானைச் சேர்ந்த Liliya Konovalova (29), 11 வாரங்கள் வித்தியாசத்தில் தனது குழந்தைகள் இரண்டையும் பெற்றெடுத்தார்.\nமே மாதம் 24ஆம் திகதி Liya என்னும் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த Liliya, ஆகத்து மாதம் 9ஆம் திகதி Liyaவின் தம்பி Maximஐப் பெற்றெடுத்து மருத்துவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கினார்.\nகாரணம், இது ஒரு அபூர்வ நிகழ்வாகும், 50 மில்லியனில் ஒருவருக்குதான் இப்படி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்\nஇப்படி மூன்று மாத இடைவெளியில் Liliya குழந்தைகளைப் பெற்றெடுத்ததற்கு காரணம், அவரது உடலில் இரண்டு கர்ப்பப்பைகள் இருந்ததாகும்.\nஇரட்டையர்களாக இருந்தாலும் தங்களுக்கென்று தனித்தனி கர்ப்பப்பைகளில் வளர்ந்திருக்கிறார்கள் Liyaவும் Maximமும்.\nதனக்கு இப்படி ஒரு நிலைமை இருப்பதை அறிந்தபோது அதிர்ச்சியடைந்ததாகவும், மருத்துவர்களின் அக்கறையால் தான் நல்லபடியாக குழந்தை பெற்றெடுத்ததாகவும் தெரிவிக்கும் Liliya, முதல் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததாகவும், இரண்டாவது பிரசவம் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nதற்போது தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள Liliyaவுக்கு ஏற்கனவே ஏழு வயதில் ஒரு மகள் இருக்கிறாள்\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த புகைப்படம்: வெளியான பின்னணி..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா..\nகள்ளக் காதலால் வந்த விபரீதம் – கொலை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் பலி \nமழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும்\nபுதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு\nசிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்\nவலம்புரி பத்திரிகையின் செய்தி ஆசிரியர் வீட்டின் மீது தாக்குதல்\nகூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு சித்தார்த்தன் விடுத்துள்ள அழைப்பு\nதாய், தந்தை இல்லாத அனாதை என நினைத்து வாழ்ந்த பெண்\nகள்ளக் காதலால் வந்த விபரீதம் – கொலை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் பலி \nமழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும்\nபுதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு\nசிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்\nவலம்புரி பத்திரிகையின் செய்தி ஆசிரியர் வீட்டின் மீது தாக்குதல்\nகூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு சித்தார்த்தன்…\nதாய், தந்தை இல்லாத அனாதை என நினைத்து வாழ்ந்த பெண்\nதாத்தாவின் இறுதிச்சடங்கிற்காக சென்ற பிரித்தானிய சகோதரிகள்:…\nபுறப்பட தயாரான விமானத்தின் இயந்திரத்தில் திடீரென தீ பிடித்ததால்…\nசுவிஸில் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: வெளியான…\nகர்ப்பிணி பெண்ணின் X-rayவில் கருவில் தெரிந்த 3 குழந்தைகள்\nமறுமுனையில் அவள் உங்களுக்காக காத்திருக்கிறாள்: பிரான்ஸ் சாலையில்…\nகள்ளக் காதலால் வந்த விபரீதம் – கொலை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் பலி \nமழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும்\nபுதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-31-46", "date_download": "2020-01-20T07:55:56Z", "digest": "sha1:LDTLEQZC57WEDSCFTDO423JWE5AQPVDU", "length": 9694, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "பன்னாட்டு நிறுவனங்கள்", "raw_content": "\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\n‘கார்ப்பரேட்’ மயமாகும் பார்ப்பனிய திருமண முறை\n மாநில கட்சிகளையும் ஆட்சிகளையும் நசுக்கும் கார்ப்பரேட் ஒற்றை சர்வாதிகாரமா\nDYFI-யினர் மீது மூர்க்கமாக தாக்கிய காவல்துறை கருணாமூர்த்தியான கதை கார்ப்பரேட் மோடியின் ஜல்லிக்கட்டு விளையாட்டு\nஃபோக்ஸ்வாகன் மோசடியும் ஓபன் சோர்ஸ் மென்பொருளும்\nஅண்ணாச்சிக் கடைகளும் அமெரிக்க வால்மார்ட்டும்\nஅரசு மற்றும் காவல்துறை கவனத்துக்கு...\nஆதி பிளாஸ்டிக் சர்ஜரி புகழ் மோடி அரசின் அடுத்த சதி\nஆதிவாசி மக்களை அழிக்கத் துடிக்கும் மோடி அரசு\nஇந்திய ஆளுவர்க்கத்தை பதைபதைக்கச் செய்த விவசாயிகளின் பேரணி\nஇந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சி: ஸ்டிஃபான் ஏங்கல்\nஇந்தியாவை ஆட்டிப் படைக்கும் பார்ப்பன - பனியா சக்திகள்\nஇன்னும் ஒரு ஜாலியன் வாலாபாக்\nஇன்றைய அரசியல், பொருளியல், பண்பாட்டியல் நெருக்கடிகளின் ஊற்றுக்கண் எது\nஇரையாகும் இந்திய இறையாண்மை - நூல் விமர்சனம்\nஈழத் தமிழின அழிப்புக்கு உதவும் பன்னாட்டு நிறுவனங்களுடன் நட்புக்கரம் நீட்டுவதா\nஉணவு நெருக்கடி - பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடல்\nஉணவு நெருக்கடி - வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல்\nஉணவுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல்\nபக்கம் 1 / 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angaraltd.ru/sexmagxxx/archives/category/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/mini-sex-fantasy-on-actress", "date_download": "2020-01-20T06:33:32Z", "digest": "sha1:CTPNXH2OQO5WD7ZCKAL7T5MX3SD5AZAV", "length": 7841, "nlines": 139, "source_domain": "angaraltd.ru", "title": " Mini sex Fantasy on Actress – ஓழ்சுகம் | angaraltd.ru", "raw_content": "\nலவர் : அடியே செல்லம்… ஹாப்பி பர்த்டே…\nரெஜினா : தேங்க்ஸ்டா செல்லம்… கத்தாதடா… யாராவது வந்துர போராங்க…\nலவர் : சரிடி…என்ன ட்ரீட் கொடுக்க போற எனக்கு….\nரெஜினா : ஸ்ஸ்.. அதான் தெரியுமே நீ கேப்பநு… சரி சரி பேன்ட் ஜிப் கழட்டு… ஊம்பிட்டு போறேன்… கேக் வேற இருக்கு…\nலவர் : அடி போடி… புதுசா எதாவது ட்ரீட் கொடுப்பநு பாத்தா நீ ஊம்பறேன் சொல்ற அதான் டெய்லி பன்றியே….\nரெஜினா : வேற என்னடா வேனும் கேளு… உனக்கு இல்லாததா…\nலவர் : அந்த கேக் உன் புன்டைல வெச்சி நக்கி எடுத்து… அப்டியே உன்ன இந்த மாடில வெச்சி ஓக்கனும்டி…\nரெஜினா : ஸ்ஸ்ஸஹ.. டேய் சமடா… இத தான் நான் எதிர்பார்தேன்… எப்பவுமே உன் சுன்னிய சப்பரன் எப்படா இந்த சுன்னிய என் புன்டைக்குள்ள விடறதுநு… இன்னிக்கு நீயே கேட்டுட்ட..ஸ்ஸ்ம்ம்்ம.. வாடா வந்து என்ன ஓலு….. ம்ம்ம்்ம்ம\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 26\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அம்மாவின் முந்தானை – பாகம் 04 – அம்மா காமக்கதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 31 – அக்கா காமக்கதைகள்\nRaju on செம டீல் டாடி – பாகம் 10 – தமிழ் குடும்ப காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-01-20T05:39:43Z", "digest": "sha1:4KYW552JPJQLZDTD5MWXKAZSYBSWC7ZV", "length": 6495, "nlines": 96, "source_domain": "chennaionline.com", "title": "ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா! – மே 17 ஆம் தேதி நடைபெறுகிறது – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 20, 2020\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா – மே 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nநிகழும் மங்களகரமான விகாரி வருஷம் வைகாசி மாதம் 3ம் நாள் (17.05.2019) வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ கூர்ம அவதாரத்தின மேல் ஸ்ரீலக்‌ஷ்மி நரசிம்மர் அருள்பாலிக்கும் சன்னதியை ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ளார். இந்த சன்னதியில் கீழ்காணும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், மஹா அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.\nகாலை 7.00 மணிக்கு கோ பூஜை, பகவத் பிரார்த்தனை, புண்யாஹவாசனம், வேத பாராயணம், 108 வகையான மூலிகளைகளால் மூல மந்திர ஹோமம், ஸ்வாதி நக்‌ஷத்திர ஹோமம், ஸ்ரீ மன்யு சூக்த ஹோமம், ஸ்ரீ புருஷ சூக்த ஹோமம், ஸ்ரீ விஷ்ணு சூக்த ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், மஹா பூர்னாஹுதி, தீபாராதனை, மூலவர் ஸ்ரீ கூர்ம லக்‌ஷ்மி நரசிம்மருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, அரிசி மாவு போன்ற 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.\nஇந்த யாகத்தில் ருண ரோக நிவர்த்திக்கான பழங்கள், புஷ்பங்கள், வாசனாதி திரவியங்கள், மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளன. பக்தர்கள் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி விழா மற்றும் ஸ்வாதி நக்‌ஷத்திர ஹோமத்தில் கலந்து கொண்டு ருண ரோக நிவர்த்திக்கு பிரார்த்தனை செய்து அஷ்ட, ஐஸ்வர்யம் பெற்று ஆரோக்கியத்துடன் ஆனந்தமாக வாழ அன்புடன் அழைக்கின்றோம்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,\nஅனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513,\nவேலூர் மாவட்டம், தொலைபேசி : 04172-230033, செல் : 9443330203\nநிலநடுக்கத்தால் சுருங்கும் சந்திரன் – விஞ்ஞானிகள் தகவல் →\nகல்யாண வரம், பிள்ளை வரம் வேண்டி சிறப்பு யாகம்\nஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/207.html", "date_download": "2020-01-20T06:17:57Z", "digest": "sha1:IBAQPL3BQJM3HQ32ZLJ7WP5IEKQYCHO3", "length": 5444, "nlines": 121, "source_domain": "eluthu.com", "title": "பிறப்பு - மு. மேத்தா கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> மு. மேத்தா >> பிறப்பு\nஅரபு நாட்டில் மக்கா நகரில்\nஅப்துல்லா மகனாய் பிறந்த நபி\nஅழகில் அறிவில் சிறந்த நபி\nஇரவின் இருட்டை விரட்டும் கதிராய்\nஇறைவன் அனுப்பிய உதய நபி\nஇறுதி தூதர் இதய நபி\nஅப்துல் முத்தலிபின் பேரக் குழந்தையாய்\nஅவதரித் திட்ட ஏந்தல் நபி\nஅகத்தில் புறத்தில் சாந்த நபி\nஒப்பில் லாத இறைவன் ஒருவனே\nஉணர்வீர் என்றே உரைத்த நபி\nஉருவ வழிப்பாட்டை மறுத்த நபி\nஅன்னை ஆமினா வயிற்றில் வளர்கையில்\nஅன்புத் தந்தையை இழந்த நபி\nஅநாதை யாகவே பிறந்த நபி\nமண்ணுயி ரெல்லாம் தன்னுயி ரென்றே\nமானுடம் வாழச் செய்த நபி\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nலக்ஷ்மி தேவி -- சரண் புகுதலா\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2008/07/25/katturai36/", "date_download": "2020-01-20T06:32:01Z", "digest": "sha1:ZZAM62FPLYDQRKGZTNMRR42KLSMK3ZUW", "length": 38151, "nlines": 196, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் ? | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் \n“நமது பால்வீதி காலாக்ஸி பக்கத்தில் நெருங்கும் ஆன்ரோமேடா காலாக்ஸியுடன் ஐந்து பில்லியன் ஆண்டுகள் கடந்து மோதப் போகிறது (எதிர்பார்க்கப்படும்) அந்த பிரபஞ்ச நிகழ்ச்சிக்குப் பிறகு வான மண்டலம் இரவில் எப்படித் தோன்றும் என்பது யாருக்கும் தெரியாது (எதிர்பார்க்கப்படும்) அந்த பிரபஞ்ச நிகழ்ச்சிக்குப் பிறகு வான மண்டலம் இரவில் எப்படித் தோன்றும் என்பது யாருக்கும் தெரியாது \nஆப்ரஹாம் லோப் வானியல் பேராசிரியர், ஹார்வேர்டு பல்கலைக் கழகம் (Abraham Loeb)\nவிண்மீன்களின் மூர்க்கத்தனமான வாயுத் தூசி இயக்க விண்வெளியில் பெரும்பானமையான காலாக்ஸிகள் மோதிக் கொந்தளித்து, ஒற்றை வடிவத்தில் முழுவதும் சேர்ந்து கொள்கின்றன பெரிய காலாக்ஸி சிறிய காலாக்ஸியுடன் பின்னிக் கொள்வது பொதுவாக விண்வெளியில் நேரும் ஒரு சாதாரண நிகழ்ச்சியே \n“காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது. முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன \n“கடந்த பத்தாண்டுகளில் வானியல் விஞ்ஞானம் மூன்று முறைகளில் முற்போக்கு ஆகியுள்ளது. முதலாவது முன்னேற்றம் : விண்வெளியில் வெகு ஆழமாக நோக்கிக் காலாக்ஸிகளின் பூர்வீக நிலையை உளவ முடிகிறது வடிவில்லாத வாயுவாக இருந்து பிரபஞ்சம் எப்படிப் படிப்படியாக விருத்தியடைந்து பிரமாண்ட தோரணமாக விரிந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது வடிவில்லாத வாயுவாக இருந்து பிரபஞ்சம் எப்படிப் படிப்படியாக விருத்தியடைந்து பிரமாண்ட தோரணமாக விரிந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது இரண்டாவது முன்னேற்றம் : பேபி பிரபஞ்சம் எப்படி இருந்திருக்கிறது என்பதற்கு எண்ணிக்கை மிக்கச் சான்றுகள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன இரண்டாவது முன்னேற்றம் : பேபி பிரபஞ்சம் எப்படி இருந்திருக்கிறது என்பதற்கு எண்ணிக்கை மிக்கச் சான்றுகள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன என்ன விதமான கலவைக் கூறுகளை (Ingredients) பிரபஞ்சம் கொண்டிருந்தது, எப்படி அது விரிந்து கொண்டு வந்துள்ளது என்பதை நாம் அறிய முடிகிறது. மூன்றாவது முன்னேற்றம் : பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இப்போது நாம் நோக்கும் இரவு வானம் மிக்க ஆர்வத்தைத் தூண்டும் ஓர் அற்புதமாகத் தெரிகிறது \nராயல் மார்டின் ரீஸ், வானியல் நிபுணர் (Royal Martin Rees) (Jan 2007)\nஒளியில்லாத, காலாக்ஸிகள் உண்டாகாத, விண்மீன்கள் தோன்றாத ஒரு பிரபஞ்சத்தைக் கற்பனை செய்து பார்ப்போமா மூல வாயுக்கள் கொந்தளித்து கண்ணுக்குப் புலப்படாத பிண்டத்தில் மூழ்கிய காலவெளிக் கருங்கடல் இது மூல வாயுக்கள் கொந்தளித்து கண்ணுக்குப் புலப்படாத பிண்டத்தில் மூழ்கிய காலவெளிக் கருங்கடல் இது பெரு வெடிப்பு ந���ர்ந்து பேரொளி வீசி ஒருசில நூறாயிரம் ஆண்டுகள் கடந்து பிரபஞ்சம் அரை பில்லியன் வருடங்களாக இருள் யுகத்தில் (Dark Age) மூழ்கிக் கிடந்தது பெரு வெடிப்பு நேர்ந்து பேரொளி வீசி ஒருசில நூறாயிரம் ஆண்டுகள் கடந்து பிரபஞ்சம் அரை பில்லியன் வருடங்களாக இருள் யுகத்தில் (Dark Age) மூழ்கிக் கிடந்தது அதற்குப் பிறகு ஏதோ ஒன்று நிகழ்ந்து எல்லாமே மாறிவிட்டது அதற்குப் பிறகு ஏதோ ஒன்று நிகழ்ந்து எல்லாமே மாறிவிட்டது அந்தப் புதிரான ஒன்று விண்மீன்களை உண்டாக்கியது அந்தப் புதிரான ஒன்று விண்மீன்களை உண்டாக்கியது காலாக்ஸிகளைப் படைத்தது புல், பூண்டு, விலங்கினம், மனித இனத்தைப் படைத்தது அந்த மகத்தான ஆதிச்சக்தி யாது அந்த மகத்தான ஆதிச்சக்தி யாது அகியவியல் புதிரான (Cosmology Puzzle) அந்த மூல காரணியை அறிய பல சிக்கலான கணனி மாடல்களை (Computer Models) விஞ்ஞானிகள் இப்போது வடித்து வருகிறார்கள் \n“(பரிதிபோல்) கோடான கோடி விண்மீன்கள் கொட்டிக் கிடக்கும் வாயு, தூசி மயமான பால்வீதி காலாக்ஸியில் நாம் வசித்து வருகிறோம் சுமார் 2 மில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் (நமது காலாக்ஸியை) நெருங்கி வரும் ஆன்ரோமேடா என்னும் காலாக்ஸி அசுர அளவிலும், சுருள் வடிவிலும் (Spiral Galaxy) பால்வீதியை ஒத்துள்ளது சுமார் 2 மில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் (நமது காலாக்ஸியை) நெருங்கி வரும் ஆன்ரோமேடா என்னும் காலாக்ஸி அசுர அளவிலும், சுருள் வடிவிலும் (Spiral Galaxy) பால்வீதியை ஒத்துள்ளது (இடைவெளியைக்) கணித்து வரும் போது சுமார் 3 பில்லியன் ஆண்டுகளில் இரண்டு காலாக்ஸிகளும் மோதிக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள் (இடைவெளியைக்) கணித்து வரும் போது சுமார் 3 பில்லியன் ஆண்டுகளில் இரண்டு காலாக்ஸிகளும் மோதிக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள் அப்படியானால் அந்த நிகழ்ச்சியில் என்ன நேரிடும் அப்படியானால் அந்த நிகழ்ச்சியில் என்ன நேரிடும் பரிதியைப் போன்ற விண்மீன்கள் (ஒவ்வொன்றுக்கும் வலுவான ஈர்ப்புச் சக்தி இருப்பதால்) ஒன்றோடு ஒன்று அவை மோதிக் கொள்ள மாட்டா என்று சொல்லலாம். ஆனால் காலாக்ஸிகளின் பூத ஈர்ப்பு விசைகள் ஒன்றை ஒன்றை இழுத்து, சுருள் வடிவைத் திரித்து மாற்றி ஒரு பில்லியன் ஆண்டுகள் கடந்து ஒரு புதிய பெரிய நீள்வட்ட காலாக்ஸியாக (Elliptical Galaxy) உருவாகிவிடும் பரிதியைப் போன்ற விண்மீன்கள் (ஒவ்வொன்றுக்கும் வலுவான ஈர்ப்புச் சக்தி இருப்பதால்) ஒன்றோடு ஒன்று அவை மோதிக் கொள்ள மாட்டா என்று சொல்லலாம். ஆனால் காலாக்ஸிகளின் பூத ஈர்ப்பு விசைகள் ஒன்றை ஒன்றை இழுத்து, சுருள் வடிவைத் திரித்து மாற்றி ஒரு பில்லியன் ஆண்டுகள் கடந்து ஒரு புதிய பெரிய நீள்வட்ட காலாக்ஸியாக (Elliptical Galaxy) உருவாகிவிடும் \n“பூதக்கணனிப் போலி இயக்கத்தில் (Supercomputer Simulation) பால்வீதி-ஆன்ரோமேடா மோதலை இட்டுப் பார்த்த பல ஊகிப்பு நிகழ்ச்சிகளில் ஓர் எதிர்பார்ப்பு மோதல் காட்சி (Possible Collision Scenario) இது : அந்தக் காட்சி அரங்கில் ஒவ்வொரு சுருள் காலாக்ஸியும் விண்மீன்கள் நிரம்பிய தட்டாக வைத்துச் சுற்றிலும் கோள வடிவுக் கூண்டில் கருமைப் பிண்டம் உள்ளதாக (Disk of Stars Surrounded by a Spherical Dark Matter Halo) எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்தப் போலி இயக்கத்தில் 10 கோடிக்கும் மேற்பட்ட போலித் துகள்கள் (Virtual Particles) இடம் பெற்றன. பால்வீதி காலாக்ஸி கீழிருந்து மேலே எழுந்தது ஆன்ரோமேடா சாய்வாக மேலிருந்து கீழ்நோக்கி நெருங்கியது. காணப்படும் தளத்தின் அகலம் : ஒரு மில்லியன் ஒளியாண்டு தூரம். நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட காலம் : ஒரு பில்லியன் ஆண்டுகள். மோதலின் கொந்தளிப்பில் ஈர்ப்பு விசைகளும், அலையடிப்புகளும் பூமியின் கடல் கொந்தளைப்பு போல் சிக்கலான விளைவுகளை உண்டாக்கி காலாக்ஸியை மாற்றி அமைத்தன ஆன்ரோமேடா சாய்வாக மேலிருந்து கீழ்நோக்கி நெருங்கியது. காணப்படும் தளத்தின் அகலம் : ஒரு மில்லியன் ஒளியாண்டு தூரம். நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட காலம் : ஒரு பில்லியன் ஆண்டுகள். மோதலின் கொந்தளிப்பில் ஈர்ப்பு விசைகளும், அலையடிப்புகளும் பூமியின் கடல் கொந்தளைப்பு போல் சிக்கலான விளைவுகளை உண்டாக்கி காலாக்ஸியை மாற்றி அமைத்தன ஒவ்வொரு காலாக்ஸி விண்மீன்களின் ஈர்ப்பு விசைகளும், கருமைப் பிண்டமும் பின்னி, ஊடுருவி, பெயர்த்து, திரித்து இறுதியில் ஒரு புதிய நீள்வட்ட காலாக்ஸி படைக்கப் பட்டது.”\nபரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலாக்ஸி\nபால்வீதி மந்தையின் மில்லியன் கணக்கான விண்மீன்க¨ளைத் தனது பூர்வீகத் தொலைநோக்கியில் முதன்முதல் கண்டவர் இத்தாலிய விஞ்ஞானி காலிலியோ இப்போது பால்வீதி மந்தையில் 200 பில்லியனுக்கும் மேலாக விண்மீன்கள் சுற்றிக்கொண்டு வருகின்றன இப்போது பால்வீதி மந்தைய���ல் 200 பில்லியனுக்கும் மேலாக விண்மீன்கள் சுற்றிக்கொண்டு வருகின்றன மேலும் பால்வீதியில் பரிமாணம் கூற முடியாத பேரளவில் அகிலமீனின வாயும் தூசியும் (Interstellar Gase & Dust) மண்டிக் கிடக்கின்றன. பூமியிலிருந்து இரவில் வான்வெளியை நோக்கினால் பால்மய வண்ணத்தில் தூரிகையில் வரைந்தால் போல் தெரிவதால் அந்தப் பெயர் அளிக்கப்பட்டது மேலும் பால்வீதியில் பரிமாணம் கூற முடியாத பேரளவில் அகிலமீனின வாயும் தூசியும் (Interstellar Gase & Dust) மண்டிக் கிடக்கின்றன. பூமியிலிருந்து இரவில் வான்வெளியை நோக்கினால் பால்மய வண்ணத்தில் தூரிகையில் வரைந்தால் போல் தெரிவதால் அந்தப் பெயர் அளிக்கப்பட்டது சுருள் காலாக்ஸியான (Spiral Galaxy) நமது பால்வீதியின் ஒரு கரமான ஓரியன் வளைவில் (Orion Arm) நமது சூரிய மண்டலம் வசித்து வருகிறது \n18 ஆம் நூற்றாண்டில் வானியல் விஞ்ஞானிகளான வில்லியம் ஹெர்செல் அவரது சகோதரி கரோலின் ஹெர்செல் (William Herschel & Caroline Herschel) இருவரும் பல்வேறு விண்மீன்களின் இடைத் தூரங்களைப் பல்வேறு திசைகளில் கணித்தனர், பால்வீதி காலாக்ஸி தட்டு போல் அமைந்த விண்மீன் முகில் என்றும் நமது பரிதி பால்வீதி மையத்தில் இருப்பதாகவும் கூறினார். 1781 ஆம் ஆண்டில் சார்லஸ் மெஸ்ஸியர் (Charles Messier) வான வெளியில் மங்கல் பொட்டு ஒளிகளான (Faint Patches of Light) பல்வேறு நிபுளாக்களை பதிவு செய்து அவற்றை எல்லாம் சுருள் நிபுளாக்கள் (Spiral Nubulae) என்ற வகுப்பில் பிரித்தனர். 20 ஆம் நூற்றாண்டில் வானியல் நிபுணர் ஹார்லோ ஸேப்லி (Harlow Shapely) கோள் வடிவில் உள்ள விண்மீன் கொத்துக்கள் (Globular Star Clusters) பரவி இருப்பதையும், அவை இருக்கும் தளங்களையும் அளந்து பால்வீதி மந்தையின் மையம், பூமியிலிருந்து 28,000 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது என்றும், விண்மீன் தோரணங்களான ஸாகிட்டாரியஸ், ஸ்கார்ப்பியோ (Constellations Sagittarius & Scorpio) இரண்டுக்கும் அருகில் உள்ளது என்றும், பால்வீதி மையம் தட்டாக இல்லாமல் ‘ஆப்பம் போல்’ (Pan Cake) நடுவில் தடித்த தென்றும் அறிவித்தார்கள் \nமெஸ்ஸியர் கூறிய சுருள் நிபுளா பிரபஞ்சத் தீவுகள் அல்லது காலாக்ஸிகள் (Island Universe or Galaxy) என்று பின்னால் ஹார்லோ ஸேப்லி தர்க்கம் செய்தார். 1942 இல் வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் (Edwin Hubble) தனது புதிய மிகப் பெரும் 100 அங்குலத் தொலைநோக்கி மூலம் உளவித் தர்க்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.\nபேபி பிரபஞ்சத்தில் நேர்ந்த காலாக்ஸிகளின் மோதல்கள் \nபிரபஞ்சத்தில் நேரும் காலாக்ஸி மோதல்கள் பலவற்றைக் கண்கவரும் வண்ணப் படங்களில் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது அந்த ஹப்பிள் படத்தொகுப்பில் (Hubble Atlas) சில காலாக்ஸிகள் மோதுகின்றன அந்த ஹப்பிள் படத்தொகுப்பில் (Hubble Atlas) சில காலாக்ஸிகள் மோதுகின்றன சில காலாக்ஸிகள் பங்கெடுத்துப் பேரளவில் பின்னிச் சேர்ந்து கொள்கின்றன சில காலாக்ஸிகள் பங்கெடுத்துப் பேரளவில் பின்னிச் சேர்ந்து கொள்கின்றன காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது. முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது. முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன \nகாலாக்ஸிகள் பின்னிச் சேர்ந்து கொள்ளும் போது விண்மீன்கள் வெடித்துப் பிறக்கின்றன அப்போது நீண்ட வாயு முகில் அலை வால்கள் (Tidal Tails of Gas & Dust) காலாக்ஸிகளைச் சுற்றி முளைக்கின்றன அப்போது நீண்ட வாயு முகில் அலை வால்கள் (Tidal Tails of Gas & Dust) காலாக்ஸிகளைச் சுற்றி முளைக்கின்றன காலாக்ஸியில் பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளதால் அவை மோதிக் கொள்ளும் போது சிதைவடைவதில்லை. பூர்வீக காலத்தில் பேபி பிரபஞ்சத்தில் பக்கத்தில் இருந்த காலாக்ஸிகளிடையே சேர்ப்புகள், கலப்புகள் பல நூறு மில்லியன் ஆண்டுகளாய் நிகழ்ந்து வந்துள்ளன. இப்போது வானியல் நிபுணர் சுமார் ஒரு மில்லியன் காலாக்ஸிகளின் மோதலை அருகில் உள்ள பிரபஞ்சத்தில் காண்கிறார்கள்.\nஆன்ரோமேடா காலாக்ஸி (Andromeda Galaxy or Messier Object # M31) பால்வீதி மந்தைக்கு அருகில் பூமிக்கு அப்பால் 2.2 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. பொதுவாக வானியல் நிபுணர் விண்வெளித் தூரங்களை “மெகாபார்செக்ஸ்” (Megaparsecs – Mpc) (One Mpc = 3.26 Million Light Years) (One parsec = 3.26 Light Years = Unit Distance Between Earth & Sun) அளவீட்டில் குறிப்பிடுகிறார்கள்.\nநமது பால்வீதியும் கடந்த பல பில்லியன் ஆண்டுகளாய்ப் பல சிறு காலாக்ஸிகளை இழுத்துத் தன்னுடன் சேர்த்துப் பின்னிக் கொண்ட ஒரு சேர்க்கை காலாக்ஸிதான் அதுபோல் நமது பூத அண்டை காலாக்ஸி ஆன்ரோமேடா பின்னொரு யுகத்தில் நமது பால்வீதியைப் பற்றித் தன்னுடன் சேர்த்துக் கொள்ள��ம் என்று நம்பப் படுகிறது அதுபோல் நமது பூத அண்டை காலாக்ஸி ஆன்ரோமேடா பின்னொரு யுகத்தில் நமது பால்வீதியைப் பற்றித் தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் என்று நம்பப் படுகிறது ஆன்ரோமேடா காலாக்ஸி நமது பால்வீதி காலாக்ஸியை மணிக்கு 216,000 மைல் வேகத்தில் (348,000 Km/Hr) நெருங்கி வருகிறது ஆன்ரோமேடா காலாக்ஸி நமது பால்வீதி காலாக்ஸியை மணிக்கு 216,000 மைல் வேகத்தில் (348,000 Km/Hr) நெருங்கி வருகிறது இன்னும் 2 பில்லியன் ஆண்டுகள் கடந்து இரண்டும் பூத நீள்வட்ட வடிவத்தில் புதிய காலாக்ஸியாக “மில்கோமேடா” (Milky Way + Andromeda =Milkomeda) என்னும் பெயரில் நடமாடி வரும் \nகாலாக்ஸிகள் சேர்ந்து கொள்ள இரண்டு நிபந்தனைகள்\nஒன்றை ஒன்று நெருங்கும் இரண்டு காலாக்ஸிகள் சேர்ந்து கொள்ள இரு நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும் \n1. அவை இரண்டும் பக்கத்தில் இருந்து ஒப்புமை நிலையில் ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்து நெருங்கி வரவேண்டும் \n2. அவை இரண்டும் ஒப்புமை வேகத்தில் மெதுவாகப் பயணம் செய்து ஒன்றை ஒன்று நெருங்கி வரவேண்டும் \nகாலாக்ஸிகள் வெகு தூரத்தில் இருந்தால் அவற்றின் ஈர்ப்பாற்றல் விசை நலிந்து போய் ஒன்றை ஒன்று இழுத்துக் கொள்ள வலு இருக்க முடியாது. அவை நெருங்கும் போது விரைவாகச் சென்றால் பற்றிக் கொள்ள முடியாது கப்பல்கள் இரவில் கடப்பது போல் நழுவிச் செல்லும் \nஒரே பரிமாணத்தில் இல்லாது வெவ்வேறு அளவில் உள்ள இரு காலாக்ஸிகள் மெதுவாக நெருங்கி வந்தால், பெரிய காலாக்ஸி, சிறு காலாக்ஸியைத் தன்வசம் இழுத்துக் கொண்டு தன்னுரு சிதைந்து மாறாமால் பார்த்துக் கொள்கிறது அதாவது பெருங்காலாக்ஸி சுருள் காலாக்ஸியாக இருந்தால் அதன் வடிவம் மாறுவதில்லை \nஏக அளவுள்ள, ஒரே மாதிரியான இரண்டு காலாக்ஸிகள் ஒன்றை நோக்கி ஒன்று நெருங்கும் போது, ஒளி வேடிக்கைகள் கிளம்பி ஏராளமான வாயுப் பிண்டம் சிதறி வால்களாய் நீண்டு வெளியே எறியப் படுகின்றன பிறகு அவையெல்லாம் ஈர்ப்புச் சக்தியால் வாயு முகிலாய் இழுத்துச் சுருக்கிப் புதிய விண்மீன்கள் பிறக்கின்றன பிறகு அவையெல்லாம் ஈர்ப்புச் சக்தியால் வாயு முகிலாய் இழுத்துச் சுருக்கிப் புதிய விண்மீன்கள் பிறக்கின்றன அலங்கோலமான கொந்தளிப்புக்குப் பிறகு புதிய காலாக்ஸியில் சீரொழுக்கம் மீண்டும் (Re-order After Chaotic Condition) நிலைபெறுகிறது \nபால்வீதிச் சீரமைப்பு பற்றி விஞ்ஞானிகள் அறிந்த விபரங்கள்\nநமது காலாக்ஸி பால்வீதி பல்வேறு சிறு காலாக்ஸிகள் சேர்ந்த ஓர் இணைப்புக் காலாக்ஸியாக விஞ்ஞானிகள் கருதுகிறார். பேபி பிரபஞ்சத்தில் முதலில் காலாக்ஸிகள் உருவாகும் போது பலச் சிறு பூர்வாங்க காலாக்ஸிகளைப் (Proto-Galaxies) பின்னிக் கொண்டு வடிவாகின என்று தெரிகிறது. பால்வீதி காலாக்ஸி முதல் சில பில்லியன் ஆண்டுகளில் 100 உட்பட்ட சிறு பூர்வாங்க காலாக்ஸிகளைப் பிடித்து உருக்குலைத்துச் சேமித்து உண்டானது என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார். மேலும் கடந்த சில மில்லியன் ஆண்டுகளாக 5 முதல் 11 சிறு காலாக்ஸிகளைப் பின்னிக் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் சான்றுகள் காட்டுகிறார். இம்மாதிரி காலாக்ஸி சேர்ப்புகள் பிரபஞ்ச விண்வெளியில் பெருத்த வான வேடிக்கைகளை நிகழ்த்துவதில்லை என்றும் கவனித்துள்ளார் \n12 thoughts on “பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் \nகேலக்ஸிகளின் மோதல் பற்றி முதல் முறையாக தெரிந்துகொண்டுள்ளேன். சுவாரசியமான பல தகவல்கள் இருந்தன. தமிழிலே கிடைக்கும் அரிய செய்திகள் இவை.\n”மில்கோமேடா” – 3 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு பிறக்கப்போகும் குழந்தைக்கு இப்பவே பேர் வைத்தாகிவிட்டது.\nஇரண்டு காலக்ஸிகள் மோதிக்கொள்ளும் போது பேரொளி எதுவும் ஏற்படுவதில்லை என்கிறார்களே,என்ன காரணம் வெற்றிடமா அல்லது திடப்பொருட்கள் அவ்வளவாக இல்லையா\nகாலாக்ஸி மையத்தில் கருந்துளையும், சுற்றிலும் பேரளவு வாயுத் தூசிகளும் உடலில் வெற்றிடமும் நிரம்ப உள்ளன. பேரொளி எழாததற்குக் காரணம் வெற்றிடம் என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.\nஎனது கட்டுரைகளைப் படித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.\nபாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர் சிக்கந்தர்பாஷா அவர்களே.\nPingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2017/04/08/planet-with-atmosphere/", "date_download": "2020-01-20T05:59:25Z", "digest": "sha1:U6GM3PSHWJKXXMZFIXCSSJFSIWTR7FV6", "length": 56928, "nlines": 215, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "விண்வெளியில் பூமிபோல் சூழ்வளி உள்ள நீர்க்கோள் ஒன்றை விஞ்ஞானிகள் முதன்முறை கண்டுபிடித்தார். | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அ��ைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nவிண்வெளியில் பூமிபோல் சூழ்வளி உள்ள நீர்க்கோள் ஒன்றை விஞ்ஞானிகள் முதன்முறை கண்டுபிடித்தார்.\nஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில்\nபூமி போல் வாயுச் சூழ்வெளி\nகண்ணுக்குத் தெரியாது ஒளிந்த வண்ணம்\nபூமிபோல் சூழ்வளியுள்ள நீர்க்கோள் முதன்முறைக் கண்டுபிடிப்பு\n2017 ஏப்ரல் 6 ஆம் தேதி ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வக விஞ்ஞானிகள் பூதப்பூமி [Super-Earth GJ 1132b] ஒன்று சூழ்வெளி வாயுவுள்ள நமது பூமிபோல் இருப்பதை முதன்முறைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார். வாயு உள்ள குன்றிய நிறை கொண்ட அண்டக்கோள் நமது பூமிபோல் வடிவமும், நிறையும் ஒத்திருப்பதை தெரிவித்துள்ளார். அண்டவெளிக் கோளில் உயிரினம் இருப்பதற்கு இந்த புதிய கண்டுபிடிப்பு முக்கிய எட்டடி வைக்கும் என்று தெரிகிறது. மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்து ஜெர்மன் விஞ்ஞானிகள் இதன் விண்மீன் [GJ 1132] காண தென்னமெரிக்கா, சில்லியில் உள்ள 2.2 மீடர் விண்ணோக்கி [ESO/MPG Telescope] பயன்படுத்தி யுள்ளார். புதிய பூதப்பூமியின் நிறை நமது பூமிபோல் 1.6 மடங்கு. அதன் ஆரம் பூமிபோல் 1.4 மடங்கு. விஞ்ஞானிகளின் தற்போதைய குறிக்கோள் : புதிய பூமியில் உயிரின வளர்ச்சிக்கு உகந்த இரசாயனப் பொருள் கலந்த சூழ்வெளிக் காற்றுள்ளதா, போதிய உயிர்வாயு ஆக்சிஜென் உள்ளதா என்று அறிவதே. புதிய கோள் [GJ 1132b] அதன் செங்குள்ளி விண்மீனை [GJ 1132] சுற்றிவரும் பாதை, நமது பூமியிலிருந்து 39 ஒளியாண்டு தூரத்தில், வேலா தென்னக விண்மீன் மந்தையில் [Southern Constellation Vela] உள்ளது.\nஒரு கோள் தனது மூலச் சூரியனைக் கடந்து செல்லும் போது, இப்போது பயன்படுத்திய விதிமுறையைப் [Radial Velocity Technique] பின்பற்றி நீர் ஆவி, மற்றும் வேறு சூழ்வெளிக் கலவைகளையும் உளவிக் கண்டுபிடித்து விடலாம். கோளம் விண்மீனுக்கு வெகு தூரத்தில் இருந்தாலும், படமெடுத்துக் கோளின் சூழ்வெளியை அறிந்து விடலாம்.