diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1412.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1412.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1412.json.gz.jsonl" @@ -0,0 +1,361 @@ +{"url": "http://test.maalaisudar.com/?cat=12", "date_download": "2019-12-15T05:09:52Z", "digest": "sha1:BPWGECN2KAFFBBO3OEKSZSYE4GU3AZB3", "length": 7110, "nlines": 79, "source_domain": "test.maalaisudar.com", "title": "உலகம் – Maalaisudar", "raw_content": "\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் \nதமிழக அரசு உத்தரவு: சுப்ரீம்கோர்ட் ரத்து\nபிஜேபி தேர்தல் அறிக்கை வெளியிட்டார் மோடி\nகாங். முதல்வர் உதவியாளர் வீட்டில் ரெய்டு\nரெயில் நிலையத்தில் குழந்தை பெற்ற பெண்\nசீனாவில் 23 குழந்தைகளுக்கு விஷ உணவு கொடுத்ததாக ஆசிரியை கைது\nகுழந்தைகளுக்கு கிண்டர்கார்டன் ஆசிரியை ஒருவர் நைட்ரேட் விஷம் கலந்த உணவைக் கொடுத்த சம்பவம் […]\nஉக்ரைனில் குழந்தை வன்முறைக்கு எதிராக இவ்வளவு பாதுகாப்பா\nஇந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் மற்றும் இதர வன்முறை சம்பவங்கள் படுமோசமாக நடந்துகொண்டு […]\nதென் அமெரிக்காவில் அதிகரிக்கும் சிறுவர் வன்முறை\nதென்னமெரிக்காவின் வடகிழக்கு நாடான கொலம்பியாவில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் […]\n3 வீரர்களை இந்தியா சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் புலம்பல்\nஇஸ்லாமாபாத், ஏப். 2: காஷ்மீரின் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் 14-2-2019 அன்று பாகிஸ்தான் […]\nமத்திய அமெரிக்க நாடுகளுக்கு நிதி உதவி நிறுத்திய டிரம்ப்\nவாஷிங்டன்,ஏப்.1: மெக்சிகோ வழியாக எல்சால்வேடர், கவுதமலா, ஹோண்டுராஸ் உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் […]\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்கு\nநியூயார்க்,ஏப்.2: அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு ‘எச்-1 பி’ […]\n‘மிஷன் சக்தி’ ஆய்வு மையத்தை பாதிக்கும்: நாசா\nவாஷிங்டன்,ஏப்.1: விண்வெளியில் செயற்கை கோளை சுட்டு வீழ்த்தும், மிஷன் சக்தி சோதனையை இந்தியா […]\nகிம் ஜாங் அன் சகோதரர் கொலையில் கைதான பெண் விடுதலை\nஷா ஆலம், ஏப்.2: வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் […]\nதீப்பிடித்ததில் 20 பயணிகள் கருகி பலி\nபெரு ஏப்.1: பெரு நாட்டின் லிமா நகரில் இருந்து சிக்லேயோ நகர் நோக்கி […]\nராப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் சுட்டுக்கொலை\nலாஸ் ஏஞ்சல்ஸ்,ஏப்.1: அமெரிக்காவைச்சேர்ந்த பிரபல ராப் பாடகர் நிப்சி ஹூஸல். நிப்சி ஹூஸல் […]\nசான் பிரான்ஸிகோ, ஏப்.1: இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவை […]\nவாஷிங்டன், ஏப்.1: இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் மிக மோசமான விளைவு […]\nஅந்தமானில் 2 மணி நேரத்தில் 9 முறை நிலநடுக்கம்\nஅந்தமான்,ஏப்.1: ந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று 2 மணி நேர இடைவெளியில் 9 […]\nஅவகாசத்தை நீட்டித்தது சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்\nஅமெரிக்கா,ஏப்.1:அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் சர்ச்சைக்குரிய போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை […]\nசீனாவில் காட்டுத்தீ- அணைக்கச் சென்ற 24 தீயணைப்பு வீரர்கள் பலி\nபீஜிங், ஏப்.1:தென்மேற்கு சீனாவின் வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை, 3800 மீட்டர் நிலப்பரப்பில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann13.html", "date_download": "2019-12-15T05:42:34Z", "digest": "sha1:DN6VCBA27ACT757T3YFJ2WEV5PW3IABZ", "length": 55907, "nlines": 208, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pirantha Mann", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமறுநாள் காலை முதல் அழகியநம்பியின் உத்தியோக வாழ்க்கை அந்தக் கடைக்குள் ஆரம்பமாகியது. பிரமநாயகம் பஞ்சாங்கத்தைப் புரட்டி நல்ல வேளை பார்த்து அவனை அழைத்துக் கொண்டு போய்ப் பூர்ணாவின் அறைக்குள் உட்கார்த்தினார். அவனுக்கென்று தனி மேஜை, தனி நாற்காலி, எல்லாம் அங்கே தயாராகப் போட்டு வைக்கப்பட்டிருந்தன. அன்று வரை அந்தப் பெண்ணின் தனியுரிமையாக இருந்த அந்த அறையில் உரிமையின் முதல் தடையாக அழகியநம்பி நுழைந்து உட்கார்ந்து கொண்டிருந்தான்.\nவழக்கமாகப் பத்து மணிக்குள் கடைக்குள் வந்துவிடும் பூர்ணா அன்று மணி பத்தேகால் ஆகியும் வரவில்லை. புதிதாகக் கொண்டு வந்து உட்கார்த்தப்பட்டிருந்த அழகியநம்பி தனியாகக் கணக்கு வழக்குகளைப் புரட்டிக் கொண்டிருந்தான். அந்த இடத்தில் இருப்புக் கொள்ளாது போலிருந்தது அவனுக்கு. ஒவ்வொரு விநாடியும் அவள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அவன். வெளியே ஒரு சிறிய ஓசை கேட்டாலும் அவள் தான் வந்துவிட்டாளோ, என்று கணக்குப் புத்தகங்களை மூடி வைத்து விட்டு நிமிர்ந்து சரியாக உட்கார்ந்து கொள்வான்.\nபடிப்பு, சிந்தனையுணர்ச்சி, தைரியம், நேர்மைக்கு மாறான எந்தச் செயல்களுக்கும் அஞ்சாமை - இவ்வளவு பண்புகளும் அழகியநம்பி என்ற அந்த இளைஞனிடத்தில் அமைந்திருந்தன. ஆனால், இப்போது அவன் ஒரு இளம் பெண் தன் அறைக்குள் நுழைந்து வரப்போகிற நேரத்தை எதிர்பார்த்து நடுங்கிக் கூசி உட்கா��்ந்திருந்தான்.\n'அப்படித்தான் அந்தப் 'பூர்ணா' என்ன புலியா சிங்கமா அவளுக்கு நான் ஏன் பயப்பட வேண்டும் அவள் என்னைக் கடித்தா விழுங்கிவிடப் போகிறாள் அவள் என்னைக் கடித்தா விழுங்கிவிடப் போகிறாள்' - அவன் தானாகவே தன்னை தைரியப்படுத்திக் கொள்வதற்கு முயன்றான். அறைக்குள் எல்லாப் பவிஷுகளும் இருந்தன. ஒன்றுக்கும் குறைவில்லை. மின்சார விசிறி சுழன்று கொண்டு தான் இருந்தது. விளக்கொளி பிரகாசித்துக் கொண்டுதான் இருந்தது. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஊதுவத்திப் புகையின் நறுமணம் பரவியதாலோ, என்னவோ, அந்த அறையில் எப்போதும் நாசிக்கினிய ஒருவகை மணம் நிறைந்திருந்தது.\nமேஜை மேல் விரித்துக் கிடந்த பைல்களையும், தடிமன், தடிமனான பேரேட்டுக் கணக்குப் புத்தகங்களையும் அப்படியே போட்டு விட்டு அந்த நிமிடம் வரை தனக்கு ஏற்படாத ஒரு வகைத் துணிச்சலை வலுவில் வரவழைத்துக் கொண்டான் அவன். எழுந்திருந்து அந்த அறைமுழுவதும் ஒவ்வொரு மூலை முடுக்குக்களையும் ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தான்.\nபிரமநாயகம் அவனை அந்த அறைக்குள் முதன் முதலாகக் கொண்டுவந்து விட்டுச் சென்றவுடனேயே அவன் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கலாம். அவன் அப்படிச் செய்யாமல் பிரமநாயகம் உட்கார்த்திவிட்டுப் போன நாற்காலியிலேயே உட்கார்ந்து வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிட்டான். பூர்ணா அப்போது அந்த அறையில் இல்லாவிட்டாலும் அவளுடைய, அல்லது அவளைச் சேர்ந்த ஏதோ ஒரு விசேட சக்தி அந்த அறையைக் கண்காணித்துக் கொண்டிருப்பது போன்ற மனப்பிரமையும், கலவரத்தோடு கூடிய பயமும், அவனுக்கு இருந்தன. அதனால்தான் அறையில் வேறுயாருமில்லா விட்டாலும் யாருக்கோ அடங்கி உட்கார்ந்து கொண்டு வேலை செய்கிற மாதிரி உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையாமல் - அந்த அறையில் சூழ்நிலை எப்படி அமைந்திருக்கிறது என்பதைக்கூடப் பார்த்துக் கொள்ளாமல் காரியத்தில் கண்ணாயிருந்தான்.\nஅவன் பார்த்தமட்டில், கேள்விப்பட்ட மட்டில் பூர்ணா என்ற பெண்ணின் குணசித்திரம் அவன் மனத்தில் எந்த அளவு உருவாகியிருந்ததோ, அதன் விளைவுதான் அவன் பயம்\nகல்லூரியில் படித்த தமிழ்ப் பாடப்பகுதிகளிலிருந்து ஒரு செய்யுள் வரி அவனுக்கு நினைவு வந்தது.\nகறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்.\"\n'அரசன் தூங்கிக் கொண்டிருந்தாலும் அவனுடைய ஆற்றலின் ஒளி அவனா��் ஆளப்படுகின்ற பிரதேசம் முழுவதும் தீங்கோ, தவறோ, நேர்ந்து விடாமல் காத்துக் கொண்டிருக்கும்' என்பது இதனுடைய கருத்து. இது போலவே பூர்ணாவின் சாகச ஒளியின் ஆற்றல் அந்த அறை முழுவதும் நிரம்பியிருப்பது போல் ஒரு மனப் பிராந்தி ஏற்பட்டிருந்தது அவனுக்கு.\nஅந்த மனப்பிராந்தி நீங்குவதற்கு அரைமணி நேரம் பிடித்தது. அதன் பின்பே எழுந்திருந்து அறையைச் சுற்றிப் பார்க்கும் துணிவு அவனுக்கு உண்டாயிற்று. பூர்ணா சுபாவத்தில் நல்லவளா, கெட்டவளா, சூழ்ச்சிக்காரியா, நேர்மையானவளா இவற்றையெல்லாம் பற்றி அவன் தன்னைப் பொறுத்தவரையில் இனிமேல் தான் பழகித் தெரிந்து கொள்ள வேண்டும் இவற்றையெல்லாம் பற்றி அவன் தன்னைப் பொறுத்தவரையில் இனிமேல் தான் பழகித் தெரிந்து கொள்ள வேண்டும் ஆனால், அவளுடைய அலுவலக அறையை அவள் நன்றாக வைத்துக் கொண்டிருந்தாள். சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தாள். காகிதங்கள், ரசீதுப் புத்தகங்கள், பைல்கட்டுக்கள், கடிதங்கள் - எதுவும், எவையும் தாறுமாறாக மூலைக்கு மூலை சிதறி வைக்கப்பட்டிருக்கவில்லை. அவையவை உரிய இடங்களில் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.\nதனியாக - ஒருத்தி இவ்வளவு வேலைகளையும் ஒழுங்காகச் செய்து கொண்டு, - அதே சமயத்தில் அங்குள்ள மற்றவர்களை ஆட்டிவைத்து அதிகாரம் செய்யவும் எப்படி முடிந்தது என்று அவன் வியந்தான்.\nஅவள் வழக்கமாக உட்காரும் நாற்காலிக்குப் பின்புறமிருந்த அலமாரி ஒன்று பூட்டியிருந்தது. அதற்குள் ஏதாவது முக்கியமான பொருள்கள் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் அவன். மேஜை டிராயர்களும் அதே போல் பூட்டப்பட்டிருந்தன. மேஜை மேல் டைப்ரைட்டர் அதற்குரிய தகரக் கூட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது. சில கடிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பக்கத்தில் வேறு சில கடிதங்கள் அனுப்புவதற்காக டைப் செய்து மடித்து வைக்கப் பட்டிருந்தன. பத்தே நிமிஷங்களில் அந்த அறையின் ஒவ்வொரு பகுதியையும் தன் பார்வையால் அளந்து கொண்டு தனக்குரிய இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான் அழகியநம்பி.\nஅவன் உட்கார்ந்து சில விநாடிகளே கழிந்திருக்கும். ஸ்பிரிங் கதவு திறக்கும் ஓசை கேட்டது. குனிந்து 'பைலைப்' புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவன் யார் என்று பார்ப்பதற்காகத் தலைநிமிர்ந்தான். அந்த ஒரு கணத்திற்குள் அவன் நெஞ்சு அடித்துக் கொண்ட வேகம் சொல்லி முடியாது.\nபூர்ணா தான் வந்தாள். ஒரு கையில் அலங்காரப் பை, இன்னொரு கையில் அழகிய சிறிய ஜப்பான் குடை. அவன் உட்கார்ந்து கொண்டிருப்பதை அவள் பார்த்து விட்டாள். ஆனால், அதற்குரிய வியப்போ, மாறுதலோ, சினமோ - ஏதாவது ஒரு உணர்ச்சி சிறிதாவது அவள் முகத்தில் உண்டாக வேண்டுமே\nஅழகியநம்பி தான் தன்னையறியாமலே தான் என்ன செய்கிறோம் என்ற நினைவே இல்லாமல் எழுந்து நின்று கொண்டிருந்தான். அவள் உள்ளே நுழையும்போது தான் எதற்காக எழுந்து நின்றோம்; என்று பின்னால் நிதானமாக நினைத்துப் பார்த்த போது அவனுக்கே ஏனென்று விளங்கவில்லை\nஒன்றும் புதிதாக நடக்காதது போல் அவன் அங்கே உட்கார்ந்திருப்பதையே கவனிக்காமல் தன் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள் அந்தப் பெண் புலி. அவள் வேண்டுமென்றே தன்னை அலட்சியம் செய்வதைப் போல் தோன்றியது அவனுக்கு. ஒரே கணம் அவனுடைய மனம் கொதித்தது. ஆண் பிள்ளையின் இயல்புகளான தன்மானமும் ரோஷமும் அவன் மனத்தை முறுக்கேற்றின. ஆனால், அவை நிலைக்கவில்லை. தன்னடக்கமாக உணர்வுகளை அமுக்கிக் கொண்டான். வாழ்க்கையில் அந்த இளம் வயதிற்குள்ளேயே துன்பங்களை ஏராளமாக அனுபவித்துப் பண்பட்டிருந்த அவன் மனம் அவனுடைய கண நேரத்து ஆத்திரத்தைத் தணித்து அவனைப் புத்திசாலியாக்கியது. சுளித்த முகம் மலர்ந்தது. இறுகிய உதடுகள் நெகிழ்ந்தன. \"மிஸ் பூர்ணா குட்மார்னிங்\" - என்று அவளை வரவேற்றான் அவன். நாற்காலியில் உட்கார்ந்து டிராயரைத் திறந்து கொண்டிருந்தவள் அவனுடைய குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்து அப்போது தான் அவனைப் பார்க்கிறவளைப் போலப் பார்த்தாள். ஆழமான, தீர்க்கமான - சூடு நிறைந்த பார்வை அது குட்மார்னிங்\" - என்று அவளை வரவேற்றான் அவன். நாற்காலியில் உட்கார்ந்து டிராயரைத் திறந்து கொண்டிருந்தவள் அவனுடைய குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்து அப்போது தான் அவனைப் பார்க்கிறவளைப் போலப் பார்த்தாள். ஆழமான, தீர்க்கமான - சூடு நிறைந்த பார்வை அது சிரித்துக் கொண்டே அந்தப் பார்வையைத் தாங்கி அதிலிருந்த வெப்பத்தை மாற்ற முயன்றான் அவன்.\nபூர்ணாவின் பார்வை அவனுடைய சிரித்த முகத்தைக் கண்டு முற்றிலும் மாறிவிடவில்லை யென்றாலும் அதிலிருந்த கடுமை சிறிது குறைந்தது. வேண்டா வெறுப்பாக, \"குட்மார்னிங்\" - என்று பதிலுக்கு முணுமுணுத்தாள். 'விரட்டிய���, மிரட்டியோ அவளை வழிக்குக் கொண்டு வருவதென்பது இயலாத காரியம். விட்டுக் கொடுத்துப் பணிவது போல் நடந்து தான் அவளைப் பணிய வைக்க முடியுமென்பது' அவனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் அவளிடம் தன்னை மறைத்துக் கொண்டு நடிக்க முயன்றான். விநயமாக அடக்கவொடுக்கத்தோடு அவள் மேஜைக்கு முன்னால் போய் நின்று கொண்டான். குனிந்து கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்தவள் மேஜை மேல் அவன் நிழல் விழுந்ததும் நிமிர்ந்து பார்த்தாள். பார்வை வெட்டுவது போலிருந்தது.\nஅவனுடைய குரலில் நளினமும் நைச்சியமும், ஒன்றுபட்டுக் குழைந்தன. \"மிஸ் பூர்ணா நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நான் உங்களுக்குப் போட்டியாகவோ, எதிரியாகவோ, இங்கே கொண்டு வந்து உட்கார்த்தப்பட்டிருக்கவில்லை. நீங்கள் சொல்வதைச் செய்வதற்காக, உங்களுக்கு உதவியாகவே நான் வந்திருக்கிறேன். என்னைப் பற்றி நீங்கள் எந்த விதத்திலும் சிறிது கூடத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. என்னிடம் நீங்கள் கலகலப்பாகவோ, அன்பாகவோ, பழகாமல் புறக்கணித்தால் எனக்குப் பெருந்துயரம் ஏற்படும். உங்கள் அன்பையும், நட்பையும், பெறமுடியாததை என் துர்பாக்கியமாகக் கருதுவேன். நான் உங்களைப் பற்றி எவ்வளவோ பெருமையாக நினைத்து நம்பிக் கொண்டிருக்கிறேன். என்னை ஏமாற்றிவிடாதீர்கள் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நான் உங்களுக்குப் போட்டியாகவோ, எதிரியாகவோ, இங்கே கொண்டு வந்து உட்கார்த்தப்பட்டிருக்கவில்லை. நீங்கள் சொல்வதைச் செய்வதற்காக, உங்களுக்கு உதவியாகவே நான் வந்திருக்கிறேன். என்னைப் பற்றி நீங்கள் எந்த விதத்திலும் சிறிது கூடத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. என்னிடம் நீங்கள் கலகலப்பாகவோ, அன்பாகவோ, பழகாமல் புறக்கணித்தால் எனக்குப் பெருந்துயரம் ஏற்படும். உங்கள் அன்பையும், நட்பையும், பெறமுடியாததை என் துர்பாக்கியமாகக் கருதுவேன். நான் உங்களைப் பற்றி எவ்வளவோ பெருமையாக நினைத்து நம்பிக் கொண்டிருக்கிறேன். என்னை ஏமாற்றிவிடாதீர்கள் என்னைக் கைவிட்டு விடாதீர்கள்\nஅழகியநம்பி அருமையாக, தத்ரூபமாக நடித்துவிட்டான். பூர்ணாவின் கண்கள் அகல விரிந்தன. அவன் முகத்தை இமைக்காமல் சில விநாடிகள் உற்றுப் பார்த்தாள் அவள். அவனுடைய பேச்சில் அவளுக்கு நம்பிக்கை உண்டாகவில்லையோ என்னவோ\n\"நீங்கள் என்னை நம்பலாம். நான் உங்களு���ையவன், உங்களுக்கு அந்தரங்க நண்பனாக இருக்க விரும்புகின்றவன். என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து உட்கார்த்தியிருப்பவர் யாரோ அவரை விட உங்களுக்குத்தான் நான் அதிகம் பயன்படுகிறவனாக இருப்பேன்.\"\nமறுபடியும் கெஞ்சுகிற பாவனையில் மெல்லிய குரலில் தன் நடிப்பைத் தொடர்ந்தான் அவன். அக்கறையோடு மேற்கொள்ளப்பட்ட அவனுடைய நடிப்பும், பேச்சும் வீணாகி விடவில்லை.\nபூர்ணாவின் முகம் மலர்ந்தது. அவள் மெல்லச் சிரித்தாள். அது தந்திரமான சிரிப்பாக இருந்தது. \"மிஸ்டர் அழகியநம்பி நீங்கள் இடத்தில் போய் உட்கார்ந்து வேலையைக் கவனியுங்கள். நான் உங்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கு முன் நீங்களாகவே ஏன் பயப்படுகிறீர்கள் என்னால் உங்களுக்கு ஒரு துன்பமும் நேராது. நீங்கள் என்னோடு ஒத்துழைக்கத் தயாராயிருக்கும்போது நான் மட்டும் உங்களுக்குத் துன்பம் செய்வேனா... என்னால் உங்களுக்கு ஒரு துன்பமும் நேராது. நீங்கள் என்னோடு ஒத்துழைக்கத் தயாராயிருக்கும்போது நான் மட்டும் உங்களுக்குத் துன்பம் செய்வேனா... நாம் இன்று மாலை வெளியே ஓர் இடத்தில் தனியாகச் சந்தித்து நம் நிலைகள் பற்றிப் பேசிக் கொள்வோம். இங்கே வேண்டாம். நான் சொல்கிற வேலைகளை நீங்கள் மறுக்காமல் உடனுக்குடன் செய்து கொண்டு வாருங்கள் நாம் இன்று மாலை வெளியே ஓர் இடத்தில் தனியாகச் சந்தித்து நம் நிலைகள் பற்றிப் பேசிக் கொள்வோம். இங்கே வேண்டாம். நான் சொல்கிற வேலைகளை நீங்கள் மறுக்காமல் உடனுக்குடன் செய்து கொண்டு வாருங்கள்\" - என்றாள் பூர்ணா. அவன் தலையை ஆட்டினான். உள்ளூற அவன் மனம் கறுவிக் கொண்டது: 'இரு மகளே\" - என்றாள் பூர்ணா. அவன் தலையை ஆட்டினான். உள்ளூற அவன் மனம் கறுவிக் கொண்டது: 'இரு மகளே இரு; உன்னை வழிக்குக் கொண்டு வருகிற விதமாகக் கொண்டு வருகிறேன் இரு; உன்னை வழிக்குக் கொண்டு வருகிற விதமாகக் கொண்டு வருகிறேன்' - என்று எண்ணிக் கொண்டான்.\nஅழகியநம்பியின் பணிவையும், அடக்கத்தையும் கொண்டு அவனைக் கையாலாகாதவன் என்றும் ஏழை என்றும் தவறாக அனுமானம் செய்து கொண்ட பூர்ணா அவனைத் தாராளமாக அதிகாரம் செய்தாள். அவளுடைய அனுமானமும் தவறல்லவே பணத்தினால் அவன் ஏழைதான் அறிவினால் கூடவா அவன் ஏழை\nமறுபேச்சுப் பேசாமல் - சொன்ன வார்த்தைக்கு எதிர் வார்த்தை சொல்லாமல் சிரித்துக் கொண்டே அவள் எதைச் சொன்னாலும், எதற்கு ஏ��ினாலும், - கீழ்ப்படிந்து அவற்றைச் செய்து விடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தான் அவன்.\nபூர்ணா அழகியநம்பியிடம் நேரில், \"நான் உங்களுக்கு ஒரு துன்பமும் செய்ய மாட்டேன்\" - என்று முகத்துதிக்காகச் சொல்லியிருக்க வேண்டும். அன்று முழுதும் அவள் அவனிடம் நடந்து கொண்ட விதமென்னவோ, அதிகார மிடுக்கையும், மமதையையும் காட்டுவதாகவே இருந்தது.\nமுதல் வேலையாக அவளுடைய மேசை நாற்காலிக்குப் பக்கத்தில் ஒட்டினால் போலச் சரிசமமாகப் போட்டிருந்த அவன் மேசை நாற்காலியை இடம் மாற்றிப் போடச் செய்தாள் அவள். அவள் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் அவனைக் கொண்டே அந்த வேலையைச் செய்வித்தாள்.\n\"உங்கள் மேசை நாற்காலியை அப்படிக் கதவோரமாக எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள். அதுதான் நீங்கள் இருக்க வேண்டிய இடம். உங்கள் மேஜையிலிருக்கும் பைல்கள், லெட்ஜர்களை எல்லாம் இப்படி எடுத்துக் கொடுத்துவிடுங்கள். அவற்றை நீங்கள் இப்போது பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. உங்களுக்குப் பழக்கமும் போதாது. இப்போதைக்கு, நான் சொல்லுகிற வேலைகளை மட்டும் நீங்கள் கேட்டால் போதும்.\"\nஅந்த அதிகாரக் குரலின் வேகம் அவனைப் 'பியூனாக' நினைத்துக் கொண்டு பேசுவதைப் போல் இருந்தது. அவன் தனக்குள் சிரித்துக் கொண்டே தன் மேசை நாற்காலியை அவள் சொன்ன இடத்தில் எடுத்துப் போட்டான். அவள் விருப்பப்படி, தான் பார்ப்பதற்காக எடுத்து வைத்திருந்த 'பைல்' முதலியவற்றைப் பார்க்காமலேயே அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டான்.\n\"இதோ இந்த ஊதுபத்திகளைப் பொருத்தி ஸ்டாண்டில் வையுங்கள்.\"\n\"இதோ இந்தக் கவர்களுக்கெல்லாம் 'ஸ்டாம்ப்' ஒட்டுங்கள்.\"\n\"குப்பைக் கூடையில் ஒரேயடியாகக் காகிதங்கள் சேர்ந்து விட்டன. மேலே போடுவதற்கு இடமே இல்லை. கொண்டு போய் வெளியில் கொட்டிவிட்டு வந்துவிடுங்கள்.\"\nஎடுத்துக் கொண்டு போய்க் கொட்டிவிட்டு வந்தான்.\n\"அதோ அந்த அலமாரியில் 'கிளாஸ்' இருக்கிறது. எடுத்துக் குழாயடியில் போய்க் கழுவி விட்டு எதிர்த்த ஹோட்டலில் போய் ஒரு டீ வாங்கிக் கொண்டு வாருங்கள்.\"\nஅப்படியே செய்தான். பூர்ணாவுக்கே ஆச்சரியத்தை உண்டாக்கியது அந்தப் படித்த ஆண்பிள்ளையின் பொறுமை. அவள் சொன்னபடியெல்லாம் நாயாக ஓடி உழைத்தான் அவன்.\nமூன்று மணிக்கு அவள் வெளியேறும்போது அவனிடம் தன்னுடைய முகவரி அச்சிட்ட அட்டை ஒன்றைக் க��டுத்து, \"ஆறு, ஆறரை மணிக்கு என்னை வந்து சந்தியுங்கள். சில அந்தரங்கமான செய்திகளைப் பேசலாம்.\" - என்று கூறிவிட்டுப் போனாள். அவன், \"வருகிறேன்,\" - என்று சம்மதித்தான்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண���யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன��றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nஇந்து மதம் : நேற்று இன்று நாளை\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஎந்த மொழி காதல் மொழி\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/10/blog-post_31.html", "date_download": "2019-12-15T04:30:34Z", "digest": "sha1:F674NKBH6URYMJNPRFZV254NVGFBU55I", "length": 18827, "nlines": 197, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஒரு ஆஸ்பத்திரியை கடக்கும்போது....!!?", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஒரு மருத்துவமனையை கடக்கும் போது உங்களது மனதில் என்ன உணர்வு இருக்கிறது நீங்கள் ஒரு புதுப்படம் ஓடும் திரை அரங்கை கடக்கும்போது அந்த படம் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஓடும், ஒரு ஷாப்பிங் மால் கடக்கும்போது அதனுள் இருக்கும் பொருட்களின் விலை என்ன இருக்கும் என்று தோன்றும், சுடுகாடு கடக்கும்போது பேய் வந்து நினைவில் பயமுறுத்தும், ஒரு உணவகத்தை கடக்கும்போது \"இங்கதான பரோட்டாவுக்கு சால்னா நல்லா இருக்கும்ன்னு நம்ம தோஸ்து சொன்னான்\" என்று ஓடலாம், அலுவலகத்தை கடக்கும்போது வேலை யாபகம் வரும், பூக்கடையை கடக்கும்போது மனைவி யாபகம் வருவாள், விளையாட்டு சாமான் கடையை கடக்கும்போது குழந்தைகள் யாபகம் வருவார்கள்....இப்படி நீங்கள் கடந்து போகும் ஒவ்வொரு கடைக்கும் உங்களது மனது ஏதாவது ஒன்றை யாபக படுத்தும் இல்லையா நீங்கள் ஒரு புதுப்படம் ஓடும் திரை அரங்கை கடக்கும்போது அந்த படம் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஓடும், ஒரு ஷாப்பிங் மால் கடக்கும்போது அதனுள் இருக்கும் பொருட்களின் விலை என்ன இருக்கும் என்று தோன்றும், சுடுகாடு கடக்கும்போது பேய் வந்து நினைவில் பயமுறுத்தும், ஒரு உணவகத்தை கடக்கும்போது \"இங்கதான பரோட்டாவுக்கு சால்னா நல்லா இருக்கும்ன்னு நம்ம தோஸ்து சொன்னான்\" என்று ஓடலாம், அலுவலகத்தை கடக்கும்போது வேலை யாபகம் வரும், பூக்கடையை கடக்கும்போது மனைவி யாபகம் வருவாள், விளையாட்டு சாமான் கடையை கடக்கும்போது குழந்தைகள் யாபகம் வருவார்கள்....இப்படி நீங்கள் கடந்து போகும் ஒவ்வொரு கடைக்கும் உங்களது மனது ஏதாவது ஒன்றை யாபக படுத்தும் இல்லையா இப்போது சொல்லுங்கள்.....ஒரு மருத்துவமனையை நீங்கள் கடக்கும்போது உங்களது மனது எதை நினைக்கும் \nஇப்போதெல்லாம் தனியார் மருத்துவமனை என்பது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று உள்ளது. வெளியில் இருந்து பார்பதற்க்கு அவ்வளவு பகட்டு, உள்ளே அவ்வளவு சுத்தம், பார்கிங் வசதி, உள்ளேயே உணவு என்று இருப்பதால்தானோ என்னவோ மக்களுக்கு இதனுள்ளே வலியினால் துடிக்கும் மனிதர்களை நினைத்து பார்ப்பதில்லை. கதவின் இடுக்கினுள் கை விரல் சிக்கிக்கொண்டாலே கதறும் நமக்கு, இந்த மருத்துவமனைகளில் ஒரு கையே இல்லாமல் கதறி கொண்டு இருக்கும் ஒரு உயிர் நினைவுக்கு வருவதில்லை.\nநமது உடம்பு நன்றாக இருக்கும் வரை.... பாதாம் பால், முறுகலான தோசை, கெட்டி சட்னி, வெண்பொங்கல்-வடை, சிக்கன் கபாப், வத்த குழம்பு - சுட்ட அப்பளம், பஜ்ஜி - சொஜ்ஜி, கற்கண்டு பால் என்று அதற்க்கு அவ்வளவு சிறப்பான சேவைகள், அதனால் இந்த உடம்புக்கு வரும்போது அதன் வலி எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. எனது அம்மா படுத்திருந்த படுக்கைக்கு பக்கத்தில் ஒரு இருபத்தி ஐந்து வயது மதிக்க தக்க ஒரு இளைஞன் தனது இரு சிறுநீரகமும் செயல் இழந்து கிடந்தான், மருந்தின் வீரியம் குறையும்போது எல்லாம் அவன் துடித்ததை பார்க்க முடியவில்லை. இதுபோல நிறைய மனிதர்கள்.....நெருப்பில் சிக்கி தோல் கருகியவர்கள், கண்ணில் ஊசி தெரியாமல் குத்தி கொண்டவர்கள், உடல் சிதைந்தவர்கள், கோமாவில் இருப்பவர்கள், இதயம் - சிறுநீரகம் மாற்றி பொருத்தியவர்கள், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு, பிள்ளை பேறு வேண்டி, குழந்தைக்கு காய்ச்சல், மூளையில் கட்டி, கை வீக்கம், சர்க்கரை வியாதி என்று இன்னும் இன்னும் பெயர் சொல்ல முடியாத வியாதியுடன் எல்லாம் உள்ளே வழியில் அனர்திகொண்டு மனிதர்கள். அவர்கள் வலியோடு என்றால், இவர்களின் உறவுகள் வெளியில் வைத்தியத்திற்கு பணத்திற்காக துடித்து கொண்டு இருப்பார்கள்.\nஎங்கள் வீட்டில் வேலை செய்யும் ஒரு அம்மாவின் மகனுக்கு வயிற்றில் அப்பெண்டிக்ஸ் என்று சேர்த்து விட்டார்கள். தினமும் வேலை செய்தால்தான் வீட்டில் உலை என்ற கஷ்டத்தில் இருக்கும் அவருக்கு, பிள்ளையின் வேதனை பொறுக்க முடியாமல் எல்லாவற்றையும் விற்று விற்று அவனை சரி செய்��ார். இப்படி ஒரு மருத்துவமனை என்பது துயரம் மிகுந்ததாக இருக்கிறது. நான் கவனித்திருக்கிறேன், சாலையில் விரையும் மனிதர்கள் யாவரும் ஏதாவது கோவில் பார்த்தால் உடனே கன்னத்தில் போட்டு கொண்டு உலக அமைதிக்கு வேண்டி கொள்வதை.......இனி நீங்கள் ஒரு மருத்துவமனையை கடக்கும்போதும் கடவுளிடம் வேண்டிகொள்ளுங்கள்.....\"சீக்கிரம் இந்த மருத்துவமனையின் உள்ளே இருக்கும் நோயாளிகளின் நோய்கள் குணமாகட்டும், அவர்களின் வேதனை தீரட்டும்\" என்று, நீங்கள் உங்களுக்காக பிராத்தித்தால் இந்த கடவுள் மனம் இரங்கி நிறைவேற்றுவார் என்று நினைத்தால், அவர்களுக்காகவும் ப்ராத்தியுங்களேன் \nநல்ல பதிவு. இப்படித் தோணுனதே இல்லை இதுவரை.\nஆனால் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டதும் அதுலே உள்ள நோயாளி நல்லபடி குணமாகிப் பிழைத்து வரணுமுன்னு வேண்டுவேன் எப்போதும்.\nஇனிமேல் மருத்துவமனையைக் கடக்கும்போது பிரார்த்திப்பேன்.\nபி.கு: எங்க ஊரில் ஒரே ஒரு மருத்துவமனைதான் இருக்கு. அதுவும் அரசு நடத்துவது. தனியார்களுக்கு இங்கே அனுமதி இல்லை.\nமிக்க நன்றி மேடம், நீங்கள் இனி இதை செய்வேன் என்று சொல்வதே எனக்கு சந்தோசம். உங்களது உற்சாகமான வார்த்தைகளுக்கு மீண்டும் எனது நன்றிகள்.\nதங்கள் வர்குகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nசமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\n���சையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - சென்னை \"மண் வீடு\" உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சார்லி டோட்\nசோலை டாக்கீஸ் - குன்னக்குடி வைத்தியநாதன் வயலின்\nஉலக திருவிழா - ஹாலோவீன்\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-2)\nஆச்சி நாடக சபா - பாம்பே ட்ரீம்ஸ்\nஅறுசுவை - திருச்சி கண்ணப்பா செட்டிநாடு ஹோட்டல்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ஷரத் ஹக்சர் (...\nநான் ரசித்த குறும்படம் - சைனா டீ\nமறக்க முடியா பயணம் - சென்னை கிஷ்கிந்தா தீம் பார்க்...\nசோலை டாக்கீஸ் - வேர் தி ஹெல் இஸ் மேட்\nடிவி - தடங்கலுக்கு வருந்துகிறோம் \nஆச்சி நாடக சபா - டேவிட் ப்ளைன் ஷோ\nஅறுசுவை - பெங்களுரு காஜா சௌக் உணவகம்\nநான் ரசித்த கலை - ஜூலியன் பீவர் 3டி ஸ்ட்ரீட் ஆர்ட்...\nபுரியா புதிர் - நர்மதா அணை விவகாரம்\nஊர் ஸ்பெஷல் - மணப்பாறை முறுக்கு\nஉலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை தோசை\"\nசோலை டாக்கீஸ் - ஜியா சே ஜியா (A.R .ரஹ்மான்)\nமனதில் நின்றவை - ஷாருக் கான் வசனங்கள்\nநான் ரசித்த குறும்படம் - இன்பாக்ஸ்\nபுரியா புதிர் - மணிப்பூர் இரோம் ஷர்மிளா\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-1)\nஉலக திருவிழா - Albuquerque பலூன் திருவிழா\nஅறுசுவை - சென்னை \"ழ கபே\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54334-gaja-cyclone-damages-a-youngster-in-rescue-works-without-his-pregnant-wife.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-15T05:00:10Z", "digest": "sha1:7Y2JBO5FF7CSDREV24K5UJ4Q5LZ455R6", "length": 11968, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மீட்புப் பணியில் இளைஞர் | Gaja Cyclone Damages : A Youngster in Rescue Works without his pregnant wife", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்���ாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nகர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மீட்புப் பணியில் இளைஞர்\nகர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மக்களுக்கு உதவி வரும் இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இளைஞர்கள் உதவி வருகின்றனர். ஒரு இளைஞர் தனது கர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மக்களுக்கு உதவி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் உட்பட டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பல லட்சம் மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் முற்றிலும் நிலைகுலைந்துள்ளன. மீட்புப் பணிகளையும், உதவிகளையும் எதிர்பார்த்து மக்கள் தவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இளைஞர்கள் பலர் களமிறங்கியுள்ளனர். இதில், கரம்பையம் கிராமத்தை சேர்ந்த ரகு என்ற இளைஞர் தனது கர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மக்களுக்கு உதவி புரிய களத்தில் இறங்கியுள்ளார். அவர் கூறும்போது, “எனது மனைவி 9 மாத கர்ப்பிணி. நான் விட்டுக்கு சென்று 2 நாட்கள் ஆகின்றன. இளைஞர்கள் நாங்கள் எங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்து வருகிறோம்.\nஅத்துடன் தீயணைப்புத்துறையினருக்கும் எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். இங்கே புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களில் நிறைய குழந்தைகள் உள்ளனர். ஒரு வயது, ஒன்றரை வயது குழந்தைகள் பால் மற்றும் உணவின்றி தவித்து வருகின்றனர். நாங்கள் இளைஞர்கள் இணைந்து இன்று அவர்களுக்கு 1,000 லிட்டர் பால் வழங்கியுள்ளோம். அந்த குழந்தைகளுக்கு அத்யாவசிய தேவையான உணவு, பால் மற்றும் தண்ணீரை மட்டும் அரசு வழங்கினால் ரொம்ப உதவியாக இருக்கும்” என தெரிவித்தார்.\nபுயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மதுக���கடைகளை மூட உத்தரவு\nசபரிமலை விவகாரம்: தம்பதியினரை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமனைவியை எரித்துக் கொன்ற கணவர் - ஆதரவற்ற நிலையில் மாற்றுத்திறனாளி மகன்கள்\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி - போலீஸார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n“கட்சியின் தேர்தல் செயல்பாடுகளுக்கு ஃபட்னாவிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்” - பங்கஜா முண்டே\nஎரிந்த நிலையில் பெண் சடலம்.. கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம்..\nபாம்பு கடித்து உயிரிழந்த கர்ப்பிணி - பூந்தமல்லி அருகே சோகம்\n“கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்” - ஆட்டோவில் தங்கி மனைவி தர்ணா\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் \nகொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு\nகஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்\n“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட உத்தரவு\nசபரிமலை விவகாரம்: தம்பதியினரை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Rating&id=223", "date_download": "2019-12-15T06:21:12Z", "digest": "sha1:N2XUTPV4LOWWADF7EL55NKIIKPBBUTHC", "length": 9170, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்\nநெட்வொர்க்கிங் படிப்புகளைப் படிக்க நல்ல கம்ப்யூட்டர் நிறுவனம் எது\nபிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்துள்ளேன். கப்பற்படை அல்லது விமானப் படையில் சேர விரும்புகிறேன். எனது உயரம் 160 செமீ. எனக்கான வாய்ப்புகள் எப்படி\nசுற்றுச்சூழலில் எம்.எஸ்சி. படித்துள்ள எனக்கு இது தொடர்பாக என்ன பணி கிடைக்கும்\nரீடெயில் மேனேஜ்மென்ட் படித்தவருக்கான வாய்ப்புகள் எப்படி\nகடந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக இன்போசிஸ் நிறுவனப் பணிக்காக எனது மகள் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இதுவரை அவளுக்குப் பணி நியமனக் கடிதம் தரப்படவில்லை. காத்திருப்பதில் அர்த்தமிருக்கிறதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965815/amp?ref=entity&keyword=judges", "date_download": "2019-12-15T06:13:33Z", "digest": "sha1:Q6U73AOX4T6IBQVVCQXFQCXIIVQEAXT3", "length": 14470, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "முதல்வர் வீடு அருகே குவியும் குப்பைகளால் துர்நாற்றம் : அரசுத்துறையிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுதல்வர் வீடு அருகே குவியும் குப்பைகளால் துர்நாற்றம் : அரசுத்துறையிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி\nசென்னை: முதலமைச்சர் வீட்டிற்கு அருகே பல மாதங்களாக குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதாகவும், மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுவதாகவும், அவற்றை கூட அதிகாரிகள் அகற்றவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. அரசு டாக்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் டாக்டர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை எதிர்த்து குமரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதேபோன்று முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் தங்களது உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி, கடந்த 2017-ம் ஆண்டு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை எதிர்த்து வக்கீல் ஏ.கே.வேலன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதவிர, தற்போது ஊதிய உயர் தொடர்பாக டாக்டர்கள் நடத்தும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசுக்கு உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்த மூன்று வழக்குகளும் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசுத்துறைக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, “ ராணுவத்தினர், போலீஸ்காரர்கள், துப்புரவு தொழிலாளர்கள் எல்லாம் இதுபோல வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் நாடு என்னவாகும் டாக்டர்கள் உயிரை காப்பாற்றுபவர்கள். கடவுளுக்கு அடுத்தபடியாக அவர்களை மக்கள் பார்க்கின்றனர். அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க மாட்டேன் என்று கூறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடலாமா டாக்டர்கள் உயிரை காப்பாற்றுபவர்கள். கடவுளுக்கு அடுத்தபடியாக அவர்களை மக்கள் பார்க்கின்றனர். அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க மாட்டேன் என்று கூறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடலாமா” என்று காட்டமாக கூறினர். அதோடு, அரசு ஊழியர்களின் போராட்டத்தை தடுக்கும் ‘டெஸ்மா’ சட்டம் என்ன ஆனது” என்று காட்டமாக கூறினர். அதோடு, அரசு ஊழியர்களின் போராட்டத்தை தடுக்கும் ‘டெஸ்மா’ சட்டம் என்ன ஆனது என்றும் அரசு தரப்பிடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு பத���ல் அளித்த அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘அது அவசரச்சட்டம். தற்போது அந்தச் சட்டம் காலாவதியாகி விட்டது. இதுகுறித்து அரசிடம் தெளிவான விளக்கத்தை பெற்று தெரிவிக்கிறேன். தற்போது, நிபந்தனையின்றி டாக்டர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று விட்டனர். அவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தும்” எனவும் கூறினார்.\nமனுதாரர் சூரியபிரகாசம், ‘தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது’ என்றார். அதற்கு நீதிபதிகள், ‘சுகாதாரம் குறித்து மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படவேண்டும். சாலையெல்லாம் குப்பை கூளங்களாக இருக்கிறது. ஏன், முதல்-அமைச்சர் வீட்டிற்கு அருகே குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. நாங்களும் அப்பகுதியில் தான் இருக்கிறோம். மாதக்கணக்கில் அந்த குப்பை அள்ளப்படாமல் கிடக்கிறது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது அவர் வசித்த பகுதியில் மட்டுமல்ல, அவர் செல்லும் சாலைகள் எல்லாம் சுத்தமாக பராமரிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய முதல்-அமைச்சர் வீட்டிற்கு அருகிலேயே குப்பைகள் மலை போல் உள்ளது. மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுகிறது. அதை கூட அதிகாரிகள் அகற்றாமல் உள்ளனர்’ என்று நீதிபதிகள் கண்டித்தனர்.\nஅதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இந்த குப்பையை ஒரு வாரத்துக்குள் அப்புறப்படுத்தப்படும்’ என்றார். இதையடுத்து, சிகிச்சை சரியில்லை என்று கூறி டாக்டர்களை நோயாளிகளின் உறவினர்கள் சில நேரம் தாக்குவதால், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர். பின்னர், இதுகுறித்து விரிவான பதில் அளிக்கம்படி உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.\nரயிலில் இருந்து விழுந்தவரை காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர்\nநித்யானந்தா ஓரின சேர்க்கையாளர் : கமிஷனர் அலுவலகத்தில் சீடர் புகார்\nகுடிக்க பணம் கேட்டு மிரட்டியதால் கத்தியால் குத்தி பெயின்டர் கொலை : வாலிபர் கைது\nமுகப்பேர் மெடிக்கலில் நுழைந்து கத்திமுனையில் தூக்க மாத்திரைகளை அள்ளிச் சென்ற ஆசாமிகளுக்கு வலை\nவேலை வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் நகை அபேஸ் : ஆட்டோ டிரைவர் கைது\nஇந்தியா-மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் போட்டிக்காக சென்னையில் இன்று போ���்குவரத்து மாற்றம்\nகமிஷனர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி : போலீசார் விசாரணை\nஎர்ணாவூர் முல்லைநகரில் பஸ் நிறுத்த நிழற்குடை திடீர் மாயம்\nபாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதையில் கட்டிய கோயில் அகற்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை\nஅரசு அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து பெண் கோட்டாட்சியருக்கு மிரட்டல் அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு: கிண்டியில் பரபரப்பு\n× RELATED மக்கும், மக்காத குப்பை பிரித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/acor-vijay/", "date_download": "2019-12-15T05:18:21Z", "digest": "sha1:SO3MFHL27V5W2FW66ERK5RSNIE7QX4KY", "length": 8159, "nlines": 179, "source_domain": "tamil.news18.com", "title": "acor vijayNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nதிருமண நிச்சயதார்த்ததில் கலந்து கொண்ட விஜய்\nஎங்களின் திருமணத்தை பார்த்த விஜய் - எஸ்.ஏ சந்திரசேகர்\nவிஜய் ரசிகர்கள் நடத்திய எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி\nசுற்றுலாப் பயணிகளை கவர்ந்த நடிகர் விஜய் மெழுகு சிலை...\nலோகேஷ் கனகராஜ் குரலில் மிமிக்ரி செய்த விஜய்\nபைரவா - வீரம் படங்கள் தோல்வியா - தயாரிப்பு நிறுவனம் பதில்\nவிஜய் 64 அணியில் யார் யார்\nவிஜய் தலைமையில் திருமணம் செய்ய இருக்கும் முரளியின் மகன்\nரஜினி vs விஜய் யார் சூப்பர் ஸ்டார்\nபிகில் திரைப்படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு\nபூவே உனக்காக முதல் பிகில் வரை... வசூலில் விஜய் படங்கள் நிகழ்த்திய சாதனைகள்\nசூப்பர் ஸ்டார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்\nதளபதி விஜய் நடிப்பில் உருவான 'பிகில்' திரைப்படத்தின் ஸ்டில்கள்\nநடிகர் விஜய்-நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் படத்தின் புகைப்படங்கள் ஒரு தொகுப்பு.\nவசூல் வேட்டை நடத்திய பிகில்...\nதீபாவளிக்கு வெளியான பிகில் படத்தின் வசூல் பற்றிய தகவல்கள்\nஉலக புகழ் பெற்ற இந்திய தேவாலயங்கள்\nடிரெண்ட் செட்டர் நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல்.\nமுட்டையில் ஃபேஸ் பேக்....கெமிக்கல் இல்லா இயற்கை அழகு..\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nசென்னையில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்\nடோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/199177", "date_download": "2019-12-15T05:06:06Z", "digest": "sha1:G2H6M7ZVDJDMVQPHVA2O4FZR4TOGJYAZ", "length": 12999, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "பெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nபெரும்பான்மை அடிப்படையில் இருக்கின்ற உறுப்பினர்கள் அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற அமர்வு மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.\nஇதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்\nதற்போது அரசாங்கம் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஜனநாயக ரீதியில் தங்கள் பலத்தை நிரூபிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள். அரசாங்கம் என்பது ஜனநாயக ரீதியாக தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லையெனில் அது சட்டத்திற்குப் புறம்பான அல்லது ஜனநாயகத்திற்கு விரோதமான அரசாங்கமாகவே இருக்கும்.\nஇவர்கள் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்காமையினால் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தன.\nஅந்தவகையில் ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 03 தடவைகள் நிறைவேற்றப்பட்டன.\nநிறைவேற்றப்பட்ட அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஜனாதிபதி ஒரு கட்சி சார்பாக செயற்பட்டு அதனை அங்கீகரிக்காமல் இருக்கின்றார்.\nபெரும்பான்மை அடிப்படையில் இருக்கின்ற உறுப்பினர்கள் அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள்.\nஅதே நேரத்தில் ச���றுபான்மையாகக் காணப்படும் உறுப்பினர்கள்தான் அரசாங்கம் இருக்கின்றதென தான்தோன்றித் தனமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.\nஎனவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் இல்லை என்பது தான் உண்மையான கருத்து.\nநாடாளுமன்றத்தில் பல்வேறுபட்ட குழுக்கள் இருக்கின்றன. இந்தக் குழுக்களை அமைப்பதற்கு முதற்படியாக ஒவ்வொரு தரப்பிலும் இருந்து தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும்.\nஅந்த தெரிவுக் குழுவில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். தற்போதைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற அணியொன்று இருக்கின்றது. அதனை விட எண்ணிக்கையில் குறைவானவர்கள் ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.\nஎனவே தெரிவுக் குழுவில் உறுப்புரிமை ஆளுங்கட்சி என்று சொல்பவர்களுக்கு குறைவாகவே கிடைக்க வேண்டும். ஒழுங்கான ஒரு அரசாங்கம் இருக்கின்ற போதுதான் தெரிவுக் குழு தெரிவு செய்யப்படல் வேணடும்.\nஅரசாங்கம் என்ற ஒன்று இல்லாதவிடத்தில் தெரிவுக் குழு என்பதும் இல்லாமல் போய்விடும். அவ்வாறு பார்க்கப் போனால் அரசாங்கம் இல்லாதவிடத்து இரண்டு அணிகள் இங்கிருக்கின்றன. ஒன்று ஆளும் தரப்பு என்று தங்களைத் தாமே சொல்லிக்கொள்ளும் மஹிந்த அணியினர் மற்றையது அவர்களுக்கு எதிரான அணியினர் என்று இரண்டு அணிகள் இருக்கின்றன.\nஉண்மையில் இந்த தெரிவுக் குழு அமைப்பதாயின் அணிகளில் உள்ள பெரும்பான்மை அடிப்படையிலேயே அமைக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீநேசன் இதன் போது தெரிவித்திருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/news-facebook", "date_download": "2019-12-15T04:44:19Z", "digest": "sha1:DQZ3RK3ST7EIDVE2HG2ODACNDHOAGKVI", "length": 6972, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "இனி பிரேக்கிங் நியூஸ் பேஸ்புக்கிலேயே வரும் ! முன்னணி சேனல்களுடன் ஒப்பந்தம் ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஇனி பிரேக்கிங் நியூஸ் பேஸ்புக்கிலேயே வரும் \nசெய்திகளுக்கு என்று இலவச பிரத்யேக பிரிவு ஒன்றை பேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக முன்னணி செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடவும் பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nசெய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சியை பார்த்து செய்திகள் தெரிந்து கொள்வது போய் தற்போது மொபைல் போனிலேயே செய்தி தெரிந்து கொள்ளும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு காரணம் ஒரு செய்தி சமூக வலைதளங்கள் மூலம் ஒரே நொடியில் மில்லியன் கணக்கான மக்களின் கைகளில் உடனடியாக செய்து சென்றுவிடுவதுதான்.\nதற்போது பலர் செய்திகளை சமூக வலைதளங்களில் மட்டுமே பார்க்கின்றனர். நம்பகமான செய்திகளைப் பெறவும், உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் முக்கியமான செய்திகளை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாக கொண்டு புதிய செய்தி பிரிவை தொடங்குகிறது பேஸ்புக் நிறுவனம். இதற்காக உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களான வால் ஸ்டீரிட், ஜோர்ணல், நியூஸ் கார்ப், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இனி மக்கள், செய்திகளை தெரிந்துகொள்ள தொலைக்காட்சிகள், யூடியூப், செய்தி நிறுவனங்களின் பேஸ்புக் பக்கங்களை தேடவேண்டியதில்லை. இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த சேவைக்காக சுமார் 30 லட்சம் டாலர் பணத்தை முதலீடு செய்யவுள்ளது பேஸ்புக்.\nPrev Articleநாளை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்கள் ரத்து\nNext Article சமூகப் புரட்சியின் சாட்சியமாக ‘அசுரன்’ உருவாகி இருக்கிறான்- சீமான் புகழாரம்\nமக்களை வெறுக்க வைத்த ஒரு மணமகளின் நிச்சயதார்த்த மோதிரம்\nசிங்கப்பூர் - டெல்லி விமானம் 17 மணிநேரம் தாமதம் \nவெளியானது.. ஃபேஸ்புக் புதிய லோகோ\nதூங்கிக்கொண்டிருந்த மாமியாரை வன்கொடுமை செய்த மருமகன்\nசுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை இன்று முதம் அமல்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nவன்கொடுமை செய்யும்போது கூச்சலிட்டதால் பெண்ணின் கழுத்தை அறுத்தோம்- குற்றவாளிகளின் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai14.html", "date_download": "2019-12-15T06:48:21Z", "digest": "sha1:MUER2CVJZYBQKZW4RRAZ2K6DZAJB4F22", "length": 7048, "nlines": 60, "source_domain": "diamondtamil.com", "title": "நற்றிணை - 14. பாலை - இலக்கியங்கள், நற்றிணை, பாலை, அவர், மலர், சங்க, எட்டுத்தொகை, மிகப்", "raw_content": "\nஞாயிறு, டிசம்பர் 15, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநற்றிணை - 14. பாலை\nதொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,\nஅகப்பா அழிய நூறி, செம்பியன்\nபகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது 5\nஅலர் எழச் சென்றனர் ஆயினும்- மலர் கவிழ்ந்து\nமா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,\nஇனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென,\nதுஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்\nநெடு வரை விடரகத்து இயம்பும் 10\nகடு மான் புல்லிய காடு இறந்தோரே.\n மலர் தலைகவிழ்ந்து பெரிய இதழ் விரிந்த காந்தளையுடைய சாரலின் கண்ணே; தொங்குகின்ற வாயையுடைய களிற்றியானை பெரும் பாம்பின்வாய்ப் பட்டதாக; சோராத துயரோடு அஞ்சுகின்ற பிடியானை பிளிறும் பேரொலியானது; நீண்ட மலையிடத்துள்ள விடரகத்தே சென்று எதிரொலி யெடாநிற்குங் கடிய குதிரையையுடைய கள்வர் கோமான். \"புல்லி\" என்பவனுடைய வேங்கட மலையிலுள்ள காட்டின்கண்ணே சென்ற நங் காதலர்; என் தோளின் அழகு கெட்டு வாடிப் பழைய நலனெல்லாந் தொலையுமாறு என்னைக் கூடி இன்பங் கொடாராய்க் கைவிட்டொழிந்தாரெனக் கூறாநின்றனை; அங்ஙனம் கைவிட்டொழிந்தாராயினும்; அவர் சேரலனது கழுமலத்தின் மதில் ஒருங்கழிய இடித்தொழித்துக் கிள்ளிவளவன் அற்றைப் பகலே அவ்வூரைத் தீயின்வாய்ப் பெய்த போரினுங்காட்டில்; மிகப் பெரிதாகிய பழிச்சொல்லுண்டாம்படி சென்றனரெனினும்; என்பால் மிக்க நட்பு வைத்���னர்; ஆதலால், குறித்த பருவத்து வந்து தலையளி செய்வர், ஆதலின் அவர் நீடு வாழ்வாராக; அங்ஙனம் கைவிட்டொழிந்தாராயினும்; அவர் சேரலனது கழுமலத்தின் மதில் ஒருங்கழிய இடித்தொழித்துக் கிள்ளிவளவன் அற்றைப் பகலே அவ்வூரைத் தீயின்வாய்ப் பெய்த போரினுங்காட்டில்; மிகப் பெரிதாகிய பழிச்சொல்லுண்டாம்படி சென்றனரெனினும்; என்பால் மிக்க நட்பு வைத்தனர்; ஆதலால், குறித்த பருவத்து வந்து தலையளி செய்வர், ஆதலின் அவர் நீடு வாழ்வாராக\nஇயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது. - மாமூலனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநற்றிணை - 14. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, அவர், மலர், சங்க, எட்டுத்தொகை, மிகப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moha.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=324:2019-08-05-12-15-30&catid=12:news-events&Itemid=141&lang=ta", "date_download": "2019-12-15T06:16:24Z", "digest": "sha1:F3GFWVHJC2NQAWC6JBLYG5OXUGNDJEPJ", "length": 5433, "nlines": 81, "source_domain": "moha.gov.lk", "title": "கதிர்காமம் பிரதேச செயலக கட்டிடத்தின் திறப்பு விழா", "raw_content": "\nபயிற்சி படிப்புகளுக்கான ஒன்லைன் பதிவு\nகதிர்காமம் பிரதேச செயலக கட்டிடத்தின் திறப்பு விழா\nகதிர்காமம் பிரதேச செயலக கட்டிடத்தின் திறப்பு விழா\nஉள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகான சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களின் வழிகாட்டலின் பேரில் மொனராகல மாவட்டத்தின் கதிர்காமம் பிரதேச செயலகத்திற்கான புதிய இரண்டு மாடி கட்டிடம் பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க தலைமையில் 03.08.2019 அன்ற திறந்துவைக்கப்பட்டது.\nகதிர்காம பிரதேச செயலகத்தின் இரண்டு மாடி கட்டிடம் 750 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தரர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், பொது நிருவாகம் அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் மத்தும பன்டார அவர்களும் கலந்துகொன்டார்.\nபதிப்புரிமை © 2016 உள்நாட்டலுவல்கள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://test.maalaisudar.com/?cat=13", "date_download": "2019-12-15T05:58:21Z", "digest": "sha1:VQJ4ZCQVJYZTJMGK4QFWB3SDHIMESTDU", "length": 6754, "nlines": 79, "source_domain": "test.maalaisudar.com", "title": "சினிமா – Maalaisudar", "raw_content": "\nரூ.800 கோடியில் 2 பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன்\nமுருகதாஸ் படத்தில் ரஜினிகாந்த் மகளாகும் பிரபல நடிகை\nவெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலை தமிழ்நாட்டில் உள்ள கிராமத்தில் […]\nபிரான்ஸ்க்கு சென்று செட்டிலாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறார் நாயகன் […]\nவிவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் ஜெய்க்குமார், மனைவி ஜெனிபர், […]\nரூ.800 கோடியில் 2 பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன்\nஇயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள “பொன்னியின் செல்வன் […]\nமுருகதாஸ் படத்தில் ரஜினிகாந்த் மகளாகும் பிரபல நடிகை\n‘பேட்ட’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகி உள்ளார். […]\nவிஜய்சேதுபதியுடன் சேர்ந்து நடிக்க ஆசை: மிஸ் இந்தியா\nசென்னையை சேர்ந்த மாடல் அபூர்வி சைனி டெல்லியில் நடந்த ‘ரூபாறு பேஸ் ஆப் […]\nஅவென்ஜர்ஸ் திரைப்படத்தில் இணைந்த விஜய் சேதுபதி\nவருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘அவென்ஜர்ஸ்: […]\n”நடிகை தமன்னா ஆணாக இருந்திருந்தால்…” – சுருதி ஹாசன் பேட்டி\nதமன்னா ஆணாக இருந்தால் திருமணம் செய்திருப்பேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். தமன்னாவும் […]\nஎனக்கு நானே போட்டி: அனுஷ்கா\nதமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, எனக்கு நானே போட்டி […]\n‘சூப்பர் டீலக்ஸ்’-ல் எனது கேரக்டர் விவாதத்திற்குரியது: சமந்தா\nசூப்பர் டீலக்ஸ் படத்தில், நடிகைகள் நடிக்க மறுத்த கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளதாகவும், படம் […]\nஎனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது: அஞ்சலி\nதமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அஞ்சலி, எனது சினிமா பயணத்திற்கு அது […]\nதமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்தாலும், பாலிவுட்டில் பல படங்களில் நடிக்க வேண்டும் […]\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nநடிகர் அஜித்குமார் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வ���ுகிறார். இந்த படத்தில் […]\nஉயர்ந்த மனிதன் படப்பிடிப்பில் அமிதாப்\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழில் முதல் முறையாக நடிக்கும் உயர்ந்த […]\nதம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரித்துள்ளபடம் தேவதாஸ். இப்படத்தை அறிமுக இயக்குனர் ரா. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T05:01:58Z", "digest": "sha1:RA7JEEWEIAYJH5ZXLRY5M35AGM742VAD", "length": 6850, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சர்கார் சினிமா விமர்சனம்", "raw_content": "\nTag: actor radharavi, actor vijay, actress keerthy suresh, actress varalakshmi sarathkumar, director a.r.muruados, political sattaire movie, producer kalanidhi maran, sarkaar movie, sarkaar movie review, slider, sun pictures, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ், சர்கார் சினிமா விமர்சனம், சர்கார் திரைப்படம், சினிமா விமர்சனம், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ராதாரவி, நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை வரலட்சுமி சரத்குமார்\nசர்கார் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை சன் நெட்வொர்ட் பிரைவேட் லிமிடெட்...\nவிஜய்யின் ‘சர்கார்’ படத்தின் முழுக் கதையும் வெளியானது..\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்து,...\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் ப���ம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF/", "date_download": "2019-12-15T05:03:44Z", "digest": "sha1:OQXCGH23U5V3CAHGUQP4WZKR5RR3ZYQF", "length": 36037, "nlines": 563, "source_domain": "abedheen.com", "title": "போதிசத்வ மைத்ரேய | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n22/02/2013 இல் 10:03\t(நேஷனல் புக் டிரஸ்ட், போதிசத்வ மைத்ரேய)\nபோதிசத்வ மைத்ரேய எழுதிய வங்க நாவலான ‘சிப்பியின் வயிற்றில் முத்து’ (Jhinuker Pete Mukto) நாவலிலிருந்து பதிவிடுகிறேன். (பக்: 283-286. தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி . நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு). சென்ஷியின் குடவுன்-லிருந்து நாவலை டவுன்லோட் செய்யலாம் (pdf). நன்றி.\n“…… சிப்பித் தாய்கள் கடுஞ் சூட்டிலே இனிப்புத் தண்ணிக்காக ஏங்கிக்கிட்டு இருப்பாங்க. பௌர்ணமி இரவிலே மழைத் தண்ணி ரொம்ப இனிப்பாயிருக்கும். அந்தத் தண்ணியைச் சொட்டுச் சொட்டாய்க் குடிச்சால் அதுகளோட தாகம் தணியும். நிலவிலே கழுவின அந்தத் தண்ணிச் சொட்டு அதுகளோட வயித்திலே போய் அதிலேருந்துதான் முத்து பிறக்கும்…”\nபீட்டர் சிரித்துக் கொண்டு சொன்னான். “இப்படித்தான் எங்க ஜனங்க நம்பறாங்க. தலைமுறை தலைமுறையா இந்தக் கதை வழங்கி வருகிறது… ஆனால் உண்மையிலே முத்து எப்படிப் பிறக்குதுன்னு என் கல்லூரி ஆசிரிய சிநேகிதன் சொல்லியிருக்கான். உனக்கு இது பற்றித் தெரியும���\n“சிப்பியோட உடம்பு மிகவும் மிருதுவான தசை. அது கடினமான ரெண்டு மூடியிலே ஒட்டிக்கிட்டிருக்கும். ஒரு நகைப்பெட்டியை மூடி வச்சாப்பலே இருக்கும் ரெண்டு மூடியும். அந்த ரெண்டு மூடிக்கும் நடுவிலே உள்ள இடைவெளி வழியாக கடல் தண்ணி உள்ளே போகும். வெளியே வரும். இந்தத் தண்ணி மூலமாகத்தான் சிப்பி மூச்சுவிடும். தனக்கு வேண்டிய உணவைப் பெறும். இந்தத் தண்ணியோடே ஒரு சின்ன மணல் துண்டோ அல்லது அது மாதிரி கடினமான ஒரு பொருளோ சிப்பிக்குள் போயிட்டால் அது சித்திரவதைப் படற மாதிரி அவஸ்தைப்படும். அந்த மணலால் அல்லது கடினப் பொருளால் அல்லது பாக்டீரியாக் கிருமிகளால் சிப்பியின் உடம்பிலே புண் ஏற்படும். சிப்பியோட இந்த வேதனைதான் முத்து உண்டாகக் காரணம்…”\n“வேதனையாலே முத்து எப்படி உண்டாகும்\n“இந்த வேதனையிலேருந்து விடுதலை பெறச் சிப்பியோட உடம்பிலேருந்து ஒரு வகை ரசம் ஊறும். இந்த ரசத்திலே சுண்ணாம்பு அதிகம். இது ஒரு ரசாயணப் பொருள். இதுக்குப் பேரு கஞ்ச்சியோலின். இந்த ரசம் புண்ணைச் சுத்திப்படிஞ்சு கொஞ்ச நேரங்கழிச்சு இறுகிப் போயிடும் – புண்ணுக்கு உறை போட்டப்பலே. அப்பறம் அந்த உறைக்கு மேலே இன்னோர் உறை. அதுக்கு மேலே இன்னொண்ணு.. கடைசியிலே இது பட்டாணி மாதிரி உருண்டையா ஆயிடும். இதுதான் முத்து. அது மேலே ஒளிபட்டால் வான வில்லின் நிறங்கள் தெரியும்..”\n இந்தப் புண்ணும் வேதனையும் இல்லேன்னா முத்துப் பிறக்காதா\n“பிறக்காது.. அது மட்டுமில்லே.. முத்து பெரிசா ஆயிட்டா, அதாவது பழுத்துட்டா, சிப்பித்தாய் செத்துப் போயிடும். சிப்பிக்கு வேதனை அதிகமாக ஆக முத்தோட அளவும் பெரிசாயிருக்கும். சாதாரணமாக, பெரிய பெரிய முத்து செத்துப் போன சிப்பியிலேருந்துதான் கிடைக்கும். எது ரொம்ப கஷ்டப்பட்டு பிறக்குதோ அதுக்குத்தான் உலகத்திலேயே மதிப்பு அதிகம். இதுதான் என் அனுபவம். மதிப்புள்ள எதுவுமே வேதனையில்லாமே பிறக்கறதில்லே…”\n“சரியான பேச்சு” அந்தோணி ஆமோதித்தான்.\nபீட்டர் அந்தோணிக்கருகில் வந்தமர்ந்து பேசத் தொடங்கினான் – “முத்து மாதிரி சுதந்திர மனப்பான்மையைப் பெறனும்னா மனிதனும் துக்கத்தையும் வேதனையையும் அனுபவிக்கத்தான் வேணும்.. பிரிட்டிஷ்காரங்க நமக்கு விடுதலை கொடுத்துட்டாங்க. ஆனால் நமக்கு உண்மையான விடுதலை எங்கே கிடைச்சிருக்கு அதைப் பெறத் தேவையான துக்கமு���் வேதனையும் நாம எங்கே அனுபவிச்சோம் அதைப் பெறத் தேவையான துக்கமும் வேதனையும் நாம எங்கே அனுபவிச்சோம் நாம மத வெறியிலேருந்து விடுதலையைடைய அனுபவிக்க வேண்டிய பயங்கர வேதனையைத் தவிர்க்க முயற்சி செய்யறோம். தலைமுறை தலைமுறையா வழங்கிவர்ற அர்த்தமில்லாத பழக்க வழக்கங்களை நாம ஆசாரங்கற பேரிலே அழுத்திப் பிடிச்சுக்கிட்டிருக்கோம். அதுகளை விட்டு விடணும்னாலும் கஷ்டப்படணும். வேதனைப் படணும். அதுக்கு நாம தயாரில்லே.. நாம ஒருத்தரை ஒருத்தர் சுரண்டறோம். ரத்தத்தை உறிஞ்சறோம்.. இந்தப் பழக்கத்தை விடறதுக்கும் நாம தாக்கணும், அடிபடவும் வேணும். எல்லாமே வேதனைதான். கண் திறக்கிற வேதனை. நம் நாட்டிலே எல்லாருக்கும் இந்த வேதனை பொறுக்க முடியாத அளவுக்கு வளரல்லே இன்னும். இந்த எரிச்சல் இப்போதான் ஆரம்பிச்சிருக்கு. இது கொஞ்சம் ஜாஸ்தியாகும். ஆயிரம் மடங்கு ஜாஸ்தியாகும். ஒவ்வொரு மனுசனின் மனசிலேயும் இந்த எரிச்சல் உண்டாறபோது இதிலேருந்து தப்பறதுக்காக அவன் மனசிலேயே ஒரு ரசம் உற்பத்தியாகும். முதல்லே ஒரு சுற்று ரசம். அப்புறம் அதுக்கு மேலே இன்னொரு சுற்று. அதுக்கு மேலே இன்னொண்ணுன்னு கடைசியிலே இந்த ரசம் கெட்டியாகி மாந்தாதா காலத்திலேருந்து தொடர்ந்து வர்ற சொத்தைச் சடங்குகளையும் அழுகிப் போன சட்டங்களையும் அழிச்சிடும். பழைய சமூகம் சிப்பி மாதிரி செத்துப் போயிடும். முத்துப் போன்ற, விட்டு விடுதலையாகி விட்ட சமூகம் பிறக்கும். அது முத்து மாதிரி பிரகாசமா, வஜ்ரம் மாதிரி உறுதியா இருக்கும். அது ரொம்ப உசத்தியான பொருள்…. இந்த சுதந்திர சமூகத்திலே ஜாதி-மத வேற்றுமை இருக்காது. ஏழை-பணக்கார வித்தியாசம் இருக்காது. ஒருத்தனை ஒருத்தன் சுரண்டல் இருக்காது. அடி தடி இருக்காது. மனுசர்களோட பரஸ்பர உறவு இயற்கையா , எளிமையா தோழமையா இருக்கும். ஒருவன் மற்றவனை முழுவதும் நம்புவான்…”\nநன்றி : நேஷனல் புக் டிரஸ்ட் , சென்ஷி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என��ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/11/19201607/1272170/Vijay-mimicry-Lokesh-Kanagaraj.vpf", "date_download": "2019-12-15T04:45:37Z", "digest": "sha1:7ACSXGDP4PHCNZEOKU2ZWSVHWPJOCUAN", "length": 7338, "nlines": 90, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Vijay mimicry Lokesh Kanagaraj", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nலோகேஷ் கனகராஜ் போல் மிமிக்ரி செய்த விஜய்\nபதிவு: நவம்பர் 19, 2019 20:45\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அவரைப் போல மிமிக்ரி செய்து ஒருவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nலோகேஷ் கனகராஜ் - விஜய்\nநடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஆடை பட இயக்குனர் ரத்னகுமார், லோகேஷ் கனகராஜுடன் இணைந்து திரைக்கதை எழுதுகிறார்.\nஇந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரத்ன குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, நடிகர் விஜய் அவருக்கு லோகேஷ் கனகராஜ் மொபைலில் இருந்து போன் செய்து ‘மச்சி Happy birthday டா என லோகேஷ் கனகராஜ் வாய்ஸில் மிமிக்ரி செய்துள்ளார். இது ரத்னகுமாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தகவலை ரத்னகுமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nதளபதி 64 படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.\nதளபதி 64 பற்றிய செய்திகள் இதுவரை...\nதளபதி 64 பட தலைப்பு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்\nதளபதி 64 படத்தில் இணைந்த வில்லன் நடிகர்\nதளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nகர்நாடகா சிறைக்கு செல்லும் விஜய்\nதளபதி 64 படத்திற்கு இதுதான் தலைப்பா\nமேலும் தளபதி 64 பற்றிய செய்திகள்\nமனைவிக்கு விலையுயர்ந்த ஆபரணத்தை பரிசளி��்த அக்‌ஷய்குமார்\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nபூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய ஆலம்பனா\nதலைமுடியை வெட்டிய சம்பவம் - தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி\nதளபதி 64 படத்தில் இணைந்த வில்லன் நடிகர்\nதளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nகர்நாடகா சிறைக்கு செல்லும் விஜய்\nவிஜய் படத்துக்காக ஆண்ட்ரியா எடுக்கும் பயிற்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/103701-big-fm-miruthula-shares-her-life-achievements", "date_download": "2019-12-15T05:31:40Z", "digest": "sha1:Y6VRE6QVR3GQJOAJ4IPAMNVWK3ID6LBX", "length": 15326, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "“தமிழ் புரியாமல் அழுதேன்... இப்போ, தமிழ்தான் என் அடையாளம்!” - ‘பிக் எஃப்.எம்’ ஆர்.ஜே மிருதுளா | Big fm Miruthula shares her life achievements", "raw_content": "\n“தமிழ் புரியாமல் அழுதேன்... இப்போ, தமிழ்தான் என் அடையாளம்” - ‘பிக் எஃப்.எம்’ ஆர்.ஜே மிருதுளா\n“தமிழ் புரியாமல் அழுதேன்... இப்போ, தமிழ்தான் என் அடையாளம்” - ‘பிக் எஃப்.எம்’ ஆர்.ஜே மிருதுளா\n‘பிக் எஃப்.எம்’ வார நாள்களில் தினமும் காலை பதினொரு மணி முதல் இரண்டு மணி வரை 'உள்ளே வெளியே' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர், ஆர்.ஜே மிருதுளா. பல சவால்கள், போராட்டங்களைச் சந்தித்தே இந்த இடத்தைப் பிடித்துள்ளார். அதுகுறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.\n“நிறையக் கட்டுப்பாடுகளால் எழுப்பப்பட்டது எங்கள் குடும்பம். முக்கியமாக, எங்க குடும்பத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள், எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்கிறது பெரிய விஷயம். பத்தாம் வகுப்பு தாண்டாத பல பெண்கள் எங்கள் குடும்பத்தில் உண்டு. அப்படியொரு குடும்பத்தில் பிறந்து எம்.ஏ முடித்து, பி.ஹெச்.டி. அப்ளை பண்ணியிருக்கேன். கலாசாரம் என்கிற பெயரிலும், பெண்களைப் பாதுகாக்கிறோம் என்கிற பெயரிலும் கல்லூரிக்கு அனுப்பாமல், கல்யாண வயசு வந்ததும் கட்டிக்கொடுத்துடுவாங்க. எனக்கும் அப்படி நடந்துடக் கூடாதுனு உறுதியாக இருந்தேன். என் அண்ணன்கள் இரண்டு பேரும் பெரிய படிப்பு படித்து தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கிறாங்க. அவங���க படிச்சுட்டு இருக்கும்போது, என்னை நிறுத்தும் சூழ்நிலை வந்துச்சு. அதுக்கு நான் அனுமதிக்கலை. 'அண்ணன்கள் படிக்கும்போது நான் மட்டும் ஏன் ஸ்கூலுக்குப் போகக் கூடாது'னு எதிர்த்து நின்னேன்' என்று தனது போராட்டத்தைக் குடும்பத்திலிருந்து ஆரம்பித்துள்ளார் மிருதுளா.\n''பிடிவாதமாகப் பள்ளிக்குப்போய் படிக்க ஆரம்பிச்சு, கல்லூரியிலும் கால் பதிச்சேன். என் குடும்பத்திலேயே முதல் பட்டதாரி பெண் என்கிற பெயரையும் வாங்கினேன். எனக்குப் பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுத்து சாதிக்கவும் செய்திருக்கேன். இப்போ, எல்லோரும் சந்தோஷமாக என் பெயரை உச்சரிக்கிறாங்க. அப்பா சென்னையில் ஒரு மளிகைக் கடை வெச்சிருக்கார். எங்க கடையில எப்பவும் எஃப்.எம் ஒலிச்சுட்டே இருக்கும். முக்கியமா, நான் பண்ற ஷோ டைமில் கடைக்கு வர்றவங்களிடம், 'என் பொண்ணுதான் பேசுது'னு பெருமையா சொல்றார். அன்னிக்கு அப்பா, அம்மாவோடு ஃபைட் பண்ணி வெளியே வந்தது சரியான முடிவுதான் என்கிற திருப்தியைக் கொடுக்குது.\n''என் டெடிகேஷன், உழைப்பு எல்லாமே அப்பாக்கிட்ட இருந்து வந்ததுதான். விவசாயிகள் எப்படிச் சாகும் வரைக்கும் விவசாயத்தை விடமாட்டாங்களோ, அப்படி தன் சுயதொழிலைச் செய்துக்கிட்டு கடைசி வரை யாரையும் எதிர்பாராமல் வாழணும் என்கிற வைராக்கியம் என் அப்பாவுக்கு. அந்த வைராக்கியம் எனக்கும் இருக்கிறதில் ஆச்சர்யமில்லை. நான் படிக்க வரும்போது, எனக்கான தடைகளை உடைக்க வேண்டியிருந்துச்சு. 'உங்க மகள் எந்தவிதத்திலும் வழிமாறிப் போயிடமாட்டா' என்கிற நம்பிக்கையை அவங்க ஆழ்மனசில் பதியவெச்சேன். வீட்டுக்கு ஒரே பெண் பிள்ளை என்பதால், ஐந்தாம் வகுப்பு வரை இங்கிலீஷ் மீடியத்துலதான் படிக்கவெச்சாங்க. திடீர்னு அரசுப் பள்ளியில், தமிழ் மீடியத்துக்கு மாற்றினாங்க. ஆங்கிலத்திலேயே இத்தனை வருஷம் படிச்சுட்டு தமிழுக்கு மாற என்னால் முடியலை. முதல் நாள் ஸ்கூல் முடிஞ்சு வீடு வந்தததும் அம்மாக்கிட்ட, 'கம்ப்யூட்டருக்கு கணினி, கணிப்பொறி'னு இரண்டு பேர் சொல்றாங்க. என்னால் புரிஞ்சுக்க முடியலை. கஷ்டமா இருக்கு'னு அழுதேன்.\nஆனால், இன்றைக்குத் தமிழ்தான் என்னுடைய அடையாளம். 'சரியாகத் தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கிறீங்க'னு பலரும் பாராட்டுறாங்க. பெரும்பாலும் ஸ்கூல் முடிச்சு காலேஜ் படிக்கப்போகும் மாணவர்களை, 'அடுத்து என்ன படிக்கப்போறீங்க என்னவாகப் போறீங்க'னு கேட்பாங்க. நான் பதினோராம் வகுப்புப் படிக்கும்போது வகுப்பு ஆசிரியர் இதே கேள்வியைக் கேட்டார். வகுப்பில் மொத்தம் 81 பேர் இருந்தோம். அதில் 99 சதவிகிதம் பேர், இன்ஜினீரியரிங் படிச்சு பெரிய இன்ஜினீயராவோம்னு சொன்னாங்க. என்கிட்டே கேட்டப்போ, 'என்னை நூறு பேருக்காவது தெரிஞ்சிருக்கணும். அப்படியொரு வேலைக்குப் போகணும்'னு சொன்னேன். அவர் மேலேயும் கீழேயும் பார்த்துட்டு 'உட்கார்'னு சொல்லிட்டார். அப்போ, மற்ற மாணவர்கள் என்னை ஒருமாதிரி பார்த்துச் சிரிச்சாங்க. அவ்வளவு ரணமாக இருந்துச்சு. சமீபத்தில், எங்கள் வகுப்பாசிரியரைச் சந்திச்சேன். ரொம்ப சந்தோஷமா, 'அன்னிக்கு ஏதோ கிறுக்குத்தனமா சொல்றேனு நினைச்சேன். ஆனால், சொன்னதைச் செய்து சாதிச்சிட்டே'னு தட்டிக்கொடுத்துப் பாராட்டினார். இன்னும் பலருக்குத் தெரியாத விசயம் ஒண்ணு இருக்கு. என்னுடைய நிஜப் பெயர் வேல்விழி. இந்தப் பெயரைப் பிடிச்சிருந்தாலும், வேறு பெயர்வைக்கச் சொல்லி வீட்டில் சண்டைப் போட்டவள் நான்'' என்று சிரிக்கிறார் மிருதுளா.\n“2018-வது வருஷம் பிறந்தால், நான் ஆர்.ஜே வேலைக்கு வந்து பத்து வருஷம் ஆகுது. இத்தனை வருஷம் போனதே தெரியலை. என்ன சாதிச்சோம் என்பதைவிட எதையோ சாதிச்சிருக்கிறதா நினைக்கிறேன். மத்தவங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கேன் என்பதே எனக்குப் பெரிய சந்தோஷம். என் கணவர் ஃபிலிக்ஸ் ஜோ (Felix Joe) தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். எங்களுக்கு சமந்தா என்கிற அழகிய மகள் இருக்கா. யு.கே.ஜி படிச்சுட்டிருக்கா. ஜாலி நிகழ்ச்சிகளைவிடவும், சீரியஸான டாப்பிக்குகளை எடுத்துப் பேச ரொம்பப் பிடிக்கும். ஆக, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரி''' எனக் கன்னத்தில் குழிவிழ சிரிக்கிறார் ஆர்.ஜே மிருதுளா.\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=676&cat=10&q=Courses", "date_download": "2019-12-15T05:50:24Z", "digest": "sha1:JMX5QJ5Q6HMQ2LM76ZM63PWEXAF2F4H3", "length": 9546, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nச��றந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்\nபி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்\nபி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்\nசென்னையில் 30ஏ காமராஜர் சாலை, மைலாப்பூர் என்னும் முகவரியில் இயங்கும் பாரன்சிக் சயின்ஸ் துறையில் நீங்கள் எம்.எஸ்சி., படிப்பில் சேரலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஅஞ்சல் வழியில் நர்சிங் படிக்க முடியுமா\nஎம்.எஸ்சி. சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பு நல்ல வாய்ப்புகளைக் கொண்டது தானா\nஎனது பெயர் சிங்காரம். 3.5 ஆண்டுகள் அனுபவமுள்ள ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் நான். தற்போது, லார்சன் அன்ட் டப்ரோ இன்போடெக் -ல் பணியாற்றி வருகிறேன். நான் முழுநேர ஆங்கில மொழி கார்பரேட் ட்ரெயினராக ஆக விரும்புகிறேன். தற்போது பிஇசி தேர்வுக்கு தயாராகிறேன் மற்றும் பின்னாளில் செல்டா தேர்வையும் எழுதவுள்ளேன். எனவே, என்ன செய்ய வேண்டும்\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி. தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nபிளஸ் 1ல் மாணவர்கள் குரூப்பை தேர்வு செய்யும் போது ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968221", "date_download": "2019-12-15T06:27:38Z", "digest": "sha1:BO7UV2ODQ54R3XNXU5X4ZPQRGVJSTDAC", "length": 13106, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவை அரசு பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nம��க்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவை அரசு பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு\nகோவை, நவ. 14: கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, மாநகராட்சி, அரசு நிதியுதவி பெறும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி வேலைநாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான அறிக்கையை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ளார்.\nஇதில், கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை கண்டறிந்து பயிற்சி வகுப்புகள் நடத்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பிற்கான கால அட்டவணையை தயாரித்து, அதன் அடிப்படையில் தினமும் ஒரு பாடத்திற்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும். இதில், 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலை 8.30 மணி முதல் 9.15 மணிக்கும் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்.\nமேலும், மாலையில் 4.30 மணி முதல் 5.20 மணி வரை தினமும் ஒரு பாடத்திற்கு 25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் தயாரித்து தேர்வுகள் அல்லது சிறப்பு வகுப்புகளை கட்டாயம் நடத்த வேண்டும். ேதர்வு நடத்திய பாடத்திற்கான வி��ைத்தாள்களை 2 நாட்களில் மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தேர்வு குறித்த மதிப்பெண்களை பதிவேட்டில் இணைத்து தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாணவர்களின் பெற்றோரிடம் கையெழுத்து பெற்று இருக்க வேண்டும். மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர்கள் பராமரித்து வர வேண்டும். ஆய்வு அலுவலர்கள் பள்ளியினை பார்வையிடும் போது இது குறித்த தகவல்களை அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் சிறப்பு வகுப்பிற்கு ஆசிரிர்கள், மாணவர்களுக்கு தனித்தனி வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். சிறப்பு வகுப்புகள் நடைபெறாத பள்ளியின் ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தெரிவித்துள்ளார். இவரின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nசிறப்பு வகுப்புகளுக்கு நகர்ப்புற மாணவர்கள் வந்து செல்ல வசதிகள் இருக்கிறது எனவும் கிராமப்புற, மலைகிராம மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதில் சிக்கல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சூலூர், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், சாடிவயல், அரசூர் பகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல குறித்த நேரத்தில் பேருந்து வசதி இல்லை. இதனால், அவர்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.\nவிளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்\nநான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை\nகாவலன் செயலி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு\nகோவை மாவட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nகோவையில் நாளை மறுதினம் இரும்பு வியாபாரிகள் சங்க பவள விழா\n‘பாஸ்ட் டேக்’ திட்டத்தில் நகரில் 3000 கார்டுகள் விநியோகம்\nமேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு\nஉள்ளாட்சி தேர்தல்: மாவட்டத்தில் ஒரே நாளில் 469 பேர் மனு தாக்கல்\nமாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 312 பேருக்கு ‘ஸ்ப���க்கன் இங்கிலீஷ்’ பயிற்சி\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED 9 ஆண்டில் 75,000 மாணவர்கள் தற்கொலை பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538081/amp?ref=entity&keyword=Paddy", "date_download": "2019-12-15T04:42:07Z", "digest": "sha1:Z2KAXI5B43T7MMMIQMEXXIYWLJM3OEJP", "length": 6865, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy rainfall in paddy and various parts of Tenkasi | நெல்லை, தென்காசியில் பல்வேறு பகுதிகளில் கனமழை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநெல்லை, தென்காசியில் பல்வேறு பகுதிகளில் கனமழை\nநெல்லை: நெல்லை, தென்காசியில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை, மேலப்பாளையம், உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, குற்ராலத்திலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.\n5 நாட்கள் போக்குவரத்து மாற்றம்: ரூ25 லட்சத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணி தொடக்கம்... பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்ப��� விமோசனம் பெறுமா\nமுள்ளி மலையில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய கரடி: வனப்பகுதியில் விட அதிகாரிகள் திட்டம்\nதென்காசி குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி\nகன்னியாகுமரியில் நெடுஞ்சாலையை சீரமைத்த போலீசார்\nகுமரி அருகே மார்த்தாண்டத்தில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 110 சவரன் நகை கொள்ளை\nமதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை தாக்கிய இரண்டு பெண்கள் கைது\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தை போலீசில் சரண்\nதிருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள குடோனில் தீ விபத்து\nஊட்டி அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் சாவு\nதிருவண்ணாமலையில் பரபரப்பு கோயில் ஊழியர்களுடன் தகராறு பாதுகாப்பை புறக்கணித்த போலீசார்\n× RELATED ஊரெல்லாம் கனமழை கொட்டித் தீர்த்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Devendra%20Patnais", "date_download": "2019-12-15T05:43:17Z", "digest": "sha1:3RIKOJWLJMQFZ26P3DJTO66WKIIF4RUO", "length": 5858, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Devendra Patnais | Dinakaran\"", "raw_content": "\nபெரும்பான்மை இல்லாமல் முதல்வராக பதவி ஏற்றிருக்கக்கூடாது: தேவேந்திர பட்னாவிஸ் ராஜினமா செய்தது சரியே...மம்தா கருத்து\nமஹாராஷ்டிராவில் மீண்டும் முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்: நவம்பர் 1ல் பதவியேற்பார் என தகவல்\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்: ஆட்சி பங்கீடு குறித்து சிவசேனாவுடன் எந்த உடன்பாடும் செய்யவில்லை என பேட்டி\nமராட்டியத்தில் ஆட்சியமைக்க அக்.30ம் தேதி தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரை சந்தித்து உரிமை கோர திட்டம்\nநாக்பூரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாக்குப்பதிவு\nதேவேந்திர பட்நவிசுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் வாழ்த்து\nமராட்டியத்தில் ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆளுநர் அழைப்பு\nமாஜி முதல்வர் பட்நவிசுக்கு கோர்ட் சம்மன்\nமராட்டியத்தில் மீண்டும் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் ஆட்சி அமையும்: நிதின் கட்கரி பேட்டி\nமகாராஷ்டிராவில் உச்சக்கட்ட பரபரப்பு: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜ...தேவேந்திர பட்நவிஸ் நாளை முதல்வராக பதவியேற்பு\n5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்ததை அடுத்து தேவேந்திர பட்நவி��் ராஜினாமா : மகாராஷ்ராவில் புதிய ஆட்சி எப்போது\nஇரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்படும் என சிவசேனாவுக்கு பாஜ வாக்குறுதி தரவில்லை: 5 ஆண்டுகளுக்கு நானே முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் அறிவிப்பு\nமராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்\nமுதல்வர் பதவியை 2.5 ஆண்டு சிவசேனாவுக்கு வழங்குவதாக ஒருபோதும் கூறவில்லை : தேவேந்திர பட்னவிஸ்\nமகாராஷ்டிரா பாஜக சட்டமன்றக் குழுத்தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு : சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம் என உறுதி\nமுதல்வர் பதவியை தலா 2.5 ஆண்டுகாலம் என பகிர்ந்து கொள்வதாக சிவசேனாவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை : தேவந்திர பத்னாவிஸ்\nசிவசேனா நெருக்கடி: பாஜக தலைவர்களுடன் தேவேந்திர பட்னாவிஸ் இன்று மும்பையில் ஆலோசனை\n7 பிரிவை இணைத்து தேவேந்திரர் குல வேளாளர் என அறிவிக்க கோரிக்கை,..தமிழக அரசின் உயர்மட்ட குழு சென்னையில் ஆய்வு : ஆயிரக்கணக்கானோர் மனு\nதேவேந்திர குல வேளாளர் அரசாணை விவகாரம்: உன்னங்குளத்தில் ஒருவர் கூட ஓட்டுப் போடவில்லை\nதேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடாததால் அதிமுக அரசு மீது புதிய தமிழகம் அதிருப்தி: எடப்பாடிக்கு கிருஷ்ணசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-12-15T04:52:42Z", "digest": "sha1:JPWCNQ236AWUGFIGAWIBNDB4RXK2VOVM", "length": 8203, "nlines": 78, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ரஜினிகாந்த் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nகனடா நாட்டு குடியுரிமை வாங்கிய ரஜினி வில்லன்.. பிரச்னையை தீர்க்க இந்திய குடியுரிமை..\nரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் அக்‌ஷய்குமார். இவர் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் ஹீரோவாக பல படங்களில் நடிக்கிறார். Read More\nவெளிநாட்டு காரில் ட்ரிபிள் பைவ் சிகரெட் பிடித்து சென்ற ரஜினி... அவமானத்துக்கு பதிலடி..\nதர்பார் விழாவில் பேசிய ரஜினிகாந்த் தனது பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். அப்போது தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து தெரிவித்தார். அவர் கூறியதாவது: Read More\nரஜினி 70 வது பிறந்த நாளில் என்ன செய்யணும்.. ரசிகர்களுக்கு தலைவர் அட்வைஸ்..\nதர்பார் பட நிகழ்ச்சியில் பேசிய ரஜினி���ாந்த் தனது பிறந்த நாள் குறித்து தெரிவித் தார். அவர் கூறும்போது, இந்த பிறந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமானது. இது என்னுடைய எழுபதாவது பிறந்தநாள். Read More\nமூன்றுமுகத்துக்கு பிறகு பவர்புல் கேரக்டர்.. தர்பார் கேர்க்டர் பற்றி ரஜினி பேச்சு..\nசென்னையில் நேற்று நடந்த ரஜினியின் தர்பார் பட ஆடியோ விழா பல்வேறு சலசலப்பு களை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் ரஜினிகாந்த்தே பல்வேறு விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் பேசியதாவது: Read More\nரஜினி படத்தில் 3 திருநங்கைகள் பாடிய பாடல்.. அனிருத் அளித்த வாய்ப்பால் மகிழ்ச்சி..\nரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். இதில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டார். Read More\n40 ஆண்டுக்கு பிறகு ஒரே படத்தில் ரஜினி, கமல்.. காலத்தால் ஒன்றிணையும் நண்பர்கள்..\nநினைத்தாலே இனிக்கும், தில்லுமுள்ளு, அலாவுதினும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை., நட்சத்திரம், அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம் போன்ற பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர். Read More\nசூப்பர் ஸ்டாருடன் இணைவது குஷ்புவா மீனாவா தலைவர் 168 ஹீரோயின் யார்..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் படத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படத்திற்கான் டப்பிங் பணிகளை 3 நாட்களில் பேசி முடித்து அசத்தினார். Read More\nநடிகர் ரஜினி புது கட்சி தொடங்குவது எப்போது\nநடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு புது கட்சி துவங்குவது உறுதி என்று தமிழருவி மணியன் தெரிவித்தார். Read More\nரஜினியின் தர்பார். சும்மா கிழி 80 லட்சம் பேர் பார்த்து சாதனை... இது தலைவரின் அன்பு சாம்ராஜ்யம்..\nரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தர்பார். நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். Read More\nரஜினிக்கு வயசாயிடுச்சா.. தர்பாரில் நடந்தது தெரியுமா இயக்குனர் முருகதாஸ் சொன்ன சீக்ரெட்..\nகண்டிப்பான போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தர்பார். Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/13013151/The-inauguration-of-the-Karambakkudi-Government-Hospital.vpf", "date_download": "2019-12-15T04:42:30Z", "digest": "sha1:4UJHQ2253GFSS6QSIOPTBT2GUPXD4UE4", "length": 14031, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The inauguration of the Karambakkudi Government Hospital building for the 7th time || கறம்பக்குடி அரசு மருத்துவமனை கட்டிட திறப்பு விழா 7-வது தடவையாக தள்ளிவைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகறம்பக்குடி அரசு மருத்துவமனை கட்டிட திறப்பு விழா 7-வது தடவையாக தள்ளிவைப்பு\nகறம்பக்குடி அரசு மருத்துவமனை கட்டிட திறப்பு விழா 7-வது தடவையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nகறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு 30 படுக்கைகள் கொண்ட கட்டிடம் ரூ.75 லட்சம் மதிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை உடனடியாக திறந்து நோயாளிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது.\nமருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் அன்றைய தினம் கறம்பக்குடி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் சென்றதால் மருத்துவமனை கட்டிட திறப்பு விழாவிற்கு வரவில்லை. இதனால் கட்டிட திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 6 தடவை திறப்பு விழாவிற்கான தேதி குறிக்கப்பட்டு ஏற்பாடுகளும் நடைபெற்று பல்வேறு காரணங்களால் கட்டிடம் திறக்கப்படவில்லை.\nபணிகள் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் மருத்துவமனை கட்டிடம் திறக்கப்படாததை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடந்த மாதம் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் ஆகஸ்டு முதல் வாரத்தில் மருத்துவமனை கட்டிடம் திறக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று கறம்பக்குடி அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து புதிய மருத்துவமனை கட்டிடம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் மேடையும் அமைக்கப்பட்டது. காலையிலிருந்தே டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் விழா நடைபெறும் இடத்தில் காத்திருந்த���ர். ஆனால் கடைசி நேரத்தில் அமைச்சர் வர இயலாததால் திறப்பு விழா தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டது.\nஏற்கனவே 6 முறை தள்ளி வைக்கப்பட்ட மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா 7-வது தடவையாக தள்ளி வைக்கப்பட்டது பொதுமக்கள், நோயாளிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது. இட நெருக்கடியிலும், படுக்கை வசதி இல்லாமலும் நோயாளிகள் தவித்து வரும் நிலையில் மருத்துவமனை கட்டிட திறப்பு விழா தொடர்ந்து தள்ளி வைக்கப்படுவதற்கான காரணம் தெரியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.\n1. அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்\nஅரியலூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.\n2. நாமக்கல்லில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nநாமக்கல்லில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.\n3. பொன்னமராவதி, திருவரங்குளம், கந்தர்வகோட்டையில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nபொன்னமராவதி, திருவரங்குளம், கந்தர்வகோட்டையில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கொடைரோட்டில் பரிதாபம், ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை\n2. பகாமஸ் நாட்டில் இருந்து 551 பயணிகளுடன் சொகுசு கப்பல் சென்னை வந்தது\n3. கோபியில் பயங்கரம்: நிதிநிறுவன அதிகாரி ஓட ஓட அரிவாளால் வெட்டி கொடூர கொலை\n4. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகள் ஒதுக்கீடு - த.மா.கா.வுக்கு 4 வார்டுகள்\n5. பாவூர்சத்திரம் அருகே பயங்கரம்: மனைவி உயிரோடு எரித்துக்கொலை - கூலித்தொழிலாளி வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/16013751/Reduction-of-water-opening-in-Karnataka.vpf", "date_download": "2019-12-15T04:43:13Z", "digest": "sha1:BJ62QUYVCWHWLIVCUZGTYPO3NIMXNMEN", "length": 11718, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Reduction of water opening in Karnataka || கர்நாடகாவில் தண்ணீர் திறப்பு குறைப்பு: மேட்டூர் அணை நிரம்புமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகாவில் தண்ணீர் திறப்பு குறைப்பு: மேட்டூர் அணை நிரம்புமா\nகர்நாடகாவில் தண்ணீர் திறப்பு குறைப்பு: மேட்டூர் அணை நிரம்புமா\nகர்நாடகாவில் தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டதால், மேட்டூர் அணை நிரம்புமா\nகடந்த சில வாரங்களாக பெய்த மழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதன் காரணமாக அங்கிருந்து வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.\nஇந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடு,கிடுவென உயர்ந்து 100 அடியை தாண்டியது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் நீர்வரத்து குறைந்தது. அதாவது கடந்த 13-ந் தேதி வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வந்து கொண்டிருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம் வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக குறைந்தது.\nஇந்த நிலையில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதேபோல நேற்று முன்தினம் 108.40 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 111.16 அடியாக உயர்ந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nமேலும் அணையின் மொத்த நீர் கொள்ளளவு 80 டி.எம்.சி. ஆக அதிகரித்துள்ளது. அணையின் தனது முழுகொள்ளளவை எட்ட 13 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது.\nஇதனிடையே கர்நாடகத்தில் மழை குறைந்ததால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறையும் நிலை ஏற்பட்டது. எனவே மேட்டூர் தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்புமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nஇதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு ���ினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது.\nஇந்தநிலையில் நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர் அதனால்தான் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன - அமைச்சர் செல்லூர் ராஜு\n2. தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை\n3. ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தபடி நின்று உயிரை மாய்த்தனர்\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மழை - சென்னை வானிலை மையம்\n5. மேட்டூர் அணை நிலவரம்; விவசாயிகள் மகிழ்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/dindigul-district/dindigul/", "date_download": "2019-12-15T04:39:36Z", "digest": "sha1:JQJW74ZAG5FB3POKJZHNXUEXGF6TJY67", "length": 21343, "nlines": 447, "source_domain": "www.naamtamilar.org", "title": "திண்டுக்கல் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபார��ியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nபடகு குழாமை மீட்கக்கோரி-முற்றுகை போராட்டம்-கொடைக்கானல்\nநாள்: நவம்பர் 05, 2019 In: கட்சி செய்திகள், திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம்\nபடகு குழாமை மீட்கக்கோரி #நாம்_தமிழர்_கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் #வெற்றிக்குமரன் தலைமையில் 04.10.2019 அன்று கொடைக்கானல் #நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் 300க்கும் மேற்பட்...\tமேலும்\nநாள்: ஜூலை 01, 2019 In: பழனி, கட்சி செய்திகள், திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம்\nதிண்டுக்கல் மாவட்டம். அய்யம்பாளையம் கிராமம்,பழனி வட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இத்தனை ஆண்டு காலம் வரவு செலவு கணக்கு கூட காட்டாமல் போலித்தனமான கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது ...\tமேலும்\nநாள்: டிசம்பர் 05, 2018 In: கட்சி செய்திகள், திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம்\nஆத்தூர்(திண்டுக்கல்) சட்டமன்றத் தொகுதி பத்து ஊராட்சிகளில் இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஆத்தூர்(திண்டுக்கல்) சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு,...\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/18784-.html", "date_download": "2019-12-15T05:57:13Z", "digest": "sha1:JJZXYCEYWAJ7F6GEQJRSOSGYTMYJV2RU", "length": 8781, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "இது ஸ்ட்ராபெர்ரி தான்.. ஆனா, ஸ்ட்ராபெர்ரி இல்ல...! |", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவி��்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஇது ஸ்ட்ராபெர்ரி தான்.. ஆனா, ஸ்ட்ராபெர்ரி இல்ல...\nமரபணு அறிவியலில் உருவாகும் புரட்சி காரணமாக புதுமையான பல விஷயங்களை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இயற்கையின் படைப்பிற்கே சவால் விடும் இந்த மானுட சிருஷ்டி விளையாட்டில், புதிதாக வந்திருப்பது தான் இந்த 'பைன் பெர்ரி'. பார்ப்பதற்கு ஸ்ட்ராபெர்ரி தோற்றத்திலும், ருசியில் அன்னாசி பழத்தைப் போலவும் உள்ள இந்த பழத்தினை தென் அமெரிக்க மரபணு மாற்ற விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். ஒரு பைன் பெர்ரி பழம் 15-20 மி.மீ அளவுடையதாக இருக்கின்றது. 125 கிராம் பைன் பெர்ரி இந்தியாவில் ரூபாய் 300 வரை விலைபோகின்றது. பைன் பெர்ரிக்கு 'ஆல்பைன் பெர்ரி' என்ற பெயரும் உண்டு.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n5. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாரின் டயரில் சிக்கியவரை தரதரவென இழுத்துச் சென்ற ஓட்டுநர்..\nபணத்திற்காக கடத்தப்பட்ட முதலமைச்சரின் சகோதரர்.. அதிரடியாக மீட்ட காவல்துறை\nஜெராக்ஸ் எடுக்க வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. கடை உரிமையாளர் கைது\nஅமித் ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய வீராங்கனை ..\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின��� மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n5. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/anirudh-marriage-comes-soon/", "date_download": "2019-12-15T05:43:35Z", "digest": "sha1:OLIFVH25BV6YC4MAUFDWYXVADYAVDZ5P", "length": 11510, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "கால் கட்டுதான் ஒரே வழி! அனிருத் விஷயத்தில் ரஜினி முடிவு! - New Tamil Cinema", "raw_content": "\nகால் கட்டுதான் ஒரே வழி அனிருத் விஷயத்தில் ரஜினி முடிவு\nகால் கட்டுதான் ஒரே வழி அனிருத் விஷயத்தில் ரஜினி முடிவு\nவீட்டுக்கு அடங்குகிற பிள்ளைதான் அனிருத் ஆனாலும் அவ்வப்போது கயிறை அறுத்துக் கொண்டு கண்டபடி மேய்வதால் ஊரெங்கும் ஒரே கெட்டப் பெயர். மைண்ட்டை ரிலாக்ஸ் பண்ணிக்கட்டும் என்று முதலில் கயிறை லூசில் விட்ட குடும்பத்திற்கு, அந்த சுதந்திரமே பெரிய அசவுகர்யம் ஆகிவிட்டது. அந்த அசவுகர்யத்தின் முதல் பிள்ளையார் சுழிதான் பீப் சாங். நல்லவேளை… அதிலிருந்து அனிருத்தை காப்பாற்றுவதற்குள் தலைவிரி கோலமாகிவிட்டார் அனிருத்தின் அப்பா ரவிச்சந்தர். மேற்படி விஷயத்தில் ரஜினியே கடுமை காட்டியதும் நடந்தது.\nஅதற்கப்புறமாவது மைண்ட் ரிலாஸ்சேஷன் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தால் அனிருத் விஷயத்தில் அதுதான் நடக்கவில்லை. மீண்டும் சிம்புவுடன் நட்பு. தனுஷுடன் பகை, நேரங்கெட்ட நேரத்தில் ஊர் சுற்றுவது என்று வருகிற தகவல் எதுவும் வாய்க்கு ருசியாக இல்லை. பொறுத்து பொறுத்து பார்த்த ரவிச்சந்தர், ரஜினியுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினாராம். இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இதுதான்.\nஉடனடியாக அனிருத்துக்கு ஒரு கால் கட்டு போடுவது… விஷயத்தை மகனின் காதில் போட்ட ரவிச்சந்தர், ரஜினிதான் பெண் பார்க்கிறார் என்ற தகவலையும் சொல்ல, எவ்வித மறுப்பும் சொல்லவில்லையாம் அனிருத். “காதல் கீதல்னு எதுவும் எங்கிட்ட ஸ்டாக் இல்ல. நீங்க பார்த்து தாலி கட்றான்னா அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்ட தயார்” என்று கூறிவிட்டாராம்.\nஆசார அனுஷ்டானங்களுடன் அழகான மணமகளுக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறது குடும்பம். தமன்னா நிறத்துல, அனுஷ்காவின் உயரத்தில் ஒரு மஹாலட்சுமி கிடைக்க வாழ்த்துவோம். மாடர்ன் சரஸ்வதிதான் அனிருத்துக்கு பக்கத்திலேயே இருக்காளே\nகடைசியில இப்படி ட்விஸ்ட் கொடுத்துட்டாரே கவுதம் மேனன்\nதனுஷ் சிம்பு பாடகி சுசித்ரா நள்ளிரவில் நடந்த அத்துமீறல்\nகவுதம் மேனனை டார்ச்சர் செய்தது சூர்யாவா தனுஷா\nதனுஷ் அனிருத் மோதல் முற்றுகிறது\nவிட்டு விலகாத பீப் பிரண்ட்ஸ்\nநான் ஒரு காலத்திலேயும் சூப்பர் ஸ்டார் ஆக மாட்டேன்\n எங்கே போனார் இந்த சிம்பு\nஎன் முன்னாடி அவன் வரவே கூடாது\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://test.maalaisudar.com/?cat=14", "date_download": "2019-12-15T04:46:59Z", "digest": "sha1:KVQBPBIT2MD6S4ZMYIW4SFKRPYZDEVEZ", "length": 5762, "nlines": 72, "source_domain": "test.maalaisudar.com", "title": "குற்றம் – Maalaisudar", "raw_content": "\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் \nதமிழக அரசு உத்தரவு: சுப்ரீம்கோர்ட் ரத்து\nபிஜேபி தேர்தல் அறிக்கை வெளியிட்டார் மோடி\nகாங். முதல்வர் உதவியாளர் வீட்டில் ரெய்டு\nரெயில் நிலையத்தில் குழந்தை பெற்ற பெண்\nஹோட்டல் சர்வர் கொலை: இரண்டு பேர் கைது\nசென்னை, ஏப்.8: செல்போனை தர மறுத்ததால் ஹோட்டல் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை […]\nவியாபாரிகளிடம் ரூ.1லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்\nதிருச்சி,ஏப். 8: திருச்சியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தொழில் அதிபர், […]\nபரங்கிமலை கொலை: மேலும் இருவர் கைது\nசென்னை, ஏப்.8: பரங்கிமலையில் கலைஞர் நகர் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள உரக்கிடங்கு அருகே […]\nதாய்,மகன் கொலை: 20 சவரன் கொள்ளை\nதிருத்தணி ஏப் 8: திருத்தணி அடுத்த பி.டி.புதூர் கிராமத்தில் நள்ளிரவில் வீடு புகுந்த […]\nதஷ்வந்த் தூக்குதண்டனை: சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைப்பு\nபுதுடெல்லி, ஏப்.8: சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு […]\nகொலையாளிகள் பற்றிய அடையாளம் தெரிந்தது\nபொள்ளாச்சி, ஏப்.7: பொள்ளாச்சியில் கல்லூரி மாண வியை காரில் கடத்தி கழுத்தை அறுத்து […]\nகுடிபோதையில் நண்பர் கொன்று புதைப்பு\nசென்னை, ஏப்.5: பரங்கிமலையில் குடிபோதையில் நண்பனை கொலை செய்து புதைத்தவர் கைது செய்யப்பட்டார். […]\nகத்திக்குத்து காயமடைந்த ஹோட்டல் சர்வர் பலி\nசென்னை, ஏப்.5: செல்போனை தர மறுத்ததால் ஹோட்டல் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை […]\n800 கிலோ குட்கா பறிமுதல்\nசெங்குன்றம், ஏப். 1: செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் இன்று காலை 9.30மணியளவில் பறக்கும்படை […]\nபோலீஸ் போல் நடித்து கொள்ளை: 5பேர் கைது\nசென்னை, ஏப்.1: போலீஸ் போல் நடித்து தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.1 கோடி […]\nபோரூர் ஏரிக்கரையில் மோதல்: ஒருவர் கொலை\nசென்னை, ஏப்.1: போரூர் ஏரியில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் அடையாளம் தெரிந்தது. […]\n100 சவரனுடன் தப்பியோடிய ஊழியருக்கு வலை\nசென்னை, ஏப்.1: 100 சவரன் நகையுடன் தப்பியோடிய நகைக்கடை ஊழியரை போலீசார் தீவிரமாக […]\nவேலூர், ஏப்.1: வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் துரைமுருகன் மகன் கதிர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/niththilavalli/niththilavalli1-15.html", "date_download": "2019-12-15T05:06:02Z", "digest": "sha1:KQNRLT5DOM4NFU7MD5FGFK7NVMT5EKYP", "length": 50382, "nlines": 211, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Niththilavalli", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமுதல் பாகம் - அடையாளம்\nஇரத்தினமாலை தன் கைகளுக்குச் செம்பஞ்சுக்குழம்பு தீட்டிக் கொள்வதற்கும் தான் வந்திருக்கும் காரியத்திற்கும் என்ன தொடர்பு என்று இளையநம்பிக்குப் புரியவில்லை. ஆனால் இரத்தின மாலையோ உடனே அழகன் பெருமாளின் வேண்டுகோளுக்கு இணங்கிக் குறளனிடம் தன் கைகளை நீட்டி அலங்கரித்துக் கொள்ள முன்வந்தாள்.\n நான் காத்திருக்கிறேன்” - என்று கூறியபடி குறளனுக்கு அருகே சென்று ஓர் அழகிய மயில் தோகை விரிப்பது போல் மண்டியிட்டு அமர்ந்து வெண் தந்த நிறத்து உள்ளங்கைகளை அவன் முன் மலர்த்தினாள் அவள். எழுத்தாணி போல் யானைத் தந்தத்தில் செய்த ஒரு கருவியால் குறளன் முதலில் அவல் வலது கையில் செம்பஞ்சுக் குழம்பு* (* மருதாணி இடுவது போல் ஓர் அலங்காரம்) தீட்டத் தொடங்கினான். ஓவியம் தீட்டுவது போல குறளன் கை விரைந்து இயங்கியது.\nஅதைக் கண்டு ஆண்மைச் செருக்கும் மான உணர்வும் நிறைந்த இளையநம்பியின் கண்கள் சினத்தினாற் சிவந்தன.\n இந்த அழகன்பெருமாள் என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறான் மயக்கும் சக்திவாய்ந்த அழகிய பெண்களைத் தேடிச் சுகம் அடையவா நான் இங்கே கோ நகருக்கு வந்தேன் மயக்கும் சக்திவாய்ந்த அழகிய பெண்களைத் தேடிச் சுகம் அடையவா நான் இங்கே கோ நகருக்கு வந்தேன் என்னை அழைத்து வந்து இங்கே இவளருகில் நிறுத்திக் கொண்டு ‘பெண்ணே என்னை அழைத்து வந்து இங்கே இவளருகில் நிறுத்திக் கொண்டு ‘பெண்ணே உன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டி அலங்கரித்துக் கொள்’ - என்று ஓர் இளம் கணிகையை வேண்டும் இவன் என்னைப் பற்றி எவ்வளவு கீழாக எண்ணியிருக்க வேண்டும் உன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டி அலங்கரித்துக் கொள்’ - என்று ஓர் இளம் கணிகையை வேண்டும் இவன் என்னைப் பற்றி எவ்வளவு கீழாக எண்ணியிருக்க வேண்டும்’ - என்று குமுறியது இளைய நம்பியின் உள்ளம்.\nஓர் ஆண் மகனின் முன்னே இன்னோர் ஆண் மகனையும் அருகில் வைத்துக் கொண்டு, மூன்றாவதாக மற்றோர் ஆண் மகனிடம் செம்பஞ்சுக் குழம்பு தீட்டக் கைகளை நீட்டும் நாணமற்ற அவளை வெறுக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ‘அவளாவது கணிகை இந்த அழகன் பெருமாளுக்கு அறிவு எங்கே போயிற்று இந்த அழகன் பெருமாளுக்கு அறிவு எங்கே போயிற்று என்னைப் போல் நற்குடிப் பிறப்பு உள்ள ஓர் இளைஞனுக்கு முன் இப்படி நடந்து கொள்ளும் அளவுக்கு இவன் அறிவிலியாயிருப்பான் என்று நான் நம்ப முடியவில்லையே என்னைப் போல் நற்குடிப் பிறப்பு உள்ள ஓர் இளைஞனுக்கு முன் இப்படி நடந்து கொள்ளும் அளவுக்கு இவன் அறிவிலியாயிருப்பான் என்று நான் நம்ப முடியவில்லையே’ என்று இளையநம்பி எண்ணி எண்ணி வேதனையும், கோபமும் கொண்டான். அந்தச் சினத்தை அடுத்த விநாடியே அவன் அழகன் பெருமாளை விளித்த குரலில் கேட்க முடிந்தது;\n உன்னோடு தனியாக சிறிது நேரம் பேசவேண்டும்” - என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டே சந்தனம் அறைக்கும் பகுதியை நோக்கி நடந்தான் இளையநம்பி. அவனுடைய குரலில் இருந்த கோபத்துக்குக் காரணம் புரியாதவனாக அழகன் பெருமாளும் பின் தொடர்ந்தான். இளையநம்பியின் முகத்திலும் குரலிலும் எள்ளும் கொள்ளும் வெடிப்பது எதற்காக என்பது அ���னுக்கு விளங்கவில்லை. இருவரும் சந்தனம் அறைக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததும் சுற்றும் முற்றும் பார்த்து அந்த இடத்தின் தனிமையை உறுதிப்படுத்திக் கொண்ட பின் இளையநம்பி அழகன் பெருமாளை நோக்கிக் கடுமையான குரலில் கேட்டான்:\n“இங்கே நான் கோநகருக்கு எதற்காக வந்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியும் அல்லவா\n“கொற்கைத் துறையில் குதிரைக் கப்பலை என்றைக்கு எதிர்பார்க்கலாம் என்று தெரிந்து சொல்லச் சொன்னால் என்னையும் இங்கு அழைத்து வந்து, என் முன்பே ஒரு கணிகையை அலங்கரித்து அவள் கைகளுக்கு செம்பஞ்சுக் குழம்பு தீட்டச் சொல்கிறாய் நீ...\n“என்ன நோக்கத்தில் இவற்றை எல்லாம் நீ செய்கிறாய் என்று எனக்குத் தெரியவேண்டும். அழகுள்ள பெண்களையே நான் இன்று தான் வாழ்வில் முதன் முதலாகப் பார்க்கிறேன் என்று எண்ணிக் கொள்ளாதே நீ...”\n“நான் அப்படி எண்ணியதாக உங்களுக்கு யார் சொன்னார்கள்\n“பின் யாருக்காக அலங்கரிக்கிறாய் இவளை\nஅழகன்பெருமாள் தன் வார்த்தைகளை முடிப்பதற்குள் இளையநம்பியின் உறுதியான கைகள் அவன் கழுத்திற் பாய்ந்து பிடியை இறுக்கின. அந்தப் பிடி தாங்க முடியாமல் அழகன் பெருமாளுக்கு மூச்சுத் திணறியது. கண் விழிகள் பிதுங்கின.\n நீங்கள் இவ்வளவிற்கு உணர்ச்சி வசப்படுகிறவராக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லையே எதற்காக இந்த வீண் ஆத்திரம் எதற்காக இந்த வீண் ஆத்திரம் நான் சொல்லியவற்றை எல்லாமே நீங்கள் தவறான பொருளில் எடுத்துக் கொள்கிறீர்கள்.”\n“திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையர் மரபில் தவறான பொருள்களை விளையாட்டுக்காகவும் நாடுவதில்லை.”\n“ஆனால் விளையாட்டு எது, வினை எது என்று மட்டும் புரியாது போலிருக்கிறது.”\n“பரத்தைகளை நாடி அலையும் பலவீனமான ஆடவர்கள் அந்த மரபில் இன்று வரை இல்லை. அது அவர்களுக்குப் புரியவும் புரியாது.”\n“நீங்கள் பலவீனமானவர் என்று யார் சொன்னார்கள் உங்கள் காரியத்துக்காகத்தான் அவள் அலங்கரிக்கப்படுகிறாள் என்று தானே சொன்னேன்.”\n“மீண்டும் அங்கே கூடத்துக்கு என்னோடு வந்தால் தெளிவாக விளக்குகிறேன்.”\nஇளையநம்பி தயங்கித் தயங்கி நடந்து அழகன் பெருமாளைப் பின் தொடர்ந்தான். கூடத்துக்கு வந்ததும் தன் வெண்ணிற உள்ளங்கையின் பளிங்கு நிறத்தை எடுத்துக் காட்டுவது போன்ற சிவப்புக் கோடுகளில் அழகிய சிறிய ஓவிய அலங்காரங்கள் அந்தக் கைகளில் தீட்டப்பட்டிருந்ததை அழகன்பெருமாளிடம் காண்பித்தாள் இரத்தினமாலை. அப்போது அழகன் பெருமாள்-\n“இந்தக் கைகளை இப்போது நீங்களும் பார்க்க வேண்டும்” - என்று இளையநம்பியிடம் கூறினான். இதைக் கேட்டு இளையநம்பி சினத்தோடு அழகன் பெருமாளை ஏறிட்டுப் பார்த்த போது, இங்கே மறுபுறம் அவள் கண்கள் அவனை அன்போடு இறைஞ்சின.\nஇறைஞ்சும் கண் பார்வையோடு தன் கைகளை அவன் முன்பு காண்பித்து அவனைக் கேட்டாள் இரத்தினமாலை:\n“இந்தக் கைகளை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா\n“கூடலுக்கு வந்தவர்கள் இவ்வளவு புரியாதவர்களாக இருக்கலாகாது.”\n அந்த வாக்கியத்தை இன்னொரு முறை சொல்லேன், பார்க்கலாம்.”\n மதுரை மாநகரத்துக் கணிகைகள் இவ்வளவு நாணமற்றவர்களாக இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”\n“இந்த நகரத்துக்குக் ‘கூடல்’ என்ற பெயர் வெளிப்படையானது அதில் இரகசியம் எதுவும் இருப்பதாக இதுவரை எனக்குத் தெரியாது. நல்ல அர்த்தத்தில் கூறுகிற சொற்களைக் கூட இந்த இடத்தின் பாவத்தால் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு நீங்கள் கோபப்பட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் அதில் இரகசியம் எதுவும் இருப்பதாக இதுவரை எனக்குத் தெரியாது. நல்ல அர்த்தத்தில் கூறுகிற சொற்களைக் கூட இந்த இடத்தின் பாவத்தால் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு நீங்கள் கோபப்பட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் புலவர்கள், அறிவாளிகள் ஒன்று கூடும் இடம் ஆகையால் இந்த நகருக்குக் ‘கூடல்’ என்பதாகப் பெயர் சூட்டினார்கள். ‘கூடல்’ என்று சொல்வதில் நாணப்பட என்ன இருக்கிறது புலவர்கள், அறிவாளிகள் ஒன்று கூடும் இடம் ஆகையால் இந்த நகருக்குக் ‘கூடல்’ என்பதாகப் பெயர் சூட்டினார்கள். ‘கூடல்’ என்று சொல்வதில் நாணப்பட என்ன இருக்கிறது” - என்று அவள் மறுமொழி கூறியபோது ஆத்திரத்திலும் பதற்றத்திலும் அவளது ஒரு சொல்லைத் தான் தவறாகப் புரிந்து கொண்டதற்காக வெட்கி நின்றான் இளையநம்பி. அழகன் பெருமாள் மாறனை ஒரு சிறிய உபவனக் காப்பாளன் தானே என்று தான் நினைத்திருந்த மதிப்பீட்டை மீறி அவன் இலக்கிய இலக்கணங்களையும் தர்க்க நியாயங்களையும் பேசக் கேட்ட போது எவ்வளவு வியப்பை இளையநம்பி அடைந்தானோ, அவ்வளவு வியப்பை இப்போது இந்த விநாடியில் மதுரைமா நகரத்தின் இந்தக் கணிகை இரத்தின மாலை���ின் முன்பும் அடைந்தான் அவன். ஒரு கணிகையிடம் பேசும் அலட்சிய மனப்பான்மையோடு தன்னிடம் பேசிய அவனிடம் ஒரு பெரிய புலவரிடம் பேசும் மதிப்புடனும் மொழி நுணுக்கத்துடனும் அவள் பேசியிருப்பது புரிந்ததும் தன்னுடைய பதற்றத்துக்காக அவன் நாணினான். ஆயினும் செம்பஞ்சுக்குழம்பு தீட்டி அலங்கரித்த கைகளைத் தன் முன் ஏன் அவள் காண்பிக்கிறாள் என்பது இன்னும் இளைய நம்பிக்கு விளங்கவில்லை.\nஅந்த நிலையில் அழகன்பெருமாளோ விலகி நின்று சிரித்துக் கொண்டிருந்தான். நளினத் தாமரைப் பூக்களைப் போன்ற அவளுடைய அழகிய உள்ளங்கைகளில் கோடுகளாகவும், ஓவியங்களாகவும் மிக அழகிய முறையில் தீட்டியிருந்தான் குறளன்.\nஅந்தக் கைகளின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவையாயிருந்தன அவை. அவள் ஏன் தன் முன்பு கைகளை விரித்துக் காட்டுகிறாள் என்று புரியாத நிலையில் எதிரே குறும்புத் தோன்றச் சிரித்துக் கொண்டு நின்ற அழகன் பெருமாள் மாறனின் மேல் மீண்டும் திரும்பியது இளையநம்பியின் சினம். சந்தனம் அறைக்கும் பகுதிக்குத் தனியே அழைத்துச் சென்று கேட்ட போது, ‘மீண்டும் அங்கே கூடத்துக்கு வந்தால் தெளிவாக விளக்குகிறேன்’ - என்று மறுமொழி கூறித் தன்னைக் கூடத்துக்குக் கூப்பிட்டுக் கொண்டு வந்து ஒன்றுமே சொல்லாமல் அழகன்பெருமாள் சிரித்துக் கொண்டு நின்றதைக் கண்டு தான் அவனுள் கோபம் மூண்டிருந்தது. இந்த மதுரைமா நகரின் புகழ்பெற்ற கணிகை இரத்தினமாலை, உபவனக்காப்பாளன் அழகன்பெருமாள் எல்லாருமே பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதனால் இவர்கள் மேல் அளவற்று ஆத்திரப்படவோ, சினம் கொள்ளவோ முடியாமலும் இருந்தது. சிறிது நேரத்திற்கு முன் சந்தனம் அறைக்கும் பகுதியில் சற்றே நிதானம் தவறி அழகன்பெருமாளின் கழுத்தில் கைகளைப் பதித்து அவனைத் துன்புறுத்தியது போல் மறுமுறையும் சினத்திற்கு ஆளாகி விடலாகாது என்பதில் அவன் கவனமாக இருந்தான் இப்போது, ‘செம்பஞ்சுக்குழம்பு தீட்டிச் சிங்காரித்து இவளை யாருக்காக அலங்கரிக்கிறாய் இப்போது’ - என்று தான் அழகன்பெருமாலைக் கேட்ட கேள்விக்கு இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த போது இளையநம்பி பொறுமையின்றித் தவித்தான்.\nஎதிரே கை விரித்து நிற்பவளின் அபிநயம் போன்ற கோலமும், அவளது நறுமணங்களும், அந்த மாளிக���யின் சிங்காரமயமான அலங்காரச் சூழ்நிலையும், வேறு பகுதிகளிலிருந்து மங்கலாக ஒலித்துக் கொண்டு இருந்த நாதகீத வாத்தியங்களின் இனிமையும் அவனைப் பொறுமை இழக்க விடாமல் தடுக்கவும் செய்தன. அந்த நிலையில் மீண்டும் அழகன் பெருமாளே முன் வந்து அவனை வினாவினான்.\n“நன்றாகப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் ஐயா இந்தக் கைகளில் இருப்பதை இன்னும் கூட நீங்கள் புரிந்து கொள்ள முடியவில்லையா இந்தக் கைகளில் இருப்பதை இன்னும் கூட நீங்கள் புரிந்து கொள்ள முடியவில்லையா\n“நான் தான் ‘அது என் வேலையல்ல’ - என்று அப்பொழுதே சொன்னேனே பெண்களின் கைகளை அழகு பார்த்துச் சொல்லும் காரியத்துக்காக நான் இங்கே வரவில்லை...”\n“சிறிது பொறுமையோடு கூர்ந்து பார்த்தால் இந்தக் கைகளில் அதைவிடப் பெரிய காரியம் இருப்பதும் புலப்படும்.”\nமீண்டும் மீண்டும் அழகன் பெருமாள் இப்படிக் கூறவே இளையநம்பிக்கு அவன் என்ன சொல்கிறான் என்பது அந்தக் கணம் வரை புதிராகவே இருந்தது. அழகன் பெருமாளே மேலும் தொடர்ந்தான்:- “நீங்கள் எந்தக் காரியத்திற்காக வந்திருக்கிறீர்களோ அந்தக் காரியமே உங்களுக்குப் புரியவில்லை என்பது விந்தைதான்.”