\nஅலெக்ஸாண்டிரா லாக்வுட் [விஞ்ஞானத் தகவல் வெளியீட்டு ஆசிரியர்]\nஇப்போதைய பொறிநுணுக்கம் பூமியை ஒத்த கோள்களைக் உளவிக் காண இயலாது. எதிர்கால ஜேம்ஸ் வெப் விண்ணோக்கி [James Webb Space Telescope] & 30 மீடர் விண்ணோக்கி [Thirty Meter Telescope] குளிர்ந்த கோள்களைக் காணவும், அவற்றில் நீர் உள்ளதா வென்று ஆராயவும் உதவும்.\nஜெஃப்ரி பிளேக் [பேராசிரியர் பிரபஞ்சவியல் இரசாயனம் & அண்டக்கோள் விஞ்ஞானி]\nநாசாவின் கெப்ளர் விண்ணோக்கி புதிய புதையல் கோள்கள் கண்டுபிடித்தது\n2014 பிப்ரவரி 26 இல் நாசா தனது கெப்ளர் விண்ணோக்கியில் குறுகிய காலத்தில் பூமியைப் போலுள்ள 715 கோள்களை நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால், வேற்று சூரிய மண்டல விண்வெளிப் புதையலாகக் கண்டுபிடித்துள்ளது. அந்த 715 கோள்கள் தமது தனிப்பட்ட 305 வெவ்வேறு விண்மீன்களைச் சுற்றி வருகின்றன. இதுவரை நாசா 1700 [2014 பிப்ரவரி] கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. புதுக்கோள்களில் உயிரினம் வாழ நீரும், சூழ்வெளியும் உள்ளதா வென்று இப்போது தெரியாது. அவை குளிர்ந்த கோள்களா, சூட்டுக் கோள்களா வென்றும் தெரியாது. அவற்றில் நான்கு கோள்கள் பூமியை ஒத்த வடிவமும், விண்மீனுகளுக்கு அருகில் உயிரின வசிப்பு அரங்குகளில் [Habitable Zones] இருந்தன. 2009 ஆண்டில் ஏவப்பட்டு முதலிரண்டு ஆண்டுகளில் கெப்ளர் விண்ணோக்கி உளவிக் கண்டுபிடித்த கோள்களே இந்த 715 புதையல் கோள்கள்.\nசூடான புதிய பூதக்கோளில் நீர் ஆவி இருப்பு முதன்முறை காணப் பட்டது.\nநமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இயங்கும் பூதக்கோள் வியாழனைப் போன்ற ஒரு பெருங்கோளில் நீர் ஆவி [Water Vapour] இருப்பு முதன்முறை கண்டுபிடிக்கப் பட்டது. காலிஃபோர்னி யாவைச் சேர்ந்த கால்டெக் ஆய்வாளார்கள், ஒரு புதுவித பொறி நுணுக்கத்தைப் பின்பற்றி, புற அண்டங்களின் சூழ்வெளி வாயுக்களை ஆராய்ந்து, நீர் இருப்பதை உளவிக் கண்டுபிடித்துள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டவர் அலெக்ஸாண்டிரா லாக்வுட் [Alexandra Lockwood] என்று அழைக்கப்படும் ஒரு பட்டப் படிப்பு மாணவி. இம்முறையப் பயன்படுத்தி அண்டக் கோளில் உள்ள மற்ற சூழ்வெளி வாயுக்களையும் அறியமுடியும்.\n“இந்த இரண்டு நீர்க்கோள்கள் நமது பரிதி மண்டலக் கோள்களைப் போன்றவை அல்ல. அவை கரையில்லாத, முடிவற்ற கடல்களைக் கொண்டவை. ஆங்கே உயிரினங்கள் இருக்கலாம். ஆனால் அங்கிருப்போர் மனிதர் போல் பொறியியற் திறமை உடைய வரா என்பது தெரியாது. இந்த நீர்க்கோள்களில் உயிரின வாழ்வு, உலோகம், மின்சாரம், நெருப்பு போன்றவை இல்லாது, கடலடியில்தான் நீடிக்க முடியும். ஆயினும் அவ்விரண்டு நீல நிறக் கோள்கள், பொன்னிற விண்மீன் ஒன்றைச் சுற்றி வருவதைக் காண்பது வனப்புடன் இருக்கும். மேலும் அவற்றில் உயிரின இருப்பைக் கண்டுபிடித்த பொறிநுணுக்க அறிவுத்தர��் நம்மை வியக்க வைக்கும்.”\nலீஸா கால்டநேகர் [இயக்குநர் விஞ்ஞானி மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வுக்கூடம்]\nகண்டுபிடித்த நீர்க் கோள்கள் கெப்ளர் -62e, கெப்ளர்-62f [Kepler -62e & Kepler -62f] எனப் பெயரிடப் பட்டுள்ளன. அவை கெப்ளர் -62 [Kepler -62] என்னும் விண்மீனைச் சுற்றி வருகின்றன. நீர்க்கோள் கெப்ளர் -62e திரண்ட முகில் வானைக் கொண்டது. கணனி மாடலின்படித் துருவம் வரை பூராவும் சூடான வெக்கை மயமானது [Warm and Humid]. தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f கார்பன் டையாக்ஸைடு வாயுவை மிகுதி யாகக் கொண்டு “கிரீன்ஹௌவுஸ் விளைவால்” சூடேறி நீர்மயத்தை நீடிக்கச் செய்கிறது. இல்லையென்றால் அதன் நீர்வளம் பனியாகி ஓர் பனிக்கோளாய் மாறிப் போயிருக்கும்.”\nடிமித்தர் ஸஸ்ஸெலாவ் [ஹார்வேர்டு வானியல் வல்லுநர்] [Dimitar Sasselov]\n“ஆதிகாலத்துப் பூர்வீக உலகங்கள் இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.”\nரே வில்லார்டு & அடால்ஃப் ஷாலர் (Ray Villard & Adolf Schaller)\n“இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”\nநாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்களைக் கண்டு பிடித்தது\n2013 ஜூலை 6 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்கள் சுற்றிவரும் ஒரு விண்மீனைக் கண்டுபிடித்தது. அந்த விண்மீனின் பெயர் கெப்ளர் -62 [Kepler -62]. விண்மீன் கெப்ளர் -62 நமது சூரியனை விடச் சிறியது. உஷ்ணமும் தணிந்தது. அந்த விண்மீனைச் சுற்றும் நீர்க்கோள்களின் பெயர்கள் : கெப்ளர் -62e, கெப்ளர் -62f [Kepler -62e and Kepler -62f]. நீர்க்கோள் கெப்ளர் -62e, அதன் விண்மீனை ஒருமுறைச் சுற்றும் காலம் 122 நாட்கள்; நீர்க்கோள் கெப்ளர் -62f விண்மீனைச் சுற்றும் காலம் 267 நாட்கள். அவற்றின் விண்மீன் குறுக்கீடு போக்கை நோக்கி அவற்றின் ஒப்புமை அளவுகள் அறிந்து கொள்ளப்படும். நீர்க்கோள் கெப்ளர் -62e, நமது பூமியை விட 60% பெரிதாகவும், நீர்க்கோள் கெப்ளர் -62f 40% பெரிதாகவும் இருப்பதாய்க் கணிக்கப் பட்டுள்ளன. வானியல் விஞ்ஞானிகள் நீர்க்கோள் இரண்டும் சுற்று வாயு மண்டலமின்றிப் பாறையாலும், நீராலும் உருவானவை என்று ஊகிக்கிறார். கெப்ளர் -62 விண்மீனை அருகில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62e, சற்று சூடாகவும���, பூமியை விட மேகம் மூடியிருப்பதாகவும் தெரிகிறது. தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f பேரளவு CO2 கரியமில வாயு மிகுந்து, “கிரீன் ஹவுஸ் விளைவால்” சூடேறி, முன்னதை விடத் தணிந்த உஷ்ண நிலையில் நீர்மயத்தைத் திரவ வடிவில் வைத்துள்ளது. இல்லையென்றால் அந்த அரங்கில் நீர்க்கோள் ஓர் பனிக்கோள் ஆகியிருக்கும்.\nநாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி நீலக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.\n2013 ஜூலை 11 இல் நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி பூமியிலிருந்து 63 ஒளியாண்டு தூரத்தில் உள்ள அண்டவெளி விண்மீனை ஒன்றைச் சுற்றி வரும் நீல நிற வாயுக் கோளைக் கண்டுபிடித்தது. நீலக்கோளின் பெயர் : HD 189733b. 2005 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட அந்தக் கோளின் மீது நீல நிறம் சிதறுவதாக முதலில் ஊகிக்கப் பட்டது. 2013 ஜூலையில் அதை ஹப்பிள் தெளிவாக மெய்ப்பித்தது. நீலக் கோள் அதன் தாய்ப் பரிதியி லிருந்து 2.9 மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது. மேலும் தனது ஒரு பாதி வடிவை விண்மீனுக்குக் காட்டி, மறு பாதி முகம் இருளில் தெரியாமல், ஈர்ப்பு விசையில் கட்டப் பட்டு [Gravitationally locked], நமது பூமியைச் சுற்றும் நிலவு போல் காணப்பட்டது. நீலக்கோளின் பகல் நேர உஷ்ணம் பயங்கர மானது : 2000 டிகிரி F. வாயுக்களின் வேகம் : 4500 mph. நீல நிறக் கோளின் [Cobalt Blue Colour] நீல நிறம் பூமியைப் போல் நீர் மீது ஒளிச் சிதறலால் எதிர்ப்படுவ தில்லை. அந்தக் கோளின் மேக மண்டலத்தில் கலந்துள்ள சிலிகேட் துகள்களே [Silicate Particles] நீல நிறத்துக்குக் காரணம் என்பது அறிய வருகிறது. 2007 இல் நாசாவின் ஸ்பிட்ஸர் [Spitzer Space Telescope] விண்ணோக்கி அறிவித்தபடி, நீலக்கோளின் இரவு-பகல் உஷ்ணங்கள் வேறுபாடு 500 டிகிரி F என்று கணிக்கப் பட்டது.\nபரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம். ஹப்பிள் மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.\nபூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”\n“மற்ற சுயவொளி வீசும் விண்மீன்களின் கோள்களை விட, கண்டுபிடிக்கப் பட்ட இந்த பூதக்கோள் ஒன்றுதான் உயிரின வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்பொருட்களும் கொண்டதாகத் தெரிகிறது. அக்கோள் 20 ஒளியாண்டு தூரத்தில் உள்ளதால், விரைவில் அங்கு செல்லும் திட்டங்களில்லை. ஆனால் புதிய உந்துசக்திப் பொறிநுணுக்கம் விருத்தியானல், எதிர்காலத்தில் அக்கோளுக்குச் செல்லும் முயற்சிகள் திட்டமிடப் படலாம். பேராற்றல் கொண்ட வானோக்கிகளின் மூலமாக அக்கோளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியவற்றை நிச்சயம் ஆய்ந்து கொள்ளப் பயிற்சிகள் செய்வோம்.”\n“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”\n“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”\n“தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) விண்மீனைச் சுற்றி வருகிறது சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) விண்மீனைச் சுற்றி வருகிறது மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது எல்லாவற்றுக்கும் உன்னதமான கோள் இனிமேல்தான் வரப் போகிறது எல்லாவற்றுக்கும் உன்னதமான கோள் இனிமேல்தான் வரப் போகிறது \nபூமியைப் போன்ற வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிப்பு \n250 ஆண்டுகளுக்கு முன்பே விண்கோள் தோற்றத்தைப் பற்றிச் சொல்லும் போது ஜெர்மன் மேதை இம்மானுவல் கென்ட் 1755 இல் அண்டக் கோள்கள் விண்மீனைச் சுற்றும் வாயுத் தூசித் தட்டிலிருந்து உதிக்கின்றன என்று முதன்முதலில் அறிவித்தார் இதுவரை [ஜூலை 3, 2008] 307 கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டாலும் ஒரு விண்மீனைச் சுற்றி ஒரே சமயத்தில் கோளையும் வாயுத் தூசித் தட்டையும் சேர்ந்து நோக்கியதில்லை இதுவரை [ஜூலை 3, 2008] 307 கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டாலும் ஒரு விண்மீனைச் சுற்றி ஒரே சமயத்தில் கோளையும் வாயுத் தூசித் தட்டையும் சேர்ந்து நோக்கியதில்லை தனியாகக் கோளையோ அல்லது தனியாக வாயுத் தூசித் தட்டையோ விஞ்ஞானிகள் கண்டிருக்கிறார். இப்போது நாசா & ஈசா (NASA & ESA) விஞ்ஞானிகள் ஹப்பிள் தொலைநோக்கி மூலமாக கென்ட் கூறிய அரிய கருத்தை மெய்யென்று நிரூபித்துள்ளார். 1991 இல் முதன்முதல் விஞ்ஞானிகள் பரிதி மண்டலத்துக்கு வெளியே உள்ள ஒரு விண்மீனைச் சுற்றும் முதல் கோளைக் கண்டுபிடித்தார்கள். அடுத்து பதினாறு ஆண்டு களுக்குள் [2008] இதுவரை 307 வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன தனியாகக் கோளையோ அல்லது தனியாக வாயுத் தூசித் தட்டையோ விஞ்ஞானிகள் கண்டிருக்கிறார். இப்போது நாசா & ஈசா (NASA & ESA) விஞ்ஞானிகள் ஹப்பிள் தொலைநோக்கி மூலமாக கென்ட் கூறிய அரிய கருத்தை மெய்யென்று நிரூபித்துள்ளார். 1991 இல் முதன்முதல் விஞ்ஞானிகள் பரிதி மண்டலத்துக்கு வெளியே உள்ள ஒரு விண்மீனைச் சுற்றும் முதல் கோளைக் கண்டுபிடித்தார்கள். அடுத்து பதினாறு ஆண்டு களுக்குள் [2008] இதுவரை 307 வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன புதிய முதல் கோளின் பெயர் “மெதுசேலா” (Methusela) என்பது. 7200 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் அந்தப் புதுக்கோள் பூமியை விட மூன்று மடங்கு வயது கொண்டது புதிய முதல் கோளின் பெயர் “மெதுசேலா” (Methusela) என்பது. 7200 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் அந்தப் புதுக்கோள் பூமியை விட மூன்று மடங்கு வயது கொண்டது ஆயினும் பூமியைப் போல் நீர்வளம் மிக்க நீர்க்கோள் ஒன்று இதுவரையில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வில்லை \n2006 நவம்பர் அமெரிக்க வானியல் இதழில் (American Astronomical Journal) பரிதியைப் போன்ற விண்மீன் எப்ஸிலான் எரிடானியை (Epsilon Eridani Star) பத்தரை ஒளியாண்டு தூரத்தில் விஞ்ஞானிகள் கண்டதாக அறிவிக்கப் பட்டது. சூரிய மண்டலத்தின் கோள்கள் சூரிய வாயுத் தூசித் தட்டில் ஒரே சமயத்தில் உருண்டு திரண்டு உதித்தவை. 4.5 பில்லியன் வயதுடைய நமது பரிதி ஒரு நடு வயது விண்மீன் அதனுடைய வாயுத் தூசித் தட்டு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கரைந்து மறைந்து விட்டது அதனுடைய வாயுத் தூசித் தட்டு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கரைந்து மறைந்து விட்டது ஆனால் எப்ஸிலான் எரிடானி விண்மீன் இளையது. அதன் வயது சிறியது – 800 மில்லியன் ஆண்டுகள்தான் ஆனால் எப்ஸிலான் எரிடானி விண்மீன் இளையது. அதன் வயது சிறியது – 800 மில்லியன் ஆண்டுகள்தான் ஆதலால் அதனுடைய தட்டு இன்னும் வெளிப்படை யாகத் தெரிகிறது ஆதலால் அதனுடைய தட்டு இன்னும் வெளிப்படை யாகத் தெரிகிறது எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் தட்டு பூமத்திய ரேகைக்கு 30 டிகிரி கோணத்தல் சாய்ந்துள்ளது எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் தட்டு பூமத்திய ரேகைக்கு 30 டிகிரி கோணத்தல் சாய்ந்துள்ளது அதில் திரண்டு உருவாகும் கோளின் நிறை நமது வியாழக் கோளைப் (Planet Jupiter) போல் ஒன்றரை மடங்கு அதில் திரண்டு உருவாகும் கோளின் நிறை நமது வியாழக் கோளைப் (Planet Jupiter) போல் ஒன்றரை மடங்கு அந்தக் கோளே பூமிக்கு அருகில் உள்ள புறவெளிப் பரிதிக் கோள் (Extra-Solar or Exo-Planet) அந்தக் கோளே பூமிக்கு அருகில் உள்ள புறவெளிப் பரிதிக் கோள் (Extra-Solar or Exo-Planet) அது ஒருமுறைத் தனது விண்மீனைச் சுற்ற சுமார் 7 ஆண்டுகள் ஆகின்றன அது ஒருமுறைத் தனது விண்மீனைச் சுற்ற சுமார் 7 ஆண்டுகள் ஆகின்றன ஹப்பிள் தொலை நோக்கி முதலில் அந்த மங்கலான வாயுக் கோளைக் காண முடியா விட்டாலும், 2007 இல் பரிதி ஒளியைப் பிரதிபலித்த போது தெளிவாகப் படமெடுக்க முடிந்தது.\nசூரிய மண்டலத்துக்கு அப்பால் புதியதோர் பூமியைக் கண்டுபிடித்தார்\nஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் இந்த வாரத்தில் (ஏப்ரல் 25, 2007), சூரியனைப் போன்ற ஆனால் வேறான ஒரு சுயவொளி விண்மீனைச் சுற்றிவரும் மனித இனம் வாழத் தகுந்ததும், பூமியை ஒத்ததுமான ஓர் அண்டக்கோளைக் கண்டுபிடித���ததாக அறிவித்தார்கள். தென் அமெரிக்காவின் சில்லியில் உள்ள அடாகமா பாலைவனத்து ஈஸோ வானோக்கு ஆய்வகத்தின் [Atacama European Science Observatory, (ESO) La Silla, Chille, South America] 3.6 மீடர் (12 அடி விட்டம்) தொலைநோக்கியில் பிரெஞ்ச், சுவிஸ், போர்ச்சுகீஸ் விஞ்ஞானிகள் கூடிக் கண்டுபிடித்தது. அந்த ஆய்வகம் கண்ணுக்குத் தெரியாத கோள்களின் ஈர்ப்பாற்றல் விளைவால் ஏற்படும் “முன்-பின் திரிபைத்” [Back-and-Forth Wobble of Stars, caused by the gravitational effect of the unseen Planets] தொலை நோக்கி வழியாக மறைமுகமாக விண்மீனைக் காண்பது. கண்டுபிடிக்கப்பட்ட கோள் நமது பூமியைப் போல் ஒன்றரை மடங்கு பெரியது; அதன் விட்டம் 12,000 மைல். புதுக்கோளின் எடை நமது பூமியைப் போல் 5 மடங்கு. அது சுற்றும் சுயவொளி விண்மீனின் பெயர்: கீலீஸ் 581 c [Gliese 581 c]. புதிய கோள், கிலீஸை ஒரு முறைச் சுற்றிவர 13 நாட்கள் எடுக்கிறது. கிலீஸா ஒளிமீன் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்தி லிருந்து 20.5 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. ஒளியாண்டு என்பது தூர அளவு. ஓர் ஒளியாண்டு என்றால் ஒளிவேகத்தில் [விநாடிக்கு 186,000 மைல் வேகம்] ஓராண்டு காலம் செல்லும் தூரம். நாசா விண்வெளித் தேடலின் முடிவான, முக்கியக் குறிக்கோளும் அவ்விதக் கோள்களைக் கண்டு பிடித்து ஆராய்ச்சிகள் புரிவதே\nபரிதி மண்டலத்தைத் தாண்டி இதுவரை [டிசம்பர் 10, 2013] [1051, 797 பரிதிக் குடும்பங்கள்] வெளிப்புறக் கோள்கள் (Exoplanets) கண்டுபிடிக்கப் பட்டாலும், சமீபத்தில் கண்ட இந்தக் கோள்தான் சிறப்பாக நமது பூமியை ஒத்து உயிரின வாழ்வுக்கு ஏற்ற வெப்ப நிலை கொண்டதாக உள்ளது. மேலும் அந்த உஷ்ண நிலையில் நீர் திரவ வடிவிலிருக்க முடிகிறது. கிலீஸ் விண்மீனைச் சுற்றிவரும் நெப்டியூன் நிறையுள்ள ஓர் வாயு அண்டக்கோள் ஏற்கனவே அறியப் பட்டுள்ளது. பூமியைப் போன்று எட்டு மடங்கு நிறையுள்ள மூன்றாவது ஓர் அண்டக் கோள் இருக்க அழுத்தமான சான்றுகள் கிடைத்துள்ளன. வானோக்கிகள் மூலமாகப் புதிய பூமியின் வாயு மண்டலத்தில் மீதேன் போன்ற வாயுக்கள் உள்ளனவா, நமது பூமியில் தென்படும் ஒளிச் சேர்க்கைக்கு வேண்டிய குளோரோ·பைல் காணப்படுகிறதா என்றும் ஆய்வுகள் மூலம் அறிய முற்படும்.\nமறைமுக நோக்கில் கண்டுபிடிக்கப்பட்ட அண்டக்கோள்கள்\n2005 மார்ச் 17 ஆம் தேதி வார்ஸா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆன்டிரி உதல்ஸ்கி [Andrzej Udalski] முதன்முதலாக ஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வு முறையில் [Optical Gravitational Lensing Experiment (OGLE)] பூமி��ிலிருந்து நமது காலாக்ஸியின் மத்தியில் ஆயிரக்கணக்கான ஒளியாண்டு தூரத்தில் உள்ள விண்மீன் ஒன்று, அதற்கும் அப்பாலுள்ள விண்மீன் முன்பாக நகர்வதைத் தொலைநோக்கி வழியாகக் கண்டார். ஒரு மாதத்துக்குப் பிறகு அவற்றை நோக்கிய போது விந்தை ஒன்றை விண்வெளி விஞ்ஞானி கண்டார். வெகு தொலைவிலிருந்த விண்மீன் வியப்பாக 100 மடங்கு வெளிச்சத்தில் மின்னியது. அதாவது திடீரென வெளிச்சத் திண்மையில் திரிபு காணப்பட்டது. அந்த வித விரைவு வெளிச்சத் திரிபு தெரிவிப்பது ஒன்றே ஒன்றுதான்: அதாவது முன்னிருந்து ஒளித்திரிபை உண்டாக்கிய விண்மீன் ஐயமின்றி ஓர் அண்டக்கோளே அந்த வெளிச்சத் திரிபை உண்டாக்கக் காரணமாக இருந்தது அந்த அண்டக்கோளின் ஈர்ப்பாற்றலே அந்த வெளிச்சத் திரிபை உண்டாக்கக் காரணமாக இருந்தது அந்த அண்டக்கோளின் ஈர்ப்பாற்றலே அதாவது புவி எடைக் கோள் ஒன்று அந்தப் பகுதியில் இருந்தால் நாம் தொலைநோக்கியில் அக்கோளைக் காணலாம். சில்லியின் லாஸ் காம்பனாஸ் வானோக்கு ஆய்வுக் கூடத்தின் 1.3 மீடர் [4 அடி விட்டம்] தொலைநோக்கியில் ஆண்டுக்கு 600 மேற்பட்ட நுண்ணோக்கு லென்ஸ் ஆய்வுகள் [Micro-lensing Experiments] நடத்தப் படுகின்றன.\nஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வுகள் என்றால் என்ன\nநாம் வானிலை நூல்களில் பார்க்கும் அழகிய விண்மீன்கள் பெரும்பான்மையானவை ஹப்பிள் தொலைநோக்கி மூலமாகவோ அல்லது மற்ற தொலைநோக்கிகள் வழியாகவோ குறிப்பிட்ட தூரத்தில் [உதாரணமாக 400 ஒளியாண்டு] பார்த்துப் படமெடுக்கப் பட்டவை. அந்த தூரம் நமது பால்வீதி காலாக்ஸி விட்டத்தின் 1% தூரம். மற்ற காலாக்ஸிகள் பில்லியன் ஓளியாண்டுக்கும் அப்பால் உள்ளன. 1936 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விண்மீன்களின் ஈர்ப்பாற்றல் தளங்கள், ஒரு கண்ணாடி லென்ஸ் போல ஓளியை வளைக்கின்றன என்று கூறினார். ஈர்ப்பாற்றல் லென்ஸின் விளைவுகளுக்கு ஆயிரக்கணக்கான சான்றுகள் இப்போது காணப்படுகின்றன. அம்முறை மூலமாக வெகு தூரத்தில் உள்ள ஒளிமீன்களைத் தெளிவாகக் காண முடிகிறது. ஈர்ப்பாற்றல் லென்ஸ் விளைவின் அடிப்படை விளக்கம் இதுதான்: பூமியின் தொலைநோக்கி மூலமாக இரண்டு விண்மீன் களை நேர் கோட்டில் கொண்டு வந்தால், அண்டையில் உள்ள விண்மீனின் ஈர்ப்பாற்றல் தளம் [லென்ஸ் போன்று] அப்பால் உள்ள விண்மீனின் ஒளியை வளைக்கிறது. அவ்வளைவு ஒளி ஒரு வட்ட வடிவில் தெரிகிறது. அதுவே “ஐன்ஸ்டைன் வளையம்” [Einstein Ring] என்று அழைக்கப் படுகிறது. அந்த நுண்ணோக்கு லென்ஸ் ஈர்ப்பாற்றல் மூலமாகத்தான், புதிய பூமி இப்போது கண்டுபிடிக்கப்பட்டு விஞ்ஞானிகளிடையே மாபெரும் புத்துணர்ச்சியை உண்டாக்கியுள்ளது.\nபரிதி மண்டலத்துக்கு அப்பால் கோள்களை நோக்கும் முறைகள்\nநேர்முறையில் நோக்க முடியாது பலவித மறைமுக முறைகளில் புறவெளிப் பரிதிக் கோள்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன. தாய் விண்மீனைப் போல் ஒளியின்றி புறவெளிக் கோள்கள் மிக மிக மங்கலாகத் தெரிவதால் அவற்றைக் நோக்கி உளவுவது சிரமமான ஆராய்ச்சி. மேலும் தாய்க் கோளின் ஒளி எதிரொளி (Glare) வேறு கொடுப்பதால், மங்கலான வெளிச்சமும் வெளுத்துப் போகிறது. புறவெளிக் கோள் கண்டுபிடிப்பு முறைகள் எவை வானியல் அளப்பு முறை, ஆரத்தின் வேக முறை, டாப்பிளர் விளைவு முறை, பல்ஸர் கால முறை, கடப்பு முறை, ஈர்ப்பாற்றல் நுட்ப லென்ஸ் முறை, விண்மீன் சுற்றும் தட்டு முறை, இரட்டைத் தடுப்பு முறை, சுற்றுவீதி நிலை முறை, மறைப்பு அளப்பு முறை (Astrometry, Radial Velocity or Doppler Method, Pulsar Timing, Tansit Method, Gravitational Micro-Lensing, Circumsteller Discs, Eclipsing Binary, Orbital Phase, Polarimerty) போன்றவை. ஹப்பிள் விண்வெளி நோக்கு முறையைத் தவிர இதுவரைப் பயன்படுத்தப்பட மற்ற முறைகள் யாவும் பூதள அமைப்புத் தொலைநோக்கிகள் மூலம் (Ground-Based Telescopes) கண்ட முறைகளே. அவற்றை விட மேம்பட்ட முறைகள் தொலைநோக்கிகளை அமைதியற்ற வாயு மண்டலத்திற்கு மேலே விண்வெளியில் அனுப்பிக் காணும் முறைகளே.\n1. 2006 டிசம்பரில் புறவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க ரஷ்யா அனுப்பிய ஐரோப்பிய கோரட் (COROT) விண்ணோக்கி ஊர்தி. 2. ஐயமின்றி ஹப்பிள் தொலைநோக்கி இதுவரை ஒருசில புறவெளிக் கோள்களைப் படமெடுத்துள்ளது. எதிர்காலத்தில் நாசா & ஈசா திட்டமிட்டுள்ள குறிப்பணிகள் : 3. கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி (Kepler Space Telescope) பிப்ரவரி 2009 இல் நாசா அனுப்பத் திட்டமிட்டுள்ளது. 4. புதிய உலகங்கள் தேடும் திட்டம் (New Worlds Mission) ஏவும் தேதி இன்னும் தீர்மானம் ஆகவில்லை. 5. ஈசாவின் திட்டம் : டார்வின் உயிரினக் கோள் தேடும் திட்டம் (ESA’s Darwin Space Mission) (ஏவும் ஆண்டு : 2015) 6. நாசாவின் விண்வெளிக் கோள் திட்டம் (Space Interferomerty Mission) (SIM) (திட்டம் ஆண்டு : 2015 or 2016) 7. விண்வெளிக் கோள் நோக்கி (Terrestrial Planet Finder) (TRF) (ஏவும் தேதி இன்னும் தீர்மானம் ஆகவில்லை.) 8. பேகஸி (பறக்கும் குதிரைத்) திட்டம் (PEGASE) PEGASE is a proposed space mission to build a double-aperture interferometer composed of three free-flying satellites. The goal of the mission is the study of Hot Jupiters (pegasids), brown dwarfs and the interior of protoplanetary disks The mission would be performed by the Centre National d’tudes Spatiales and is currently being studied for launch around 2010-2012.\nmodule=displaystory&story_id=40704261&format=html(திண்ணைக் கட்டுரை – பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்)\n1 thought on “விண்வெளியில் பூமிபோல் சூழ்வளி உள்ள நீர்க்கோள் ஒன்றை விஞ்ஞானிகள் முதன்முறை கண்டுபிடித்தார்.”\nPingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/07/31/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-01-20T06:46:13Z", "digest": "sha1:NQCHRLV4GO3MLHFKWBXKXFIYX4MZ6WUB", "length": 7325, "nlines": 183, "source_domain": "noelnadesan.com", "title": "எழுத மறந்த கவிதை | Noelnadesan's Blog", "raw_content": "\n← தமிழகக் கவிஞர் சல்மாவுடன் இலக்கியச்சந்திப்பு\nபேராதனையில் படித்த காலத்தில் எழுத நினைத்துவிட்டு அது எனது நண்பர்களுக்கோ எனது காதலிக்கோ புரியாது என நினைத்து மறந்துவிட்ட கவிதை\nஇப்போதய நிலையில் விடலைதனத்தை நினைத்து பார்கிறேன் நேரடியாக பேசும் எனக்கு மறைபொருள் தேவையில்லை என நினைக்கிறேன்.\n← தமிழகக் கவிஞர் சல்மாவுடன் இலக்கியச்சந்திப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-01-20T06:44:13Z", "digest": "sha1:LZMMXI42XCJ3R4DUGCYCHP6KLDQBNMNV", "length": 6366, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நாஞ்சிங் உடன்படிக்கை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாஞ்சிங் உடன்படிக்கை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) ப��ச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநாஞ்சிங் உடன்படிக்கை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசாங்காய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்காங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபினிப் போர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் அபினிப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1842 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாஞ்சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/குறு-முக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T07:36:37Z", "digest": "sha1:A4WUUH7IEHPCN6BUVW7GA7A7BKKFE2QY", "length": 7924, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:கேரளம்/தலைப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்க காலம் எடக்கல் குகை சேரர் கேரளப் பள்ளி குளச்சல் சண்டை ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் வைக்கம் போராட்டம் கொச்சின் அரச குடும்பம் மலபார் இடம்பெயர்வு\nமுதலமைச்சர்கள் ஆளுனர்கள் சட்டசபை உள்ளூர் தேர்தல் இடதுசாரி மக்கள் முன்னணி ஐக்கிய மக்கள் முன்னணி (இந்தியா)ஐக்கிய மக்கள் முன்னணி\nநீர்நிலைகள் மாவட்டங்கள் எரவிகுளம் தேசிய பூங்கா தாவரங்களும் விலங்குகளும் மலபார் கடற்கரை ��றையூர் நெல்லியம்பதி மலை நீலகிரி பல்லுயிர் வலயம் நீலகிரி மலை பாலக்காட்டு கணவாய் பாதுகாப்படும் பகுதிகள்\nநம்பூதிரிகள் அம்பலவாசிகள் சமந்த சத்திரியர்கள் நாயர்கள் புனித தோமை கிறித்தவர்கள் கேரள அய்யர்கள் ஈழவர் கொச்சின் யூதர்கள் சமணர்கள் புலையர் திராவிடர்கள் மாப்பிளமார்கள் பழங்குடியினர் பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் கேரளா மாதிரி சுற்றுலா கல்வி\nஅதிரப்பள்ளி அருவி கடற்கரை கேரள நீர்நிலைகள் கோவளம் மூணார் திருவனந்தபுரம் வயநாடு மாவட்டம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2013, 16:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-20T07:14:22Z", "digest": "sha1:SCUQHYLD4ODP6OEYSG2QPG2FWH6VTOEM", "length": 8673, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "வளையயெப்டேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 98.19 g·mol−1\nகரைதிறன் எத்தனால், ஈதர் போன்றவற்றில் நன்கு கரையும்\nபென்சீன், குளோரோஃபார்ம் போன்றவற்றில் கரையும்\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4436\nஈயூ வகைப்பாடு தீப்பிடிக்கும் (F)\nதீப்பற்றும் வெப்பநிலை 6 °C (43 °F; 279 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nவளையயெப்டேன் அல்லது சைக்ளோயெப்டேன் (Cycloheptane) என்பது C7H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வளைய ஆல்க்கேன் வகைச் சேர்மமான இது வேதித் தொழிற்சாலைகளில் முனைவற்ற கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. மருந்துவகைப் பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் தயாரிப்பிலும் ஓர் இடைநிலை வேதிப்பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள். வளையயெப்டனோன் சேர்மத்தை கிளெமன்சன் ஒடுக்க வினைக்கு உட்படுத்தி வளையயெப்டேனை தருவிக்கலாம். வளையயெப்டேன் ஆவி கண்களில் எரிச்சலை உண்டாக்கும். பெருமளவில் சுவாசிக்க நேர்ந்தால் மூச்சுப்பாதை கோளாறுகள் உண்டாக��ம் அபாயம் உள்ளது [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 22:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9C%E0%AF%86._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-01-20T05:40:36Z", "digest": "sha1:W4CN6L2FCVLVLTZJKUCHHOCXX72SVDGA", "length": 7551, "nlines": 96, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஜெ. ஜெயலலிதா - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஜெ. ஜெயலலிதா (பிறப்பு: பிப்ரவரி 24, 1948) தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார்.\nசிவந்த மேனி, தெளிவான முகம், அழகிய கண்கள், ஆங்கிலத்தில் புலமை, நடனத்தில் தேர்ச்சி, நடையில் கம்பீரம், நினைவாற்றலில் புலி... - ஆரம்ப காலத்தில் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது ஜெயலலித்தாவைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]\nநான்கு பக்க வசனமானாலும், ஒரு தடவை தெளிவாகப் படிக்கச் சொல்லிக் கேட்டு, மனத்தில் அப்படியே பதியவைத்து, பதற்றமில்லாமல், தெளிவாக உச்சரித்து நடிப்பார். நடனக் காட்சிகளில் எவ்வளவு பெரிய அடவு ஆனாலும் சரி, டான்ஸ் மாஸ்டர் ஆடிக்காட்டுவதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, உடனே ஆடிவிடுவார் - ஆரம்ப காலத்தில் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது ஜெயலலித்தாவைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]\nஅவரது தனிச் சிறப்பாக நான் கருதுவது, அவரது அசாத்தியத் துணிச்சல். உடனுக்குடன் தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன்; அந்த முடிவு தனக்குச் சாதகமாக அமைந்தாலும், பாதகமாக அமைந்தாலும் இரண்டுக்கும் தானே பொறுப்பு என்று சொல்லும் தைரியம். - ஜெயலலித்தாவைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ 1.0 1.1 1.2 சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 343-347.\nஇப்பக்கம் கடைசியாக 28 நவம்பர் 2018, 01:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-20T05:40:01Z", "digest": "sha1:RTFJ2GIVZLPE5HGXCEMEIXI3TMRMEYP4", "length": 6850, "nlines": 80, "source_domain": "ta.wikiquote.org", "title": "மு.வரதராசன் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇந்தப் பக்கத்தில், 15 பெப்ரவரி 2012 இல் இருந்து ஒரு மாத காலத்துக்குள், எவரும் விக்கிமேற்கோள்களில் இருக்கத்தக்க கூடுதல் மேற்கோள்களைச் சேர்க்காத நிலையில், இப்பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் மேற்கோள் தொகுப்பு பக்கத்துக்கு நகர்த்தப்படும். பக்கத்தை மேம்படுத்துவோர் இவ்வார்ப்புருவை நீக்கிவிடலாம்\nசில நூல்கள் கற்போரைத் திருத்த முடியாது; எண்ணச் செய்யவும் முடியாது. படிக்கும் நேரத்தில் இன்பம் பயக்கும். தொடர்ந்து படித்தால் மிகுதியான பயன் காண முடியாது. அதற்கு மாறாகக் கடமையை மறக்கச் செய்து மனச் சான்றையும் அடங்கச் செய்து பொழுதைப் போக்குமாறு தூண்டும். இன்னும் சில நூல்கள் முதல் முறையாகப் படிக்கும்போது தொல்லையாகவும் இருக்கும்; தொடர்ந்து படிக்கப் படிக்க, இன்பம் பயக்கும்; வாழ்நாளில் மறக்க முடியாத துணையாக இருக்கும்; வழிகாட்டியாக நிற்கும்; மனச் சான்றைப் பண்படுத்தும்; வழுக்கி விழும் போதெல்லாம் காப்பாற்ற முன்வரும்; நெறி தவறும் போதெல்லாம் இடித்துரைத்துத் திருத்தும். வாழ்நாளில் உயிரின் உணர்வு போல் கலந்து விடும் ஆற்றல் அத்தகைய நூல்களுக்கு உண்டு.\nடாக்டர் மு. வரதராசன், \"இலக்கிய ஆராய்ச்சி\" கட்டுரைத் தொகுதி, கட்டுரை: நல்ல நூல், பாரி நிலையம், சென்னை. ஏழாம் பதிப்பு 1999.