\n“இப்போது நீ என்ன சொல்கிறாய் என்பதே எனக்கு விளங்கவில்லை அழகன் பெருமாள்\nஅழகன் பெருமாள் இளையநம்பியின் காதருகே வந்து ஏதோ மெல்லிய குரலிற் சொல்லிவிட்டு, “இப்போதாவது புரிகிறதா பாருங்கள்” - என்றான். உடனே இளையநம்பி செம்பஞ்சுக் குழம்பு தீட்டப்பட்ட அந்தக் கைகளை உற்றுப் பார்த்து அவற்றில் சித்திர வேலைப்பாடுகள் போன்ற மேற்போக்கான கோடுகளைத் தவிர்த்து நுணுக்கமாக நோக்கி ஆராய்ந்த போது அவன் விழிகள் வியப்பினால் மலர்ந்தன. அங்கே மிக அந்தரங்கமான கரந்தெழுத்துக்களில் (ஒரு குழுவினர் தங்களுக்குள் மட்டும் பயன்படுத்தும் இரகசிய எழுத்துக்கள் - ஆதாரம்: சீவக சிந்தாமணி 1767) அவன் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை வினாவும் வினாக்கள் இருந்தன. தன் கையில் பிறர் எவரும் புரிந்து கொள்ள முடியாத அந்த இரகசிய எழுத்துக்களான வினாக்களோடு அதற்கு மறுமொழி தெரிந்து வர அவள் அரண்மனைக்குப் புறப்பட்டுப் போகிறாள் என்பதும் புரிந்தது. அப்படி புரிந்த சுவட்டோடு இளைய நம்பியின் மனத்தில் இன்னும் ஒரு பெரிய சந்தேகமும் எழுந்தது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதிய��ன் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, ��ிருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு ந��லுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/04/13/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-12-15T05:06:06Z", "digest": "sha1:KAOOVL4GE5HVBKFU3KCK4QG4SOG7MDT7", "length": 7692, "nlines": 105, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஇடும்பச் சித்தரைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇடும்பச் சித்தரைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n2.சரீர கதியில் உயிர் சக்தி தலை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை\n3.மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் ஓடுகின்ற உயிர்ச் சக்தியின் ஒளி வட்டத்தில்\n4.ஈஸ்வர வேதி மூலிகையை அமிலமாக உள் நுழைத்துச் செயல் கொண்டிட்ட செயல் என்ன…\nஎந்தத் தொடருக்கு இது ஊக்கம் தருகிறது… இடும்பன் கூறிய குணத்தை எழுதுவாய். இடும்பன் என்றால் யார்…\n1.நற்குணங்களின் எதிர்மறையாக தீவினைச் செயல்படுத்தும் குணங்கள் என்று எண்ணும் பொழுதே\n2.முருக குணம் என்று போகப் பெருமான் நல் வினைப் பயன் காட்டியதைப் போல்\n3.தீவினைப் பயன் என்ற தொடரில் உலகிற்குக் காட்டியவனப்பா இடும்பச் சித்தன்.\nஇடும்பன் என்றாலே ஏன் வெறுக்கின்றாய்… இடும்பன் சுட்டிக் காட்டிய அந்தக் குணங்கள்\n1.போகப் பெருமானுக்குப் போதனையைத் தந்திட்ட\n2.அந்த இடும்பச் சித்தன் அகஸ்தியரின் சீடனப்பா…\nஇன்றைய பழனியின் அன்றைய பெயர் இடும்பவனம். போகப் பெருமானால் அது கடம்பவனமாகி பூஜித்த தொடருக்குத் திரு ஆவினன் குடி என்று சித்தர்களால் பெயர் நாமம் சூட்சமாகச் சூட்டப்பட்டு இன்றைய வழித் தொடரில்\n1.போகமாமகரிஷியின் சப்த அலைகள் பதியப் பெற்றுள்ள அந்த மலையில் இடும்பச் சித்தரின் சப்த அலையும் உள்ளது.\n2.அதை எடுக்கும் பக்குவத்திற்கு வர வேண்டும்.\nஇடும்பனால் தீவினை குணங்களைப் பற்றிக் காட்டப்பட்ட அதைப் போகர் அறிந்திட்ட வழியிலெல்லாம் மும்மலம் (கோபம். ஆணவம். காமம் – சபல குணம்) நீக்கிட்ட முருகா என்ற ஆறு குணம் கொண்ட செயல் சூட்சமம் உள்ளது.\nபோகர் பெற்றது போல் நாமும் அந்த இடும்பச் சித்தரின் தொடர்பைப் பெற வேண்டும்.\n“வள்ளலார் கூறிய அருள் பெரும் ஜோதி…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநாரதனைக் “கலகப்பிரியன்…” என்று ஏன் சொல்ல வேண்டும்…\nஉலகெங்கிலும் உள்ள இன்றைய தெய்வ பக்தி நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநல் வழியில் இப்படித்தான் நடக்க வேண்டும்… நம் காரியங்கள் நல்ல முறையில் சித்தியாக வேண்டும் என்று “ஆக்கினை” இட வேண்டும்\nபல தெய்வங்களை வைத்து வழிபட வேண்டியதன் உண்மை நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T05:07:35Z", "digest": "sha1:55LQL6COIUIJLIP5ABVNIOODWRG2XV7P", "length": 141799, "nlines": 738, "source_domain": "eswarayagurudevar.com", "title": "தியானம்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nவேண்டாதவர்கள் என்று பகைமையானால் நம் நல்ல குணங்களைக் காக்க எப்படித் தியானிக்க வேண்டும்…\nவேண்டாதவர்கள் என்று பகைமையானால் நம் நல்ல குணங்களைக் காக்க எப்படித் தியானிக்க வேண்டும்…\nவெளியிலே பார்க்கும் பொழுது யாராவது வேண்டாதவர்கள் வந்தால் அவர்கள் உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் எனக்கு இப்படிச் செய்தார்களே…\nஇந்த நினைவலைகள் இந்தக் கண்ணின் நினைவாற்றல் அவர் உடலிலே நம் உணர்வு பதிவாகி இருப்பதால் அதைப் போய் உடனே எர்த் (EARTH) ஆகும்.\n1.எப்படி ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி\n2.அதனுடன் தொடர் கொண்டு அதைத் தரையிலிருந்து இயக்குகின்றனரோ\n3.அதைப் போல் நமக்கு வேண்டாதவர்கள் உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது உடனே அவர்களை இயக்குகின்றது.\n4.அவர்களின் செயலாக்கங்களை இடைமறிக்கின்றது… அவருக்கு இடையூறு வருகின்றது.\n5.அந்த அணுக்களின் தன்மை அங்கே வளர்ச்சி பெறுகின்றது… அதன் வழி அங்கே தடைப்படுத்துகின்றது.\n6.அதே சமயத்தில் நம்முடைய நல்ல காரியங்களுக்கும் தடையாகின்றது.\nபகைமை இல்லாது எதுவுமே நடப்பதில்லை…\n1.ஒரு பகைமை என்று வந்து விட்டால்\n3.நல்லதைக் காக்கும் உணர்வை வளர்த்துவிட வேண்டும்.\nமாறாக… பகைமை என்ற உணர்வு வந்தால் எனக்கு இப்படி நடக்கின்றதே… என்ற எண்ணத்தை வளர்த்து விட்டால் அந்த உணர்வின் அணுக்கருக்கள் நமக்குள் விளைந்து நம் உடலில் நோயாக மாறுகின்றது. நம்முடைய எண்ணங்களும் சீர் கெடுகின்றது.\nஅதை மாற்ற வேண்டும் என்றால் அதிகாலையில் துருவ தியானத்தில் கொடுக்கும் ஆற்றலை நீங்கள் எண்ணி எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்.\nஎப்பொழுது நம் மனம் சோர்வடைகின்றதோ அப்பொழுது அந்தச் சோர்வை விடாதபடி தடைப்படுத்த “ஈஸ்வரா…” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணிடல் வேண்டும்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் பெருக வேண்டும் எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திலும் அந்தச் சக்தி படர வேண்டும் என்று\n1.கண்ணின் நினைவை நாம் உள் செலுத்த வேண்டும்.\n2.அது தான் கண்ணன் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான்…\nநாம் நுகர்ந்த உணர்வுகள் அது அணுக்களாக விளைகின்றது. நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தான் அணுவின் தன்மை நமக்குள் உருவாகின்றது.\nஇப்படி அணுவாக உருவாக்கினாலும் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் என்று வானை நோக்கி எண்ணி அந்த உணர்வை உயிருடன் ஒன்றி மீண்டும் நம் உடலுக்குள் எங்கள் இரத்த நாளங்களில் அந்த அணுக்கருக்கள் உருவாக வேண்டும் என்று செலுத்துதல் வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்களும் பெறவேண்டும் என்று\n1.வெறும் வாயால்… மந்திரம் சொல்வது போல் சொல்லக் கூடாது\n2.உங்கள் நினைவினை வானுக்குக் கொண்டு போய்\n3.அங்கிருக்கும் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு… அதைக் கவர்ந்து..\n4.உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற நினைவினை உள் பாய்ச்ச வேண்டும்.\nஅந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்ட பின் அடுத்து என்ன செய்ய வேண்டும்.\nமற்றவர்களுக்கும் (பகைமையானவர்கள்) அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇப்படி எடுத்து விட்டால் இந்த நினைவு உடனே அங்கே அவர்களுக்கும் செல்கிறது. அதே சமயத்தில் அந்த உணர்வின் துணை கொண்டு\n1.மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே நமக்குள் வளம் பெறுகின்றது.\n2.அப்பொழுது நமக்குள் வரும் அந்த வேண்டாத சக்தி இங்கே தடைப்படுத்துகின்றது.\nஇது எல்லாம் நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.\nஅகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன ஆற்றலைத் தியானத்தின் மூலம் பெறச் செய்யும் ஞான வித்து\nஅகஸ்தியன��� துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன ஆற்றலைத் தியானத்தின் மூலம் பெறச் செய்யும் ஞான வித்து\nஅகஸ்தியன் (மகரிஷியாக) ஆவதற்கு முன் அவனுடைய தாய் தந்தையர்கள் நுகர்ந்தறிந்த பச்சிலை மணங்கள் இப்பொழுது வெளிப்படுகிறது. வெளிப்பட்டுள்ள அந்த மணங்களை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்க நாம் இப்பொழுது தியானிக்கப் போகின்றோம்.\n1.அதை நீங்கள் நுகரும் பொழுது இப்பொழுது அவர்கள் காலத்தில் (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்)\n2.எப்படி நஞ்சினை வென்ற உணர்வுகளை அகஸ்தியன் கவர்ந்தானோ\n3.அதே சக்தியை நாமும் பெற முடியும்.\nஅகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் பல பச்சிலைகளை அரைத்துத் தன் உடலில் முலாமாகப் பூசினாலும் அந்த உணர்வுகளை அவர்கள் நுகர்ந்து கருவில் இருக்கும் அணுக்களுக்கு இந்தச் சக்திகளைக் கொடுத்தார்கள்.\nஅதையும் இப்பொழுது உங்களுடைய உணர்வுகளை நினைவாக்கி நினைவு கொண்டு அதைப் பெறத் தியானிக்கப் போகின்றோம்.\nஇந்தத் தியானத்தின் வழி நீங்கள் நுகரப்படும் பொழுது…\n1.நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஆற்றலை நீங்கள் பெறப் போகின்றீர்கள்.\n2.உங்கள் உடலிலே வளர்ந்து வரும் அந்த அணுக்களும் இதை நுகரப் போகின்றது.\n3.அதன் வழி அன்று அகஸ்தியன் பெற்ற… அவன் வளர்ந்த… வளர்ச்சி பெற்ற அந்தத் திறனை எல்லாம்\n4.நாம் அனைவரும் பெறப் போகின்றோம்.\nஅகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற நினைவினை உங்கள் உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.\nஇப்பொழுது அதை நாம் நுகரப்படும் பொழுது அனைவருக்கும் அவர்கள் பெற்ற (அகஸ்தியன், அவன் தாய் தந்தையர்) அருள் சக்தியிலிருந்து வெளிப்பட்டதை நீங்கள் நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.\nஅந்த மணங்களை இப்பொழுது நீங்களும் உணர முடியும்.\nமணத்தை உணர முடியவில்லை என்றால் உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் பரவுவதை (சக்கரம் போல் சுழல்வதை) உணரலாம்.\n1.உங்கள் உடலில் தீங்கினை விளைய வைக்கும் அணுக்கள்\n2.அது ஒடுங்குவதையும் உங்களால் உணர முடியும்.\nஅகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தி���ும்பத் திரும்ப எண்ணித் தியானியுங்கள்.\nஅந்தச் சக்தி இங்கே படர்கின்றது… தியானிக்கும் உணர்வுகளில் அதை ஈர்க்கும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.\nதுருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nஅகஸ்தியன் திருமணமான பின் துருவ மகரிஷியாகப் பருவம் பெற்ற\n1.அவர்கள் கணவனும் மனைவியும் துருவத்தை உற்று நோக்கி…\n2.இருவரும் ஒன்றாக நுகர்ந்தறிந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் இப்பொழுது பரவி\n3.உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அந்தச் சக்தியைப் பெறும்.\nஅதன் வழி உங்கள் நினைவின் ஆற்றல்… “துருவப் பகுதியில்” செல்லும். அங்கிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள் நுகர்வீர்கள்… அந்த உணர்வுகள் உங்கள் உடலிலே பரவும்… உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெறும். உங்கள் இரத்தநாளங்களில் இவை அனைத்தும் கருவாக உருப்பெறும்.\n1.உங்கள் புருவ மத்தியில் இளம் நீல நிற அலைகள் வரும்\n2.அந்த உணர்வுகள் உயிரினின்று உடலுக்குள் பரவும் உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள்… காணலாம்…\nதுருவத்தில் நிலை கொண்டு… துருவ நட்சத்திரமாக வானுலக ஆற்றலைக் கவர்ந்து இன்றும் ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nஇப்பொழுது உங்கள் நினைவாற்றல் அனைத்தும்… துருவ நட்சத்திரத்தை எல்லையாக வைத்து விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி… அதன் வழி கவர்ந்து… உங்கள் உடல்களில் இரத்தநாளங்களில் கலக்கச் செய்யுங்கள்.\n1.இப்பொழுது உங்கள் புருவ மத்தியில் பளீர்…ர்ர்… என்று இளம் நீல அலைகள்\n2.உங்கள் உயிர் ஈர்க்கும் நிலையை உணரலாம்… காணலாம்\n3.உங்கள் உடலுக்குள் இந்த உணர்வுகள் பரவுவதையும் உணரலாம்.\nதுருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து வரும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்��ு ஏங்கித் தியானியுங்கள்.\nஇப்பொழுது வான்வீதியில் மிதப்பதைப் போன்று உணர்வுகள் வரும்.\nஅரும் பெரும் காட்சியாக வானுலகம் உங்கள் உடல்களிலும் உணர்வுகளிலும் காண முடியும். வளர்ந்து வரும் உணர்வினை உங்களால் அறிய முடியும்.\nஎங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற “குலதெய்வங்களின் உயிரான்மாக்கள்…” சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளி பெறும் சரீரம் பெறவேண்டும் என்றும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்றும் அவர்களை உந்திச் செலுத்துங்கள்.\nஎமக்கு குருநாதர் வழி நடத்திச் சென்ற அதே வழிப்படித்தான் இதை இந்த அதிகாலையில் தியானிக்கும்படிச் செய்தது. அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பதியச் செய்து அதை நீங்கள் நுகர்ந்து உடலில் பதியச் செய்யும் நிலையும் உருவாக்கியது.\n1.அந்த அகஸ்தியன் பெற்ற விஷத்தை வென்றிடும் ஆற்றலும்\n2.விண்ணுலக ஆற்றலைப் பெற்ற நிலைகளும் நீங்கள் இப்பொழுது நுகர்ந்திருந்தால்\n3.அந்த மணங்கள் நுகர்ந்தவர்கள் அதை அறியும் பருவம் பெறுகின்றீர்கள்.\nஅகஸ்தியரை எண்ணித் தியானிக்கும் பொழுது “அவன் பெற்ற மகா பச்சிலைகளின் மணங்களை…” நீங்கள் நுகர்ந்திருப்பீர்கள்.\nவசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து துருவ எல்லையை துருவ மகரிஷிகளை எண்ணும் பொழுது\n1.புருவ மத்தியில் இளம் நீல ஒளிக்கதிர்கள் – ஈர்ப்புடன் ஈர்ப்பு வட்டமாக\n2.அந்த உணர்ச்சிகள் அந்த ஒளி அலைகள் தெரிந்திருக்கும்.\nதுருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று வரும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நுகரும் பொழுது வானில் மிதப்பதைப் போன்று அந்த உணர்வுகளை நீங்கள் நுகர்ந்திருப்பீர்கள். உங்கள் உடலில் அந்தச் சக்திகள் படர்ந்திருக்கும்.\nஇதுகள் எல்லாம் அகஸ்தியன் கருவிலிருந்து அந்த உணர்வுகளைப் பெற்று அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதை சூரியனின் காந்தப் புலன்கள் கவர்ந்து அலைகளாகப் படரச் செய்துள்ளது.\nஇதனை நீங்கள் வரிசைப்படுத்தி உங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்தினோம்.\nஅதன் வழி கொண்டு காற்றிலிருக்கும் அந்த அரும் பெரும் சக்திகளை நீங்கள் நுகர்ந்து அறியும் ஆற்றலும் அகஸ்தியன் வளர்ந்து வந்த அந்த அருளாற்றல் உங்களுக்��ுள் வளர்ச்சி பெறுவதற்கும் இது உதவும்.\nஅவர்கள் துருவ மகரிஷியாகி அதனின்று வெளிப்பட்ட உணர்வுகளை அவர்கள் சென்ற பாதையில் நீங்களும்\n1.இதைக் கணவனும் மனைவியுமாகக் கவர்ந்து உங்களில் வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதற்கும்…\n2.அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒருவரை ஒருவர் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் வெளிப்படுத்தியதை உங்களில் பெறச் செய்வதற்கும்..\n3.உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்வதற்கும்\n4.உங்கள் இரத்த நாளங்களிலே இரத்தங்களில் கலக்கச் செய்வதற்குமே இதைச் செய்தது.\nபூமியின் ஈர்ப்பை விடுத்துச் சென்று துருவ நட்சத்திரமாக எல்லை கொண்டு பூமிக்கு வரும் அனைத்துச் சக்தியும் ஒளிக்கதிர்களாக மாற்றிக் கொண்டும் ஒளிச் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றோர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஇப்படி உயிர் தோன்றி அகஸ்தியன் வழியில் நாம் செல்லும் பொழுது அடுத்து நம்முடைய எல்லை பிறவியில்லா நிலை தான்…\nஎல்லையில்லாத அகண்ட அண்டத்தில்… என்றும் நிலையான உணர்வுகள் கொண்டு… அழியா ஒளிச் சரீரம் பெறும் நிலையைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானித்து… உங்களுக்குள் பதியச் செய்து அதை ஞான வித்தாக ஊன்றியுள்ளோம்.\n1.பதிந்த சக்தியின் துணை கொண்டு\n2.நீங்கள் தியானிக்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு நிலைகளிலும் அந்தச் சக்தி கிடைக்கும்.\n3.ஆகவே இந்தக் காலை துருவ தியானத்தை ஒரு பத்து நிமிடமாவது அவசியம் இருக்க வேண்டும்.\nநாம் செய்யும் தியானத்தின் முக்கிய நோக்கம்…\nநாம் செய்யும் தியானத்தின் முக்கிய நோக்கம்…\nஉங்கள் வாழ்க்கையில் சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை கோபம் குரோதம் பயம் ஆத்திரம் அவசரம் என்ற உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.\nதுருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் நினைவைச் செலுத்துங்கள். அதனின்று வெளி வரும் பேரருளைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள். கண்களை மூடி ஏங்கி ஒரு நிமிடம் தியானியுங்கள்.\nபின் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று உங்கள் உடல��� முழுவதும் படர வேண்டும் என்று உள்முகமாகப் படரச் செய்யுங்கள்.\nநாம் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும்…\n1.நம் ஆன்மாவில் தான் (நெஞ்சுப் பகுதிக்கு முன்னாடி) முதலில் பெருகும்.\n2.ஆனால் அதிலிருந்து உடலுக்குள் போகாது தடைப்படுத்திவிட்டால் முன்னாடியே நிற்கும்.\n3.பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நம் உடலுக்குள் பெருகப் பெருக\n4.நமது ஈர்ப்பு வட்டத்தைக் கடந்து வெளியே செல்லும்… சூரியன் அதைக் கவர்ந்து செல்லும்.\nஏனென்றால் பிறர் படும் கஷ்டங்கள் பிறர் படும் துயரங்கள் இதை எல்லாம் நுகர்ந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற நிலைகளில் வித்தாக நம் எலும்புகளில் பதிவானாலும்\n1.அவர்கள் உடலிலிருந்து வந்த உணர்வுகளை நம் ஆன்மாவில் கவரப்பட்ட பின் தான்\n2.நாம் நுகர்ந்து அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற நிலையை அறிய முடிகின்றது.\n3.அந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் பரவி நம்மை இயக்கச் செய்கின்றது.\nஇருந்தாலும் நம் உயிர் உடலுக்குள் “ஜீவ அணுவாக மாற்றும் கருவாக” மாற்றிவிடுகின்றது, இதை ஏற்கனவே சொல்லியுள்ளேன்.\nஇதைப் போல் தனித்த அந்த வேதனையும் கோபமோ சலிப்போ இதைப் போன்ற நிலைகளைக் கருவாக்குவதற்கு முன் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணுங்கள்.\nஉயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.\nஇதைப் போல் ஏங்கிப் புருவ மத்தியில் எண்ணி எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்கள் முழுவதும் படர வேண்டும் இரத்தங்கள் முழுவதும் கலக்க வேண்டும் என்று இப்படி ஒரு இரண்டு நிமிடம் செய்து வலுவை ஏற்றிக் கொள்ளுங்கள்.\nஅடுத்து ஒரு நோயாளியை சந்திக்கச் சென்றாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலிலே படர வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் அவர் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும் அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் நலம் பெறவேண்டும் என்று இப்படித் தான் எண்ண வேண்டும்.\nநாம் இப்படி எண்ணிப் பழகினோம் என்றால்..\n1.அந்த நோயாளியின் உணர்வுகள் நமக்குள் பெருகாது அதைச் சிறுத்து\n2.அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை நாம் எண்ணியதை\n3.நம் உயிர் இங்கே உடலுக்குள் கருவாக உருவாக்கி விடுகின்றது.\nதியானம் என்பது… இப்படித்தான் வாழ்க்கையிலே நாம் மாற்றியமைக்க வேண்டும். தீமைகள் உருவாகாதபடி அருள் ஒளியின் உணர்வுகளைக் கருவாக்கி நமக்குள் பேரொளியாகப் பெருக்கிடல் வேண்டும்.\nநாம் எடுக்க வேண்டிய “உயர் மின் காந்த அலையைப் பற்றி” ஈஸ்வரபட்டர் சொன்னது\nநாம் எடுக்க வேண்டிய “உயர் மின் காந்த அலையைப் பற்றி” ஈஸ்வரபட்டர் சொன்னது\nஎண்ணத்தைக் கொண்டு தான் உணர்வை அறிகின்றோம். உணர்வைக் கொண்டு தான் எண்ணம் செயல்படுகின்றது.\nஇவ்வெண்ணமும் உணர்வும் இயங்க… இந்தப் பன்னிரெண்டு வகை குண அமிலங்களின் நிலையினால்\n2.உணர்வைக் கொண்டு எண்ணமும்… இயங்கி வாழும் ஜீவாத்மாக்கள் எல்லாம்\n3.இக்குண அமிலத்தையே ஒருநிலைப்படுத்தி எண்ணத்தைச் செயல்படுத்த வழி பெற்றால் தான்\n4.இஜ்ஜீவ உடலுக்குள் உள்ள காந்த மின் அலையின் ஈர்ப்பை அதிகமாகச் சேமிக்க முடியும்.\nகாற்றிலும்… நீரிலும்… ஒளியிலும்… இக்காந்த மின் அலையின் சக்தி இருப்பதனால் தான் பூமியின் ஜீவித சக்தியே சுழன்று ஓடுகின்றது.\nமின்சாரம் காண… “இச்சக்தி அலையை அதிகமாகக் குவித்து” அதனை ஒளியாக்கித் தருகின்றனர் செயலுக்குகந்தபடி எல்லாம். அதே காந்த மின் அலையின் சக்தி தான் ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் உள்ளது.\nநம் ஜீவ உடலுக்குள் உள்ள மின் அலையைக் காட்டிலும் மின் அலையைக் குவித்து மின்சாரமாகச் செயலாக்க அந்தக் காந்த மின் அலை உடலில் ஏறும் பொழுது (CURRENT SHOCK) அந்த ஜீவ உடலில் உள்ள அலையையும் எடுத்துக் கொண்டு உடலை ஜீவனற்றதாக்கி விடுகின்றது.\nகாந்த மின் அலை இல்லாவிட்டால் ஜீவத் துடிப்பே இல்லை.\nஎந்த வீரிய சக்தி கொண்ட மின் அலையும் உலர்ந்த மரத்திலும் ஜீவ சக்தியைப் பிரித்துப் பல உஷ்ணங்களை ஏற்றி வடிவமைத்த கண்ணாடிகளிலும் பாய்வதில்லை.\nஇதுவே சிறிது ஈரச்சத்து அதிலிருந்தாலும் உடனே அம்மின் அலை பாய்கிறது. இம்மின் அலையின் சக்தி எல்லா ஜீவ சக்தியிலும் அதனதன் வளர்ச்சிக்கொப்பக் கூடியும் குறைந்தும் உள்ளது.\n1.இம்மின் அலையை எடுக்கும் முறையைக் கொண்டு\n2.நம் எண்ணத்தை ஞானத்தில் செலுத்தினால் தான்\n3.ஞானத்தின் ஈர்ப்பு நமக்கு ஜீவ சக்தியின் சுவாச அலையில் தாக்கி\n4.சுவாச அலையினால் நாம் எடுக்கும் எண்ணம் கொண்டெல்லாம் நம் உயிரணுவுடன் மோதி\n5.நாம் எடுக்க வேண்டிய ஞான சக்தியின் ஒளி காந்த மின் அலையை\n6.நம் ஜீவ உயிரும் இந்த உடலின் பல கோ���ி அணுக்களும் எடுக்க முடியும். (இது முக்கியமானது)\nஇதன் தொடர்ச்சியை மேன்மேலும் கூட்டிச் செயல்பட்டு இந்த உடல் என்ற கூட்டை அழியா உடலாகக் காயகல்பத்தை உண்டு தான் போகனும்… கொங்கணவனும்… இவர்களின் நிலையை ஒத்த பலரும் செயல்பட்டனர்.\nஇச்சக்தி மின் அலையைப் பெறவே சித்து நிலை பெற்ற சப்தரிஷிகளுக்குள் ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் சென்ற வழி முறையின் ஈர்ப்பு சக்தியில் மாற்றம் இருந்தாலும்\n1.அவ்வழித் தொடர் ஞானத்தில் சுழன்ற பிறகு ஒரே நிலையில் தான்\n2.”ஒரே நிலையில் தான்” என்பது ஒரு நிலையான காந்த மின் அலையின் தொடர்ச்சியுடன் தான் கலந்தார்கள்.\nஆண்டவனின் சக்தியை ஒன்றே குலம்… ஒருவனே தேவன்… என்றும் அவ்வாண்டவனுடன் கலப்பதற்கு ஜோதி நிலை கண்டால் அச்சக்தியைப் பெறலாம் என்றும் அன்று உணர்த்தினார்கள்.\nஅஜ்ஜோதி நிலை பெறும் வழித் தொடர் என்னப்பா… ஜோதி நிலை பெற்று விட்டால் ஆண்டவனாகி ஆண்டவனுடன் கலந்து நின்று முற்றுப் பெறுவதுவா…\nஆண்டவனின் சக்தி ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் இக்காந்த மின் அலையின் சக்தியுண்டு. ஆனால் அச்சக்தியை உணர்ந்து நம் ஜீவாத்மா உயிர்ச் சக்தியை நாம் எடுக்கும் எண்ண ஜெபத்தால் கூட்டி இந்த உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் (பன்னிரெண்டு குண அமிலங்களும்) அச்சக்தி அணுவை வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.\nஆனால் நம்முள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தை அதனதன் குணத்தின் செயலுக்கே நம் உணர்வையும் எண்ணத்தையும் செலுத்தினோம் ஆனால் இதே சுழற்சி வட்ட வாழ்க்கையில் தான் சுழல முடியுமே அன்றி பூமியின் ஈர்ப்பிலிருந்து மீளும் வழி இல்லை.\nஆக.. இந்த உலக ஆத்மாக்களின் குன்றிய எண்ணச் சுழற்சி பேராசை வாழ்க்கையில் தன்னையே மரித்துக் கொள்வதோடு அல்லாமல்… மெய் ஞானத்தை உணர்த்தி உலகாயும் ஒளியாயும் நீராயும் காற்றாயும் நாம் வாழ வழி அமைத்த சப்தரிஷிகளின் சக்திக்கே… தன்னை வளர்த்துப் படைத்த சக்திக்கே… ஊறு விளைவிக்கின்றான் இன்றைய மனிதன்.\nதன் ஞானத்தை இக்காந்த மின் அலையின் ஈர்ப்பைப் பெற வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு ஜீவனுக்கும் முடியும். ஆனால் ஞானத்தை வளர்க்கவும் செயலாற்றவும் முடியாத இயற்கையிலே பல சக்திகளை அறிந்த மிருக ஜெந்துக்களுக்கு நமக்குள்ள (மனிதன்) சந்தர்ப்பம் இல்லை.\n1.நம்மில் நாம் எந்த ஆண்டவனைக் காணத் துடிக்கின்றோமோ\n2.அவ்வாண்டவனால் நமக்குள் பல சக்தி அலைகளை படைக்கப் பெற்று வழி வந்த நாம்\n3.நம் நிலையை உணராமல் இன்று வாழ்கின்றோம்.\n“அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளை உணவாக உட்கொள்ளும் பயிற்சி தியானம்…”\n“அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளை உணவாக உட்கொள்ளும் பயிற்சி தியானம்…”\nஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனை வேண்டித் தியானியுங்கள்.\nஉயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் எண்ணியதை உருவாக்கிக் கொண்டுள்ளது. ஆகவே உயிரை ஈசனாக எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.\n1.இந்த இயற்கையின் உண்மைகளை வானஇயல் புவியியல் உயிரியல் தத்துவப்படி அறிந்தான்.\n2.நஞ்சினை வென்றான்.. இருளை அகற்றினான்… மெய் உணர்வைக் காணும் அருள் சக்தி பெற்றான்…\n3.அவனில் விளைந்த உணர்வுகள் அனைத்தும் நம் பூமியில் படர்ந்துள்ளது.\n4.அந்த அகஸ்தியன் உணர்வைத் தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.\nஅந்த அகஸ்தியன் நஞ்கினை வென்று இருளை அகற்றி மெய்ப் பொருள் கண்ட அந்த உணர்வுகளை நாம் பெற இப்பொழுது தியானிப்போம்.\nஅகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டிக் கண்ணை மூடி ஏங்கித் தியானியுங்கள்.\nஅந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உங்கள் உயிரிடம் வேண்டி ஏங்கிக் கேளுங்கள். இப்பொழுது அந்த உணர்வின் சத்தை நீங்கள் நுகர்கின்றீர்கள்.\n1.அந்த அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் உணர்வை உங்கள் உயிர்\n2.உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்கள் உடலுக்குள் உருவாக்கும்.\n4.“ஓ…” என்று ஜீவ அணுவாக உருவாகும் கருத் தன்மை அடையச் செய்யும்,\nநம் உடலிலே அந்தக் கருக்கள் பெருகி அணுவாக ஆன பின் அந்த அகஸ்தியன் உணர்வை உணவாக உட்கொள்ளும் அந்த உணர்ச்சியை உந்தும்.\nஅப்படி உந்தி அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது பகைமை உணர்வுகளையும்… மற்ற நஞ்சுகளையும் நீக்கிடும் ஆற்றலையும்… மெய்ப் பொருளைக் காணும் அருள் சக்தியைப் பெறும் தகுதியையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.\nஅகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வர���… அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று திரும்பத் திரும்ப எண்ணித் தியானியுங்கள்.\nஅகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் இரத்த நாளங்களில் கலந்து… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…\nகண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி உடல் முழுவதும் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருளைப் பரவச் செய்யுங்கள்.\n1.அகஸ்தியன் பெற்ற அந்தப் பேரருள் உங்கள் இரத்தங்களிலே கலந்து உங்கள் உடல் முழுவதும் இப்பொழுது பரவுகிறது\n2.அதை நீங்களும் உணரலாம்… மகிழ்ச்சியூட்டும் உணர்வாக அது வரும்.\nதிருமணமான பின் அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து பேரருள் பெற்றுத் துருவ மகரிஷியாக ஆனார்கள். அந்தத் துருவ மகரிஷியின் உடலிலிருந்து வெளிப்படுத்திய அந்த அரும்பெரும் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.\nதுருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.\nதுருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.. துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.. என்று திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.\n1.இவை அனைத்தும் புருவ மத்தியிலேயே எண்ணி ஏங்குங்கள்.\n2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி இப்பொழுது உங்கள் இரத்த நாளங்களில் சுழன்று வரும்.\n3.உடல் முழுவதும் புதுவிதமான உணர்ச்சிளைத் தோற்றுவிக்கும்.\nதுருவ மகரிஷியின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் பெருகியிருப்பதனால் நீங்கள் சுவாசிக்கும் பொழுது…\n1.பேரின்பம் பெறும் அருள் மணங்கள் கலக்கப்பட்டு\n2.பெரும் மகிழ்ச்சியின் உணர்வின் தன்மையாக உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் வரும்.\n4.நஞ்சினை வென்றிடும் அருள் மணங்கள் கிடைக்கும்.\n5.அருளானந்தம் பெறும் அருள் சக்தியும் உங்கள் சுவாசத்தில் கிடைக்கும்.\nஅகஸ்தியரும் அவர் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமாக ஆனார்கள். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்��� வேண்டும் ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரிடம் வேண்டுங்கள்.\nஉங்கள் எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..\n1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்கள் புருவ மத்தியில் மோதி\n2.பேரொளி என்ற நிலைகளக உங்கள் உடல் முழுவதும் பரவும்\n3.உங்கள் உடலில் உள்ள ஆன்மாவும் இதைப் போல இருளை வென்றிடும் அருள் ஒளியாகப் பெருகும்.\nஉங்கள் உயிருடன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் மோதும் பொழுது.. அருள் ஒளி உங்கள் புருவ மத்தியில் தோன்றும். நீங்கள் இதற்கு முன் சுவாசித்த தீமை என்ற நிலைகளைப் புக விடாது அதை வெளிக் கடத்தும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று உங்கள் நினைவை உயிரான ஈசனிடம் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.\nஅந்த பேரருளைப் பெறும் அருள் உலகமாக…\n1.உங்கள் புருவ மத்தியில் அந்த அருள் உலகமாக\n2.அணுக் கருக்களை உருவாக்கும் உணர்ச்சிகளை உங்கள் புருவ மத்தியில் உணரலாம்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா… என்று திரும்பத் திரும்ப ஏங்கித் தியானியுங்கள்.\n1.நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் பொழுது\n2.மின்னல்கள் எப்படி மின்கற்றைகளாக வருகின்றதோ\n3.இதைப் போல் உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் பரவி\n3.இருளை அகற்றி உங்கள் உடலுக்குள் ஒளியாக உருவாகும்.\nஉங்கள் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமைகள் புகாது தடுத்து இருளை அகற்றிடும் அருள் ஒளி என்ற உணர்வுகளாக உங்கள் ஆன்மாவில் பெருக்கும்.\nஅகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கணவன் தன் மனைவி உடல் முழுவதும் படர்ந்து மனைவியின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…\nஇதே போல அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மனைவி தன் கணவன் உடல் முழுவதும் படர்ந்து கணவனின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…\nஇப்படி ஒருவருக்கொருவர் எண்ணி இரு மனமும் ஒன்றி அந்தப் பேரருள் உணர்வினை உருவாக்குங்கள்.\nஅகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து தாய் தந்தையர் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nதுருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் பேரருளையும் பேரொளியையும் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி\n1.உங்கள் நினைவு அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து\n2.அந்தச் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.\n3.சப்தரிஷி மண்டல அருள் உணர்வுகளை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.\nஉடலை விட்டுப் பிரிந்து சென்ற உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள்…\n1.உங்கள் நினைவுக்கு எத்தனை பேர் வருகின்றனரோ…\n2.அந்த ஆன்மாக்கள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து\n3.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து… பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து\n4.அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று உந்தித் தள்ளுங்கள்.\nஉங்கள் குலதெய்வங்களின் உணர்வுகள் உங்கள் உடலிலே இருப்பதனால்… நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றதனால்… அதனின் வலுவின் துணை கொண்டு உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணையச் செய்ய முடியும்.\nஇதற்கு முன் இதைச் செய்யத் தவறியிருந்தாலும்… இன்னொரு உடலுக்குள் அவர்கள் ஆன்மாக்கள் சென்றிருந்தாலும்… இந்த உணர்வுகளை நாம் பாய்ச்சப் பாய்ச்ச… அந்த உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் ஊடுருவி.. அந்த உடல் மடிந்த பின் உடலை விட்டு வெளியில் வரும் ஆன்மாவை.. தினமும் செய்யும் துருவ தியானத்தின் மூலம் விண் செலுத்தி விடலாம்… அவர்கள் பிறவி இல்லா நிலை அடைவார்கள்…\nநாம் இந்த மாதிரிச் செய்தோம் என்றால் மூதாதைகள் ஒருவருக்கொருவர் சந்தர்ப்பத்தால் சாப அலைகளோ மற்றதுகள் விடுத்திருந்தாலும்\n1.அந்த மரபு அணுக்கள் நம்மை அறியாது நம் உடலுக்குள் இருந்தாலும்\n2.அந்த மரபு அணுக்களை மாற்றிப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் பெருக்க முடியும்\n3.பரம்பரை நோயை அகற்ற முடியும்.\nஇருளை அகற்றி விட்டுப் பேரருள் என்ற… அருள் ஒளி என்றுமே வளர்ந்து கொண்டே இருக்கும் அந்த உணர்வை அவர்களையும் பெறச் செய்யலாம்.\n1.உங்கள் குடும்பத்தில் சமீப காலத்தில் உடலை விட்டு யார் பிரிந்திருந்தாலும்…\n2.அந்த ஆன்மா ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இருப்பதை நீங்கள் உணரலாம்.\nதியானம் செய்ய வேண்டிய முறையும் உடல் உறுப்புகளுக்குச் சக்தி ஏற்றும் முறையும்\nதியானம் செய்ய வேண்டிய முறையும் உடல் உறுப்புகளுக்குச் சக்தி ஏற்றும் முறையும்\nதியானம் ஆரம்பிக்கும் பொழுது முதலில் தாய் தந்தையரின் அருளையும் குருவின் அருளையும் பெறவேண்டியது மிகவும் அவசியம்.\nஏனென்றால் அம்மா அப்பா தான் நமக்குக் கடவுள். நாம் நன்றாக இருக்க வேண்டும்… என்ற நிலையில் குருவாக இருந்து நம்மைத் தெய்வமாகக் காத்தவர்கள் அவர்கள் தான்..\n எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அம்மா அப்பாவை எண்ணி அவர்கள் அருளைப் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.\nஅடுத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளைப் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். ஏனென்றால் அவருடைய துணை கொண்டு தான் விண்ணுலக ஆற்றலை நாம் பெற முடியும்.\nகுருவின் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\n1). உயிர் வழி சுவாசம்\n” என்று சொல்லும் பொழுதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்த வேண்டும்.\nதியானத்தின் மூலம் அந்த உயர்ந்த சக்தி பெறவேண்டும்..\n1.உங்கள் கண்ணின் கருமணிக்குக் கொண்டு வாருங்கள்\n2,உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.\n3.இப்பொழுது உங்கள் கண்கள் ஒருவிதமான கனமாக இருக்கும்.\n4.மெதுவாகக் கண்களை மூடுங்கள்… பின் உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.\nதுருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைச் செலுத்தி உங்கள் நினைவனைத்தையும் “உயிர் வழி” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.\n1.இப்பொழுது உங்கள் புருவ மத்தியிலிருந்து இழுக்கும்.\n2.புருவ மத்தியில் கொஞ்சம் கனமாக இருக்கும்… இழுக்கும் பொழுது…\n3.துருவ நட்சத்திர அலைகள் உயிரில் மோதும் பொழுது ஒரு வெளிச்சம் வரும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று ஏங்கும் போது உங்கள் உயிரிலே அந்த அருள் சக்திகள் மோதும். அப்பொழுது அந்த உணர்வுகள் வலுவாகின்றது.\nஇப்பொழுது சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை கோபம் குரோதம் போன்ற எத்தனையோவிதமான குணங்கள் உடலுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது.\nஇப்படி எண்ணும் பொழுது தீமைகள் உள்ளுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது. இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு உங்கள் உயிரிலே வலுப் பெறுகின்றது.\n2). இரத்த நாளங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள்\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் இரத்தத்தில் செலுத்துங்கள்.\nஏனென்றால் நாம் கேட்டது பார்த்தது இது அத்தனையும் ஜீவ அணுக்களாக இருக்கின்றது. வேதனைப்பட்ட உணர்வுகள் யாராவது ஜாஸ்தி பட்டிருந்தால் அவர்கள் மீது நாம் பாசமாக எண்ணியிருந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும். அப்படி வந்து விட்டால் அந்த ஜீவ ஆன்மா அதனால் மாற்ற முடியாது.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இரத்தத்தில் கலக்கச் செய்து அந்த ஜீவ ஆன்மாக்களையும் அந்தச் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.\nஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்கள் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இரு நிமிடம் ஏங்கித் தியானியுங்கள்.\nஇப்பொழுது உங்கள் இரத்தத்தில் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் பாயும். உங்களால் அதை உணர முடியும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் படர்ந்து எங்கள் உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உங்கள் உடல் முழுவதற்கும் இ��்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.\nஉங்கள் உடல் முழுவதற்கும் ஒருவிதமான புது உணர்ச்சிகள் ஏற்படும்.\n3). சிறு குடல் பெரும் குடல்\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவை குடலுக்குள் பாய்ச்சுங்கள்.\n1.இப்பொழுது உங்கள் குடலில் ஒரு வித்தியாசமான உணர்வுகள் தூண்டுவதை நீங்கள் உணரலாம்.\n2.ஏனென்றால் அந்த அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏற்றுகின்றோம்.\n3.இந்த மாதிரிச் செய்தால் உங்கள் ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி கிடைக்கின்றது.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.\nநாம் உட்கொண்ட உணவிலிருந்து ஆவியாக வருவதை அது இரசாயணமாகப் பிரித்து எடுக்கும். அந்தக் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் நல்ல சக்தியாக இப்பொழுது பெறும்.\nஅப்படிப் பெறவேண்டும் என்பது தான் இதன் நோக்கம். எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரலை மணணீரலை உருவாக்கிய அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். கண்ணின் நினைவைக் கல்லீரலிலும் மண்ணீரலிலும் செலுத்துங்கள்.\nகல்லீரலைப் பார்க்கவில்லை என்றாலும் இப்பொழுது அந்த உணர்வுகள் பாயும் பொழுது அந்த உணர்ச்சிகளை ஊட்டுவதை உணரலாம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் கல்லீரல் மண்ணீரலில் படர்வதை நீங்கள் உணரலாம்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை நுரையீரலில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.\nநுரையீரலில் ஆஸ்த்மா சளி டி.பி. போன்ற நோய்கள் இருந்தால் அது குறையும். மூச்சுத் திணறல் இருந்தால் அதுவும் குறையும். அந்த நுரையீரலில் உள்ள அணுக்கள் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் அந்த நுரையீரல் நல்ல வீரியமடைந்து மன வலிமையையும் கொடுக்கும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும�� எங்கள் சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\n1.சிறுநீரகத்தில் வரும் விஷத்தைப் பிரித்து நீராக மாற்றிவிட்டு\n2.நல்ல இரத்தமாக மாற்றும் திறன் கொண்டது அந்த உறுப்பு.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிக் கண்ணின் நினைவை இருதயத்தில் செலுத்துங்கள்.\nஇருதயத்தில் இப்பொழுது வலி இருந்தாலும் இருதயத்தில் அசுத்தமான நிலை இருந்தாலும் அது மாறி நல்ல உற்சாகமான இருதயமாக மாறும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் கண்ணிலே பாய்ச்சுங்கள்.\nகருமணியில் படர்ந்துள்ள வேதனை வெறுப்பு கோபம் குரோதம் போன்ற விஷத் தன்மைகள் இப்பொழுது அகலும். கருமணியில் இப்பொழுது நல்ல வெளிச்சங்கள் வரும். கருமணி தூய்மையாகும்.\n1.துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது\n2.அந்தப் பேரருளும் பேரொளியும் உங்கள் கருமணியில் பட்டு அந்த உணர்வுகள் உங்கள் நரம்பு மண்டலங்கள் வழி செலுத்தி\n3.உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் அந்தத் தூய்மையின் உணர்வை உணர்த்தும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நரம்பு மண்டலங்கள் முழுவதும் படர்ந்து எங்கள் நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு மண்டலங்கள் முழுவதும் படர்ந்து எங்கள் எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவை எலும்பு மண்டலத்தில் சேர்த்து ஏங்கித் தியானியுங்கள்.\n12). நெஞ்சின் பாகம் உள்ள ஊன்\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சு எலும்புக்குள் ஊனாக உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை நெஞ்சுக்குள் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.\n1.உங்கள் நெஞ்சின் பாகம் முன்னாடி அந்த வெளிச்சம் ��ரும்.\n2.ஏனென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் குவிக்கப்படும் பொழுது அந்த வெளிச்சமான உணர்வுகள் தெரிய வரும்.\n13). தசை மண்டலம்.. தோல் மண்டலம்\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை மண்டலங்கள் முழுவதும் படர்ந்து தசை மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தோல் மண்டலங்கள் முழுவதும் படர்ந்து தோல் மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nஇப்படி இந்தத் தோல் மண்டலத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகப் பதிவாக்கி விட்டால்\n1.காற்றிலிருந்து வரும் கெட்டதை நம் உடலுக்குள் ஈர்க்காது தடைப்படுத்த இது உதவும்.\n2.காற்றிலிருந்து வரும் தீமையான உணர்வுகளை அருகில் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nதாய் தந்தையரின் உணர்வு தான் நம் உடல். தாய் தந்தையரின் உணர்வால் தான் இந்த உடல் வளர்க்கப்பட்டது. தாய் தந்தையரின் உணர்வுகள் நமக்குள் இருக்கின்றது.\nதாய் தந்தையர் நம்மை வளர்ப்பதற்காக எடுத்துக் கொண்ட சலிப்பு சஞ்சலம் என்ற உணர்வுகள் இருப்பினும் அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இவ்வாறு தியானிப்பதால்\n1.நம் உடலில் நல்ல அணுக்களை உருவாக்க இது உதவும்.\n2.அதே சமயத்தில் அவர்கள் உடலில் உள்ள தீய வினைகளும் அகலும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரது இரத்த நாளங்களிலும் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தியானமிருக்கும் இந்த இல்லம் முழுவதும் படர்ந்து இங்கு குடியிருப்போர் அனைவரும் இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற்று… அருள் வழியில் அவர்கள் தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வும் பெற்று.. தெளிந்து… தெரிந்து… வாழும் அருள் ஞான சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடம் முழுவதும் படர்ந்து தொழில் வளம் பெருகி அருள் ஒளி பெருகி அருள் வழியில் தொழில்கள் சீராகி வாடிக்கையாளர்கள் பெருகிட அருள்வாய் ஈஸ்வரா.\nசப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.\nஎங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலங்களின் ஒளி வட்டத்தில் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\n16). மழை வேண்டித் தியானம்\nஅகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி மேகங்களில் படர்ந்து நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா\nஎங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா…\nதியானம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை தரம் “புருவ மத்தியில்…” நினைக்கின்றீர்கள்…\nதியானம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை தரம் “புருவ மத்தியில்…” நினைக்கின்றீர்கள்…\nஉதாரணமாக சிலர் சங்கடமாகப் பேசுகிறார்கள்… அல்லது அவசியமில்லாததைப் பேசுகிறார்கள்… இதை எல்லாம் சந்தர்ப்பத்தால் பார்க்க நேருகின்றது,\nஅப்பொழுது உடனே நாம் என்ன செய்ய வேண்டும்… ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஒரு இடத்தில் சாக்கடை நீர் போகின்றது. கல்லைக் கொண்டு எவனோ எறிகின்றான். சாக்கடையில் விழுந்து நம் மீது அது பட்டு விடுகிறது.\nஅல்லது ஒரு பன்றி சாக்கடைக்குள் இருந்து எழுந்து போகிறது. வாலை வீசிக் கொண்டு போகிறது. நம் மீது அந்த அழுக்கு பட்டுவிடுகிறது…\nநல்ல ச���்டை போட்டுச் சுத்தமாகப் போனேனே… இப்படி ஆகிவிட்டதே…\nஐய்யய்யோ.. இப்படிப் பட்டு விட்டதே… ஐய்யய்யோ…” சொல்லிக் கொண்டே மட்டும் இருக்கின்றோமா… இல்லை. புறத்தில் அழுக்குப் பட்டால் உடனே அதைத் தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா…\nஅதே போல அகத்திற்குள் வரும் அழுக்குகளைத் துடைக்க வேண்டும் என்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).\nநம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரவேண்டும்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்திச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nநாம் கண் கொண்டு பார்த்த தீமையான உணர்வு நம் ஆன்மாவிற்குள் (நம் நெஞ்சுப் பகுதிக்கு முன்பாக) வருகின்றது. ஆன்மாவிலிருந்து மூக்க் வழி சுவாசிக்கும் பொழுது உயிரிலே படுகின்றது. உயிரிலே பட்டதும் உணர்ச்சிகளாகி இந்த உணர்வுகள் தான் அறியச் செய்கிறது. உடல் முழுவதும் பரப்பச் செய்கிறது.\nஅப்பொழுதது உங்கள் நினைவை எங்கே கொண்டு வரச் சொல்கிறேன்…\n1.யாம் உபதேசித்து உங்களிடம் பதிவாக்கிய உணர்வுகள் இங்கே இருக்கின்றது\n2.ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவை உயிரிடம் ஒனறிப் புருவ மத்தியில் நினைக்க வேண்டும்\n3.கண்ணின் நினைவை உயிருடன் சேர்த்தால் “அகக்கண்…\n4.அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அந்த இடத்தில் அடைக்கப்படும் பொழுது\n5.தீமைகள் எதுவுமே புகாதபடி தடுக்கப்படுகின்றது.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று மேலே சொன்ன மாதிரி இடைமறித்து இப்படி உடலுக்குள் செலுத்த வேண்டும்.\nநாம் யாரும் தவறு செய்வதில்லை. ஆனால் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் நம்மைக் குற்றவாளியாக ஆக்குகின்றது. இது நிச்சயம்…\nஉடனே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று அதைத் துடைத்துவிட்டு\n1.யாரை நாம் பார்த்தோமோ அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்\n2.அவர்கள் மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று இதைக் கலந்து\n3.இந்த அருள் உணர்வின் ஒளியைப் பரப்பி விட வேண்டும்\n4.நமக்குள் வருவது இப்படி மாற்றம் அடைந்து விடுகிறது.\n5.இதை நாம் பாதுகாப்புக் கவசமாகக் கொண்டு வருகின்றோம் நமக்கு முன் உள்ள ஆன்மாவில்…\nஏனென்றால் அவன் நினைவு வந்ததும் எடுத்துக் கொடுப்பது ஆன்மாவாக இருந்தாலும் நாம் இப்படி மாற்றி பழகியவுடன்\n1.அவன் நினைவை நமக்கு\\ள் இழுக்காதபடி\n2.துருவ நட்சத்திரத்தின் நினைவு வந்து நமக்குப் பாதுகாப்பு கொடுக்கும்.\nஇது அரும் பெரும் சக்தி… நாம் அதை எடுத்து…எடுத்து…எடுத்து… இதைக் கூட்டிப் பழக வேண்டும். நாம் எல்லோருமே இதைப் பழக வேண்டியது மிகவும் அவசியம். (பெரும்பகுதியானவர்கள் புருவ மத்தியை நினைப்பதில்லை – அதை மாற்ற வேண்டும்)\nதுருவ தியானத்தின்… துருவ நட்சத்திர தியானத்தின் முக்கியத்துவம்\nதுருவ தியானத்தின்… துருவ நட்சத்திர தியானத்தின் முக்கியத்துவம்\nநம் குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் அனைவரும் பெறக்கூடிய சக்திக்குத்தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன். பதிவாக்கினாலும் அதை மீண்டும் பெறுவதற்கு நினைவுபடுத்துகிறேன், ஏனென்றால் பல நிலைகள் உங்களை மூடி மறைக்கின்றது.\nஇப்பொழுது இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் படிக்கும் பொழுது உடனே அது வீரியம் பெறும். இங்கே நல்லதைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் அடுத்தாற்போல் ஒரு இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் என்ன சொல்வீர்கள்…\n சாமி (ஞானகுரு) என்ன சொல்கிறார்…\n2.இங்கே இப்படிச் சண்டை போடுகிறார்கள்.. என்று நான் சொல்வதை உடனே விட்டுவிடுவீர்கள்…\n3.சண்டையிடுபவர்களின் உணர்வுகளை எடுத்துக் கொள்வீர்கள்.\n4.அப்பொழுது அந்தத் தீய அணுக்களுக்குச் சாப்பாடு நிறையக் கொடுக்கின்றோம்.\nஏனென்றால் அதற்கு ஏற்கனவே வீரியம் அதிகம். ஆகவே அந்த அணுக்கள் நமக்குள் அதிகமாக இருக்கும் பொழுது அதை மாற்றும் சக்தியை எடுத்து… அதை வலுவாக எண்ணி… சண்டையிடுபவர்களின் உணர்வுகளை அடக்கச் செய்ய வேண்டும்.\nஅப்படி என்றால் அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…\nஒவ்வொரு நாளும் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும் (துருவ திய���னம்). அதை வைத்துத் தான் தீமைகளை அடக்க வேண்டும்.\nசண்டை செய்கிறார்கள் என்றால் நாம் கண்ணில் பார்க்கின்றோம். அந்த மனிதர்களைப் பதிவாக்கிவிடுகின்றோம். தவ்று செய்கிறார்கள் என்று பார்க்கிறோம்… அந்த உணர்வை நுகர்கின்றோம்… அதே அணுவாக நம் உடலில் மாற்றிவிடுகின்றது.\n1.ஆனால் நான் ஒருவன் தானே இங்கே சொல்கிறேன்.\n2.அந்தப் பக்கம் நீங்கள் பார்த்தால் ஆயிரம் பேர் ஆயிரம் விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்கள் அல்லவா..\n3.அதைப் பார்த்ததும் அது தான் உங்களுகுள் பெருகுகின்றது. (நான் சொல்வது சிறுத்துவிடுகின்றது.\nகோவிலுக்குப் போய்ச் சாமி கும்பிடுகின்றோம். அங்கே மற்றொருவரும் வந்து கும்பிடுகின்றார்.\nநாம் கும்பிடும் பொழுது அவரைப் பார்த்தவுடன் அவர் பல தவறுகள் செய்பவர் என்று தெரிகிறது. அர்ச்சனை செய்து… அந்தப் பரிவட்டம் கட்டி… அபிஷேகம்… ஆராதனை… என்று பல நிலைகள் அவருக்கு நடக்கின்றது.\n2.அவனுக்குச் சாமி எல்லாம் கொடுக்கின்றது… உதவி செய்கின்றது பார்..\n3.கோவிலையே அந்த நேரத்தில் வெறுக்கின்றீர்கள்… இல்லையா…\nஆக கோவிலுக்குப் போன இடத்தில் ஒரு தவறு செய்பவன் அபிஷேக ஆராதனை செய்து அவனுக்கு இவ்வளவு மரியாதை கிடைத்தவுடன் உங்களுடைய எண்ணம் எப்படி வருகிறது…\nமற்றவர்கள் செய்யும் தவறைப் பார்த்தவுடன் “என்றைக்குத் தான் இது நல்லதாகப் போகிறதோ… தெரியவில்லையே… என்று எண்ணுகின்றீர்கள். அப்பொழுது அந்த எண்ணத்திற்குத்தான் சக்தி கொடுக்கின்றீர்கள்.\nஅந்த நேரத்தில் நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மாற்ற முடிகின்றதா… என்றால் இல்லை..\nஅதை எல்லாம் மாற்றுவதற்காக வேண்டித்தான் இந்தக் காலைத் துருவ தியானத்தை முக்கியமாக உங்களைச் செய்யச் சொல்கிறோம்.\n புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி\n2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்…\n3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…\n4.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த கோபம் வெறுப்பு வேதனை போன்றவைகளை உடனே துடைத்துப் பழக வேண்டும்.\nஅந்த மகரிஷிகளின் அருள் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும், இங்கே வருவோர் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அந்த மெய்ப் பொருள் காணும் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.\nஇப்ப��ி எண்ணினால் நமக்குள் அந்தச் சோர்வு வராது. மன பலம் கிடைக்கும். தீமைகளிலிருந்து விலகிச் செல்லும் ஆற்றலும் கிடைக்கும்.\nவிளக்க உரையுடன் “தியானமும் பயிற்சியும்”\nவிளக்க உரையுடன் “தியானமும் பயிற்சியும்”\nஉதாரணமாக வேதனைப்படும் ஒருவரைப் பார்த்தால் அந்த உணர்வு நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் அந்த விஷத்தின் வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.\nபின் நம் உடலில் உள்ள உணர்வுகள் எந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வுகள் வெளி வந்ததோ அதை அனைத்தையும் நம் கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து நம் உயிரிலே மோதச் செய்கின்றது.\nஅப்படி மோதச் செய்யும் பொழுது அந்த வேதனையான உணர்ச்சியின் இயக்கமாக எண்ணம் சொல் செயல் என்ற நிலைகளில் நமக்குள் இயங்கத் தொடங்குகின்றது. எப்படி…\nசிறு குடல் பெரும் குடல்:-\n1.அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் உமிழ்நீராக மாறும் பொழுது\n2.சிறுகுடல் பெரும் குடலில் உள்ள அணுக்களை மயக்கமடையச் செய்கின்றது\n3.நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் நஞ்சாகக் கலந்து அங்கே நஞ்சான அமிலங்களாக மாறிவிடுகின்றது.\n4.அப்பொழுது நமக்குக் குடல் உபாதைகள் எல்லாம் வந்துவிடுகின்றது.\nஇதைக் கடந்து இந்த அமிலங்கள் அடுத்த உறுப்புக்குள் சென்றால் நம் கணையங்களை உருவாக்கிய அணுக்களில் அங்கேயும் சிறு வேதனை வரும்.\nகணையங்களைச் சீர்படுத்தும் நிலை இல்லை என்கிற பொழுது அந்த அமிலங்கள் நம் கல்லீரலிலும் மண்ணீரலிலும் கலக்கின்றது. அப்பொழுது அங்கிருக்கும் அணுக்களும் இந்த விஷத்தால் சரியாக இயங்காதபடி வரும். கல்லீரலிலும் மண்ணீரலிலும் வேதனைகள் வரும்.\nநுரையீரலில் இது கலந்தால் அந்த நுரையீரலில் உள்ள அணுக்கள் அனைத்தும் இதைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் சளி உருவாகின்றது.\nநெஞ்சுச் சளி போன்ற நிலைகளும் ஆஸ்த்மா போன்ற நோய்களும் வேதனை அதிகமானால் டி.பி. போன்ற நோய்களும் உருவாகிவிடுகின்றது.\n1.அந்த வேதனை என்ற அமிலம் கலந்த உணர்வுகள் கிட்னிக்கு வந்தால்\n2.அது இரத்தத்திலிருக்கும் நீரைப் பிரிக்கும் சக்தி இழந்து\n3.இரத்தத்துடன் நீர் கலந்து சென்று உடல் முழுவதும் புஸ்… என்று உப்பிப் போகும்.\n4.நாம் உடல் உப்பி இருக்கிறோம் என்று நினைப்போம்.\n5.ஆனால் நமக்குள் சென்ற பின் இரத்தத்தில் கலந்து ஓர் நீர் சத்துள்ள இரத்தமாக மாற்றிவிடும்.\n6.அதனால் பல உபாதைகளும் வருகின்றது. சோக நீர் போன்று ஆகி சோக நோய் உடலில் உருவாகிவிடுகின்றது.\n7.சர்க்கரை உப்பு போன்றவற்றைச் சரியாகப் பிரிக்க முடியாதபடி அந்த குறைபாடுகளும் ஆகின்றது.\nஅடுத்து அந்த உணர்வுகள் நம் இருதயத்தில் கலக்கப்படும் பொழுது இருதயம் பலவீனமாகி விடுகின்றது. நம் எண்ணம் சொல் செயலைச் சீராக இயக்காதபடி ஆகிவிடுகின்றது.\nஇதைப் போன்று நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஏற்படும் இந்த நிகழ்ச்சிகள் நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகளை எல்லாம் பாழாக்குகின்றது.\nஅதே சமயத்தில் நம் கண்ணில் கவர்ந்த விஷத் தன்மை கருமணிகளில் தோய்ந்து விடுகின்றது.\n1.ஒரு நல்ல கணக்கை எழுத வேண்டும் என்றாலும்\n2.ஒரு நல்ல தொழிலைச் செய்ய வேண்டும் என்றாலும்\n3.அந்த கருமணிக்குள் வேதனை என்ற விஷம் கலந்த பின்\n4.அந்த நல்ல எண்ணங்களை எண்ணும் பொழுது சிந்திக்கும் வலு இழக்கப்படுகின்றது… சிந்தனையும் குறைகின்றது.\nகண்களின் வழி அந்த வேதனை என்ற விஷம் நரம்பு மண்டலங்களில் அதிகரிக்கும் பொழுது விஷத் தன்மை தோய்ந்து கை கால் குடைச்சல் என்ற நிலை வருகின்றது.\nஅதே உணர்வுகள் எலும்பு மண்டலங்களில் இது படரப்படும் பொழுது அந்த எழும்புகளுக்குள்ளும் இனம் தெரியாது வேதனைகள் வருகின்றது. எலும்புகள் தேய்மானம் போன்ற நிலை ஏற்படக் காரணம் ஆகின்றது.\nதசை மண்டலம் தோல் மண்டலம்:-\nஅதே சமயத்தில் நம் தசை மண்டலங்களிலும் விஷத் தன்மை ஆகி தசை வலிகள் வருகின்றது. தோல் மண்டலங்களில் வரும் பொழுது இனம் புரியாத அரிப்புகளும் தோல் வியாதிகள் போன்ற நிலையும் வந்துவிடுகின்றது.\nஆனால் நாம் தவறு செய்யவில்லை.\nஏனென்றால் சந்தர்ப்பத்தால் கூர்ந்து கவனித்த உணர்வுகள்\n1.நம் நெஞ்சு எலும்புக்குள் ஊழ் வினை என்ற வித்தாகிவிட்டால்\n2.எந்தக் கண்ணால் வேதனைப்படுவோரைப் பார்த்தோமோ அவர்களைப் பார்க்கும் பொழுது நினைவும்\n3.