\nபட்டியல் பக்கத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டிய மேற்கோள்கள்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஜனவரி 2016, 18:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udaipur.wedding.net/ta/photographers/1243979/", "date_download": "2020-01-20T06:55:41Z", "digest": "sha1:NH3FGTC3OZHJI4NWQXJKST6TXVOL6A44", "length": 3253, "nlines": 72, "source_domain": "udaipur.wedding.net", "title": "Wedding.net - வெட்டிங் சோஷியல் நெட்வொர்க்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 49\nஃபோட்டோகிராஃபர் Man With A Camera,\n1 நாள் ஃபோட்டோகிராஃபி பேக்கேஜ்\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 49)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்���ை\nகடந்த மாதம் 1,66,053 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/10/12/182063/", "date_download": "2020-01-20T05:34:23Z", "digest": "sha1:XQ3UWNOHK25DYEQUH4EC44NQOUPLDKRZ", "length": 7904, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "சிரியாவின் வடக்கு பகுதியிலிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமனோர் இடம்பெயர்வு - ITN News", "raw_content": "\nசிரியாவின் வடக்கு பகுதியிலிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமனோர் இடம்பெயர்வு\nஆந்திரா மாநிலத்திற்கு பேய்த்தே புயல் எச்சரிக்கை 0 17.டிசம்பர்\nஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பிரிவு மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கிடையில் மோதல் 0 06.நவ்\n150க்கும் மேற்பட்ட ISIS பயங்கரவாதிகள் படையினரிடம் சரண் 0 02.ஆக\nசிரியாவின் வடக்கு பகுதியிலிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமனோர் இடம்பெயர்ந்துள்ளனர். குர்திஷ் போராளிகளின் தளங்களை இலக்கு வைத்து சிரியா – துருக்கி எல்லையில் துருக்கி படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனால் எல்லைப் பகுதியில் அமைதியின்மை ஏற்ப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரு நாட்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் சிரியாவின் வடக்கு எல்லையிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் பாடசாலை கட்டிடங்கள் மற்றும் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர். இதேவேளை தாக்குதல்களினால் இதுவரை பொதுமக்கள் 11 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.\nகிராமிய விவசாய உற்பத்திகளை நேரடியாக பாவனையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான 100 மத்திய நிலையங்கள்\nசுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதி\nகிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி\nசுற்றுலா தொழிற்துறையின் அபிவிருத்திக்கென எதிர்காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டி இன்று\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nபாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததது பங்களதேஷ்\nஇந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான T-20 போட்டி இன்று\nகீர்த்தி சுரேஷின் அடுத்த படம்\nதர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை\nஅந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை : நடிகை கஜோல்\nதேசிய விருதை அம்மாவுக்கு சமர்ப்பித்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/4612", "date_download": "2020-01-20T05:44:07Z", "digest": "sha1:VDDKWH7PKZ5OTVAK3ICPWEDOWE5XEEIV", "length": 13347, "nlines": 304, "source_domain": "www.arusuvai.com", "title": "நியுட்ரிஷியஸ் ரசம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive நியுட்ரிஷியஸ் ரசம் 1/5Give நியுட்ரிஷியஸ் ரசம் 2/5Give நியுட்ரிஷியஸ் ரசம் 3/5Give நியுட்ரிஷியஸ் ரசம் 4/5Give நியுட்ரிஷியஸ் ரசம் 5/5\nதுவரம்பருப்பு - ஒரு தேக்கரண்டி\nபாசிப்பயறு - ஒரு தேக்கரண்டி\nகொண்டைக்கடலை - ஒரு தேக்கரண்டி\nகொள்ளுப்பருப்பு - ஒரு தேக்கரண்டி\nதட்டைப்பயறு - ஒரு தேக்கரண்டி\nபுளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு\nமிளகு - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nமல்லி - ஒரு தேக்கரண்டி\nபூண்டு - 4 பல்\nமஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி\nபெருங்காயம் - அரை தேக்கரண்டி\nகறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு\nதுவரம்பருப்பை தவிர மற்ற பருப்புகளை 5 மணி நேரம் ஊற விடவும்.\nகுக்கரில் துவரம்பருப்பு, ஊற வைத்த பருப்பு வகைகளை சேர்த்து 4 கப் தண்ணீர், மஞ்சள்பொடி பெருங்காயம் சேர்த்து வேக விடவும்.\n5 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தவும். குக்கர் ஆறியதும் குக்கரை திறந்து பருப்பை நன்றாக கடையவும். புளியை 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து தக்காளியையும் கரைத்து விடவும்.\nமிளகு, சீரகம், மல்லி, வரமிளகாய், பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.\nபுளி, தக்காளி கரைசலை ஊற்றி உப்பு சேர்க்க��ும். 5 நிமிடம் கொதிக்கவிடவும்.\nஅரைத்து வைத்துள்ள ரசப்பொடியை சேர்க்கவும்.\n4 நிமிடம் கொதித்ததும் கடைந்து வைத்துள்ள பருப்புத்தண்ணீரை சேர்க்கவும்.\n2 நிமிடம் கொதித்ததும் கறிவேப்பிலை மல்லி சேர்த்து இறக்கவும்.\nஇந்த ரசத்தில் எல்லா வகை பருப்புகளின் சத்துகளும் நிறைந்துள்ளதால் இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மிகவும் ருசியானதும் கூட.\nவேங்கரிசி மாவு (சத்து மாவு)\nமாலதி, நியுட்ரிஷியஸ் ரசம் நன்றாக இருந்தது. பல பருப்புக்கள் சேர்வதால் சத்தான ஒரு ரசம்.உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.\n\"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது\"\n எனக்கும் இந்த ரசம் பிடிக்கும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1310228.html", "date_download": "2020-01-20T06:54:15Z", "digest": "sha1:7GNYSSG2NOUJXPTQGH6EPFFMZAXDQWT7", "length": 19567, "nlines": 201, "source_domain": "www.athirady.com", "title": "பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி சந்திப்பு..!!! – Athirady News ;", "raw_content": "\nபிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி சந்திப்பு..\nபிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி சந்திப்பு..\nபிரதமர் நரேந்திரமோடி 3 நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக நேற்றுமுன்தினம் அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் போய் சேர்ந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து பிரெஞ்சு கலாசார பாரம்பரியத்தின் சிறந்த நகராக விளங்குகிற சாட்டோ டி சான்டில்லி நகரில் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து இரு தரப்பு தூதுக்குழு மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது.\nஅதன்பின்னர் இரு தரப்பிலும் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.\nபிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசினர்.\n‘காஷ்மீர் பிரச்சினை இரு தரப்பு பிரச்சினை’\nஅப்போது பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியதாவது:-\nஇந்தியாவில் காஷ்மீர் மாநிலம் தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பிரதமர் மோடி என்னிடம் விளக்கினார். அது அவர்களின் இறையாண்மையில் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.\nகாஷ்மீர் பிரச்சினை இரு தரப்பு பிரச்சினை; அதில் இந்தியாவும், பாகிஸ்தானும்தான் தீர்வு காண வேண்டும். அதி���் 3-வது தரப்பு தலையிடவோ அல்லது அந்த பிராந்தியத்தில் வன்முறையை தூண்டிவிடவோ கூடாது என்று நான் அவரிடம் கூறினேன்.\nபதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால் களத்தில் நிலைமை மோசமாவதை தவிர்ப்பதில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பங்கு உண்டு என்று பிரதமர் மோடியிடம் கூறினேன்.\nபோர் நிறுத்த கோடு பகுதியில் (எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில்) பொது மக்களின் நலன்களும், உரிமைகளும் கவனத்தில் கொள்ளப்படுவதை இரு தரப்பினர் உறுதி செய்ய பிரான்ஸ் கவனமுடன் இருக்கும். அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும், மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.\nசில நாட்கள் கழித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் நான் பேசுவேன். இந்தியா, பாகிஸ்தான் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று சொல்வேன்.\n36 ரபேல் போர் விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முதல் ரபேல் விமானம், அடுத்த மாதம் வழங்கப்பட்டு விடும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nசாட்டோ டி சான்டில்லி நகரில் பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வரவேற்று, பேச்சுவார்த்தை நடத்த அழைத்து வந்த காட்சி.\nபிரதமர் மோடி கூறி இருப்பதாவது:-\nஇந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையேயான உறவு எந்தவித சுய நலத்தையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாறாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் உறுதியான கொள்கைகள் அடிப்படையிலானது ஆகும்.\nபயங்கரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியாவும், பிரான்சும் ஒத்துழைப்பை நீட்டிக்கும்.\nஇந்தியாவும், பிரான்சும் பயங்கரவாதத்தை தொடர்ந்து சந்தித்து வருகின்றன.\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் பிரான்சிடம் இருந்து இந்தியாவுக்கு கிடைத்து வருகிற மதிப்புமிக்க ஆதரவுக்கு அதிபர் மேக்ரானுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.\nபருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், தொழில் நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதில் எழுகிற சவால்களை சந்திப்பதில் பிரான்சும், இந்தியாவும் உறுதிபட நிற்கின்றன.\nபிரான்சுடனான உறவில் ராணுவ ஒத்துழைப்பு, முக்கிய தூணாக நிற்கிறது. அடுத்த மாதம் இந்தியா, ரபேல் போர் விமான தொகுதியில் முதல் விமானத்தை பெற்றுக்கொள்ளும்.\nஇவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\nபிரதமர் மோடி���ும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் வெளியிட்ட கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* பயங்கரவாதத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பிரான்சிலும், இந்தியாவிலும் நடந்த எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தாக்குதல்கள், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களிலான வெளிப்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.\n* அல்கொய்தா, ஐ.எஸ்., ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் அவர்களது துணை அமைப்புகளின் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.\n* உலகமெங்கும் உள்ள பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு, இந்தியா முன்மொழிந்தபடி, உலகளாவிய மாநாடு ஒன்றை விரைவாக நடத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.\n* பயங்கரவாத அமைப்புகளை தடை செய்து அறிவிப்பதற்கு வழி செய்யும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் எண்.1267 மற்றும் தொடர்புடைய தீர்மானங்களை ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும் செயல்படுத்த வேண்டும்.\n* பிரெஞ்சு, இந்திய கம்பெனிகள் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் பணியினை வலுப்படுத்த இரு நாடுகளும் தீர்மானித்து உள்ளன.\nகூட்டணி அரசு கவிழ குமாரசாமியே காரணம்: தேவேகவுடா மீது சித்தராமையா கடும் தாக்கு..\nகாங்கிரஸ் மீது தேவேகவுடா குற்றம்சாட்டுவது ஏன் என்பது தெரியவில்லை: தினேஷ் குண்டுராவ்..\nஹேமசிறி மற்றும் பூஜித்துக்கு பெப்ரவரி 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nதமிழர்கள் மத்தியில் மாற்றம் என்பது கட்டாயமானது-சிவசக்தி ஆனந்தன்\nகள்ளக் காதலால் வந்த விபரீதம் – கொலை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் பலி \nமழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும்\nபுதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு\nசிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்\nவலம்புரி பத்திரிகையின் செய்தி ஆசிரியர் வீட்டின் மீது தாக்குதல்\nகூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு சித்தார்த்தன் விடுத்துள்ள அழைப்பு\nஹேமசிறி மற்றும் பூஜித்துக்கு பெப்ரவரி 3 ஆம் திகதி வரை…\nதமிழர்கள் மத்தியில் மாற்றம் என்பது கட்டாயமானது-சிவசக்தி ஆனந்தன்\nகள்ளக் காதலால் வந்த விபரீதம் – கொலை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் பலி \nமழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும்\nபுதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு\nசிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்\nவலம்புரி பத்திரிகையின் செய்தி ஆசிரியர் வீட்டின் மீது தாக்குதல்\nகூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு சித்தார்த்தன்…\nதாய், தந்தை இல்லாத அனாதை என நினைத்து வாழ்ந்த பெண்\nதாத்தாவின் இறுதிச்சடங்கிற்காக சென்ற பிரித்தானிய சகோதரிகள்:…\nபுறப்பட தயாரான விமானத்தின் இயந்திரத்தில் திடீரென தீ பிடித்ததால்…\nசுவிஸில் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: வெளியான…\nஹேமசிறி மற்றும் பூஜித்துக்கு பெப்ரவரி 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nதமிழர்கள் மத்தியில் மாற்றம் என்பது கட்டாயமானது-சிவசக்தி ஆனந்தன்\nகள்ளக் காதலால் வந்த விபரீதம் – கொலை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் பலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_21.html", "date_download": "2020-01-20T06:00:21Z", "digest": "sha1:H22UJIDOWCDZ7HVNHZYXXTSBFXWGGFPR", "length": 6807, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தவிசாளராக அம்ஜத் மௌலவி? - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஅட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தவிசாளராக அம்ஜத் மௌலவி\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றினால் அம்ஜத் மௌலவி அவர்களை தவிசாளராக்க தலைமை எண்ணுவதாக அறியமுடிகிறது.\nநேற்று இடம்பெற்ற பாலமுனை பொதுக்கூட்டத்தில் அதிகம் அம்ஜத் மௌலவியை தலைவர் ஹக்கீம் புகழ்பாடினார், அது மாத்திரமின்றி அவர் குடும்பத்திற்கு வாக்குறுதி வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.\nஇதனடிப்படையில் அட்டாளைச்சேனைக்கு எம்.பி பதவி கொடுத்திருக்கிறபடியால், பாலமுனைக்கு தவிசாளரும், ஒலுவிலிக்கு பிரதி தவிசாளரும், அல்லது ஐக்கிய தேசியக் கட்சி வேட்டபாளர் லொய்ட்ஸ்க்கு பிரதி தவிசாளரும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் வாக்கு வங்கிகளை தனதாக்கிக் கொண்டுள்ள தமீம் ஆப்தீன், றியா மசூர், கித்ர் மாஸ்டர் ஆகியோரும் தவிசாளரை எதிர்பார்ப்பதாக அறியமுடிகிறது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nஎன்னை கூட்டுக்குள��� தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன்-சங்கரத்ன தேரர் ..\n- பாறுக் ஷிஹான் - வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-12-31-05-42-51", "date_download": "2020-01-20T07:55:44Z", "digest": "sha1:2C54A3ODVKAHUIBQC7EHQ2HDFKACK2FX", "length": 8681, "nlines": 224, "source_domain": "www.keetru.com", "title": "ஊடகங்கள்", "raw_content": "\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\n‘நியூஸ் 18’ குணசேகரனுக்கு ராம்நாத் கோயங்கா விருது\nசேரி பிஹேவியரும் அக்கிரகார பிஹேவியரும்\n'திராவிடன்' - ஏற்றுக் கொண்டோம்\n‘காட்சி அரசியல்’ (ஊடகங்கள் குறித்த ஓர் அலசல்)\n‘குடும்பப் பெண்’ - பிணத்திற்குச் சமமானவள்\n‘த்தூ’ சொல்ல கற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே\nஅடுத்த நூற்றாண்டுக்கான ‘தமிழ் தி இந்து' நாளிதழ் எப்படி இருக்க வேண்டும்\nஅறச்சீற்றத்துடன் சிறுமைகண்டு பொங்குகிற இறையன்புவின் சிறுகதைகள்\nஅழகு என்ற வார்த்தைக்குள் ஒள���ந்திருக்கும் விபச்சாரத்தனம்\nபக்கம் 1 / 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/09/blog-post_20.html", "date_download": "2020-01-20T07:27:03Z", "digest": "sha1:DUAGJHWDLRNQ3PMAI5KDC2JER2AIVPPU", "length": 52236, "nlines": 209, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்", "raw_content": "\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார் கிருத்திகை நட்சத்திரத்தின் 1&ம் பாதம் மேஷ ராசியிலும் 2,3,4 பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் 1&ம் பாதமானது தலை மற்றும் கண்களையும், 2,3,4&ம் பாதங்கள் முகம், கழுத்து, தாடை போன்ற பாகங்களையும் ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் அ,இ,உ,எ ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஆ,ஈ ஆகியவை.\nகிருத்திகை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலிதனமும் இருக்கும். குருட்டு தைரியத்துடன் சிலருக்கு தீயதை செய்தாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. முன் கோபமும் அதிகமிருக்கும் ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்து முடிப்பர். கனவுலகத்தில் சஞ்சரிப்பதெல்லாம் இவர்களுக்கு பிடிக்காத விஷயம். தாய் மொழி மீதும், நாட்டின் மீதும் அதீத பற்றுடையவர்கள். சிரித்த முகத்துடன் இருந்தாலும் சண்டை பிரியர்கள். காரசாரமாக வாதிடுவார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் என்பது பிடிக்காத ஒரு விஷயமாகும். திருமண வாழ்கையிலேயே கராராக நடந்து கொள்வார்கள். மனைவி பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பல கனவுகளுடன் பிள்ளைகளை வளர்ப்பார்கள். அதீதமான தெய���வ பக்தியும் உண்டு. தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள் உணவு வகைகளை ரசித்தும் ருசித்தும் உண்பார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை வழி நடத்தி செல்வதில் வல்லவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் சிறந்த வழிக்கறிஞர்களாகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாளும் பணியாற்றும் திறன் கொண்டவர்கள். மருத்துவ துறையிலும் சமூக சேவையிலும், நாட்டுக்காவும் பாடுபடுவதில் அக்கரை கொண்டவர்களாகளும் இருப்பார்கள் முழு சுதந்திரம் உள்ள இடத்தில் மட்டுமே பணி புரியும் ஆர்வம் இருக்-கும். மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் அதனால் எவ்வளவு லாபம் வந்தாலும் ஒரு நிமிடத்தில் உதறி விடுவார்கள். உணவு, மற்றும் கெமிக்கல் போன்ற பேற்றிலும் ஈடுபடுவார்கள் கராத்தே, குங்-ஃபூ போன்ற தற்காப்பு கலைகளிலும் சாரணர் இயக்கத்திலும் பங்கேற்கும் ஆர்வம் கொண்டவர்கள். நாளைக்கு செய்வோம் என்று எதையும் தள்ளி போடாமல் அந்தந்த காரியத்தை அவ்வப்போது செய்து முடிப்பார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முன் கோபம் அதிகமிருப்பதால் ரத்த அழுத்த சம்மந்தப்பட்ட நோய்கள் தாக்கும். இதய நோய், ஒற்றை தலைவலி உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள், கண்களில் கோளாறு காதுவலி போன்றவை உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும். சூரிய திசை மொத்தம் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள திசை காலங்களை அறியலாம். சூரிய திசை காலங்களில் பல வகையில் குடும்பத்திற்கு முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் குழந்தைக்கு உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும், குழந்தையின் தந்தைக்கு பல இன்னல்களும் உண்டாகும். சூரியன் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் பாதிப்புகள் குறையும்.\nஇரண்டாவது திசையாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். சந்திரன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் சற்று முன் கோபம், முரட்டுதனம், தந்தை தாயுடன் கருத்து வேறு ஜல தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் சுபர் பார்வை சேர்க்கையுடன் சந்திரனிருந்தால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nமூன்ற���வது திசையாக வரும் செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் ஏற்ற இறக்கமான பலன்களும் உண்டாகும் என்றாலும் ஜாதகருக்கு முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும்.\nராகு திசை 18 வருடங்கள் 4&வது திசையாக நடைபெறுவதால் நல்ல யோகத்தையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஜந்தவதாக வரும் குரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆறாவதாக வரும் சனி திசையும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் மேற்கூறிய திசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று கேந்திர திரி கோணங்களில் அமைந்திருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். இல்லையெனில் வாழ்வில் எதிலும் எதிர் நீச்சம் போட வேண்டிவரும்.\nஇந்த நட்சத்திரத்தை மார்கழி மாதத்தில் இரவு சுமார் 11.00 மணிக்கு உச்ச வானத்தில் காணலாம். கிருத்திகை நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் அத்தி மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.\nகடன்களை பைசல் செய்ய, சிலம்பாட்டம் பயில சுரங்கம் வெட்ட, செங்கல் சூளைக்கு நெருப்பிட துப்பாக்கி சுடும் பயிற்சி மேற் கொள்ள பழைய வாகனங்களை விற்க இந்த நட்சத்திர நாள் நல்லது.\nதிண்டிவனம் அருகிலுள்ள மயிலம் முருகனை வியாக்கிழமைகளில் வணங்குவது நல்லது. பொதுவாகவே முருகன் குடிகொண்டிருக்கும் எல்லா ஸ்தலங்களையும் வழிபடலாம்.\nகிருத்திகை நட்சத்திரத்திற்கு பொருந்தால் நட்சத்திரங்கள்\nபுனர்பூசம், உத்திரம் விசாகம், உத்திராடம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகச...\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்க...\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்...\nமிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க...\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரக...\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்க...\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகச...\nஅஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nஜென்ம லக்னமும் பெண்ணின் குண அமைப்பும்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.thillaiyampathy.com/2012/", "date_download": "2020-01-20T05:50:52Z", "digest": "sha1:BLUVIYA4HB6JQ2BVCC3EMZYKRYWL37S4", "length": 18795, "nlines": 286, "source_domain": "www.thillaiyampathy.com", "title": "தில்லையம்பதி : 2012", "raw_content": "\nயாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna\n****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******\nகோண்டாவில் தில்லையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில்\nகோண்டாவில் தில்லையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருவெம்பாவை உற்சவம் 2012எதிர்வரும் 19:12:2012 புதன்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறும்.. .....\nஅனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .....\nஅனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .....\nஇலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களுள் கோண்டாவில் தில்லையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயிலும் ஒன்றாகும். இங்கு குடிகொண்டு கொலுவீற்றிருக்கும் சிவகாமி அம்மையின் அருளாட்சியின் அருளால் இப்பிரதேச வாழ் மக்கள் சிறப்போடும் பெருமையோடும் வாழ்ந்து வருகிறார்கள்.\nகோண்டாவில் தில்லையம்பதி பல வளங்களை கொண்டுள்ள ஓர் இடமாகும். நீர் வளம், நில வளம்,கற்பக தருவாக போற்றப்படும் பனை மரங்களும் , தென்னை மரங்களும் , பூத்துக்குலுங்கும் பூஞ்சோலைகளும் , நிறைந்த மருத நில சூழலில் அமைந்துள்ள இவ் ஆலயம் பல ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்றது. பேச்சிஅம்மன் என்னும் திருநாமத்துடன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள். ஆன்மாக்களை உய்வித்தற்பொருட்டே கோண்டாவில் பதியில் திருக்கோவில் கொண்டாள்.யாழ் நகரின் வடபால் மூன்று மைல் தொலைவில் இருக்கும் மாண்பான தெய்வீக மாட்சி நிறைந்த தலமான கோண்டாவில் தில்லையம்பதியில் அன்னை அருளாட்சி புரிகின்றாள்.\nஅன்னை பராசக்தி 1850ம் ஆண்டுகளுக்கு முன் சுண்ணாம்பு சூளைகள் சூழ மாமர நிழலில் முன்னைய பெரியோர்களால் பராமரிக்க பட்டு வந்தாலும் வேலன் எனும் பெரியவராலேயே அம்பிகையின் ஆலயம் தோற்றம் பெற்றது எனலாம். ஆ��ம்பகாலத்தில் ஆலயம் ஒரு சிறு துண்டு காணியில் பெரு விருட்சமாக காணப்பட்ட ஒரு மரத்தின் கீழ் ஒரு கல்லை அன்னையின் வடிவாக உருவகப்படுத்தி ஓர் ஓலை கொட்டகையின் கீழ் நான்கு பக்கமும் அரைச்சுவர் வைக்கப்பட்டு கீழ் நிலம் சாணம் கொண்டு மெழுக்கிடப்பட்டு கோயில் முன் வாயில் கிறாதிப் படலை கொண்டு பாதுகாக்கப்பட்டது. கோயிலின் வாசலில் ஓலைக் குட்டானில் விபூதி கிடைக்கப் பெற்றது.\nகோண்டாவில் தில்லையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்...\nஅனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள்...\nஈழத்து தில்லையம்பதியாள் கொடியேற்றம் (வீடியோ)\nகோண்டாவில் தில்லையம்பதி மகோற்சவம் 2016 -ஆறாம் திருவிழா (வசந்த உற்சவம்) - வீடியோ - Muttoli Video\nகோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம்- மூன்றாம் திருவிழா (அன்ன சப்பறம்)\nகோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 3ம் நாள் உற்சவம் காலை 8.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகியது தொடர்ந்து 9.30 மணிக்...\nகோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் - ஏழாம் நாள் திருவிழா (கைலாச வாகனம்)\nகோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 7ம் நாள் உற்சவம் காலை 8.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகியது தொடர்ந்து 9.30 மணி...\nகோண்டாவில் தில்லையம்பதி மகோற்சவம் 2016 - எட்டாம் திருவிழா - வீடியோ - Muttoli Video\nதில்லையம்பதியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 19அடி உயரமுள்ள பதாகை\nகோண்டவில் தில்லையம்பதியில் எதிர் வரும் பங்குனி உத்தர நன்னாளில் (23.03.2016-புதன் கிழமை) கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.அதனை முன்னிட்டு கும்...\nகோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் - ஐந்தாம் நாள் மாலைத் திருவிழா (பூச்சப்பறம்)\nகோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 5ம் நாள் மாலை உற்சவம் பிற்பகல்.5.00 மணிக்கு சாயரட்சைப் பூசையுடன் ஆரம்பமாகியது தொடர...\nஇன்று ஈழத்து தில்லையம்பதியில் ஆறாம் திருவிழா வசந்த உற்சவம்\nஇன்று ஈழத்து தில்லையம்பதியில் ஆறாம் திருவிழா வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற இருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு மகோற்சவ ஆறாம் திருவிழா வசந்த உற்ச...\nஈழத்து தில்லையம்பதியாளின் நவகோண சித்திர தேர் வெள்ளோட்டம் - காணொளி\nகோண்டாவில் தில்லையம்பதி மகோற்சவம் 2016 -இரண்டாம் திருவிழா\nFacebook பக்கத்தில் எம்மோடு இணைய\nபன்னிரண்டாம் திருவிழா - தீர்த்தத்திருவிழா 2018\nபதினோராம் திருவிழா - தேர்த்திருவிழா 2018\nபத்தாம் திருவிழா - சப்பரம் 2018\nபத்தாம் திருவிழா - வேட்டைத்திருவிழா 2018\nஏழாம் திருவிழா (திருக்கைலாய தரிசனம்) 2018\nஆறாம் திருவிழா (வசந்த உற்சவம்) 2018\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2018 : கொடியேற்றத்திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - ஒன்பதாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - எட்டாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாளின் நவகோண சித்திர தேர் வெள்ளோட்டம்\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - ஏழாம் திருவிழா திருக்கைலாயக் காட்சி\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - ஆறாம் திருவிழா - வசந்த உற்சவம்\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - ஐந்தாம் திருவிழா - பூச்சப்பறம்\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - நான்காம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - மூன்றாம் திருவிழா - அன்னச்சப்பறம்\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - இரண்டாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் கொடியேற்றம் - 2017\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 - தீர்த்த திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 - தேர்த்திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 - பத்தாம் திருவிழா (வேட்டைத்திருவிழா, சப்பற திருவிழா )\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 - ஒன்பதாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 -எட்டாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 -ஆறாம் திருவிழா (வசந்த உற்சவம்)\nஈழத்து தில்லையம்பதியாள் மகோற்சவம் 2016 - ஐந்தாம் திருவிழா (பூச்சப்பறம்)\nஈழத்து தில்லையம்பதியாள் மகோற்சவம் 2016 - நான்காம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மகோற்சவம் 2016 - மூன்றாம் திருவிழா (அன்னச் சப்பறம்)\nஈழத்து தில்லையம்பதியாள் மகோற்சவம் 2016 -இரண்டாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் கொடியேற்றம் - 2016\nமஹா கும்பாபிஷேகம் 2016- நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/02/03/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2020-01-20T06:46:47Z", "digest": "sha1:PRDO3ZD3BA4OGQKBSH3X62VRXVEKX4BK", "length": 5778, "nlines": 128, "source_domain": "commonmannews.in", "title": "தனுஷ், மேகா ஆகாஷ��டன் பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு! Simbu Birthday Celebration 2019 | Dhanush - CommonManNews", "raw_content": "\nHome Event Videos தனுஷ், மேகா ஆகாஷுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு\nதனுஷ், மேகா ஆகாஷுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு\n“மஹா” படத்தில் சிம்பு ரோல் இயக்குநர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல் \nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\nSDC பிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி\nஈகோ பார்க்காமல் அனைவரும் ஒருமுறை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும் – நடிகர் விஷால்\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு\nவெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி\n90 ML எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது – தேஜ்ராஜ்\nசந்தானம் முதன்முதலாக மூன்று வேடத்தில் நடிக்க இருக்கும் புதியபடம் \n“மஹா” படத்தில் சிம்பு ரோல் இயக்குநர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல் \nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் –...\nSDC பிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\nஇத்தனை வருஷத்துக்கு அப்புறம் சத்யராஜ் ஜோடியா நடிக்கிறேன் – நடிகையின் நிறைவேறிய ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/01/17/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-01-20T06:28:05Z", "digest": "sha1:ABCAPUA2VHBUPVREYTKBJFECHFT6JIND", "length": 10530, "nlines": 202, "source_domain": "kuvikam.com", "title": "கோமலின் பறந்துபோன பக்கங்கள் – குவிகம் பதிப்பகம் வெளியீடு | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகோமலின் பறந்துபோன பக்கங்கள் – குவிகம் பதிப்பகம் வெளியீடு\nகோமல் சுவாமிநாதன் அவர்களின் நினைவலைகளான பறந்துபோன பக்கங்கள் குவிகம் பதிப்பாக 16 – 1 – 19 அன்று சென்னை புத்தகக் காட்சி சிற்றரங்கத்தில் வெளியிடப்பட்டது.\nஇது குவிகம் பதிப்பகத்தின் 25 வது பெருமைமிகு பதிப்பு.\nகோமல் அவர்களின் குடும்ப நண்பரும் அமுதசுரபி ஆசிரியருமான திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டார்.\nபெற்றுக்கொண்டவர்கள் கோ���ல் அவர்களுடன் நாடக உலகில் பயணம் செய்த கவிஞர் வைதீஸ்வரன், நாடகத்துறை எழுத்தாளர் T V ராதாகிருஷ்ணன், சுபமங்களா இணையாசிரியராக ஐந்தாண்டுகள் உடன் பயணித்த குடந்தை கீதப் பிரியன் மற்றும் தமுஎகச வைச் சேர்ந்த இரா தெ முத்து ஆகியோர்.\nபேசிய அனைவரும் கோமல் அவர்களின் பன்முக ஆளுமையையும் மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் மதிக்கும் பண்பினையும் நாடகம் மற்றும் இலக்கியத் துறைகளில் செய்த நிகரற்ற பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார்கள்.\nஅவரது பரந்துபட்ட அனுபவங்களின் பதிவான பறந்துபோன பக்கங்கள் நடனம் அவர்களின் படங்களுடன் வருவது வரவேற்கத் தக்கது என்று அபிப்பிராயப்பட்டார்கள்.\nதாரிணி கோமல் நாடகத்துறையிலும் இலக்கியத் துறையிலும் தந்தையின் பணியைத் தொடர்வதையும் எல்லோரும் பாராட்டினார்கள்\nசுரேஷ் சீனு வரைந்த அட்டைப்பட ஓவியம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.\nஅரியதொரு மனிதரின் சிறந்ததொரு படைப்பிற்கு நல்லதொரு விழா.\n2 responses to “கோமலின் பறந்துபோன பக்கங்கள் – குவிகம் பதிப்பகம் வெளியீடு”\nநல்ல பணி தொடர்க வாழ்த்துகள்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபசுமைப் பட்டாசு என்றால் என்ன\nவித்தியாசமான தகவல் -புத்தங்களால் ஆன சரஸ்வதி கோவில்\nஅம்மா கை உணவு (23) – சதுர்புஜன் – உப்புமா உண்மைகள்\nநினைவில் நிற்கும் சில நினைவு இல்லங்கள்\n2019 இல் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் – மூன்று கோணங்கள்\nஇலக்கியக் கூட்டங்கள் பற்றி சில கிசுகிசுக்கள் -தகவல்கள் ( நெட்டில் திரட்டியவை)\nகுவிகம் பொக்கிஷம் – சோகவனம் – சோ. தர்மன்\nசோ தர்மன் – “சூல்” புதினத்திற்கு 2019 வருட சாகித்ய அகாதமி விருது\n“மனக்கசப்பை விரட்டுவதற்காக” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபுத்தக வெளியீடு – “யாரோ” எழுதிய சரித்திரம் பேசுகிறது – இரண்டாம் பாகம்\nஇந்தமாத திரைக்கவிதை -பட்டுக்கோட்டையார் பாடல்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஷாலு மை வைப் -புத்தக வெளியீடு\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் புத்தகம் அறிமுகம்\nஇந்தமாத ஆடியோ- தென்கச்சி கோ சுவாமினாதன் உரை\nடாக்டர் ஜெ பாஸ்கரின் கடைசிப்பக்கம் புத்தக வெளியீடு\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு கால�� 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Vellore", "date_download": "2020-01-20T06:38:00Z", "digest": "sha1:MPRV4MVMSLSC62YVSS3B2PUWMV6ZDODC", "length": 4800, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Vellore | Dinakaran\"", "raw_content": "\nவேலூர் அருகே காதலனுடன் இருந்த இளம் பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை\nவேலூரில் காதலனுடன் இருந்த இளம்பெண்ணை மிரட்டி வன்கொடுமை செய்த வழக்கு...:3 பேரிடம் விசாரணை\nவேலூர் புதிய பஸ் நிலையம் மாற்றி அமைப்பதற்காக தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை: ஆர்டிஓ தகவல்\nவேலூர் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல்வாடகை வீட்டு உரிமையாளர் கைது\nவேலூர், அணைக்கட்டு தாலுகாக்களில் மாடு விடும் விழாவின்போது மேளதாளம் அடிக்க தடை\nவேலூர் பழைய பாலாறு பாலத்திற்கு மாற்றாக 50 கோடியில் புதிய பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார்\nவேலூர் பழைய பஸ் நிலையத்தில் குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி: உடனே சீரமைக்க கோரிக்கை\nவேலூர் மாநகராட்சியில் 80 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மண்ணில் புதைத்து அழிப்பு\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் தகுதியான 109 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை\nவேலூர் சத்துவாச்சாரியில் பெட்ரோல் திருடும் கும்பல் அட்டகாசம்\nவேலூர் கோட்டை வெளி பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 3 பேர் கும்பல் வெறிச்செயல்\n(வேலூர்) மாடு விடும் விழாவில் சீறி பாய்ந்த காளைகள் 15 பேர் காயம் கீழ்அரசம்பட்டு, கோவிந்தரெட்டிபாளையத்தில்\nபொங்கல் பண்டிகை முன்னிட்டு வேலூருக்கு கரும்பு வரத்து தொடங்கியது\nநளினி- முருகன் சந்திப்பு வேலூர் பெண்கள் சிறையில்\nவேலூரில் பரபரப்பு 25 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 40 கிலோ குட்கா பறிமுதல் டிராவல்ஸ் புக்கிங் கடைக்கு ‘சீல்’\nவேலூர் மாவட்டம் காட்பாடியில் பூட்டியிருந்த வீட்டில் 25 சவரன் தங்கம் கொள்ளை\nவேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம் வாபஸ்\nவேலூரில் 2 பேர் கைது விவகாரம் தமிழகத்தில் போலி சிபிஐ நெட்வொர்க்: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\nவேலூர் ���ோட்டை பூங்காவில் புத்தாண்டில் குவிந்த பிளாஸ்டிக் குப்பைகள்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T07:20:52Z", "digest": "sha1:PB5ECGG66CFDASVT454SSBDWHYOZWT55", "length": 6329, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்திரம்(Security) எனப்படுவது மாற்றத்தக்க, பேரம்சார்ந்த நிதி ஆவணங்களில் ஒன்றாகும். இது சான்றிதழாகவோ, சான்றிதழற்ற மின்னணு அல்லது புத்தக உள்ளீடுகளாகவோ இருக்கும். நிறுவனத்தாலோ அல்லது மற்ற அமைப்பாலோ வழங்கப்படும் உரிமைச் சான்று ஆகும். உரிமை பெற்ற நபர் அந்த பொருளுக்கான உரியவராகவும், வழங்கியவர் உரிமை வழங்குநராகவும் கருதப்படுவார்கள்\nகடன்பத்திரங்கள் (வங்கித் தாள், பிணைப்பத்திரம் (நிதி), கடனீட்டுப் பத்திரம்)\nபங்குப் பத்திரங்கள் (சாதாரண பங்குகள்)\nசார்பிய ஒப்பந்தங்கள் (முன்பேரம், சூதம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2016, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-20T05:38:50Z", "digest": "sha1:6HF3NFBTBIITSQSHZ5GT2W4KJK4NZHK3", "length": 7303, "nlines": 87, "source_domain": "ta.wikiquote.org", "title": "ராம் மனோகர் லோகியா - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஉணவில் மட்டுமலாது திருமணத்திலும் கலப்பு இருப்பதே சாதியை ஒழிக்கும்.\nராம் மனோகர் லோகியா (Ram manohar Lohia:மார்ச்சு 23,1910- அக்டோபர் 12, 1967) அரசியல் தத்துவங்களில் ஒன்றான பொதுவுடைமைத் தத்துவத்தை இந்தியருக்கேற்ற வகையில் மாற்றி அமைத்தவர்; வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றவர். இந்தியப் பொதுவுடைமை அரசியல்வாதிகளின் ஆசானாக மதிக்கப்படுபவர். புரட்சிகரமான சிந்தனையாளர்.' பிரஜா சோஷலிஸ்ட் கட்சி'யின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர்; உலக அரசு குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். பெர்லின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற லோகியா பொது வாழ்க்கைக்காகத் திருமணமே செய்து கொள்ளாமல் க��ைசிவரை மக்கள் பணிக்காகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டவர்\nசாதியே வாய்ப்புகளை மறுக்கிறது மறுக்கப்பட்ட வாய்ப்புக்கள், திறமையை குறுக்குகின்றன; குறுக்கப்பட்ட திறமை மேலும் வாய்ப்புகளை குறுக்குகிறது; சாதி வேற்றுமைகள் உள்ளவரை மக்களின் வாய்ப்புகளும் திறமைகளும் குறுக்கப்படும் என்றார் ராம் மனோகர் லோகியா. மேல்தட்டிலுள்ள சாதிகளைச் சேர்ந்தவர்கள் கீழ்த்தட்டிலுள்ள சாதிகளைச் சேர்ந்தவர்களை மேம்படுத்த முயன்றால் இந்தப் பிரச்னை தீரும்.\nஉணவில் மட்டுமலாது திருமணத்திலும் கலப்பு (ரொட்டி அவுர் பேட்டி) இருப்பதே சாதியை ஒழிக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 8 சூலை 2014, 07:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/harrier/service-cost", "date_download": "2020-01-20T06:51:02Z", "digest": "sha1:AUMROBYVNUQDXMXFAJ7WM2BYBMJ2UVNW", "length": 15477, "nlines": 305, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஹெரியர் சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா ஹெரியர்சேவை மற்றும் பராமரிப்பு செலவு\nடாடா ஹெரியர் பராமரிப்பு செலவு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nடாடா ஹெரியர் சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு டாடா ஹெரியர் ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 39,570. first சேவைக்கு பிறகு 10000 கி.மீ. மற்றும் second சேவைக்கு பிறகு 20000 கி.மீ. செலவு இலவசம்.\nடாடா ஹெரியர் சேவை செலவு & Maintenance Schedule\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் டாடா ஹெரியர் Rs. 39,570\n* இவை அனைத்தும் பராமரிப்பு செலவு விவரங்களின் உத்தேசம், இது இருப்பிடம் மற்றும் காரின் நிலை பொறுத்து மாறுபடலாம்\n* விலையில், ஜிஎஸ்டி சேவை கட்டணத்தில் எந்தொரு கூடுதல் பணியாளர் கட்டணமும் உட்படுத்தப்படவில்லை\nservice பயனர் மதிப்பீடுகள் of டாடா ஹெரியர்\nHarrier Service மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹெரியர் எக்ஸ்டி இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் இருண்ட பதிப்புCurrently Viewing\nபிந்து சேவை கோஷ்டி ஒப்பி ஹெரியர் மாற்றுகள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது டாடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbaynews.com/archives/17703", "date_download": "2020-01-20T06:36:05Z", "digest": "sha1:V34OFL7JLLW7TVMAG4UOAKTA5TZFRMT3", "length": 22480, "nlines": 175, "source_domain": "tamilbaynews.com", "title": "பஞ்ச பூதங்களில் நீருக்கு உரிய சிவபெருமான் திருத்தலம் இதுதான்! வற்றாத செல்வம் வழங்கும் ஆலயம்! - Tamil News 24/7", "raw_content": "\nபஞ்ச பூதங்களில் நீருக்கு உரிய சிவபெருமான் திருத்தலம் இதுதான் வற்றாத செல்வம் வழங்கும் ஆலயம்\nAnmeegam - வழிபாடு முறைகள்\nபஞ்ச பூதங்களில் நீருக்கு உரிய சிவபெருமான் திருத்தலம் இதுதான் வற்றாத செல்வம் வழங்கும் ஆலயம்\nதிருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும்.\nஅப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது சிவத்தலமாகும்.\nபுராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இப்பகுதி இருந்தது. இக்காட்டில் ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்ற இருவர் தங்களில் யார் அதிகமாக சிவ சேவை புரிகிறார்கள் என்பதில் போட்டி வந்தது.\nஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். இதிலும் இவர்களிருவருக்கும் போட்டி உண்டானது.\nசிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் பாதுகாத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொ��்டுவந்து வழிபட்டது.\nயானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன.\nஇவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது.\nபூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அக்கோயில்கள் யாவும் மாடக்கோயில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலாகும். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது.\nஇத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.\nதிருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர். மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.\nதிருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது.\n( “ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டம், நூறு கால் மண்டம், நவராத்திரி மண்டபம், சோமஸ்கந்தர் மண்டபம்”) அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது.\nதனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி என்னும் அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில�� சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.\nதிருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள்.\nஅம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.\nஇங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.\nமற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராச்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிப்பட்டததால் தான் சிவன் அருள் பெற்று செல்வேந்தன் ஆனான் என்று வரலாறு கூறுகிறது.\nsrilanka - இலங்கை செய்திகள்\nஶ்ரீலங்கா பொதுஜன கூட்டணிக்கான யாப்பு உருவாக்கப்படவுள்ளது\nx உதயமாகவுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன கூட்டணிக்கான யாப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உருவாக்கப்படவுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் உருவாகவுள்ள புதிய கூட்டணிக்காக சிறிய கட்சிகள் சிலவும் ஒன்றிணையவுள்ளன. இதன் பிரகாரம் மஹஜன எக்சத் பெரமுன, […]\nகாமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் சரியான முறை\nஅரசாங்க வேலை பெற முயல்பவர்கள் செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு\n இன்னைக்கு இதையெல்லாம் நீங்க செஞ்சா ரொம்பவும் நல்லது\nஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதை யார்\nதென் திசையில் விளக்கு ஏன் ஏற்றக்கூடாது அதிர்ச்சி தரும் ஆன்மிக தகவல்\n16 கரங்களுடன் காட்சியளிக்கும் அபூர்வ நரசிம்மர் முக்தி தரும் தரிசன மகிமை முக்தி தரும் தரிசன மகிமை கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் ஒன்று.\n பாக்ஸ் ஆஃபிஸில் அமர்க்களம் செய்த மகேஷ் பாபு\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகையின் மோசமான கெட்ட பழக்கம்\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் – முதலில் துடுப்பெடுத்தாடுகிறது சிம்பாவே\nஇங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் – 3ஆம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா 208/6\nடேவிட் மில்லரின் போராட்டம் வீண் – அடெலைட் ஸ்ரைக்கர்ஸ் வெற்றி\nதிரு சிதம்பரப்பிள்ளை வேலாயுதப்பிள்ளை (சிவம்)\nதிருமதி தில்லையம்பலம் அன்னபூரணம் (பேபி)\nதிரு சின்னையா பாலசிங்கம் (தாடிப்பாலன்)\nஇருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு காரணம் என்ன\nமரத்தடி பிள்ளையாருக்கு தனி மகிமை உண்டு எந்த மரத்தடி அதிக அதிர்ஷ்டம் தரும்\nஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்கும் ஒரே ஓர் அர்ச்சனை\n பாக்ஸ் ஆஃபிஸில் அமர்க்களம் செய்த மகேஷ் பாபு\nx தெலுங்கு சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்களில் ஒருவர் மகேஷ் பாபு. நம்ம ஊர் தளபதி போல அவருக்கு அங்கே பெரும் ரசிகர்கள் செல்வாக்கு உள்ளது. அவரின் படங்களுக்கு பெரும் மார்க்கெட்டும் உள்ளது. கடந்த […]\n பாக்ஸ் ஆஃபிஸில் அமர்க்களம் செய்த மகேஷ் பாபு\nx தெலுங்கு சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்களில் ஒருவர் மகேஷ் பாபு. நம்ம ஊர் தளபதி போல அவருக்கு அங்கே பெரும் ரசிகர்கள் செல்வாக்கு உள்ளது. அவரின் படங்களுக்கு பெரும் மார்க்கெட்டும் உள்ளது. கடந்த […]\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபிட்டுக்கு மண்சுமந்த லீலை’- திருவிழா கோலம் பூண்ட மதுரை\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய இன்றய குடைத்திருவிழா காட்சிகள்.09.09.2019\nஅராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் 01.09.2019\nஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயம் தொண்டைமனாறு ஸ்ரீ லங்கா – வருடாந்த மகோற்சவம் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173803?ref=right-popular", "date_download": "2020-01-20T05:51:07Z", "digest": "sha1:UPTQNL3HB252IRKVCFH3BYOVKMDDB3CD", "length": 6414, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "இலங்கை பெண்கள் என்ன நினைப்பார்கள்? லாஸ்லியாவுக்கு கமல் கோபத்துடன் கொடுத்த அட்வைஸ் - Cineulagam", "raw_content": "\nரீலீஸுக்கு முன்பே இத்தனை கோடி லாபமா.. தளபதி விஜய்யின் ஆல் டைம் Record\nதிருச்சியில் மட்டும் தர்பார் இத்தனை கோடி வசூலா..\nஉடல் எடையைக் குறைத்து நீரிழிவு நோய்க்கு குட்பை சொல்ல வேண்டுமா இதை ஒரு ஸ்பூன் மட்டும் உணவில் சேர்த்துக்கோங்க\nலொஸ்லியா வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... ஒட்டுமொத்த இளைஞர்களை அதிர வைத்த தருணம்\n17 வயதில் அதிக அளவு முடியை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த பெண்.. எப்படி தெரியுமா\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகையின் மோசமான கெட்ட பழக்கம்\nஇதை மட்டும் சாப்பிட்டு கொண்டே இருங்கள்.. தாம்பத்தியத்தில் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீரும்..\nபல ஆண்களுடன் தொடர்பு... தினமும் சண்டை மனைவியை கொன்று கணவன் தற்கொலை\nபிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம் மருத்துவமனையில் அனுமதி - கண்களை கலங்க வைத்த புகைப்படங்கள்\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\nஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூரின் கிளாமரான புகைப்படங்கள்\nபிக்பாஸ் நடிகை ஷெரின் - கியூட்டான லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஹாட் உடையில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nவண்ணக்குவியலுக்கு நடுவே நடிகை விமலா ராமன் \nபிக்பாஸ் பிரபலம் நோரா ஃபட்டேஹியின் கிளாமரான புகைப்படங்கள்\nஇலங்கை பெண்கள் என்ன நினைப்பார்கள் லாஸ்லியாவுக்கு கமல் கோபத்துடன் கொடுத்த அட்வைஸ்\nஇன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து நடிகர் கமல் அட்வைஸ் செய்தார். அப்போது லாஸ்லியாவிடம் பேசும்போது அவருக்கு கோபத்துடன் அட்வைஸ் செய்தார்.\n\"இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது. இங்கு இருக்கும் பலரும் உங்களை பொறாமையுடன் பார்ப்பார்கள். உங்கள் ஊரில் இருக்கும் சில பெண்களும் 'எனக்கு என்ன குறைச்சல்.. அந்த இடத்தில் நான் இருந்திருந்தா நான் இன்னும் பெஸ்ட்டா செய்திருப்பேன்' என நினைபார்கள். இது போட்டி.. சுற்றுலா தலம் அல்ல\" என கமல் கோபத்துடன் லாஸ்லியாவுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2015/jan/28/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-1055945.html", "date_download": "2020-01-20T05:58:58Z", "digest": "sha1:WWQ4SUHXZPN7ZAQ6KNFKBUIETQPTVSRQ", "length": 7666, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பள்ளியில் குடியரசு தின விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப�� பதிப்புகள் மதுரை விருதுநகர்\nபள்ளியில் குடியரசு தின விழா\nBy சிவகாசி | Published on : 28th January 2015 12:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகாசி, ஜன. 27: சிவகாசி காமராஜ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.\nவிழாவுக்கு, தாளாளர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து, பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. துணை முதல்வர் மணிமாலா நன்றி கூறினார்.\nஏற்பாட்டினை, முதல்வர் சல்வத்தி இல்யாஸ் செய்திருந்தார். சபையர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தாளாளர் ஏ. ஞானசேகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.\nபின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் செல்வகுமார் ஏற்பாட்டினை செய்திருந்தார்.\nசிவகாசி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில், காந்தி சிலை, காமராஜர் சிலை, முத்துராமலிங்கத் தேவர் சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்டச் செயலர் முருகேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சேர்மத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/jul/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3199527.html", "date_download": "2020-01-20T05:32:03Z", "digest": "sha1:276FGLAHWVNKMM3GGAUSRRZV6XF2NKBK", "length": 7736, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிஆர்டிசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nBy DIN | Published on : 25th July 2019 07:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆர்டிசி) ஊழியர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுதுச்சேரி பிஆர்டிசி தலைமை அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் பத்மநாபன், வேலையன், சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஆர்ப்பாட்டத்தின்போது, புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (பிஆர்டிசி) பணியாற்றும் அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் மாதந்தோறும் ஒரே நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும்.\n7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பிஆர்டிசி நிறுவனத்தை பாதுகாக்கும் வகையில், நிரந்தர மேலாண் இயக்குநர், பொது மேலாளர் பதவிகளை நிரப்ப வேண்டும். ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்., எல்.ஐ.சி., கூட்டுறவு சங்க தொகைகளை உடனடியாக செலுத்த வேண்டும். 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பெண் நடத்துநர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், திரளான ஊழியர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/525908-dhanush-and-karthik-subbaraj-movie-title-is-suruli.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-01-20T07:08:24Z", "digest": "sha1:VUODPGVBNFY7GUZM6OMAHVGA7XJEXZ25", "length": 14835, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படத்தலைப்பு ‘சுருளி’: படக்குழு மறுப்பு | dhanush and karthik subbaraj movie title is suruli", "raw_content": "திங்கள் , ஜனவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படத்தலைப்பு ‘சுருளி’: படக்குழு மறுப்பு\nதனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படத்துக்கு ‘சுருளி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு, படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.\nதனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அசுரன்’. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலைத் தழுவி எழுதப்பட்டது. பஞ்சமி நிலம், சாதிப் பிரச்சினை குறித்துப் பேசிய இந்தப் படம், எல்லோராலும் கொண்டாடப்பட்டது.\nஇந்தப் படம் வெளியாவதற்கு முன்பே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் தனுஷ். ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் லண்டனில் முடிவடைந்துள்ளது. ஒரேகட்டமாக 64 நாட்களில் தொடர்ச்சியாகப் படம் பிடித்துள்ளனர். எனவே, ‘அசுரன்’ வெற்றியைக் கொண்டாடக்கூட தனுஷ் இந்தியா வரவில்லை.\nஹீரோயினாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇறுதிக்கட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் படக்குழு, பேட்ச் ஒர்க் காட்சிகளை மட்டும் இந்தியாவில் படமாக்க உள்ளது. அடுத்த ஆண்டு (2020) கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘சுருளி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து படக்குழுவிடம் கேட்டபோது, ‘இது தவறான தகவல். இன்னும் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை. பரிசீலனையில் மட்டுமே இருக்கிறது’ எனத் தெரிவித்தனர்.\nஇது தனுஷின் 40-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nActor dhanushDhanush suruiDhanush movieDhanush movie titleDhanush 40Karthik subbarajAishwarya lakshmiAsuranதனுஷ்தனுஷ் படம்தனுஷ் படத்தலைப்புதனுஷ் சுருளிஐஸ்வர்யா லட்சுமிகார்த்திக் சுப்பராஜ்\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில்...\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குட���ுழக்கு விழாவை தமிழ்...\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\nரோஹித் அமர்க்கள சதம், கோலியின் அர்ப்பணிப்பு: பந்துவீச்சாளர்களுக்கு...\n'பட்டாஸ்' படத்தின் முதல் நாள் வசூல் அறிவிப்பு\n'அசுரன்' விழா பேச்சால் சர்ச்சை: விஜய்யிடம் மன்னிப்பு கோரும் பவன்\nமுதல் பார்வை: தனுஷின் 'பட்டாஸ்' வெடித்ததா\n’தர்மதுரை’, ‘ஈரமான ரோஜாவே’, ‘கும்பக்கரை தங்கய்யா’ சூப்பர் ஹிட்\nஎன்னை உயர்த்துகிறீர்கள்; நல்ல நிலைமைக்கு வாருங்கள்: மாணவர்களுக்கு விஷால் அறிவுரை\nவிவசாயி தற்கொலை என்பது சமுதாயத்துக்கே பெரும் இழப்பு: கார்த்தி\nஅழுதேன், சிரித்தேன், சிலிர்த்தேன்: 'கல்லி பாய்' படத்துக்கு ஜாண்டி ரோட்ஸ் புகழாரம்\nஇந்திய கிரிக்கெட் வரலாறு: கபில்தேவின் பிசாசுப் படை\n’தர்மதுரை’, ‘ஈரமான ரோஜாவே’, ‘கும்பக்கரை தங்கய்யா’ சூப்பர் ஹிட்\nகுடியுரிமைச் சட்டம்; உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர எனது ஒப்புதல் அவசியம்: கேரள...\nசீனாவில் கொடிய வைரஸ் தாக்குதலுக்கு 3 பேர் பலி\nபோராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களைப் பழிவாங்க வேண்டாம்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nரயில் பயணிகளிடம் திருட்டு; 71 வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளம்பெண் கைது: 70 சவரன்...\nகேட்பாரற்று கிடந்த 17 பவுன் தங்க நகைகளை போலீஸில் ஒப்படைத்த பெண்: காவல் துறையினர் பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/20155140/1272290/vikramaraja-announcement-vanigar-Day-Conference-in.vpf", "date_download": "2020-01-20T06:51:40Z", "digest": "sha1:CHITEUQ2Z2OVDAJQ3VQT3AG5GBNQ2JB4", "length": 8512, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vikramaraja announcement vanigar Day Conference in Thiruvarur on May 5", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமே-5 ந்தேதி திருவாரூரில் வணிகர் தின மாநாடு- விக்கிரமராஜா அறிவிப்பு\nபதிவு: நவம்பர் 20, 2019 15:51\nவருகிற மே-5, 37-வது வணிகர் தின மாநில மாநாடு திருவாரூர் மாவட்டத்தில் நடத்தப்படும் என்று பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.\nபேரமைப்பு செயற்குழு கூட்டத்தில் விக்கிரமராஜா பேசிய காட்சி.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில செயற்குழு கூட்டம் கேரள மாநிலம் ஆழப்புழாவில் நடைபெற்றது.\nபேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜி.எஸ்.டி. ச��்பந்தப்பட்ட பிரச்சினைகள், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் மண்டி போன்ற ஆன்-லைன் வர்த்தகங்களால் சிறு-குறு வணிகம் பாதிப்படைவது பற்றியும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தால் வணிகர்கள் பாதிக்கப்படுவது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\nவருகிற மே-5, 37-வது வணிகர் தின மாநில மாநாட்டை தஞ்சை மண்டலத்திற்கு உட்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் நடத்துவது என்று செயற்குழு கூட்டம் தீர்மானிக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள வணிகர்களும் இம் மாநாட்டில் கலந்து கொண்டு ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்கள் பகுதி வணிகர்களை மாநாட்டிற்கு அழைத்து வந்து, மாநாட்டை வெற்றி மாநாடாக உருவாக்கிட அனைவரும் பணியாற்றிட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.\nமே-5, 37-வது மாநில மாநாட்டிற்கு பிரதமர் மோடி மத்திய நிதிமந்திரி, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது என தீர்மாணிக்கப்பட்டுள்ளது.\nகூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் ஹாஜி சதக்கத்துல்லா, ஜோதியார், என்.