அந்த நினைவானால் காற்றிலிருந்து சுவாசித்து நம் இரத்தங்களில் மாசுபடும் உணர்வே வருகின்றது.\nஇதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்குத்தான் இந்தத் தியானம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அனைத்து அணுக்களும் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை இந்தத் தியானத்தின் மூலம் உருவாக்குகின்றோம்.\n1.நாம் கண் வழி எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது\n2.கண்ணிலிருந்து நரம்பு மண்டலம் வழியாக எல்லா உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பால்\n3.உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்ய முடியும்.\n4.மாசுபடும் இரத்தங்களை மாற்றிப் பரிசுத்தமாக்கி ஒவ்வொரு உறுப்பையும் சீராக இயக்க முடியும்.\n5.நோய் வராதபடியும் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் நாம் நிச்சயம் பெற முடியும்.\nஇந்த வாழ்க்கையில் நம்முடைய வைராக்கியம் எதன் மீது அதிகமாக உள்ளது…\nஇந்த வாழ்க்கையில் நம்முடைய வைராக்கியம் எதன் மீது அதிகமாக உள்ளது…\nநம் வாழ்க்கையில் “நமக்கு இப்படியெல்லாம் ஒருவன் துரோகம் செய்தான்… அவனை விடுவதா…” என்று இறுக்கப் பிடித்துக் கொண்டால் இந்த உடலுக்குப் பின் அவன் உடலுக்குள் தான் நாம் செல்வோம்.\n1.அந்த உடலுக்குள் சென்று நோயைத்தான் உருவாக்குவோம்.\n2.பின் அந்த உடலை விட்டுச் சென்ற பின் மனிதனல்லாத உடலை நம் உயிர் உருவாக்கிவிடும்.\nஅதே போல் நம் பையன் மேல் அதிகப் பற்றும் பாசமாக இருந்தால் அவன் வழியில் அவன் உடலுக்குள் சென்றுவிடும். ஏனென்றால் தன்னுடைய குழந்தைகளின் மீது மிகுந்த ஆசையாக இருக்கும் பொழுது சந்தர்பப்பத்தால் ஏற்பட்ட இன்னல்களால் “தன்னால் முடியவில்லை” என்ற நிலையில்… தாங்காதபடி தற்கொலை செய்து கொண்டால் அந்த நிலை ஆகிவிடும்.\nஎந்தக் குழந்தை மீது பாசமாக இருக்கின்றதோ அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்று தற்கொலை செய்யும் பொழுது “எத்தனை வேதனை இருந்ததோ” அதை எல்லாம் அந்தக் குழந்தை உடலிலும் உருவாக்கும்.\n1.குழந்தைகளைக் காக்க வேண்டும் என்று உருவான அந்த நல்ல உணர்வுகள்\n2.கடைசியில் குழந்தையைக் காக்க முடியாது போய்விடுகின்றது.\n3.(இதை எல்லாம் நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்)\nஏனென்றால் இன்று தீவிரவாதம் என்ற நிலையில் உலகம் முழுமைக்குமே விஷத் தன்மை பரவியிருக்கும் நேரத்தில் வெறித் தன்மையாகப் பிறரைத் தாக்கிக் கொல்லும் உணர்ச்சிகளே அதிகமாகின்றது.\nஅந்தக் கொல்லும் உணர்ச்சிகள் உடலிலே சேர்க்கப்படும் பொழுது மனித நிலையையே இழக்க நேர்கின்றது. மிருகங்கள் மற்றதை அசுரத்தனமாகத் தாக்கிக் கொல்வது போல் இந்த அசுர உணர்வுகளை உடலில் சேர்த்தவுடனே அசுர உணர்வின் அணுக்கள் நமக்குள் அதிகரித்துவிடுகின்றது.\n2.மனிதனும் மிருகச் செயல்களைச் செயல்படும் தன்மைக்கே இன்று மாறிவிட்டான்.\nஇன்றைய விஞ்ஞான அறிவால் ஏற்பட்ட உணர்வுகள் அனைத்தும் அதே சமயத்தில் மதம் இனம் மொழி என்ற நிலைகளால் தீவிரவாதம் என்று ஏற்பட்ட விளைவுகளாலும் உடலுக்குப் பின் நாம் மிருகங்களாகப் பிறக்கும் தன்மையே வருகின்றது.\n1.இன்று நாம் மனிதனாக இருந்தாலும் மனிதனின் உணர்வுகள் இழக்கப்பட்டு\n2.மிருகத்தின் உணர்வுகளாக மனிதன் இப்பொழுது இயக்கும் காலமாக மாறிவிட்டது.\nஇதைப் போன்ற நிலைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான்கிலிருந்து ஆறு மணி வரையிலும் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வினை முறைப்படி துருவ தியானத்தின் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை எடுத்து வாழ்க்கையில் அவ்வப்பொழுது வேதனை என்ற உணர்வினை நுகர்ந்தால் அது நமக்குள் உட்புகாது தடுத்துப் பழகுவதே துருவ தியானத்தின் நோக்கம்.\nஆகையினால் ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கையில் கஷ்டங்களைக் கேட்டறிந்தால் அறிந்தபின் உடனே\n1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் செலுத்திவிட்டு\n2.அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து\n3.எங்கள் உடலில் உள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா.. என்று ஏங்கி ஒரு நிமிடம் உடலுக்குள் செலுத்தித் தியானித்தால்\n4.நம் உடலில் உள்ள அணுக்கள் மற்றவர் சொல்லும் கஷ்டமான உணர்வுகளை நம் உடலில் சேராது அது நீக்கிவிடும்… சுத்தப்படுத்திவிடும்…\nஅதற்குப் பின் யார் கஷ்டம் என்று சொன்னார்களோ அவர் உடலிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பாய்ந்து அவர் உடலில் உள்ள கஷ்டங்கள் நீங்கி அவர் உடல் நலம் பெறவேண்டும் அவர் குடும்பம் நலமாக வேண்டும் என்று சொல்லிவிட வேண்டும்.\n1.இதை நாம் வைராக்கியமாகச் செயல்படுத்துதல் வேண்டும்.\n2.இப்படிச் செய்தால் அவர்களுக்கும் நல்லதாகின்றது.\n3.அதே சமயத்தில் நமக்கும் நல்லதாகின்றது.\n4.நாம் என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்து விடுகின்றது.\n5.துருவ நட்சத���திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நிலை பெறுகின்றோம்.\n“வள்ளலார் கூறிய அருள் பெரும் ஜோதி…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநாரதனைக் “கலகப்பிரியன்…” என்று ஏன் சொல்ல வேண்டும்…\nஉலகெங்கிலும் உள்ள இன்றைய தெய்வ பக்தி நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநல் வழியில் இப்படித்தான் நடக்க வேண்டும்… நம் காரியங்கள் நல்ல முறையில் சித்தியாக வேண்டும் என்று “ஆக்கினை” இட வேண்டும்\nபல தெய்வங்களை வைத்து வழிபட வேண்டியதன் உண்மை நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-12-15T04:57:39Z", "digest": "sha1:QE6SXCOGGUMRGBJBZU4UBCTKKMS7NFJW", "length": 4640, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்தியானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் இண்டியானபொலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 19 ஆவது மாநிலமாக 1816 இல் இணைந்தது.\nஇந்தியானாவின் கொடி இந்தியானா மாநில\nபெரிய கூட்டு நகரம் இண்டியானபொலிஸ் மாநகரம்\n- மொத்தம் 36,418 சதுர மைல்\n- அகலம் 140 மைல் (225 கிமீ)\n- நீளம் 270 மைல் (435 கிமீ)\n- நெட்டாங்கு 84° 47′ மே - 88° 6′ மே\n- மக்களடர்த்தி 169.5/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி ஹூசியர் மலை[1]\n- சராசரி உயரம் 689 அடி (210 மீ)\n- தாழ்ந்த புள்ளி ஒஹைய்யோ ஆறும்\nஇணைவு டிசம்பர் 11, 1816 (19வது)\nஆளுனர் மிச் டானியல்ஸ் (R)\nசெனட்டர்கள் ரிச்சர்ட் லுகார் (R)\n- 80 மாவட்டங்கள் கிழக்கு ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4\nகேரி மாநகரத்திலும் 12 மாவட்டங்கள் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5\nஇந்தியானா மாநில அரசு இணையத்தளம்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/13/231-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-12-15T06:45:11Z", "digest": "sha1:D3HSXGMSSPFXGKA2GTPCTMLT6D5LBAOW", "length": 8672, "nlines": 132, "source_domain": "thirumarai.com", "title": "2:31 தலைஞாயிறு | தமிழ் மறை", "raw_content": "\nசுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்துக்\nகுற்றம்இல் குணங்களொடு கூடும் அடியார்கள்\nமற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக்\nகற்றவ��் இருப்பது கருப்பறிய லூரே.\nவண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள் மேலே\nகொண்டு அணைசெய் கோலம்அது கோள்அரவினோடும்\nவிண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஓர் அம்பால்\nகண்டவன் இருப்பது கருப்பறிய லூரே.\nவேதமொடு வேதியர்கள் வேள்வி முதல்ஆக\nபோதினோடு போதுமலர் கொண்டு புனைகின்ற\nநாதன்என நள்இருள்முன் ஆடுகுழை தாழும்\nகாதவன் இருப்பது கருப்பறிய லூரே.\nமடம்படு மலைக்கு இறைவன் மங்கைஒரு பங்கன்\nஉடம்பினை விடக்கருதி நின்ற மறையோனைத்\nதொடர்ந்து அணவு காலன் உயிர் காலஒரு காலால்\nகடந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.\nஒருத்தி உமை யோடும் ஒருபாகம் அதுவாய\nநிருத்தன் அவன் நீதிஅவன் நித்தன் நெறிஆய\nவிருத்தன் அவன் வேதம்என அங்கம் அவை ஓதம்\nகருத்தவன் இருப்பது கருப்பறிய லூரே.\nவிண்ணவர்கள், வெற்பு அரசு பெற்றமகள் மெய்த்தேன்\nஎண்ணி வரும் காமன்உடல் வேவ எரிகாலும்\nகண்ணவன் இருப்பது கருப்பறிய லூரே.\nஆதிஅடியைப் பணிய அப்போடு மலர்ச்சேர்\nசோதிஒளி நல்புகை வளர்க்கு வடுபுக்குத்\nதீதுசெய வந்துஅணையும் அந்தகன் அரங்கக்\nகாதினன் இருப்பது கருப்பறிய லூரே.\nவாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்\nபாய்ந்து அமர்செயும் தொழில் இலங்கை நகர்வேந்தற்கு\nஏய்ந்த புயம் அத்தனையும் இற்றுவிழ மேல்நாள்\nகாய்ந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.\nபரந்து அது நிரந்துவரு பாய்திரைய கங்கை\nகரந்துஓர் சடைமேல்மிசை உகந்து அவளை வைத்து\nநிரந்தர நிரந்து இருவர் நேடி அறியாமல்\nகரந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.\nஅற்றம் மறையா அமணர் ஆதம் இலி புத்தர்\nசொற்றம் அறியாதவர்கள் சொன்னசொலை விட்டுக்\nகுற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்\nகற்று என இருப்பது கருப்பறிய லூரே.\nநலம்தரு புனல்கலி ஞானசம் பந்தன்\nகலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்களைப்\nபலம்தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று\nவலம் தரும் அவர்க்கு வினைவாடல் எளிது ஆமே.\nPosted in: சம்பந்தர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/germany/03/188958?ref=archive-feed", "date_download": "2019-12-15T06:39:23Z", "digest": "sha1:I2TXQWKPTYLA6C5SX3JYSM27WS6PWVMJ", "length": 7299, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "யானைகளைப் படம் எடுக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயானைகளைப் படம் எடுக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்\nஜேர்மன் சுற்றுலாப்பயணி ஒருவர் ஜிம்பாப்வே வன விலங்குகள் பூங்கா ஒன்றில் யானைகளைப் படம் எடுக்க சென்றபோது யானை ஒன்று அவரை தாக்கியது.\n49 வயதுடைய அந்த பெண் ஜிம்பாப்வேயின் Mana Pool தேசிய வன விலங்குகள் பூங்காவுக்கு சென்றிருந்தார்.\nஅந்த பெண் சில சுற்றுலாப்பயணிகளுடன் குழுவாக சுற்றுலா சென்றிருந்தபோது, ஒரு கூட்டம் யானைகள் வருவதை அவர்கள் கண்டனர். உற்சாகமடைந்த அந்த பெண், யானைகளை அருகில் சென்று பார்க்க ஆசைப்பட்டு அவற்றை புகைப்படம் எடுக்க முயன்றபோது ஒரு யானை அவரைத் தாக்கியது.\nஎதனால் அந்த யானை அந்தப் பெண்ணை தாக்கியது என்பது தெரியவில்லை. யானையால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த அந்த பெண் பின்னர் உயிரிழந்தார்.\nவன விலங்குகள் பூங்காவின் செய்தி தொடர்பாளரான Tinashe Farawo, சுற்றுலாப்பயணிகளை வன விலங்குகளுக்கு அருகே செல்ல வேண்டாம் என்று எப்போதுமே நாங்கள் கேட்டுக் கொள்கிறோம், அவர்கள் பாதுகாப்பான தொலைவில் நின்று வன விலங்குகளை பார்ப்பது நல்லது என்று தெரிவித்தார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t51066-topic", "date_download": "2019-12-15T04:45:03Z", "digest": "sha1:22A4IYINJQNT3KDRLP4Y27ARSZTOJXSR", "length": 38367, "nlines": 191, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஉங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க\nஉங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று கூறி நாம் அறிந்திருப்போம். சில சமயங்களில் இராசியை வைத்து ஜோதிடம் பார்ப்பது போல பிறந்த தேதியை வைத்தும் பார்க்கும் வழக்கம் இருக்கிறது.\nசிலர் இயற்கையாகவே ஆளுமை திறன் கொண்டிருப்பார்கள், சிலர் உணர்ச்சிப்பூர்வமான நபராக இருப்பார், சிலர் எதை பற்றியும் துளியும் அக்கறையின்றி நான், என் வாழ்க்கை என்று இருப்பார்க��். அந்த வகையில் உங்கள் பிறந்த தேதியை வைத்து நீங்கள் எப்படிப்பட்ட நபர், உங்கள் குணாதிசயங்கள் என்னென்ன என்று இனிக் காணலாம்…\nபெரிய குறிக்கோள்களை துரத்தி செல்லும் தலைமை பண்புள்ள நபர், சுயமாக, சுதந்திரமாக வேலை செய்ய விரும்பும் நபர், ஒரே மாதிரியான சுழற்சி வாழ்க்கை உங்களை விரைவாக அலுத்துப் போக வைத்துவிடும். எந்த வேலையையும் முதலில் தொடங்க முனையும் பழக்கம் இருக்கும், மற்றவர்களை ஊக்குவிக்கும் பண்பு இருக்கும். மற்றவர்களது கருத்தை ஏற்றுக்கொள்ளும் குணம் இருப்பினும், பிடிவாதமும் இருக்கும். எதையும் வேகமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். கோபம் அதிகமாக வரும்.\nஉணர்ச்சிப்பூர்வமாகவும், உள்ளுணர்வு ரீதியாகவும் செயல்படும் நபர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று உற்று கருதும் நபர்கள், அமைதியான நிலை இருக்க வேண்டும் என்பதற்காக ஒத்துழைத்து போகும் பழக்கம் இருக்கும். தந்திரங்களும் செய்ய தெரிந்தவர்கள். அன்புக்குரிய நபர்களுடன் மிகவும் இணக்கமாக பழகுபவர்கள். குழந்தைத்தனம் அதிகமாக இருக்கும். எதுவாக இருப்பினும் உன்னித்து முழுமையாக அறியும் மனோபாவம் இருக்கும்.\nபடைப்பு திறன் அதிகமாக இருக்கும். ஈரநெஞ்சம் கொண்டவர்கள், எழுதுவதில் திறன் அதிகமாக இருக்கும். தொழில் ரீதியாக இல்லை எனிலும் ஹாபி என்ற பெயரிலாவது உங்கள் படைப்பு திறனை பின்தொடர்ந்து செய்வீர்கள். கற்பனை திறன் அதிகம். அனைவரையும் உற்சாக படுத்துவீர்கள், உங்கள் மனநிலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். நேரத்தை வீணடிக்க விரும்ப மாட்டீர்கள். நிலைத்து நிற்கும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.\nகடினமாக உழைப்பவர்கள், மனசாட்சிக்கு கட்டுப்படுபவர்கள், தங்களுக்கான சுயக் கட்டுபாடுகள் வரையறுத்து அதற்கு பொறுப்பேற்று வாழ்பவர்கள். குடும்பத்தின் மீது பாசமும் அக்கறையும் அதிகமாக இருக்கும். அதிகமாக உணர்ச்சிவசப்படமாட்டீர்கள். வாழ்க்கை, தொழில், உறவுகள் என அனைத்திற்கும் சரியான அளவு நேரத்தை ஒதுக்கி வாழ்பவர்கள். உடன் பணிபுரியும் நபருடன் நல்ல முறையில் வேலை செய்யும் குணாதிசயங்கள் இருக்கும்.\nசாகசங்கள், நீண்ட பயணங்கள் போன்றவற்றை அதிகம் விரும்பும் நபர்கள். எப்போதுமே ஓர் உற்சாகத்துடன் இருக்க வேண்டும் என எண்ணுவீர்கள். திறமைகள் நிறைய இருக்கும், எழுத்து, மக்களுடன் தொடர்புக் கொள்வது போன்றவற்றில் சிறந்து விளங்குவீர்கள். ஓர் இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது உங்களை பொறுத்தவரை மிகவும் கடினம். மிக விரைவாக ஓர் விஷயத்தின் மீது அலுப்பு ஏற்பட்டுவிடும். சுய ஒழுக்கும் சற்று குறைவாக இருக்கும்.\nகுடும்பப்பாங்கான நபர், மக்களை திருப்திகரமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். சொந்த வாழ்க்கை மற்றும் வேலையை சமநிலையாக எடுத்து செல்வீர்கள். எந்த விதமான உணர்வாக இருந்தாலும் அதை சரியாக கையாளும் நபர், தன் எல்லை அறிந்து செயல்படும் நபர். உறவுகள் மீது அதிக கவனம் இருக்கும். மற்றவர்களுக்கு உதவும் குணாதிசயம், சுயநலம் இன்றி வாழ்பவர்.\nபெரிய மூளைக்காரர், எதையும் ஆராய்ந்து பார்க்க மனம் அலைபாயும். மனது சொல்வதை கேட்டு நடப்பவர், உணர்வு ரீதியாக யாரேனும் நெருங்க நினைத்தால் பெரிதாக நம்பமாட்டீர்கள், பொறுப்பற்ற முறையை நீங்கள் கைவிட வேண்டும், இல்லையேல் உங்களையே அது ஒருநாள் பாதிக்கும்\nதொழில் ரீதியான திறமை அதிகம். தைரியமாக தொழில் இறங்க முனைவார்கள். கசப்பான அனுபங்கள், தோல்வி போன்றவற்றை எதிர்க்கொள்ள தயங்கமாட்டீர்கள். தலைமை வகிக்கும் தன்மை உங்களது பலம். தன்னம்பிக்கை, சுயமரியாதை, போன்றவை உங்களது நல்ல குணங்கள். எத்தனை தடைகள் வந்தாலும் நீங்கள் விடாமுயற்சியை கைவிடக் கூடாது.\nதொலைநோக்குப் பார்வை, புதிய சிந்தனைகள், படிப்பாற்றல் போன்றவை உங்களது பலம். உங்களது சிறந்த வேலை எதுவென நீங்களாக தேர்வு செய்துக் கொள்வீர்கள். மற்றவர்களை ஈர்க்கும் தன்மை அதிகம். எதையும் பெரியளவில் செய்ய வேண்டும் என நினைப்பீர்கள்.\nபெரும் இலட்சியங்கள் இருக்கும், சுதந்திரம் எதிர்பார்ப்பீர்கள். வெற்றியை அடைய உங்கள் தலைமை குணம் உதவும். ஆளுமை திறன் உங்களிடம் சிறப்பாக இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்வதில் நீங்கள் கில்லாடி.\nசிந்தனைகளும், உள்ளுணர்வும் உங்களிடம் சிறந்து இருக்கும் குணங்கள். மற்றவர்களுக்கும் நல்லது, தீயது பற்றி எடுத்துரைக்கும் குணநலம் உங்களிடம் இருக்கும். எளிதாக ஒருவரை விமர்சனம் செய்துவிடுவீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் ஊக்கமளிக்கும் நபராக திகழ்வீர்கள்.\nகேளிக்கை விரும்பும் நபர், அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் நபர், எழுத்தில் அதிக திறமை உள்ளவர், சூழ்��ிலைகளை சிறந்த முறையில் கையாளும் நபரும் கூட. நட்பு ரீதியாக சிறந்து பழகும் நபராக நீங்கள் இருப்பீர்கள்.\nகலாச்சாரம், பண்பாடு, குடும்பம், சமூகம் மீது பற்று அதிகமாக இருக்கும். மிகவும் ஆழமாக அன்பு செலுத்துவீர்கள். இயற்கையை விரும்பும் நபர், ஓர் விஷயத்தில் கவனமாக செயல்படும் பண்பு உங்களிடம் இருக்கும்.\nஒரு விஷயத்தின் மீதான விருப்பம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். விரைவாக அலுப்பு ஏற்படும், இடத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் இருக்கும். ஊரோடு சேர்ந்து வாழ்வது, பழகுவது போன்றவை உங்களுக்கு பிடித்தவை. எளிதாக சோர்வடைந்து விடுவீர்கள். வாழ்க்கையில் சில முடிவுகளை நீங்கள் ஆராய்ந்து எடுக்க வேண்டும்.\nஎன்ன வேலை செய்கிறீர்கள் என்பதை விட, அதை எப்படி செய்கிறீர்கள் என்பது உங்கள் சிறப்பு. கலை திறமைகள் அதிகம் இருக்கும். உறவுகளில் தீர்கமான முடிவுகளை எடுப்பீர்கள். சிறந்த துணையை தேடுவீர்கள். பெரும்பாலும் உங்கள் அன்பு, பாசம், காதல் எல்லாம் உங்கள் குடும்பத்தின் மீது தான் இருக்கும்.\nஆன்மிகம் மற்றும் தத்துவ ரீதியான நம்பிக்கை உடையவர்கள். பார்க்காத உலகை புரிந்துக் கொள்ள, பயணிக்க விரும்புவார்கள். எதையும் செயல்முறையில் அறிந்துக் கொள்ள முயற்சிப்பார்கள், அதை மற்றவருடன் பகிர்ந்துக்கொள்ள முனைவார்கள்.\nபெரும் இலட்சியங்களை கொண்டிருப்பீர்கள், பொருளாதாரம் மற்றும் தொழில் சிறந்து விளங்குவீர்கள். படைப்பு திறன் மற்றும் தைரியம் அதிகம் இருக்கும். சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள், பெரிய திட்டங்களை எடுத்து வேலை செய்ய அதிகமாக ஈடுபடுவீர்கள்.\nபிறப்பிலேயே ஆளுமை திறன் கொண்டவர்கள் நீங்கள். அரசியல், மதம், கலை, போன்றவற்றில் உங்கள் திறமை மேலோங்கி இருக்கும். மக்களை புரிந்துக் கொள்வதில் நீங்கள் சிறந்தவர்.\nசுதந்திரமாக செயல்படும் திறன் கொண்டிருப்பீர்கள், வெற்றிபெற எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து முன்னேறி செல்லும் துணிவு இருக்கும். உங்கள் இதயத்தை முன்னோடியாக கொண்டு பயணம் செய்பவர் நீங்கள்.\nஉணர்ச்சிப்பூர்வமான நபராக இருப்பினும், எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டவர். விழிப்புணர்வு அதிகம் இருக்கும், உங்கள் உள்மனதின் எண்ணங்களை மறைத்து வைத்துக் கொள்வீர்கள், வெளிக்காட்ட மாட்டீர்கள். அழகு, காதல், நல்லிணக��கம் போன்றவற்றை பின்தொடர்ந்து நடக்கும் நபராக இருப்பீர்கள்.\nபளிச்சிடும் பேச்சு தான் உங்கள் வெற்றியின் இரகசியம். சுட்டித்தனம் உங்கள் காலடியிலேயே இருக்கும். எழுத்து மற்றும் பேச்சாற்றல் கொண்டவர். சவால்களை எதிர்கொள்ளும் நபர், சில சமயங்களில் உங்களது பதட்டம் உங்களது திறமையின் வெளிப்பாட்டை குறைத்து விடும்.\nஒரு தொழிலை தொடங்கி அதை வளர்த்து செல்வதில் சிறந்து திகழ்வீர்கள், தலைமை பண்பு, திட்டமிடுதல் போன்றவை உங்களது பலம். அசாதாரண எண்ணங்கள் கொண்டிருப்பீர்கள். செயல்முறை மற்றும் சிந்தனைகள் குறித்த இரண்டு வகையான செயல்பாடுகளிலும் ஈடுபடுவீர்கள். மனிதநேயம் கொண்ட நபராக இருப்பீர்கள்.\nஎதையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வாழ்க்கை சுவாரஸ்யமானது என்று எண்ணுபவர் நீங்கள், ஏமாற்ற பிடிக்காது, உறவுகளில் சீக்கிரம் ஒட்டிக்கொள்ளும் குணமுடையவர், கூர்மையான புத்திக் கொண்டவர், புரிதலும் அப்படி தான்.\nகுடும்பம் சார்ந்து வாழ்பவர், உறவுகளுக்கு சமநிலை அளித்து திகழ்வீர்கள். உணர்ச்சி ரீதியாக காதலை ஆளுமை செய்வீர்கள். உணர்ச்சிப்பூர்வமாக உங்கள் பிரச்சனைகளை பெரிதாக்கிவிடுவீர்கள். சோகத்தில் இருக்கும் போது யாரேனும் தோள் கொடுக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும்.\nஅறிவு சார்ந்து வாழ்க்கையை நடத்தும் நபர். அதே சமயம் உள்ளுணர்வுகளுக்கும் மதிப்பளிப்பீர்கள். எதையும் ஆழமாக ஆராய்ந்து செயல்படும் நபராக இருப்பீர்கள். உங்களது ஆராயும் குணம் தான் எதையும் எதிர்கொள்ள உங்களை தயார்ப்படுத்தும்.\nதிறமையை வைத்து தொழில் ரீதியாக பணம் பார்க்கும் குணம் கொண்டவர். சிறந்த ஆளுமை குணம் கொண்டவர். தந்திரமாகவும், சாமார்த்தியமாகவும் காய்களை நகர்த்தும் நபர். தான் செய்யும் எந்த செயலுக்கும் ஓர் பரிசு அல்லது ஊக்கம் எதிர்பார்க்கும் நபர்.\nமற்றவரை எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டவர். தொலைநோக்கு பார்வை கொண்டவர், பல துறை சார்ந்து ஆழ்ந்த ஞானம் கொண்டவர், மக்களை புரிந்துக் கொள்ள நீங்கள் கொஞ்சம் முதிர்ச்சி அடைய வேண்டும். அவசரப்படக் கூடாது.\nதலைமை குணம் உங்களுக்கு கிடைத்த பரிசு. அனைவருடன் ஒத்துழைத்து வேலை செய்யும் குணம் இருக்கும். லட்சிய வெறி இருக்கும், எதையும் ஆராய்ந்து தான் செய்வீர்கள், சிறந்த முறையில் திட்டமிடுவீர்கள். எதையும் துணிந்து செய்ய ஆர்வம் காட்டுவீர்கள்.\nபடைப்பாற்றலும், உள்ளுணர்வும் அதிகம். உங்கள் மனம் எதையும் காட்சிப்படுத்தி தான் செயல்படும். உடல்நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மக்களுக்கு நல்ல ஊக்கமளிக்கும் நபராக இருப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல், உங்களை பலர் பாராட்டுவார்கள்.\nகற்பனை திறன் அதிகமாக இருக்கும். நீங்கள் எழுச்சியூட்டும், அழகான மற்றும் கவர்ந்திழுக்கும் நபராக இருப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரியும் நபர்களோடு எளிதாக ஒட்டி உறவாட ஆரம்பித்துவிடுவீர்கள்.\nகுடும்பத்தின் மீது பாசத்தை பொழியும் நபராக இருப்பீர்கள், ஒரு வேலையை ஒப்புக்கொண்டுவிட்டால் அதை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். இயற்கையை விரும்பும் நபர், நீங்கள் கடினமாக, நீண்ட நேரம் உழைக்கும் திறன் கொண்டவர். உங்கள் மீது நீங்கள் முதலில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஉணர்ச்சிப்பூர்வமாகவும், உள்ளுணர்வு ரீதியாகவும் செயல்படும் நபர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று உற்று கருதும் நபர்கள், அமைதியான நிலை இருக்க வேண்டும் என்பதற்காக ஒத்துழைத்து போகும் பழக்கம் இருக்கும். தந்திரங்களும் செய்ய தெரிந்தவர்கள். அன்புக்குரிய நபர்களுடன் மிகவும் இணக்கமாக பழகுபவர்கள். குழந்தைத்தனம் அதிகமாக இருக்கும். எதுவாக இருப்பினும் உன்னித்து முழுமையாக அறியும் மனோபாவம் இருக்கும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nRe: உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nRe: உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கா�� கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://test.maalaisudar.com/?cat=15", "date_download": "2019-12-15T05:34:39Z", "digest": "sha1:FPGI6G6B46R6TCKUJXFEDUT5PQFP3UBN", "length": 5219, "nlines": 66, "source_domain": "test.maalaisudar.com", "title": "விளையாட்டு – Maalaisudar", "raw_content": "\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் \nதமிழக அரசு உத்தரவு: சுப்ரீம்கோர்ட் ரத்து\nபிஜேபி தேர்தல் அறிக்கை வெளியிட்டார் மோடி\nகாங். முதல்வர் உதவியாளர் வீட்டில் ரெய்டு\nரெயில் நிலையத்தில் குழந்தை பெற்ற பெண்\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் \nநேற்று மொஹாலியில் நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் […]\nஉலகக்கோப்பை: இந்திய அணி ஏப்.15-ல் அறிவிப்பு\nமும்பை, ஏப்.8: உலகக்கோப்பைக்கான (2019) இந்திய அணி வரும் 15-ம் தேதி அறிவிக்கப்படும் […]\nடிஸ்கவரி சேனலில் 6 கிரிக்கெட் வீரர்கள் புதிய தொடர்\nசென்னை,ஏப்.7: சாதாரண குடும்ப சூழலில் இருந்து வந்து சாதனையாளர்களாக பரிணமித்த 6 கிரிக்கெட் […]\nதொடர் தோல்வியிலும் தளராத கோலி\nபெங்களூரு, ஏப்.6: நடப்பு சீசன் தங்கள் அணிக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், இருப்பினும் எதிர்வரும் […]\nவெற்றி பெறும் முனைப்பில் சி.எஸ்.கே.: பஞ்சாப்புடன் இன்று மோதுகிறது\nசென்னை, ஏப்.6: பஞ்சாப்புக்கு எதிராக சென்னையில் இன்று நடக்கும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் […]\n8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி அணி\nஐ.பி.எல் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்று […]\nசென்னை அணியுடன் தோல்வி – கடைசி ஓவரில் ஆர்ச்சர் செய்த தவறு\nசென்னை அணியுடனான ஆட்டத்தின் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடிய ஆர்ச்சர் செய்த தவறால் […]\nமொகாலி,ஏப்.1:ஐ.பி.எல். போட்டியின் 13-வது லீக் ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு மொகாலியில் […]\nபாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா\nதுபாய், ஏப்.1: ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் […]\nசேப்பாக்��த்தில் அதிக ரன்கள் அடித்த டோனி\nசென்னை, ஏப்.1: சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி […]\nசென்னை சூப்பர் கிங்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி\nசென்னை:ஏப்.1: ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/58976-time-for-talks-with-pakistan-is-over-pm-modi-on-pulwama-attack.html", "date_download": "2019-12-15T04:38:29Z", "digest": "sha1:7FU4AOOAB6SCAXSVOKCAL7N55ZJMDB25", "length": 11031, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காலம் முடிந்துவிட்டது”- பிரதமர் மோடி | Time for talks with Pakistan is over: PM Modi on Pulwama attack", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\n“பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காலம் முடிந்துவிட்டது”- பிரதமர் மோடி\nபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nஅர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரி மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக பாதுகாப்பு, சுற்றுலா, தொலைத்தொடர்பு, மருந்தியல், விவசாயம் உள்ளிட்ட 10 துறைகளில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன.\nஅதிபர் மவுரிசியோ மேக்ரி உடனான சந்திப்பிற்கு பின்னர் பேசிய பிரதமர் மோடி, உலக அமைதியை சீர்குலைக்கும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் அர்ஜென்டினாவும் கைகோர்த்திருப்பதாகவும் இதேபோல் உலக நாடுகள் ஒன்றிண���ந்து பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.\n“பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஊசலாட்டம் இருக்கிறது. அவர்களின் ஆதரவாளர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் போல் இருக்கிறார்கள். ஜி20 அமைப்பில் உள்ள நாடுகள் என்ற அடிப்படையில் ஹம்பர்க் தலைவர்களின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 11 அம்சங்களை அமல்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியின் கருத்துக்கு பதிலளித்த அர்ஜெண்டினா அதிபர், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் கூட்டாக செயல்பட வேண்டிய தேவை உள்ளது என்று கூறினார். மேலும் எந்தவிதமான பயங்கரவாதத்தையும் கண்டிப்பதாக அவர் கூறினார்.\nகாதலுக்கு உதவிய 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபடிக்கட்டில் தடுக்கி விழுந்த ‘பிரதமர் மோடி’ - காயம் எதுவுமில்லை என தகவல்\nஅசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள் - வரலாற்று காரணம் இதுதான்..\n15 ஆண்டுகளாக போராடிய இராணுவம்.. ஒரு வழியாக வாங்கிக் கொடுத்த அரசு\n\"ஹபீஸ் சயீது மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்துக\"- அமெரிக்கா வலியுறுத்தல்\nஅசாம் மக்களின் அழகான கலாசாரத்தை யாரும் பறிக்க முடியாது : பிரதமர் மோடி\nபாகிஸ்தானியர்களால் ‌கூகுளில் அதிகம் தேடப்பட்ட அபிநந்தன்\nஎதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி\nபாரதியின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி ட்வீட்\n13 வயது இஸ்ரேல் சிறுவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி..\n“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதலுக்கு உதவிய 2 பேருக்கு அரிவாள் வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-15T05:38:04Z", "digest": "sha1:FMJA6MRXQI3HLCYAIEYWAXW2JMX4OZRQ", "length": 77448, "nlines": 1218, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "சேரன் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nசினிமா உலகத்தில் நிஜவாழ்க்கை, நடிக-நடிகையர் உறவுகளில் ஒழுக்கம், காமங்களில் கட்டுப்பாடு: இவற்றைப் பற்றி ஏன் கவலைப் படுகிறார்கள்\nசினிமா உலகத்தில் நிஜவாழ்க்கை, நடிக-நடிகையர் உறவுகளில் ஒழுக்கம், காமங்களில் கட்டுப்பாடு: இவற்றைப் பற்றி ஏன் கவலைப் படுகிறார்கள்\nபிரஸ்மீட், பேட்டி, விளக்கம்: சேரன் என்ற நடிகர் தனது மகளின் வாழ்க்கைப் பற்றி தந்தையாக கவலைப்படுகிறாரோ இல்லையோ, நடிகரைப் போலத்தான் விளம்பரத்துடன் பேட்டிகள், புகார்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். போதாகுறைக்கு, நடிகையரின் கற்புபற்றி விமர்ச்சித்த தங்கர் பச்சானுடன் முன்பு, இரே ஒரு புகாரில் சிக்கிக் கொன்டதை மறந்து விட்டார் போலும். இப்பொழுது இன்னொரு அமீருடன் அத்தகைய பேட்டி கொடுத்துள்ளார். சேரனை ஆதரித்து ராமதாஸ் பேசியுள்ளார்[1]. இயக்குநர் சேரன் மற்றும் அமீர் போன்றவர்கள் பிரஸ் மீட் வைத்து தன் குடும்பத்தைப் பற்றி கேவலமாகப் பேசியதை டிவியில் லைவாகப் பார்த்து கொதித்துப் போயுள்ளனர் சந்துரு குடும்பத்தினர். சந்துரு என்ற சந்திரசேகர் ஒரு பிரபல டிவி-நிகழ்சி நடனக்காரர். தனது மகள் தாமினி – சந்துரு காதல் விவகாரம் குறித்து இயக்குநர் சேரன் தனது மனைவியுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினார். அப்போது டைரக்டர் அமீரும் உடன் இருந்தார். இந்த பேட்டியின் போது சேரனும், அமீரும் சந்துருவை பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள்[2]. சேரன் பேசும்போது ‘‘சந்துரு நல்லவனாக திரும்பி வந்தால் பின்னர் பார்க்கலாம்” என்றார். ஆனால் அமீர் கூறும் போது, “அந்தப் பையன் தவறானவன்…. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு.. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்…” என்றார். சேரன���, “கெட்டவனுக்கு மகளை எப்படி கட்டித்தர முடியும்…………….மேலும் எனது மூத்தப் பெண்ணையும்[3] மயக்கப் பார்த்தான்”, என்றும் பேசினார்[4].\nஅமீருடைய ஒழுக்கத்தைப் பற்றிய பொன் மொழிகள்: அமீர் கூறும் போது, “அந்தப் பையன் தவறானவன்…. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு……. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்…” என்றார். ஒரு சினிமாக்காரன்,, அடுத்தவனைப் பற்றி இப்படி பேசலமா ஓழுக்கத்துடன் இக்க்காலத்தில் சினிமா உலகத்தில் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. பிறகு, எப்படி ஒரு மனிதன் இப்படி யோக்கியன் போல பேச முடியும் ஓழுக்கத்துடன் இக்க்காலத்தில் சினிமா உலகத்தில் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. பிறகு, எப்படி ஒரு மனிதன் இப்படி யோக்கியன் போல பேச முடியும் இப்படிப் பட்ட கேவலங்களை உளவுத் துறை விசாரித்துக் கொண்டிருந்தால், மற்ற விஷயங்கள் என்னாவது இப்படிப் பட்ட கேவலங்களை உளவுத் துறை விசாரித்துக் கொண்டிருந்தால், மற்ற விஷயங்கள் என்னாவது நாளைக்கு அமீருடைய மகள் விஷயத்தில் இதே மாதிரி ஏற்பட்டால், சேரன் அவ்வாறு பேச அனுமதிக்கப் படுவாரா நாளைக்கு அமீருடைய மகள் விஷயத்தில் இதே மாதிரி ஏற்பட்டால், சேரன் அவ்வாறு பேச அனுமதிக்கப் படுவாரா விஜயகுமார் மகள் விஷயத்தில், யாருக்கு யார் புருஷன், எந்த புருஷனுக்கு யார் மனைவி, குழந்தை யாருக்குப் பிறந்தது, யாருக்கு சொந்ந்தம், என்றெல்லாம் சண்டை போட்டுக் கொண்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கும்.\nகாதலன் குடும்பத்தினரின் பதில்: இதனை டி.வி. நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவும், அவரது சகோதரிகளும், குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதை கேட்டதும் அவர்கள் கொதிப்படைந்தனர். இது பற்றி சந்துருவின் சகோதரி பத்மா கூறும் போது, ‘‘எங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு டைரக்டர் சேரனும், அமீரும் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவர்கள் கூறியவை அபாண்டமான பழி, எங்கள் பெயரைக் கெடுக்கும் முயற்சி இது,” என்றார். சந்துரு கூறும்போது, “தாமினியை அருகில் வைத்து கொண்டு சேரன் இப்படி சொல்வாரா.. என்னை சினிமாவிலிருந்து விரட்ட அவர்கள் அப்படி பேசுகிறார்கள்,” என்றார்[5]. சேரனின் மகள் தாமினி இப்பொழுது சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்[6]. சந்துரு தாமினியின் நடன நிகழ்சியை ஜூன்.4, 2011 அன்று கண்டு காதல் வயப்பட்டாராம். சேரனிடம் சொன்னபோது, முதலில் ஓப்புக் கொண்டாராம், ஆனால், பிறகு சில ஆண்டுகள் காத்திரு என்றாராம்[7].\nதந்தை – மகள் பரஸ்பர புகார்கள்: சேரன் மகள் தாமினி கொடுத்த 2 புகார்களின் அடிப்படையில் இயக்குநர் சேரன் மற்றும் காதலன் சந்துரு இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[8]. இந்த வழக்குகளின் கீழ் இருவரும் கைது செய்யப்படுவார்களா என்பதை போலீசார் என்று முடிவு செய்வார்கள். இயக்குநர் சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம், திரை உலகில் மட்டும் அல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமாகத் திகழும் சேரனுக்கு ஆதரவான நிலையை மக்கள் மத்தியில் காண முடிகிறது. சேரன் மகள் தாமினி கடந்த மாதம் 10-ந் தேதி அன்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது காதலன் சந்துரு மீது ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், சந்துரு தன்னை மிரட்டி தொல்லை படுத்துகிறார் என்றும், தனது பேஸ்புக்கை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.\nபோலீசாரிடம் முரண்பட்ட புகார்கள்: அதே தாமினி, தனது தந்தை சேரன் மீது, கடந்த 01-08-2013 தேதி அன்று ஒரு புகாரை அதே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது தந்தை சேரன், தனது காதலன் சந்துருவுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். 20 நாட்களில் முரண்பட்ட 2 புகார்களை தாமினி போலீசில் கொடுத்துள்ளார். இதற்கிடையில் இயக்குநர் சேரன், சந்துரு மீது தனியாக ஒரு புகார் மனுவை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து கொடுத்தார். அந்த மனுவில், சந்துரு தவறான பழக்கம் உள்ளவர் என்றும், ஏற்கனவே இரண்டு, மூன்று பெண்களை காதலித்து ஏமாற்றியவர் என்றும், எனவே அவரால் தனது மகளுக்கு ஆபத்து இருப்பதாகவும், மகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த 3 புகார் மனுக்கள் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.\nசேரன், தாமினி, சந்துரு கலந்து கொண்ட போலீஸ் விசாரணை: சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சேரன், தாமினி, சந்துரு ஆகிய 3 பேரும் கலந்து கொண்டனர். தாமினியிடம் விசாரித்தபோது, அவர் திரும்ப, திரும்ப ஒரே கருத்தைதான் சொன்னார். காதலன் சந்துருவுடன் என்னை அனுப்பி வைக்க வேண்டும், அவர் எப்படிப் பட்டவராக இருந்தாலும், நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன், எனது தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவே முதலில் சந்துரு மீது புகார் கொடுத்து விட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். காதலன் சந்துரு, சேரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது உண்மை என்றும், தாமினி மீது வைத்துள்ள காதல் உண்மையானது என்றும், எனவே தாமினியை தனக்கு திருமணம் செய்து வைக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.\nசேரனின் தொடர் குற்றச் சாட்டுகள்: இயக்குனர் சேரன், மகளின் காதலை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் மகளின் காதலன் தவறான பழக்கம் உள்ளவர் என்பதால் எதிர்ப்பதாகவும் சொன்னார். ஒரு பெண்ணிடம் பழகி ஏமாற்றியதாக சந்துரு மீது சென்னை கே.கே.நகர் போலீசில் ஏற்கனவே விசாரணை நடந்துள்ளது என்றும், எனது மூத்த மகளை கூட தனது காதல் வலையில் சிக்கவைக்க சந்துரு முயற்சித்தார் என்றும், அவர் நல்லவர் என்றால் ஒரு வருடம் காத்திருந்து, அவருக்கென்று ஒரு நல்ல தொழிலை அமைத்துக்கொண்டு வரட்டும், அதற்கு பிறகு வேண்டுமானால், எனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுப்பது பற்றி யோசிப்பேன் என்றும், இப்போது எனது மகள் படிப்பை தொடர, என்னுடன் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதனால் தாமினியை யாருடன் அனுப்பி வைப்பது என்பதில் போலீசார் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எனவே யாருக்கும் இல்லாமல், தாமினியை அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். ஒரு நாள் காலஅவகாசம் கொடுத்து, நன்றாக தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வரும்படி, தாமினிக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.\nதமிழக போலீசாருக்கு காதல் விவகாரங்களை ஆராய்வது தவிர வேறு வேலை இல்லை போலும்: நல்ல வேளை, கருணாநிதி இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை போலும். ஆடிட்டர் ரமேஷ் கொலை விஷயத்தில் பரபரப்பாக சோதனைகள், கைதுகள் செய்யப் பட்டன. ஆனால், அதே வேகத்தில் அடங்கி விட்டது. இப்பொழுது, இந்த காதல்-மோதல் விவகாரம் வெளி வந்துள்ளது. இ���வரசன் விஷயம் தாக்கமும் குறைந்து விட்டது. இனி இதை வைத்து ஒரு வாரம் ஓட்டுவார்கள் போலும்\nஊடகங்களின் அனுதாபம், பரிதாபம்: 2 வழக்குகள் பதிவு இதற்கிடையில் இந்த பிரச்சினையில் அதிரடி திருப்பமாக, தாமினி கொடுத்த 2 புகார்கள் அடிப்படையில் சேரன் மீது கொலை மிரட்டல் வழக்கும், சந்துரு மீது கொலை மிரட்டல் உள்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. மேலும் சந்துரு வீட்டுக்கு போலீஸ் காவலும் போடப்பட்டது. இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இன்று தெரியும். தாமினியின் ஆதரவு தனக்கு இருப்பதால், சந்துரு தரப்பில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். சேரனை பொறுத்தமட்டில் இப்போதைக்கு மகள் ஆதரவு அவருக்கு இல்லாவிட்டாலும், ஒரு தகப்பன் என்ற முறையில் அவர் பக்கம் அனுதாபமும், ஆதரவும் கூடுதலாக உள்ளது[9]. இதே ஊடகங்கள் 2004-06 வருடங்களில் சேரனின் மீதான கற்பழிப்பு புகார் பற்றி வரிந்து தள்ளின. ஊடகங்களின் உசுப்பி விடும் வேலை மற்றும் சினிமாக் காரர்களின் விளம்பர யுக்திகள் பற்றியே இவை அலசப்படுகின்றன.\nசேரனின் மீது முன்பு கற்பழிப் புகார் (2004): திருச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணை குளிர்பானம் கொடுத்து கற்பழித்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் சேரனிடம் போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ரகமதுன்னிஷா. இவர் கடந்த 2004ம் ஆண்டு உறையூர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னை எனது குடும்பத்தினர் விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். திருச்சியில் சினிமா விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த இயக்குனர் சேரனிடம் என்னை அனுப்பினார்கள். என்னைப் பார்த்த சேரன், சினிமாவில் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். பின்னர் குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். அதன் பின்னர் நான் மயக்கமடைந்து விட்டேன். அதன் பின்னர் விழித்தெழுந்த போதுதான் அவர் என்னைக் கற்பழித்தது தெரிய வந்தது. அதன் பின்னர் ஆட்டோகிராப் படத்தில் கோபிகா கட்டியிருப்பதைப் போல தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சேலையை எனக்குப் பரிசாக சேரன் கொடுத்தார். அதன் பின்னர் சிலர் என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று இயக்குனர் தங்கர்பச்��ானிடம் அறிமுகப்படுத்தினர். அங்கு அவரும் என்னைக் கற்பழித்துவிட்டார் என்று தனது புகாரில் ரகமதுன்னிஷா கூறியிருந்தார்.\n2006ல் மறுபடியும் விசாரணை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார், ரகமதுன்னிஷாவின் தாயார், சகோதரர் மற்றும் நண்பர்களைக் கைது செய்தனர். இதுதொடர்பாக திருச்சி 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போலீசார் சேரன், தங்கர்பச்சானிடம் விசாரணையும் நடத்தினர். இருவரும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்து பேட்டியும் கொடுத்தனர்[10]. ஆனால், சேரன், தங்கர் மீதான புகாரில் உண்மையில்லை என்று கூறிய போலீசார் அவர்களை வழக்கில் சேர்க்கவில்லை. சில காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு மீண்டும் தூசி தட்டி எடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குமூலம் அளிக்குமாறு ரகமதுன்னிஷாவுக்கு திருச்சி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நீதிபதி முன்பு ஆஜரான ரகமதுன்னிஷா, ரகசிய வாக்குமூலம்கொடுத்துள்ளார். கடந்த 20-06-2006ம் தேதி இந்த வாக்குமூலத்தை ரகமதுன்னிஷா கொடுத்தார். அப்போது சேரன், தங்கர்பச்சான் மீதான தனது புகார்களை உறுதி செய்து கூறியதுடன், அதற்கான ஆதாரங்களையும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் போலீஸார் மீண்டும் விசாரணைநிடத்தக் கூடும் எனத் தெரிகிறது. இதனால் திரையுலகில் மீண்டும் பரபரப்புஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மதுரையில் உள்ள தனியார் தொண்டு அமைப்பின் பராமரிப்பில் இருக்கிறார் ரகமதுன்னிஷா என்பது குறிப்பிடத்தக்கது[11].\nபோலீசிடமிருந்து கோர்ட்டுக்குச் சென்ற விவகாரம்: 05-08-2013 அன்று சென்னை உயர்நீதி மன்றம் தாமினி பெற்றோர்களுடன் செல்ல மறுத்ததால் வழக்கறிஞர் வீட்டிலேயே இருக்கும் படி ஆணையிட்டது[12]. சந்துருவின் தாயார் இந்த ஆள்கொணர்வு மனுவை தாக்குதல் செய்திருந்தார். இவ்வாறு, இந்நிகழ்சிகள் கிரிக்கெட் மாட்ச் கமன்டரி போல ஊடகங்கள் செய்திகளை, உடனுக்குடன் அள்ளி வீசுக்கின்றன. ஐபிஎல் ஶ்ரீனிவாசனைக் கூட மறந்து விட்டார்கள். மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் முழுங்கிவிட்டும் ஆளவிற்கு முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள். ஆப்படியென்றால், ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை அமுக்கப் பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.\nகளவு – கற்பு முறைகள், விதிகள், சட்டங்கள் முதலியவற்றை மீறும் தமிழர்கள், இந்தியர்கள்: தனிப்பட்ட, கௌரமான சாதாரமான மனிதன் இத்தகைய விஷயங்களைப் பற்றி கூனிக் குருகி வெட்கம் அடைவான். அந்தரங்கள் அம்பலத்தில் அரங்கேற விரும்ப மாட்டான். சம்பந்தப்பட்ட பெண்கள் ஐங்குணங்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு – பற்றி கவலைப் படுவர். நல்லவேலை, ஆண்களுக்கு அத்தகைய இருக்க வேண்டிய ஐங்குணங்கள் பற்றி சொல்லப் படவில்லை. தமிழ் புலவர்கள் அடலேறுகளை மடலேற வைத்து விட்டுவிட்டார்கள் போலும். தந்தை மகளை கட்டுப்பாட்டுடன் வளர்ப்பான். பாரம்பரியத்தின் படி, பொருத்தம் (தொல்காப்பியர் சொன்னபடி) பார்த்து கல்யாணம் செய்து வைப்பான். ஆனால், இன்று ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதற்கு யாரும் வருவதில்லை. நல்ல குணங்கள், பண்புகள் இருக்க வேண்டும் என்பது பற்றி விவாதிப்பதில்லை.\nகுறிச்சொற்கள்:அமீர், ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பு, களவு, காதல், குஷ்புவின் விளக்கம், சந்திரசேகர், சந்துரு, சினிமா, செல்வமணி, சேரன், சேர்ந்து வாழ்தல், தாமிணி, தாமினி, தாம்பத்தியம், பிரிதல், மோதல், யோக்கியதை, வழக்கு, வாழ்க்கை, விவாக ரத்து, விவாகம்\nஅந்தஸ்து, அமீர், உறவு, எதிர்ப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பு, களவு, காதல், குஷ்புவின் விளக்கம், சந்திரசேகர், சந்துரு, சினிமா, செல்வமணி, சேரன், தாமிணி, தாமினி, தாம்பத்தியம், புகார், முறிவு, மோதல், யோக்கியதை, விவாக ரத்து, விவாகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஐந்து வயதில் பு���ூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது - வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nசெக்யூலரிஸமாகும் தொப்புள் விவகாரம் - என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாகப் பேசினார் சற்குணம் நஸ்ரியாவின் விஸ்வரூபம் போன்ற குற்றச்சாட்டு\n“அவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை”: லவ் கபூர் சொன்னது இந்த பெண்ணிற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் பொறுந்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=850&cat=10&q=General", "date_download": "2019-12-15T05:25:03Z", "digest": "sha1:LGHYTXNWZEL3FX5GNL5632ZBYNFNISOX", "length": 10707, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nகடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வங்கிப் பணி வாய்ப்பு அதிகரிக்குமா அல்லது குறையுமா\nகடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வங்கிப் பணி வாய்ப்பு அதிகரிக்குமா அல்லது குறையுமா\nகடந்த சில ஆண்டுகளாகவே வங்கிகளில் பி.ஓ., கிளார்க் பணிகளுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து அதிகமாக அறிவிக்கப்படுவதை அறிவீர்கள். இந்த ஆண்டும் இதே நிலை தொடரும் என்று துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தோராயமாக இந்த ஆண்டு 40 ஆயிரத்துக்கும் மேலான அனைத்துப் பிரிவு பணியிடங்கள் அறிவிக்கப்படலாம்.\nவங்கிகளில் தற்போது மாதம் ரூ.7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை சம்பளம் பெறும் கிளார்க்குகள் சமீபத்தில் முடிவு செய்யப்பட்டுள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைமுறைப் படுத்தப்பட்டால் 10 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம் என்பதால் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடிப்பவர்\nகளுக்கு வங்கித் துறை சிறப்பான வேலையைத் தருவதாகவே அமையும்.\nஎனவே ஆண்டு முழுவதும் அறிவிக்கப்படும் வாய்ப்புகளுக்கேற்ப இப்போதிருந்தே தயாராகத் துவங்குங்கள். 2010ம் ஆண்டின் முடிவிற்குள் அரசு வங்கி ஊழியராகும் வாய்ப்பு உங்களுக்கு அதிகமாக கிடைத்திடும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nவங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை\nகுரூப் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். அடுத்ததாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவிருக்கிறேன். எப்படி இதற்குத் தயாராவது\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றி கூறவும்.\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிக்கும் நான் அடுத்ததாக எம்.பி.ஏ. படிக்க முடியுமா படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/130856?ref=home-imp-parsely?ref=fb", "date_download": "2019-12-15T04:48:02Z", "digest": "sha1:HG2PMLQCTMYED5RXRSVX7BK3BQUJMIJF", "length": 9316, "nlines": 116, "source_domain": "www.ibctamil.com", "title": "வெளிநாடொன்றில் தற்கொலைக்கு முயற்சித்த ஏராளமான ஈழத்தமிழ் அகதிகள்; வெளிவரும் திடுக்கிடும் தகவல்! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nமகிந்தவிடம் முக்கிய தகவலை கூறிவிட்டு பதவியை துறந்த கருணா\nயாழ். நகரில் அதிகளவில் ஒன்று கூடிய இளைஞர்கள்\nநித்தியானந்தாவிற்கு உடந்தையாக பிரபல மொடல் பக்திபிரியானந்தா முக்கிய பிரமுகர்கள் பலர் அதிர்ச்சியில்\nவெளிநாடொன்றில் தற்கொலைக்கு முயற்சித்த ஏராளமான ஈழத்தமிழ் அகதிகள்; வெளிவரும் திடுக்கிடும் தகவல்\nதமிழ்நாடு - திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கையர்கள் உள்ளிட்ட 46 கைதிகளில் 20 பேர் தற்கொலை செய்துகொள்ள முயற்���ித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த முகாமில் இலங்கை தமிழர்கள் 38 பேர் உட்பட பங்களாதேஷ், சீனா, பல்கேரியா முதலான நாடுகளை சேர்ந்த 70 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nவிஸா காலம் முடிவடைந்த பின்னர் சட்டவிரோதமாக தங்கியிருந்தமை, போலி கடவுச்சீட்டில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்தமை, போதைப்பொருள் கடத்தல் போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்களும் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் இலங்கை தமிழர்கள் உட்பட 46 பேர் தங்களை உடனடியாக விடுதலை செய்யுமாறுகோரி நேற்று முன்தினம் முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nசட்டவிரோதமான முறையில் தங்களை கைதுசெய்து முகாமில் தடுத்து வைத்திருப்பதாகவும், வழக்கில் பிணை அனுமதி கிடைத்தும் தங்களை விடுவிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் மறுப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 46 கைதிகளில் 20 பேர் இன்று காலை நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர்கள் முகாமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.\nஇதேநேரம், முகாமில் கைதிகளுக்கு நஞ்சு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2019-12-15T05:10:54Z", "digest": "sha1:EYFHPZK6F74D74JTLS7SVAF55PYEK3YS", "length": 27895, "nlines": 452, "source_domain": "www.naamtamilar.org", "title": "சென்னை பல்கலைகழகத்தில் ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சி – செ��்தமிழன் சீமான் கண்டன அறிக்கை.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nசென்னை பல்கலைகழகத்தில் ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சி – செந்தமிழன் சீமான் கண்டன அறிக்கை.\nநாள்: டிசம்பர் 20, 2010 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nராகுல் காந்தி பங்கேற்கும் சென்னை அரசியல் நிகழ்ச்சியானது பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது என்ற தகவல் வருகிறது.\nஅகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி வரும் 22 ஆம் தேதி சென்னைக்கு வருகிறார் என்றும்,தமிழ்நாட்டில் இளைஞர் காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் வரும் சட்டமன்றத்தேர்தலில் காங்கிரசின் பங்கு குறித்து ஆலோசனை செய்யும் நோக்கத்துடன் அவரது பயணம் இருக்கும் என்றும் அவரது கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது நிகழ்ச்சிக்கு பல்கலை அரங்கத்தை அனுமதிப்பதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.\nசென்னை பல்கலைக் கழகம் பாரம்பரியமிக்க கல்வி நிறுவனம் ஆகும்.ராகுல் காந்தி நிகழ்ச்சி நடைபெற்றால்,நிகழ்ச்சி தொடர்பாகவும் அதற்கான ஏற்பாடுகளை ஒட்டியும் ஆயிரக்கணக்கானோர் அங்கு செல்வர்.காவல்துறையின் பலத்த கெடுபிடியும் பல்கலைக்கழகத்தில் இருக்கும்.இது அங்கு பயிலும் மாணவர்கள்,மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் உண்டாக்கும்.அவர்களின் அமைதியான கல்வி கற்கும் சூழலுக்கு தேவையற்ற இடையூறுகளும் ஏற்படும்.இதனை அனுமதிக்க முடியாது.மேலும் இதுவரை அங்கு எவ்வித அரசியல் நிகழ்���்சிகளும் நடைபெற்றதில்லை.முதல்முறையாக ராகுல்காந்தியின் கூட்டத்திற்கு அனுமதி அளித்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும். தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் நிகழ்விற்கோ,ஆர்ப்பாட்டத்திற்கோ பொது இடங்களில் அனுமதி மறுக்கும் கருணாநிதியின் அரசும் கெடுபிடி செய்யும் காவல்துறையும் ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சிக்கு பல்லாயிரம் மாணவர்கள் படிக்கும் இடத்தில் அனுமதி அளிப்பது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.இதனையும் மீறி ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தை பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதித்தால்,அதனைப்போல நாம் தமிழர் கட்சியின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்விற்கு வரும் 30 ஆம் தேதி அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.ராகுல் காந்திக்கு அனுமதி அளித்து எங்கள் நிகழ்ச்சிக்கு அனுமதியை நிர்வாகம் மறுத்தால் அனுமதி கோரி உயர்நீதிமன்றம் செல்வோம் என்பதையும் தெரிவிக்கின்றேன்.\nTags: அ.தி.மு.கஅன்டன் பாலசிங்கம்இனப்படுகொலைஈழ தேசம்ஈழம்எம்.ஜி.ஆர்கடலூர்கன்னியாகுமரிகாங்கிரஸ்சீமான்செந்தமிழன்செந்தமிழன் சீமான்சென்னைசேலம்தஞ்சாவூர்தந்தை பெரியார்தமிழக அரசுதமிழர்தமிழீழம்தமிழ்தமிழ்நாடுதர்மபுரிதலைமை ஒருங்கினைப்பாளர்தலைமையகம்தி.மு.கதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்திலீபன்தூத்துக்குடிதென் சென்னைதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நாம் தமிழர்நாம் தமிழர் இணையதளம்நாம் தமிழர் கட்சிநீலகிரிபகுத்தறிவு பாவலன்பாண்டிச்சேரிபிரபாகரன்புதுக்கோட்டைபுதுச்சேரிபெரம்பலூர்பெரியார் திராவிடர் கழகம்ம.தி.மு.கமதுரைமத்திய அரசுமத்திய சென்னைமுத்துக்குமார்முள்ளிவாய்க்கால்யாழ்பாணம்வட சென்னைவன்னிவன்னிமக்கள்விருதுநகர்விழுப்புரம்வேலூர்\n[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் மக்கள் நல பணிக்குழு சார்பாக சென்னை ஆர்க்காடு சாலையில் சாலை சீர்செய்யும் பணி நடைபெற்றது\nஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஆ.ராசா மற்றும் நீரா ராடியாவுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பட்டுள்ளது\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thoothukkudi-district/vilathikulam/", "date_download": "2019-12-15T04:37:26Z", "digest": "sha1:HQXNIPPYZQ7YV4JV5645BVULKW7CTKXS", "length": 26010, "nlines": 482, "source_domain": "www.naamtamilar.org", "title": "விளாத்திகுளம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nநாள்: டிசம்பர் 04, 2019 In: விளாத்திகுளம், கட்சி செய்திகள்\n1.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் களம் ஆடுவது குறித்து தொகுதி,ஒன்றியபொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் விழா:விளாத்திகுளம் தொகுதி\nநாள்: டிசம்பர் 04, 2019 In: விளாத்திகுளம், கட்சி செய்திகள்\nவ���ளாத்திகுளம்,புளியங்குளம் பகுதிகளில் தேசிய தலைவரின் 65 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.\tமேலும்\nஆக்கிரமிப்பை தடுக்க கோரி மனு :விளாத்திக்குளம் தொகுதி\nநாள்: டிசம்பர் 04, 2019 In: விளாத்திகுளம், கட்சி செய்திகள்\nவிளாத்திக்குளம் தொகுதி கல்மேடு பகுதியில் தனியார் நிறுவனம் கன்மாயை ஆக்கிரமித்து ஆள்துளை கிணறு தோண்டி நீரை உறிஞ்சி லாரிகளில் விற்கப்படுவதை தடுத்து நிறுத்தகோரி விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி ந...\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா – விளாத்திகுளம் தொகுதி\nநாள்: செப்டம்பர் 21, 2019 In: விளாத்திகுளம், கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதியில் 8.9.2019 அன்று நடைபெற்ற பனைவிதைகள் நடும் விழாவில் 1.சிதம்பராபுரம் 2.இளசநாடு 3.