டி.மோகன், வி.பி.மணி சாமுவேல், அமல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nvikramaraja | vanigar sangam | gst | விக்கிரமராஜா | வணிகர் சங்கம் | ஜிஎஸ்டி |\nதேர்வு பயத்தை போக்க மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் 25-ல் தொடங்கும்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபாரம்பரிய சடங்குகளுடன் மசூதியில் நடந்த இந்து திருமணம்\nசென்னையில் சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைந்தன- போலீஸ் கமி‌ஷனருக்கு விக்கிரமராஜா பாராட்டு\nஆன்லைன் வர்த்தகத்தால் 37 சதவீத வணிகம் பாதிப்பு- விக்கிரமராஜா\nகோவில்பட்டியில் நாளை ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- விக்கிரமராஜா பேட்டி\nஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்- விக்கிரமராஜா பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/local-body-election-controversies", "date_download": "2020-01-20T05:35:36Z", "digest": "sha1:JPH27T3CDTB4RQF5HN67OPQLC7QLAN4C", "length": 19363, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம்விடச் செய்வது எவை? |Local body election controversies", "raw_content": "\nஊராட்சித் தலைவர் பதவியை ஏலம்விடச் செய்வது எவை\nபெரும்புள்ளிகளும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் வசிப்பவர்களும் ஊராட்சித் தலைவர் பதவிகளைக் கொள்முதல் செய்யும் வழக்கம் தமிழகத்தில் தொடர்கிறது.\nமும்பையில் குடும்பத்துடன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் ஒருவர் நெல்லை மாவட்டத்தில் ஊராட்சித் தலைவராகப் பதவி வகிப்பார். மலேசியாவில் ஹோட்டல் நடத்தும் ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சியில் தலைவராக இருப்பார்.\n'வழிபாட்டுத் தலத்துக்கு 50 லட்சம், ஒவ்வொரு சாதிக் கூட்டத்துக்கும் 5 லட்சம்' என்று பணத்தைக் கொடுத்து போட்டியே இல்லாமல், உடல் நோகாமல் உள்ளூர் பெரும்புள்ளிகளும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் பிழைப்பு நடத்திக்கொண்டு இருப்பவர்களும் ஊராட்சித் தலைவர் பதவிகளைக் கொள்முதல் செய்யும் வழக்கம் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகேட்கவே காமெடியாக இருக்கிறதல்லவா... ஆனால், இதுதான் உண்மை. இப்போது சமூக ஊடகங்களின் பரவலாக... பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.\nஊராட்சித் தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்துக்கொள்ளும் வழக்கமும் எஸ்.சி, எஸ்.டி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் அதில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ஆதிக்க சாதியினரே முடிவு செய்யும் கொடுமையும் சைலன்டாக நடந்துதான் வருகிறது. இந்தப் பதவி வெறி ஒரே சாதிக்குள் கொலை செய்யும் அளவுக்குச் சென்றுள்ளதுதான் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்களில் ஊராட்சித் தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்த சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 1 -ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி ஊராட்சி மன்றத்தேர்தல் தொடர்பாக சமுதாயக்கூடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அப்போது அ.தி.மு.க கிளைச் செயலாளர் ராமசுப்பு என்பவர், தன்னைப் போட்டியின்றி ஊர் மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அதற்காக ஊருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போதே செய்து விடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.\n``அதெல்லாம் கூடாது எ��து சகோதரரும் போட்டியிடுகிறார். அதனால் ஓட்டு போட்டே தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று தனியார் வங்கி ஊழியரான சசீஷ்குமார் கூறியிருக்கிறார். இதனால் இரண்டு தரப்புக்கும் வன்முறை ஏற்பட்டு, ராமசுப்பு ஆட்களால் சதீஷ்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விட்டதில் இளைஞர் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் களரி ஊராட்சிக்குட்பட்ட சுமைதாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் போட்டியிட விரும்பிய நிலையில், இவர்களில் ஒருவரைத் தேர்வு செய்ய ஊர்மக்கள் அனைவரும் வாக்குச்சீட்டு அடித்து வாக்களித்து தேர்வு செய்த சம்பவம் மாவட்ட நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nதேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகிலுள்ள ஊராட்சியில், இரண்டு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஒப்பந்தம் போட்டுக்கொண்டு மாறி மாறித் தலைவராக வந்து கொண்டிருக்கிறர்கள். இங்குள்ள சிறுபான்மை சாதியினர் ஓட்டுப்போட மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் தலைவர் பதவிக்கு போட்டி போடவே முடியாத நிலை. இந்தக் கொடுமையை இங்குள்ள அதிகாரிகளே ஊக்குவிக்கிறார்கள்.\nஇப்படிப் பணபலம், சாதி, மத செல்வாக்கு உள்ளவர்களே ஊராட்சித் தலைவர் பதவிகளை பணம், அதிகாரத்தைப் பயன்படுத்தி போட்டியில்லாமல் கைப்பற்றும் கொடுமை நடந்து கொண்டே இருக்கிறது. எம்.பி, எம்.எல்.ஏ பதவிக்கு போட்டி போடாமல் ஊராட்சித் தலைவர் பதவிக்கு இந்தளவு போட்டி போட என்ன காரணம் என்பதை சமூக ஆர்வலர்களிடம் கேட்டோம்.\n''உள்ளாட்சி அமைப்புகளில் அதிகமான அதிகாரம் கொண்டது ஊராட்சித் தலைவர் பதவி. அதிலும் மாநகராட்சி, மாவட்டத் தலைநகரம், தாலுகா நகரங்களுக்கு அருகிலுள்ள ஊராட்சிகள் ரொம்பவும் செல்வாக்கு மிகுந்தவை. காரணம், புறநகரில் கட்டப்படும் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் எதுவாக இருப்பினும் இவர்கள் அனுமதி இல்லாமல் தொடங்க முயடியாது\nஅதுபோல் தொழில் வரி மூலம் அதிகமான வரி வருவாய் உண்டு. இதுபோன்ற சில ஊராட்சிகளில் தலைவர்களை தொழிலதிபர்கள், பெரும் நிறுவனங்களே செலவு செய்து தேர்வு செய்கிறார்கள். ஊராட்சித் தலைவர்களுக்கு செலவு செய்யும் அதிகாரம் இருப்பதாலும், நகரங்களையொட்டியுள்ள ஊராட்சிகளில் அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாலும் பணம் கொட்டும். இதில் ஊராட்சித் தலைவருக்கு இணையாக ஊராட்சி செயலாளரும் வருமானம் பார்ப்பார். இரண்டு பெரும் ஒன்றுபட்டுவிட்டால், அவர்கள் காட்டில் மழைதான். அது மட்டுமல்லாமல் திருமணம், காது குத்து, பொது நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள், கட்சிக் கூட்டங்களில் ஊராட்சித் தலைவருக்கு கொடுக்கப்படும் மரியாதைக்காகவே இப்பதவிக்கு போட்டியிடுகிறார்கள் அல்லது பணம் கொடுத்துப் பெற முயல்கிறார்கள்'' என்றனர்.\nமதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திலுள்ள கம்பூர் ஊராட்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வாவிடம் பேசினோம், ''எங்கள் பகுதியில் ஏலம் விடும் பழக்கம் வரவில்லை. இங்கே ஜனநாயக முறைப்படி தேர்தல்தான். இப்பகுதி வளர்ச்சிக்கு பல்வேறு போராட்டங்களையும் ஆர்.டி.ஐ மூலம் அதிகாரிகளிடம் கேள்விகளையும் கேட்டு வருகிறோம். அதனால் எங்கள் மீது ஆத்திரம் கொண்டு எங்கள் ஊராட்சி வார்டுகளையே இரண்டாகப் பிரித்துவிட்டார்கள்.\nசின்ன கற்பூரம்பட்டி வாக்குச்சாவடியை வேறு ஊருக்கு மாற்றி விட்டார்கள். பல ஊராட்சிகளில் மக்களிடம் அதிகாரிகளே பிளவு ஏற்படுத்துகிறார்கள். இந்தமுறை இளைஞர்கள் நாங்கள் ஊராட்சித் தலைவர், ஒன்றிய உறுப்பினர், மாவட்ட கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு ஜனநாயகமான முறையில் போட்டியிடுகிறோம் '' என்றார்.\nஉள்ளாட்சித் தேர்தலைக் கேலிக்கூத்தாக்கும் இதுபோன்ற ஜனநாயக விரோதச் சம்பவங்களை பற்றித் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது மாநிலத் தேர்தல் ஆணையம்.\nமிஸ்டர் கழுகு: உள்ளாட்சி ரேஸ் - சாமி ² வியூகம் - எடப்பாடி ரெடி... எதிர்க்கட்சிகளுக்கு வெடி\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nபுகைப்படத் துறையின் மீது கொண்ட அதீத காதலால் தமிழக அரசியல் வார இதழில் 2 ஆண்டுகள் புகைப்படக்காரராக பணிபுரிந்தேன். கடந்த 2011-ம் ஆண்டு முதல் விகடன் குழுமத்தில் இணைந்தேன். தற்போது, ஜூனியர் விகடன் இதழின் விருதுநகர் மாவட்ட புகைப்படக்காரராகப் பணிபுரிந்து வருகிறேன்.\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/65232/", "date_download": "2020-01-20T06:04:56Z", "digest": "sha1:ME3J6RYXOQFYXXWFNACKAL3YXEERJOKH", "length": 12365, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் – கேப்பாபுலவிலும் வவுனியாவிலும் போராட்டங்கள்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் – கேப்பாபுலவிலும் வவுனியாவிலும் போராட்டங்கள்…\nஇலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் கேப்பாபுலவிலும் வவுனியாவிலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்கான போராட்டம் கடந்த ஆரம்பித்து இன்றுடன் 339 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கறுப்பு நிற ஆடை அணிந்து எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன் உணவு தவிர்ப்புப் போராட்டத்தையும், மௌன விரதப் போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தார்.\nபூர்வீக மக்கள் அகதி வாழ்வில் வரும் நிலையில், ஜனநாயக இலங்கையில் சுதந்திர தின விழாவா எனவும் இதனை தாம் எதிர்ப்பதுடன் வெறுக்கின்றோம் எனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகேப்பாபுலவு மக்களுக்குச் சொந்தமான இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணி கடந்த டிசம்பர்; படைத்தரப்பினால் மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.\nஎனினும் மீதியாகவுள்ள 104 குடும்பங்களுக்குச் சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்து தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இன்று ஒரு அமைதியாஎ எத���ர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். தமக்கான சுதந்திரம் இல்லாத நிலையில் என்ன சுதந்திரதினம் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கண்டி வீதியில் பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக, கடந்த 346ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags70ஆவது சுதந்திரதினம் அகதி வாழ்வு இராணுவத்தினர் கேப்பாபுலவு போராட்டங்கள் வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை பார்த்தாலே கண்ணீர் வருகிறது…\nகடந்தகாலத் தவறுகள் அனைத்தையும் மறந்து, மன்னிக்க வேண்டும் என்கிறார் கூரே..\nபங்களாதேஸ் – இலங்கைக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்… January 19, 2020\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது… January 19, 2020\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்…. January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக ��லையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/04/blog-post_23.html", "date_download": "2020-01-20T06:26:37Z", "digest": "sha1:IZ62A6JJ7LFV3IA4LMDIN2OQ4C4B3KN3", "length": 13235, "nlines": 320, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஒரு மோதிரம் இரு கொலைகள்: ஷெர்லாக் ஹோம்ஸ்", "raw_content": "\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nபாவப்பட்ட பொன்னியின் செல்வன், போர்வாள், வடிவமைப்புப் பிரச்சினைகள், மூடம்பாக்கத்துத் திருடர்கள் – குறிப்புகள்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஒரு மோதிரம் இரு கொலைகள்: ஷெர்லாக் ஹோம்ஸ்\nஆர்தர் கோனான் டாயில் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் முதலாவதான ‘A Study in Scarlet’ என்பதன் என்னுடைய தமிழாக்கம் - கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியானது. இப்போதும் அச்சுப் பதிப்பில் கிழக்கு வழியாகக் கிடைக்கும். இனி மின்புத்தகமாக, இலவசமாக scribd வழியாகவும் நீங்கள் இதனைப் படிக்கலாம். புத்தக தினத்துக்காக, உங்களுக்கே உங்களுக்காக\n இப்பதான் போனவாரம் தாம்பரம் ஸ்டேஷன்ல புக்கை வாங்கினேன். :-))\nநல்ல பதிவு நன்றி பத்ரி :)\nசில கேள்விகள். இவற்றுக்கான பதில்கள் கிடைத்தால் அது மிகப் பலருக்கு உதவியாக இருக்கும்.\nஇந்த இரு மின்னூல்களையும் இணையத்தில் முழுமையாக வெளியிட உங்களைத் தூண்டியது என்ன\nஇரண்டுமே உங்களது நூல்கள். இவற்றின் முதற்பதிப்புக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டனவா மறுபதிப்புக்கள் போடும் எண்ணம் உள்ளதா மறுபதிப்புக்கள் போடும் எண்ணம் உள்ளதா இத்தகைய மொழிபெயர்ப்புக்கள் வணிகப் பெறுமதி உள்ளவைதானா\nமின்னூல்களாக இணையத்தில் விடுவது உங்கள் விற்பனையைப் பாதிக்கும் என எண்ணுகிறீர்களா அல்லது ஒரு சோதனையாகத்தான் இவையிரண்டையும் வெளியிட்டுள்ளீர்களா\nவெளிவந்து 10 அல்லது 15 ஆண்டு கடந்த நூல்களை இணையத்தில் வெளியிட நூலாசிரியர்கள் முன்வருவது அறிவின் பரவுகைக்கு உதவும் என நம்புகிறீர்களா (எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம், இல்லையா (எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம், இல்லையா\nதமிழில் மறுபதிப்புவராத பல்லாயிரம் நூல்கள் உள்ளன. அவற்றில் மிகப் பயனுடைய பல அடங்கும். ஆயிரம் பிரதிகளுக்கு வாசகர் இல்லையெனினும் 100 பிரதியேனும் தேவைப்படும் பல நூல்கள் உள்ளன...\nநூலின் கடைசிப் பதிப்பு + 10 ஆண்டுகள் என்றமாதிரியாக நூல்களை இணையமேற்ற நீங்கள் ஆதரவளிப்பீர்களா அல்லது இருக்கவே இருக்கிறது print on demand என்பீர்களா\nஉங்களிடமிருந்து விரிவான பதிலை வேண்டி நிற்கிறேன்.\nஉங்கள் மொழி பெயர்ப்பில் அடுத்த ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம் எப்போ சார் ரிலீஸ் \nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஒரு மோதிரம் இரு கொலைகள்: ஷெர்லாக் ஹோம்ஸ்\nகிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சிகள்\nதி ஹிந்து குடும்பச் சண்டை\nசத்தீஸ்கர், மாவோயிஸம், பினாயக் சென்: ஓர் அரசு அதிக...\nஅண்ணா ஹஸாரே + (ஜன்) லோக்பால் மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-65/1099-schizophrenia", "date_download": "2020-01-20T07:53:09Z", "digest": "sha1:VP6D7DPDAGDM74ZQHPV2RPCHJPBV7XIJ", "length": 43003, "nlines": 302, "source_domain": "www.keetru.com", "title": "மனச்சிதைவு நோய் (Schizophrenia)", "raw_content": "\nநலத்துறையில் தனியார்மயம் வதைபடும் மக்கள் - வெளிப்படும் உண்மைகள்\nதட்டம்மையும் நேரடி சிகிச்சை முறையும்\nதலை முடி கொத்து கொத்தாய் உதிர்கிறது. இது ஏன்\nமரபணு மாற்றப்பட்ட உணவுகளும் நமது உடல்நலப் பிரச்னைகளும்\n35 வயதிற்கு பிறகான கர்ப்பம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபண்டைய மருத்துவர்களின் சமுதாய மதிப்பு\nஉற்று நோக்குங்கள் என் மக்��ா...\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nவெளியிடப்பட்டது: 05 நவம்பர் 2009\nமனச்சிதைவு நோய் என்பது மிகப் பழங்காலம் முதல் இருந்து வரும் மிகக் கடுமையான மனநோயாகும். மனச்சிதைவு நோயாளர்கள் மக்களால் முன்காலத்தில் துணியின்றி தெருவெங்கும் சுற்றியலைந்து கல்லெறியும் பைத்தியக்காரர்களாக அறியப்பட்டவர்கள் தான். இவர்களைக் குணப்படுத்தத் தெரியாமல் உடலெங்கும் இரும்புச் சங்கிலிகளால் கட்டி பிணைக்கப்பட்டிருந்தார்கள். முதன் முதலில் இவர்களுக்கு ஆசிரமம் அமைத்து, அங்கு மனிதாபிமான முறையில் சிகிச்சை அளிக்க முன் வந்தவர், ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை என்று அறியப்படும் பேராசான் ஹானிமன் அவர்கள் தான்.\nமனச்சிதைவு நோய் என்பது ஒரு கடுமையான மனநோயாகவே கருதப்படுகிறது. காரணம், மனச்சிதைவு நோயாளர்களின் சிந்தனை முறை கடுமையான முறையில் பாதிக்கப்படுகின்றது. அவர்களின் சிந்தனை முறையில் மற்றும் உணர்வு முறையில் ஏற்படும் மாற்றங்கள் தான், சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத நடத்தை முறைகளாக மனச்சிதைவு நோயாளர்களிடம் வெளிப்படுகிறது.\nமனச்சிதைவு நோயில், நோயாளர்கள் தங்களது நுண்ணறிவுத் திறனை இழந்து விடுவதால்தான், தங்களுக்கு நோய் ஏற்பட்டுள்ளது என்பதை அவர்களால் அறிய முடிவதில்லை. நோயாளர்கள் தங்களது நுண்ணறிவுத் திறனை இழந்து விடுவதால் தான், நோயாளர்களை கவனித்துக் கொள்வதில் அவர்களுடைய குடும்பத்தினருக்குச் சிக்கல் ஏற்படுகிறது.\nஇந்நோய் சாபத்துக்குரிய ஒரு நோய் என்பதால் தான், இளம் வயதினரை அவர்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளும் சமயத்தில், எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் சமயத்தில், இந்நோய் தாக்கி அவர்களுடைய நம்பிக்கை ஊட்டக்கூடிய வருங்கால வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. மனச்சிதைவு நோயாளர்கள் எப்போதும் நாம் எதிர்பார்க்கும் முறையில் நடந்துக் கொள்ள மாட்டார்கள். அனால்தான் அவர்களை எப்படிச் சமாளிப்பது என்பது அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவதில்லை.\nமனச்சிதைவு நோயாளர்களின் மூளையில் இரசாயன மாற்றங்கள் நடைபெறுகின்றன என்று சொல்வதைவிட, அவர்கள் சமூகத்தால் பழிவாங்கப்பட்டவர்கள் என்று சொல்வதே மிகப் பொருத்தமாக உள்ளது. மனிதர்களின் முழு ஆளுமையையும் சிதைக்கும் மிகக் கடுமையான மனநோய் தான் மனச் சிதைவு நோயாகும்.\nமனச்சிதைவு நோயாளர்கள் இரவில் நீண்ட நேரம் கண்விழித்துக்கொண்டு எதையாவது படித்துக்கொண்டு இருப்பார்கள் அல்லது ஏதாவது வெட்டி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் காணப்படும் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இவர்கள் சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதேயாகும். அலோபதி மருத்துவ முறையில் அளிக்கப்படும் சிகிச்சை முறை, அவர்களை மேலும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவதாகவே உள்ளது.\nமனச்சிதைவு நோயிலிருந்து மீண்டவர்களை, முன்பு மனச்சிதைவு நோய் ஏற்பட என்ன காரணங்கள் சாதகமாக இருந்தனவோ, அதே காரணங்கள் மீண்டும் ஏற்படுமானால் மனச்சிதைவு நோய் மீண்டும் அவர்களுக்குத் திரும்பக்கூடும். மனச்சிதைவு நோய் என்பது எல்லோருக்கும் புரியக்கூடிய சில நோய்க்குறிகளின் சேர்க்கையாகவே உள்ளது.\n மாயக்குரல்கள் மற்றும் மாயக்காட்சிகள்.\n இயக்கங்களில் ஏற்படும் தடைகள்.\nஇவர்களின் சிந்தனை முறையில் குழப்பங்கள் ஏற்பட்டு, உண்மைக்குப் புறம்பான சிந்தனைகளாக மாறுகின்றன. மேலும் இவர்களின் சிந்தனை முறையில் தொடர்ச்சி இருப்பதில்லை. இதன் காரணமாய் இந்நோயாளர்கள் பேசுவதை பிறர் புரிந்து கொள்ள முடிவதில்லை. சில சமயம் இவர்கள் சொன்ன ஒரு கருத்தையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். பிறருடைய கேள்விகளை இவர்கள் புரிந்துக் கொள்வதில் சிக்கல் ஏற்படுவதால், கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் பதில் அளிப்பார்கள். இவர்கள் மனதில் ஒரே நேரத்தில் பல சிந்தனைகள் தோன்றுவதால், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் பதில் அளிப்பார்கள். இவர்கள் சிந்திக்கும் போது சட்டென்று தடை உண்டாவதால், சில சமயங்களில் பிறர் கேட்ட கேள்விகளுக்கு பதிலே சொல்லாமல் பேந்தப் பேந்த விழிப்பார்கள்.\nமேலும் மனச்சிதைவு நோயாளர்கள் தங்கள் மனதையும், சிந்தனைகளையும் பிறர் கட்டுப்படுத்துவதாக உணருவார்கள். மேலும் சில நோயாளர்கள் தங்கள் சிந்தனைகளையும், மனதையும் பிறர் படிப்பதாக நம்புவார்கள். இதற்கு மேலும் ஒரு படி மேலே போய், தங்களின் சிந்தனைகளையும், கருத்துக்களையும் உளவுத் துறையினர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவதாக கூறுவார்கள்.\nமனச்சிதைவு நோயாளர்களுக்கு உணர்வு நிலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். இவர்கள் திடீரென சிரிப்பார்கள். அதே போல் சற்று நேரத்திற்கெல்லாம் திடீரென அழுவார்கள். இதே போல அழவேண்டிய தருணங்களில் சிரிப்பார்கள். சிரிக்கவேண்டிய சூழ்நிலையில் அழுவார்கள். இப்படி தாறுமாறான உணர்வுகள் அடிக்கடி இவர்களுக்கு ஏற்படும். இவர்களுடைய உள் உலகம் விநோதமானது. இவர்களால் புறஉலகில் உள்ளவர்களுடன் இயல்பான முறையில் தொடர்பு கொள்ள இயலுவதில்லை.\nஇவர்களுடைய தவறான நம்பிக்கைகளை பிறரால் மாற்ற இயலாது. உண்மை நிலையை எடுத்துக்கூறினாலும் இவர்கள் நம்பமாட்டார்கள். இவர்களுக்கு ஏற்படும் ஆழமான பிறழ்வு நம்பிக்கைகளை, பிறரால் எவ்வளவு தான் நல்ல முறையில் எடுத்துக் கூறினாலும் மாற்றமுடியாது. எவ்வளவு தான் உயர் கல்வி கற்றவர்களாக இருந்தாலும், நோய் நிலையில் இவர்களிடம் ஏற்படும் பிறழ்வு நம்பிக்கைகளை பிறரால் மாற்றவே முடியாது. ஏனெனில் இவர்களால் தர்க்கரீதியில் சிந்திக்க இயலாது. சில மனச்சிதைவு நோயாளர்கள் தாங்கள் கடவுளின் அவதாரம் எனவும், தங்களிடம் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும் மிக ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரையும் நம்ப வைப்பார்கள்.\nசில நோயாளர்கள் தங்களோடு சம்பந்தப் பட்ட சிலர், தங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக மிக ஆழமாக நம்புவார்கள். ஆனால் உண்மைநிலை அப்படி இருக்காது. ஆயினும் இந்நோயாளர்கள் கூறுவதை பிறர் கேட்கும்போது நம்பும்படியாக இருக்கும். இந்நோயாளர்களின் கற்பனையாற்றல் அவ்வளவு சிறப்பாக இருக்கும். இதுபோன்ற பிறழ்வு நம்பிக்கைகளால் மனச்சிதைவு நோயாளர்கள் விநோதமான நடத்தைகளில் ஈடுபடுகின்றனர்.\nஇவை மனச் சிதைவு நோயாளர்களின் புலன் உணர்வுகளில் ஏற்படும் தவறான புலப்பாடுகளால் தோன்றுபவை. இவை உண்மைக்குப் புறம்பான புலன் உணர்வுகளாகும். மனச்சிதைவு நோயாளர்களின் காதுகளில் சில மாயக்குரல்கள் கட்டளையிட்டுக் கொண்டேஇருக்கும். இக்கட்டளைக் குரல்களால் மனச் சிதைவு நோயாளர்கள் படும் துன்பங்கள் சொல்ல முடியாதவை. இவை சில சமயம் நோயாளர்களை மிரட்டும். அவர்களை விமர்சனம் செய்யும். தவறா��� செயல்களில் ஈடுபட வைக்கும். சில சமயங்களில் இக்குரல்களுக்கு நோயாளர்கள் பதில் அளிக்கவும் செய்வார்கள். இம்மாயக்குரல்கள் இவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளவும் மற்றும் கொலை செய்யவும் தூண்டும்.\nமாயக்காட்சிகளும் சில மனச்சிதைவு நோயாளர்களுக்கு தோன்றுகின்றன. தனக்கு அருகில் யாரோ படுத்து இருப்பது போலவும், தங்களை கொலை செய்ய சிலர் ஓடிவருவது போலவும், இறந்து போனவர்களின் ஆவி தங்களுடன் சேர்ந்து உணவு உண்பது போலவும் மாயக்காட்சிகள் தோன்றும். சில அசாதாரணமான காட்சிகளையும், சில அருவருப்பான காட்சிகளையும் சில மனச்சிதைவு நோயாளர்கள் பார்த்ததாகக் கூறியுள்ளனர். மாயச் சுவையுணர்வுகளையும், மாய வாசனை உணர்வுகளையும் கூட சில நோயாளர்கள் அனுபவித்துள்ளனர்.\nமனச்சிதைவு நோயாளர்கள் சில சமயங்களில் சில நிலைகளில் தொடர்ந்து அசையாமல் அப்படியே பல மணி நேரங்கள் உட்கார்ந்துக் கொண்டே இருப்பார்கள். சிலர் நாட்கணக்கில் படுத்துக்கொண்டே இருப்பார்கள். சிலர் தொடர்ந்து ஏதும் ஆக்கப் பணிகளில் ஈடுபடாமலேயே நாள் முழுவதும் ஓய்வு எடுத்துக்கொள்வார்கள். ஒரு மனச்சிதைவு நோய் தாக்கிய அன்னை தன் கைக் குழந்தைக்கு பால் கொடுக்காமலேயே, அதன் மேல் அக்கறை செலுத்தாமலேயே நாள் முழுவதும் எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள்.\nமனதில் மற்றும் உடலில் புற மற்றும் அக அழுத்தங்கள் தான் ஒருவரின் சிந்தனை முறையிலும், உணர்வு நிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. எனவே இப்படிப்பட்ட அழுத்தங்கள் ஒருவருக்கு ஏற்படாமல் தடுத்து விட்டால், மனச்சிதைவு நோய் தாக்காது. ஆனால் மனச்சிதைவு நோய் ஒருவரை தாக்கிய பிறகு, அவரிடம் கீழ்க்காணும் மாற்றங்கள் படிப்படியாக ஏற்படும். இம்மாற்றங்கள் ஏற்படுவதை கவனத்தில் கொண்டு, அவருக்கு நெருங்கியவர்கள் உடனடியாக தகுந்த சிகிச்சையை துவங்கிவிட வேண்டும். அப்படிச் செய்தால் அவரை ஆரம்பநிலையிலேயே மனச் சிதைவுநோய் அதிகமாக பாதிக்காமல் தடுத்து விடலாம்.\nமனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து விடும். ஏனெனில் அவர்களால் மனதை ஒருமுகப்படுத்த இயலாது. அவர்களின் செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்படுகிறது. அவர்களின் அறிவுத்திறனில் வீழ்ச்சி ஏற்படுகிறது.\nதங்கள் தோற்றம் குறித்த அக்க��ையில் வீழ்ச்சி\nமனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களின் பௌதீகத் தோற்றம் குறித்த அக்கறை இருக்காது. காரணம், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்த உலகில் இருந்து விலகி, தனிமைப்படுவது தான். உடல் எடை அதிகரிப்பது, எதிர்பாலினர் மீது ஈடுபாடு குறைவது, முகத்தில் பரு தோன்றுவது, தலைமுடியை வெட்டாமல் இருப்பது, முகத்தை மழிக்காமல் இருப்பது போன்ற தங்களின் தோற்றத்தில் ஏற்படும் குறைபாடுகள் மீது அக்கறை செலுத்துவதில்லை.\nமனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உற்சாகம் படிப்படியாக குறைந்து விடும். எப்போதும் துயரம் தோய்ந்து காணப்படுவார்கள். இவர்களின் எதிர்பார்க்கும் மனநிலையில் வீழ்ச்சி ஏற்படும், எப்போதும் களைத்துப் போய் காணப்படுவார்கள். எல்லாவற்றிலும் ஆர்வம் இழந்து நிற்பார்கள். வாழ்வது என்பது கடினமான விஷயமாக மாறிவிடும். பசியின்மை மற்றும் தூக்கமின்மை ஏற்படும்.\nமனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறருடன் உறவாடுவதில் சிக்கல்கள் ஏற்படும். அவர்கள் அமைதியின்றி பரபரப்புடன் காணப்படுவார்கள். தெருவில் எங்காவது சுற்றி அலைவார்கள். களைப்புடன் சோர்ந்து காணப்படுவார். காரியமாற்றுவதில் சுறுசுறுப்புத்தன்மை குறைந்து விடும். காரணமில்லாமல் பிறருடன் சண்டை பிடிப்பார்கள். அவர்களுடைய தினசரி நடவடிக்கைகள் ஈடுபாடின்றிக் காணப்படும்.\nவிநோதமான கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளுதல்\nமனச்சிதைவு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களது மனைவியின் கற்பு நிலையில் சந்தேகம் கொள்வார்கள். தங்கள் அதிகாரிகளின் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். தங்கள் அண்டை வீட்டுக்காரர் தங்களை உளவு பார்ப்பதாகக் கூறுவார்கள். இது போன்ற பல விநோதமான கருத்துக்களை உருவாக்கிக் கொண்டு அவதியுறுவார்கள்.\nமனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிந்தனை முறையில் பாதிப்புகள் படிப்படியாக நிகழும். இதனால் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மற்றவர்களால் புரிந்து கொள்ளமுடியாது. இவர்கள் பேச்சில் தத்துவங்கள் பல புதைந்து இருக்கும். விநோதமான விஷயங்கள் நிறைந்திருக்கும். புதிர்கள் புலப்படும். இவர்கள் தங்களுக்குச் சம்பந்தப்படாத விஷயங்கள் குறித்தும் பேசுவார்கள். சில சமயம் அதிபுத்திசாலிகள் பேசுவது போல இவர்கள் பேச்சு அமைந்��ு இருக்கும்.\nமனச்சிதைவு நோய் மிகவும் கொடூரமான மனநோய் என்பதற்கு முக்கியக்காரணம் நோயாளரிடம் சட்டென்று உறைந்து விடும் உணர்வு நிலையாகும். முகம் எவ்வித உணர்ச்சி யையும் காட்டாமல் மரக்கட்டை போல் மாறி விடும் நிலையாகும். மற்றொன்று, அழவேண்டிய தருணத்தில் சிரிப்பதும், சிரிக்க வேண்டிய சூழ்நிலையில்; அழுவதுமாகும்.\nதிடீரென்று நோயாளர்கள் தங்கள் எதிரே யாருமின்றி பேசுவதும், சிரிப்பதுமாக இருப்பார்கள். நோயாளர்கள் தங்கள் காதில் கேட்கும் மாயக்குரல்களுக்கு பதில் அளிப்பதை மற்றவர்கள் காணநேர்ந்தால் அவர்களுக்கு அது விநோதமாக இருக்கும்.\nமனச்சிதைவு நோயை குணமாக்க இன்று பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. எது மனச்சிதைவு நோயாளருக்கு தனிப்பட்ட முறையில் பொருத்தமாக உள்ளதோ அச்சிகிச்சை முறைத் தேர்ந்தெடுத்து சிகிச்சை அளித்தால் விரைவில் நோயாளரை குணப்படுத்தலாம்.\nமனவழிச் சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை :\nஇச்சிகிச்சை முறை மூலம் கடுமையாக பாதிக்கப்பட்ட மனச்சிதைவு நோயாளர்களை குணப்படுத்த முடியாது. காரணம் அவர்கள் மூளையில் பதிந்துள்ள உண்மைக்கு மாறான கண்ணோட்டங்களும், கருத்தோட்டங்களும் ஆகும். இச்சிகிச்சை முறையின் மூலம் ஆரம்ப நிலையிலுள்ள மனச்சிதைவு நோயாளர்களையும், குணமடைந்து வரும் நோயாளர்களையும் குணமாக்க முடியும்.\n நடத்தை மாற்றுச் சிகிச்சை\n சிந்தனை முறை மாற்றுச்சிகிச்சை\nமேற்கண்டவை அனைத்தும் உளவியல் சிகிச்சை முறைகளாகும். மருத்துவச் சிகிச்சை முறைகளில், பெரும்பாலோர் நாடுவது அலோபதி சிகிச்சை முறையையே. ஆனால் இச்சிகிச்சை முறையை நோயாளர் ஆயுள் முழுவதும் அளிக்க வேண்டும். அடுத்து இருப்பது, ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை முறையாகும். இம்முறையில் நோயாளர் விரைவில் பூரணமாக குணமடைவார்.\nமனச்சிதைவு நோயைக் குணப்படுத்தும் சில முக்கிய ஹோமியோ மருந்துகள் :\nஅனகார்டியம், ஆர்சனிகம் ஆல்பம், ஆரம் மெட்டாலிகம், பெல்லடோனா, கார்சினோசின், சைனா, டிரோசிரா, ஹயாசியாமஸ், இக்னேஷியா, காலி புரோமேட்டம், லாச்சசிஸ், மெலிலோட்டஸ், நக்ஸ் வாமிகா, ரஸ்டாக்ஸ், ஸ்டிரமோனியம், சல்பர் மற்றும் வெராட்ரம் ஆல்பம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த நொயை பட்ரிய வில்லக்கம் நன்ரக உல்லது இதை தடுபத்ர்கன வழி முரை கலை கொடுதிருந்தல் மிகவும் நன்ரக இர்ருகும்\nநான் உளவியல் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.நான் எனது பள்ளி கல்வி முழுவதும் தமிழ் வழியல் படித்தவன்.ஏனவெ உங்கல் தளத்தில் சென்னை பல்கலைகழகத்தின் உளவியல் பாடபகுதிளை பதிவு செய்தால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.\nஉங்கள் சேவைக்கு முதலில் நன்ரி.மனச்சிதைவ ு நோய் அரிகுரிகலில் பல விடயங்கள் என்னிடம் இருப்பதாக எனக்கு தோன்றூஹின்ரது. ஆனாலும் அவை உனைத்தும் இல்லை.அத்தோடு மன அளுத்த அரிகுரிஹலும் இருக்கின்ரன. தயவு செய்து இன்னோயிலிருந்ந் து விடுபட ஆலோசனைஹலையும் தடுக்கும் முரைகளையும் எனக்கும் ஏனையோருக்கும் தருமாரு வேண்டிக்கொள்கிண ்ரேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8866783/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-20T05:46:30Z", "digest": "sha1:7KUE2KBGHQQT2L7J2E4C24A6TXOBGD6D", "length": 7668, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "கடலூர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் ந��லகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராமநத்தம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பாலிடெக்னிக் மாணவர் சாவு\nஎறும்பூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்\nதனித்தனி சம்பவத்தில் இளம்பெண், மூதாட்டி, ஊழியர் தற்கொலை\n5 வயதுக்கு உட்பட்ட 2.54 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nஆற்று பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nவிபத்தில் 2 பேர் பரிதாப பலி\nபுவனகிரி வட்டாரத்தில் நெல்லில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் அறிவுரை\nதேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி துணை தலைவரின் ஆதரவாளருக்கு கத்தி வெட்டு\nபண்ருட்டி பகுதியில் காலிபிளவர் அறுவடை தீவிரம்\nகடலூர் மாவட்டத்தில் 97 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு\nஎஸ்.