எட்டையபுரம் மேற்கு கண்மாய் 4.இராமனூத்து பாண்டியன் கண்மாய் ஆகிய பகுதி...\tமேலும்\nகொடியேற்றும் நிகழ்வு- விளாத்திகுளம் தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 31, 2019 In: விளாத்திகுளம், கட்சி செய்திகள்\nவிளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு 25.8.2019 விளாத்திகுளம் பேருந்துநிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nகட்சி அலுவலகம் திறப்பு-விளாத்திகுளம் தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 23, 2019 In: விளாத்திகுளம், கட்சி செய்திகள்\n18.8.2019 அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் புதிதாக திறக்கப்பட்டது. இவ்வலுவலகத்திற்கு பாலசந்திரன் குடில் என பெயரிடப்பட்டது.\tமேலும்\nநாள்: ஆகஸ்ட் 23, 2019 In: விளாத்திகுளம், கட்சி செய்திகள்\n(18/8/2019) விளாத்திகுளம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nமணல் திருட்டை தடுக்க கூறி மனு-விளாத்திகுளம் தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 23, 2019 In: விளாத்திகுளம், கட்சி செய்திகள்\nவிளாத்திகுளம் தொகுதி எட்டயபுரம் தாலுகாவிற்க்கு உட்பட்ட கீழ்நாட்டுகுறிச்சி பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மணல் அள்ளப்படுவதை உடனே தடுக்ககோரி 13.8.2019 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக வட...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 14, 2019 In: விளாத்திகுளம், கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் இ.வேலாயுதபுரம் மற்று��் மேல்மாந்தை பகுதியில் 11/08/2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 14, 2019 In: விளாத்திகுளம், கட்சி செய்திகள், தூத்துக்குடி மாவட்டம்\nவிளாத்திகுளம் தொகுதி சார்பாக (28/07/2019) ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2011/10/ms-access-file-password.html", "date_download": "2019-12-15T04:31:20Z", "digest": "sha1:UEXJOW65VSVOYDTZNF2D2C3WNZOGDGCW", "length": 6291, "nlines": 93, "source_domain": "www.softwareshops.net", "title": "எம்.எஸ். அக்சஸ் பைல்களின் பாஸ்வேர்ட் மீட்க உதவும் மென்பொருள் | Software for Recover MS Access file Password", "raw_content": "\nHomeஇலவச மென்பொருள்கள்எம்.எஸ். அக்சஸ் பைல்களின் பாஸ்வேர்ட் மீட்க உதவும் மென்பொருள் | Software for Recover MS Access file Password\nஎம்.எஸ். அக்சஸ் பைல்களின் பாஸ்வேர்ட் மீட்க உதவும் மென்பொருள் | Software for Recover MS Access file Password\nஎம்.எஸ் அக்சஸ் ஃபைல்களின் ரகசிய பாஸ்வேர்ட்-ஐ நாம் மறந்துவிட்டால் அதனை மீட்க இந்த மென்பொருள் உதவும். உங்கள் பிறர் உருவாக்கிய எம்.எஸ். அக்சஸ் பைல்களின் (MS-Access file) password கூட இது மீட்டுத் தரும்.\nஇந்த மென்பொருளை டவுன்லோட் (Download) செய்ய இங்கு செல்லவும். இது எளிமையான மென்பொருளாகும்.. சுலபமாக உபயோகிக்கலாம். தரவிறக்க சுட்டியைக் கீழே பார்க்க.\nதரவிறக்கிய பிறகு அதில் இருக்கிற அப்ளிகேஷனை திறந்தாலே போதும். தரவிறக்கிய மென்பொருளை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசிய��் இல்லை.\nநீங்கள் விரும்பிய கோப்புகளை இதில் Drag செய்து இழுத்து விட்டாலே போதும்.. அதற்குண்டான பாஸ்வேர்ட் (Password) தானாகவே முறித்து அதற்குரிய கீயை அதுவாக கொடுத்துவிடும்.\nஇந்தப் பதிவு பயனுள்ளதாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் கருத்தை தெரிவியுங்கள்.. நன்றி.வணக்கம்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஆடை படத்தில் அப்படி நடித்ததில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை \nசூரியக் காற்று குறித்து பல அதிர்வு தகவல்களை வெளியிட்டுள்ள விண்கலம் \nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nஇந்தி படங்களை விஞ்சும் தமிழ் சினிமா\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nஆடை படத்தில் அப்படி நடித்ததில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை \nஇன்று தமிழ் சினிமா மட்டுமல்ல.. உலகமெங்கும் உள்ள சினிமாக்களில் கிளாமர் ரோல் செய்வதற்கு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanet.com/tamil-news/hansika-acting-as-main-lead/", "date_download": "2019-12-15T05:17:32Z", "digest": "sha1:KOC22C7M4HHF6VC4EMEVMK536TMM3WHQ", "length": 3832, "nlines": 38, "source_domain": "www.tamilcinemanet.com", "title": "ஹீரோயிசம்’ கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா – TamilCinemaNet.com", "raw_content": "\nஹீரோயிசம்’ கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா\nவிஜயசாந்தி , நயன்தாரா , டாப்சி போன்றோர் ஹீரோக்களை போன்று தனித்தன்மையுள்ள ஹீரோயிசம் கதையில் நடித்து பிரபலமானர்கள். மக்கள் மனதில் அதிகம் இடம்பிடித்து வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளனர். இப்பொழுது ஹன்சிகாவும் அதேபோன்றதொரு கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் இது.\nஇப்படத்தை , யோகிபாபு நடித்து சமீபத்தில் வெற்றி பெற்ற ‘தர்மபிரபு’ படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் P.ரங்கநாதன் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.\nஹாரர் , காமெடி ,பேய்ப்படமாக அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இக்கதையை அமைத்துள்ளார்கள்.\nஇதில் இன்னொரு சிறப்பம்சமாக முக்கிய வேடத்தில் -நெகடிவ் கேரக்டரில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தை இரட்டையர்களான ஹரி -ஹரிஷ் இயக்குகிறார்கள் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான இவர்கள் ஏற்கனவே ‘அம்புலி’ , ‘அ ‘ (AAAH ), ‘ஜம்புலிங்கம்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்கள்\nடிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கும் இப்படத்தை 2020 கோடை விடுமுறை நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் .\nஇறுதிக்கட்டத்தில் “தனுஷு ராசி நேயர்களே” \n“சண்டக்காரி ” படப்பிடிப்பில் லண்டன் போலீசில் சிக்கிய ஸ்ரேயா\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/07/13/gujarat-dalits-beaten-up-for-dead-cow/", "date_download": "2019-12-15T05:14:36Z", "digest": "sha1:VOONZSSROB5LF5CRWMCN45JK3GOMAPMO", "length": 27082, "nlines": 203, "source_domain": "www.vinavu.com", "title": "மாட்டுத் தோலுக்காக குஜராத் தலித்துக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் ! - வினவு", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர��ப்பது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு சமூகம் சாதி – மதம் மாட்டுத் தோலுக்காக குஜராத் தலித்துக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் \nசமூகம்சாதி – மதம்செய்திகட்சிகள்பா.ஜ.கபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nமாட்டுத் தோலுக்காக குஜராத் தலித்துக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் \nகுஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் இருக்கிறது மொட்டா சமதியாலா கிராமம். இங்கே கடந்த திங்களன்று (11-7- 2016) செத்த மாட்டின் தோலை வைத்திருந்ததற்காக ஒரு தலித் குடும்பத்தினரை கட்டி வைத்து அடித்து பின்னர் ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர் இந்துமத வெறியர்கள். மேலும் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் வெற்றிக் களிப்பு வெறியுடன் பரப்பியுள்ளனர்.\nகாலை 10 மணியளவில் பாலு வரியா(46) மற்றும் அவரது மகன்கள் மாட்டின் தோலுரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போபோது காரில் வந்த சிவசேனா மற்றும் பசு பாதுகாப்பு இயக்கம் ஒன்றின் மாவட்ட தலைவரான பிரமோத்கிரி கோஸ்வமி மற்றும் அவருடன் வந்த நபர்கள் தலித் இளைஞர்களின் சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசியுள்ளனர். பின்னர் தலித் இளைஞர்களின் உடைகளை கழற்றி அரைநிர்வாணமாக்கிவிட்டு காரில் பின்புறத்துடன் சங்கிலியுடன் பிணைத்து இரும்பு கம்பி மற்றும் மரகட்டைகளை கொண்டு அவ்விளைஞர்களை தாக்குவது நெஞ்சை பதற செய்வதாக இருக்கிறது. ஈராக்கில் ஐ.எஸ் கும்பல் செய்யும் கழுத்தறுப்பு கொலைகளுக்கு சற்றும் குறையாமல் இந்துமதவெறியர்களும் செய்கிறார்கள்.\nஇத்தாக்குதலில் பாலுவாரியா, அவரது மனைவி குன்வர்பென், அவரது மகன் வஷ்ரம், ரமேஷ்(23), உறவினர்கள் பேச்சர் சர்வையா(30), அசோக் சர்வையா(20), தேவஷி பார்பையா(32) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.\nகிராமத்தில் தாக்குதலை முடித்த பார்ப்பனிய மதவெறிக் கும்பல் ஏற்கனவே காயமடைந்த தலித் இளைஞர்களான வஷ்ரம், ரமேஷ், அசோக், பேச்சர் ஆகியோரை அருகிலுள்ள உனா நகருக்கு இழுத்து வந்துள்ளனர். அங்கு பொதுவெளியில் இவர்களை அடித்து ஊர்வலமாக காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றுள்ளனர். பத்திரிகை செய்திகளின்படி சுற்றி நின்றுகொண்டிருந்த ‘பொதுமக்கள்’ ஆதிக்க சாதி இந்துக்கள் இதை வேடிக்கை பார்த்துள்ளனர்.\nதாக்குதலில் இரு இளைஞர்கள் தலையில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் ஜுனாகத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற இரு இளைஞர்கள் பலத்த காயத்துடன் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநாடெங்கிலும் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-ஆதிக்க சாதிவெறிக் குண்டர்களின் அராஜக நடவடிக்கைகள் நாள்தோறும் பெருக���வருகிறது. சிலவாரங்களுக்கு முன்னர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ஹரியானா இளைஞர்களின் வாயில் சாணியை திணித்தனர். உத்திரபிரதேச மாநிலத்தில் மாட்டுக் கறி வைத்திருந்ததாக கூறி அக்லக் என்ற முதியவரை அடித்து கொன்றது ஆதிக்கசாதி இந்துமதவெறிக் கும்பல். அக்லக் கொலையின் போதும் மனித உயிருக்காக துடித்ததைவிடபார்ப்பனிய இந்துமதவெறி மனம் அவர் வைத்திருந்தது மாட்டுகறியா இல்லை ஆட்டுக்கறியா என்பதை தான் கண்டறிய விளைந்தது. மாட்டுக்கறி என்றால் கொலை செய்யலாம் என்பதுதான் இதற்கு பின்னால் மறைந்துள்ள பார்ப்பனிய உளவியல்.\nஇப்போதும் தலித் இளைஞர்கள் இந்துத்துவ மிருகங்களால் தாக்கப்பட்டுள்ளதைவிட அவர்கள் இயற்கையாக செத்த மாட்டின் தோலை உரித்தார்களா இல்லை தோலுக்காக கொன்று உரித்தார்களா என்பதை விவாத பொருளாக்கியிருக்கிறார்கள் இந்துமதவெறியர்கள். இது குறித்து சோம்நாத் மாவட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் கே.எம்.ஜோஷி கூறுகையில், “ தலித் இளைஞர்களை தாக்கிய மூவரை கைது செய்துள்ளோம் மற்ற மூவர் தலைமறைவாகியுள்ளனர். மாடு செத்தபிறகு தோலுக்காக கொல்லப்பட்டதா இல்லை ஏற்கனவே இறந்த மாட்டின் தோலை உரித்தார்களா என்பதை கண்டறிய தடயவில் துறையினர் விசாரிக்க உள்ளனர்” என கூறியுள்ளார். ஒருக்கால் கொன்று உரித்திருந்தால் இதே போலிசு அவர்களை என்கவுண்டர் செய்து கொல்லும் போலும். என்ன இருந்தாலும் மோடியால் ஆசீர்வதிக்கப்பட்ட கூட்டமல்லவா\nஇந்திய உழைக்கும் மக்களின் உணவான மாட்டுக்கறியை தடை செய்வதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் முஸ்லீம் மக்களின் மீது குறிவைத்து தாக்குகிறது ஆர்.எஸ்.எஸ் வானரக் கும்பல்கள். இதற்காகவே மாட்டுக்கறியை தடை செய்து பல்வேறு மாநிலங்களில் – முதன்மையாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் – சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இங்கெல்லாம் மாட்டுக்கறியை வைத்திருப்பதே கொலை குற்றத்தைவிட பெரிய குற்றமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் ஹிட்லர் மற்றும் ஐ.எஸ் ஆட்சியை போன்று தங்கள் குண்டர் படைகளையும் களத்தில் இறக்கி மாட்டுக்கறி வைத்திருப்பவர்களை கொல்வதற்கும் சித்ரவதை செய்வதற்கும் ஏவிவிட்டுள்ளார்கள்.\nஇந்துமதவெறியர்களின் தோலை உரிக்காமல் நாம் தலித்துக்களையோ முசுலீம்களையோ காப்பாற்ற முடியாது. ஐ.எஸ்ஸுடன் போட்டி போடும் இந்த மிருங்க���்களின் வெறி தலைவிரித்தாடும் சமயத்தில் பாரதத்தாயை பிளாட் போட்டு விற்கும் வேலையையும் மோடி கும்பல் செய்கிறது. இப்படி இருமுனைத்தாக்குதலில் சிக்குண்டிருக்கும் நாட்டையும் மக்களையும் மீட்பதற்கு இந்துமதவெறியர்களை முறியடிப்பதே நம் முன் உள்ள ஒரே வழி\nதலித் ஆணையம் கோமியம் குடிக்க போய் விட்டதா \nதலித்தும் மனிதன் தான் உழைக்கும் உழைப்பாளி அவர்களை கேவலமாக நினைக்கும் உயர் ஜாதி இருக்கும் வரை இந்தியா வளராது\nதலித்னு செல்வதை நிறுத்தவேண்டும் அது என்ன அவர் படித்து வாங்கின பட்டமா உயர் ஜாதிகாரன் வச்ச பட்ட பேரு அது அவர்களுக்கு தேவை இல்லை\nஇந்துக்கள் அனைவரும் ஒன்று என கூரும் காவிகள் அவர்களை மட்டும் ஏன் பிரிக்கவேண்டும்\nமிகவும் அவமானமான செய்தி . அமெரிக்காவில் இருப்பது போன்ற துப்பாக்கி ஏந்தும் உரிமை தரப்பட வேண்டும் . அப்போது தான் இது போன்ற அவமானங்காலில் இருந்து ஒடுக்கப்பட்ட சமூகம் தன்னை காத்து கொள்ள முடியும் போல தெரிகிறது .\nஇப்பிடியும் சில காட்டுமிராண்டி லூசுகள் இருப்பத நினைச்சா இந்தியால பிறந்ததுக்கு வெக்க படனும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/12/violence-free-india-chennai-conference-cultural-programme/", "date_download": "2019-12-15T05:00:00Z", "digest": "sha1:PQKMALPKN6G6KR6NILEMLIXM75DCPGPD", "length": 20106, "nlines": 220, "source_domain": "www.vinavu.com", "title": "பாரதமாதா பத்திரமா இருந்துக்கமா | பெண்களின் கலை நிகழ்ச்சி | vinavu", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்��ிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு வீடியோ பாரதமாதா பத்திரமா இருந்துக்கமா | கலை நிகழ்ச்சி\nபாரதமாதா பத்திரமா இருந்துக்கமா | கலை நிகழ்ச்சி\nவன்முறையற்ற இந்தியாவை உருவாக்க: ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணக் குழுவினர் சென்னையில் நடத்திய கருத்தரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஉன்னாவ் பாலியல் வன்முறை வழக்கில் பாஜகவின் தொடர்புகள் : சிபிஐ அறிக்கையில் அம்பலம் \nஉன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி \nஇந்தியா : உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு\n“வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க, ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணம்” அரங்கக் கூட்டம் கடந்த 26-09-2018 அன்று சென்னையில் நடைபெற்றது.\n♦ தாய்மை அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றுவோம் பெண்கள் உரைகள் – படங்கள்\n♦ ஆலையில் சிறுநீர் கழிப்பதற்கே அனுமதியில்லை \nஇந்நிகழ்வில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.\n“பாரதமாதா – நீயுமம்மா.. பத்திரமா இருந்துக்கமா ” – எனும் பாடல் பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களால் பாடப்பட்டது. தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட வீர விளையாட்டுகள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டன.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்��ள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்...\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநூல் அறிமுகம் : அரசாங்கத்தின் பென்ஷன் சூதாட்டம்\nவெரிக்கோஸ் வெயின்ஸ் பட்டாணி சுண்டல் \nகீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா\nகைக்குழந்தைகளுடன் பெண் தோழர்கள் – திருச்சி சிறை அனுபவம்\nஓசூரில் குற்றவாளி ஜெயா படத்தை நீக்கிய பள்ளி மாணவர்கள் \nரோகித் வெமுலா கொலை – ஏ.பி.வி.பி அவதூறுகளுக்குப் பதில்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t43621-46", "date_download": "2019-12-15T04:43:57Z", "digest": "sha1:KIPHDGXOJ6UF47375B6DGICNKEKSYKB6", "length": 16641, "nlines": 128, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனி��ர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஉலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nஉலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதுபாய்: உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அடுத்த ஆண்டு, ஏலம் விடப்பட உள்ளது. அதன் அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் விலை உயர்ந்த காரான, 'கோல்டன் லம்பார்கினி' கார், துபாயில் உள்ள, ஷோரூமில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. 'லம்பார்கினி எவென்டாடோர் எல்.பி. 700-4' என்ற இந்த காரின் துவக்க விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த பொறியாளர், ராபர்ட் குல்பேன், வடிவமைத்துள்ள, 500 கிலோ எடையுள்ள காரில், 12 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கார் விற்பனைக்கு வரும்போது, மூன்று கின்னஸ் உலக சாதனைகளை நிகழ்த்தும். உலகின் விலையுயர்ந்த கார், முழுவதும் குண்டு துளைக்காத வகையில் அமைக்கப்பட்டு, உலகின் பாதுகாப்பு மிக்கது மற்றும் ஆடம்பரமான கார் என்ற மூன்று பிரிவுகளில் சாதனை படைக்கும். வரும், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, அறிமுகப்படுத்தப்படும், இந்த கார், அடுத்த ஆண்டு ஏல���் விடப்பட உள்ளது. காரின் ஏல விற்பனையில் கிடைக்கும் தொகை, ஒரு தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n46 கோடியா மிக மிக அதிகம் தான்\nRe: உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nMuthumohamed wrote: 46 கோடியா மிக மிக அதிகம் தான்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nMuthumohamed wrote: 46 கோடியா மிக மிக அதிகம் தான்\n4 லட்சம் ரூவா காரும் ஒண்ணு தான் 46 கோடி காரும் ஒண்ணும் தான் இரண்டுமே ரோட்டில் தானே ஓடும்\nRe: உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவ��தைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru150.html", "date_download": "2019-12-15T06:45:24Z", "digest": "sha1:XERTOAO2D7RSL3D462EDNVVYR47HYLEC", "length": 5448, "nlines": 62, "source_domain": "diamondtamil.com", "title": "அகநானூறு - 150. நெய்தல் - இலக்கியங்கள், அகநானூறு, நெய்தல், வந்து, பெருந், சங்க, எட்டுத்தொகை, எனப்", "raw_content": "\nஞாயிறு, டிசம்பர் 15, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொர��த்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 150. நெய்தல்\nபின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென\nஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக்\nகண் உருத்து எழுதரு முலையும், நோக்கி;\n'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி,\nபெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, 5\nஅருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல்\nவாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை,\nகனைத்த நெய்தற் கண் போல் மா மலர்\nநனைத்த செருந்திப் போது வாய் அவிழ,\nமாலை மணி இதழ் கூம்ப, காலைக் 10\nகள் நாறு காவியொடு தண்ணென மலரும்\nகழியும், கானலும், காண்தொறும் பல புலந்து;\nபகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - குறுவழுதியார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 150. நெய்தல் , இலக்கியங்கள், அகநானூறு, நெய்தல், வந்து, பெருந், சங்க, எட்டுத்தொகை, எனப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://test.maalaisudar.com/?cat=16", "date_download": "2019-12-15T04:30:27Z", "digest": "sha1:XOODV6B3UVWRMLK3JKHUL7QMD5ALLN5D", "length": 3927, "nlines": 54, "source_domain": "test.maalaisudar.com", "title": "மருத்துவம் – Maalaisudar", "raw_content": "\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் \nதமிழக அரசு உத்தரவு: சுப்ரீம்கோர்ட் ரத்து\nபிஜேபி தேர்தல் அறிக்கை வெளியிட்டார் மோடி\nகாங். முதல்வர் உதவியாளர் வீட்டில் ரெய்டு\nரெயில் நிலையத்தில் குழந்தை பெற்ற பெண்\nஎலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் துவக்கம்\nசென்னை, ஏப்.7: குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை [��]\nஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் இலவச கண் சிகிச்சை முகாம்\nசென்னை, ஏப்.7: ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் சைட் கேர் பவுண்டெசன் ஆகியவை இணைந்து […]\nகர்பப்பை மற்றும் பால் சுரக்காத பிரச்சனைகளுக்கு மருந்து …\nகிராமப்புறங்களில் வீட்டை சுற்றி வேலியாக வளர்க்கப்படுவது முள் முருங்கை, இதனை கல்யாண முருங்கை […]\nஉடல் கழிவுகளை வெளியேற்றும் சுடு தண்ணீர்\n‘நமக்கு குளிர் காலங்களில் ஏற்படும் இருமலினால் தொண்டை வலிக்கும் அந்த வேளையில் சுடு […]\nநிலவேம்பு குடிநீரில் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை\nசென்னை, அக்.21: நிலவேம்பு குடிநீரைப் பருகுவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என்று இந்திய மருத்துவம் […]\nநிமோனியாவால் குழந்தைகள் இறக்கும் அபாயம்\nலண்டன், நவ.13: நிமோனியா காய்ச்சலால், இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் 17 லட்சம் குழந்தைகள் […]\nமூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்\nசென்னை, மார்ச் 31: சாலை விபத்தில் தலையில் படுகாயமடைந்து சவீதா மருத்துவ னையில் மூளைச்சாவு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/06/blog-post_14.html", "date_download": "2019-12-15T05:59:55Z", "digest": "sha1:VSMOHQLMWUZTR5T2MPDJIOC4WNHJCHZ3", "length": 8972, "nlines": 143, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: இனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு", "raw_content": "\nஇனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு\nஇனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு | நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில்(MCI), இந்திய பல் மருத்துவ கவுன்சில்(DCI) ஆகியவற்றின் அனுமதி பெற்று நடத்தப்படும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு நீட் என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைகள் நடந்தன. இதற்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிபிஎஸ்இ மூலம் நீட் தேர்வு கடந்த மே மாதம் 6ம் தேதி நடந்தது.இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வ��ளியானது. இந்நிலையில் நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது என்றும் சிபிஎஸ்-க்கு பதிலாக தேசிய தேர்வு முகமை தேர்வுகளை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் 2019ம் ஆண்டுக்கான நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சி.பி.எஸ்.இ நடத்தி வரும் நீட் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் 2019ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து ...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/08/taking-excess-salt-in-food-causes-heart-attack.html", "date_download": "2019-12-15T05:35:44Z", "digest": "sha1:TCUMVY2UMOSKVBJZSBHL7NK7PHTOWHAR", "length": 29801, "nlines": 226, "source_domain": "www.tamil247.info", "title": "உணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய நோயும் வருதாம்… ஆய்வில் அதிர்ச்சித் தகவல்! ~ Tamil247.info", "raw_content": "\nவிழ���ப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness\nஉணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய நோயும் வருதாம்… ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஓவரா உப்பு சேர்த்துகிட்டா மானம், ரோசத்தோட இதய நோயும் வருதாம்… ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nலண்டன்: உணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய நோய் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகி சுமார் 17 லட்சம் மக்கள் பலியாவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என சொல்லி வைத்தவர்கள் தான், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்றார்கள்.\nஇது உப்பிற்கும் பொருந்தும். நாள்தோறும் உடலின் தேவைக்கு அதிகமான உப்பைச் சேர்த்துக் கொள்வதால் இதய நோய் உண்டாவதாக ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. உலகம் முழுவதும் உணவில் அதிக உப்பை சேர்த்துக் கொள்ளும் 187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இத்தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பு ஒரு நாளைக்கு 2 கிராம் உப்பை உணவில் சேர்த்து கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது என பரிந்துரைத்துள்ளது. ஆனால், தேவையை விட இரண்டு மடங்கு அதிகமாக உப்பை மனிதர்கள் உணவில் சேர்த்துக் கொள்வதாக இந்த ஆய்வு கூறுகிறது.\nஅதாவது, சராசரியாக நாளொன்றுக்கு மனிதர்கள் 3.95கிராம் உப்பை உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் அதிக இதயப் பிரச்சினைகளுக்கு ஆளாவதாக தெரிய வந்துள்ளது. அதிக சோடியம் உடலில் சேர்வதால் இதயத்தின் மீதான வேலைப்பளு அதிகரிக்கிறது. இதனால் விரைவாக இதய நோய்த் தாக்கம் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிக உப்பினால் இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு சுமார் 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 61.9 சதவீதம் ஆண்கள், 38.1 சதவீதம் பெண்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவில், இந்தியாவின் நகரங்களில் வாழ்பவர்கள் நாளொன்றிற்கு 7.6கி உப்பை எடுத்துக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅளவுக்கதிகமான உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் நான்கில் ஒரு இந்தியர் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுவதாகவும், ஒருவர் இதய நோயால் பாதிக்கப் படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அதிகளவு உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதென்பது புகை��ிலைப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளுக்குச் சமமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இந்த ஆய்வு எச்சரிக்கை விடுக்கிறது. உலகளவில் ஏற்படும் ஐந்து மரணங்களில் நான்கு உடலில் அதிகளாவு சோடியம் சேர்வதாலேயே ஏற்படுவதாகவும், அதிலும் குறிப்பாக வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளிலேயே இம்மரணங்கள் அதிகளவு நடப்பதாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஎனதருமை நேயர்களே இந்த 'உணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய நோயும் வருதாம்… ஆய்வில் அதிர்ச்சித் தகவல்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய நோயும் வருதாம்… ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: விழிப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் ���ன்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவேட்டியையே வேலியாக்கி மரம் வளர்க்கும் மக்கள்.. நடி...\nமதுரையில் அஜீத் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரப...\n17 ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்...\nஇரும்பு குதிரை – திரை விமர்சனம் ( Irumbu Kudhirai ...\nஇளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரு...\nஐ படத்தில் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்...\nகல்லீரல் செயலிழந்தவருக்கு நவீன சிகிச்சை: ஸ்டான்லி...\nநடிகர் கார்த்திக்கிடம் இருந்து பல கோடி சொத்துக்கள்...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஅந்தரங்கம்: தம்பதிகள் தெரிந்து கொள்ள‍ வேண்டிய தாம்...\nஉடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான‌ அதிபயங்கர எச்ச‍ர...\nதாடியும் மீசையும் விரைவாக‌ வளர சில வழிகள்..\nஅந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா\nஇரண்டு உயிர்களை காவுகொண்ட ALS ஐஸ் பக்கட் சவால்\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி திரைவிமர்சனம...\nபேஸ்மேக்கருடன் வாழ்வது சுலபமா ..\nஇருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால்,...\nஉங்கள சிரிக்க வைக்க சில ஜோக்ஸ்\nதன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர...\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்...\nமனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி...\nதுண்டிக்கப்பட்ட பாம்பின் தலை 20 நிமிடம் கழித்து கட...\nமுட்டையின் வெள்ளை கரு நல்லதா\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\nகுரோம் பிரவுசர் உங்கள் கணினிக்கு வில்லன் ..ஏன்..எப...\nவயாகரா மாத்திரை சாப்பிட்டு மைனர் பெண்ணுடன் உல்லாசம...\nபிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கி...\nவீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்...\nஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று ...\nஅமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - ...\n, இல்லவே இல்லை : ...\nகாதலியை கரம் பிடிக்க இருக்கும் நடிகர் சென்ராயன்\nதிருமணம் அனாலும் ப��ற்றோர் குடும்பத்தில் மகளுக்கு ப...\nமூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகர்\nஉலகின் மிகவும் வயதான நபர் ஜப்பான் நாட்டை சேர்ந்த 1...\nமீண்டும் மைக்கல் ஜாக்சன்.. ஆச்சரியம் அனால் உண்மை.....\nஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது\nஇந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம...\nவாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்...\nஉன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது\nஉங்கள் ராசியின் காதல் பலனை அறிய ஆவலா\n36 ஆண்டுகளுக்கு பிறகு தாயின் கர்ப்பத்தில் இருந்து ...\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் மண்ணி...\nதமிழகத்தில் விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய...\nஅஞ்சான் படத்தில் கதையோடு சார்ந்து இல்லாத பிரமானந்த...\nகடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித...\nசகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங...\nபெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ்...\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்\nமீகாமன் படத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அ...\nஏ.டி.எம்.மில் மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம...\nதோழியை கட்டிப்போட்டு கணவனை விட்டு பலாத்காரம் செய்ய...\nபிளிப்கார்ட்டில் இனி செக்ஸ் பொம்மைகள், ஆணுறைகள் உள...\nபாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்...\nஉணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய ...\n12 வயதிலேயே தாய், 13 வயதிலேயே அப்பன், 27 வயதிலேயே ...\nபூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16491-navarathri-celebration-in-rajini-house.html", "date_download": "2019-12-15T06:02:04Z", "digest": "sha1:Y545KTVOKIFA7BKOUVN3DEMX77HFJEY3", "length": 7257, "nlines": 77, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ரஜினி வீட்டில் நவராத்திரி கொண்டாட்டம்.. வீடு முழுவதும் மலர்களால் அலங்காரம்.. | navarathri celebration in rajini house - The Subeditor Tamil", "raw_content": "\nரஜினி வீட்டில் நவராத்திரி கொண்டாட்டம்.. வீடு முழுவதும் மலர்களால் அலங்காரம்..\nரஜினிகாந்த்போலவே அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரும் தெய்வபக்தி நிறைந்தவர்கள். தீபாவளி. பொங்கல் முதல் அனைத்து பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.\nஅதேபோல் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடுவது உண்டு. இந்த ஆண்டும் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ். ��வுந்தர்யா ஆகியோர் வீட்டில் நவராத்திரி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந் தனர். ரஜினிலதாவின் உறவினர்கள் விழாவில்\nஐஸ்வர்யா. சவுந்தர்யா தங்களது சிறுவயது தோழிகளான, நடிகர் விஜயகுமாரின் மகளும் இயக்குநர் ஹரியின் மனைவியுமான பிரித்தாவையும். நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியான வந்தனாவையும் நவராத் ரியின் 6வது நாளில் தங்களின் வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு இனிப்பு பலகாரங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கொண்டாடினர்.\nதோழிகள் நான்கு பேரும் ஜரிகை வேய்ந்த பட்டுப்புடவையில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் ரஜினி. லதாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண் டனர்.\nநவராத்திரியை முன்னிட்டு ரஜினிகாந்த் வீடு முழுவதும் மலர்களாலும் , தீபம் ஏற்றியும் அலங்கரித்திருந்தனர்.\nரஜினியின் 2.0 படத்திற்கு அடுத்த இடத்தை பிடித்த பிகில்..\nபிக்பாஸ் தர்ஷன் 3 புதிய திரைப்படங்களில்..\nபடகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..\nசீன மொழியில் ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா\nகடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..\nபிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..\nகாஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..\nகமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..\nமுக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..\nதளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..\nரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..\nஅஜீத் படம் பற்றி கவுதம் மேனன் முரண்\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/thalapathy-thalapathy64-vijay-update-shanthnuu/", "date_download": "2019-12-15T05:40:12Z", "digest": "sha1:UHIWPWZOCWM6F7JAEHCAMTVBW5I27ZUU", "length": 3528, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் - வீடியோ உள்ளே ! | Wetalkiess Tamil", "raw_content": "\nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார...\nமுன்பதிவுளையே இவ���லோ டிக்கெட் விற்றதா\nபிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் \nவிஜய் பற்றி பேசியதை கட் செய்துவிட்டார்கள்-கோவத்தில...\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இப்பட...\nபிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா...\nபிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா\nஇதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம...\nசம்பளம் குறைவால் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்...\nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/Politics/Read?id=366394", "date_download": "2019-12-15T04:37:05Z", "digest": "sha1:S2A3SU5RH3O6LOU3LRA4JU2OW4DFLW3J", "length": 40738, "nlines": 527, "source_domain": "www.apherald.com", "title": "கே.எஸ்.அழகிரி நீக்கப்படுவார் - கராத்தே தியாகராஜன்", "raw_content": "\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் யோகிபாபுவிற்கான அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார்\nபூஜையுடன் தொடங்கிய சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் \"பேப்பர் பாய்\"\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை - நடிகை நிகிலா விமல்\nஆர்.ஜே.பாலாஜியின் 'மைண்ட் வாய்ஸ்' ஒலி பரப்பில் புதிய எபிசோட்\nநடிகர் அருண்விஜய் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ள படங்களாக மாறி வருகிறது.\nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் - இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஎம்.ஜி.ஆர் என் படங்களை பார்த்துவிட்டு என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் - பாக்யராஜ் பேச்சு\nடெடி' படத்தின் பின்னணி, ஆர்யாவுடன் வரும் கிராபிக்ஸ் கதாபாத்திரம்: 'டெடி' ரகசியம் பகிரும் சக்தி செள���்தராஜன்\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான் \nட்ரிப்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது\nராட்சசன்' படத்துக்காக ஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிப்ரான்\nஅருண் விஜய் படத்தின் முக்கிய அறிவிப்புகள்\nரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷ்\nஉலகின் இளமையான பிரதமர் ஒரு பெண்\nசுந்தர் பிச்சையால் கூகுளுக்கு லாபம்\nநியூசிலாந்து எரிமலை வெடித்ததில் பலர் காணாமல் போனதாகவும், ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் சுற்றுலாப் பயணிகள் ஒயிட் தீவு பள்ளத்தாக்கிற்கு சென்றனர்.எரிமலை வெடித்த பகுதியில் இருந்து 23 பேர் மீட்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர் எண்ணிக்கை அதிகரிக்\nதென் ஆப்பிரிக்காவிலிருந்து பிரபஞ்ச அழகி\nகே.எஸ்.அழகிரி நீக்கப்படுவார் - கராத்தே தியாகராஜன்\nதமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி பதவிக்கு நான் வருவேன் என தென் சென்னை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.\nகாமராஜ் பிறந்தநாள் விழா, தென் சென்னை காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் கராத்தே தியாகராஜன் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது கராத்தே தியாகராஜன் பேசுகையில் கருணாநிதி தமிழர் இல்லை என கூறியவர் நடிகை குஷ்பு என்பதற்கான ஆடியோ என்னிடம் உள்ளது.கே.எஸ். அழகிரி வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு விரைவில் நியமிக்கப்படுவேன் என கராத்தே தியாகராஜன் கூறினார் .\nதொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி தொடர வேண்டும் என்றும் கராத்தே தியாகராஜன் கூறினார்.\nபாஜக எம்பி ஒருவரை சந்தித்த நயன்தாரா திருச்செந்தூரில் நயன்தாரா முருகனை தரிசித்து கொண்டிருந்தபோது தற்செயலாக பாஜக முன்னாள் எம்பி நரசிம்மன் சந்தித்ததாகவும், இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக முன்னாள் எம்பி நரசிம்மன், அரசியலுக்கு வருமாறு நயன்தாராவை அழைத்ததாகவும் தங்கள் கட்சியில் இணைய விரும்பினால் இதற்கு நயன்தாரா ஒரு புன்னகையை பதிலாக கூறி பார்க்கலாம் கூறியதாக கூறப்படுகிறது.\nஐகோர்ட்டில் சிம்பு வழக்கின் விசாரணை சிம்பு நடிப்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்காக சிம்புக்கு 8 கோடி சம்பளம் பேசப்பட்டு, ஒன்றரை கோடி மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் மீதி பணத்தை பெற்று தரும்படியும் சிம்பு சில மாதங்களுக்கு முன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். மனு மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்காததால் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் சிம்பு தொடர்ந்தார்,செயலாளர் விஷாலை எதிர் மனுதாரராக சேர்த்து இருந்தார்.வழக்கின் விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றபோது, செயலாளராக தற்போது விஷால் இல்லை என்றும், வ\nமுக ஸ்டாலின் ரஜினிகாந்த்க்கு வாழ்த்து பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ரஜினி பிறந்தநாள் ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியது: \"எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிற\n சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை அடுத்து பல துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இளையதிலகம் பிரபு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: \"திரை உலகம் என்ற கோட்டைக்குள் சாதாரண வேலைக்காரனாக நுழைந்து, மாவீரனாக மாறி, தளபதியாகி, மன்னனாகி, இன்று தமிழ் திரையுலகையே பேட்டயாக மாற்றி தர்பார் நடத்திவரும் அண்ணன் ரஜினி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்\".\nஇயக்குனர்கள் படுத்தியதால் நடிப்பதை நிறுத்திவிட்டேன் வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கை பகிர வேண்டும் என இயக்குனர்கள் படுத்தியதால் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என நடிகை ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூனியர் என்டிஆர் நடித்த சக்தி படத்தில் நடித்த மஞ்சரி பட்நிஸ், அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் நான் நடிக்கவில்லை. நடிக்க அழைத்த இயக்குனர்கள் எல்லோருமே படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானேன், தெலுங்��ு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட\nதமிழில் வாழ்த்துக்கள் தெரிவித்த சச்சின்\nதலைவி படத்துக்கும், குயின் தொடருக்கும் தடையில்லை\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் யோகிபாபுவிற்கான அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார்\nபூஜையுடன் தொடங்கிய சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் \"பேப்பர் பாய்\"\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை - நடிகை நிகிலா விமல்\nஆர்.ஜே.பாலாஜியின் 'மைண்ட் வாய்ஸ்' ஒலி பரப்பில் புதிய எபிசோட்\nதென் ஆப்பிரிக்காவிலிருந்து பிரபஞ்ச அழகி\nவீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ப ர மு\nஅதர்வா முரளி - அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் தயாரிப்பு எண் 3.\nஅக்னி சிறகுகள்' படக்குழுவுக்கு வாய்ப்பூட்டு போட்ட இயக்குநர் நவீன்\nஎம்.எக்ஸ்.பிளேயரின் 'குவீன்' டிரைலர் ரம்யா கிருஷ்ணன் சரியான தேர்வு என்பதை நிரூபிக்கிறது\nஅறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது\n காதலை ஏற்க மறுத்ததால் இளம் காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பண்ருட்டி அருகே நடந்துள்ளது.பண்ருட்டி சேர்ந்த சுவாதி மதன் என்ற பைக் மெக்கானிக் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதல் நிறைவேறாததால் மனமுடைந்து சுவாதி மற்றும் மதன் சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன் தற்கொலை செய்துகொண்டனர்.\nபுதிய ஆஸ்டன் மார்ட்டின் அறிமுகம் அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி ஃபாஸ்ட்பேக் எனப்படும் டிசைன்யில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அஸ்டன் மார்ட்டின் வரலாற்றில் முதல் எஸ்யூவி மாடலாக இருக்கிறது. அஸ்டன் மார்ட்டின் தனித்துவ டிசைன் இந்த புதிய எஸ்யூவியில் இருக்கிறது, தனித்துவமான சொகுசு மாடலாக வந்துள்ளது. 48 வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் இயங்கும் ஆன்ட்டி கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. இதன் மூலமாக க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 45 மிமீ அதிகரிக்கவும், 50 மிமீ குறைக்கவும் முட\n மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கான வரி கட்டுவதை தவிர்க்க மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதியை போலீசார் தேடி வர���கின்றனர்.பெங்களூர் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகத்திற்கு வந்த இரண்டு சொகுசு கார்களின் பதிவு எண் ஒரே மாதிரி இருந்துள்ளது. இரண்டும் மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார்கள் என தெரிய வந்தது. ஆர்டிஓ அதிகாரிகள் கண்டறிந்து போலீசார் உதவியுடன் விசாரணையில் இறங்கினர்.இதில் ஒரு காரின் பிளேட் உண்மை, அதே எண்ணில் வந்த மற்றொரு காரை வலைவீசி தேடினர்.\nஒயின் குடிப்பதால் நன்மை உள்ளதா ரெட் ஒயினிற்கும், ஒயிட் ஒயினிற்கும் வித்தியாசம், ரெட் ஒயின் சிவப்பு திராட்சையிலிருந்து தயாரிக்கப்படுகிறது, ஒயிட் ஒயின் திராட்சை தோலை நீக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. ஒயிட் ஒயின் ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிரம்பியுள்ளன. ஒயிட் ஒயினில் மக்னீசியம் உள்ளது - உடலில் நொதி உற்பத்தி செய்வதற்கான சத்தாகும். ஒயிட் ஒயினில் கனிமச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், மற்றும் இரும்புச்சத்து குறைவான அளவில் உள்ளன.\nநீரிழிவு நோயாளி ரத்ததானம் செய்யலாமா நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்யக் கூடாது என கருத்து நிலவி வருகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்ய முடியும். சில பாதுகாப்பு காரணிகளை கொண்டு செயல்பட்டாலே போதும். நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானது. டைப் 1,டைப் 2 நீரிழிவுள்ளவர்கள் இரத்த தானம் செய்யலாம். நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் கொண்டு, ஆரோக்கிய உணவைப் பின்பற்றி, உடற்பயிற்சி செய்தாலே, இரத்த சர்க்கரை பராமரிக்க முடியும்.\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் யோகிபாபுவிற்கான அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார்\nபூஜையுடன் தொடங்கிய சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் \"பேப்பர் பாய்\"\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை - நடிகை நிகிலா விமல்\nஆர்.ஜே.பாலாஜியின் 'மைண்ட் வாய்ஸ்' ஒலி பரப்பில் புதிய எபிசோட்\nநடிகர் அருண்விஜய் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ள படங்களாக மாறி வருகிறது.\nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் - இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஎம்.ஜி.ஆர் என் படங்களை பார்த்துவிட்டு என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் - பாக்யராஜ் பேச்சு\nடெடி' படத்தின் பின்னணி, ஆர்���ாவுடன் வரும் கிராபிக்ஸ் கதாபாத்திரம்: 'டெடி' ரகசியம் பகிரும் சக்தி செளந்தராஜன்\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான் \nட்ரிப்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது\nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் - இயக்குநர் ஜீத்து ஜோசப் நான் மும்பையில் இருக்கும் சமயத்தில் இந்த கதையைக் கூறினார்கள். கதையை கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதேபோல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் நடிக்க சம்மதித்துவிட்டார்கள் என்றதும் மகிழ்ச்சி கூடிவிட்டது. அப்போதே இது பெரிய திரைப்படமாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. உடனே இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இருவருமே திறமை வாய்ந்த நடிகர்கள். மேலும், இப்படத்தை நான் ஒப்புக் கொள்ளும் முன்பே கார்த்திக் ஜோதிகா இருவரும் இந்த தயாரிப்பாளர் சூரஜ்க்கு ஒப்பந்தமாகி இருந்தார்கள்.\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் யோகிபாபுவிற்கான அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர் தெரிவித்துள்ளார், நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன்,KPY தீனா,\nஎம்.ஜி.ஆர் என் படங்களை பார்த்துவிட்டு என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் - பாக்யராஜ் பேச்சு சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V.T ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் நான் அவளைச் சந்தித்த போது. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் எல்.ஜி ரவிசந்தர். நேற்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகரும் ஆன கே.பாக்கியராஜ் பேசியதாவது,\n மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கான வரி கட்டுவதை தவிர்க்க மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதியை போலீசார் தேடி வருகின்றனர்.பெங்களூர் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகத்திற்கு வந்த இரண்டு சொகுசு கார்களின் பதிவு எண் ஒரே மாதிரி இருந்துள்ளது. இரண்டும் மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார்கள் என தெரிய வந்தது. ஆர்டிஓ அதிகாரிகள் கண்டறிந்து போலீசார் உதவியுடன் விசாரணையில் இறங்கினர்.இதில் ஒரு காரின் பிளேட் உண்மை, அதே எண்ணில் வந்த மற்றொரு காரை வலைவீசி தேடினர்.\n காதலை ஏற்க மறுத்ததால் இளம் காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பண்ருட்டி அருகே நடந்துள்ளது.பண்ருட்டி சேர்ந்த சுவாதி மதன் என்ற பைக் மெக்கானிக் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதல் நிறைவேறாததால் மனமுடைந்து சுவாதி மற்றும் மதன் சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன் தற்கொலை செய்துகொண்டனர்.\nபூஜையுடன் தொடங்கிய சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் \"பேப்பர் பாய்\"\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான் \nடெடி' படத்தின் பின்னணி, ஆர்யாவுடன் வரும் கிராபிக்ஸ் கதாபாத்திரம்: 'டெடி' ரகசியம் பகிரும் சக்தி செளந்தராஜன்\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை - நடிகை நிகிலா விமல்\nஆர்.ஜே.பாலாஜியின் 'மைண்ட் வாய்ஸ்' ஒலி பரப்பில் புதிய எபிசோட்\nபுதிய ஆஸ்டன் மார்ட்டின் அறிமுகம்\nஒயின் குடிப்பதால் நன்மை உள்ளதா\nநீரிழிவு நோயாளி ரத்ததானம் செய்யலாமா\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் யோகிபாபுவிற்கான அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார்\nபூஜையுடன் தொடங்கிய சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் \"பேப்பர் பாய்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14022308/Masked-robbers-Fought-against-For-Couples-Police-Superintendent.vpf", "date_download": "2019-12-15T04:58:08Z", "digest": "sha1:3L5YOTH2WV45FAREYLND2XACUB5YH35Q", "length": 17903, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Masked robbers Fought against For Couples Police Superintendent praise || முகமூடி கொள்ளையர்களை எதிர்த்து போராடிய தம்பதிக்கு போலீஸ்சூப்பிரண்டு பாராட்டு - கொள்ளையர்களை விரட்டியடித்தது பற்றி தம்பதி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுகமூடி கொள்ளையர்களை எதிர்த்து போராடிய தம்பதிக்கு போலீஸ்சூப்பிரண்டு பாராட்டு - கொள்ளையர்களை விரட்டியடித்தது பற்றி தம்பதி பேட்டி + \"||\" + Masked robbers Fought against For Couples Police Superintendent praise\nமுகமூடி கொள்ளையர்கள�� எதிர்த்து போராடிய தம்பதிக்கு போலீஸ்சூப்பிரண்டு பாராட்டு - கொள்ளையர்களை விரட்டியடித்தது பற்றி தம்பதி பேட்டி\nமுகமூடி கொள்ளையர்களை எதிர்த்து போராடிய தம்பதியை போலீஸ்சூப்பிரண்டு நேரில் பாராட்டினார். கொள்ளையர்களை விரட்டியடித்தது எப்படி என்பது குறித்து வயதான தம்பதி பேட்டியளித்தனர்.\nநெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 68). இவருடைய மனைவி செந்தாமரை (65). இவர்களுக்கு அசோக், ஆனந்த் ஆகிய 2 மகன்களும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அசோக் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகவும், ஆனந்த் பெங்களூருவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்கள். ஜெயலட்சுமி குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.\nகடந்த 11-ந்தேதி இரவு சண்முகவேல், அவருடைய மனைவி செந்தாமரை ஆகிய இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு 2 முகமூடி கொள்ளையர்கள் அரிவாளுடன் பாய்ந்து வந்தனர். அவர்கள் தம்பதியை வெட்ட முயன்றனர். ஆனால் அதை கண்டு சிறிதும் அஞ்சாத கணவன்-மனைவி இருவரும் மனஉறுதியுடன் தங்களது கையில் கிடைத்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்கள் மீது எறிந்து தாக்குதல் நடத்தினர். இதனால் நிலை குலைந்து போன கொள்ளையர்கள் தங்களது கையில் கிடைத்த 4½ பவுன் தங்க சங்கிலியுடன் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகொள்ளையர்களை வயதான தம்பதி துணிச்சலுடன் விரட்டியடித்த காட்சிகள் அவர்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதனால் இந்த வீரத்தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கொள்ளை சம்பவம் நடந்த வீட்டுக்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் நேற்று காலை வந்தார். அவர் நடந்த சம்பவம் குறித்து சண்முகவேல், செந்தாமரை ஆகியோரிடம் கேட்டறிந்தார். மேலும் துணிச்சலுடன் செயல்பட்டு கொள்ளையர்களை விரட்டியதற்காக அவர்களை பாராட்டினார்.\nஅப்போது அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் கூறுகையில், “கண்காணிப்பு கேமராவில் ப���ிவான காட்சிகள், அந்த பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் இணைப்பு பெற்றிருந்த செல்போன்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அதன் அடிப்படையில் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளையர்களை கண்டுபிடித்து விடுவோம்” என்றார். கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் செல்போனில் சண்முகவேலுவை தொடர்பு கொண்டு, வீரத்தம்பதியின் நெஞ்சுரமிக்க செயலை பாராட்டினார்.\nஇந்த நிலையில் தங்களது வீட்டில் கைவரிசை காட்ட வந்த முகமூடி கொள்ளையர்களை விரட்டியடித்தது எப்படி என்பது குறித்து அந்த தம்பதியினர் விவரித்தனர். சண்முகவேல் கூறியதாவது:-\nநான் வீட்டு வராண்டாவில் அமர்ந்து பெங்களூருவில் உள்ள மருமகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு பின்னால் வந்த கொள்ளையன் எனது கழுத்தை துண்டால் இறுக்கினான். அவனது பிடியில் இருந்து விடுபட நான் போராடினேன். அப்போது வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த எனது மனைவி செந்தாமரை அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையன் மீது எறிந்தார். இதனால் அவன் கவனம் எனது மனைவி பக்கம் திரும்பவே, நானும் சுதாரித்துக் கொண்டு அவனை தாக்க தொடங்கினேன்.\nஅதற்குள் மற்றொரு கொள்ளையனும் வந்து விட்டான். அவர்கள் இருவரும் எங்களை நோக்கி அரிவாளால் வெட்ட பாய்ந்து வந்தனர். ஆனால் நாங்கள் அதற்கு எல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து அவர்களை சரமாரியாக தாக்கினோம். எங்களது தாக்குதலை சமாளிக்க முடியாமல் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். கொள்ளையர்களை எப்படியாவது பிடித்து விட வேண்டும், அல்லது அவர்களை தாக்கி காயம் ஏற்படுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தாக்கினேன். அப்படி செய்து விட்டால் கொள்ளையர்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம் என்று கருதினேன்.\nசண்முகவேலின் மனைவி செந்தாமரை கூறும்போது, “எனது கணவரை கொள்ளையன் தாக்க முயன்றபோது சத்தம் கேட்டது. ஏதோ அசம்பாவிதம் நடப்பதாக கருதி, நான் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தேன். அங்கு எனது கணவர் கொள்ளையனிடம் இருந்து தப்பிக்க போராடியதை பார்த்ததும் எனக்கு முதலில் அவரை எப்படி விடுவிப்பது என்ற எண்ணம் தான் தோன்றியது. உடனே அருகில் கிடந்த பொருட்களை எல்லாம் எடுத்து அவனை தாக்கினேன். இதனால் அவன் நிலைகுலைந்து ப��னான். பின்னர் நானும், எனது கணவரும் சேர்ந்து கொள்ளையர்களை அடித்து விரட்டி விட்டோம்” என்று பெருமிதத்துடன் கூறினார்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கொடைரோட்டில் பரிதாபம், ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை\n2. பகாமஸ் நாட்டில் இருந்து 551 பயணிகளுடன் சொகுசு கப்பல் சென்னை வந்தது\n3. கோபியில் பயங்கரம்: நிதிநிறுவன அதிகாரி ஓட ஓட அரிவாளால் வெட்டி கொடூர கொலை\n4. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகள் ஒதுக்கீடு - த.மா.கா.வுக்கு 4 வார்டுகள்\n5. பாவூர்சத்திரம் அருகே பயங்கரம்: மனைவி உயிரோடு எரித்துக்கொலை - கூலித்தொழிலாளி வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/511357-if-there-is-untouchability-there-is-no-self-government.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2019-12-15T05:56:07Z", "digest": "sha1:FJZKTW7EVQPTXSILDFOR4BPR6BUGCAZ4", "length": 15878, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "காந்தி பேசுகிறார்: தீண்டாமை உண்டு எனில் சுயராஜ்யம் இல்லை | If there is untouchability there is no self-government", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 15 2019\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகாந்தி பேசுகிறார்: தீண்டாமை உண்டு எனில் சுயராஜ்யம் இல்லை\nதீண்டாமை தங்கள் மதத்தின் ஓர் அம்சமென்று இந்துக்கள் வேண்டுமென்று பிடிவாதமாகக் கருதும் வரையில், தங்கள் சகோதரர்களான ஒரு பகுதியினரைத் தொடுவது பாவமென்று இந்துக்களில் பெரும்பாலோர் எண்ணும் வரையில், சுயராஜ்யம் பெறுவது அசாத்தியமான காரியம். நமது சகோதரர்களை அடக்கி ஒடுக்கிய குற்றத்துக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். அவர்களைத் தரையில் ஊர்ந்துசெல்லும்படி செய்திருக்கிறோம்; அவர்கள் மூக்குகளைத் தரையில் அழுத்தி வணங்கிக் கஷ்டப்படும்படி செய்திருக்கிறோம்; கோபத்தால் கண்கள் சிவக்க அவர்களை ரயில் வண்டிகளிலிருந்து வெளியே பிடித்துத் தள்ளியிருக்கிறோம்.\nஇதைக் காட்டிலும் அதிகமாக பிரிட்டிஷ் ஆட்சி நமக்கு என்ன கொடுமைகளை இழைத்துவிட்டது டயர் மீதும், ஓட்வியர் மீதும் நாம் என்ன குற்றம் சாட்டினோமோ அதே குற்றத்தை மற்ற நாட்டினரும், நம் சொந்த நாட்டு மக்களும்கூட நம் மீது சாட்ட முடியாதா\nஎன்னிடத்தில் எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. அன்பு உணர்ச்சி பற்றி கவி துளசிதாஸ் மனம் உருகிப் பாடியிருக்கிறார். அன்பு உணர்ச்சிதான் ஜைன, வைஷ்ணவ மதங்களுக்கு அஸ்திவாரக் கல்லாகத் திகழ்கிறது. பாகவதத்தின் சாரமும் இதுதான். கீதையின் ஒவ்வொரு சுலோகத்திலும் அன்பு உணர்ச்சி ததும்புகிறது. இந்தத் தயாள குணம், இந்த அன்பும், இந்தத் தரும குணம் மெதுவாக, ஆனால் உறுதியாக இந்நாட்டு மக்களின் இதயங்களில் வேரூன்றி வளர்ந்துவருகிறது என்பதை இந்தியாவில் நான் பிரயாணம் செய்துகொண்டிருந்தபோது உணர்ந்துகொண்டேன்.\n- யங் இந்தியா, 4.5.1921\nநமது சொந்த சமூகத்தின் ஆறில் ஒரு பகுதியினரைச் சுரண்டி, தெய்வீக மதத்தின் பெயரால் திட்டவட்டமாக யோசித்து, வேண்டுமென்றே அவர்களை இழிவுபடுத்தி வந்தோம் அல்லவா கடவுளால் முற்றிலும் நியாயமாக விதிக்கப்பட்ட அந்தக் கொடுமையின் வினையையே இப்போது நாம் அனுபவிக்கிறோம். அந்த வினைதான் அந்நிய ஆதிக்கமாகிற சாபக்கேடும், அதனால் நாம் சுரண்டப்படுவதும் ஆகும்.\nஅதனாலேயே, சுயராஜ்யம் பெறுவதற்குத் தீண்டாமை ஒழிப்பை இன்றியமையாத ஒரு நிபந்தனையாக நான் வைத்திருக்கிறேன். நாமோ நம்மிடம் அடிமைகளை வைத்துக்கொண்டிருக்கிறோம். நம்மிடம் இருக்கும் அடிமைகளுக்கு நிபந்தனையின்றி விடுதலையளிக்க நாம் தயாராக இல்லையென்றால், அந்நியரிடம் நம்முடைய அடிமைத்தனத்தைக் குறித்துச் சண்டையிட நமக்கு யோக்கியதை இல்லை.\n- யங் இந்தியா, 13.10.1921\nகாந்தி பேசுகிறார்தீண்டாமைசுயராஜ்யம்தெய்வீக மதம்மதம்ரயில் வண்டி\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nஅதிகார அடிமைகளின் சூழ்ச்சிகளை முறியடித்து உள்ளாட்சியில் திமுக...\nபொன்விழா: ரசனையை வெளிப்படுத்திய நாட்காட்டி\nபுத்தகப் பக���தி: அறியப்படாத பழங்குடிகள்\nசிகிச்சை டைரி: தீராத ஒற்றைத் தலைவலி\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nமேட்டுப்பாளையம் விபத்து தொடர்பான வழக்கு: நில உரிமையாளரை எதிர்மனுதாரராகச் சேர்க்க உயர் நீதிமன்றம்...\n17 பேருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி எது\nகோவையில் சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் தீண்டாமை...\nஅண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தாமதம் : அமைச்சர் அன்பழகன் விளக்கம் \nஆண்கள் ஏன் நீண்ட காலம் வாழ்வதில்லை\nதொகுதி மறுசீரமைப்பு: பேசப்படாத இன்னொரு அநீதி\nசென்னை பட விழா | தேவி | டிசம்.16 | படக்குறிப்புகள்\n’ - நண்பரின் உறவினருக்கு வாக்கு சேகரித்த பிரான்ஸ்...\nமின்சாரமின்றி இருளில் இயங்கும் பள்ளி: கழிவறைக்கு கூட தண்ணீரின்றி தவிக்கும் மாணவர்கள் \nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்:...\nகாந்தியயைப் பேசுதல்: தீண்டாமை எனும் பெரும் பாவம்\nஇப்படிக்கு இவர்கள்: இந்தியப் பொருளாதாரம் சரிவுப் பாதையிலிருந்து மீளட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209331?ref=archive-feed", "date_download": "2019-12-15T06:10:41Z", "digest": "sha1:767E5LGUFBERLJCXF72UBPKQXPFOYIW5", "length": 8783, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கு ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ள மனு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கு ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ள மனு\nவடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் 8 போ் கொண்ட குழு இன்று வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனை சந்தித்து மகஜா் ஒன்றிணை கையளித்துள்ளனா்.\nஇலங்கை அரசாங்கம் சார்பில் ஜெனீவா செல்லவுள்ள 3 போ் கொண்ட குழுவில் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனையும் ஜனாதிபதி இணைத்துள்ளார்.\nஇந்நிலையில் தாம் ஜெனிவாவில் தமிழ் மக்கள் சார்பில் எதையாவது பேசவேண்டுமானால் அதனை தனக்கு நேரடியாகவோ, எழுத்துமூலமாகவோ சமா்பிக்கும்படி ஆளுநா் பகிரங்கமான அறிவித்தல் ஒன்றிணை வெளியிட்டிருந்தார்.\nஇதற்கமைய ஆளுநரின் பொதுமக்கள் தினமான இன்றைய தினம் கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சா் அமைச்சில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் 8 போ் உள்ளடங்கிய குழுவினா் வடமாகாண ஆளுநரை சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜா் ஒன்றிணை கையளித்துள்ளதுடன், ஆளுநருக்கு நேரடியாகவும் தமது கருத்துக்களை கூறியிருக்கின்றார்கள்.\nஆளுநருக்கு கையளிக்கப்பட்ட மகஜரில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பெயா் பட்டியலை வெளிப்படுத்தவேண்டும், தடுப்புமுகாம்கள், சிறைச்சாலைகளில் உள்ளவா்களின் விபரங்களை வெளிப்படுத்தவேண்டும்.\nகாணாமல்போனவா்கள் அலுவலகத்தை நிராகரிக்கிறோம் என்பன உள்ளடங்கலாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14564/2019/11/sooriyan-gossip.html", "date_download": "2019-12-15T05:54:40Z", "digest": "sha1:AKMUQI6U3UONRRMWQ7NI4MH23TIY6LTK", "length": 13248, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கயிருக்கு பதிலாக பாம்பை கொண்டு ஸ்கிப்பிங் விளையாடும் சிறுவர்கள் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகயிருக்கு பதிலாக பாம்பை கொண்டு ஸ்கிப்பிங் விளையாடும் சிறுவர்கள்\nஇளங்கன்று பயமறியாது என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள், அதற்கு சிறந்த உதாரணம் வியட்நாமை சேர்ந்த இந்த சிறுவர்கள் தான். பாம்பு என்ற பெயரை கேட்டாலே ஓடிவிடுவோம். அது உயிரோடு இருந்தாலும் சரி இறந்து கிடந்தாலும் சரி , அந்த பக்கமே போகமாட்டோம். அப்படி இருக்கையில் வியட்நாமில் இறந்த பாம்பை வைத்து சிறுவர்கள் ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nவியட்நாமின் வனப்பகுதியை ஒட்டிய கிராமம் ஒன்றில் சிறுவர்கள் சிலர் விளையாடுவதற்கு ஏதும் கிடைக்காமல், கயிறொன்றை தயாரிக்க செடிகொடிகளை தேடிக்கொண்டிருக்கும்போது வழியில் பாம்பு ஒன்று இறந்து கிடப்பதை கண்டுள்ளனர், அந்த சிறுவர்கள் பதற்றம் அடையாமல் மாறாக தங்களுக்கு விளையாட அருமையான பொருள் கிடைத்து விட்டதென்று உற்சாகமடைந்துள்ளனர்.\nஇறந்த பாம்பை கையில் எடுத்த அவர்கள், கயிறுக்கு பதிலாக பாம்பின் உடலை கொண்டு ‘ஸ்கிப்பிங்’ விளையாட முடிவு செய்துள்ளனர். அதன்படி இறந்த பாம்பின் உடலை ஒரு சிறுவனும், சிறுமியும் இரு முனைகளை பிடித்து சுழற்ற நடுவில் நின்றிருந்த சிறுமி உற்சாகமாக துள்ளி குதித்து ‘ஸ்கிப்பிங்’ விளையாடியுள்ளார்.\nசிறார்களின் இந்த குறும்பு தனத்தை அங்கு நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் தனது தொலைபேசியில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nஉலக செய்திகளில் டிரென்டிங்கான 3 தமிழர்கள்\nபோர் இல்லாத யேமன் விரைவில் உருவாகுமா\nஇப்படி ஒரு கொடூரத் திருவிழாவா\nகண்ணாடி போத்தல்களால் வீடு கட்டிய பெண்\nஅடுத்த மாதம் திரைக்கு வரும் 30 படங்கள் \nஅதிரடி ஆக்க்ஷனில் வெறித்தனம் காட்டப்போகும் ஆரவ் - 'மார்க்கெட் ராஜா MBBS'\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nஇன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பிரபலமான பூனை இறந்தது...\nஇஸ்ரோவின் புதிய அறிவிப்பு - 27 திகதி எதிர்பாருங்கள்\nHong Kong சீனாவிற்கு உரியது - அடித்துக் கூறியது சீனா\nஉங்கள் twitter கணக்கிற்கு இனி கோவிந்தா தான்\nகொழும்பு நகரத்தில் ஒரு சுற்றுலா \nயாழ் நகரத்தில் வண்ணங்களின் வர்ணஜாலம்\nஹீரோ படத்தைப்பற்றி வெளியான முக்கிய தகவல்\nசுத்தம் செய்ய சென்றவரை கடித்து குதறிய சிங்கம்\nபூமியின் ஆழமான இடம் எங்குள்ளது தெரியுமா\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி\nஉலகளவில் 7வது இடம் பிடித்த தமிழ் பாடல்\nஎதிர்காலத்தில் பணக்காரர்கள் மாத்திரமே இந்த பூமியில் வாழமுடியும் இஸ்ரேல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஅவெஞ்சர் படத்தின் வில்லனை போல சித்தரிக்கப்பட்ட அமெரிக்க அதிபரின் வீடியோ\nடிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த Superstar\nபடம் எடுப்பது கடவுள் வேலை போல - ஷாருக்கான்\nநானும் ஒரு தீவு வாங்க போகிறேன் - பிரபல இயக்குனர்\nரித்விகாவிற்கு இந்த நடிகர் மீதுதான் க்ரஷ்ஷாம் \nClips App அறிமுகப்படுத்தியுள்ள Memoji & Animoji வசதி\nயாழ் மற்றும் கிளிநொச்சியில் சூரியகிரகண அவதானிப்பு முகாம்.\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன் - சமந்தா\nகிட்டத்தட்ட இரண்டரை கோடிக்கு மேல் ஏலம் போன ஒற்றை ‘'வாழைப்பழம்’'\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசுத்தம் செய்ய சென்றவரை கடித்து குதறிய சிங்கம்\nஉலகளவில் 7வது இடம் பிடித்த தமிழ் பாடல்\nபூமியின் ஆழமான இடம் எங்குள்ளது தெரியுமா\nஹீரோ படத்தைப்பற்றி வெளியான முக்கிய தகவல்\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/25/young-man-drives-bike-fast-kicking-feet-dalit/", "date_download": "2019-12-15T05:44:41Z", "digest": "sha1:HJFWB2TVBYFZPA2IQ3ZP4CJVX4HNGVKO", "length": 36795, "nlines": 448, "source_domain": "india.tamilnews.com", "title": "young man drives bike fast! - kicking feet Dalit!, india.tamilnews", "raw_content": "\nபைக்கை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞர் – தலித் என்பதால் அடி உதை\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nபைக்கை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞர் – தலித் என்பதால் அடி உதை\nபஞ்சாயத்து தலைவர் வீட்டு முன்பாக பைக்கை வேகமாக ஓட்டிச் சென்ற தலித் இளைஞர் ஒருவர் அடித்து உதைக்கப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.young man drives bike fast\nபோபாலுக்கு அருகிலுள்ள பண்டெல்காந்த் கிராமத்தில் தயாராம் அகிர்வார் என்ற தலித் இளைஞர், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அந்த கிராமத்திலுள்ள பஞ்சாயத்து தலைவர் ஹேந்த் குர்மி வீட்டின் முன்பாக வேகமாக பைக்கில் சென்றுள்ளார். அதனைப்பார்த்த பார்த்த ஹேந்த் குர்மி தயாரம் அகிர்வாரை தடுத்து நிறுத்தி அவரின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்து வீட்டிற்குள் வைத்த��� அவரும் அவருடைய சகோதரர்களும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.\nமேலும், ஹேந்த் குர்மியின் சகோதரா் ஒருவர் துப்பாக்கியை வைத்து இனிமேல் இவ்வாறு வேகமாக ஒட்டினால் சுட்டுக்கொன்று விடுவதாகவும் தயாராம் அகிர்வாரை மிரட்டியுள்ளார்.\nஇந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தயாராம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல் துறையினர் புகாரை வாங்க மறுத்து விட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை யாரோ ஒருவா் வீடியோவில் எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டதால் வேறு வழியின்றி ஹேந்த் குர்மி மற்றும் அவரது சகோதரர்களான வினோத், முன்னு மற்றும் அனிருத்தா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nநிர்மலா தேவி சென்னை வருகை – உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி\n“கோயிலில் பிச்சை எடுக்க விட்டுவிட்டான் என் மகன்” – தாய் கண்ணீர் புகார்\nஇந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஒரு வாட்ஸ் ஆப் வதந்தி\nகள்ளக்காதலை அறிந்த பாசத் தம்பிக்கு விஷம் கொடுத்த அக்கா\nமுத்ரா திட்டம் தொடர்பாக வதந்தி – ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை\n – வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்\nகல்வீசி காவலர் கொடூரமாக கொலை – மர்ப நபர்கள் வெறிச்செயல்\nஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன் : விவசாயி மனைவிக்கு பாலியல் தொல்லை\nவீட்டுக்குள் வாழ்ந்த நாகப்பாம்பு குட்டிகள்\nசென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் கொண்டாட்ட பேரணி\nதமிழிசையை நோக்கி வேகமாக வந்த இளைஞருக்கு சரமாரி அடி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nவரதட்சணை கேட்ட மணமகனுக்கு பாராட்டு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nவரதட்சணை கேட்ட மணமகனுக்கு பாராட்டு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10072", "date_download": "2019-12-15T06:00:40Z", "digest": "sha1:7AUW2I5JIDVPBARN3YDBVUGGQOLZLFBW", "length": 16576, "nlines": 198, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 136, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 21:08\nமறைவு 18:01 மறைவு 09:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஐனவரி 30, 2013\nமீலாத் 1434: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் மீலாத் விழா\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2221 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில், நடப்பாண்டு ரபீஉல் அவ்வல் மாதம் 01ஆம் நாள் முதல் 13ஆம் நாள் வரை ஒவ்வொரு நாளும் மஃரிப் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது.\n14ஆம் நாளன்று மஃரிப் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகைக்குப் பின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. காயல்பட்டினம் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ மார்க்க சொற்பொழிவாற்றினார்.\nபள்ளி கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி இமாம் ஹாஃபிழ் ரஹ்மத்துல்லாஹ் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.\nஇந்நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50 பெண்கள் உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துல் ரஹ்மான் தலைமையில், அதன் செயலாளர் ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில், ஜன.28 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி டாக்டர் கே.வி.எஸ். உரையாற்றினார்\nதமிழகத்தில் ஜனவரி 31 அன்று மின்சார உற்பத்தி நிலவரம்\nஜன.30ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் ஜனவரி 31 நிலவரம்\nஇருதய நோயாளிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு தூத்துக்குட��யில் நடைபெறும் முகாமில் தேவைப்படுவோருக்கு இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு தூத்துக்குடியில் நடைபெறும் முகாமில் தேவைப்படுவோருக்கு இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு\nநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வருடாந்திர பரிசோதனை\nஅரிமா மாவட்ட ஆளுநரின் வருடாந்திர வருகையை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் சிறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nமக்வா செயற்குழுவில், புதிய செயற்குழு தேர்தலுக்கான தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்\nதமிழகத்தில் ஜனவரி 30 அன்று மின்சார உற்பத்தி நிலவரம்\nமீலாத் 1434: நஹ்வீ ஆலிம் நற்பணி மன்றம் சார்பாக மீலாத் விழா சிறுவர் - சிறுமியர் திரளாகப் பங்கேற்றனர் சிறுவர் - சிறுமியர் திரளாகப் பங்கேற்றனர்\nவகுப்பு 1 முதல் 8 வரையிலான மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டது\nபாபநாசம் அணையின் ஜனவரி 30 நிலவரம்\nஜன.28ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல்பட்டினத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட பொருட்களின் அளவு\nகாயல்பட்டினம் நகராட்சியின் ஜனவரி மாத சாதாரண கூட்டம் நிறைவுற்றது\nதமிழகத்தில் பிளஸ் ஒன் தேர்வு தேதிகள் அறிவிப்பு\nகாயல்பட்டினம் நகராட்சியின் ஜனவரி மாத சாதாரண கூட்டம் துவங்கியது மீண்டும் 3 மணிக்கு கூடும் மீண்டும் 3 மணிக்கு கூடும்\nகால்பந்து போட்டியில், மாநில அளவில் வெற்றிப்பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரிகளில் சேர 80 புள்ளிகள் கிடைக்கும்\nதமிழகத்தில் ஜனவரி 29 அன்று மின்சார உற்பத்தி நிலவரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lab-test-results.com/ta/p146p5", "date_download": "2019-12-15T04:45:05Z", "digest": "sha1:5VK7W62LSVAFME2M6F22KLBPIH2GFDL2", "length": 11873, "nlines": 88, "source_domain": "www.lab-test-results.com", "title": "குழந்தைகள் குறைந்த கன அளவு மானி (hct) சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் | blood-test-results.com", "raw_content": "\nகுழந்தைகள் குறைந்த கன அளவு மானி (hct) சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள். குழந்தைகள் குறைந்த ஹெமாடோக்ரிட் (Hct) சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் என்ன அர்த்தம் (-) பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் சோதனை பல்வேறு கன அளவு மானி மதிப்புகள் காண்பிக்கும்\nகுழந்தைகள் சாதாரண ஹெமாடோக்ரிட் (Hct) சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் கீழ் எல்லை 0.31 ஆகிறது.\n6 1 வயது வரையுள்ள சேர்ந்த குழந்தைகள் 35 சதவீதம் மற்றும் 46 சதவீதம் வரை இருக்கும் என்று ஒரு கன அளவு மானி வாசிப்பு வேண்டும்.\n| மேல் எல்லை :\nகுறைந்த கன அளவு மானி (hct) ஆண் பெரியவர்கள் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள்\nஉயர் கன அளவு மானி (hct) ஆண் பெரியவர்கள் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள்\nகுறைந்த கன அளவு மானி (hct) பெண் பெரியவர்கள் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள்\nஉயர் கன அளவு மானி (hct) பெண் பெரியவர்கள் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள்\nகுழந்தைகள் அதிக கன அளவு மானி (hct) சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள்\nஹெமாடோக்ரிட் (Hct) மதிப்புகள் மற்றும் வரையறைகள்\nTroponin நான் டெஸ்ட், சாதாரண விளைவாக Troponin நான் டெஸ்ட் சாதாரண மேல் எல்லை 0.ng/ml அல்லது மைக்ரோ கிராம் / L ஆகும்.\nகுழந்தைகள் குறைந்த இலவச ட்ரியோடோதைரோனைன் (fT3) சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் குழந்தைகள் குறைந்த இலவச ட்ரியோடோதைரோனைன் (fT3) சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் என்ன அர்த்தம்\nஉயர் மொத்த தைராக்ஸின் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் உயர் தைராக்ஸின் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை என்ன\nஉயர் லாக்டேட் டீஹைடிரோஜீனேஸ் (LDH) சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் உயர் லாக்டேட் டீஹைடிரோஜீனேஸ் (LDH) சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை என்ன\nஇளைஞர்கள் குறைந்த ட்ரைகிளிசரைடுகள் சோதனை விளைவாக குறைந்த ட்ரைகிளிஸரைட்கள டெஸ்ட் விளைவாக ட்ரைகிளிஸரைட்கள குறைபாடு 10- 39 வயதான மக்கள் அர்த்தம் என்ன\nஆண் குறைந்த டெஸ்டோஸ்டிரோன் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் ஆண் நிலை குறைந்த டெஸ்டோஸ்டிரோன் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் என்ன அர்த்தம்\nபுகை பிடிக்கும் பழக்கமுள்ள சோதனை விளைவாக சாதாரண carcionembryonic ஆன்டிஜென் (CEA) புகைப்பிடிப்பவருக்கு ஒரு சாதாரண கார்சினோஎம்பிராயினில் ஆன்டிஜென் (CEA) அளவில், ஒரு மதிப்பு என்ன\nவயது குறைந்த மோனோசைட்கள் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் குறைந்த மோனோசைட்டுகள் டெஸ்ட் விளைவாக குறிப்பிடுகிற கலாச்சாரம் பெரியவர்கள் குறைந்த மோனோசைட்டுகள் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் என்ன அர்த்தம்\nஉயர் வடிநீர்செல்களின் பிறந்த விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் சோதிக்க ஹை லிம்போசைட்டுகள் டெஸ்ட் விளைவாக குறிப்பிடுகிற கலாச்சாரம் பிறந்த நிலை உயர் லிம்போசைட்டுகள் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் என்ன அர்த்தம்\nஉயர் டிரான்ஸ்பெரின் சோதனை விளைவாக உயர் டிரான்ஸ்பெரின் பரிசோதனை அளவில் என்ன அர்த்தம்\nகுறைந்த எதிர்ப்பு மிட்டோக்கோன்ட்ரியா ஆன்டிபாடிகள் (முத்துக்) சோதனை விளைவாக எதிர்மறை குறிப்பிடுகிற மதிப்புகள் குறைந்த எதிர்ப்பு மிட்டோக்கோன்ட்ரியா ஆன்டிபாடிகள் (AMA) சோதனை விளைவாக எதிர்மறை குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் சமன்செய்ய என்ன\nஅமில கார மற்றும் இரத்த வாயுக்கள்\nபிற எலக்ட்ரோலைட்கள் மற்றும் மின்பகுளிகள் மற்றும் உயிரினக் அளவு\nமீதமுள்ள ஹெமாடோக்ரிட் (Hct) தொடர்புடைய சோதனைகள் :\nசெல் தொகுதி என்ன (MCV)\nஇரத்த சிவப்பணு விநியோகம் அகலம் (RDW)\nசெல் ஹீமோகுளோபின் என்ன (எம்.சி.எச்சின்)\nதுகள் ஹீமோகுளோபின் செறிவு என்ன (MCHC)\nஎரித்ரோசைட்டெஸில் / சிவப்பு ரத்த அணுக்கள் (RBC)\nவெள்ளை இரத்த அணுக்கள் (WBC)\nநியுரோபில் இரத்த வெள்ளையணுக்கள் (Grans, பல்கூறுகளாலான நியூட்ரோஃபில், PMNs)\nMononuclear வெள்ளை அணுக்கள் (லிம்போசைட்டுகள் + மோனோசைட்கள்)\nThrombocyte / தட்டுகளின் எண்ணிக்கை (PLT)\nடெங்குவை தொகுதி என்ன (MPV)\nஇயக்கப்பட்டது பகுதி thromboplastin நேரம் (APTT)\nThrombin உறையும் நேரம் (TCT)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/72978-virat-kohli-surpasses-sunil-gavaskar-equals-ricky-ponting-with-century-in-pune.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-15T04:35:59Z", "digest": "sha1:PNPIZBZTQWPX7SAW6KZUPYK7WBZLVMTA", "length": 13182, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேலும் சில புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி | Virat Kohli surpasses Sunil Gavaskar, equals Ricky Ponting with century in Pune", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nமேலும் சில புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார்.\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். இவர் 108 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்களுடனும் ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய ரஹானே அரை சதம் கடந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே கேப்டன் விராட் கோலி, சதம் அடித்தார். இது இவருக்கு 26 வது டெஸ்ட் சதம். இந்த ஆண்டில் அவர் அடித்த முதல் டெஸ்ட் சதமும் இதுதான். இந்தச் சதத்தின் மூலம் விராட் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.\nடெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி அடிக்கும் 19ஆவது சதம் இது. எனவே டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்த இடத்தை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன��� ரிக்கி பாண்டிங் உடன் பகிர்ந்துள்ளார். ரிக்கி பாண்டிங்கும் ஆஸ்திரேலிய கேப்டனாக 19 சதங்களை அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 25 சதங்கள் அடித்து தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார்.\nஅதேபோல டெஸ்ட் போட்டிகளில் இந்தியா சார்பில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கர் அடித்திருந்த ரன்களை கடந்து விராட் கோலி 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nமேலும் 26ஆவது சதத்தை 138ஆவது இன்னிங்ஸில் கடந்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரின்(144 இன்னிங்ஸ்) சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இரண்டாம் நாள் உணவு இடவேளைக்குப் பின் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 380 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 125 ரன்களுடனும், ஜடேஜா 1ரன் உடனும் களத்தில் உள்ளனர்.\nஇலங்கையுடன் தோல்வி: பாக். கேப்டன் கட்- அவுட்டை தாக்கி உடைக்கும் ரசிகர்- வைரல் வீடியோ\nஉயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் : உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் பரிந்துரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை\nமந்தநிலையால் ‘ஐசியு’வை நோக்கி இந்திய பொருளாதாரம் - அரவிந்த் சுப்ரமணியன் விமர்சனம்\nஐபிஎல் ஏலத்தில் மவுசை இழந்த ‘இந்திய வீரர்கள்’ - காரணம் என்ன..\nஒரு சேட்டிலைட் போட்டோவுக்கு ரூ36 ஆயிரம்.. ரகசியம் உடைத்த முன்னாள் ராணுவ தளபதி\n15 ஆண்டுகளாக போராடிய இராணுவம்.. ஒரு வழியாக வாங்கிக் கொடுத்த அரசு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் விலகல்\nசூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல் களம் முதல் பிரிட்டன் பிரதமராகும் போரிஸ் வரை #TopNews\n“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் ���ென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇலங்கையுடன் தோல்வி: பாக். கேப்டன் கட்- அவுட்டை தாக்கி உடைக்கும் ரசிகர்- வைரல் வீடியோ\nஉயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் : உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-12-15T06:17:40Z", "digest": "sha1:NE7K3SJNN3LMT3YPY4XQC5FKA7CAPK36", "length": 10706, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் செமட செவன வீடமைப்புத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா - சமகளம்", "raw_content": "\nவடக்கில் கடும் மழை பெய்வதற்காக சாத்தியங்கள்-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nஅரசியல் பழிவாங்கல்களுக்கு எந்த தருணத்திலும் நாங்கள் அச்சமடைய போவதில்லை-சம்பிக்க ரணவக்க\nவெள்ளை வான் சாரதிகள் என கூறிய இருவரும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை\nயாழ் நகரை அழகுபடுத்தும் தீவிர முயற்சியில் இளைஞர்கள்\nகிளிநொச்சியில் தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் அன்ரன் பலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு\nஇடைநிறுத்தப்பட்டள்ள பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் நியமனம் தொடர்பில் நடவடிக்கை -டக்ளஸ் உறுதி\nவடக்கில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅரச நிறுவனங்களில் வீண் செலவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு தடை\nஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்-சுமந்திரன்\nசெமட செவன வீடமைப்புத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா\nதேசிய வீடமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் செமட செவன வீடமைப்புத்திட்டத்தின் கீழ் கொட்டகலை யுலிபீல்ட் தோட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள தனிவீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு 30 ஆம் திகதி இடம் பெற்றது.\nஇந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.திலக��ாஜ், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், இரா.இராஜாராம், சிங்காரம்பொன்னையா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் செ. பிலிப் உட்பட முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருப்பதை இங்கு காணலாம்.\nPrevious Postதேசிய போதை ஒழிப்பு வார நிகழ்வுகள் Next Postவடக்கு மக்களுக்கான காணித் தெரிவை வௌ்ளிக்கிழமைக்குள் நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு\nவடக்கில் கடும் மழை பெய்வதற்காக சாத்தியங்கள்-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nஅரசியல் பழிவாங்கல்களுக்கு எந்த தருணத்திலும் நாங்கள் அச்சமடைய போவதில்லை-சம்பிக்க ரணவக்க\nவெள்ளை வான் சாரதிகள் என கூறிய இருவரும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/121689-producer-alexander-files-case-against-vijay-antonys-movie", "date_download": "2019-12-15T05:58:57Z", "digest": "sha1:RORB22JR3ISTMLVUNKOSH6AIRNCDZ7VN", "length": 8074, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் ஆண்டனி படத்தை ரிலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை..! | Producer alexander files case against vijay antony's movie", "raw_content": "\nவிஜய் ஆண்டனி படத்தை ரிலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை..\nவிஜய் ஆண்டனி படத்தை ரிலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை..\nஇசையமைப்பாளரான விஜய் ஆண்டனி `நான்’ படத்தின் மூலம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தன்னை மாற்றிக்கொண்டார். அதன் பிறகு தொடர்ச்சியாக `சலீம்’, `இந்தியா பாகிஸ்தான்’, `பிச்சைக்காரன்’, `சைத்தான்’, `அண்ணாதுரை’ என நடித்துவரும் விஜய் ஆண்டனி, தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\n`அண்ணாதுரை’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் உரிமையாளர் அலெக்சாண்டர் வாங்கி ரிலீஸ் செய்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ ‘அண்ணாதுரை’ படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாததால் எனக்கு ஏற்பட்ட 4 கோடி ரூபாய் நஷ்டத்தை விஜய் ஆண்டனியிடம் கேட்டபோது, ‘காளி’ படத்தை குறைந்த விலைக்குத் தருகிறேன். அதை விற்பனை செய்து கடனை அடைத்துக்கொள்ளுங்கள்’ என விஜய் ஆண்டனியும் அவரின் மனைவி பாத்திமாவும் கூறினார்கள்.\nஅதற்கு உ���ன்பட்டு 50 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமென்ட்டும் போட்டோம். எதிர்பாராத விதமாக திரையுலகில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருவதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் புதிய படங்களை வாங்க தயக்கம் காட்டினர். அதனால் `காளி’ படத்துக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை என்னால் உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை. ஒப்பந்தபடி பாக்கித் தொகை செலுத்த தவறியதால் `காளி’ படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக விஜய் ஆண்டனி எனக்கு கடிதம் அனுப்பினார். இப்போது இந்த ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி `அண்ணாதுரை’ படத்தில் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஒப்புக்கொண்டபடி கொடுக்காமல் ஏமாற்றப் பார்க்கிறார்கள். எனவே எனக்கு ’அண்ணாதுரை’ படம் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தைக் கொடுத்துவிட்டு `காளி’ படத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என நீதி மன்றத்தில் அலெக்சாண்டர் வழக்கு தொடுத்தார். வரும் ஏப்ரல் 11-ம் தேதிக்குள் 4.73 கோடி ரூபாயை விஜய் ஆண்டனி செலுத்திவிட்டு, ’காளி’ படத்தை ரீலீஸ் செய்ய வேண்டும். இல்லையெனில் படத்துக்கான தடை தொடரும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/cinema.vikatan.com/tamil-cinema/156015-an-exclusive-interview-with-theatre-artist-devi", "date_download": "2019-12-15T05:41:22Z", "digest": "sha1:G75GBTNBKEJRHZWLTT3YUHIORTF65MVG", "length": 14574, "nlines": 124, "source_domain": "cinema.vikatan.com", "title": "``இப்போ சொல்லி என்ன ஆகப்போகுது.. அந்தப் படத்துல நான் ஏமாந்தேன்!\" - `நண்பன்' தேவி | An exclusive interview with theatre artist Devi", "raw_content": "\n``இப்போ சொல்லி என்ன ஆகப்போகுது.. அந்தப் படத்துல நான் ஏமாந்தேன்\" - `நண்பன்' தேவி\n`நண்பன்' படத்திலும் சரி, அதற்குப் பிறகு அவருக்குத் தமிழ் சினிமாவில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் சரி, தேவியின் தோற்றத்தையும், உடல் நிறத்தையும் கேலி செய்வது போன்ற பாத்திரங்கள்தாம் இதுவரை இயக்குநர்கள் அவருக்கு அளித்திருக்கிறார்கள்.\n``இப்போ சொல்லி என்ன ஆகப்போகுது.. அந்தப் படத்துல நான் ஏமாந்தேன்\" - `நண்பன்' தேவி\n`நண்பன்' படத்தில், சேவற்கொடி செந்தில் (ஜீவா) வீட்டில் இடம்பெறும் ஒரு காட்சி. செந்திலின் அக்கா அவனுடைய இரு நண்பர்களுக்கும், `கொஞ்சம் தக்காளிச் சட்னி வைக்கட்டுமா' எனக் கேட்டு கரண்டியை நீட்டுவார். அதுபோன்ற ஒரு கரண்டி அளவு வசனம்தான் அந்த கேரக்டரில் நடித்த மேடை நாடக நடிகை தேவிக்கு தமிழ் சினிமாவில் வாய்த்தது. படத்தின் பிற்பகுதியில் வரும் ஒரு காட்சியில், தேவியின் உடல் தோற்றத்தைக் கேலி செய்வதுபோன்ற காட்சிகளும் இடம்பெறும்.\n`நண்பன்' படத்திலும் சரி, அதற்குப் பிறகு அவருக்குத் தமிழ் சினிமாவில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் சரி, தேவியின் தோற்றத்தையும், உடல் நிறத்தையும் கேலி செய்வது போன்ற பாத்திரங்கள்தாம் இதுவரை இயக்குநர்கள் அவருக்கு அளித்தனர்.\n``அழகுங்கிறது வெறும் வெள்ளைத் தோல்ல மட்டும்தான் இருக்குன்னு கோடம்பாக்கத்துல எல்லோரும் நம்புறாங்க\" எனச் சலிப்புடன் கூறினார், தேவி. ``இப்போ நான் ஒரு கம்ப்ளீட் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். நடிக்கிறதுதானே வேலை. அது மேடையா இருந்தா என்ன, திரையா இருந்தா என்ன\" என இயல்பாக தன் மீது இருக்கும் கண்ணோட்டத்தைத் தட்டிவிட்டுச் செல்கிறார்.\n``ஆமா. நான் என் பயணத்தைத் தொடங்குனதே மேடை நாடகங்கள்ல இருந்துதான். முதல்ல கூத்துப் பட்டறையில இருந்து நடிப்பு உட்பட நாடகக்கலையை மொத்தமா கத்துக்கிட்டுதான் வந்தேன். சினிமா எனக்கு இலக்கு இல்லை. ஆனா, நல்ல கேரக்டர்கள் வந்தா சினிமாவா இருந்தாலும் பரவாயில்ல, நடிக்கத் தயாராதான் இருக்கேன்.\" என்றவர், ``நல்ல கேரக்டரா இருந்தா\" என்பதை மீண்டும் அழுத்திச் சொல்கிறார்.\nதொடர்ந்து பேசியவர், ``கடந்த பத்து வருடத்துல, என் நடிப்புப் பள்ளியிலேயே இதுவரை 500-க்கும் அதிகமான கலைஞர்களை உருவாக்கியிருக்கேன். இதுதான் நான் ஆசைப்படுறது. அது நிறைவேறி வருது. இதுக்குமேல எனக்கு என்ன வேணும்\n`நண்பனு'க்குப் பிறகு நான் நிறைய தமிழ்ப் படங்கள்ல வேலை பார்த்திருக்கேன். `கடல்' படத்துல நடிச்ச பல ஆர்ட்டிஸ்ட்டுக்கு நான்தான் நடிப்புக்கு ட்ரெயினிங் கொடுத்தேன். அந்தப் படத்துல கெளதம் கார்த்திக் கேரக்டருக்கு அம்மாவா ஒரு சீன்ல நான் வருவேன். இதுமாதிரி பல படங்களுக்கு நான் ஆக்டிங்-ட்ரெயினரா இருந்திருக்கேன். இதுல நிறைய ஏமாந்தும் இருக்கேன்.\" என்றவரிடம், `அப்படியென்ன ஏமாற்றம்\n``இதை இப்போ சொல்லி என்ன ஆகப்போகுதுன்னு தெரியல. ஆனாலும் சொல்றேன். விஜய் நடிச்ச `புலி' படத்துல இதேமாதிரி பயிற்சி கொடுக்கப் போனேன். அதுக்காக சில வீடியோ ஃபுட்டேஜும் அனுப்பினேன். அதையெல்லாம் வாங்கிக்கிட்டு அந்தப் படத்தோட டைரக்டர் சிம்புதேவன் இப்போவரைக்கும் எனக்கு எந்த பேமென்ட்டும் தரல. தவிர, படத்திலும் எனக்கு கிரெடிட் கொடுக்கல. எனக்கு அந்தப் படம் வந்த சமயத்துல பெருசா வாய்ஸ் இல்லை. நான் சொன்னா யாரும் கேட்கவும் போறதில்லை, அதான் அதைப் பத்தி எங்கேயுமே பேசல. அதேசமயம் பல இயக்குநர்கள், நடிகர்கள் என்கூட நல்ல நட்பில் இருக்காங்க. நாங்க சாலிகிராமத்துல அடிக்கடி நாடகம் போடுவோம். அப்போ பலரும் பார்க்க வருவாங்க. ஒருமுறை விஜய் சேதுபதி என்னோட நாடகத்தைக் கூட்டத்தோடு கூட்டமா நின்னு பார்த்தார். கூத்துப் பட்டறை காலத்துல இருந்தே எங்களுக்குள்ள நல்ல நட்பு.\" என்றவர், தொடர்ந்தார்.\n``ஆனா, இப்படியே இருக்கணும்னு எல்லாம் ஆசை கிடையாது. நாங்க ரொம்பச் சின்ன நாடகக் குழு. எல்லா வேலைகளையும் எங்களுக்குள்ள பிரிச்சுக்கிட்டு வேலை செய்யணும். இனி இதைக் கொஞ்சம் ஒருங்கிணைக்கணும். பெரிய குழுவா மாறணும். நிறைய நடிகர்களை உருவாக்கணும். சொந்தமா ஒரு அரங்கம் உருவாக்கி, அங்கே எல்லா நாடகத்தையும் நடத்தணும்.\" என்கிறார், தேவி.\n``தமிழ் சினிமா இன்னும் ஒரு பெரிய பரிணாம வளர்ச்சியை அடையணும். மலையாள சினிமாவை உதாரணமா எடுத்துக்கோங்க. அங்கே எல்லோரும் ஒரு கதாபாத்திரம் இருக்குதுன்னா, அதுக்கு என்ன தேவையே அதைத்தான் பண்ணுவாங்க. இங்கே நாம நல்ல நடிகர்கள்னு சொல்றவங்ககூட, எந்த கேரக்டரா இருந்தாலும், அதை அவங்க பாணிக்குள்ளே புகுத்தி, நடிப்புன்னா என்னன்னு தெரியாம நடிக்கிறாங்க. அதுக்குக் காரணம், சினிமாவுக்கான கவர்ச்சி எல்லாம் கதை, பர்ஃபாமன்ஸ் இதையெல்லாம் நம்பி இல்லாம, யாரு நடிக்கிறாங்க, அவங்க எவ்வளவு அழகா இருக்காங்கன்னு பார்க்கிறதுலதான் இருக்கு. இந்த நிலை மாறும்வரை என்னைமாதிரி ஆளுங்களுக்குத் திரைக்கு முன்னால வேலை கம்மியாத்தான் இருக்கும். அப்படி ஒரு காலம் வந்தா, கண்டிப்பா பல படங்கள்ல நடிப்பேன்.\"\nஒருபுறம், தமிழ் சினிமாவை உலக சினிமாவாக்கப் போகிறேன் என இயக்குநர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பியிருந்தாலும், மறுமுனையில், அவர்களால் இப்படிப் பல தேவிக்கள் காணாமலும் ஆக்கப்படுகிறார்கள் என்பது தேவியுடனான உரையாடல் உணர்த்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1843", "date_download": "2019-12-15T05:01:40Z", "digest": "sha1:KUQVAYW3ATKB6QJYV7UMLKXU5RSRG5ID", "length": 10960, "nlines": 190, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1843 - தமிழ் விக்கிப்பீடி��ா", "raw_content": "\n1843 (MDCCCXLIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2596\nஇசுலாமிய நாட்காட்டி 1258 – 1259\nசப்பானிய நாட்காட்டி Tenpō 14\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜூலை 19: எஸ்.எஸ்.கிரேட் பிரிட்டன் கப்பல் வெள்ளோட்டம்\nஆகத்து 15: திவொலி பூங்கா அமைப்பு\nமார்ச் 15 – விக்டோரியா, பிரிட்டிசு கொலம்பியா ஹட்சன்ஸ் பே நிறுவனத்தினரால் துறைமுக நகராக நிர்மாணிக்கப்பட்டது.\nஏப்ரல் 1 - மன்னார் நகரக் கச்சேரியில் உள்ள அறை ஒன்றில் மன்னார் அரசுப் பள்ளி திறக்கப்பட்டது.\nமே 4 - நட்டால் பிரித்தானியக் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.\nமே 23 – மகெல்லன் நீரிணையை சிலி கைப்பற்றியது.\nசூன் 6 – பார்படோசின் நாடாளுமன்றத்திற்கு முதலாவது வெள்ளையினமல்லாத ஒருவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசூலை - இலங்கையின் வடபகுதியில் உள்ள முடிக்குரிய காணிகள் ஐரோப்பிய தோட்டத் துரைகளுக்கு ஒரு ஏக்கர் 5 சிலிங்குக்கு விற்கப்பட்டன.\nசூலை 19 – எஸ்.எஸ். கிரேட் பிரிட்டன் கப்பல் பிரிஸ்டல் நகரில் இருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது.\nஆகத்து - யாழ்ப்பாணத்தில் பெரியம்மை நோய் பரவியது. நோயாளிகள் சிறுத்தீவுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.\nஆகத்து 15 – உலகின் மிகவும் பழமையான கேளிக்கைப் பூங்கா, டிவொலி பூங்கா, டென்மார்க்கின் கோபனாவன் நகரில் நிறுவப்பட்டது.\nநவம்பர் 11 – \"தி அக்லி டக்லிங்\" புதினம் முதல் தடவையாக வெளியிடப்பட்டது.\nநவம்பர் 12 - கொழும்பில் கத்தோலிக்க அச்சியந்திரசாலை நிறுவப்பட்டது.\nநவம்பர் 28 – ஹவாய் இராச்சியத்தை அதிகாரபூர்வமாக ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.\nடிசம்பர் 2 - யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.\nஇத்தாலிய மிசனறி ஒராட்டியோ பெட்டாச்சினி பாதிரியார் யாழ்ப்பாணம் வருகை. இவரே யாழ்ப்பாணத்தின் முதலாவது உதவி ஆயர் (Vicar Apostolic).\nஉலகின் முதலாவது கிறித்துமசு வாழ்த்து அட்டை சேர் ஹென்றி கோல் என்பவரால் லண்டனில் வெளியிடப்பட்டது.\nஇயற்பியல்: வேலையை வெப்பமாக மாற்றும் கணியத்தை ஜேம்ஸ் ஜூல் கண்டுபிடித்தார்.\nதேம்ஸ் ஆற்றின் ஊடான முதலாவது சுரங்கப் பாதை நிறுவப்பட்டது.\nத�� எக்கொனொமிஸ்ட் இதழ் வெளியிடப்பட்டது.\nமார்ச் 13 - டபிள்யூ. ஜி. ரொக்வூட், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் (இ. 1909)\nமே 12 - தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பாளி அறிஞர் (இ. 1922)\nடிசம்பர் 11 - ராபர்ட் கோக், ஜெர்மானிய அறிவியலாளர் (இ. 1910)\nச.வைத்தியலிங்கம்பிள்ளை, ஈழத்துப் பதிப்பாலரும், அறிஞரும் (இ. 1901)\nநடனகோபால நாயகி சுவாமிகள் (இ. 1914)\nஏப்ரல் 29 - வின்சென்ட் ரொசாரியோ, இலங்கையின் முதல் ஆயர்.\nமே 28 - நோவா வெப்ஸ்டர், முதல் அமெரிக்க ஆங்கில அகராதி வெளியிட்டவர் (பி. 1758)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1843 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/3-young-stars-who-can-step-up-for-arsenal-during-the-2019-20-season-2", "date_download": "2019-12-15T04:35:49Z", "digest": "sha1:BQTZHLLI4JJVSGDVKN5HE4JUGH4VIF7X", "length": 11080, "nlines": 111, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அடுத்த சீசனில் ஆர்செனல் அணிக்காக விளையாடவுள்ள 3 இளம் வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nநடந்து முடிந்த சீசன் ஆர்செனல் அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. ப்ரீமியர் லீக்கில் ஐந்தாம் இடம் பிடித்ததோடு ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் செல்சீ அணியிடம் தோல்வியடைந்ததால், தொடர்ந்து மூன்றாவது வருடமாக சம்பியன்ஸ் லீக் வாய்ப்பை தவறவிட்டுள்ளது ஆர்செனல்.\nஇந்த சீசனின் முடிவு அணி நிர்வாகத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சில வீரர்கள் ஓய்வு பெறும் நிலைமையில் உள்ளதோடு பலர் எமிரியின் விளையாடும் முறைக்கு கச்சிதமாக பொருந்தாமல் உள்ளனர். அணியின் பல இடங்களை பலப்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் போதிய நிதி இல்லாத காரணத்தினால், திண்டாடி வருகிறது ஆர்செனல் நிர்வாகம்.\nஇப்படிபட்ட நிலையில், அணியை மறுபடியும் கட்டமைக்க ஆர்செனலுக்கு இளம் ரத்தம் தேவைப்படுகிறது. அடுத்த சீசனில் தாக்கம் செலுத்த வாய்புள்ள அப்படியான மூன்று வீரர்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்��ோம்.\nஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் ஒரு சில நேர்மறையான விஷயங்கள் ஆர்செனல் அணிக்கு நடந்தன. அப்படி மறக்க முடியாத ஒன்றுதான் இளம் வீரர் ஜோ வில்லாக்கின் சிறப்பான ஆட்டம். அந்தப் போட்டியில் மெசுட் ஒசில், ப்யேரே அவுபாமயெங் போன்ற பிரபல வீரர்கள் இல்லாத நிலையில், தனது திறமையால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் வில்லாக். 15 நிமிடங்களே விளையாடிய போதும், அவரது வேகமும், பந்தை காலுக்கடியில் நகர்த்தும் விதமும் அவரது திறமையை பறைசாற்றுகிறது.\nஒசிலுக்கு வயதாகி விட்டதாலும், ஆரோன் ரம்சே ஜூவெண்டஸ் அணிக்கு சென்றதாலும் மிட்ஃபீல்டில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எமிரியின் 3-5-2 வடிவத்திற்கு இந்த இடம் முக்கியமானதாகும். இந்த இடத்தை வில்லாக் நிரப்புவார் என எதிர்பார்க்கலாம்.\nஆட்டத்தின் இறுதி நிமிடத்தில், அதுவும் தனது சொந்த மைதானத்தில், தன் அணிக்கான வெற்றி கோலை அடிக்கும் பாக்கியம் பல வீரர்களுக்கு கிடைக்காது. ஆனால் எடி கெட்டியாவிற்கு அது கிடைத்துள்ளது. கரபோ கோப்பைக்கான இறுதிப் போட்டியில் நார்விச் சிட்டி அணிக்கு எதிராக 85-வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடி தந்தார் கெட்டியா. இதன் காரணமாக ஆர்செனல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.\nஆர்செனல் அணிக்காக ஒரு சில போட்டிகளே விளையாடியிருந்தாலும், U-23 அணிக்காக இவர் விளையாடியது அனைவரையும் ஈர்த்துள்ளது. லகாஜெட்டி மற்றும் ப்யேரே அவுபாமெயங் நல்ல ஃபார்மில் இருக்கும் போது கெட்டியாவிற்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே. இல்லையென்றால், டேனி வெல்பெக் ஆர்செனல் அணியிலிருந்து வெளியேறி இருப்பதால், இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது.\nஅலெக்ஸ் சான்செஸ் அணியிலிருந்து வெளியேறிய பிறகு, விங்கர் பகுதி ஆர்செனல் அணிக்கு கவலைக்குரியதாகவே இருக்கிறது. ஹென்ரிக் மெகட்ரியான் மற்றும் அலெஸ் இவோபி போன்ற வீரர்கள் இந்த இடத்தை நிரப்புவர்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்கள் ஏமாற்றமே அளிக்கிறார்கள்.\nஅதனால் தான் வில்ஃபிரட் ஜகா அல்லது நிகோலஸ் பெபெ போன்ற வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம் என நினைக்கிறது ஆர்செனல் நிர்வாகம். ஆனால் அந்தளவிற்கு செலவிட அணியின் பட்ஜெட் இல்லை. வேறுவழியில்லை என்றால், குறைந்த செலவில் இளம் வீரரான ரெய்ஸ் நெல்சனை ஒப்பந்தம் செய்யலாம்.\n19 வய்தான நெல்சன், பண்டிஸ் லீகாவின் TSG Hoffenheim அணிக்காக விங்கர் பொசிஷனில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் ஏழு கோல்கள் அடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆர்செனல் அணியை மறுகட்டுமானம் செய்யும் பணியில் இருப்பதால், நெல்சன் போன்ற திறமை வாய்ந்த வீரரை அணியில் சேர்ப்பதற்கு இதுவே சரியான நேரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்\nரியல் மாட்ரிட் வரலாற்றின் 5 வொர்ஸ்ட் கலெக்டீகோ சைனிங்ஸ் ( 5 Worst Galactico signings of Real Madrid)\nபார்சிலோனா அணியின் தலைசிறந்த 10 வீரர்கள்\nஉலகின் தற்போதைய தலைசிறந்த 5 கால்பந்து மேனேஜர்கள்\nவித்தியாசமான ஜெர்ஸி எண்களை கொண்ட வீரர்கள்...\nஈடன் ஹசார்ட் பற்றி உங்களுக்கு தெரியாத 4 விஷயங்கள்\nகால்பந்தில் ஒரு போதும் 'ரெட் கார்ட்' வாங்காத வீரர்கள்\nமெஸ்ஸியால் முறியடிக்க முடியாத ரொனால்டோவின் 5 சாதனைகள்\nரியல் மாட்ரிட் அணியை புறக்கணித்த 6 பயிற்சியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=cabrera65strange", "date_download": "2019-12-15T06:27:12Z", "digest": "sha1:DZSHCTLSZSDDAWVMCQKEQS7BWPWXKXZP", "length": 2884, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User cabrera65strange - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/?add_to_wishlist=1475", "date_download": "2019-12-15T05:37:06Z", "digest": "sha1:USVPS7V2UWBXIEVZ3S7RHJ3PQAANU2ZS", "length": 4364, "nlines": 66, "source_domain": "thannambikkai.org", "title": "எண்ணங்களை மேம்படுத்துங்கள்", "raw_content": "\nHome / Self-Motivational / எண்ணங்களை மேம்படுத்துங்கள்\nஇந்நூலை நீங்கள் வாங்கினால் போதும், உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.\nஇந்நூலில் 80 அத்தியாயங்கள் உள்ளன.\nஅவை உங்கள் மனத்தின் ஆற்றலை அதிகரிக்கவல்லவை.\nஏற்கனவே மாபெரும் சிந்தனையாளர்கள் இவற்றை அறிந்திருந்தார்கள். ஆகவே தான் அவர்கள் அத்தனை பெரிய சிந்தனையாளர்களாக – வரலாற்றில் இடம் பெற முடிந்தது.\nஇந்நூலில் கூறப்படும் 80 வழிமுறைகள் அனைத்தும் முன்பே நிரூபிக்கப்பட்ட வெற்றி ரகசியங்கள்.\nஇவை உங்கள் வாழ்வில் வெற்றியையும், மகிழ்ச்சியையும் உள்ளார்ந்த அமைதியையும் வழங்கக் கூடியவை.\nமாபெரும் சிந்தனையாளராக நீங்கள் மாற வேண்டுமா வேண்டாமா வேண்டும் என்றால் இதோ 80 வழிகள் உங்களுக்காகத் திறந்து கிடக்கின்றன.\nநெப்போலியன் ஹில்-வெற்றி விதிகள்-Part -II\nYou're viewing: எண்ணங்களை மேம்படுத்துங்கள் ₹160.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/IG/2", "date_download": "2019-12-15T05:24:51Z", "digest": "sha1:J5YABKXNQC4NFYRHN6KLYPNY5T2NEQZG", "length": 6885, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | IG", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nகட்சிகளின் கதை - பாஜாக - 30/03/2019\nகட்சிகளின் கதை - அதிமுக - 24/03/2019\nகட்சிகளின் கதை -தேசிய காங்கிரஸ் - 09/03/2019\nகட்சிகளின் கதை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 16/03/2019\nகட்சிகளின் கதை - ஆம் ஆத்மி - 09/03/2019\nசர்வதேச செய்திகள் - 05/03/2019\nசர்வதேச செய்திகள் - 04/03/2019\nகட்சிகளின் கதை - மக்கள் நீதி மய்யம் - 03/03/2019\nகட்சிகளின் கதை - பகுஜன் சமாஜ் - 02/03/2019\nசர்வதேச செய்திகள் - 26/02/2019\nசர்வதேச செய்திகள் - 25/02/2019\nகட்சிகளின் கதை - 24/02/2019\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் - 23/02/2019\nசர்வதேச செய்திகள் - 21/02/2019\nசர்வதேச செய்திகள் - 20/02/2019\nகட்சிகளின் கதை - பாஜாக - 30/03/2019\nகட்சிகளின் கதை - அதிமுக - 24/03/2019\nகட்சிகளின் கதை -தேசிய காங்கிரஸ் - 09/03/2019\nகட்சிகளின் கதை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 16/03/2019\nகட்சிகளின் கதை - ஆம் ஆத்மி - 09/03/2019\nசர்வதேச செய்திகள் - 05/03/2019\nசர்வதேச செய்திகள் - 04/03/2019\nகட்சிகளின் கதை - மக்கள் நீதி மய்யம் - 03/03/2019\nகட்சிகளின் கதை - பகுஜன் சமாஜ் - 02/03/2019\nசர்வதேச செய்திகள் - 26/02/2019\nசர்வதேச செய்திகள் - 25/02/2019\nகட்சிகளின் கதை - 24/02/2019\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் - 23/02/2019\nசர்வதேச செய்திகள் - 21/02/2019\nசர்வதேச செய்திகள் - 20/02/2019\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/fire_25.html", "date_download": "2019-12-15T04:33:22Z", "digest": "sha1:L2BJE4QX4N457EOPJQYGJDYBOAXZN2SF", "length": 10560, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : நோர்வூட்டில் தீ விபத்து - நான்கு கடைகள் தீக்கிரை", "raw_content": "\nநோர்வூட்டில் தீ விபத்து - நான்கு கடைகள் தீக்கிரை\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பிரதான நகரில் இன்று 6.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சில்லறை கடை, இருவெட்டு கடை, பழக்கடை மற்றும் வடைக்கடை ஆகிய நான்கு கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.\nபிரதேச பொது மக்கள், நோர்வூட் பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.\nதீ ஏற்பட்டதற்கான காரண��் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.\nஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇணையதளங்களில் வைரலாகும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் அவர்களின் புகைப்படம்\nதற்போது இணையதளங்களில் வைரலாகும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் புகைப்படம் - விமானத்தில் பயணம் செய்யும் போது குர்-ஆன் ஓதும் ...\nSLPP கட்சியில் போட்டியிடும் முஸ்லிம்கள் 13 பேர் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு\n- விசேட செய்திப்பிரிவு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆளும் அரசாங்கம் சார்பாக 13 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து அமைச...\nசமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை பதிவிட்ட இலங்கையர்கள் டுபாயில் கைது\nசமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்க...\nவிமான நிலையத்தில் ஜனாதிபதியைப் போன்று நடந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்மாதிரியை அடியொட்டி நேற்று (08) இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் பகு...\nஅதிக மருந்து ஏற்றியதில் பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுமி பாத்திமா ஜப்றா\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந்தை...\nஜனாதிபதி தேர்தல் தோல்விக்கான பிரதான காரணத்தை கண்டறிந்த ரணில்\nபௌத்த மக்களினதும், இளைஞர்களினதும் மற்றும் மத்திய வர்க்கத்தினரினதும் வாக்குகள் கிடைக்காமை���ே ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய பிரதான காரணம் என ...\nV.E.N.Media News,17,video,7,அரசியல்,5357,இரங்கல் செய்தி,2,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11337,கட்டுரைகள்,1412,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3325,விளையாட்டு,736,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2092,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,31,\nVanni Express News: நோர்வூட்டில் தீ விபத்து - நான்கு கடைகள் தீக்கிரை\nநோர்வூட்டில் தீ விபத்து - நான்கு கடைகள் தீக்கிரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/103733-venkat-prabhu-comments-on-dhanshika---trajendar-issue", "date_download": "2019-12-15T05:58:12Z", "digest": "sha1:L5IOZSAQIP4W4SX3USQ43LPAO4IOLJKB", "length": 6623, "nlines": 98, "source_domain": "cinema.vikatan.com", "title": "'யாரும் கோபப்பட வேண்டாம்!'- தன்ஷிகா விஷயம் குறித்து வெங்கட் பிரபு கருத்து | Venkat Prabhu comments on Dhanshika - T.Rajendar issue", "raw_content": "\n'- தன்ஷிகா விஷயம் குறித்து வெங்கட் பிரபு கருத்து\n'- தன்ஷிகா விஷயம் குறித்து வெங்கட் பிரபு கருத்து\n'விழித்திரு' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இரண்டு நாள்களுக்கு முன்னர் நடைபெற்றது. அந்தப் படத்தில் நடித்த தன்ஷிகா பேசியபோது, அதில் நடித்திருக்கும் மூத்த இயக்குநர் டி.ராஜேந்தரின் பெயரைக் குறிப்பிடவில்லை. அதனால், ஆத்திரமடைந்த டி.ராஜேந்தர், மேடையிலேயே தன்ஷிகாவைக் கடிந்துகொள்ளும் வகையில் பேசினார். அதனால், தன்ஷிகா மேடையிலேயே அழத்தொடங்கினார். இந்த விஷயம்குறித்து டி.ராஜேந்தருக்கு நடிகர் சங்கத் தலைவர் விஷால் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரம் குறித்து வெங்கட் பிரபு, 'பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என சொல்லி வளர்க்கப்பட்டவன் நான். 'விழித்திரு' திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் அவரது கருத்தை தெரிவித்தார். முதலில் தன்ஷிகாவை அவர் கலாய்த்தது போல் தெரிந்தாலும் பின்னர் அது சீரியஸாக மாறியது. தன்ஷிகா, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் ஒரு புதுமுகம். அவருக்கும் பொதுத் தளத்தில் பேசுவதில் அனுபவம் சற்று குறைவு. நம்மைப் போன்ற பெரியவர்கள்தான் அவரை வழிநடத்த வேண்டும் என்று நம்புகிறேன். வழிநடத்துவது என்பது கடவுளுக்குப் புரியும் செயலைப் போன்றது. இந்த விஷயம்குறி���்து இனியும் யாரும் கோபப்பட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒருவரை புண்படுத்துவதன் மூலம் நமக்கு எந்த லாபமும் கிடையாது. மிக மரியாதையாகவே இந்த விஷயத்தையும் தெரிவிக்கிறேன்' என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/136255-singer-vaikom-vijayalakshmi-all-set-to-get-engaged-with-mimicry-artist", "date_download": "2019-12-15T06:25:46Z", "digest": "sha1:CD45YFL4Q3NRSWAZN576PP6XV5RWQ2E7", "length": 7108, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘நிச்சயம் முடியட்டும் நிச்சயம் தர்றேன்' - வைக்கம் விஜயலட்சுமி பூரிப்பு | Singer Vaikom Vijayalakshmi all set to get engaged with Mimicry artist!", "raw_content": "\n‘நிச்சயம் முடியட்டும் நிச்சயம் தர்றேன்' - வைக்கம் விஜயலட்சுமி பூரிப்பு\n‘நிச்சயம் முடியட்டும் நிச்சயம் தர்றேன்' - வைக்கம் விஜயலட்சுமி பூரிப்பு\nபிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்குத் திருமணம் உறுதியாகியிருக்கிறது என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். இந்த இனிப்பான தகவலை அவரே சொன்னால் இன்னும் தித்திக்குமே என்பதால் வைக்கம் விஜயலட்சுமியைத் தொலைபேசியில் அழைத்தோம்.