ஆர்.கே. இன்டர்நேஷனல் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்\nபரங்கிப்பேட்டையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட திரண்ட அரசியல் கட்சியினர்\nபெரியநெற்குணம் கிராமத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஉள்ளாட்சி தேர்தல் தகராறில் காவல் நிலையத்தில் தீக்குளித்த வாலிபர் சாவு\nகளைகட்டிய வீதிகள், கடைகள் கிராமங்களில் சமத்துவ பொங்கலிட்டு கொண்டாட்டம்\nசுகாதாரத்துறை பெண் அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம்\nமீன்வள துறையில் காலி பணியிடம்\nகுப்பை கழிவுகள் எரிப்பு புகையால் மக்கள் அவதி\nகல்லூரி மாணவர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Kerala", "date_download": "2020-01-20T05:34:27Z", "digest": "sha1:PXQNADYGPECSKCYMVXFPUJX53O7NKP3L", "length": 4580, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Kerala | Dinakaran\"", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து என்னிடம் கூறாமல் வழக்கு தொடர்ந்தது தவறு: கேரள அரசு மீது கவர்னர் ஆரிப் முகமதுகான் குற்றச்சாட்டு\nசப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை கேரளாவில் பதுங்கிய 3 பேர் சிக்கினர்\nதுப்பு கொடுத்தால் பரிசு கேரள போலீஸ் அறிவிப்பு பூந்துறை வாலிபரை பிடித்து விசாரணை\nநாடு தழுவிய போராட்டம் எதிரொலி: கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்\nமுல்லைப் பெரியாற்றில் புதிய அணை கேரள அரசுடன் பேச்சு நடத்த கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதிருவனந்தபுரத்தில் தமிழக- கேரள டிஜிபிக்கள் ஆலோசனை\nகேரள மாநிலம் கொச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட மரடு குடியிருப்பு சற்றுநேரத்தில் வெடிவைத்து தகர்ப்பு\nகேரளாவில் முழு அடைப்பு எதிரொலி கோவையில் இருந்து செல்லும் கேரளா பேருந்துகள் நிறுத்தம்\nகேரள ஆளுநர் திட்டவட்ட கருத்து குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும்\nபாதுகாப்பு அளிக்க கேரள அரசு மறுப்பு ஜனாதிபதி கோவிந்தின் சபரிமலை பயணம் ரத்து\nநிதி ஆயோக் பட்டியல் வெளியீடு தமிழகத்துக்கு 3வது இடம்: முதல் இடத்தை தக்கவைத்தது கேரளா\nகளியக்காவிளை அருகே ஆற்றில் மூழ்கி 2 கேரள வாலிபர்கள் பலி செல்பி எடுக்க முயன்றபோது விபரீதம்\nகேரளாவுக்கு ஒன்றரை கிலோ கஞ்சா கடத்தியவர் கைது\nகேரளாவில் மீண்டும் பன்றி காய்ச்சல் 230 பேர் பாதிப்பு\nமாணவர்களுக்கு அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள அரசு நடவடிக்கை\nகுமரியில் இருந்து கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து பாதிப்பு\nராதாபுரம் பகுதியில் கொட்டப்படும் கேரள கெமிக்கல் கழிவுகள்\nகேரளாவில் நடந்த போராட்டங்களில் ஈடுபட்ட நார்வே நாட்டு சுற்றுலாப் பயணி வெளியேற உத்தரவு\nஇசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு சார்பில் ஹரிவராசனம் விருது அறிவிப்பு\nராதாபுரம் பகுதியில் கொட்டப்படும் கேரள கெமிக்கல் கழிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=homes", "date_download": "2020-01-20T06:53:39Z", "digest": "sha1:5SUOMUUY4ZWTTSQKZ7NFCR54QNOU4COZ", "length": 4598, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"homes | Dinakaran\"", "raw_content": "\nகுழந்தைகளின் பள்ளி படிப்பை கருத்தில் கொண்டு அடையாறு, கூவம் கரையோர வீடுகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nவீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து மக்கள் மறியல்\nவீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து மக்கள் மறியல்\nஉயர் மின்அழுத்தத்தால் 50 வீடுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம்\nதீ விபத்தால் வீடுகளை இழந்த இருளர் மக்களுக்கு நிதியுதவி: திமுக எம்எல்ஏ வழங்கினார்\nகுழந்தைகளின் பள்ளி படிப்பை கருத்தில் கொண்டு அடையாறு, கூவம் கரையோர வீடுகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nமாநகராட்சி 15வது மண்டலத்தில் வீடுகளுக்கு சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு\nதமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்த 12 லட்சம் பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று சரிபார்ப்பு: இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14ம் தேதி வெளியீடு\nகூட்டாளிகள் கைது, வீடுகளில் சோதனை எதிரொலி போலீசுக்கு மிரட்டல் விடுக்க நடந்ததா எஸ்.ஐ. கொலை : பயங்கரவாதிகளின் பிடியில் குமரி\nகவன ஈர்ப்பு நடைபயணம் நடத்த முயன்ற விவசாய சங்க நிர்வாகிகளின் வீடுகளில் போலீசார் மிரட்டல்\nவீடுகள் வாங்க வாடிக்கையாளர்கள் தந்த பணத்தை வெளிநாட்டில் பதுக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனம்: கணக்கு தணிக்கை அறிக்கையில் தகவல்\nவிமானநிலைய ஊழியர் வீடு உள்பட 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை\nவிமானநிலைய ஊழியர் வீடு உள்பட 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை\nதீவுத்திடல் எதிரே உள்ள கூவம் கரையோர வீடுகளை அகற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்\nஓசூர், சூளகிரியில் 65 யானைகள் அட்டகாசம் வீடுகளில் முடங்கிப்போன விவசாயிகள்: வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க கோரிக்கை\nவீடுகளில் திருடிய சிறுவன் கைது\nகுமரியில் கொண்டாட்டம் களை கட்டியது: வீடுகளை அலங்கரிக்கும் கிறிஸ்துமஸ் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-20T07:37:13Z", "digest": "sha1:F66BFJUQGQDBDHK65T5Z35WL6O34SZOE", "length": 28542, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள���விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nகுறவர் (Kuravar) என்பவர் பண்டைகால தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர். குறவர்களை வேடர் எனவும் வேடுவர் எனவும் மறுபெயர் கொண்டு அழைப்பர். இவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் நரிக்குறவர் சமுதாயத்தினர் ஆவர்.\nஇவர்கள் நானிலங்களில் குறிஞ்சி நிலம் எனப்படும் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இக்குறிஞ்சி கோடையின் கொடுமையால் பாலை எனும் வடிவம் கொள்ளும்.[1] அவ்வேனிற் காலத்தில் வாழும் வகையற்று போகும் குறவர்கள் பாலை நிலத்து மறவர்கள் ஆகிவிடுவர். வளமார் காலத்தில் வேட்டையாடி வாழும் குறவர்கள் வறுமை காலத்தில் ஆறலைத்தும் ஆனிரை கவர்ந்தும் வாழ தலைப்பட்டனர்.[2] இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த வள்ளியைக் கடவுளான முருகன் மணந்து கொண்டதாக தமிழ்ச்சங்கப் பாடல்கள் கூறுகின்றன.\n8 குறவர்களின் சமுதாய வளர்ச்சி\n9 குறவர்களின் இன்றைய வளர்ச்சி\nஇவர்களுக்கு மலைக் குறவன், குறவன், தலையாரி, காவல்கார குறவர், உப்புக் குறவர், தப்பைக் குறவர், கந்தர்வக்கோட்டை குறவர், ஈஞ்சிக் குறவர், களிஞ்சி தப்பைக் குறவர், காள குறவர், மோண்டா குறவர், கொரவர், கருவேப்பில்லை குறவர், தோகைமலை குறவர், மேல்நாடு குறவர், கீழ்நாடு குறவர், காதுகுத்தி குறவர், பச்சகுத்தி குறவர், வேடர் மற்றும் வேடுவர் என பிறபெயர்களும் உள்ளன.[3]\n\"தமிழரின் முதற்திணையான குறிஞ்சி மக்களுள் ஒருவர்களான குறவர்களின் பழக்கவழக்கங்கள் மிகப்பரவலாக இன்றும் அறியமுடிகின்றது. சங்க இலக்கியங்களிலும் குறவர்கள் பற்றிய செய்தி மிகுதியாக காணப்பெறுகின்றன. குறவர்கள் தேனையும் கிழங்கையும் விற்றுப் பண்டமாற்றாக, மீன் நெய்யினையும் நறவையும் பெறுவர். உடும்பிறைச்சியோடு, கடமான் தசை, முள்ளம் பன்றியின் ஊன், மூங்கில் குழாயில் ஊற்றி வைத்த தேனிறல், நெய்யால் செய்த கள், புளிப்புச் சுவையுடைய உலையாக ஏற்றி ஆக்கிய மூங்கிலரிசிச் சோறு, பலாவிதையின் மாவு ஆகியவற்றை நல்கி மலைவாழ்நர் விருந்தோம்புவர் என மலைபடுகடாம் கூறும். இதே நிலையினை மீனாட்சியம்மை குறத்திலும் காணமுடிகின்றது. செழித்த கொடியிலிருந்து வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்து குறவர்கள் உணவாக உட்கொள்கின்றனர். மலையின்கண் உள்ள குறிஞ்சி மலரை முல்லைக் கொடியில் வைத்துத் தொடுத்தும், பசுந்தழையையும் மரவுரியையும் ஆடையாக உடுத்திக் கொள்கின்றனர். விருந்தினருக்கு தேனும், தினையும் வழங்கி விருந்தோம்புகின்றனர் என்று இச்சமூகத்தினரின் பழக்க வழக்கங்களை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.[சான்று தேவை]\nகுறவர்கள் மலையில் வாழ்ந்ததினால் மலைத்தேன் எடுப்பது, தினை மாவு சேகரிப்பது, வேட்டையாடுவது, மூங்கில் மரங்களை வெட்டி, அதை நன்கு சீவி தப்பை குச்சிகளாக பிரித்து மூங்கில் கூடையாக பின்னுவது, கோழிகள் அடைக்கும் பஞ்சாரம் எனப்படும் கூடுகளை பின்னுவது, மூங்கில் முறம் செய்வது, போன்ற தொழில்கள் செய்தார்கள்.இந்த சமுதாய பெண்களுக்கு கைரேகை பார்த்து பலன் சொல்லும் ஆற்றலும் இருந்தது.\nவேட்டையாடிய மான் இறைச்சி, தேன், தினை மாவு, மூங்கில் கூடை, மருத்துவ குணம் கொண்ட வேர்கள், பச்சிலைகள், போன்ற பொருட்களை மலையில் இருந்து எடுத்து வந்து மலையை சுற்றி உள்ள நகரங்களில் விற்பனை செய்வார்கள். அதற்கு பதிலாக நகரத்தில் கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற உணவு பொருட்களை வாங்கி செல்வார்கள். மலையில் இருந்து வரும் பொழுது ஆண்களும், பெண்களும் சேர்ந்து வருவார்கள். நகரத்திற்குள் வந்தவுடன் ஒரு பகுதியில் கூடாரம் அமைத்து, சிறு, சிறு குழுக்களாக வியாபாரத்திற்கு செல்வார்கள். பெண்கள் கைரேகை பார்க்கலியோ. என்று கூவி, கூவி வீதிகளில் சுற்றுவர். நகரத்தில் உள்ள பெண்மணிகள் இவர்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்ப்பர். ஏனெனில் இவர்கள் கூறும் பலன்கள் அப்படியே பலிக்கும் என முழு நம்பிக்கை வைத்திருப்பார்கள். கைரேகை பார்க்கும் பொழுது இந்த சமுதாய பெண்கள் தான் வாழும் மலைகளின் சிறப்புகளையும், அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் பாட்டாக பாடி பலன் சொல்வார்கள். குறிப்பிட்ட நாட்களில் தங்களுடைய வியாபாரத்தை முடித்து கொண்டு மீண்டும் மலையை நோக்கி சென்று விடுவர்.\nகுறவர்கள் ஆதி மொழியான தமிழை அறிந்திருந்தாலும், இவர்களுக்கென்று சங்கேத சொற்கள் உண்டு. இந்த பாசைகளை வெறும் பேச்சளவில் தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.\nகாவலர் என்றால் \"வாளான்\" என்றும்,\"வாளான்டி\" என்றும்\nமனிதரை குறிப்பிட்டு சொல்லும் போது \" பூத்தை\" என்றும்,\nஅந்த என்ற சொல்லுக்கு \" அச்சு\" என்றும்,\nஅந்த மனிதன் என்ற சொல்லுக்கு \"அச்சு பூத்தை\" என்றும்,\nசோறு என்ற சொல்லுக்கு \" மருக்கம் \" என்றும்,\nபெரிய மனிதர்கள் என்ற சொல்லுக்கு \" பெருமாச்சி பூத்தை\" என்றும்,\nபெண்கள் என்ற சொல்லுக்கு \" பொம்பூத்தை\" என்றும்,\nஆண்கள் என்ற சொல்லுக்கு \" ஆம்பூத்தை\" என்றும்,\nஇரு என்ற சொல்லுக்கு \" இருசு\" என்றும்,\nபோ என்ற சொல்லுக்கு \" பிச்சு\" என்றும்,\nகறி என்ற சொல்லுக்கு \" பச்சம்பு\" என்றும்,\nபணம் என்ற சொல்லுக்கு \"கவயம்\" என்றும்,\nகாசு என்ற சொல்லுக்கு \" சொனியம்' என்றும்,\nசாப்பிடு என்ற சொல்லுக்கு \" மோச்சு\" என்றும்,\nவீடு என்ற சொல்லுக்கு \"பெரடு\" என்றும்,\nதண்ணீர் என்ற சொல்லுக்கு \" உமுண்டி\" என்றும்,\nசாராயம், கள் என்ற சொல்லுக்கு \"வேண்டி\" என்றும்,\nநாய் என்ற சொல்லுக்கு \" காவா\" என்றும்,\nகோழி என்ற சொல்லுக்கு \" பொருப்பத்தான்\" என்றும்,\nபன்றி என்ற சொல்லுக்கு \" மூசுவான்\" என்றும்,\nபூனை என்ற சொல்லுக்கு \" காஞ்சுவான்\" என்றும்,\nஅவர்களுக்குள் பேசி கொள்ளும் பாசைகளில் இதுவும் சில சொற்கள் ஆகும்.\nமலைகளில் வாழ்ந்த இந்த குறவர்கள் குல தெய்வமாக முருகனை வணங்கி இருக்கிறார்கள். இந்த முருகனை வழிபடும் பொழுது முருகன் சிலையினை ஒருவர் குளிப்பாட்டி வைத்துள்ளார். இன்னொருவர் அந்த சிலைக்கு அலங்காரம் செய்துள்ளார், மற்றொருவர் பூசை செய்யும் பொழுது மணி அடித்துள்ளார், மற்றொருவர் முருகனுக்கு காவடி எடுத்துள்ளார். இது வருடா வருடம் மலைகளில் வழிபாடு செய்துள்ளனர். இந்த பூசையின் அடிப்படையில் தான் இவர்கள் தங்களுக்குள் உறவு முறைகளை பிரித்திருக்கிறார்கள். அதாவது ; முருகனை குளிப்பாட்டியவர் முருகனின் மேலைத்தொட்டு குளிப்பாட்டியவர் \" மேலுத்தர் \" என்றும்,(முருகனுக்கு அலங்காரம் செய்தவர்) சந்தனம் பூசியவர் \"சாத்தப்பாடியர் \" என்றும், முருகனுக்கு பூசை செய்யும் பொழுது மணி அடித்தவர் \" மாணிப்பாடியர் ' என்றும் முருகனுக்கு காவடி எடுத்தவர் \" காவடியர் \" என்றும் தங்களுக்குள் 4 குலங்களாக பிரித்து, முருனை குளிப்பாட்டும் போதும், சந்தனம் தடவும் போதும், முருகனின் உடம்பை தொடுவதால் அதன்படி மேலுத்தர், சாத்தப்பாடியார் ஆகிய இரு பிரிவினரும் அண்ணன் தம்பிகளாகவும், மணியடித்தும், காவடி தூக்கி திருவிழாவை முடித்துக் கொடுப்பதால் மாணிப்பாடியர், காவடியர் ஆகிய இரு பிரிவினரும் அண்ணன் தம்பிகளாகவும் பிரித்து கொண்டார்கள். அண்ணன் தம்பிகளாக பிரித்து கொண்ட குலத்தினர் ��ற்ற குலத்தினரை மாமன், மைத்துனராக உறவு வைத்து கொண்டார்கள்.\nமலைகளில் வாழ்ந்து வந்த குறவர்கள், தொடர்ந்து பெய்து வரும் மழையினாலும், காட்டு மிருகங்களின் அச்சுருத்தத்தினாலும், பச்சிளம் குழந்தைகளை பேணி காண்பதற்காகவும், தாங்கள் செய்து வரும் தொழிலுக்கு சரியான வருமானம் இல்லாததாலும் சிறுக, சிறுக மலைகளை விட்டு நகரங்களை நோக்கி வரத்தொடங்கினர். நகரங்களில் வாழ்வதற்கு சரியான இருப்பிடம் இல்லாத காரணத்தினால் ஊருக்கு வெளியே ஒதுக்கு புறமாக வாழ துவங்கினர். அப்போது அவர்களின் பிரதான தொழில் நகரத்தில் வசிக்கும் பெண்களுக்கு காது வளர்த்து விடுதல் போன்ற தொழிலை ஆண்கள் செய்து வந்தார்கள். அதாவது; பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப காதை குத்தி, சோளதட்டையை அந்த ஒட்டையில் வைத்து விடுவார்கள். பிறகு அந்த காது சிறுதாக, சிறுதாக காதின் அடிப்பகுதி கீழ் நோக்கி வளர ஆரம்பிக்கும். நன்றாக வளர்ந்த பிறகு அந்த ஒட்டையில் தங்கத்தினால் செய்யப்பட்ட தண்டட்டி, பாம்படான், புனுக்கெட்டான் என பெயரிடப்பட்ட உலோகங்களை காதில் அணிவர். அந்த காது வளர்ந்து வரும் வரை இந்த சமுதாய மக்கள் தான் அவர்களின் இல்ல்த்துக்கு சென்று பராமரிப்பு செய்து இருக்கிறார்கள். பெண்கள் வழக்கம் போல் கைரேகை பார்க்கும் தொழிலை பார்த்து வந்தார்கள். கூடை முறம் பின்னுதல்,பனை மரத்தில் இருக்கும் பனை ஒலையை எடுத்து ஒலைகொட்டான், கிளுகிளுப்பை, விளக்குமாரு, போன்றவைகளையும் விற்பனை செய்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்களின் வறுமையை போக்குவதற்கு சரியான வருமானம் கிடைக்கவில்லை.\nஇந்தியா விடுதலை அடைந்த பிறகு சமூக நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள், குற்ற பரம்பரையினர் என்ற சட்டத்தை நீக்கம் செய்தார்கள். அந்த சட்டம் நீக்கப்பட்டு விட்டாலும், அந்த சட்டத்தினால் முழுதும் பாதிக்கப்பட்ட இந்த குறவர்கள் வருமானம் இன்றி சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் தான் இருந்தார்கள்.\nபல பிரிவுகளில் பிரிக்கப்பட்ட குறவர்கள் தற்சமயம் தமிழ்நாட்டில் மட்டும் 4% உள்ளனர். இவர்களில் படிப்பறிவு உள்ளவர்கள் 1% வீதமே உள்ளனர். மீதி 3% மக்கள் படிப்பறிவு இல்லாததால் வேளாண்மை தொழிலில் ஈடுபடுகின்றனர். சிலர் சொந்தமான நிலங்களைக் கொண்டு நல்ல நிலையிலும் உள்ளனர். அதே சமயத்தில் இந்த சமுதாயத்தில் படித்தவர்கள��� ஒரு சிலர் அரசாங்க பணிகளில் பெரிய பதவிகளில் இருந்து வருகிறார்கள். ஒரு சிலர் அரசியலிலும் தன் பங்கை நிலை நாட்டியுள்ளனர்.\nஅண்ணா நம்பி - பொள்ளாச்சித் தொகுதியிலிருந்து, அ.தி.மு.க சார்பில் இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஈசுவரமூர்த்தி தாராபுரம் தொகுதி, சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் காதி கைத்தறித்துறை அமைச்சராகவும் இருந்தார்.\nநடிகர் விக்னேஷ் கிழக்குச் சீமையிலே என்ற படத்தின் கதாநாயகன்.\n↑ பண்டைத் தமிழர் போர் நெறி - புலவர் கா.கோவிந்தன் பக்கம்: 94-95\n↑ \"நவீன காலத்தில் குறவர் பழங்குடியினர் நிலை\".\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2019, 00:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/ford-ecosport.html", "date_download": "2020-01-20T06:29:01Z", "digest": "sha1:UZZ74STSX4GHNV4ZBMIJQMVCYJQFEWI4", "length": 16801, "nlines": 340, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - போர்டு இக்கோஸ்போர்ட் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்போர்டு இக்கோஸ்போர்ட்வழக்கமான சந்தேகங்கள்\nகேள்விகள் ஆன்டு பதில்கள் மீது போர்டு இக்கோஸ்போர்ட்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nபோர்டு இக்கோஸ்போர்ட் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nபோர்டு இக்கோஸ்போர்ட் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nIs போர்டு இக்கோஸ்போர்ட் கிடைப்பது through CSD canteen\n இல் What is onroad விலை அதன் போர்டு இக்கோஸ்போர்ட்\n இல் What is the விலை அதன் போர்டு இக்கோஸ்போர்ட்\n இல் What is the lowest விலை அதன் போர்டு இக்கோஸ்போர்ட்\n இல் What is the waiting period அதன் போர்டு இக்கோஸ்போர்ட்\nDoes போர்டு இக்கோஸ்போர்ட் have ஆற்றல் steering\nWhat is the மைலேஜ் அதன் போர்டு இக்கோஸ்போர்ட் மீது highways ஆன்டு City\nDoes போர்டு இக்கோஸ்போர்ட் have பாதுகாப்பு airbags\nWhat is the difference between old போர்டு இக்கோஸ்போர்ட் ஆன்டு நியூ போர்டு Ecosport\nTell me பற்றி போர்டு இக்கோஸ்போர்ட் interiors\nCompare Variants of போர்டு இக்கோஸ்போர்ட்\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டுCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் எஸ் டீசல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டுCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடிCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nஒத்த கார்களுக்கான வல்லுனர் மதிப்பீடுகள்\nMahindra XUV300: Comparison மதிப்பீடு போட்டியாக ஹூண்டாய் வேணு\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news.htm", "date_download": "2020-01-20T07:19:25Z", "digest": "sha1:YKFNGIAYAPQ23CCVQZCR3CI6A5XBXUGZ", "length": 14434, "nlines": 196, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்திய கார்களின் செய்திகள் - சமீபகால ஆட்டோ செய்திகள், கார் அறிமுகங்கள் & மதிப்புரைகள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nகார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் கார் செய்தி இந்தியா\nடாடா கிராவிடாஸ் சோதனை ஓட்டம். முதன்மை இருக்கைகள் மற்றும் மின்னணு-தடைகருவி நிறுத்தும் அமைப்பைப் பெறுகிறது\nசோதனை ஓட்டத்தின் போது ஹாரியரில் காணப்படும் பழுப்பு நிறத்திற்கு மாறாக ஒரு லேசான வெள்ளை மஞ்சள் நிறம் கலந்த வண்ண அமைப்பைப் பெறுகிறது\nரெனால்ட்டின் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ ஆகியவற்றை ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகப்படுத்துவதற்கு முன் சோதனை ஓட்டம்\nஎஸ்யூவியானது புதிய சப்-4எம்ஐ இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தும்‌\nமாருதி வேகன்ஆர் இ‌வி வரவிருக்கும் எக்ஸ்‌எல்5 யினை அடிப்படையாகக் கொண்டதா\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் வேகன்ஆர்-அடிப்படையில் அமைந்த இவிக்கு முற்காட்சியாக விளங்கக்கூடிய ஃபியூச்சுரோ-இ கருத்தை மாருதி முற்காட்சியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎம்ஜி மோட்டரிலிருந்து ஆட்டோ எக்ஸ்போ 2020 போன்ற இன்னும் அதிகமான எஸ்யூவிகளைப் பெற தயாராகுங்கள்\nஇந்த ஆண்டு வெளிவந்துள்ள ஆட்டோ எக்ஸ்போவில் \" மார்க் மோரிஸ் கேரேஜின்\" முதல் தோற்றத்தை அடையாளப்படுத்தும்\nவாரத்தின் உடைய முதல் 5 கார் பற்றிய தகவல்கள்: ஹூண்டாய் ஆராவிற்கு எதிர்பார்க்கப்படும் விலைகள், திசைகாட்டி உடைய தானியங்கி டீசல் ஜீப், பி‌எஸ்6 டொயாட்டா இன்னோவா கிரிஸ்டா, ஸ்கோடா மற்றும் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் டாட்டா எஸ்‌யு‌விகள்\nஉங்களுடைய வாராந்திர கார் பற்றிய தகவல்களைச் சுருக்கமாகக் காண்போம்\nடக்ஸான், க்ரெட்டா போன்ற தயாரிப்புகளுக்கு ஹூண்டாய் இந்த ஜனவரியில் 2.5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகிறது\nகோனா எலக்ட்ரிக், வெனியூ மற்றும் எலண்ட்ரா போன்ற முகப்பு மாற்றம் செய்யப்பட்ட தயாரிப்புகளுக்கான சலுகைகள் தொடர்ந்து பட்டியலிலிருந்து வெளிவிடப்படுகின்றன\nடாடா ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சலுகைகளுடன் ஹாரியரின் முதல் ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது\nஇதுவரை 15,000 ஹாரியர் உரிமையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பேட்ஜ்கள், காம்ப்ளிமெண்டரி வாஷ், சேவை தள்ளுபடிகள் மற்றும் பல\nபிப்ரவரி துவக்கத்திற்கு முன்பாகவே டாடா கிராவிடாஸ் ஆட்டோமேட்டிக் வேவுபார்க்கப்பட்டது\nகேள்விக்குரிய ட்ரான்ஸ்மிஷன் என்னவென்றால் ஹூண்டாயிலிருந்து பெறப்பட்ட ஆறு-வேக டார்க் கன்வெர்ட்டர் ஆகும்\nஸ்கோடா, VW பிப்ரவரி 3 ஆம் தேதி கியா செல்டோஸ் போட்டியாளர்களை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது\nஸ்கோடா மற்றும் வோக்ஸ்வாகன் காம்பாக்ட் எஸ்யூவிகள் 2021இன் தொடக்கத்தில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது\nவாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா: ஹூண்டாய் ஆராவுக்காக காத்திருக்கலாமா அல்லது போட்டியாளர்களுக்கு செல்லலாமா\nபுதிய- தலைமுறை ஹூண்டாய் சப்-4 மீ செடானுக்காக காத்துக்கொண்டிருப்பட்டது சரியா அல்லது அதன் மாற்றீடு களை கருத்தில் கொள்ளலாமா\nபுதிய ஸ்கோடா விஷன் IN விளம்பர சுருக்கம் கியா செல்டோஸ் வெளிப்புற தோற்றத்தின் போட்டியாக வடிவமைந்துள்ளது\nகான்செப்ட் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் திரையிடப்படும்\nமாருதி XL5 மீண்டும் டெஸ்டிங்கின் போது உளவுபார்க்கப்பட்டது. ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nவேகன்Rரின் பிரீமியம் பதிப்பு மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் வழியாக விற்கப்படலாம்\nடாடா அல்ட்ரோஸ் எதிர்பார்த்த விலைகள்: இது மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 இன் விலையை குறைக்குமா\nடாடா அல்ட்ரோஸ் ஒரு ‘கோல்ட் ஸ்டாண்டர்டை’ அட்டவணையில் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதற்கும் இதே போன்ற விலையைக் நிர்ணயிக்குமா\nBS6 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா 2.8 லிட்டர் டீசல் தேர்வை இழக்கிறது\nஇப்போது அறிமுகப்படுத்தப்பட்ட BS6 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா இரண்டு எஞ்சின் தேர்வுகளுடன் மட்டுமே கிடைக்கிறது\nஹூண்டாய் சாண்ட்ரோ BS6 விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டன, விரைவில் தொடங்கவுள்ளது\nBS6 புதுப்பிப்பு ரூ 10,000 வரை விலையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்\nபக்கம் 1 அதன் 102 பக்கங்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 2020\nமெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்இ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 2020\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/kannakathevy/kannakathevy-yearly-account", "date_download": "2020-01-20T05:46:01Z", "digest": "sha1:EJIKX2PSHJ6BFHWUSLUTRQIQSDC7YNXN", "length": 21294, "nlines": 437, "source_domain": "www.ourmyliddy.com", "title": "ஆலயப் புனருத்தாபன முதலாவது ஆண்டு அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும் - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஆலயப் புனருத்தாபன முதலாவது ஆண்டு அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்\nஆலய���் புனருத்தாபன முதலாவது ஆண்டு அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்\nநீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக. எங்கள் எல்லோரையும் காக்கும் அம்பாளின் அருளாலும், அடியார்களாகிய உங்கள் நன்கொடையாலும், சிறிய அரச உதவியாலும் ஆலயத் திருப்பணி வேலைகள் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கிய அடியார்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்யுமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.\n1. ஆலய தெற்கு, மேற்கு, வடக்கு சுற்றுமதில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.\n2. ஆலய தெற்கு, மேற்கு உள் வீதி மண்டப கூரை வேலைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.\n3. ஆலயப் பொதுக் கிணறு\n4. ஆலய மடக் கிணறு,\n7. மடப்பள்ளி, களஞ்சிய அறையின் இடைப்பகுதி என்பன கட்டி முடிக்கப்பட்டுள்ளது.\n8. இராஜ கோபுரத் திருப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.\n9.ஆலயத் தெற்கு வீதி மதிளுக்கும் கூரைக்கும் இடைப்பட்ட பகுதி,\n10 வாகனசாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.\nஇப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பணிகள்\n1. ஆலய வடக்குப்புற உள் வீதி மண்டப கூரை வேலை நடைபெறுகின்றது.\n2. மூலஸ்தானத் தூபி வேலை நடைபெறுகின்றது.\n3. வசந்த மண்டபம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.\n4. வைரவர் சந்நிதானம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.\n5. அம்பாளின் வடக்கு, தெற்கு மணிக் கோபுரங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.\n6. தோப்புப் பிள்ளையார் மணிக் கோபுரம், மகா மண்டபம், தரிசன மண்டபம் என்பன கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nஆலயப் புனருத்தாபன ஆவணி (August) 2017 தொடங்கி 31-12-2018 வரையான வரவு செலவு அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nகண்ணகாதேவி நிர்வாகம் - 2017\nகண்ணகாதேவி நிர்வாகம் - 2018\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tiruvannamalai/", "date_download": "2020-01-20T06:07:44Z", "digest": "sha1:XWEYIIYEKCPIJOSV2FTRYFI442GM5FZZ", "length": 11572, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "திருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து - Sathiyam TV", "raw_content": "\nஇது தான் புதிய பாராளுமன்றமா.. முக்கோண வடிவத்தில் வெளியான மாதிரி புகைப்படம்..\n – 1 லிட்டர் எவ்வளவு தெரியுமா..\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 20.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“அவர் அதற்கு செட்டாகவில்லை..” பாலிவுட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்..\nகவர்ச்சியான புகைப்படங்களால் பட வாய்ப்பு கிடைக்காது\nசினிமாவிற்கு தணிக்கை என்பது தேவையில்லை | – வீடியோ உள்ளே\n“அட்லிக்கே அல்வாவா..” திருடப்பட்டதா அஜித்தின் வலிமை டைட்டில்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Jan 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Video Tamilnadu திருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து\nதிருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து\n – 1 லிட்டர் எவ்வளவு தெரியுமா..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 20.01.2020\n“அரச கடமைகளில் இருந்து விலகும் இளவரசர் ஹாரி” அதிகாரபூர���வ அறிவிப்பு\nபஸ் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி\nதபால் டெலிவரியில் தமிழகம் 2ம் இடம்\nபொங்கல் விடுமுறை முடிவு பள்ளிகள் இன்று திறப்பு\nதேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுடன் இன்று உரையாடும் பிரதமர்\nபாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற ஏர் இந்தியா விமானிக்கு மீண்டும் பணி\nரேஷன் கடையில் இருந்த அரிசியை சாப்பிட்ட யானைகள்\nபராமரிப்பு இல்லத்தில் தீ விபத்து – 8 பேர் பலி\nதிருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கில் 3 வது முறையாக தீ விபத்து ஏற்பட்டதால் நகராட்சி நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.\n“அவர் அதற்கு செட்டாகவில்லை..” பாலிவுட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்..\nஇது தான் புதிய பாராளுமன்றமா.. முக்கோண வடிவத்தில் வெளியான மாதிரி புகைப்படம்..\n – 1 லிட்டர் எவ்வளவு தெரியுமா..\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 20.01.2020\n“இலங்கை தமிழர்கள்.. இந்திய குடியுரிமை..” நிர்மலா சீதாராமன் அசத்தல் அறிவிப்பு..\n“அரச கடமைகளில் இருந்து விலகும் இளவரசர் ஹாரி” அதிகாரபூர்வ அறிவிப்பு\n“எதுக்கு இப்படி முடி வெட்டுன..” கண்டித்த தாய்.. மகன் எடுத்த விபரீத முடிவு..\n“ஒரே சண்டையில் உலக பேமஸ்..” பிச்சைக்காரர் எழுதிக்கொடுத்த புகார் கடிதம்..\n“புகார் அளித்தவர் மீதே புகார்..” அரை நிர்வாணமாக்கி சித்ரவதை.. பெண் உதவி ஆய்வாளர் நிகழ்த்திய...