\n“ஆமாங்க, எனக்குத் திருமணம் கன்ஃபார்ம். அவர் பேரு அனூப். கேரளாவிலுள்ள பாலா என்கிற இடத்தைச் சேர்ந்தவர். இன்டீரியர் டெக்கரேஷன் கான்ட்ராக்டரா இருக்காரு. அதைவிட அவர் ஒரு சிறந்த மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட். அவரோட மிமிக்ரிதான் எனக்கு அவர்மேல அதிகமான ஈர்ப்பை உண்டாக்கியது. இரண்டு வருடங்களுக்கு முன்பே நாங்கள் இருவரும் சந்தித்துவிட்டோம். நல்ல நண்பர்களாகப் பழகி வந்த எங்களுக்குள் இப்போது காதல் ஏற்பட்டிருக்கிறது. அனூப்தான் மிகத் தீவிரமாக என்னைக் காதலித்தார். நல்ல நண்பரால்தான் நம்மை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அவர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மிமிக்ரி செய்தே எனக்கு அவர் மீது காதலை வரவைத்துவிட்டார். எங்கள் இருவர் வீட்டிலும் சம்மதம் சொல்லிட்டாங்க. வர்ற திங்கள்கிழமை (10.09.2018) அன்று எங்கள் வீட்டில் வைத்து நிச்சயதார்த்தம் நடக்கிறது. அக்டோபர் 22-ம் தேதி வைக்கம் மகாதேவ் கோயிலில் திருமணம் நடக்கிறது” என்றவரிடம் உங்கள் திருமணத்தில் ஏதாவது ஸ்பெஷல் ஐடியா வைத்திருக்கிறீர்களா என்றதும்,\nகண்டிப்பாக. அவருக்கு என் பாடல்கள் பிடிக்கும். எனக்கு அவர் செய்யும் மிமிக்ரி பிடிக்கும். அதனால், எங்கள் திருமணத்தில் இசைக் கச்சேரியும் உண்டு மிமிக்ரி கச்சேரியும் உண்டு என்று கலகலக்கிறார் வைக்கம் விஜயலெட்சுமி. சரி அவரோட போட்டோ கொடுங்க என்றால் வெட்கத்தோடு ' நிச்சயம் முடியட்டும் நிச்சயம் தர்றேன்' என்று சொல்லி கலகலக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2013/10/06/cinemawalas-aping-for-discipline-chastity-purity-etc/", "date_download": "2019-12-15T04:54:32Z", "digest": "sha1:F7KVXCS33UF2SMTSGDERF62BD3VO7WJO", "length": 30194, "nlines": 51, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "“சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது சிரமம்” – ரஜினிகாந்த், “நட்பிற்கு இடைத்தரகர்கள்” – கமல் ஹஸன், “வாழ்க்கை மாசு அடைந்து விட்டது” – பாரதிராஜா – நடிகர்களின் நிலையே இப்படியென்றால், நடிகைகளின் நிலையென்ன | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« ரோஸ்லின் கான் என்ற உடலைக் காட்டும் மாடல்-நடிகையை விசிறியே தொட்டுவிட்டதாம் – அதாவது ஒரு ஆண் ரசிகன் தொட்டுப் பார்த்து விட்டானாம்\n“வெளியேறுவேன், ஆனால், வெளியேற மாட்டேன்”, கமல் ஹஸன் அடிப்பது ஜோக்கா, காட்டுவது பூஜ்ஜாண்டியா – வெளியேறினால், யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்\n“சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது சிரமம்” – ரஜினிகாந்த், “நட்பிற்கு இடைத்தரகர்கள்” – கமல் ஹஸன், “வாழ்க்கை மாசு அடைந்து விட்டது” – பாரதிராஜா – நடிகர்களின் நிலையே இப்படியென்றால், நடிகைகளின் நிலையென்ன\n“சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது சிரமம்” – ரஜினிகாந்த், “நட்பிற்கு இடைத்தரகர்கள்” – கமல் ஹஸன், “வாழ்க்கை மாசு அடைந்து விட்டது” – பாரதிராஜா – நடிகர்களின் நிலையே இப்படியென்றால், நடிகைகளின் நிலையென்ன\nஅரைத்தமாவைஅரைத்துவியாபாரம்செய்யும்சினிமாக்காரர்கள்: 36 வருடங்களூக்கு முன்பு 1977-ஆம் ஆண்டு வெளியான “16 வயதினிலே’ திரைப்படம் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. அரைத்த மாவை அரைக்கும் விசயத்திற்கு தொழிற்நுட்பம் தேவையா என்று யாரும் யோசிப்பதில்லை. நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் வெள்ளிக்கிழமை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்தது. வியாபாரத்திற்கு விளம்பரம் தேவையென்றால் விழாவை நடத்திதான் செய்வார்கள். விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யஜித், இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், தயாரிப்���ாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர் பாரதிராஜா முன்னிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்[1]. ஆனால், இளையராஜா வரவில்லையாம்\nவிழாவில்நடிகர்ரஜினிகாந்த்பேசியது: வழக்கம் போல, இவர் தத்துவம் பேச ஆரம்பித்தார். “36 ஆண்டுகளுக்கு பின் இந்த மாதிரி ஒரு விழா நடப்பது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் கிடைத்த அனுபவங்களை இன்று வரைக்கும் பலர் பேசி வருகிறார்கள். தயாரிப்பாளர் ராஜ்கண்ணு கமலுடன் நெருக்கமாக இருப்பார். என்னிடம் நெருக்கமாக இருந்ததில்லை. ஆனால் அவர் நல்ல மனிதர். “விஸ்வரூபம்‘ பட பிரச்னையின்போது ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். “”16 வயதினிலே‘ படத்தை புதுப்பித்து வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கமலுக்கு கொடுத்து அவருடைய நட்டத்தை ஈடு செய்வேன்” என கூறியிருந்தார். தான் சிரமத்தில் இருந்தாலும், ஒரு ஹீரோவுக்கு சிரமம் என்ற நிலையில் உதவ முன்வந்த ராஜ்கண்ணுவை பார்த்து நெகிழ்ந்து போனேன். அவர் கஷ்டத்தில் இருந்தபோதும், நட்புக்கு மரியாதை கொடுத்த கண்ணியமான மனிதர் அவர். பதினாறு வயதினிலே படத்தை ரூ.5 லட்சம் செலவில் அவர் தயாரித்தார். அப்போது ரூ.5 லட்சம் என்பது பெரிய தொகையாக இருந்தது. படத்தை யாரும் வாங்காததால், அவரே ரிலீஸ் செய்தார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது[2]. அந்தளவுக்கு கண்ணியமான மனிதர் ராஜ்கண்ணு”.\nசுயமரியாதையுடன்சினிமாவில்இருப்பதுசிரமம்: ரஜினிகாந்த தொடர்ஃப்ந்தார், “அப்போது கமல் பெரிய ஸ்டார். ஸ்ரீதேவியும் பெரிய ஸ்டார். நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தேன். பதினாறு வயதினிலே படத்தை அடுத்து, ராஜ்கண்ணு நினைத்தால் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் துணிச்சலாக புதுமுகங்களை வைத்து, ‘கிழக்கே போகும் ரெயில்’ படத்தை எடுத்து வெற்றி பெற்றார். பணம் அதிகமாக இருந்தாலும், சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது மிகவும் சிரமம். ராஜ்கண்ணு சுயமரியாதை பார்ப்பவர். அவர் யாரிடமும் போய் நின்றதில்லை. பதினாறு வயதினிலே படத்துக்காக விழா வைக்கப் போகிறேன் என்று அவர் வந்து என்னை அழைத்தபோது, இந்த படத்தின் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்குமானால் வருகிறேன் என்றேன். அதன்படி வந்த��� இருக்கிறேன். எல்லா மனிதர்களுக்கும் நல்ல காலமும் வரும், கெட்ட காலமும் வரும். எதுவும் நிரந்தரம் அல்ல. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். ரசிகர்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். ராஜ்கண்ணு மாதிரி தயாரிப்பாளர்கள் நிறைய பேர் சினிமாவுக்கு வர வேண்டும்’’, என்று தெரிவித்தார்.\n இங்கு தயாரிப்பாளரான ஆணைப் பற்றி குறிப்பிட்டாலும், அது சினிமா தொழிலில் உள்ள பெண்களுக்கும் பொறுந்தும். ஆமாம், சினிமாத் தொழிலும் பெண்களும், குறிப்பாக, நடிகைகள், துணை நடிகைகள், ஆடும் நடிகைகள், கும்பலாக ஆடும் வகையறாக்களும் சுயமரியாதை மட்டுமல்ல, எந்த மரியாதையுடனும் இருக்க முடியாது. அவர்கள் எல்லாம் தத்துவம் பேச ஆரம்பித்தால், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள், கேமராமேன்கள், மேக்கப்மேன்கள், ………………….முதலியவர்களின் கதை கந்தலாகி விடும். விபச்சாரத்தை உருவாக்கியதில் சினிமாவின் பங்கு பற்றி எந்த தத்துவமும் யாரும் பேசமாட்டார்கள் என்பதுதான், சினிமாக்காரனின் சுயமரியாதை. புவனேஸ்வரி விசயத்தில் இதே ரஜினிகாந்த பேசிய பேச்சை ரசிகர்கள் நினைத்துப் பார்த்தால், அவரது தத்துவம் எப்படி இடத்திற்கு ஏற்ப மாறுகிறது என்பதை கவனிக்கலாம். ரஜினி தத்துவம் பேசக் கற்றுக் கொண்டுள்ளார், ஆகவே, அவ்வாறே பேசிக் கொண்டிருப்பார்.\nநண்பர்களேஊக்கசக்தி – கமல்ஹாசன்: கமல் தமிழில் பேசினார், “ரஜினி, கமல், ஸ்ரீதேவி என எல்லோரையும் எப்படி இந்தப் படத்துக்காக பாரதிராஜா தேடிக் கண்டுபிடித்தார் என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது. யாராவது என்னிடம் வந்து பாரதிராஜா மாதிரி கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்துவிட்டேன் என்று சொன்னால் பொல்லாத கோபம் வந்துவிடும். லட்சியம் இல்லாமல் சாதரணமாக அவர் புறப்பட்டு வந்துவிடவில்லை. பெரிய தேடல்களும், அனுபவங்களும் அவரை முன் எடுத்து சென்றிருக்கிறது. புட்டணகனகல், கிருஷ்ணநாயர் உள்ளிட்ட மேதைகளிடம் கற்ற பாடமும், அனுபவமும்தான் பாரதிராஜாவின் பயணம். முதலில் இந்தப் படத்துக்கு “மயில்‘ என பெயர் வைத்திருந்தார். கதை என்னவென்று எனக்கு அப்போதே தெரியும். ஆனால் இந்த கால கட்டம் வரை பேசப்படும் கதையா என்பது இப்போதுதான் தெரிந்திருக்கிறது. 36 வருடங்களுக்கு முன்பே நவீன இசை, அதி நவீன தொழில்நுட்பத்தில் இந்தப் படம் உருவாகி இருந்தத��. இந்தப் படத்தை பார்த்து கிண்டல் அடித்தவர்களே அதிகம். வெற்றி பெறும் என சொன்னவர்கள் குறைவு. சினிமா வியாபாரத்தில் எல்லாம் தெரிந்த பண்டிதர் ஒருவர் இந்தப் படத்தைப் பற்றி எதிர்மறையாக பேசினார். ஆனால் ரசிகர்கள் தங்க கீரிடத்தை வைத்து விட்டார்கள். அந்த தன்னம்பிக்கையின் முதல் நாயகன் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு.\nசினிமாநடிகர்களின்நட்பில்கூடஇடைதரகர்கள்: அப்பொழுதெல்லாம் ஒரு சில்வர் ஜூப்ளி விழா நடக்கும்போது, மற்றொரு படத்தின் ஷூட்டிங்கில் இருப்போம். ஆனால் இப்போதுதான் நானும், ரஜினியும் வேகத்தை குறைத்துக் கொண்டு விட்டோம். அதற்கு காரணம் வயதல்ல. முதலீடுதான் காரணம். சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கியபோதும் ரஜினி அப்படியேதான் இருந்தார். பத்து வருடங்களுக்கு பின்பும், ஏன் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார். பல இடைத்தரகர்கள் இருந்தும் எங்கள் நட்பு இன்னும் அப்படியே இருப்பதற்கு காரணம் நாங்கள் இரண்டு பேரும்தான். எனக்குள் இருக்கிற தன்னம்பிக்கைக்கு, நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள்தான் ஊக்க சக்தியாக இருக்கிறார்கள் என்றார் கமல்ஹாசன்.\nதமிழில்பேசும்கமல்ஹஸன்: கமல் ஹஸன் என்ற நடிகன், எப்பொழுதுமே நடித்துக் கொண்டுதான் இருப்பார். அவருக்கு யாரிடம் என்ன தேவையோ, அதனை “நண்பர்” என்று சொல்லி, மூன்று-நான்கு நண்பர்கள் மூலமாக நான்காவது-ஐந்தாவது நண்பரிடம், ஏட்ய்ஹாவது கிடைத்தல், அதனை சாமர்த்தியமாக வங்கிக் கொள்வார். அதில், தனது ஜாதிமுறையையும் அழகாக உபயோகித்துக் கொள்வார். கமலஹாசனே கேட்டு விட்டாரே என்று அவர்கள் மகிழ்ச்சியோடு தானமாக கொடுத்து விடுவார்கள், ஆனால், கமல் ஹஸன் அதனை நன்றாகவே பயன் படுத்திக் கொள்வார். “மெட்ராஸ் பாஷையை” ஒரு நடிகரிடம் கற்றுக் கொண்டார் என்றால், தமிழ் பேசவும் கற்றுக் கொண்டு பேசி வருகிறார். இவர் மற்றவர்களை “பண்டிதர்” என்றெல்லாம் நக்கல் அடிக்கும் போது, இவரையும் விமர்சிக்கத்தான்ம் செய்கிறார்கல். ஆனால், இப்பொழுதெல்லாம் பழி வாங்கும் எண்ணம் இவருக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.\nபுதிதாகபிறந்தஉணர்வு – பாரதிராஜா: “காலம் உருவங்களை மாற்றி விட்டது. ஆனால் உள்ளம் மட்டும் இளமையாகவே இருக்கிறது. கார், ஏ.சி, புகழ் எல்லாம் வந்தாலும் வாழ்க்கை மாசு அடைந்து விட்டது. வசதி வாய்ப்புகள் இல்லாத காலத்தில் தெளிந்த ந��ரோடை போல் இருந்தது வாழ்க்கை. “ரஜினி சார், கமல் சார்‘ என்று சொல்லுவதை விட “ரஜினி, கமல்‘ என்று சொல்லுவதில்தான் உண்மை இருக்கிறது. இந்தப் படத்தில் கமலுக்கு ரூ.27 ஆயிரம் சம்பளம். ரஜினி ரூ.5 ஆயிரம் கேட்டார். ஆனால் ரூ.3 ஆயிரம்தான் கொடுத்தேன். அதிலும் ரூ.500-ஐ இன்னும் நான் தரவில்லை. இதன் ஷூட்டிங்கில் கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும்தான் இளநீர் கொடுப்பார்கள். ரஜினிக்கு அது கூட தந்ததில்லை[3]. நண்பன் இளையராஜா இங்கு வரவில்லை. இந்தப் படத்துக்கு ரத்தமும், நாளமுமாக இருந்தவன். என்னுடன் பயணப்பட்ட பாமரன். இன்றைக்கும் வற்றாத ஜீவ நதி அவன். இது என் முதல் படம். மீண்டும் வெளிவருகிற இந்த சமயத்தில் மீண்டும் புதிதாகப் பிறந்த உணர்வு இருக்கிறது”, என்றார் இயக்குநர் பாரதிராஜா.\nவாழ்க்கைமாசுஅடைந்துவிட்டது: இப்படி அப்பட்டமாக ஒப்புக்கொண்டுள்ளவர் பாரதிராஜா ஒருவேளை, ரஜினிகாந்த சொன்னதற்கு விளக்கம் கொடுத்துள்ளாரோ என்னமோ ஒருவேளை, ரஜினிகாந்த சொன்னதற்கு விளக்கம் கொடுத்துள்ளாரோ என்னமோ சினிமாத் தொழிலும் பெண்களும், குறிப்பாக, நடிகைகள், துணை நடிகைகள், ஆடும் நடிகைகள், கும்பலாக ஆடும் வகையறாக்களும் சுயமரியாதை மட்டுமல்ல, எந்த மரியாதையுடனும் இருக்க முடியாது என்று எடுத்துக் காட்டப்பட்டது, பிறகு வாழ்க்கை மாசு படாமல் எப்படி இருக்க முடியும் சினிமாத் தொழிலும் பெண்களும், குறிப்பாக, நடிகைகள், துணை நடிகைகள், ஆடும் நடிகைகள், கும்பலாக ஆடும் வகையறாக்களும் சுயமரியாதை மட்டுமல்ல, எந்த மரியாதையுடனும் இருக்க முடியாது என்று எடுத்துக் காட்டப்பட்டது, பிறகு வாழ்க்கை மாசு படாமல் எப்படி இருக்க முடியும் நிஜவாழ்க்கை மற்றும் ரீல்-வாழ்க்கை என்றிருக்கும் இவர்கள், உறவுகளை பல வழிகளில், முறைகளில் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவுட்-டோர் சூட்டிங், வீகென்ட் மற்றும் பொழுதுபோக்கு பார்ட்டிகள், பண்ணைவீட்டில் ஜாலி கொண்டாட்டங்கள், தனியாக ஜாலியாக இருப்பது என்ற முறைகளில் அவர்கள் மற்றவர்களை மாசுபடுத்தி, தங்களையும் மாசுபடுத்திக் கொள்கிறார்கள். அதனால் தான், முன்னவர் சினிமாத் தொழிலில் சுயமரியாதையோடு இருக்கமுடியாது என்றார். இவரோ சுத்தமாகவே இருக்க முடியாது என்கிறார்.\nசினிமாநடிகர்களின்நட்புகளுக்குஇடைதரகர்கள்தேவையா: கமல் ஹஸன் சொல்லியிருக்கிறார், “பல இடைத்��ரகர்கள் இருந்தும் எங்கள் நட்பு இன்னும் அப்படியே இருப்பதற்கு காரணம் நாங்கள் இரண்டு பேரும்தான்”, அதாவது அவரது நட்பு ரஜினியுடன் அப்படியே இருப்பதற்கு பல இடைத்தரகர்கள் இருந்திருக்கிறார்களாம் சினிமாக்காரர்களின் நட்பிற்கு, குறிப்பாக “நட்பு” தொடர்வதற்கு, அப்படியே இருப்பதற்கு “பல இடைத்தரகர்கள்” தேவையா என்ற கேள்வி எழுகின்றது. அப்படியென்றால் “ரஜினி-கமல்” அல்லது “:கமல்-ரஜினி” ஊடல்-கூடல்கள் அதிகமாகவே இருந்துள்ளன. 36 வருடங்களாக புகைந்து கொண்டிருக்கிறதோ என்னமோ சினிமாக்காரர்களின் நட்பிற்கு, குறிப்பாக “நட்பு” தொடர்வதற்கு, அப்படியே இருப்பதற்கு “பல இடைத்தரகர்கள்” தேவையா என்ற கேள்வி எழுகின்றது. அப்படியென்றால் “ரஜினி-கமல்” அல்லது “:கமல்-ரஜினி” ஊடல்-கூடல்கள் அதிகமாகவே இருந்துள்ளன. 36 வருடங்களாக புகைந்து கொண்டிருக்கிறதோ என்னமோ தொழில் ரீதியாக எப்படி வியாபாரிகள் தங்களது “வணிணீடங்களை” வரையறைத்துக் கொண்டு, போட்டியை ஏற்படுத்தி நுகர்வோர்களை சுரண்டுகிறார்களோ, அதேபோல, ரசிகர்களை சுரண்டும் வேலையில் இவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ரூ.100 முதல் ரூ 5,000/- வரை டிக்கெட் கொடுத்து சினிமா பார்க்க எப்படி பணம் வருக்கிறது தொழில் ரீதியாக எப்படி வியாபாரிகள் தங்களது “வணிணீடங்களை” வரையறைத்துக் கொண்டு, போட்டியை ஏற்படுத்தி நுகர்வோர்களை சுரண்டுகிறார்களோ, அதேபோல, ரசிகர்களை சுரண்டும் வேலையில் இவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ரூ.100 முதல் ரூ 5,000/- வரை டிக்கெட் கொடுத்து சினிமா பார்க்க எப்படி பணம் வருக்கிறது சினிமா வெளியிட்ட ஒரு வாரத்தில்-பத்து நாட்களில் ரூ.30-40-50 கோடிகள் எப்படி வசூலாகிறது சினிமா வெளியிட்ட ஒரு வாரத்தில்-பத்து நாட்களில் ரூ.30-40-50 கோடிகள் எப்படி வசூலாகிறது ஒருவேளை சசப்பாட்டிற்கு லாட்டரி அடிக்கும் ரசிகன் எப்படி அப்படி பணம் கொடுத்துப் படம் பார்க்க முடிகிறது ஒருவேளை சசப்பாட்டிற்கு லாட்டரி அடிக்கும் ரசிகன் எப்படி அப்படி பணம் கொடுத்துப் படம் பார்க்க முடிகிறது ஒருவேளை இதற்கும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள் போலும்\nகுறிச்சொற்கள்: ஆண், இயக்குனன், ஒழுஇக்கம், கற்பு, சுயமரியாதை, தயாரிப்பாளன், நடத்தை, நடிகன், நடிகை, பெண், மரியாதை, மாசு\nஒரு பதில் to ““சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது சிரமம்” – ரஜினிகாந்த், “நட்பிற்கு இடைத்தரகர்கள்” – கமல் ஹஸன், “வாழ்க்கை மாசு அடைந்து விட்டது” – பாரதிராஜா – நடிகர்களின் நிலையே இப்படியென்றால், நடிகைகளின் நிலையென்ன”\nசெக்யூலரிஸமாகும் தொப்புள் விவகாரம் – என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாக� Says:\n11:57 முப இல் ஒக்ரோபர் 8, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T06:37:44Z", "digest": "sha1:ILMSHIFIPERBICJNR2FKNOOLVI4OTLXF", "length": 5126, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "சன்மம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசன்மம் பலபலசெய்து (திவ். திருவாய். 3,10, 1).\nகெட்டதல்லவோ இட்டமறியேன் (கோபாலகிருஷ்ண பாரதியார்)\nசர்மா. கண்ணின் மணிநிகர் சன்மனும் (பாரத. வேத்திரகீய. 44)\nசன்ம தினம், சன்ம நாள் - birthday\nசன்ம நட்சத்திரம் - birth star\nஆதாரங்கள் ---சன்மம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nசனனம், சென்மம், சருமம், பூர்வசன்மம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 நவம்பர் 2011, 20:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/sunaina-070120.html", "date_download": "2019-12-15T06:08:34Z", "digest": "sha1:RIB37QYCZZ557ZWNBJRCORNP6IMBKJCX", "length": 13268, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மன்மத தமன்னா, சுனைனா | Sunaina and Tamanna in Madhan - Tamil Filmibeat", "raw_content": "\nநாங்க லவ் பண்ணும்போது... போட்டுடைத்த ஜெனிலியா கணவர்\n13 min ago நிக்கர் தெரிய தொடையை காட்டிய பிரபல விஜய பட நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\n21 min ago இதே வேலையா போச்சு... தீபிகா நடித்த கதையில் இன்னொரு படம்..\n52 min ago இதைலாம் செய்வோம்ல... அசிஸ்டென்ட் டைரக்டர் ஆன பிரகாஷ் ராஜ்\n1 hr ago நான்லாம் இன்டர்வியூக்கு கூட இப்படி பண்ணதில்ல.. என்ன போய்... ஃபீலிங்கில் கவின்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nNews ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றி.. தமிழக அரசு உத்தரவு\nAutomobiles தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..\nFinance நீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெட்டழகி தமன்னாவும், சூப்பர் அழகி சுனைனாவும் இணைந்து கலக்கும் மதன் வேகமாக வளரஆரம்பித்துள்ளது.\nதெலுங்கில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் ஜெய் ஆகாஷ். அப்படியே தமிழ் பக்கம் வந்த அவர்,அடுத்தடுத்து படங்களை இறக்கி விட்டு ஆச்சரியப்படுத்தினார்.\nஎங்கிருந்துதான் இவருக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ என்று எல்லோரும் குழம்பிக் கொண்டிருக்க அப்புறம் தான்தெரிந்தது அந்த ரகசியம். பார்ட்டி நடிக்கும் படங்களுக்கு அவரேதான் பைனான்ஸ் செய்வாராம். இதனால்தான்அடுத்தடுத்து படங்கள் வந்து கலக்கின.\nஅப்படி தொடர்ந்து படங்களைக் கொடுத்தும் கூட தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியாமல்துவண்டு கிடந்தார் ஆகாஷ். இடையில் பிரகதியுடன் காதல் வேறு. இவருடன் நடிக்க ஆரம்பித்த பிறகு பிரகதியைவெளியில் பார்க்கவே முடியவில்லை. ஆள் அட்ரஸே இல்லை.\nஇந்த நிலையில் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார் ஆகாஷ். அவர் நடிக்கும் புதுப் படத்தின்பெயர் மதன். பெயருக்கேற்ப மன்மத விளையாட்டுக்கள் நிறைந்த படம்தானாம்.\nசேது படத்தை எடுத்த கந்தசாமிதான் தயாரிக்கிறார். கூட சேர்ந்து ஆகாஷ் பைனான்ஸ் செய்கிறாராம். ஆகாஷுக்குஇதில் இரண்டு ஜோடிகள். ஒருவர் தமன்னா, இன்னொருவர் சுனைனா. இதுதவிர இன்னொரு நாயகியையும்போட தீர்மானித்துள்ளனர். அவரைத் தேடி வருகிறார்களாம்.\nஇபப்படத்தில் 3 கெட்டப்புகளில் வருகிறாராம் ஆகாஷ். இதற்காக தனது உடல் எடையில் 10 கிலோவைக்குறைத்து விட்டாராம். ரொம்ப நாளைக்குப் பிறகு இசையமைப்பாளர் பாபி இப்படம் மூலம் இன்னொரு ரவுண்டுவரவுள்ளார். கபிலன், ஸ்னேகன் பாடல்களை எழுதியுள்ளனர்.\nசுனைனா படு கிறக்கமாக இருக்கிறார். மறுபக்கம் தமன்னா, தெனாவட்டாக இருக்கிறார். இரண்டு கிளாமர்சுனாமிகளும் சேர்ந்தால் என்னாகும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்வராகவன் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. நெஞ்சம் மறப்பதில்லை படமும் ரிலீசாகுது\nஆபாச படம் பார்த்தால் கைது.. ப்ளீஸ்.. இப்படியெல்லாம் போடாதீங்க.. நடிகையிடம் கெஞ்சும் நெட்டிசன்ஸ்\nஅதீராவின் ஆட்டத்தை பார்க்க ரெடியா.. கே.ஜி.எஃப் 2 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போ தெரியுமா\nசெல்வராகவன் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nபொங்கல் ரேசில் தனுஷ் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பட்டாஸ் மோஷன் போஸ்டரில் பட்டாஸ் படம் ஜனவரி 16ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாணியடி சர்ச்சை பேச்சு.. வலுத்த எதிர்ப்பு.. ஓடிப்போய் கமலை சந்தித்த நடிகர்: போட்டோ எடுத்து ஐஸ்\nஆண் நண்பருடன் பெட் ரூமில் நடனமாடும் மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ind-vs-wi-3rd-odi-match-report", "date_download": "2019-12-15T04:35:09Z", "digest": "sha1:3PEOX4YMYPEVVGU5E62SNGWGI5DXQX7K", "length": 9690, "nlines": 71, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது இந்திய அணி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட இந்தியா அணி மூன்று டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்த மேற்கு இந்திய தீவுகள் சுற்றுபயணத்தில் முதலில் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடியது இதில் இந்தியா அணி 3-0 என்ற கணக்கில் மிகபெரிய வெற்றி பெற்ற நிலையில் அதை தொடர்ந்து மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில் முதல் ஒரு நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள போர்ட் ஆப் ஸ்பின் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி டிஎல்எஸ் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த நிலையில் இந்த தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள போர்ட் ஆப் ஸ்பின் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியுடன் மேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர அதிரடி மன்னன் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் இந்த போட்டி கிறிஸ் கெய்லின் கடைசி ஒரு நாள் போட்டி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லீவிஸ் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மழை குறிக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்திய தொடக்க ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியது.\nகுறிப்பாக கிறிஸ் கெய்ல் புவனேஷ்வர் குமார் மற்றும் முகமத் சமி ஆகிய இருவரின் பந்துகளையும் சிக்ஸர் மழை பொழிந்தார். இருவரும் அதிரடியாக விளையாட மேற்கு இந்திய தீவுகள் அணி 9வது ஓவரிலேயே 100 ரன்களை கடந்தது. அதிரடியாக விளையாடி கொண்டிருந்த எவின் லீவிஸ் 43 ரன்னில் யூகேந்திர சாஹல் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்தும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த கிறிஸ் கெய்ல் 72 ரன்னில் கலில் அகமத் பந்தில் அவுட் ஆகி தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அதன் பின்னர் ஷாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் இருவரும் களத்தில் இருந்த நிலையில் மீண்டும் மழை குறிக்கிட்டது.\nஅதை தொடர்ந்து சிறிது நேரம் சென்று ஆட்டம் தொடங்கிய நிலையில் ஹெட்மயர் 25 ரன்னில் முகமத் சமி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய நிக்கோலஸ் பூரன் சிறிது நேரம் நிலைத்து விளையாடிய நிலையில் ஷாய் ஹோப் 24 ரன்னில் ரவிந்திர ஜடேஜா பந்தில் அவுட் ஆகினார். அதை தொடரந்து களம் இறங்கிய கேப்டன் ஹோல்டர் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் 35 ஓவர்களில் மழை குறிக்கிட மேற்கு இந்திய தீவுகள் அணி 240-7 ரன்களை எடுத்தது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அதிக சதம் விளாசியுள்ள இந்திய வீரர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, இன்று வரை முறியடிக்க முடியாமல் உள்ள சுனில் கவாஸ்கரின் சாதனை எது தெரியுமா \nஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள் 2018: இந்த வருடத்தின் சிறந்த டி20 அணி\nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்தியர்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரி���் விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய பௌலர் ஜாஸ்பிரிட் பூம்ரா\nடி20 தொடரை சமன் செய்யுமா இந்தியா..\n2015 உலககோப்பைக்கு பின் இந்திய அணியின் மோசமான 3 தொடர் தோல்விகள்\nஇந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வெல்ல தவறிய 3 தலைசிறந்த கேப்டன்கள்\nடெஸ்ட் வரலாற்றில் மகேந்திர சிங் தோனியின் தலைசிறந்த ஆட்டங்கள்\n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/steve-smith-shares-an-emotional-message-after-southampton-crowd-booed-him-for-his-century", "date_download": "2019-12-15T04:39:17Z", "digest": "sha1:YJAHY7IZKTAJMUHSQLZA5QXFR4X4JOJ6", "length": 10529, "nlines": 77, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து ரசிகர்களினால் கடும் ஏளனத்திற்கு உட்படுத்தப்பட்ட ஸ்டிவன் ஸ்மித் வெளியிட்டுள்ள உணர்ச்சிகரமான செய்தி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டிவன் ஸ்மித் இங்கிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது சவுத்தாம்டன் நகர கிரிக்கெட் ரசிகர்களால் கடும் ஏளனத்திற்கு உட்படுத்தப்பட்டார். அதன்பின் ஸ்டிவன் ஸ்மித் கூறியதாவது, என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நான் கண்டு கொள்ள மாட்டேன். என்னுடைய சீரான பேட்டிங்கை ஆஸ்திரேலிய அணிக்காக வெளிபடுத்துவேன்.\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்ட மூன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுள் ஸ்டிவன் ஸ்மித்-தும் ஒருவர். உலகக் கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அவரது கிரிக்கெட் தடை முடிவுக்கு வந்தது. வலதுகை பேட்ஸ்மேனான ஸ்டிவன் ஸ்மித் ஒரு வருடத்திற்கு முன், தான் விட்ட சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிகொணர்ந்து வருகிறார்.\nஆஸ்திரேலிய அணி சவுத்தாம்டனில் நடந்த முதல் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தனது பரம எதிரி இங்கிலாந்தை எதிர் கொண்டது. ஸ்டிவன் ஸ்மித் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் ஏளனப் படுத்தினர். அத்துடன் \"மோசடிகாரர், மோசடிகாரர்\" என்று அதிக ஓசையுடன் கத்தினர். இருப்பினும் ஸ்டிவன் ஸ்மித் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் பேட்டிங் மூலம் தன்னை ஏளனப்படுத்தியவர்களுக்கு பதில் அளித்தார். ஆட்டம் முடிந்த பிறகு சவுத்தாம்டன் நகரின் கிரிக்கெட் ரசிகர்கள் தன்னை ஏளனப்படுத்தியதைப் பற்றி ஸ்டிவன் ஸ்மித் கூறியதாவது,\n\"நான் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது சில வார்த்தைகள் என் காதில் விழுந்தது, ஆனால் நான் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. நான் தலைகுனிந்து, என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் ஆடுகளத்தை நோக்கி நேராக சென்றேன். என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பான ரன்களை ஆஸ்திரேலிய அணிக்காக அடிக்க முடிந்தது. அத்துடன் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டிக்கு முன்பாக மிடில் ஆர்டரில் என்னால் முடிந்த ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணிக்காக கொடுத்தேன் என நம்புகிறேன்.\nஸ்டிவன் ஸ்மித் மேலும் கூறியதாவது, சவுத்தாம்டன் நகர மக்களின் இந்த வெளிபாட்டினை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மைதானத்தின் முதல் தளத்தில் என்னுடைய ஆட்டத்தை கண்டு ஆஸ்திரேலிய சக வீரர்கள் மிகவும் உற்சாகத்தை அளித்தனர் எனக் கூறினார்.\n\"என்னை ஏளனப் படுத்தியதைப் பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னுடைய ஆஸ்திரேலிய வீரர்கள் மைதானத்தின் முதல் தளத்திலிருந்து எனக்கு அதிக உற்சாகத்தை ஊட்டினர். இதவே எனக்கு முக்கியம். என்னை ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டரில் களமிறக்கியதற்கு மிக்க நன்றியை ஆஸ்திரேலிய நிர்வாகத்திற்கு தெரிவித்து கொள்கிறேன். உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை பெருமையடையச் செய்ய என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.\"\nஸ்டிவன் ஸ்மித் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திகழ்கிறார். இங்கிலாந்திற்கு எதிரான முதல் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து ரசிகர்களின் இந்த ஏளனம் வருங்காலத்திலும் அவரது பேட்டிங்கை மேன்மேலும் மேம்படுத்த மிக்க உதவியாக இருக்கும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சதத்தை தவறவிட்ட 5 மதிப்புமிக்க ஆட்டங்கள்\nஇந்தவகையில் பார்த்தால் ஐசிசி தொடர்களின் நாயகன் ஷிகர் தவான் இல்லை தினேஷ் கார்த்திக் தான்\nஉலக கோப்பை தொடரில் 650+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகள் பாகம் – 1 \nஉலகக் கோப்பையில் இந்தியாவின் நான்கு முக்கியமான சாதனைகள்\nதினேஷ் கார்த்திக்-ன் 12 வருட உலககோப்பை கனவு - ஒரு சிறப்பு பார்வை\n2019 உலககோப்பை: இந்திய அணி வீரர்களின் ரேட்டிங்..\nஉலக கோப்பை தொடரில் 400+ ரன்கள் அடித்த அணிகள் பாகம் – 1 \nஉலகக் கோப்பையில் சுழற்பந்து வீச்சாளர்களால் 4 முறை சதத்தை தவறவிட்ட சச்சின் டெண்டுல்கர்\nஉலக கோப்பை தொடரில் டையில் முடிந்த போட்டிகள்\nஒரே டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராகவும், நம்பர் 11 பேட்ஸ்மேனாகவும் களம் கண்ட 5 கிரிக்கெட் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/won-by-10-wickets-teams-in-world-cub-series", "date_download": "2019-12-15T04:45:18Z", "digest": "sha1:K4JJPK57JAQ7XOURBNWZPEJSTEVH6CRW", "length": 9285, "nlines": 80, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலக கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 !!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலக கோப்பை தொடர் ஆனது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு உலக கோப்பை தொடர் ஆனது, இன்னும் சில வாரங்களில் இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகளை பற்றி இங்கு காண்போம்.\n#1) வெஸ்ட் இண்டீஸ் Vs பாகிஸ்தான் ( 1992 ஆம் ஆண்டு )\nபாகிஸ்தான் – 220/2 ( 50 ஓவர்கள் )\nவெஸ்ட் இண்டீஸ் – 221/0 ( 46.5/50 ஓவர்கள் )\n1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ரமீஸ் ராசா மற்றும் ஆமர் சோஹைல் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். சோஹைல் 23 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்து சிறப்பாக விளையாடிய மியாண்டாட், 57 ரன்கள் விளாசினார். இறுதி வரை நிலைத்து நின்று சிறப்பாக விளையாடிய ராசா, 102 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் அடித்தது.\n221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஹெய்ன்ஸ் மற்றும் பிரைன் லாரா ஆகிய இருவரும் தொடக்க ���ட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே மிகச் சிறப்பாக விளையாடி, 46 ஓவர்களின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றிபெறச் செய்தனர். ஹெய்ன்ஸ் 93 ரன்களும், பிரைன் லாரா 88 ரன்களும் விளாசினார்.\n#2) கென்யா Vs தென் ஆப்பிரிக்கா ( 2003 ஆம் ஆண்டு )\nதென் ஆப்பிரிக்கா – 142/0 ( 21.2/50 ஓவர்கள் )\n2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் கென்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது. இந்த போட்டியில் கென்யா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய ரவி ஷா, 60 ரன்கள் விளாசினார். இவரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று விளையாடவில்லை. அனைவருமே ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் கென்யா அணி 38 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.\n141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. கிப்ஸ் மற்றும் கிறிஸ்டன் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே அதிரடியாக விளையாடி 22 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றிபெறச் செய்தனர். கிறிஸ்டன் 52 ரன்களும், கிப்ஸ் 87 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலக கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nஉலக கோப்பை தொடரில் 400+ ரன்கள் அடித்த அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஉலக கோப்பை தொடரில் 650+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள். பாகம் – 1 \nஉலக கோப்பை தொடரில் 400+ ரன்கள் அடித்த அணிகள் பாகம் – 1 \nஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஉலக கோப்பை தொடரில் 650+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகள் பாகம் – 1 \nஐபிஎல் தொடரில் 140+ ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற டாப் 3 அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadu.akshayapatra.org/our-kitchens-in-tamilnadu", "date_download": "2019-12-15T06:17:53Z", "digest": "sha1:Z3W5QERDUNWI4ZVOBIGNDQEVJMY7G5RX", "length": 5866, "nlines": 181, "source_domain": "tamilnadu.akshayapatra.org", "title": "India", "raw_content": "\nAkshaya Patra ஃபௌண்டேஷனின் வரலாறு\nAkshaya Patra — பிற முன் முயற்சிகள்\nதணிக்கைகள் மற்றும் முறைகள் (ஆடிட் மற்றும் சிஸ்டங்கள்)\nHome » Read in Tamil » எங்கள் சமையலறைகள்\nAkshaya Patra ஃபௌண்டேஷனின் வரலாறு\nAkshaya Patra — பிற முன் முயற்சிகள்\nதணிக்கைகள் மற்றும் முறைகள் (ஆடிட் மற்றும் சிஸ்டங்கள்)\nAkshaya Patra இன் இதயமும் உயிரும் எங்கள் சமையலறைகளில் தான் உள்ளன. நாளொன்றிற்கு 1.6 மில்லியனிற்கும் மேற்பட்ட உணவுகளைத் தயாரிப்பதற்கு மிகச் சிறப்புவாய்ந்த, இயந்திரமயமாக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தத்தக்க உள்கட்டமைப்புத்தேவை.\nதேவை, நிலப்பரப்பு மற்றும் இருப்பிடத்தைச் சென்றடையக்கூடிய தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், Akshaya Patraசமையலறையின் மாதிரியைத் தீர்மானிக்கிறது. இந்தியாஎங்குமுள்ள 33 சமையலறைகளில் 31 சமையலறைகல்மையப்ப டுத்தியமாதிரியை இயக்கும்அதேவேளைஇரு இடங்கள்பரவலக்கியமாதிரியைஇயக்குகின்றன.\nபெங்களூரு வடக்கு - எச்.கே ஹில்\nபெங்களூரு தெற்கு - வசந்தபுரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/129423?ref=rightsidebar?ref=fb", "date_download": "2019-12-15T04:30:30Z", "digest": "sha1:NNTYDJ4CVPEUJEVY5QBDFW5N4ZZWMRHT", "length": 7030, "nlines": 112, "source_domain": "www.ibctamil.com", "title": "ஸ்ரீலங்காவில் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய நகரம் - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nமகிந்தவிடம் முக்கிய தகவலை கூறிவிட்டு பதவியை துறந்த கருணா\nயாழ். நகரில் அதிகளவில் ஒன்று கூடிய இளைஞர்கள்\nநித்தியானந்தாவிற்கு உடந்தையாக பிரபல மொடல் பக்திபிரியானந்தா முக்கிய பிரமுகர்கள் பலர் அதிர்ச்சியில்\nஸ்ரீலங்காவில் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய நகரம்\nமலையகத்தில் பிற்பகல் வேளையில் கடும் மழையுடன் கூடிய காலநிலை கானப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\n13.10.2019 ஞாயிற்றுகிழமை பிற்பகல் வேளையில் பெய்த கடும் மழையினால் கண்டி மாவட்டம் நாவலபிட்டி நகரம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.\nநாவலபிட்டி நாகரில் மூன்று அடி உயரத்திற்கு வெள்ள நீர் கானப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர் .\nஇன்று ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் நாவலபிட்டி கம்பளை பிராதன வீதியின் போக்குவரத்தும் பாதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபெய்த கடும் மழையினால் நாவலபிட்டி நகரில் உள்ள கால்வாய்களில் வெள��ள நீர் பெருக்கெடுத்ததன் காரனமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/In-Maharashtra-In-atciyamaippat-Tug-Lasts-30925", "date_download": "2019-12-15T05:34:50Z", "digest": "sha1:RDQ5OTJIRAOZYU2SHPONVAGS5NVD7VWT", "length": 10564, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவர வேண்டும் என அமைச்சர் பேச்சு", "raw_content": "\nபெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழும் தமிழகம்…\nநாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது FASTAG முறை…\nகங்கை நதியில் மோடி ஆய்வு…\nதமிழக ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர்…\nஅதிமுக அரசு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் செல்லூர் ராஜூ…\nஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது - மெய்ப்பிக்கும் ரஜினி மற்றும் கமல்…\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்…\nநாடெங்கும் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒன்றாகச் சந்திக்கும் \"குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\"…\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல நடிகரின் மகள்…\nசேரனுக்கு எதிர்பாராத surprise கொடுத்த சாக்ஷி..…\nஹீரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்…\nலாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ....\nகோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல்…\nஉள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்…\nஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம்…\nஸ்டாலினின் பொய்களுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி…\nஅரியலூர் பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை செய்த 2 பேர் கைது…\nசேலம் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை: மூன்று தனிப்படைகள் அமைப்பு…\nகுத்துவிளக்கை திருடி குட்டையில் விழுந்த இளைஞர் மாயமானதால் பரபரப்பு…\nதீபாவளிச் சீட்ட�� நடத்தி ரூ. 25 கோடி ஏமாற்றியதாக திமுக பிரமுகர் மீது புகார்…\nவேலூரில் அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள பொருட்காட்சி துவக்கம்…\nஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் அதிபர் ராஜபக்ச சந்திப்பு…\nதமிழகம் முழுவதும் இன்று மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்…\nயானைகள் புத்துணர்வு முகாம் இன்று முதல் துவக்கம்…\nமகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவர வேண்டும் என அமைச்சர் பேச்சு\nமகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்கத் தாமதமானால் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.\nமகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளபோதும், முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவியைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என சிவசேனா கோருவதால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் வரும் ஏழாம் தேதிக்குள் புதிய அரசு அமைக்கப்படாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாநில அமைச்சரும் பாஜக தலைவருமான சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளளார். இதற்கு சிவசேனா நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள கட்டுரையில் எதிர்வினை வந்துள்ளது. அதில், குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறியிருப்பது ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும் என்றும், இது முகலாயர் காலத்தில் மராத்தியர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை நினைவூட்டுவதாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.\n« தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை »\nமகாராஷ்டிராவை அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல் - 10 நாட்களில் 56 மரணங்கள்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nகோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல்…\nஉள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்…\nஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம்…\nபெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழும் தம��ழகம்…\nஇந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று துவக்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/65287-policeman-carrying-killed-cop-s-4-year-old-son-breaks-down-during-homage.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-15T05:26:37Z", "digest": "sha1:6ZX5HJIUQ7VYKYM64J2YBZLRRXE5ONL3", "length": 10744, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி | Policeman Carrying Killed Cop's 4-Year-Old Son Breaks Down During Homage", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nவீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வீரமரணமடைந்த காவல்துறை ஆணையரின் இறுதி ஊர்வலத்தின் போது துக்கம் தாங்காமல் உயரதிகாரி ஒருவர் அழுத காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமையன்று சிஆர்பிஎப் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.\nஇதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் ஆய்வாளர் அர்ஷத் கான் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமையன்று அர்ஷத் கான் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் ஹாசிப் முகல் கலந்து கொண்டார்.\nஅப்போது உயிரிழந்த அர்ஷத் கானின் 4 வயது மகனை தூக்கி வைத்திருந்த அசிப் முகல் துக்கம் தாங்க முடியாமல், குழந்தையைக் கண்டு கதறி அழுதார். துக்க வீட்டிற்கு வந்திருந்த அனைவரும் இதைக் கண்டு வருத்தம் தாளமல் கண்கலங்கி அழுதாவாறு இருந்தனர். இந்த காட்சிகள் வீடியோவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதீபாவளி ரயில்வே டிக்கெட் முன்பதிவு ஜூன் 23ல் தொடக்கம்..\nதுணி மூட்டையில் மறைத்த�� வைத்த ரூ.11 லட்சத்தை துணியோடு தானம் செய்த மகன்\nசர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் சிவப்பு கொய்யா...\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீர்: கையெறி குண்டு தாக்குதலில் 14 பேர் காயம்\nஅமர்நாத் யாத்ரீகர்கள் உடனடியாக சொந்த ஊருக்குத் திரும்ப உத்தரவு\nஅயோத்தி பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-4/chapter-31.html", "date_download": "2019-12-15T05:29:42Z", "digest": "sha1:WUWHQPENZEVC4ARPEN2BLCRTNEFKM5DO", "length": 59956, "nlines": 357, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரி���்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"���ொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாய��் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்��� வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nபூங்குழலியைச் சக்கரவர்த்தி உற்றுப் பார்த்துவிட்டு, “இந்தப் பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லையல்லவா ஆனால் முகஜாடை சற்றுத் தெரிந்த மாதிரி இருக்கிறது. பிரம்மராயரே ஆனால் முகஜாடை சற்றுத் தெரிந்த மாதிரி இருக்கிறது. பிரம்மராயரே இவள் யார்\n“இவள் கோடிக்கரைத் தியாக விடங்கர் மகள் பெயர் பூங்குழலி\n” என்று சக்கரவர்த்தி கூறினார். பிறகு வாய்க்குள்ளே, ‘இவள் அத்தையின் முகஜாடை கொஞ்சம் இருக்கிறது ஆனால் அவளைப் போல் இல்லை; ரொம்ப வித்தியாசம் இருக்கிறது’ என்று முணுமுணுத்துக் கொண்டார்.\nஅவர் முணுமுணுத்தது பூங்குழலியின் காதில் இலேசாக விழுந்தது. அதுவரையில் சக்கரவர்த்தியைப் பூங்குழலி பார்த்ததில்லை. அ��ர் அழகில் மன்மதனை மிஞ்சியவர் என்று கேள்விப்பட்டிருந்தாள். இளவரசரைப் பெற்ற தந்தை அப்படித்தான் இருக்க வேண்டுமென்றும் எண்ணியிருந்தாள். இப்போது உடல் நோயினாலும் மன நோயினாலும் விகாரப்பட்டுத் தோன்றிய சக்கரவர்த்தியின் உருவத்தைப் பார்த்துத் திகைத்துப் போனாள். தன் அத்தையைக் கைவிட்டது பற்றிச் சக்கரவர்த்தியிடம் சண்டை பிடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்ததை நினைத்து வெட்கினாள். பயத்தினாலும் வியப்பினாலும் கூச்சத்தினாலும் சக்கரவர்த்தியைத் தரிசித்தவுடனே வணக்கம் கூறுவதற்குக் கூட மறந்து நின்றாள்.\n உன் தந்தை தியாகவிடங்கர் சுகமா” என்று சக்கரவர்த்தி அவளைப் பார்த்துக் கேட்டார்.\nஅப்போதுதான் பூங்குழலிக்குச் சுய நினைவு வந்தது. இலங்கை முதல் கிருஷ்ணா நதி வரையில் ஒரு குடை நிழலில் ஆளும் சக்கரவர்த்தியின் சந்நிதியில் தான் நிற்பதை உணர்ந்தாள். உடனே தரையில் விழுந்து நமஸ்கரித்துவிட்டு எழுந்து கை கூப்பி வணக்கத்துடன் நின்றாள்.\nசுந்தரசோழர் அநிருத்தரைப் பார்த்து, “இந்தப் பெண்ணுக்குப் பேச வரும் அல்லவா ஒரு கால் இவள் அத்தையைப் போல் இவளும் ஊமையா ஒரு கால் இவள் அத்தையைப் போல் இவளும் ஊமையா” என்று கேட்டபோது, அவர் முகம் மன வேதனையினால் சுருங்கியது.\n இந்தப் பெண்ணுக்குப் பேசத் தெரியும். ஒன்பது ஸ்திரீகள் பேசக்கூடியதை இவள் ஒருத்தியே பேசி விடுவாள் தங்களைத் தரிசித்த அதிர்ச்சியினால் திகைத்துப் போயிருக்கிறாள்” என்றார் அநிருத்தர்.\n“ஆமாம்; என்னைப் பார்த்தால் எல்லாருமே மௌனமாகி நின்று விடுகிறார்கள். என்னிடம் ஒருவரும் ஒன்றும் சொல்வதில்லை\nமறுபடியும் பூங்குழலியைப் பார்த்து, “பெண்ணே இளவரசன் அருள்மொழிவர்மனை நீ கொந்தளித்த கடலிலிருந்து காப்பாற்றினாய் என்று முதன்மந்திரி சொல்லுகிறார் அது உண்மையா இளவரசன் அருள்மொழிவர்மனை நீ கொந்தளித்த கடலிலிருந்து காப்பாற்றினாய் என்று முதன்மந்திரி சொல்லுகிறார் அது உண்மையா” என்ற சுந்தர சோழர் கேட்டார்.\nபூங்குழலி தயங்கித் தயங்கி, “ஆம், பிரபு\nசக்கரவர்த்தி சிரித்தார்; அந்தச் சிரிப்பின் ஒலி பயங்கரமாக தொனித்தது.\n இந்தப் பெண் சொல்லுவதைக் கேளுங்கள் ‘அது குற்றமாயிருந்தால்’ என்கிறாள். இளவரசன் உயிரை இவள் காப்பாற்றியது ‘குற்றமாயிருந்தால்’ என்கிறாள். என் மகன் கடலில் முழுகிச் ச���த்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் போலிருக்கிறது. அப்படிப்பட்ட ராட்சதன் நான் என்று இவளிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள் ‘அது குற்றமாயிருந்தால்’ என்கிறாள். இளவரசன் உயிரை இவள் காப்பாற்றியது ‘குற்றமாயிருந்தால்’ என்கிறாள். என் மகன் கடலில் முழுகிச் செத்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் போலிருக்கிறது. அப்படிப்பட்ட ராட்சதன் நான் என்று இவளிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள் முதன்மந்திரி, நாட்டு மக்கள் எல்லாம் இப்படித்தான் என்னைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறார்களா முதன்மந்திரி, நாட்டு மக்கள் எல்லாம் இப்படித்தான் என்னைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறார்களா” என்று கேட்டார் சுந்தர சோழர்.\n இவள் பயத்தினால் ஏதோ சொல்லிவிட்டாள். அதைப் பொருட்படுத்த வேண்டாம். பெண்ணே இளவரசரை நீ காப்பாற்றியதற்காக இந்தச் சோழ நாடே உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது. சக்கரவர்த்தியும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். அதற்காக நீ என்ன பரிசு வேண்டுமோ, அதைக் கேட்டுப் பெறலாம். இப்போது, நடந்ததையெல்லாம் சக்கரவர்த்தியிடம் விவரமாகக் கூறு இளவரசரை நீ காப்பாற்றியதற்காக இந்தச் சோழ நாடே உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது. சக்கரவர்த்தியும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். அதற்காக நீ என்ன பரிசு வேண்டுமோ, அதைக் கேட்டுப் பெறலாம். இப்போது, நடந்ததையெல்லாம் சக்கரவர்த்தியிடம் விவரமாகக் கூறு பயப்படாமல் சொல்லு\n“முதலில் ஒரு விஷயத்தை இந்தப் பெண் சொல்லட்டும். இளவரசரைக் கடலிலிருந்து காப்பாற்றியதாகச் சொல்லுகிறாளே, அவன் இளவரசன் தான் என்பது இவளுக்கு எப்படி தெரியும் முன்னம் பார்த்ததுண்டா\n முன்னம் ஈழ நாட்டுக்கு வீரர்களுடன் இளவரசர் கப்பல் ஏறியபோது சில தடவை பார்த்திருக்கிறேன். ஒரு முறை இளவரசர் என்னைச் ‘சமுத்திர குமாரி’ என்று அழைத்ததும் உண்டு” என்று கூறினாள் பூங்குழலி.\n இந்தப் பெண்ணுக்கு இப்போதுதான் பேச்சு வருகிறது” என்றார் சோழ சக்கரவர்த்தி.\nபின்னர், முதன்மந்திரி அடிக்கடி தூண்டிக் கேள்வி கேட்டதன் பேரில் பூங்குழலி வந்தியத்தேவனை இலங்கைக்கு அழைத்துச் சென்றதிலிருந்து இளவரசரை நாகப்பட்டினத்தில் கொண்டு போய் விட்டது வரையில் எல்லாவற்றையும் கூறினாள். ஆனால் அநிருத்தர் எச்சரிக்கை செய்திருந்தபடியால் மந்தாகினியைப் பற்றி மட்டும் ஒன்றும் சொல்லவில்லை.\nஎல்லாம் கேட்ட பின்னர் சக்கரவர்த்தி, “பெண்ணே சோழ குலத்துக்கு இணையில்லாத உதவி செய்திருக்கிறாய். அதற்கு ஈடாக உனக்குச் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. ஆனால் ஒன்று கேட்கிறேன், சொல் சோழ குலத்துக்கு இணையில்லாத உதவி செய்திருக்கிறாய். அதற்கு ஈடாக உனக்குச் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. ஆனால் ஒன்று கேட்கிறேன், சொல் கோடிக்கரையில் இளவரசரைக் கரை சேர்ந்த பிறகு இங்கே ஏன் அழைத்து வரவில்லை கோடிக்கரையில் இளவரசரைக் கரை சேர்ந்த பிறகு இங்கே ஏன் அழைத்து வரவில்லை ஏன் நாகப்பட்டினத்துக்கு அழைத்துப் போனாய் ஏன் நாகப்பட்டினத்துக்கு அழைத்துப் போனாய்\n இளவரசர் கொடிய சுரத்தினால் நினைவு இழந்திருந்தார். நாகப்பட்டினம் புத்த விஹாரத்தில் நல்ல வைத்தியர்கள் இருக்கிறார்கள் என்று அங்கே அழைத்துப் போனோம். பிக்ஷுக்கள் இளவரசரிடம் மிக்க பக்தி உள்ளவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இளவரசரை அந்த நிலையில் ஓடத்தில்தான் ஏற்றிப் போகலாமே தவிர, குதிரை மேலோ, வண்டியிலோ ஏற்றி அனுப்ப முடிந்திராது…”\n“அச்சமயம் கோடிக்கரையில் பழுவேட்டரையர் இருந்தாரே, அவரிடம் ஏன் தெரிவிக்கவில்லை…\nபூங்குழலி சற்றுத் தயங்கிவிட்டுப் பின்னர் கம்பீரமான குரலில், “சக்கரவர்த்தி பழுவேட்டரையர் இளவரசருக்கு விரோதி என்று நாடெல்லாம் அறிந்திருக்கிறது. அப்படியிருக்க, இளவரசரைப் பழுவேட்டரையரிடம் ஒப்புவிக்க எவ்விதம் எனக்கு மனம் துணியும் பழுவேட்டரையர் இளவரசருக்கு விரோதி என்று நாடெல்லாம் அறிந்திருக்கிறது. அப்படியிருக்க, இளவரசரைப் பழுவேட்டரையரிடம் ஒப்புவிக்க எவ்விதம் எனக்கு மனம் துணியும்\n என் புதல்வர்களுக்குப் பழுவேட்டரையர்கள் மட்டுமா விரோதிகள் நான் கூடத்தான் விரோதி. உலகம் அப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கிறது. அது போகட்டும் நான் கூடத்தான் விரோதி. உலகம் அப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கிறது. அது போகட்டும் முதன்மந்திரி நேற்று இங்கு அடித்த புயல் நாகப்பட்டினத்தில் இன்னும் கடுமையாக இருந்திருக்குமே முதன்மந்திரி நேற்று இங்கு அடித்த புயல் நாகப்பட்டினத்தில் இன்னும் கடுமையாக இருந்திருக்குமே இளவரசனுக்கு மறுபடியும் ஏதேனும் தீங்கு நேரிடாமலிருக்க வேண்டுமே என்று என் நெஞ்சம் துடிக்கி���து.”\n“பிரபு, சோழ நாடு அதிர்ஷ்டம் செய்த நாடு. இப்போது இந்நாட்டுக்கு மகத்தான நல்ல யோகம் ஆகையால்..”\n“சோழ நாடு அதிர்ஷ்டம் செய்த நாடுதான்; ஆனால் நான் துரதிர்ஷ்டசாலியாயிற்றே, பிரம்மராயரே நான் கண்ணை மூடுவதற்குள் என் புதல்வர்களை ஒரு தடவை பார்க்க விரும்புகிறேன்…”\n அப்படியெல்லாம் சொல்லாதீர்கள், இத்தகைய புதல்வர்களையும், புதல்வியையும் பெற்ற தங்களைப் போன்ற பாக்கியசாலி யார் இதோ இன்றைக்கே ஆட்களை அனுப்பி வைக்கிறேன். இளவரசரைப் பத்திரமாய் அழைத்து வருவதற்கு என் சீடன் திருமலையையும் கூட அனுப்புகிறேன் இதோ இன்றைக்கே ஆட்களை அனுப்பி வைக்கிறேன். இளவரசரைப் பத்திரமாய் அழைத்து வருவதற்கு என் சீடன் திருமலையையும் கூட அனுப்புகிறேன்\nஅப்போதுதான் சக்கரவர்த்தி ஆழ்வார்க்கடியான் மீது தம் பார்வையைச் செலுத்தினார். “ஆகா இவன் இத்தனை நேரமும் இங்கே நிற்கிறானா இவன் இத்தனை நேரமும் இங்கே நிற்கிறானா சின்னப் பழுவேட்டரையர் இவனைப் பற்றித்தானே சொன்னார் சின்னப் பழுவேட்டரையர் இவனைப் பற்றித்தானே சொன்னார் பழுவூர் அரண்மனை மதிளில் ஏறிக் குதித்தவன் இவன்தானே பழுவூர் அரண்மனை மதிளில் ஏறிக் குதித்தவன் இவன்தானே\n“பிரபு, அதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது. அதைப் பற்றி நாளைக்குத் தெரியப்படுத்த அனுமதி கொடுங்கள். ஏற்கனவே மிக்க களைப்படைந்து விட்டீர்கள்\nஇச்சமயத்தில் மலையமான் மகளும், குந்தவையும் வானதியும் சக்கரவர்த்தி அறைக்குள்ளே வந்தார்கள். “முதன்மந்திரி இன்றைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். சக்கரவர்த்திக்கு அதிகக் களைப்பு உண்டாகக் கூடாது என்று வைத்தியர்கள் கண்டிப்பாகக் கட்டளையிட்டிருக்கிறார்கள் இன்றைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். சக்கரவர்த்திக்கு அதிகக் களைப்பு உண்டாகக் கூடாது என்று வைத்தியர்கள் கண்டிப்பாகக் கட்டளையிட்டிருக்கிறார்கள்” என்று மகாராணி கூறினாள்.\nபின்னர், “இந்தப் பெண் இனிமையாகப் பாடுவாளாம். ஒரு தேவாரப் பாடல் பாடச் சொல்லுங்கள். சக்கரவர்த்திக்குக் கானம் மிகவும் பிடிக்கும்” என்றாள்.\n என் சீடன் கூட ஆழ்வார் பாசுரங்களை நன்றாகப் பாடுவான் அவனையும் பாடச் சொல்கிறேன்\nபூங்குழலி “கூற்றாயினவாறு விலக்ககிலீர்” என்ற அப்பர் தேவாரத்தைப் பாடினாள்.\nஆழ்வார்க்கடியான் “திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்” என்ற பாசுரத்தைப் பாடினான்.\nபாடல் ஆரம்பித்ததும் சுந்தர சோழர் கண்களை மூடிக் கொண்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் முகத்தில் சாந்தியும் நிம்மதியும் காணப்பட்டன. மூச்சு நிதானமாகவும் ஒரே மாதிரியாகவும் வந்தது. நல்ல நித்திரையில் ஆழ்ந்து விட்டார் என்று தெரிந்தது.\nஇருட்டுகிற சமயமாகி விட்டபடியால் தாதிப் பெண் விளக்கேற்றிக் கொண்டு வந்து வைத்தாள். முதன்மந்திரி உள்ளிட்ட அனைவரும் அவ்வறையிலிருந்து வெளியேறினார்கள். மலையமான் மகள் மட்டும் சிறிது நேரம் சக்கரவர்த்தியின் அருகில் இருந்தாள். அடுத்த அறையின் வாசற்படியிலிருந்து குந்தவை அவளைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்யவே அவளும் எழுந்து சென்றாள். பின்னர், அந்த அறையில் மௌனம் குடிகொண்டது. சுந்தர சோழர் மூச்சுவிடும் சப்தம் மட்டும் இலேசாகக் கேட்டுக் கொண்டிருந்தது.