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/2011-2020/2015.html", "date_download": "2020-01-20T05:57:54Z", "digest": "sha1:Y5TB52TQWOVBMKISLK7NBMMSGJO7XQG2", "length": 17256, "nlines": 632, "source_domain": "www.attavanai.com", "title": "2015ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 2015 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பத���ப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n2015ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஅருள் தரும் ஆன்மிகத் தகவல்கள்\nவயல்பட்டி கண்ணன், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.112, ரூ.60.00, ISBN: 978-93-81134-72-6, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nஇமாலயன், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.96, ரூ.45.00, ISBN: 978-93-81134-73-3, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nநிவேதன், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.80, ரூ.45.00, ISBN: 978-93-81134-76-4, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nபா.ஸ்ரீராமகிருஷ்ணன், குகபதி பதிப்பகம், 2015, ப.136, ரூ.100.00, ISBN: 97-881-9314-15-19, (குகபதி பதிப்பகம், கரிவலம்வந்தநல்லூர்- 627753, பேசி: +91-97870-19109)\nமுனைவர் கு.மகுடீஸ்வரன், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.112, ரூ.65.00, ISBN: 978-93-81134-78-8, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nசங்கரநயினார் கோவில் பிரபந்த திரட்டு\nபா.ஸ்ரீராமகிருஷ்ணன், குகபதி பதிப்பகம், 2015, ப.220, ரூ.200.00, ISBN: 97-881-9314-15-02, (குகபதி பதிப்பகம், கரிவலம்வந்தநல்லூர்- 627753, பேசி: +91-97870-19109)\nMrs.Zhao Jiang (திருமதி கலைமகள்), கௌதம் பதிப்பகம், சேலம், பதிப்பு 2, 2015, ப.136, ரூ.60.00, ISBN: 978-93-81134-22-1, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nமுனைவர் அர.இராசகோபால், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.72, ரூ.50.00, ISBN: 978-93-81134-79-5, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nநீதியைத் தேடி... சட்ட ���றிவுக் களஞ்சியம்\nவாரண்ட் பாலா, கேர் சொசைட்டி, ஓசூர், பதிப்பு 3, 2015, ப.400, ரூ.200, (கேர் சொசைட்டி, 53, ஏரித்தெரு, ஓசூர் - 635 109, பேசி: +91-98429-09190)\nஅக்னி சீனிவாசன், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.96, ரூ.45.00, ISBN: 978-93-81134-75-7, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nமனோஜ், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.120, ரூ.50.00, ISBN: 978-93-81134-74-0, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nமுனைவர் ந.அருள், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.88, ரூ.45.00, ISBN: 978-93-81134-55-9, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇந்து மதம் : நேற்று இன்று நாளை\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nஆறாம் திணை - பாகம் 2\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு க���ள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/Srilanka-Muslims-MP.html", "date_download": "2020-01-20T05:45:34Z", "digest": "sha1:2XUU2Z2QIGZTM5JFXAEIYMUTCPXENJNA", "length": 5697, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அமைச்சு எடுப்பதா? இல்லையா? 18ஆம் திகதி முடிவு எடுக்கப்படும் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n 18ஆம் திகதி முடிவு எடுக்கப்படும்\nபதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், அமைச்சு பதவிகளை மீண்டும் பொருப்பேற்குமாறு மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை குறித்து ஆராய்வதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன்-சங்கரத்ன தேரர் ..\n- பாறுக் ஷிஹான் - வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/thala-ajith-movie-updates", "date_download": "2020-01-20T06:48:49Z", "digest": "sha1:RAGVEUYCZPAWBFKLTALBGC632LB5HDBV", "length": 4550, "nlines": 76, "source_domain": "www.cinibook.com", "title": "thala ajith movie updates Archives - CiniBook", "raw_content": "\nபாலிவுட்டில் தல அஜித் – தமிழ் ரசிகர்களை மறந்து விடுவாரா\nவினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’. படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து மீண்டும் இதே கூட்டணி இணையவுள்ளது. ஆனால் இதே கூட்டணி 3வது முறையாக இணையவுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், அதை தயாரிப்பாளர் போனி கபூர்...\nமாஸ்டர் படத்தின் ஒரு காட்சி இணையத்தில் வைரல்-படக்குழுவினர் அதிர்ச்சி:-\nமீண்டும் பிரியாமணி – தனுஷ் படத்தில் நடிக்க போவதாக தகவல்….\nஇளையராஜா அவர்கள் இசையமைக்க உள்ள விஜய் ஆண்டனி படம்…\nஒத்த செருப்பு வெற்றிக்கு பிறகு வித்தியாசமான முயற்சியுடன் அடுத்த படம்-பார்த்திபன் அறிவிப்பு\nதர்பார் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nவைரலாகும் தளபதி 64 படத்தின் டைட்டில்\nஅதே புடவையில் தேசியவிருது வாங்கிய கீர்த்தி சுரேஷ்\nஇளையராஜாவின் “தாயின் மடியில்” பாடல் வெளியீடு \nதர்பார் டும் டும் முழு வீடியோ பாடல்\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nமாஸ்டர் படத்தின் ஒரு காட்சி இணையத்தில் வைரல்-படக்குழுவினர் அதிர்ச்சி:-\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nஇளையராஜாவின் “தாயின் மடியில்” பாடல் வெளியீடு \nஇளையராஜாவின் “தாயின் மடியில்” பாடல் வெளியீடு \nதர்பார் டும் டும் முழு வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/195391/", "date_download": "2020-01-20T06:33:02Z", "digest": "sha1:QRE7QVGHDPC7A2TOMZU3MTOHCGX2TGWT", "length": 4871, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "வைத்தியர் சாபி சிஹாப்தீன் மீதான குற்றச்சாட்டு குறித்து புதிதாக வாக்கு மூல பதிவு ஆரம்பம் - Daily Ceylon", "raw_content": "\nவைத்தியர் சாபி சிஹாப்தீன் மீதான குற்றச்சாட்டு குறித்து புதிதாக வாக்கு மூல பதிவு ஆரம்பம்\nவைத்தியர் சாபி சிஹாப்தீன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீண்டும் வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர் மேற்கொண்ட சத்திர சிகிச்சையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தாய்மார்கள் மற்றும் குருணாகல் வைத்தியசாலை நிருவாக சபை உறுப்பினர்கள் ஆகியோரிடமே இந்த வாக்குப் பதிவுகள் பெறப்படுவதாகவும் இன்றைய சகோதர தேசிய நாளிதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது.\nவைத்தியர் சாபி சிஹாப்தீன் தொடர்பான வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி குருணாகல் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. (மு)\nPrevious: புதிய பாராளுமன்ற தெரிவுக் குழு உறுப்பினர்களுக்கான முன்மொழிவு கோரல்\nபூஜித் மற்றும் ஹேமசிறிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nகேகாலையில் வாகன விபத்து – இருவர் பலி\nநீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் 5 மணி நேரம் வாக்குமூலம்\nஜீ.எஸ்.பி. வரிச் சலுகை இந்த அரசாங்கத்திலும் தொடரும்- ஐரோப்பிய ஒன்றியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/07/blog-post_35.html", "date_download": "2020-01-20T06:10:48Z", "digest": "sha1:QOYCRBUO4Z66NZPXFYQBP5GDSZKEYEBS", "length": 10889, "nlines": 74, "source_domain": "www.yarloli.com", "title": "இலங்கை சூதாட்ட கிளப்பில் நடனம் ஆட வந்துள்ள நடிகை நமீதா! (படங்கள்) | Yarl Oli", "raw_content": "\nஇலங்கை சூதாட்ட கிளப்பில் நடனம் ஆட வந்துள்ள நடிகை நமீதா\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nவிஜயகாந்தின் எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனவர்தான் நமீதா.\nஅதனைத் தொடர்ந்து தமிழ் முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.\nஅத்துடன் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். தயாரிப்பாளர் வீரேந்திர சௌத்திரியைத் திருமணம் செய்த பிற்பாடு திரைப்படங்களில் தலைகாட்டமால் உள்ளார்.\nஆனால் தற்போது இலங்கை கொழும்பில் உள்ள பிரபல காசினோவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கின்றார் நமீதா. இதற்காக இலங்கை சென்றுள்ளார்.\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nவானத்தில் பட்டம் பறப்பது போல் பறந்து வாகனம் ஓட்டியுள்ளார் சாரதி ஒருவர். இவ் வாகனத்தை ஓட்டிய சாரதிக்கு கின்னஸில் இடம் கொடுக்க வேண்டும். ...\n 15 வயது சிறுவர்களும் செல்லும் அவல நிலை\nகிளிநொச்சிப் பகுதியில் விபசார விடுதி மற்றும் சமூக சீர்கேடான செயற்பாடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்து அப் பகுதி மக்��ள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன...\nஅரச ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த ஜனாதிபதி\nநாட்டின் பொருளாதாரம் அதிக்கும் பட்சத்திலேயே அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...\n தற்கொலைக்கு முயன்ற நடிகை ஜெயஸ்ரீ\nதொலைக்காட்சி நடிகை ஜெயஸ்ரீ திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டே இவர் இம் முயற்சியை மேற்கொண்டுள்ளதாகத் தெர...\nயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நேற்றுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு பட்டம் விடும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இந் நிலையில் இந்த நிகழ்வ...\nயாழில் காணாமல் போன மூன்று சிறுவர்கள் மீட்பு நடந்தது என்ன\nயாழ்ப்பாணம் வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் மூன்று சிறுவர்கள் காணாமல் போனதால் அங்கு பெரும் பரபரப்பும் அச்சமான நிலையும் காணப்பட்டது. கல...\nயாழில் திருடர்களை மறைத்து வைத்திருந்த தமிழ்ப் பெண் பொலிஸ்\nதெல்லிப்பளையில் தமிழ்ப் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் மறைந்திருந்த திருட்டுச் சந்தேக நபர்கள் இருவரை மானிப்பாய்ப் பொலிஸார் கைது செய்...\nயாழில் இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல்\nபெங்கல் தினமான நேற்றைய தினம் இராணுவச் சிப்பாய் மீது பொதுமகன் ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இராணுவச் சிப்பாயைக் கைது ச...\nயாழில் வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைப்பு\nயாழ்ப்பாணத்தில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவரின் காருக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. கல்வியங்காட்டில் உள்ள அவரது ...\nயாழில் இருவர் மீது வாள்வெட்டு மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு தப்பியோட்டம் மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு தப்பியோட்டம்\nதைப்பொங்கல் நாளனான நேற்று யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. ...\nYarl Oli: இலங்கை சூதாட்ட கிளப்பில் நடனம் ஆட வந்துள்ள நடிகை நமீதா\nஇலங்கை சூதாட்ட கிளப்பில் நடனம் ஆட வந்துள்ள நடிகை நமீதா\nஅனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1483/amp", "date_download": "2020-01-20T05:49:15Z", "digest": "sha1:Q2GWKD3BT4EUQFGYR2GJQRJ5MABUS252", "length": 10069, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி | Dinakaran", "raw_content": "\nஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nஐக்கிய அரபு எமிரேட்சுக்கு பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை (23.8.190 அன்று வருகை தர உள்ளார். இதுகுறித்து அமீரக இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி கூறியதாவது. ஐக்கிய அரபு அரபு எமிரேட்ஸ்க்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகை தர உள்ளார் இந்த சுற்றுப்பயணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட அமீரகத்தின் உயரிய விருது இந்திய பிரதமருக்கு நேரில் வழங்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் ரூபே என்றழைக்கப்படும் கார்டு அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nஇந்த வகைக் கார்டுகள் விசா, மாஸ்டர் காடுகள் போன்று பயன்படுத்தலாம். கடைகள், ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற பகுதிகளில் பொருட்களை வாங்க இந்த கார்டுகளை பயன்படுத்தலாம். இதற்கான சேவை கட்டணம் இல்லை. இந்தியா, சிங்கப்பூர், பூட்டான், மாலத்தீவு ஆகிய நாடுகளில் இந்த கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின்போது இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் மூலம் இந்தியாவிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் ரூபே கார்ட் பயன்படுத்தி சேவை கட்டணம் இல்லாமல் பொருட்களை வாங்க முடியும். மேலும் கரன்சி மாற்றும் செலவையும் சேமிக்க முடிய��ம். ஆனாலும் இவ்வகை கார்டுகளை அமீரகத்தில் உள்ள ஏடிஎம் மெஷின்களில் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று அறிமுகப்படுத்தும் போது தான் தெரியவரும். மேலும் மகாத்மா காந்தியின் நூற்றி ஐம்பதாவது நினைவு தினத்தை கொண்டாடும் வகையில் அவரது உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிடும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nதுபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்\nதீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்\nகாந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான‌ நடைபயணம்\nஇந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்\nகேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nதுபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி\nசர்வதேச தமிழக மகளிர் இணைந்து தமிழகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்\nஜெத்தா நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா\nசிங்கப்பூரில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிரம்மாண்ட முழு உருவ வெள்ளி கவசம் சாற்றும் விழா\nபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற வரலட்சுமி விரதம்: விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்ட பெண் பக்தர்கள்\nசிங்கப்பூரின் 200ம் ஆண்டு விழா சிறப்பு ஒருங்கிணைப்பு பூப்பந்தாட்டப் போட்டி\nபெண்ணின் பெருமை போற்றும் பைக்கிங் குயின்ஸுக்கு ஜெர்மனியில் சிறப்பான வரவேற்பு\nஜெர்மனியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா\nசிங்கப்பூர் வாழ் தமிழர்கள் நடத்திய கண்ணப்ப நாயனார் இசை நாடகம்\nசிட்னியில் 'திருக்குறள் ஓர் அனைத்துலக இலக்கியம்'என்ற தலைப்பில் திருக்குறள் அனைத்துலக மாநாடு\nசவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்தோர் ரத்த தானம்\nவித்தியாச அமைப்பில் தமிழக உணவகம் துபாயில் திறப்பு\nஅமீரக தி.மு.க சார்பில் புஜைராவில் தமிழக இளைஞர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி\nபுதுவையில் ரூ.1000கோடி முதலீடு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அறிவிப்பு. அசத்திய முதல்வர் நாராயணசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Central%20Government", "date_download": "2020-01-20T05:36:22Z", "digest": "sha1:Y6TNYW3A5GOQUPOAOPY4H4LXH7ZSGVZH", "length": 5478, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Central Government | Dinakaran\"", "raw_content": "\nதலையாட்டி பொம்மையாக இருப்பதால் தமிழக அரசுக்கு மத்திய அரசு நற்சான்று : கே.எஸ்.அழகிரி அறிக்கை\nமத்திய அரசு மனு நிராகரிப்பு\nஎஸ்சி கிறிஸ்தவர் இடஒதுக்கீடு மத்திய அரசு பதில் தர நோட்டீஸ்\nமத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்\nமனஅழுத்தம் போக்க ஊழியர்களுக்கு இனி 5 நிமிட யோகா: மத்திய அரசு திட்டம்\nதிரிபுராவில் நிலவிவந்த புரு அகதிகள் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு\nதமிழகத்தில் மேலும் 4 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க முதல்கட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கியதாக தகவல்\nகுடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு வந்தது அரசிதழில் அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு\nமத்திய அரசின் 2020-ம் ஆண்டுக்கான காலண்டரில் இந்தியாவின் கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள்\nதமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது : ஓ பன்னீர்செல்வம் பெருமிதம்\nஇலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை: அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்...சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை\nஎதை விற்றால் பணம் வரும் என்று தவிக்கிறது அரசு: என்.துரைப்பாண்டியன், மத்திய அரசு ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர்\nஇலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்: ஆளுநர் உரை\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஎப்எஸ் பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு\nகலெக்டர் அறிவுரை செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு கூட்டம்\nஜனவரி 8ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய ஸ்டிரைக்: மத்திய அரசு, மாநில அரசு, தனியார் யூனியன்கள் பங்கேற்பு\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்தை கவனிக்க 3 பேர் குழு: மத்திய அரசு அமைத்தது\nதீவிரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பை நீக்கியது மத்திய அரசு\nதமிழக கடற்கரை பகுதிகளில் காற்றாலை அமைப்பது தொடர்பாக ஜன. 27-ல் மத்திய அரசு ஆலோசனை\nஜன. 31ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவக்கம் பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் மத்திய அ���சு வட்டாரம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:26:56Z", "digest": "sha1:HUFEQTHQPVLNEDHKONIDYTENE3L46M3B", "length": 16536, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீடோங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலேசிய நேரம் (MST) (ஒசநே+8)\nபீடோங் (Bedong) மலேசியா, கெடா மாநிலத்தின் கோலா மூடா மாவட்டத்தில் ஒரு சிறு நகரம் ஆகும்.[1] இந்த நகரம் சுங்கை பட்டாணி நகரில் இருந்து 12 கி.மீ. வடக்கே உள்ளது. பீடோங் ஒரு துணை மாவட்டமாகவும் செயல்பட்டு வருகிறது.[2] இங்குதான் ம.இ.காவின் கல்விக் கழகமான ஏய்ம்ஸ்ட் மருத்துவப் பல்கலைக்கழகமும் (AIMST University) உள்ளது.\nலெம்பா பூஜாங் எனும் வரலாற்றுப் புகழ் பூஜாங் பள்ளத்தாக்கு, ஜெராய் மலை ஆகியவற்றின் நுழைவாயிலாகவும் பீடோங் நகரம் விளங்கி வருகிறது. 1900 களில் பீடோங் புறநகர்ப் பகுதியில் நிறைய ரப்பர் தோட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் சஞ்சிக்கூலிகளாய் கொண்டு வரப்பட்டனர்.\n1970 ஆம் ஆண்டுகளுக்கு முன்னால் பீடோங்கைச் சுற்றிலும் நிறைய செம்பனைத் தோட்டங்களும் இருந்தன. நில மேம்பாட்டுத் திட்டங்கள், நகரமயத் திட்டங்கள், நவீனமயமாக்க நடைமுறைகளினால் இப்போது அந்தத் தோட்டங்கள் மூடப் பட்டு விட்டன. அங்கு வேலை செய்தவர்களில் பெரும்பாலோர் நகர்ப்புறங்களுக்குப் புலம் பெயர்ந்தனர்.\nஇந்திய மாணவர்களுக்கு உயர்க் கல்வியில் அதிக வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது ‘ஏய்ம்ஸ்ட்” (AIMST - Asian Institute of Medicine, Science and Technology) பல்கலைக்கழகம் ஆகும். இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் (University of Bristol), ஆஸ்திரேலியாவின் லா துரோபே (La Trobe University) பல்கலைக்கழகம், கிரிபித் (Griffith University) பல்கலைக்கழகம், குயின்ஸ்லேண்ட் தொழில்நுட்பப் பலகலைக்கழகம் (Queensland University of Technology for Biotechnology) போன்றவற்றுடன் இணைந்து மருத்துவர்களையும் மருத்துவத் தொழில்நுட்பர்களையும் உருவாக்கி வருகிறது.[3]\nம.இ.காவின் கல்விக் கரமாக விளங்கி வரும் மாஜு கல்வி வளர்ச்சிக் கழகத்தினால் (Maju Institute of Educational Development (MIED)[4] 2001 மார்ச் 21ஆம் தேதி இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.[5] ம.இ.காவின் முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ உத்தாமா ச. சாமிவேலு அவர்களின் அரும��� முயற்சிகளினால் இந்த மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.\nசுங்கை பட்டாணி அருகே செமிலிங் என்ற இடத்தில் இந்தப் பல்கலைக்கழகம் இப்போது செயல்பட்டு வருகிறது. ஆங்கில மொழியைப் போதனா மொழியாகக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்தில், தற்சமயம் 3200 மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.\nசுங்கை பட்டாணி நகரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், அலோர் ஸ்டார் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இந்தக் கல்விக்கழகம் அமைந்து உள்ளது.\nகோலா மூடா மாவட்டத்தில் 23 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. துணை மாவட்டமான பீடோங்கில் மட்டும் 11 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றின் விவரங்கள்[6]\nஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1\nஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 2\nஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 3\nலூபோக் செகிநாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசுங்கை பத்து தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசுங்கை போங்கோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசுங்கை புந்தார் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nதுப்பா தோட்டத் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசுங்கை கெத்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசுங்கை தோக் பாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபாலிங் • பண்டார் பாரு • கோத்தா ஸ்டார் • கோலா மூடா • குபாங் பாசு • கூலிம் • லங்காவி • பாடாங் தெராப் • பெண்டாங் • பொக்கோக் செனா • சிக் • யான்\nஅலோர் தாஜார் • அனாக் புக்கிட் • பீடோங் • புக்கிட் காயூ ஈத்தாம் • புக்கிட் பினாங் • புக்கிட் செலாம்பாவ் • சங்லூன் • டுரியான் பூரோங் • குவார் செம்படாக் • குரூண் • ஜெனியாங் • ஜித்ரா • கொடியாங் • கோத்தா சாராங் செமுட் • குவா • கோலா கெடா • கோலா கெட்டில் • கோலா நெராங் • கோலா பெகாங் • கூலிம் • குப்பாங் • லங்கார் • லூனாஸ் • மெர்போக் • பாடாங் மாட்சிராட் • பாடாங் செராய் • பெண்டாங் • பொக்கோக் செனா • செமெலிங் • செர்டாங் கெடா • சிக் • சிந்தோக் • சுங்கை லாலாங் • சுங்கை லீமாவ்• சுங்கை பட்டாணி • அனாக் புக்கிட் • தஞ்சோங் டாவாய் • தோக்காய் • யான்\nபண்டார் லாகுனா மெர்போக் • பண்டார் புத்தரி ஜெயா • பண்டார் டாருல் அமான் • லெஜண்டா ஹைட் • பண்டார் பாரு மெர்கோங்• தண்டோப் பாரு • பண்டார் அமான் ஜெயா • பண்டார் ஸ்டார்கேட் • பண்டார் செஜாத்ரா • பண்டார் அம்பாங்கான்\nடாயாங் புந்திங் தீவு • லங்காவி • பாயார் தீவு • சொங்சாங் தீவு • புந்திங் தீவு • தெலூர் தீவு • பீடான் தீவு • பேராக் தீவு • தூபா தீவ���\nசுங்கை கெடா • சுங்கை மூடா • சுங்கை மெர்போக் • சுங்கை கிளிம் • சுங்கை அனாக் புக்கிட் • சுங்கை தாஜார் • சுங்கை பெண்டாங் • சுங்கை லாங்கார்\nஜெராய் மலை • ராயா மலை • மாட் சிஞ்சாங் மலை\nபெடு ஏரி • பெரிஸ் ஏரி • டாயாங் புந்திங் ஏரி\nஅலோர் ஸ்டார் நகராண்மைக் கழகம் (MBAS) • சுங்கை பட்டாணி நகராண்மைக் கழகம் (MPSPK) • கூலிம் நகராண்மைக் கழகம் (MPKk) • லங்காவி சுற்றுலா மாநகர் நகராண்மைக் கழகம் (MPLBP) • பண்டார் பாரு நகராண்மைக் கழகம் (MDBBK)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2016, 03:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-20T06:21:43Z", "digest": "sha1:BLM57XC5AS3CJY2CFJ4NQZXTXEXMDKTJ", "length": 13300, "nlines": 115, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஜெயகாந்தன் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் இவராவார். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது.\n2 நபர் குறித்த மேற்கோள்கள்\nஇண்டெலெக்சுவல் என்பது படித்தவர்கள் இல்லை. சிந்திக்கிறவர்கள்.[1]\nகர்நாடக இசை தக்களியில் நூல் நூற்பதைப் போன்றது. மேற்கத்திய இசை ஊடும் பாவுமாக தறி போட்டு துணி நெய்வதைப் போன்றது. [1]\nஎல்லோரையும் கேள்வி கேட்கிற தைரியத்தைக் கொடுத்தவர் நீங்கள் தான். உங்களிடமே கேள்வி கேட்டுத் தொடங்குகிறேன்.\nஒரு மேடையில் தந்தை பெரியாரிடம் கேள்வி கேட்கும் முன்பு கூறியது.[2]\nஆதிக்கம் தான் எதிரியே தவிர யாருடைய ஆதிக்கம் என்பது பொருட்டல்ல. ஆதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் தான் ஜனநாயகத் தன்மை வளரும். இந்த ஆதிக்கத்திற்குப் பதிலாக , அந்த ஆதிக்கம் என்று சொல்வது மாற்றாகாது. அது ஆதிக்கக் காரர்களுக்கிடையே நடந்த போட்டி என்று தான் நான் நினைக்கிறேன். படித்த மேல் வர்க்கத்து முதலியார்களுக்கும், பிராமணர்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் எனக்குச் சம்பந்தமில்லை, உழைக்கிற, பாடுபடுகிற பிராமணர்களும் இருக்கிறார்கள். வஞ்சிக்கப் படுகிற , சுரண்டப் படுகிற பிராமணர்களும் இருக்கிறார்கள்.\nதந்தை பெரியாரின் பிராமண ஆதிக்க எதிர்ப்பைப் பற்றிக் கேட்ட பொழுது கூறியது.[2]\nஒளரங்க சீப் பண்ணின கொடுமைக்கு, இன்றைக்கு உள்ள முஸ்லீம்களைப் பகைத்தால் எப்படி பிராமணக் கொடுமை என்றைக்கோ நடந்தது என்பதற்காக, இன்று வளர்ந்து, மாறிவந்திருக்கும் பிராமணர்கள் மீது பகைமை கொள்ளத் தூண்டுவது சரியாகாது. இலக்கிய தர்மமாகாது. அரசியலுக்கு வேண்டுமானால் அது அவசியமாய் இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் முதலாளி தொழிலாளி விஷயத்தையும் நான் இப்படித் தான் பார்க்கிறேன். 18-ம் நூற்றாண்டின் முதலாளித்துவம் அழிந்து விட்டது . இன்றுள்ள நவீன , வளர்ந்திருக்கும் முதலாளித்துவம் சோஷலிசத்தை விட முற்போக்காக இருக்கிறது. இன்றைக்கு முதலாளித்துவம் அழிந்து தான் தொழிலாளி வர்க்கம் வளர வேண்டுமென்பதில்லை. இரண்டும் இணைந்து, உலகத்தை வளர்க்கிற ஒரு போக்கு இருக்கிறது. Harmonisation தான் முக்கியம். பகைமையை வளர்ப்பது இலக்கியப் பண்பாகாது.[2]\nகம்யூனிஸ்ட்கள் ஆட்சி அமைத்தால், அவர்களும் ஆளும் வர்க்கமாகி, இன்னும் சொல்லப் போனால் இன்னும் கொடிய ஆளும் வர்க்கமாகி விடுவார்கள். அதிலிருந்து அவர்கள் விடுபட்டிருக்கிறார்கள். கம்யூனிஸ ஆட்சி தான் அழிந்தது. கம்யூனிஸக் கருத்துகள் அழியவில்லை.\nகிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸம் அழிந்ததன் காரணம் பற்றிக் கேட்ட பொழுது கூறியது.[3]\nசிறுகதை உரைநடையில் எழுதப் படுகிற கவிதை. கவிஞன் தான் சிறுகதை எழுத முடியும். [3]\nகொட்டாவி விடும்போது என்னைப் படம் எடுத்து விட்டு எப்போதும் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பேன் என்று நினைத்தால் தவறு.[3]\nகாலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம். நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.[4]\nஇடதுசாரி இயக்கத்தைச் சுயநலம் செல்லரித்துவிட்டது.[4]\nமகத்தான சாதனை - பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தது. மிகப் பெரிய சவாலும் அதுவே.[4]\nகுறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வரக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனைய சமூகங்களின் ஆக்கபூர்வ விஷயங்கள் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக தமிழ் வெறியை விட்டொழிக்க வேண்டும்.[4]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ 1.0 1.1 ஜெயகாந்தனுடன் ஓர் உரையாடல் - 1. திண்ணை (17 செப���டம்பர் 2000). Retrieved on 4 சூன் 2016.\n↑ 3.0 3.1 3.2 ஜெயகாந்தன் திண்ணைக்கு அளித்த பேட்டி. திண்ணை (1 அக்டோபர் 2000). Retrieved on 4 சூன் 2016.\n↑ 4.0 4.1 4.2 4.3 சமஸ் (26 செப்டம்பர் 2013). சபை இல்லாமல் நான் இல்லை: ஜெயகாந்தன். தி இந்து. Retrieved on 4 சூன் 2016.\nஇப்பக்கம் கடைசியாக 10 ஆகத்து 2016, 06:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/kollllu-ittli-toocai-potti-mnnkkum-cmaiyl-tamil-samayal-south-indian-dishes-samayal-guide/", "date_download": "2020-01-20T07:11:09Z", "digest": "sha1:HH6HI4WCJ3AIYGJO7JCRB2W6Y7TZM662", "length": 4141, "nlines": 67, "source_domain": "tamilthiratti.com", "title": "கொள்ளு இட்லி / தோசை பொடி | மணக்கும் சமையல் - Tamil Samayal - South Indian dishes Samayal Guide - Tamil Thiratti", "raw_content": "\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி\nபுதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nமெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது…\nஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் எஸ்யூவி ரூ. 21.96 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..\nபுதிய Bajaj Chetak எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..\nடாடா நெக்ஸான், டியாகோ, டிகோர் பிஎஸ்6 மாடல் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது..\nகுறள் பாவும் விரிப்புப் பாவும் – 2\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி autonews360.com\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/india-vs-sri-lanka-jaspreet-bumrah-becomes-indias-highest-wicket-taker-in-t20-matches/", "date_download": "2020-01-20T05:46:48Z", "digest": "sha1:DWAUG4XSKNPNHLWT2727N67AOJH55XDH", "length": 13468, "nlines": 395, "source_domain": "www.dinamei.com", "title": "இந்தியா vs இலங்கை: ஜஸ்பிரீத் பும்ரா டி 20 போட்டிகளில் இந்தியாவின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக திகழ்ந்தார் - விளையாட்டு", "raw_content": "\nஇந்தியா vs இலங்கை: ஜஸ்பிரீத் பும்ரா டி 20 போட்டிகளில் இந்தியாவின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக திகழ்ந்தார்\nஇந்தியா vs இலங்கை: ஜஸ்பிரீத் பும்ரா டி 20 போட்டிகளில் இந்தியாவின் அதிக விக��கெட் வீழ்த்திய வீரராக திகழ்ந்தார்\nவெள்ளிக்கிழமை இறுதிப் போட்டி, அவர் இந்த சாதனையை அடைய முடியும். தற்போது, ​​அவர் ஆர் அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருடன் 52 விக்கெட்டுகளுடன் தனது பெயருடன் இணைந்துள்ளார். பும்ரா 44 போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், சாஹல் 36 போட்டிகளை மட்டுமே எடுத்தார். மறுபுறம் அஸ்வின் 46 போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆடுகளத்தில் மழை மற்றும் ஈரமான திட்டுகள் காரணமாக பந்து வீசப்படாமல் முதல் டி 20 ஐ நிறுத்தப்பட்டது. இந்தூரில் நடந்த முதல் பந்தில், ஏழு ரன்களைக் கைப்பற்றிய நிலையில் இரண்டாவது ஒரு பவுண்டரிக்கு அடித்தார். ] 17 வது ஓவர்.\nஆப்பிள் வாட்ச் சுகாதார அம்சங்களுக்கான வர்த்தக ரகசியங்களை ஆப்பிள் திருடியது, மாசிமோ மீது வழக்கு தொடர்ந்தது\nபிபிஎல்: ரஷீத் கானுக்குப் பிறகு, ஹரிஸ் ரவூப் அதே நாளில் சிட்னி தண்டருக்கு எதிராக…\nஃபெடரர், நடால் மற்றும் செரீனா ஆகியோர் ஆஸ்திரேலியாவின் புஷ்ஃபயர் நிவாரணப் பணிகளுக்காக…\nயு -19 உலகக் கோப்பை 2020: இலங்கையின் கேப்டனாக நிபூன் தனஞ்சயா நியமிக்கப்பட்டார்\nபுது தில்லி ஜனவரி 10, 11 அன்று சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தேர்தல் ஆணைய…\nஇந்தியா vs இலங்கை: ஜஸ்பிரீத் பும்ரா டி 20 போட்டிகளில்…\nஆப்பிள் வாட்ச் சுகாதார அம்சங்களுக்கான வர்த்தக ரகசியங்களை…\nலெனோவா அதன் சமீபத்திய மடிக்கக்கூடிய திங்க்பேட் கணினியில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/47385", "date_download": "2020-01-20T07:34:48Z", "digest": "sha1:EEIW7PHIIHHNZOWSAONC4ALPXUEGG6LD", "length": 12551, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வாகனங்களை வாடகைக்கு பெற்று ஏமாற்றிய இருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nசிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி 3 மாத கர்ப்பமாக்கிய இளைஞன் - நீதிமன்று அதிரடி உத்தரவு\nஉலகக் கிண்ண சி குழு போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களால் வெற்றி\nமுன்னாள் ஜனாதிபதி, பிரதமர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப் போவதில்ல‍ை - சட்டமா அதிபர் திணைக்களம்\nபோக்குவரத்துக்கு இடையூறற்ற முறையிலே காற்றாலைகள் எடுத்து செல்லப்படுகின்றன - வீதி அபிவிருத்தி அதிகாரசபை\nமுக்­கிய பொதுப்­ப­ரீட்­சை­களின் கால அட்­ட­வணை வெளி­யீடு\nபிரம்மாண்டமான கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படத்தை ஐ.சி.சி. வெளியிட்டது\nதக��மைகள் குறைந்த குடியேற்ற தொழிலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானியா திட்டம்\nநீதிபதிகளின் குரல் பதிவு குறித்து பிரதமர் மஹிந்த கருத்து\nடெல்லியில் அரச கட்டடத்தில் தீ விபத்து\nநீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் வாக்கு மூலம் பதிவு\nவாகனங்களை வாடகைக்கு பெற்று ஏமாற்றிய இருவர் கைது\nவாகனங்களை வாடகைக்கு பெற்று ஏமாற்றிய இருவர் கைது\nசொகுசு வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொண்டு ஏமாற்றி வந்த இருவர் மிரியான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஹோமாகம பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.\nஅத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 56 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஹோமாகம பொலிஸில் வாகனங்கள் மோசடி குறித்து பதிவாகிய முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு சந்தேகநபர்களை தேடி வலைவீசிய மிரியான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட விசேட தகவலுக்கமைவாக சந்தேகநபர்கள் இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டனர்.\nஇதன்போது அவர்களிடமிருந்து மூன்று சொகுசு கார்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து குறித்த நபர்களை ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டுள்ளார்.\nவாகனங்கள் அத்துருகிரிய ஹோமாகம வாடகை\nசிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி 3 மாத கர்ப்பமாக்கிய இளைஞன் - நீதிமன்று அதிரடி உத்தரவு\nதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி மூன்று மாத கர்ப்பமாக்கிய சந்தேக நபரை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று (20) உத்தரவிட்டார்.\n2020-01-20 13:02:58 சிறுமி துஷ்பிரயோகம் 3 மாத கர்ப்பம்\nமுன்னாள் ஜனாதிபதி, பிரதமர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப் போவதில்ல‍ை - சட்டமா அதிபர் திணைக்களம்\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையில்...\n2020-01-20 12:58:09 சட்டமா அதிபர் திணைக்களம் மனுக்கள் The Attorney General\nபோக்குவரத்துக்கு இடையூறற்ற முறையிலே காற்றாலைகள் எடுத்து செல்லப்படுகின்றன - வீதி அபிவிருத்தி அதிகாரசபை\nமன்னார் பேசாலைப்பகுதியில் கரையோரத்தில் பொருத்தப்படவுள்ள காற்றாலைகளினால் சூழலுக்கு எவ்விதமான பாதகங்களும் ஏற்படாது. திருகோணமலை துறைமுகத்திலிருந்து வவுனியா ஊடாக மன்னாருக்கு எடுத்து செல்லப்படும் காற்றாலைகள் குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.\n2020-01-20 12:57:04 போக்குவரத்து இடையூறு முறை\nமுக்­கிய பொதுப்­ப­ரீட்­சை­களின் கால அட்­ட­வணை வெளி­யீடு\nஇவ்­வ­ருடம் நடை­பெ­ற­வுள்ள முக்­கிய பொதுப்­ப­ரீட்­சை­களின் கால அட்­ட­வ­ணையை இலங்கைப் பரீட்சைகள் திணைக்­களம் முன்­கூட்­டியே வெளி­யிட்­டுள்­ளது.\n2020-01-20 12:59:42 பொதுப்­ப­ரீட்­சை­கள் அட்டவணை கால அட்டவணை\nவியர்வை சிந்தி சம்­பா­திக்கும் மக்­களின் பணத்தின் மூலமே அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கப்­ப­டு­கின்­றது - ஜனா­தி­பதி\nசிறு பிரி­வி­னரால் ஏற்­படும் தவ­று­களின் கார­ண­மாக முழு அரச சேவையின் மீதும் குற்றம் சுமத்­தப்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. அன்­றாடம் இடம்­பெறும் தவ­றுகள் முழு அரச சேவைக்கும் இழுக்கை ஏற்­ப­டுத்­து­வ­தாக சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி கோத்­தாபாய ராஜ­பக்ஷ\n2020-01-20 12:51:29 அரச சேவை ஜனா­தி­பதி கோத்­தாபாய ராஜ­பக்ஷ அரச ஊழி­யர்­க­ள்\nமுன்னாள் ஜனாதிபதி, பிரதமர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப் போவதில்ல‍ை - சட்டமா அதிபர் திணைக்களம்\nமுக்­கிய பொதுப்­ப­ரீட்­சை­களின் கால அட்­ட­வணை வெளி­யீடு\n150 கொள்கலன்களில் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை 13 நாடுகளுக்கு திருப்பி அனுப்பிய மலேசியா\nஎமது கட்சி ஜன­நா­யக ரீதியில் செயற்­ப­ட­வில்லை: அனுஷா சந்­தி­ர­சே­கரன்\nஇலங்கை இரட்டையர்களை ஒன்றிணைத்து கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/what-blog-owners-can-learn-from-jurassic-world-about-blog-management/", "date_download": "2020-01-20T05:39:53Z", "digest": "sha1:DZZVROTIHZL3SOJDQCKMM6ZQSDI73N6A", "length": 34736, "nlines": 150, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "வலைப்பதிவு மேலாண்மை பற்றி வலைப்பதிவு உரிமையாளர்கள் என்ன அறிந்து கொள்ளலாம் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ���எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > வலைப்பதிவு மேலாண்மை பற்றி ஜுராசிக் உலகில் இருந்து வலைப்பதிவு உரிமையாளர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்\nவலைப்பதிவு மேலாண்மை பற்றி ஜுராசிக் உலகில் இருந்து வலைப்பதிவு உரிமையாளர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்\n��ழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 29, எண்\nஜுராசிக் பார்க் தொடரில் நான்காவது படம், ஜுராசிக் பார்க் வெளியிடப்பட்டது, 2015, கோடைகாலத்தில் வெளியிடப்பட்டது. திரைப்படத் துடுப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியான ஒரு தொடர்ச்சியான எதிர்வினையை எதிர்பார்த்து காத்திருந்தனர் மற்றும் திரையரங்குகளில் திரண்டனர். ஜூன் முடிவில், உரிமையாளரின் புதிய படம் ஏற்கனவே கிட்டத்தட்ட ஈட்டியது வட அமெரிக்காவில் $ 9 மில்லியன் தனியாக ஒரு பில்லியன் டாலர்கள் உலகளாவிய மொத்த இருந்தது.\nதிரைப்படத்தின் ஒட்டுமொத்த கருத்து ஒரு தீம் பார்க் ஆகும், அங்கு டைனோசர்கள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. நிச்சயமாக, சாத்தியமான அனைத்தும் தவறாகிவிடும், ஏனெனில் நீங்கள் தாய் இயற்கையை குழப்பும்போது. நீங்கள் இன்னும் திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்றால், நீங்கள் அதைப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், இந்த படத்திலிருந்து உங்கள் வலைப்பதிவை எவ்வாறு நிர்வகிப்பது (நிர்வகிக்கக்கூடாது) என்பது பற்றி நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.\nஜுராசிக் உலகம் மற்றும் வலைப்பதிவுகள்\nஇந்த கட்டுரையை எழுத முதலில் என்னிடம் கேட்கப்பட்டபோது, ​​இந்த திரைப்படம் மற்றும் வலைப்பதிவை இயக்குவது பொதுவானதாக இருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இருப்பினும், நான் திரைப்படத்தை நேசிக்கிறேன், வலைப்பதிவுகளை இயக்குவதை விரும்புகிறேன், எனவே இரண்டையும் இணைக்க ஒரு வழி இருக்க வேண்டும் என்று நான் கண்டேன். ஆச்சரியப்படும் விதமாக, ஜுராசிக் உலகில் நான் பல விஷயங்களைக் கண்டேன் (இந்த திரைப்படத்தை நான் ஏற்கனவே எத்தனை முறை பார்த்தேன் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன், ஆனால் அந்த பாக்ஸ் ஆபிஸ் விற்பனையின் ஒரு பெரிய பகுதிக்கு நான் மட்டுமே பொறுப்பாளியாக இருக்கலாம்) ஒரு வலைப்பதிவை இயக்குவதற்கு இது பயன்படுத்தப்படலாம் .\nதிரைப்படத்தில், விஞ்ஞானிகள் சாத்தியமற்றதைச் செய்ய முயற்சி செய்கிறார்கள். முதலில், அவர்கள் டைனோசர் டி.என்.ஏவை எடுத்து டைனோசர்களை குளோன் செய்ய ஆம்பிபியன் டி.என்.ஏ உடன் பிரிக்கிறார்கள். இருப்பினும், அவர்கள் அங்கேயே நிற்க மாட்டார்கள். பின்னர் அவை பெரிய டைனோசர்களை உருவாக்கத் தொடங்குகின்றன. அவை முற்றிலும் புதிய உயிரினங்களை உருவாக்���ுகின்றன. அவை அறிவியலை அதன் எல்லைக்குத் தள்ளுகின்றன.\nஉங்கள் வலைப்பதிவில் வரும்போது, ​​நீங்களும் பெரியதாக கனவு காண வேண்டும். உங்களைப் போன்ற ஒவ்வொரு வலைத்தளமும் அதே தகவலை மீண்டும் செய்வதில் திருப்தி அடைய வேண்டாம். அதற்கு பதிலாக, விஷயங்களை புதிய கண்ணோட்டத்தில் பாருங்கள். வெவ்வேறு கருத்துக்களை ஒன்றாகப் பிரிக்கவும்.\nஎந்த நேரத்திலும் நான் ஒரு பிரபலமான தலைப்பைப் பார்த்து எனது தனிப்பட்ட வலைப்பதிவோடு தொடர்புடையது, வலைத்தள போக்குவரத்தில் ஒரு ஸ்பைக் கண்டேன். இந்த உருப்படிகள் தேதியிடப்படலாம், அதே நேரத்தில் நீங்கள் பசுமையான உள்ளடக்கத்தையும் உருவாக்குகிறீர்கள் என்றால், ஒரு பிரபலமான தலைப்பு இடுகையைச் சேர்ப்பது ஒரு சிறந்த நடவடிக்கையாகும். உதாரணமாக, நான் சமீபத்தில் எழுதினேன் ஒரு சிம் சிட்டி பிளேயர் உங்கள் அடுத்த சமூக ஊடக மேலாளராக இருக்கலாம் ஏன் XXX காரணங்கள், இது சிம் சிட்டியின் தலைப்பு பிளாக்கிங் மூலம் மாற்றியமைக்கிறது.\nமேலும், உங்கள் வலைப்பதிவைப் பணமாக்குவது பற்றி பெரிதாக கனவு காண பயப்பட வேண்டாம். ஆமாம், இதற்கு நேரம் ஆகலாம், ஆனால் ஜெர்ரி லோ தனது தலைப்பில் தனது கட்டுரையில் நிரூபித்தபடி பணம் பிளாக்கிங் எப்படி: ஆராய்ச்சி குறிப்புகள், முக்கிய கருத்துக்கள் + XXx நடவடிக்கை கார்ப்பரேட் உத்திகள், பதிப்பாளர்கள் ஆறு புள்ளிவிவரங்கள் தயாரிக்கிறார்கள். சிறியதாக தொடங்குங்கள், ஆனால் மனதில் ஒரு பெரிய இலக்கை வைத்துக்கொள்ளுங்கள்.\nஇயற்கை ஒழுங்கைக் குழப்ப வேண்டாம்\nமூல \"ஜுராசிக் வேர்ல்ட் போஸ்டர்\" (WP: NFCC # 4). வழியாக நியாயமான பயன்பாடு கீழ் உரிமம் விக்கிப்பீடியா\nஜுராசிக் உலகில், டைனோசர்களை உருவாக்கும் பொறுப்பான விஞ்ஞானி பெரிய மற்றும் சிறந்த டைனோக்களை உருவாக்கத் தள்ளப்படுகிறார். நிச்சயமாக, அதை விட சதித்திட்டத்தில் இன்னும் நிறைய இருக்கிறது, ஆனால் நீங்கள் இன்னும் படம் பார்க்கவில்லை என்றால் அதைக் கெடுக்க நான் விரும்பவில்லை. கூட்டத்தை ஈர்க்கும் ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், அவர் பல கொடிய டைனோசர்களை ஒரு மெகா அசுரனாக இணைக்கிறார் இண்டோமினஸ் ரெக்ஸ். என்ன தவறு செய்யக்கூடும்\nதிரைப்படத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடியது என்னவென்றால், விஷயங்களுக்கு இயற்கையான ஒழுங்கு உள்ளது. எடுத்துக்க��ட்டாக, நீங்கள் மற்ற பதிவரின் தளங்களுக்குச் சென்று, உங்கள் தளத்தைப் பார்வையிட மக்கள் வர வேண்டும் என்று இடுகையிடத் தொடங்கினால், நீங்கள் மிகவும் நேர்மறையான வரவேற்பைப் பெறப்போவதில்லை.\nஅதற்கு பதிலாக, பிற பதிவர்களுடன் தொடர்புகொள்வதற்கான செயல்முறை உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உரையாடலில் சேர்க்க உங்களுக்கு ஏதேனும் மதிப்பு இருந்தால் தவிர நீங்கள் கருத்துத் தெரிவிக்கக்கூடாது, மேலும் உங்கள் தளத்திற்கு வருமாறு மக்களிடம் கேட்கக்கூடாது. அதற்கு பதிலாக, வலைப்பதிவு உரிமையாளர் அனுமதித்தால் ஒரு இணைப்பைச் சேர்த்து, உங்கள் அறிவைப் பற்றி உங்கள் கருத்தை தனியாகப் பேச அனுமதிக்கவும்.\nஜெர்ரி லோவில் உங்கள் உன்னதத்தில் எப்படி சந்தைப்படுத்தலாம் என்பதைப் பற்றி சில பயனுள்ள குறிப்புகள் உள்ளன ஒரு கட்டுரை தொடங்குவதில் கட்டுரை தொடர்.\nசமீபத்திய ஜுராசிக் தொடர் படத்தில், முக்கிய பாத்திரங்களில் ஒருவரான ஓவன் கிரடி (கிறிஸ் ப்ராட்), வேலோசிப்டர் பயிற்சியாளராக உள்ளார். அவர் உயிரினங்களுடனேயே பணிபுரிந்தார், அவர்கள் அவரை நம்புகிறார்கள், அவரைத் தலைவராக அல்லது ஆல்பாவாக பார்க்கிறார்கள்.\nபின்னர் இந்த படத்தில், இது தவிர்க்கமுடியாத தீம் பாறைக் கரைப்பு ஏற்படுகிறதா என்பதைத் தீர்மானிக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் ஒரு முக்கிய இடமாக மாறும்.\nஉங்கள் வலைப்பதிவு வெற்றிகரமாக வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் வாசகர்களுடன் ஒரு உறவை வளர வேண்டும். நேரம் மற்றும் குறிப்பிட்ட தலைப்புகளில் உள்ளடக்கத்தை வழங்க அவர்கள் உங்களை நம்பலாம் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nகூடுதலாக, நீங்கள் சொல்ல வேண்டியதை நம்பகமான, சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் காப்புப் பிரதி எடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஜுராசிக் வேர்ல்ட் உலகளவில் ஒரு பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது என்று நான் கூறவில்லை, ஆனால் அந்த தகவலை நான் கண்டறிந்த மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் தகவலை இருமுறை சரிபார்க்க வாசகரை அழைக்கிறது. நீங்கள் நம்பகமான ஆதாரங்களுடன் இணைக்கிறீர்கள் என்று அவள் கண்டறிந்தவுடன், நீங்கள் சொல்ல வேண்டியதை அவள் நம்பத் தொடங்குவாள்.\nமின்னஞ்சல் பட்டியலுக்கு பதிவுபெற உங்கள் வாசகர்களைக் கேட்கிறீர்கள் என்றால், நீங்கள் ���ந்த தகவலை விற்கப் போவதில்லை அல்லது அவற்றை ஸ்பேம் செய்யப் பயன்படுத்தப் போவதில்லை என்ற வாசகர்களின் நம்பிக்கையையும் பெற வேண்டும். உங்கள் அஞ்சல் பட்டியலை கவனமாகக் காத்து, அவர்கள் பெற ஒப்புக்கொண்டதை பதிவுபெறுபவர்களை மட்டுமே அனுப்புங்கள்.\nஉங்கள் முக்கிய இடத்திலேயே உங்களை ஒரு அதிகாரமாக அமைத்துக் கொள்ளலாம். நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்பதை இது வாசகர்களுக்கு நிரூபிக்கும். எனது கட்டுரையில் ஏன் நீங்கள் ஒரு அதிகாரியாக உங்களை அமைக்க இலவச பயிற்சி அமர்வுகளை வழங்க வேண்டும், அதிகாரத்தை உருவாக்குவதற்கு சில பயிற்சி அமர்வுகளைப் பயன்படுத்துவது பற்றி நான் பேசுகிறேன். இந்த வகையான நிகழ்வுகள், பிற வலைப்பதிவுகளில் இடுகையிடப்படுவதோடு, சமூக ஊடக முன்னிலையில் இருப்பது உங்களுக்கு வாசகர் நம்பிக்கையைப் பெற உதவும்.\nசந்தை ஸ்மார்ட் ஹார்ட் இல்லை\nதிரைப்படத்தில், பூங்காவின் செயல்பாட்டு மேலாளர், கிளாரி டியரிங் (பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட்), புதிய பார்வையாளர்களை ஈர்க்க அவள் அவர்களுக்கு ஏதாவது வழங்க வேண்டும் என்று தெரியும்.\nமக்கள் தனது பிராண்டை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது முக்கியம் என்பதை கிளேருக்குத் தெரியும். செயல்பாட்டு மாதிரியின் பின்தளத்தில் பூங்காவிற்கு ஏற்படக்கூடிய ஏதேனும் சிக்கல்களைப் பற்றி எந்த பார்வையாளர்களும் தெரிந்து கொள்வதை அவள் விரும்பவில்லை. பூங்காவின் எதிர்மறை அம்சங்களைப் பற்றி வார்த்தை வெளிவந்தால் ஊடகங்கள் என்ன சொல்லும் என்று அவள் கவலைப்படுகிறாள். புதிதாக ஒன்றைச் சேர்ப்பது, அவள் வழங்குவதைப் பார்க்க மக்கள் வருவார்கள் என்பதையும் அவள் புரிந்துகொள்கிறாள்.\nஉங்கள் வலைப்பதிவை சந்தைப்படுத்தல் செய்வதற்கு அதே ஆலோசனை பயன்படுத்தப்படலாம். மாறாக புதிய தடங்கள் கீழே கண்காணிப்பு எண்ணற்ற செலவு மணி, அவர்களை மக்கள் சமூக ஊடகத்தில் மற்றும் நீங்கள் எழுதுவதை பகிர்ந்து கொள்ள உங்கள் வழக்கமான வாசகர்கள் கேட்பதன் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம், நீங்கள் வரட்டும்.\nவிருப்பங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள் உங்கள் மார்க்கெட்டிங் சிலவற்றை தானியக்க IFTTT, பெரிய மற்றும் சிறந்த இடுகைகள் உருவாக்க உங்கள் நேரத்தை விட���வித்து.\nஉங்களைச் சுற்றியுள்ள உலகில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்\nநீங்கள் எவ்வளவு நேரம் வலைப்பதிவு செய்கிறீர்களோ, உங்களைச் சுற்றியுள்ள உலகைக் கவனிப்பதன் மூலம் உங்கள் தளத்தை எவ்வாறு வலைப்பதிவு செய்வது மற்றும் சந்தைப்படுத்துவது என்பது பற்றி நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். மக்கள் விரும்புவதைக் கற்றுக் கொள்ளுங்கள், உங்கள் தனித்துவமான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள், எப்போதும் புதிய விஷயங்களுக்குத் திறந்திருங்கள்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஉங்கள் வலைப்பதிவை திருப்புவதற்கான சிறந்த 10 வழிகள்\nஷர்ட் டேங்கிலிருந்து ஷார்க்ஸ் ஒன்றைப் போல உங்கள் வலைப்பதிவை எவ்வாறு இயக்குவது\nஎப்படி சூப்பர் பிளாக்கர்கள் வேலை: ஒரு வலைப்பதிவு அட்டவணை திறம்பட பெறுதல்\nஎப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது # XXX: உங்கள் புத்தகத்தை சந்தைப்படுத்துவதற்கான வழிகள்\nபிளாக்கிங் மணிக்கு XHTML காரணங்கள் கைவினை மக்கள் ராக்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=final", "date_download": "2020-01-20T05:34:43Z", "digest": "sha1:V4FBE45KCRZUOY6CIXDFSXYBU5CVJP6A", "length": 3934, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"final | Dinakaran\"", "raw_content": "\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா ஜோடி இறுதிக்கு முன்னேற்றம்\nசர்வதேச ஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா - நாடியா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nஐபிஎல் டி20 ஏலம் இறுதி பட்டியலில் 332 வீரர்கள்: கொல்கத்தாவில் 19ம் தேதி நடக்கிறது\nமிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட் முஷ்டாக் அலி டி20 பைனலில் கர்நாடகா\nதியோதர் கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்தியா பி-இந்தியா சி : வெளியறேியது இந்தியா ஏ\nஎலைட் டிராபி டென்னிஸ் பைனலில் சபலென்கா\nவிஜய் ஹசாரே டிராபி: பைனலுக்கு முன்னேறியது தமிழகம்\n16 அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி: உலக கோப்பை அட்டவணை வெளியீடு...2020 நவ. 15ல் மெல்போர்னில் இறுதிப்போட்டி\nடபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடர் அரை இறுதியில் ஸ்விடோலினா\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதியில் குஜராத்: டெல்லி ஏமாற்றம்\nபுரோ கபடி பைனலில் இன்று டெல்லி - பெங்கால் மோதல்\nவரும் 17-ம் தேதி அயோத்தி வழக்கின் இறுதி விசாரணை: டிசம்.10-ம் வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளதாக மாவட்ட நீதிபதி தகவல்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்தினார் சிட்சிபாஸ்: அரை இறுதிக்கு முன்னேற்றம்\nசீன ஓபன் டென்னிஸ் பைனலில் ஆஷ்லி பார்தி\nஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்\nதாஷ்கன்ட் ஓபன் டென்னிஸ் பைனலில் சொரானா சிர்ஸ்டீ\nகோதாவரி-காவிரி இணைப்புக்காக விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்யவேண்டும்: முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு\nதெற்காசிய யு-18 கால்பந்து பைனலில் இந்தியா\nஉலக மல்யுத்தம் பைனலில் தீபக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-20T07:44:49Z", "digest": "sha1:N4FSZMQHQ3JBOXUASHHL5PRPXCB4SFLU", "length": 4720, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கருப்புக் கொடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகறுப்புக்கொடி, கருப்புக் கொடிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. எனினும் தமிழ் விக்கிப்பீடியாவில் பத்துக் கட்டுரைகள் கறுப்பு என்ற முன்னொட்டுடன் உள்ளன. எது சரி \nஇரண்டுமே பயன்பாட்டில் உள்ளன. கரிய, கருமை, கருப்பு. கருப்பு சரியானதென்றே நான் நினைக்கிறேன்.--Kanags \\உரையாடுக 12:57, 24 திசம்பர் 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2011, 12:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Porsche/New_Delhi/cardealers", "date_download": "2020-01-20T07:03:16Z", "digest": "sha1:LLJAGBRIS5XNTBQUO6S5MXRDYTB3FOGP", "length": 7027, "nlines": 116, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி உள்ள போர்ஸ்சி கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nபோர்ஸ்சிசார்ஸ் டேங்க்லர்ஸ் அண்ட் ஷோவ்ரூம்ஸ் இன் புது டெல்லி\nபோர்ஸ்சி ஷோரூம்களை புது டெல்லி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்ஸ்சி ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்ஸ்சி கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து புது டெல்லி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்ஸ்சி சேவை மையங்களில் புது டெல்லி இங்கே கிளிக் செய்\nபோர்ஸ்சி டீலர்ஸ் புது டெல்லி\nபுது டெல்லி நகரில் ஷோரூம்கள் போர்ஸ்சி\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபயன்படுத்தப்பட்ட போர்ஸ்சி சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 14.5 லட்சம்\nதுவக்கம் Rs 60 லட்சம்\nதுவக்கம் Rs 7.5 லட்சம்\nதுவக்கம் Rs 75 லட்சம்\nதுவக்கம் Rs 85 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota-fortuner/car-price-in-kochi.htm", "date_download": "2020-01-20T06:31:26Z", "digest": "sha1:UQJOYFFHX6W37IUM6INOS76ESCQYVD7I", "length": 29912, "nlines": 453, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டொயோட்டா ஃபார்ச்சூனர் 2020 கொச்சி விலை: ஃபார்ச்சூனர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாடொயோட்டா ஃபார்ச்சூனர்கொச்சி இல் சாலையில் இன் விலை\nகொச்சி இல் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nகொச்சி சாலை விலைக்கு டொயோட்டா ஃபார்ச்சூனர்\n2.8 2டபிள்யூடி எம்டி(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.38,21,702*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 2டபிள்யூடி ஏடி(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.40,53,732*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 2டபிள்யூடி ஏடி(டீசல்)மேல் விற்பனைRs.40.53 லட்சம்*\n2.8 அட் கொண்டாட்ட பதிப்பு(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.43,21,939*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 அட் கொண்டாட்ட பதிப்பு(டீசல்)Rs.43.21 லட்சம்*\nசாலை விலைக்கு கொச்சி : Rs.40,67,454*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 4டபில்யூடி எம்டி(டீசல்)Rs.40.67 லட்சம்*\n2.8 4டபில்யூடி ஏடி(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.42,90,752*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 4டபில்யூடி ஏடி(டீசல்)(top மாடல்)Rs.42.9 லட்சம்*\n2.7 2டபிள்யூடி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.35,70,959*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.7 2டபிள்யூடி எம்டி(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.35.7 லட்சம்*\n2.7 2டபிள்யூடி ஏடி(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.37,69,308*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.7 2டபிள்யூடி ஏடி(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.37.69 லட்சம்*\n2.8 2டபிள்யூடி எம்டி(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.38,21,702*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை த���றவிட வேண்டாம்\n2.8 2டபிள்யூடி ஏடி(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.40,53,732*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 2டபிள்யூடி ஏடி(டீசல்)மேல் விற்பனைRs.40.53 லட்சம்*\n2.8 அட் கொண்டாட்ட பதிப்பு(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.43,21,939*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 அட் கொண்டாட்ட பதிப்பு(டீசல்)Rs.43.21 லட்சம்*\nசாலை விலைக்கு கொச்சி : Rs.40,67,454*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 4டபில்யூடி எம்டி(டீசல்)Rs.40.67 லட்சம்*\n2.8 4டபில்யூடி ஏடி(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.42,90,752*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 4டபில்யூடி ஏடி(டீசல்)(top மாடல்)Rs.42.9 லட்சம்*\n2.7 2டபிள்யூடி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.35,70,959*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.7 2டபிள்யூடி ஏடி(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.37,69,308*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.7 2டபிள்யூடி ஏடி(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.37.69 லட்சம்*\nகொச்சி இல் டொயோட்டா ஃபார்ச்சூனர் இன் விலை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் விலை கொச்சி ஆரம்பிப்பது Rs. 28.4 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி எம்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 ஏடி celebratory edition உடன் விலை Rs. 34.42 Lakh. உங்கள் அருகில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் ஷோரூம் கொச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு இண்டோவர் விலை கொச்சி Rs. 29.2 லட்சம் மற்றும் டொயோட்டா இனோவா crysta விலை கொச்சி தொடங்கி Rs. 15.49 லட்சம்.தொடங்கி\nஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி எம்டி Rs. 35.7 லட்சம்*\nஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டி Rs. 40.67 லட்சம்*\nஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி எம்டி Rs. 38.21 லட்சம்*\nஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி ஏடி Rs. 42.9 லட்சம்*\nஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி ஏடி Rs. 40.53 லட்சம்*\nஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி ஏடி Rs. 37.69 லட்சம்*\nஃபார்ச்சூனர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொச்சி இல் இண்டோவர் இன் விலை\nகொச்சி இல் Innova Crysta இன் விலை\nஃபார்ச்சூனர் விஎஸ் இனோவா crysta\nகொச்சி இல் ஹெரியர் இன் விலை\nகொச்சி இல் Alturas G4 இன் வ���லை\nஃபார்ச்சூனர் விஎஸ் அல்ட்ரஸ் ஜி4\nகொச்சி இல் ஹெக்டர் இன் விலை\nகொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of டொயோட்டா ஃபார்ச்சூனர்\nFortuner Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு முயற்சி செப்டம்பர் 2019 விற்பனையில் முதலிடத்தில் உள்ளன\nஇந்த பிரிவில் ஆறு மாடல்கள் இருப்பதால், அவை ஒவ்வொன்றும் கடந்த மாதத்தில் எவ்வாறு செயல்பட்டன என்பதைப் பாருங்கள்\nடொயோட்டா ஃபார்ட்சூனர் ஸ்போர்ட்டி ஒப்பனையை அதன் 10 வது ஆண்டுவிழாவிற்கு பெறுகிறது\nஃபார்ட்சூனர் TRD செலப்ரடரி பதிப்பு டீசல்-AT 4x2 வேரியண்ட்டை விட ரூ 2.15 லட்சம் பிரீமியம் நிர்வகிக்கிறது.\nகார்கள் தேவை: டொயோட்டா Fortuner, ஃபோர்டு முடிவு பிப்ரவரி மாதம் பிரிமியம் தலைவர்கள் மத்தியில் 2019 விற்பனை\nடொயோட்டாவின் ஃபோர்டுனர் விற்பனைப் பிரிவில் முதலிடம் வகிக்கிறது\n2016 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் புதிய டொயோட்டா ஃபார்ச்யூனர், இந்திய பிரவேசம் பெறலாம்\n2016 ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த ஃபார்ச்யூனரை, டொயோட்டா நிறுவனம் களமிறக்க வாய்ப்புள்ளது. இந்த ஃபார்ச்யூனரின் மூலம் பிரிமியம் SUV பிரிவின் பெரும்பான்மையான இடத்தை நீண்டகாலமாக இந்நிற\nஇனோவா மற்றும் ஃபார்ச்யூனர் ஆகியவற்றில் பெட்ரோல் பதிப்புகளை டொயோட்டா அறிமுகம் செய்ய வாய்ப்பு\nஉச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையிலும், தங்கள் தயாரிப்புகளை காப்பாற்ற, கார் தயாரிப்பாளர்கள் சில மாற்று வழிகளை கண்டுபிடிக்க துவங்கியுள்ளனர். அதற்காக சில வாகன\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nமூவாற்றுபுழா Rs. 35.7 - 43.21 லட்சம்\nஇரிஞாலக்குடா Rs. 35.7 - 43.21 லட்சம்\nகோட்டயம் Rs. 35.7 - 43.21 லட்சம்\nதிருச்சூர் Rs. 35.7 - 43.21 லட்சம்\nதிருவல்லா Rs. 35.7 - 43.21 லட்சம்\nகாயம்குளம் Rs. 35.7 - 43.21 லட்சம்\nபாலக்காடு Rs. 35.7 - 43.21 லட்சம்\nகொல்லம் Rs. 35.7 - 43.21 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 33.6 - 40.47 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅடுத்து வருவது டொயோட்டா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597458.22/wet/CC-MAIN-20200120052454-20200120080454-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}