\nமுதல் நாளிரவு சற்றும் தூங்காத காரணத்தினால் களைத்துச் சோர்ந்திருந்தபடியினாலும், பூங்குழலியும் ஆழ்வார்க்கடியானும் பாடிய தமிழ்ப் பாசுரங்களின் இனிமையினாலும் சுந்தர சோழர் அந்த முன் மாலை நேரத்தில் நித்திரையில் ஆழ்ந்தாரென்றாலும், அவருடைய துயில் நினைவற்ற அமைதி குடிகொண்ட துயிலாக இல்லை. பழைய நினைவுகளும் புதிய நினைவுகளும் உண்மை நிகழ்ச்சிகளும் உள்ளக் கற்பனைகளும் கனவுகளாக உருவெடுத்து அவரை விதவிதமான விசித்திர அனுபவங்களுக்கு உள்ளாக்கின.\nஅமைதி குடிகொண்டிருந்த நீலக்கடலில் அவரும் பூங்குழலியும் படகில் போய்க் கொண்டிருந்தார்கள். பூங்குழலி படகைத் தள்ளிக் கொண்டே கடலின் ஓங்கார சுருதிக்கு இசைய ஒரு கீதம் பாடிக் கொண்டிருந்தாள்.\n“சோர்வு கொள்ளாதே மனமே – உன்\nஆர்வ மெல்லாம் ஒருநாள் பூரணமாகும்\nகாரிருள் சூழ்ந்த நீளிரவின் பின்னர்\nகாலை மலர்தலும் கண்டனை அன்றோ\nதாரணி உயிர்க்கும் தாமரை சிலிர்க்கும்\nஅளிக்குலம் களிக்கும் அருணனும் உதிப்பான்\nஇந்தக் கீதத்தைக் கேட்டுச் சுந்தர சோழர் புளகாங்கிதம் அடைந்தார். அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த சோர்வு நீங்கி உற்சாகம் ததும்பியது. “இன்னும் பாடு இன்னும் பாடு” என்று பூங்குழலியைத் தூண்டிக் கொண்டிருந்தார். ஆழ் கடலில் மிதந்து படகு போய்க் கொண்டேயிருந்தது.\nதிடீரென்று இருள் சூழ்ந்தது; பெரும் காற்று அடிக்கத் தொடங்கியது. சற்று முன் அமைதியாக இருந்த கடலில் மலை மலையாக அலைகள் எழுந்து விழுந்தன. தொட்டில் ஆடுவது போல் சற்று முன்னால் ஆடிக் கொண்டிருந்த படகு இப்போது மேக மண்டலத்தை எட்டியும் அதல பாதாளத்தில் விழுந்தும் தத்தளித்தது. படகில் இருந்த பாய்மரங்களின் பாய்கள் சுக்குநூறாகக் கிழிந்து காற்றில் அடித்துக் கொண்டு போகப்பட்டன. ஆயினும் படகு மட்டும் கவிழாமல் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் பூங்குழலியின் படகு விடும் திறத்தைச் சுந்தர சோழ சக்கரவர்த்தி வியந்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.\nகாற்று வந்த வேகத்தைப் போலவே சட்டென்று நின்றது. கடலின் கொந்தளிப்பு வரவரக் குறைந்தது. மீண்டும் பழையபடி அமைதி ஏற்பட்டது. கீழ்திசையில் வான்முகட்டில் அருணோதயத்துக்கு அறிகுறி தென்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் தங்கச் சூரியன் உதயமானான். கடலின் நீரும் பொன் வண்ணம் பெற்றுத் தகதகா மயமாகத் திகழ்ந்தது. சற்று தூரத்தில் பசுமையான தென்னந் தோப்புக்கள் சூழ்ந்த தீவுகள் சில தென்பட்டன. அத்தீவுகளிலிருந்து புள்ளினங்கள் மதுர மதுரமான குரல்களில் இசைத்த கீதங்கள் எழுந்தன. ஈழ நாட்டின் கரையோரமுள்ள தீவுகள் அவை என்பதைச் சுந்தர சோழர் உணர்ந்து கொண்டார். அவற்றில் ஒரு தீவிலேதான் முந்தைப் பிறவியில் அவர் மந்தாகினியைச் சந்தித்தார் என்பது நினைவு வந்தது.\nஅந்தத் தீவின் பேரில் பார்வையைச் செலுத்திக் கொண்டே “பூங்குழலி கடைசியில் என்னைச் சொர்க்கலோகத்துக்கே கொண்டு வந்து சேர்த்து விட்டாயல்லவா கடைசியில் என்னைச் சொர்க்கலோகத்துக்கே கொண்டு வந்து சேர்த்து விட்டாயல்லவா உனக்கு நான் எவ்விதத்தில் நன்றி செலுத்தப் போகிறேன் உனக்கு நான் எவ்விதத்தில் நன்றி செலுத்தப் போகிறேன்” என்றார். பூங்குழலி மறுமொழி சொல்லாதது கண்டு அவள் பக்கம் திரும்பிப் பார்த்தார் அப்படியே ஸ்தம்பிதமாகிவிட்டார். ஏனெனில், படகில் இன்னொரு பக்கத்தில் இருந்தவள் பூங்குழலி இல்லை. அவள் மந்தாகினி” என்றார். பூங்குழலி மறுமொழி சொல்லாதது கண்டு அவள் பக்கம் திரும்பிப் பார்த்தார் அப்படியே ஸ்தம்பிதமாகிவிட்டார். ஏனெனில், படகில் இன்னொரு பக்கத்தில் இருந்தவள் பூங்குழலி இல்லை. அவள் மந்தாகினி முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தாளோ, அப்படியே இன்றும் இருந்தாள்\nசில நிமிஷ நேரம் திகைத்திருந்து விட்டு, “மந்தாகினி நீதானா உண்மையாக நீதானா பூங்குழலி மாதிரி மாற்றுருவம் கொண்டு என்னை அழைத்து வந்தவள் நீதானா” என்றார். தாம் பேசுவது அவளுக்குக் காது கேளாது என்பது நினைவு வந்தது. ஆயினும் உதடுகளின் அசைவிலிருந்து அவர் சொல்வது இன்னதென்பதை அறிந்து கொண்டவள் போல மந்தாகினி புன்னகை புரிவதைக் கண்டார்.\nஅவள் அருகில் நெருங்கிச் செல்வதற்காக எழுந்து செல்ல முயன்றார். ஆனால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. தம் கால்கள் பயனற்றுப் போயின என்பது நினைவு வந்தது.\n நான் நோயாளியாய்ப் போய் விட்டேன். உன்னிடம் என்னால் வர முடியவில்லை; நீதான் என் அருகில் வரவேண்டும். இதோ பார் மந்தாகினி இனி ஒரு தடவை மூன்று உலகத்துக்கும் சக்கரவர்த்தியாக முடிசூட்டுவதாய் என்னை யாரேனும் அழைத்தாலும் நான் உன்னை விட்டுப் போகமாட்டேன். இந்த ஈழ நாட்டுக்கு அருகிலுள்ள தீவுகளுக்கு நாம் போக வேண்டாம். இங்கே யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். படகை நடுக்கடலில் விடு இனி ஒரு தடவை மூன்று உலகத்துக்கும் சக்கரவர்த்தியாக முடிசூட்டுவதாய் என்னை யாரேனும் அழைத்தாலும் நான் உன்னை விட்டுப் போகமாட்டேன். இந்த ஈழ நாட்டுக்கு அருகிலுள்ள தீவுகளுக்கு நாம் போக வேண்டாம். இங்கே யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். படகை நடுக்கடலில் விடு வெகுதூரம், தொலைதூரம், ஏழு கடல்களையும் தாண்டிச் சென்று அப்பால் உள்ள தீவாந்தரத்துக்கு நாம் போய்விடுவோம் வெகுதூரம், தொலைதூரம், ஏழு கடல்களையும் தாண்டிச் சென்று அப்பால் உள்ள தீவாந்தரத்துக்கு நாம் போய்விடுவோம்” என்றார் சுந்தர சோழர். அவர் கூறியதையெல்லாம் தெரிந்து கொண்டவள் போல் மந்தாகினி புன்னகை புரிந்தாள்.\nகாவேரி நதியில் இராஜ ஹம்ஸத்தைப் போல் அலங்கரித்த சிங்காரப் படகில் சுந்தர சோழ சக்கரவர்த்தியும் அவருடைய பட்டத்து ராணியும் குழந்தைகளும் உல்லாசப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். கான வித்தையில் தேர்ந்தவர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். சுந்தர சோழர் கான இன்பத்தில் மெய் மறந்து கண்களை மூடிக் கொண்டிருந்தார். திடீரென்று, “ஐயோ ஐயோ” என்ற கூக்குரலைக் கேட்டுக் கண் விழித்துப் பார்த்தார். “குழந்தையைக் காணோமே அருள்மொழியைக் காணோமே” என்று பல குரல்கள் முறையிட்டன. சுந்தர சோழர் பரபரப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தார். காவேரியின் வெள்ளத்த���ல் அவருடைய செல்வக் குழந்தையான அருள்மொழியை யாரோ ஒரு ஸ்திரீ கையினால் பிடித்துக் கொண்டு தண்ணீரில் அமுக்கிக் கொல்ல முயன்று கொண்டிருந்தாள். சொல்ல முடியாத பயங்கரத்தை அடைந்த சுந்தர சோழர் காவேரி வெள்ளத்தில் குதிக்க எண்ணினார். அச்சமயம் அந்த ஸ்திரீயின் முகம் அவருக்குத் தெரிந்தது. அது விகாரத்தை அடைந்த மந்தாகினியின் முகம் என்பதை அறிந்து கொண்டார். உடனே அவருடைய உடல் ஜீவசக்தி அற்ற ஜடப் பொருளைப் போல் ஆயிற்று. தண்ணீரில் குதிக்கப் போனவர் படகிலேயே தடால் என்று விழுந்தார்.\nபடகிலே விழுந்த அதிர்ச்சியினாலே தானோ, என்னமோ, சுந்தர சோழர் துயிலும் கனவும் ஒரே காலத்தில் நீங்கப் பெற்றார். புயல் மழை காரணமாக வழக்கத்தைவிடக் குளிர்ச்சி மிகுந்திருந்த அவ்வேளையில் அவருடைய தேகமெல்லாம் வியர்த்திருந்தது. இவ்வளவு நேரமும் கண்ட தோற்றங்கள் எல்லாம் கனவில் கண்டவை என்பதை உணர்ந்தபோது அவருடைய நெஞ்சிலிருந்து ஒரு பெரும் பாரத்தை எடுத்தது போன்ற ஆறுதல் ஏற்பட்டது. எதிரே பார்த்தார் அறையில் ஒருவரும் இருக்கவில்லை. தீபம் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. தாம் தூங்கிவிட்ட படியால் பக்கத்து அறையில் இருக்கிறார்கள் போலும் கையைத் தட்டி அழைக்கலாமா என்று எண்ணினார். “சற்றுப் போகட்டும்; கனவுத் தோற்றத்தின் அதிர்ச்சிகள் நீங்கட்டும்” என்று எண்ணிக் கொண்டார்.\nஅப்போது மேல் மச்சியிலிருந்து ஏதோ மிக மெல்லிய சப்தம் கேட்டது. அது என்னவாயிருக்கும் முகத்தைச் சிறிதளவு திருப்பிச் சப்தம் வந்த திக்கை நோக்கினார். மேல் மச்சில் தூணைப் பிடித்துக் கொண்டு விளிம்பின் வழியாக ஓர் உருவம் இறங்கி வருவது போலத் தோன்றியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t48914-topic", "date_download": "2019-12-15T04:44:31Z", "digest": "sha1:R5JMOKTS3ADUV5OIVMXS4VTSNIQABQAY", "length": 21949, "nlines": 242, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – ��விதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க\nசுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்\nஒரு படத்துல பாண்டியராஜன் சிக்காக்கோ ஜீன்ஸ் போட்டுக்கிட்டு வருவாரு. அதுபோல இது சிக்காக்கோ ஸ்டையில் சுறா ப்ரை மற்றும் சிக்கனும் உண்டு.\nயாரெல்லாம் வேலைக்கு வர ரெடியாயிட்டீங்க\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்\nநான் வரேன் நான் வரேன்\nRe: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்\nநானும் வர்ரன் சம்பளம் எவ்வளவு தருவிங்க\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்\nநேசமுடன் ஹாசிம் wrote: நானும் வர்ரன் சம்பளம் எவ்வளவு தருவிங்க\nமூனுவேளை சிக்கன் சாப்பிட்டுக்கங்க சம்பளம் ம் கிடையாது\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்��ையாளனாய் இரு\nRe: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்\nநேசமுடன் ஹாசிம் wrote: நானும் வர்ரன் சம்பளம் எவ்வளவு தருவிங்க\nமூனுவேளை சிக்கன் சாப்பிட்டுக்கங்க சம்பளம் ம் கிடையாது\nசிக்கன் சாப்பாடு எப்படி இருக்கும்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்\nநேசமுடன் ஹாசிம் wrote: நானும் வர்ரன் சம்பளம் எவ்வளவு தருவிங்க\nமூனுவேளை சிக்கன் சாப்பிட்டுக்கங்க சம்பளம் ம் கிடையாது\nசிக்கன் சாப்பாடு எப்படி இருக்கும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்\nநேசமுடன் ஹாசிம் wrote: நானும் வர்ரன் சம்பளம் எவ்வளவு தருவிங்க\nமூனுவேளை சிக்கன் சாப்பிட்டுக்கங்க சம்பளம் ம் கிடையாது\nசிக்கன் சாப்பாடு எப்படி இருக்கும்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்\nநேசமுடன் ஹாசிம் wrote: நானும் வர்ரன் சம்பளம் எவ்வளவு தருவிங்க\nமூனுவேளை சிக்கன் சாப்பிட்டுக்கங்க சம்பளம் ம் கிடையாது\nசிக்கன் சாப்பாடு எப்படி இருக்கும்\nஅப்போ சுறா அண்ணா குபேரனாகிடுவாரு\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்\nநேசமுடன் ஹாசிம் wrote: நானும் வர்ரன் சம்பளம் எவ்வளவு தருவிங்க\nமூனுவேளை சிக்கன் சாப்பிட்டுக்கங்க சம்பளம் ம் கிடையாது\nசிக்கன் சாப்பாடு எப்படி இருக்கும்\nஅப்போ சுறா அண்ணா குபேரனாகிடுவாரு\nஆமாம் இப்பவே 60 வயது ஆகுது. சீக்கிரம் குபேரனாகிடுவாரு. இப்படி சம்பாதிக்க ஆரம்பித்தால் குபேரனுக்கும் பேரன் ஆகிடுவாரு\nசிக்கனை மட்டும் விட மாட்டாரு\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்\nநானும் வருகிறேன் ஊதியம் என்ன கிடைக்கும்.\nவேளைக்கு சாப்பாடு நேரத்திற்கு தூக்கம் நல்லா கிடைக்குமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்\nசம்ஸ் வருவதாக இருந்தால் நானும் வருகிறேன் எனது ஊதியத்தையும் சொல்லிவிடுங்கள்\nRe: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்\nசேனைத்தம���ழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன��மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23709", "date_download": "2019-12-15T05:49:41Z", "digest": "sha1:DLMQM52UXNBZ26X4QKXQPNBS67TMWLIG", "length": 6965, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஅயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து\n/அயோத்தி வழக்குஇராமர் கோயில்தமிழர் தேசிய முன்னணிபழ.நெடுமாறன்பாபர் மசூதி\nஅயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து\nஅயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரியதென்றும் அங்கு இராமர் கோயில் கட்டலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.\nஅது குறித்து தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்…..\nமிக நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் மத மோதல்களுக்குக் காரணமாக இருந்த அயோத்தி நிலப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இந்தப் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க வழி கோலவில்லை.\nமாறாக மேலும் பல இடங்களில் இத்தகைய பிரச்னைகள் முளைத்தெழுவதற்கே வழி வகுக்கும்.\nஇந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாக அமைந்திருக்கக் கூடிய மத சார்பற்றத் தன்மையை நிலை நிறுத்துவதற்கு மாறாக எதிர் விளைவுகளையே இந்தத் தீர்ப்பு உருவாக்கிவிடும் என்பதே சமுதாய நல்லிணக்கத்தில் நம்பிக்கைக் கொண்டோரின் கவலையாகும்.\nTags:அயோத்தி வழக்குஇராமர் கோயில்தமிழர் தேசிய முன்னணிபழ.நெடுமாறன்பாபர் மசூதி\nஅயோத்தி வழக்கு – பகு���ி பகுதியாக விமர்சிக்கும் பெ.மணியரசன்\nஅயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்\nஎஸ்.வி.சேகர்,எச்.ராஜா போன்றோர் வைரமுத்துவை இகழ இதுதான் காரணம்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் திடீர் போர்க்கொடியின் பின்னணி தகவல்கள்\nதமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு அடையாளம் அண்ணன் திருமா – சீமான் பெருமிதம்\nமோடி ஏழரைக் கோடி தமிழ்மக்களை அவமதித்துவிட்டார் – பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nசிவகார்த்திகேயனின் ஹீரோ – டிரெய்லர்\nசூடு பிடிக்கும் ஆபாச பட விவகாரம் – ஒருவர் கைது பலர் அச்சம்\nதிமுகவிலிருந்து பழ.கருப்பையா விலக உதயநிதி காரணமா\nரோகித்சர்மா ராகுல் கோலி அதிரடி ஆட்டம் – இந்தியா அபார வெற்றி\nஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை – பழ.நெடுமாறன் எதிர்ப்பு\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்\nரஜினி பட விநியோக உரிமையைப் பெற பா.ம.க தலைவர் முயற்சி\nதமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இராணுவம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி\nஅமித்ஷாவுக்குத் தடை – பதறிய உள்துறை அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-15T05:05:07Z", "digest": "sha1:OTIMCJKJ3E3UNVX3IVA6XPF55EMDNSPD", "length": 90268, "nlines": 582, "source_domain": "eswarayagurudevar.com", "title": "அமுத மொழிகள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nTag Archives: அமுத மொழிகள்\n“வள்ளலார் கூறிய அருள் பெரும் ஜோதி…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“வள்ளலார் கூறிய அருள் பெரும் ஜோதி…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமனிதனுக்கும்… மற்றெல்லா மிருகங்களுக்கும்… பட்சிகள் யாவைக்குமே… இயற்கையின் ஒளி ஈர்ப்பு… தனக்கு முன்னாடி உள்ளதை ஊடுருவிப் பார்க்கும் தன்மையில் தான் அமையப் பெற்றுள்ளது.\nஒரே சுழற்சி கதியில் தான் ஈர்ப்பின் சுழற்சி ஓட்டமே சுழன்று ஓடுகின்றது.\n1.முன்னோக்கிச் செல்லும் சுழற்சி கதியில்தான் வாகனங்களையும் மனிதன் அமைக்கின்றான்\n2.மேல் நோக்கிய கதியில் தான் தெய்வ சக்தியை எண்ணி வணங்குகின்றான் மனிதன்.\nஆனால் மேல் நோக்கிச் சுவாசம் ஈர்த்து பூமி கக்கும் பூமி எடுத்து வெளிப்படுத்தும் ஈர்ப்பின் சுவாசத்தை\n1.ஜீவராசிகள் தன்னுடைய சுவாச ஈர்ப்பிற்கு\n2.கீழ் நோக்கிய சுவாசமாகத் தான் எடுத்து���் பூமியின் பிடியில் சிக்கி\n3.பூமியின் ஈர்ப்புடன் ஈர்ப்பாகவே இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பெல்லாம் உள்ளன.\nஆரம்பக் கதியில் எந்த உயிரணு எந்த அலைத் தொடர் அமிலக் கூட்டின் உருவகத் தன்மை எடுத்து ஆவியாகிப் பிம்பமாகி ஒவ்வொரு பிம்ப மாற்றத்திலும் வழிப்படுத்திக் கொண்ட உணர்வெண்ணக் கூட்டு அமில ஈர்ப்பின் பிடி…\n1.இந்தப் பூமியின் சுவாசப் பிடியின் தொடர்பு ஈர்ப்புப் பிடியிலே சிக்குண்ட தன்மையில்\n2.கீழ் நோக்கிய சுவாச ஈர்ப்புடன் வாழும் தன்மையிலேயே உள்ளது.\nஇதையே பகுத்தறியக்கூடிய ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் தன் ஜீவ பிம்ப உடலின் எண்ண சக்தியை நற்குண வழித் தொடரில் மேல் நோக்கிய சுவாச அலையை ஈர்த்தெடுக்ககூடிய ஜெபம் கொண்ட சக்தி பெற்றால்… அதனால் ஏற்படும் வளர்ச்சி நிலை என்ன…\nஏனென்றால் இந்தப் பூமியின் ஈர்ப்பில் சிக்குண்டு வாழும் நிலையில் “நற்குண ஜெப முறையினால்…” இந்த உடல் முழுமைக்கும் படர்ந்துள்ள அனைத்து அணுக்களுக்கும் மேல் நோக்கிய சுவாச அலை ஈர்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.\n1.உடலின் அணுக்களுக்கு எல்லாம் ஊடுருவும் உயர் காந்த சக்தியின் செயல் ஏற்பட்ட பிறகு\n2.இந்த ஜீவ பிம்ப உடலில் இருந்தே இவ்வெண்ணத்தை ஒளியின் அலையாக\n3.தனித்த ஒரு ஜோதி உணர்வாகச் செயல்படுத்த முடியும்.\nகொழுந்து விட்டு எரியும் நெருப்பில் எதைச் சேர்த்தாலும் அதுவும் எரிந்து பஸ்பமாகத்தான் செய்யும்.. ஒளியாகத்தான் காட்டும். அதைப் போல் இவ்வுணர்வால் எடுக்கும் எண்ண ஜெப முறையின் வழியினால் உயிரான்மாவைப் பேரொளியாக ஆக்கிட முடியும்.\n1.சூரியனின் ஒளி.. கண்ணாடியில் பட்டு மறுபக்கம் ஊடுருவுவதைப் போல் இல்லாமல்\n2.அதே சூரியனின் ஒளி… பாதரசம் பூசிய கண்ணாடியின் மேல் படும் பொழுது\n3.இவ்வொளியை ஈர்த்து இரசக் கண்ணாடி வெளிப்படுத்தும் ஒளியைப் போல்\n4.இந்த உடல் பிம்பக்கூட்டிற்கு நற்குண அமில இரசத்தைப் பூசி ஜெபம் கொண்டோமானால்\n4.வள்ளலார் உணர்த்திய அருட்பெரும் ஜோதி என்ற நிலையான தனிப் பெரும் கருணை கொண்ட அவர் உணர்த்திய முறையான\n5.நம் ஆத்மாவை ஜோதியாக… அருட்பெரும் ஜோதியாக.. ஆக்கிடல் வேண்டும்.\nபூமியின் ஈர்ப்புச் சுவாசப் பிடியில் உள்ள நிலையில் ஜீவன் பிரிந்தால் இதே சுழற்சி ஓட்டத்தில் மீண்டும் மீண்டும் சிக்குண்டு சுழலும் தன்மை தான் பெற்றிட முடியும்.\nஅவ்வாறு பூமியின் பிடியுடன் மேன்மேலும் சிக்கிப் பல அமில குணங்களின் மாற்றத்திலும் இவ்வுடல் பிம்ப உயிரணுக்கள் எவையுமே எவ் வீர்ப்புப் பிடிக்கும் செல்லாமல் மற்ற ஜென்மத் தொடர் வழிக்கும் செல்லாதபடி நம் ஜெப நிலை இருந்திடல் வேண்டும்.\nஆகவே நம் உயிர் ஆத்ம ஜோதியை அருட்பெரும் ஜோதியாக… தனிப் பெரும் கருணை கொண்ட எச்செயலையும் உருவாக்கும் தன்மைக்கு… உயிர் ஆத்மாவின் உயர் ஆத்ம ஜோதியை நாம் வளர்க்க முடியும்… வளர்க்க வேண்டும்..\nஉலகெங்கிலும் உள்ள இன்றைய தெய்வ பக்தி நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉலகெங்கிலும் உள்ள இன்றைய தெய்வ பக்தி நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபூண்டின் செடி வித்தான ஆரம்ப வளர்ச்சி நிலையில்… அதன் கிளைத் தொடர் அச்செடி வளர்வதற்குகந்த ஜீவ சக்தி இருக்கும் வரை… அப்பூமியின் சுற்றளவில் ஆரம்பப் பூண்டுக் கிழங்கின் வளர்ச்சிக் காலம் முடிவுற்றாலும்… அதன் தொடர் வளர்ச்சிக் கிளைப் பூண்டுகள் எவ்வித்தின் ஆரம்பத்தில் வளர்ச்சி கொண்டு வளரப் பெற்றதோ… அதன் குண ஜீவ சக்தியும்… தன் வளர்ச்சிக்குகந்த நிலப்பரப்பு உள்ளவரை வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.\nஅதைப் போல் இம்மனிதக் கரு எண்ணத்தில் சக்தி கொண்ட ஆத்மாக்களின் வளர்ச்சியினால் பல ஆயிரம் காலங்களுக்கு முன் அவர்கள் உணர்ந்து வெளிப்படுத்திச் சென்ற உண்மை நிலைகளின் படர் தன்மை வழித் தொடர் அலைத் தன்மையில் இன்றளவும் இந்தப் பூமியில் பல தெய்வங்களை வணங்கக்கூடிய முறையாக வழி பெற்று விட்டது.\n1.பல குணங்களை உணர்ந்த சித்தர்களினால்\n2.நல் வழிப்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த அலைத் தொடரின் உருவங்களாகப் படைக்கப்பட்டவை\n3.எல்லாமே இன்று கால நிலையின் மாற்றத்தினால் மாறி விட்டது.\nஆக மனித எண்ணத்தின் உணர்வலைகள் பல கூறுகளில் மாறு கொண்டு… மாறு கொண்டு… சுழற்சி பெற்ற வழிதனில்\n1.உண்மைச் சக்தியின் தெய்வ நிலை\n2.வெறி கொண்ட பக்தி முறையாக இன்றுள்ள சுழற்சி நிலையில் உள்ளது.\nஇந்தியாவில் இந்த நிலை என்றால் மற்ற இடங்களில் ஜாதி வெறியற்ற நிலையின் இனமாற்றம் என்ற வெறி உணர்வின் ஈர்ப்பில் தெய்வ சக்தியின் அன்பு பாச பிணைப்பின் வழித் தொடர் செல்ல முடியா உணர்வு எண்ணங்கள் தான் உலகெங்கிலும் அங்குள்ளன.\nஆனால் மனித எண்ண உணர்வால் எடுக்கும் சக்தியினால் எச்சக்தியும் பெறவல்ல ஆற்றல் மனித பிம்பக் கூட்டிற்கு உண்டு.\nவிஞ்ஞானத்தின் தொடர்பினால் ஒன்றின் சேர்க்கை கொண்டு அறியக் கூடிய செயல் வன்மையினால் பலவற்றையும் உணரும் மனிதன் இவ்வுடல் பிம்பக் கூட்டைக் கொண்டு எந்நிலையையும் உணரவும் செயலாற்றவும் முடியும்.\nஆவி நிலையின் சுழற்சி ஈர்ப்பில் மனித உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் படர் கொண்ட சுழற்சியில் இந்தப் பூமியின் ஈர்ப்புடன் ஒன்றியே மனிதன் எடுக்கும் எண்ணமுடனும் உணர்வுடனும் சுழன்று கொண்டுள்ள நிலையில் இந்த மனிதப் பிம்பக் கூட்டின் எண்ணத்திற்கொப்ப இவ்வாவி ஈர்ப்பின் அலைத் தொடரில் சிக்குண்ட மனிதர்களும் வாழ்கின்றனர்.\nகாற்றுடன் கலந்துள்ள படர் தொடரில் பல சக்திகளின் சுழற்சியின் மத்தியில் தான் மனிதனும் வாழ்கின்றான்.\n1.எண்ணத்தின் சுவாச நிலைக்கொப்ப எல்லாம்\n2.எண்ணிய நிலை கொண்ட அலைத் தொடர் வருகின்றது.\nபயம்… சந்தோஷம்.. மற்ற எந்த நிலைகள் கொண்ட எவ்வெண்ணத் தொடராக இருந்தாலும் அந்நிலையான சுவாச நிலையின் அலைத் தொடர் பிம்பக் கூட்டின் சுழற்சியுடன் எண்ணத்தில் எண்ணும் நிலைக்கொப்ப எல்லாமே உடலுடன் சேமித்துக் கொண்டே தான் உள்ளது.\n1.பக்தி மார்க்கமானாலும் யோக சக்தி மார்க்கமானாலும்\n3.எண்ணத்தில் எண்ணும் வழித் தொடர் கூட்டு அமிலச் சேர்க்கையை\n4.உடல் என்ற பிம்பங்கள் சேமித்துக் கொண்டேயுள்ளது.\nஎவ்வெண்ணத்தை உயர்த்தி… அதன் வழித் தொடர் கொண்ட குணத் தன்மையில் இவ்வெண்ண சுவாசம் உள்ளதுவோ… அவ்வழித் தொடர் கொண்ட அலையின் அமில குணத்தின் வீரியத் தன்மை தான் மனிதக் கூட்டின் பிம்பக் கலவையில் நிறைந்திருக்கும்.\nநாம் எதை நமக்குள் நிறைத்திட வேண்டும் என்பதை உணர்ந்து இந்த மானிடப் பிறவியில் முழுமை அடைந்து ஞானைத்தின் முதிர்வு என்னும் நிலையை எய்திடல் வேண்டும்.\nபல தெய்வங்களை வைத்து வழிபட வேண்டியதன் உண்மை நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபல தெய்வங்களை வைத்து வழிபட வேண்டியதன் உண்மை நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசுவை தரும் இயற்கைக் கனிகள் தன்மையில் இனிப்பின் சுவையே ஒவ்வொன்றுக்கும் மாறுபாடு உள்ளது.\nமிளகாய்க்கும் மிளகிற்கும் வெங்காயத்திற்கும் இஞ்சி போன்றவற்றின் கார குணமானது ஒன்றுக்கொன்று மாறுபட்ட காரம் கொண்டது.\nஅதே போல் அதை ஒவ்வொன்றையும் உண்ணும் பொழுதும் உடல் நிலைக்கு ஒவ்வொரு நிலையான “உஷ்ண கதியும்” ஏற்படுத்தவல்ல குண நிலையும் அவைகளுக்கு உள்ளது.\nபுளிப்பு சம்பந்தப்பட்டதை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொன்றின் புளிப்புச் சுவையும் அதற்குகந்த உடல் தன்மைக்கு அதனுடைய குணச் செயலும் ஏற்படுகின்றது.\nஇதைப் போன்றே உணர்வின் எண்ணங்களும்\n1.ஒவ்வொரு மனித பிம்பத்தின் உணர்வு எண்ண நிலைக்கொப்பத்தான்\n2.அப்பிம்ப உடலில் இருந்து செயல் கொள்ளும் ஆத்ம உணர்வின் சேமித\n2.குணச் சக்தியின் அமிலக்கூட்டு உருவாகியுள்ளது.\nஇந்திய பூமியில் தான் மனித குணங்கள் கொண்ட பல நிலையான விக்கிரகங்களை அமைத்து வணங்குகின்றனர்.\nமற்றவர்கள் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்…” என்று ஒரே ஆண்டவனை வணங்கும் பொழுது இங்கே பல நிலையான விக்கிரக ஆராதனையும் மாறு கொண்ட பூஜை முறைகளையும் வழிப்படுத்தியதன் உண்மை நிலை என்ன…\nஇது எல்லாம் அன்று ஒவ்வொரு சித்தனாலும் தான் எடுத்த சக்திகளை அந்தந்த மனிதக் கூட்டின் அமில ஈர்ப்பின் நிலைக்கொப்ப ஒன்றின் சக்தியினால் பிறிதொன்றின் வழித் தொடர் கூட்டி வழிப்படுத்தித் தந்த முறை வழியில் வந்தது தான்…\n1.குண நிலைகளின் உருவத்தை உருவகக் கல்லாகச் செதுக்கி வைத்து\n2.கல்லின் உருவத்தில் குணங்களையும் அதனின் இயக்கங்களையும் உணர்த்தினான்.\nவிஞ்ஞான முறைப்படி இன்று பாடநிலைகளைப் பல வகையில் கல்வி கற்பவர்களுக்குக் கொடுப்பது போல் அன்றைய சித்தர்கள் சிற்பங்கள் மூலமாக பாமர மக்களுக்கும் புரியும் வண்ணமாக உணர்த்தினார்கள்.\n1.குண மாற்றத்தின் சக்திதனை எடுத்து\n2.அக்குணத்தின் விக்கிரகத்துடன் எண்ணத்தைச் செலுத்தி வணங்கும் நிலையில்\n3.எக்குண தெய்வத்தை ஒருவன் வணங்குகின்றானோ\n4.அக்குணத்தின் அடிப்படை சக்தியின் உணர்வை அவ்வாத்மாவும் ஏற்று\n5.அவ்வழி சக்தித் தொடர் பெற வேண்டிய நிலைக்கொப்பத்தான்\n6.பல உருவ வழிபாட்டினை உணர்த்திச் செயல்படுத்தி வந்தனர்.\nஆக சப்தரிஷிகளினால் இன்றளவும் அவ்வழிபாட்டின் தொடர் சுழற்சி வளர்ந்து கொண்டுள்ள உண்மை தான் “பல உருவ வழிபாட்டு முறை எல்லாம்…\nஉருவ வழிபாட்டின் மாறுபட்ட குண நிலை போன்றே மனித பிம்ப உடல் எண்ணத்திலும்… மாறு கொண்ட நற்குணங்களிலும் பல நிலைகள் உண்டு…. தீய குணங்களிலும் பல நிலைகள் உண்டு…\nஇதைப் போன்றே சப்தரிஷிகளினால் செயல்படுத்தும் முறையிலும் அவரவர்கள் ஆரம்ப குணத் தன்மையில் அதிகமாகச் சேமித்த எண்ண உணர்வின் விகித நிலைய��ன் வளர்ச்சித் தொடரிலே தான் இன்றளவும் தான் பெற்ற அலைத் தொடரின் வழித் தொடர் கொண்ட ஒளி அலையை உணர்வலையாக்கி பல தன்மைகளை மாற்றி மாற்றிச் செயல் கொள்கின்றனர்.\nசப்தரிஷிகளினால் இந்தப் பூமியில் விதைத்த மனிதக் கருவின் வளர்ச்சியின் தொடரே இன்றைய இக்கலி மாறி கல்கி சுழற்சியில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் மாறப்படும் இந்த மனிதக் கரு உருவங்களும் மாறு கொண்ட தன்மையில் தான் உருவாகும்.\nசப்தரிஷிகளின் சக்தி நிலை கூடக் கூட காலப் போக்கில் தீய நிலைகளை எல்லாம் மாற்றி உயர் சக்திகளை அவர்கள் வளர்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.\n1.இந்தத் தொடர் முறை மாற்றத்தின் வழிதனையும்\n2.பல குண வழித் தொடர் ரிஷிகளின் தொடர் நிலையையும் நாம் எடுக்கும் ஜெபத் தொடரில்\n3.ஒவ்வொருவர் எடுத்த தனித்த உயர் சக்தியின் வழித் தொடர் அலையை ஜெப முறையினால் நாமும் எடுக்க முடியும்.\nவீர குணத்துடன் தியானித்து மகரிஷிகளின் வீரிய சக்தியைப் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nவீர குணத்துடன் தியானித்து மகரிஷிகளின் வீரிய சக்தியைப் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஈர்ப்புத் தன்மையின் வளர்ச்சித் தொடரில் ஆணாகவோ பெண்ணாகவோ உருவாகி வளர்ந்து ஒவ்வொரு ஜென்மங்களும் எடுக்கும் கருவில் உருவ பிம்ப உணர்வு எண்ண வாழ்க்கை முறையில்\n1.இவ்வெண்ணத்தை எப்படி வழி நடத்துகின்றோமோ – அவ்வழியின் நிலைக்கொப்ப குண நலன்கள்\n2.பிம்ப உடலின் கூட்டு அமிலமுடன் ஜீவ சக்தியுடன் கூடிய சுவாசத்தால்\n3.உடல் அமில விகித நிலையும் ஒவ்வொரு பிறவியிலும் மாறுடுகின்றது.\nஆனால் மனித எண்ண பிம்ப உடலில் தான் செயலாற்றும் திறமையும் சொல் வடிவ உணர்வலைகளும் உள்ளது.\nஇந்த உடல் அமிலக்கூட்டையே உணர்வின் எண்ணத்தால் தாக்கப்படும் எந்த ஒரு குண நிலையையும் சமமான நிலைப்படுத்திச் செயல்படக்கூடிய தன்மை இவ்வெண்ணத்தால் வழிப்படுத்தும் முறை கொண்டு செயல்படுத்த முடியும்.\nவாழ்க்கையில் நம்மை எதிர்கொள்ளும் மனித பிம்பத்தை விட்டுப் பிரிந்த ஆவி நிலை கொண்டோரின் அலையிலிருந்து இவ்வுடல் பிம்ப எண்ணத்தில் ஈர்க்கப்படும் உணர்வு நிலையை\n1.எண்ணத்தால் சமப்படுத்தும் நிலை பெற்றுவிட்டால்\n2.இவ்வெண்ண பலத்தினால் எந்தச் செயலையும் செயலாக்க முடியும்.\nவீரமான உணர்வுகளையும் அவ்வீரத்தின் உயர் ஆற்றலையும் கொண்டு\n1.நம்மை வந்து மோதும் எந்தத் தீய செயலையும்\n2.நாம் எடுக்கும் எண்ணத்தின் பார்வை கொண்டே நம்மை அவை வந்து தாக்காமல்\n3.நம் உணர்வின் சுவாசம் பட்ட நிலையிலேயே அந்தத் தீய சக்தியைப் பார்வையாலேயே மாற்ற முடியும்.\nஎண்ணத்தால் எடுக்கும் ஜெபத்தின் வீரிய… வீரச் செயல்… தன்மை இருந்தால் அதே சமயத்தில் நம்முள் உள்ள அமிலக் கலவையின் கூட்டு\n1.நற்குண வழித் தொடர் பெற்றிருக்குங்கால்\n2.இவ்வீரிய வீர உணர்வாக எந்த நிலையையும் நாம் பெற முடியும்.\nஅன்பு பாசம் ஞானம் அனைத்தும் நமக்கு வேண்டியது தான்…\nஆனால் அனைத்துச் சக்திகளையும் சாந்தமுடன் சுழலவிடும் ஜெபத்தினால் இவ்வாழ்க்கை என்ற நிறைவுக் குணத்துடன் மட்டும் தான் சுழல முடியும்.\nஆக… வீரத்தின்… வீர சக்தித் துடிப்பு உணர்வின் செயல் கொள்ளும் செயல் நிலையை… இவ்வுடல் என்ற அமிலக் கூட்டிலேயே வீரியம் கொள்ள வேண்டும்.\n1.வீரத்தின் வீரிய செயல் குணத் துடிப்பு உணர்வால் உந்தப்படும் இவ்வெண்ணத்தின் ஈர்ப்பலையை\n2.உயர்ந்த ஜெப சக்தியின் தொடர்பு கொண்டு\n3.சித்தர்கள் சப்தரிஷிகள் ஆகியோரின் உணர்வுடன் ஒன்றப்படும் செயலினால்\n4.இம்மனித பிம்ப உடல் சக்தி தான் தெய்வ சக்தியாகின்றது.\nஆவலும்… ஆவலுக்குகந்த ஆசை விரமும்… உணர்வால் ஜெபமுடன் கூடிய அறிவும்… ஞான வழித் தொடரில் செலுத்தி அவ்வழியினில் நாம் சென்றோமானால்\n1.நாம் செல்லும் அந்த வேகம் கொண்டு\n2.நம் சுழற்சியுடன் நம்மை வழி நடத்திச் செல்லும் குருவின் நிலைக்கே\n3.நம் செயலைக் கொண்டு சுழற்சியின் சக்தி வேகம் அதிகம் கொள்ளும்.\nஅறியும் அறிவாற்றல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டுமப்பா…\nஇவ்வாழ்க்கை இன்பம் துன்பம் என்ற சுழற்சியின் கதியிலேயே எண்ணத்தைச் சமப்படுத்தி உண்டோம்… உறங்கினோம்… வாழ்ந்தோம்… என்ற குறுகிய சுழற்சியில் இருக்கக் கூடாது.\nஎந்த நல்ல குணத்தின் சக்தியை நாம் பெற்றிருந்தாலும் அறிவோம்… “ஹரிநாராயணா…” என்ற உண்மை நாமத்தின் வழித் தொடர் ஜெப நாமத்துடன் நம் செயல் சுழன்று கொண்டேயிருக்க வேண்டும்.\nஹரி ஓ…ம் (அறிவோம்) எதனையும் நாம் அறிந்து கொண்டேயிருப்போம். ஹரி நாராயணா… ஹரே… படைப்பின் படைப்பு நாராயணா…\n1.உன் படைப்பையே நான் அறிய\n2.படைக்கப்பட்ட படைப்பையே அறிந்து படைக்க வருகின்றேன் என்ற\n என்ற வீர உணர்வு சுழற்சியின் செயல் வளர்ச்சியில்\n4.ஞானச் செயல் வளர்ந்து கொண்��ேயிருக்க வேண்டும்.\nகாலத்தின் மாற்றமும் உருவத்தின் மாற்றமும் மாறிக் கொண்டே தான் உள்ளது ஒவ்வொரு நொடிக்குமே.\nஇந்தச் சுழற்சியின் சுழற்சியாகச் சிக்குண்டு கிடைக்க முடியாத பாக்கியமாக மனித உருவத்தை எடுத்துள்ள நாம் இவ்வுருவத்தின் ஜீவத் துடிப்பு சக்தியைக் கொண்டு தான் எந்தச் சக்தியையும் பெற முடியும் என்ற உண்மையை உணர்ந்திடல் வேண்டும்.\nஇந்த உடல் பிம்ப உணர்வு எண்ணத்தையே “வீரம்…” என்ற உயர் சக்தியின் வீரிய குணமாக… நம் குணத்தை ஜெபம் கொண்டு மகரிஷிகளின்பால் நம் எண்ணத்தைச் செலுத்தி நாம் எடுக்கும் ஜெப நிலை கொண்டு பல உன்னத நிலைகளைப் பெறலாம்.\nஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் தான் மீண்டும் மீண்டும் பிறப்பு எய்துகிறார்களா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் தான் மீண்டும் மீண்டும் பிறப்பு எய்துகிறார்களா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதாய் தந்தையரின் அன்பில் உருவாக்கப்பட்டு அறிவின் ஞானமும் நல்லொழுக்க உயர் மகனாக வளர்க்கப்பட்ட தன் மகனுக்கு அவனது வளர்ச்சியின் வம்சம் வளர பெண்மையின் சக்தி கூடி தன் மகனின் வாழ்க்கையின் நிறைவில் தாய் தந்தையர் பூரிப்பு காண்கின்றனர்.\n1.பெண்மை எது ஆண்மை எது..\n2.உயர் சக்தியின் தன்மை எது…\n3.படைப்பின் படைப்பில் முன் ஜென்மத் தொடர் அறியும் முறையில் ஆரம்ப வளர்ச்சி முறைதான் வளர்ந்ததா…\n4.பெண்ணாகப் பிறவி எடுத்து முற்பிறவி இப்பிறவி எப்பிறப்பிலும் பெண்ணாகவும்\n5.ஆண் ஆணாகவும் தான் பிறவி எடுக்கின்றனரா…\n6.பிறவியின் தொடர் வழிப்படும் முறை என்ன…\nபின்னிப் பின்னி வரும் தொடர் வளர்ச்சி நிலையில் ஆவியாகி பிம்பமாகி மீண்டும் ஆவியாகி பிம்பமாகும் வழித் தொடர்தான் இயற்கையின் நியதி.\nஓர் ஆத்மா பிறப்பெடுத்து அப்பிறவி மாறி ஆவியான நிலையில் அந்த ஆவியின் உணர்வு அமில குணத்தின் ஈர்ப்பு எண்ணம் ஆண் உணர்வுடன் ஆணின் ஈர்ப்பில் அந்த உயிர் ஆவி சிக்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.\nஆக அந்த ஆண்மைக்குகந்த அமிலத்துடன் கலக்கப் பெற்று அவ்வீர்ப்பின் வித்தாக ஜீவன் கொள்ளும் ஜீவக் கருவிற்கு ஆண் வித்தின் அமில ஈர்ப்பின் வீரிய குணமுடன் பெண்ணின் ஆவி உயிர் சென்றிருந்தாலும் சரி.. அல்லது ஆணின் ஜீவ பிம்பமுடன் உள்ளவரின் உயிர் சென்றிருந்தாலும் சரி…\nஅந்த ஆண் மகனின் அவ்வமில வித்தின் ஜீவ சக்தி அதிகமாக வளர்க்கும் அமில வளர்ச்சி உதிரமுடன் உருவாகும் நிலையிருந்தால்\n1.முன் ஜென்ம பெண் ஆவி உயிரே\n2.இவ் ஆணின் ஈர்ப்பில் சிக்கி\n3.ஆண் உயிர் வித்தாக பெண் அமிலச் சேர்க்கையில் ஜீவன் கொள்கின்றது.\nவாழ்ந்த நாளில் மகன் மகள் சகோதரன் சகோதரி இப்படிப் பந்தபாசத்தில் உள்ளவரும் எண்ணத்தில் ஒரு நிலையான உணர்வு நிலையில் ஆண் சுவாசமுடன் ஆணின் உடலில் ஏறும் எவ்வுயிர் அணுவாக இருந்தாலும்\n1.ஆண் பெண் என்ற நிலை மாறி இவ்வீர்ப்பிற்கு வந்த நிலையில்\n2.ஆணின் உதிர அமில ஜீவ சக்தியின் வளர்ச்சிகொப்ப ஆணாகவும் பெண்ணாகவும்\n3.ஜீவிதம் கொண்ட பிறப்பெடுக்க முடிகின்றது.\nஇந்நிலை கொண்டு தான் பெண்ணின் ஈர்ப்பிற்கு வரும் ஆண் பெண் என்ற எவ்வாவி உயிரணுவாக இருந்தாலும் இப்பெண்ணின் ஈர்ப்பின் வீரியம் கொண்ட உணர்வு எண்ணமுடன் அவ்வுடலின் ஈர்ப்பில் சிக்குண்டுள்ள அவ்வாவி உயிர் அணு என்ன செய்யும்…\nபெண் ஆண் என்ற தன் உணர்வு மாறி எந்தத் தாயின் ஈர்ப்பில் வளர்ச்சிக்கு வந்ததோ அதன் நிலையினால் பெண் ஆண் என்ற முந்தைய ஜென்ம முறை\n1.ஒவ்வொரு ஜென்ம நிலையிலும் இவ்வீர்ப்பு ஜெனன உணர்வு நாளில்\n2.இவ் ஆண் பெண்ணின் உணர்வு ஜீவித ஈர்ப்பு வளர்ச்சி அதிகம் கொண்டவர்களின் அமில நிலைக்கொப்ப\n3.பெண் கருவாகவும் ஆண் கருவாகவும் அவதரிக்கும் நாளில்\n4.ஆண் பெண்ணின் ஜீவ உயிரணு ஈர்ப்பின் விகித நிலைக்கொப்பத்தான்\n5.அஜ்ஜீவன் ஆணாகவும் பெண்ணாகவும் உருவாகின்றது.\nமுந்தைய கால உணர்வு எண்ணமானது ஆவி உயிரணுவின் நிலையில் உருவாகும் ஜீவ சக்தி கரு வளர்ச்சி நாளில் தான் ஒவ்வொரு ஜென்மக் கருவும் ஆண் பெண் என்ற உருவ நிலை கொள்கின்றது.\nஆணின் உணர்வு எண்ண அமிலமும் பெண்ணின் உணர்வு எண்ண அமிலமும் மாறு கொள்கின்றது. பெண்ணின் உடலில் உருவாகும் ஜீவ சக்திக்கு உயிரணுக்களின் வளர்ச்சியை வளர்க்கும் ஈர்ப்புக் குண ஜீவ சக்தி அதிகமுண்டு.\nஎவ்வுடலின்… எவ்வமில ஜீவித உணர்வு உயிரணு வளர்க்கும் தன்மை அதிகமுள்ளதோ… அவ்வீர்ப்பின் நிலைக்கொப்ப பெண் ஆண் என்ற உருவ பிம்ப உணர்வு ஜீவ கரு உருவாகின்றது.\nமனிதனின் ஜீவ கரு உயிரணுவின் வளர்ச்சித் தன்மை கொண்ட இனத் தாவரங்கள் சில உண்டு. மனிதனின் ஜீவ சக்திக்கு உகந்த சக்தி குணம் மாங்கனிக்கு உண்டு.\nமாங்கனியின் கொட்டையை அம்மரத்தின் கனி எவ்வளவு சுவையாக இருந்தாலும் அம்மரத்தின் கொட்டைய நாம் பயிர் செய்தால் அம்மரம் விட்ட கொட்டையில் வளர்த்த மரத்தின் கனியின் சுவையை உண்டு பார்த்தால் “தாய் மரத்தின் கனிச் சுவை சேய் மரத்தின் கனிச் சுவைக்கு இருக்காது…”\nதாய் மரத்தின் கொட்டையை எடுத்து வளர்க்க விட்டு அவ்வளர்த்த வித்துச் செடியுடன் தாய் மரத்தின் கிளையை ஒட்டுச் சேர்த்து ஒட்டு மரமாக வளரும் மாங்கனியின் சுவை தாய் மரத்தின் கனியைக் காட்டிலும் சேய் மரத்தின் தாய் மரத்துடன் ஒட்டுச் சேர்த்து வளர்த்த கனியின் சுவை தாய் மரத்தின் சுவையைக் காட்டிலும் நற்சுவையாக இருக்கும்.\nஒன்றின் துணை கொண்டு ஒன்றாக உருவாகும் உணர்வின் எண்ண ஈர்ப்பு நிலைக்கொப்பத்தான் ஆண் பெண் என்ற நிலை உருவாகி வளர்கின்றதப்பா…\n2.ஆவியாகி பிம்பமாகி ஆவியாகும் செயல் சுழற்சியின்\n3.ஈர்ப்பின் உணர்வு உயர் நிலை வளரும் நிலைக்கொப்பத்தான்\n4.வளர்ச்சியின் தொடர் வளர்ச்சி… வளரும் ஈர்ப்புத் தன்மை உருவாகின்றது.\nபடைக்கப்பட்டவனின் படைப்பு வளர்ச்சியின் சக்திக்கும் தாம்பத்ய சக்திக்கும் உள்ள உண்மை நிலை என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபடைக்கப்பட்டவனின் படைப்பு வளர்ச்சியின் சக்திக்கும் தாம்பத்ய சக்திக்கும் உள்ள உண்மை நிலை என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசப்தரிஷிகளாலும் சித்தர்களாலும் போற்றப்பட்டு வணங்கப்பட்ட உயர் சக்தியின் நிலைகள் எல்லாம் ஊன்றிப் பார்த்தால்\n1.ஒவ்வொரு சப்தரிஷியும் தன் சக்தியால் வணங்கப்படும் தெய்வங்கள்\n2.பெண்மை உருவங்களாகத் தான் இருக்கும்.\nஆகவே பராசக்தியையும் ஆதி சக்தியையும் பெண்மையின் சக்தியாக வணங்கும் நிலை என்ன…\nஒவ்வொரு சப்தரிஷியின் உயர்ந்த சக்திக்கும் உண்மையை ஊன்றிப் பார்த்தால் அவர்களின் ஆரம்பகால தாம்பத்ய வாழ்க்கையின் உணர்வின் எண்ண மோதலின் ஒன்றுபட்ட உயர் சக்தியின் வழித் தொடர் பெண்மையின் சக்தி கொண்டு தான் ஆண் வலுப் பெற்று ரிஷியாக சப்தரிஷியாக உயர்ந்தான்.\n1.ஜீவனற்ற… ஜீவனை வளர்க்கும் சக்தியற்ற நிலை…\n2.அமில குண ஆண்மைக்கு வலுத் தந்த சக்தியே\n3.இத் தாம்பத்ய எண்ண வலு பெண்மையின் ஜீவ வளர்ச்சி வாழ்க்கையின் கூட்டினால் தான்…\nஇக்கலியிலும் ஆதாம் ஏவாள் என்று உணர்த்திய மனித இன வளர்ச்சியின் செயல் முறையும் இதன் உண்மை கொண்டு தான்.\nஅமிலமான சிவ உருவம் கொண்டு திருவள்ளுவருக்கு வ��சுகி அம்மையாரின் உயர் ஞான ஈர்ப்புக் கரு அமில செயல் சக்தி கூடித் தான்\n1.அவர் (வாசுகி) வளர்த்த ஞானக் கருவை இவர் உருவில் வெளிப்படுத்தி\n2.இன்றளவும் வள்ளுவனையும் வாசுகியையும் போல் என்று\n3.பெரியோர்களின் வாழ்த்தாக அமையப் பெற்ற வாழ்த்தின் சொல்லின் உண்மை இதுவே…\nபெண்மையின் கரு வளர்ச்சியினால் உயர் இன வளர்ச்சியின் வித்தை உருவாக்க முடிகின்றது. ஒரு சித்தர் தன் பாடலில் “பூவையரை அன்னையெனப் புகழ்ந்தாய் போற்றி…\n2.இந்த மனிதக் கரு இன வளர்ச்சியைப் பெருக வைத்து\n3.உயர் சக்தியை வளர்க்க செயலாக்க வழி தந்த படைப்பிற்கே\n4.பூவையரை அன்னையாகும் வளர்ச்சியைத் தந்ததற்காகப் போற்றி வணங்கினார்.\nஅதே போல் மகாத்மா காந்திக்கு வலுத் தந்ததே அவரின் மனையாளான கஸ்தூரிபா காந்தியின் பக்தி மார்க்க வழி முறை தான்.\nபூவையரின் சுவாச அலையே “கரு வளர்ச்சி” அலை. ஆண்களைக் காட்டிலும் பெண்களின் ஈர்ப்பலைக்கு வீரிய சக்தி உண்டு. ஆனால்\n1.சிவனான அமிலமுடன் மோதுண்டு வெளிப்படும் சக்தியில் தான்\nமனித இன வாழ்க்கையின் எண்ணத்தின் உணர்வு நிலைக்கொப்ப ஒன்றுடன் ஒன்று இந்த எண்ணத்தின் செயல் இணையும் பொழுது தான் படைப்பு முழுமையாகின்றது.\nபாவாகவும் ஊடையாகவும் நூற்பு நெய்யப்படும் துணியைப் போல் இரண்டு நிலைக்குள்ள எண்ணங்கள் ஒன்றாக இணைந்து மோதுண்டு இந்தத் தாம்பத்ய எண்ண உணர்வில் அமில பிம்ப சிவ ஊடைக்கு சக்தி ஈர்ப்புப் பாவாய் இந்தத் தாம்பத்ய நிலை அமைந்து\n1.பெண்மையின் உயர் வழியைச் செயல் கொள்ளும் ஆண்மையின் நிலையில் தான்\n2.இந்தப் பூமியின் உயர் ஞானங்களும் சித்து நிலைகளும் சப்தரிஷியின் நிலையும் உருவானதே…\nமெய் ஞானக் கல்வியில் “அழகன்…” என்ற பட்டத்தைப் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமெய் ஞானக் கல்வியில் “அழகன்…” என்ற பட்டத்தைப் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஆரம்பக் கல்விக்குக் குழந்தையை நாம் அனுப்பும் பொழுது சில குழந்தைகள் பள்ளி செல்லவே… பயம் கொண்டு அழுது… பிறகுதான் பள்ளிக்குச் செல்கிறது.\nபள்ளியில் கல்வி போதனையை அந்தந்தக் காலங்களில் வைக்கும் தேர்வு\n1.அக்குழந்தைக்கு அதன் எண்ண வளர்ச்சியின்\n2.அறிவின் அடிப்படையில் தான் அதன் ஞானம் வளர்ந்திருக்கும்.\n3.அதைக் கொண்டு தேர்வு எழுதும் பொழுது… அதற்குகந்த பயம்… அச்சம்… இருந்து கொண்டு தான் இருக்கும்.\nவளர… வளர… அதற்குகந்த அறிவின் செயல் ஞானத்திற்கொப்ப முதிர்ச்சியுற்ற பிறகு ஆரம்பக் கல்வியானது மிக மிகச் சுலபமாகவும் குழந்தையின் கல்வி போலவும் வளர்ந்தவர்களுக்குத் தெரிகிறதல்லவா…\nஅதைப் போன்று மனிதனின் குண அமிலத்தை நற்குணங்களின் வழித் தொடர் கொள்ள அன்பு பாசம் வீரம் ஞானம் ஆசை என்ற இந்த ஐந்து குணங்களைச் சாந்தமாக்கி நம் குண அமிலத்தையே நற்குண அமிலமாகச் செயல் கொள்தல் வேண்டும்.\nஅப்படிச் செயல் கொள்ளும் பொழுது நம் உணர்வின் அலைத் தொடர் உயர் சக்தியின் அமில ஈர்ப்பில் இவ்வெண்ணம் செலுத்தும் முறை கொண்டு\n3.மணமுள்ளவன் ஒளியானவன் ஒலியானவன் என்ற தத்துவ உயர் ஞான முருகனாக\n4.நம் உணர்வின் எண்ணம் முருகனாகச் செயல் கொள்ளும் நிலைக்கு வளரும்\n5.ஐம்புலன்களான நற்குணங்களை ஆறாம் புலனாக வழிப்படுத்தி முருகனாக உருவாக வேண்டும்.\nஆக… வளர்ந்த கல்வியில் உள்ளவனுக்குப் பள்ளிப் பாடத்தில் முதல் வகுப்புப் பாடம் எப்படி எளிதாக உள்ளதோ… ஒவ்வொரு வகுப்பாகப் பரீட்சையில் தேறிய உயர் கல்வியில் உள்ளவனுக்கு முதல் பாட நூலில் தேர்வு வைத்ததைப் போன்று…\n1.வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு இக்கட்டான செயலையும் வரும் இன்னலையும்\n2.மாற்றியமைப்பது என்பது இந்த முருக குணம் கொண்டவனுக்கு மிக மிக எளிதாகிவிடும்.\nநற்குணங்களின் வழித் தொடர் செயல் ஞான ஈர்ப்பிற்கு… நம் உணர்வைச் செலுத்தும் காலங்களில் ஏற்படும்… வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சோதனை எல்லாமே… “நம் உயர்வின் தேர்வு தான்…\nஇந்தத் தேர்வில் இருந்தெல்லாம் நாம் பெறும் மதிப்பெண் நிலைக்கொப்ப அடுத்த தேர்விற்கு நாம் உகந்தவர்கள் ஆகின்றோம் என்ற உணர்வின் எண்ணத்தில் சென்று கொண்டே நம் செயல் இருக்க வேண்டும்.\nஅப்படிப்பட்ட ஆனம் வளர்ச்சி இருக்குங்கால் இந்நற்குணங்களின் செயலுடன் ஒன்றிய “முருகனின்… அழகனின் அழகென்ற பட்டத்தை..” நாம் பெற முடியும்… இனிமை என்ற உணர்வின் செயலுடன் நம் எண்ணத்தின் ஈர்ப்பு ஒலியின் ஒளியாகக் கலந்துவிடும்.\nஇச்சக்தி நிலை கொண்ட உருவம் தானப்பா முருகனேயன்றி தனித்தொரு சக்தி வந்து நற்குணங்களாக அவதரித்து நற்படைப்பைப் படைக்கவில்லை…\nஆகவே…. இடும்பன் என்ற அரக்க குணத்தை வளரவிட்டு… வாழ்க்கையை இருள் என்ற அழுகையின் ஊடே சோர்வென்ற சக்திதனில் சுழலவிட்டு… உயிர் என்ற ஆத்மலிங்கத்தைச�� சதா சர்வ காலமும் நிந்தித்துத் துவேஷித்து… உயர் சக்தியான உயிர் ஆத்மாவை மண்ணுடன் மண்ணாக புழுவாகப் பூச்சியாக சக்திதனில் சுழல விடாமல்…\n1.உயர் வழித் தொடர் கொண்டு மனித பிம்பம் பெற்ற நாம்\n2.உயர் அலைத் தொடரின் உணர்வின் வழித் தொடர் செல்ல\n3.முருகனின் உருவாக நம்மை உருவாக்க வேண்டும்.\nஉணர்வின் இனிமையையும் உணர்வின் அழகையும் உணர்வின் மணத்தையும் உணர்வின் ஒலியையும் உணர்வின் ஒளியாக உயர் ஞானச் செயலின் ஈர்ப்பில் செயல் செல்ல… இந்த ஐம்புலன் என்ற நற்குணக் கூட்டைச் “சாந்தம்…” என்ற சக்தி கொண்டு செயலாற்ற வேண்டும்.\n“மனிதனும் தேவனாகலாம்…” என்று சித்தர்கள் உணர்த்திய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“மனிதனும் தேவனாகலாம்…” என்று சித்தர்கள் உணர்த்திய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஅறிவு மார்க்கம் பக்தி மார்க்கம் சித்து மார்க்கம் இப்படி ஒவ்வொரு வழியினரும் ஞானத்தை மனிதனுக்குகந்த மார்க்கமாகத்தான் உணர்த்துகின்றனர்… உணர்கின்றனர்.\nஞானம் என்பது மனிதனுக்கு மட்டும் தான் உண்டு. மிருகங்களுக்கு ஞானம் இல்லை… என்கிறான் மனிதன். அறிவு மட்டும் மிருகத்திற்குண்டு. பகுத்தறியும் நிலை கொண்ட மனிதனுக்கு ஞானம் உண்டு என்று உணர்த்துகின்றான்.\n2.அறிதல்-தெரிந்து கொள்வோம் என்ற ஆர்வம்…\n3.அறிவோம்-அறிவின் ஆற்றலைச் செயல்படுத்தச் செல்லும் வழி.\nஎறும்பு அதற்குகந்த அறிவைக் கொண்டு ஞானத்தைச் செயல்படுத்துகின்றது… தனக்கு வேண்டிய ஆகாரத்தை அறிவைக் கொண்டு அறிகின்றது.\nதன் செயலைக் கொண்டு அவ்வுணவைச் சேமிக்க மண்ணைப் பறித்து அவ்வுணவை அதில் சேமித்து பிறருக்குத் தெரியாவண்ணம் பாதுகாக்கின்றது.\n2.தனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பாதுகாக்கும் எறும்பிற்கு ஞானமில்லையா…\nஒவ்வொரு சிறு பிராணியும் தனக்குகந்த அறிவின் ஞானத்தைச் செயல் கொண்டுதான் ஜீவிக்கின்றது. மனிதனைக் காட்டிலும் அறிவும் ஞானமும் சில மிருகங்களிடம் உண்டு.\nஆனால் அதற்குகந்த அங்கஅவயங்களும் சொல் வெளிப்படுத்தும் ஒலி பாஷையும் இல்லாததனால் உணர்வின் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தக்கூடிய பகுத்தறியும் ஞானம் இல்லை.\nஅறிவின் செயல் ஞானமுண்டு. உயர் ஞானத்தை உணர்வின் தன்மையை மாற்றியமைத்துச் சக்தி கொள்ளக்கூடிய ஞானத்தின் வளர்ச்சி அங்கில்லை.\nஇந்த ஞானத்தைச் செயலாக்கி ஒன்றுடன் ஒன்று சேர்த்து பி��ிதொன்றின் கூட்டமைக்க மனிதனின் ஞானத்திற்குச் செயல் திறமை சொல்லாற்றல் இவை உண்டு.\nஇந்த ஞானத்தின் உயர் ஞானம் கொள்ளத்தான் பக்தி மார்க்கம்… சித்து மார்க்கம்… யோக மார்க்கம்… என்றெல்லாம் இந்த மனித உடலின் உணர்வை எண்ணத்தால் ஒருநிலைப்படுத்தி ஜெபம் என்று வழிப்படுத்துகிறார்கள்.\nஒவ்வொருவரும் அறிந்த ஒவ்வொரு மந்திரச் சொற்களைச் சொல்லி உயர் ஞானத்தைப் பெற்று ஆண்டவனிடம் முக்தி பெறும் மார்க்கத்தை இவ்யோக சாதனையால் உணர்வைக் கட்டுப்படுத்தி சுவாசத்தை ஒவ்வொருவரும் தான்… தான்… அறிந்த மார்க்கங்களை உணர்த்துகின்றார்கள்.\n2.சக்தியினால் உணர்வை ஒரு நிலை கொண்டு\n3.எண்ணத்தால் உயர் ஞானத்தின் அலையை நாம் செயல்படுத்த\n4.நற்குணங்களின் அலைத்தொடரில் இந்த ஞானத்தைச் செலுத்தி அந்த் ஞானச் செயலாக நாம் ஒன்றாகலாம்.\nஇயற்கையின் படைப்பில் உயிரணுத் தோன்றி உருவாய் உருவமாக உருக்கொண்டு இயற்கைச் சுவாச முறையை மாற்றியமைத்துச் சகல சித்து நிலை பெறுவதல்ல… உயர்ந்த ஞான சக்தியின் வழித் தொடர் பெறுவதற்கு.\nஇந்த ஞானம் கோபத்தில் உள்ளவனுக்கும் துணை செல்கிறது… திருடனுக்கும் துணை செல்கிறது… வஞ்சகனுக்கும் துணை செல்கிறது.. பெரும் காமுகனுக்கும் துணை செல்கின்றது.\nஅவரவர்கள் அறியும் அறிவின் செயலைச் செய்விப்பதே ஞானம் தான்.\n1.ஞானத்தைப் பகுத்தறியும் உயர் ஞானமாக்கி\n2.உயரக்கூடிய நிலைக்கு உயர் ஞானமாக்கி “ஞானியாகுங்கள்…\nநற்குணங்களின் படைப்பை ஞானத்தின் சாந்தம் கொண்டு “மனிதனும் தேவனாகலாம்…” என்று சித்தர்கள் உணர்த்திய முறை இதுவே.\nஉணர்வின் எண்ணத்தை “ஆண்டவனின் நாமத்தை” ஜெபித்து வருவதல்ல தெய்வ சக்தி…\n1.உணர்வின் எண்ணத்தை நற்குணங்களின் அமிலமாக\n2.நாம் வளர்க்கும் செயல் முறை ஞானம் தான் மனிதன் தெய்வமாகும் முறை.\nகோபத்தை வீரமாக்கி… ஞானம் கொண்டு சாந்தப்படுத்தி.. “வீரிய சக்தியாக…” மாற்றுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகோபத்தை வீரமாக்கி… ஞானம் கொண்டு சாந்தப்படுத்தி.. “வீரிய சக்தியாக…” மாற்றுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n1.வீரமான உணர்வலைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியம்.\n2.வீரத்தின் உணர்வாற்றல் சக்தி தான் மனிதனின் வாழ்க்கை அமையும் நிலைதனை.\nஇந்த வீரத்தை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் மனித வாழ்க்கையின் வெற்றிக்கு இவ்வீரம் தான் வ���த்தப்பா…\nஇவ்வுலக நடைமுறை அரசியல் தலைவர்களின் உண்மை நிலையினை ஊன்றிப் பார்த்தால் வீரத்தின் ஞான சாந்தநிலை புலப்படும்.\nஆனால் நம் உணர்வில் கலந்ததுள்ள வீரத்தை நாம் அதன் நிலையிலேயே செலுத்தி விட்டால் வீரத்தின் வீழ்ச்சியை விரைவில் அடைவோம்.\n1.வீரத்தை ஞானத்தால் சாந்தமாக்கிச் செயல்படும் பொழுது\n2.அந்த வீரத்தின் வீரிய சக்தியை வளர்த்துக் கொண்டேயிருக்கலாம்.\nவீர்த்தைக் கோபத்தால் செலுத்தும் பொழுது நம் வீரத்தின் செயல் தெறித்துவிடும்… அதை நாம் உடனே அறியலாம்.\nதிருடனுக்கும் ஞானம் உண்டு.. குருடனுக்கும் ஞானம் உண்டு… மிருகங்களுக்கும் ஞானம் உண்டு. பக்தி யோகம் எவ்வழிக்குச் செல்பவனுக்கும் ஞானம் உண்டு.\nஞானம் இல்லாவிட்டால் திருடன் எப்படிச் சாதுரியமாகப் பிறரை ஏமாற்றித் திருட முடியும்…\n1.தன் ஞானத்தைக் கொண்டு திருட வேண்டிய நிலைக்கு\n2.பிறரை ஏமாற்ற அந்தச் சாந்தத்தைக் கற்றுத்தான்… பொறுமையுடன்…\n3.தன் திருட்டைப் பிறர் அறியாவண்ணம் திருடிக் கொண்டு வர\n4.மிகவும் சாதுரியமாகத் தன் ஞானத்தைச் சாந்தமாக்கித் தன் நிலையைச் சாந்தமாக்கிக் கொள்கின்றான்.\nஅதையே… ஏன் நாம் நல்வழியின் உணர்வுக்கு… ஞானத்தைச் சாந்தமாக்கி உயர் ஞானம் கொள்ள முடியாது…\nகண் ஒளியற்றவன் தன் ஞானத்தைச் சாந்தமாக்கி உணர்வின் எண்ணம் கொண்டே தன்னைக் காத்துக் கொள்கின்றான் அல்லவா… தான் வாழ வேண்டும் என்ற ஒரே ஆசை உள்ளவன் உணர்வை இச்சாந்தத்தின் பால் செலுத்தி ஞானம் கொண்டு கண் ஒளி உள்ளவர்களைக் காட்டிலும் அதிக ஆண்டுகள் ஜீவிக்கின்றான்.\nமிருகத்திற்கு ஞானம் உண்டு. அந்த ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது… எல்லா நிலைகளையும் மிருகம் உணர்ந்திருந்தாலும் அங்க அவயங்களும் சொல்லாற்றல் திறமையும் மனிதனை ஒத்த நிலை இல்லாததனால் அதன் ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…\n1.ஒலியின் ஈர்ப்பை ஒளி கொண்டு\n2.தன்னை வளர்க்கும் எஜமானரின் சொல் ஒலியை இவ்வொளியால் கவனித்து\n3.தன் ஞானத்தை உடலுக்குள் பதியச் செய்து கொள்கின்றது.\nசில குறிப்பிட்ட ஒலி அலைகளை… தன் மேல் விசுவாசம் கொண்டு பரிவுடன் செலுத்தும் வளர்ப்பவனின் ஒலியை…\n1.தன் ஒலியால் ஈர்த்து எடுத்துப் பதிய வைத்துள்ள நிலைக்கொப்ப…\n2.வளர்க்கப்பட்டவனின் ஒலி பாய்ச்சிய முறை கொண்டு\n3.அதன் ஞானத்தின் செயல் இருக்கும்.\nமனிதனின் வளர்ப்பில் உள்ள பிராணிகளுக்கு அந்தந்தப் பிராணிகளின் கூக்குரலின் நிலைக்கொப்ப இவன் ஒலியை அதன் ஒளியுடன் பாய்ச்சும் பொழுது அதன் ஈர்ப்பில் அதனுடைய ஞானம் வெளிப்படுகின்றது.\nபக்தியின் நிலை ஞானம் எப்படிச் செயல்படுகின்றது..\nஆண்டவனை வணங்கினால் அவன் அருள்வான் பல… என்று தன் உடல் தேவைக்கும் செல்வத்திற்கும் வாழ்க்கையில் உழன்றுள்ள மற்ற நிலைகளுக்கும் ஆண்டவனை நினைத்து வணங்கும் ஞானம் எப்படிச் செயல் கொள்ளும்…\n2.எதிர்பலனின் நிலையைத்தான் அவனவன் அடைய முடியும்.\nநற்குணங்களைப் பயன்படுத்த வேண்டிய விதம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநற்குணங்களைப் பயன்படுத்த வேண்டிய விதம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉணர்வின் எண்ணத்தை உணர்த்தி வந்தேன். மனித உடலின் அமில குணங்களையும் குணத்தினால் விளையும் உணர்வு உடல் ஆரோக்கியம் இவற்றையும் சில குறிப்பிட்டுள்ளேன்.\nஅணுவுக்குள் அணுவாக அணுவின் அணுவுக்குள் உள்ள நாம்\n1.நம் எண்ண வலிமையை எப்படி வழி நடத்துகின்றோம்…\n2.மனிதனின் நற்குண அமிலமான அன்பு பாசம் பரிவு ஞானம் வீரம் சாந்தம் இவற்றை நாம் எப்படிச் செயல்படுத்துகின்றோம்…\nநம் குழந்தையிடம் அன்பை மட்டும் செலுத்தி அன்பின் செயலால் வளர்க்கப்படும் குழந்தை அவ்வன்பையே தனக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளும்.\n1.அவ்வன்பிலேயேன் வளர்ந்த நிலை கொண்டு\n2.தனக்குச் சாதகமான… தனக்கு வேண்டிய உணர்வு தேவையின் நிலையைத்தான்\n3.நம்மிடம் எதிர்பார்த்துப் “பிடிவாதத்தில்” நிற்கும்.\nஇப்படி வெறும் அன்பினாலேயே வளர்க்கப்பட்ட குழந்தை… அது வளர்ந்த பிறகு நம்மிடம் இந்த உணர்வின் குணத்தைத்தான் எதிர்பார்க்கும்.\nஅன்பினால் மட்டும் எச்சக்தியையும் செயல்படுத்திட முடியுமா… அவ்வன்பே கடும் விஷம் ஆகி எதிர்த்துத் தாக்கும்.\nஅன்பைக் கொண்டு செயல்படுத்தி அச்செயலே நமக்கு எதிராகும் தருணத்தில் நம் உணர்வில் கோபம் குடிகொள்ளும். இதனை எப்படிச் செலுத்துவது…\n2.சாந்தமாக நாம் ஊட்டும் அன்பினாலேயே\n3.அக்குழந்தையை உயர் ஞானக் குழந்தையாக நாம் வளர்க்க முடியும்.\nபரிவும் இதே போன்றது தான்… பரிவை ஒருவருக்குச் செலுத்தப்படும் பொழுது… பரிவுடன் கூடிய ஞானத்தால் சாந்தம் கொண்டு அப்பரிவைச் செலுத்தும் பொழுது பரிவினால் விளையக்கூடிய நற்பயனை நாம் காணலாம்.\nஆசையின் நிலையும் ஆசையினால் உ��்ளது தான் இந்த உலகமே.. உண்ண உடுக்க உணர எண்ண வாழ்க்கையின் ஆணிவேரே இவ்வாசை தான்.\nஆசை கொண்டு நாம் புதிதாக ஒரு தொழிலுக்கு வித்தூன்றி வளரச் செய்கின்றோம் என்றால்\n1.அவ்வாசையின் வித்திற்கு ஞானம் என்ற முதல் போட்டு\n2.சாந்தம் என்ற நீரை ஊற்றினால் தான்\n3.அவ்வித்து வேரூன்றி வளர ஏதுவாகும்.\nஞானமில்லா வழியில் சாந்தம் கொள்ளாமல் ஆசை கொண்டு எதைச் செய்தாலும் அது வியாபாரமாக இருந்தாலும் சரி… வாழ்க்கை நடைமுறைச் செயலாக இருந்தாலும் சரி.. ஒரு வீட்டையே கட்டுகிறோம் என்றாலும் சரி… அது நிறைவு தராது.\nஆசைப்பட்டுத்தான் வீட்டைக் கட்ட நாம் முற்படுகின்றோம்.\nஆனாலும் வீட்டைக் கட்டி முடிக்கத் தன்னிடமுள்ளள பொருளாதாரச் சூழ்நிலை… மற்றும் அந்த வீட்டிற்குகந்த பொருள் கிடைக்கும் நிலை… இவற்றை எல்லாம் இந்த ஞானத்தால்\n1.தன் ஆசையின் உருவத்தை ஞானம் கொண்டு\n2.தன் ஆசையின் செயலை எந்த வடிவில் அமைக்க முடியும்… என்ற ஞானம் அறிய “சாந்தம்” தேவை.\nஆசையை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் நாம் அமைக்கும் வீடு நம் உணர்வின் ஆசைக்கு உகந்த நிலையில் அமையுமப்பா..\n“வள்ளலார் கூறிய அருள் பெரும் ஜோதி…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநாரதனைக் “கலகப்பிரியன்…” என்று ஏன் சொல்ல வேண்டும்…\nஉலகெங்கிலும் உள்ள இன்றைய தெய்வ பக்தி நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநல் வழியில் இப்படித்தான் நடக்க வேண்டும்… நம் காரியங்கள் நல்ல முறையில் சித்தியாக வேண்டும் என்று “ஆக்கினை” இட வேண்டும்\nபல தெய்வங்களை வைத்து வழிபட வேண்டியதன் உண்மை நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/14-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-15T05:21:22Z", "digest": "sha1:2RMROVXGESERWDL5MGY5YBUXKIIVL5F2", "length": 5609, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "14-ஆம் நூற்றாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகிபி 14ம் நூற்றாண்டு 1301 இல் ஆரம்பித்து 1400 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியைக் குறிக்கும்.\nநூற்றாண்டுகள்: 13-ஆம��� நூற்றாண்டு - 14-ஆம் நூற்றாண்டு - 15-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1300கள் 1310கள் 1320கள் 1330கள் 1340கள்\nவாஷிங்டன் டீசியில் ஸ்மித்சோனியன் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள 14ம் நூற்றாண்டு தென்னிந்தியச் சிற்பம்\n2 கண்டுபிடிப்புகளும் புதிய அமைப்புகளும்\n4 யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள்\nஐரோப்பாவில் பெரும் வரட்சி காரணமாக 1315-1317 காலப்பகுதியில் மில்லியன் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர்.\nகொசோவோவில் 1389 இல் செர்பியர்களுக்கும் ஓட்டோமான் துருக்கியருக்கும் இடையில் பெரும் சமர் இடம்பெற்றது.\nதென்னிந்தியாவில் விஜயநகரப் பேரரசு முதலாம் ஹரிஹரர் தலைமையில் 1336 இல் உருவாக்கப்பட்டது.\nசீனாவில் மங்கோலிய யுவான் ஆட்சி முடிவுக்கு வந்து மிங் ஆட்சி ஆரம்பமாயிற்று (1368).\nமலே குடாவில் இஸ்லாம் பரவியது.\nஸ்கொட்லாந்து விடுதலைப் போரில் ஸ்கொட்லாந்து வெற்றி பெற்றது.\nமத்தியதரைக் கடல் பகுதிக்கு வந்த முதலாவது சீனர் வாங் டயூவான் (1334-1339).\nபரிமேலழகர் - திருக்குறள் உரையாசிரியர்\nஇரட்டைப்புலவர்கள்: இளஞ்சூரியர் - முதுசூரியர்\nசிவாலய முனிவர் 1375-1400, அகத்தியர் தேவாரத் திரட்டு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60284-tnpsc-government-training-for-examination-you-can-apply-for-tomorrow.html", "date_download": "2019-12-15T05:42:23Z", "digest": "sha1:B7KRTV5AKCBCUAD2I335XZLRIUFLBMQP", "length": 10670, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம் | TNPSC, Government Training for Examination: You can apply for tomorrow", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nடி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழக அரசின் இலவச பயிற்சி பெற விரும்புவர்கள் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று, தமிழக அரசின் போட்டித் தேர்வுகள�� பயிற்சி மையம் அறிவித்துள்ளது.\nதமிழக அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் அறிவிப்பில், தமிழக அரசின் இலவச பயிற்சிக்கு நாளை முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் இடஒதுக்கீட்டு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை 6 மாத கால பயிற்சி வழங்கப்படும். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரி வளாகத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச தகுதியாக 10-ஆம் வகுப்பு முடித்திருக்கும் நபர்களுக்கு இலவசமாக தமிழக அரசு பயிற்சி வழங்குகிறது. தமிழக அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரஜினிகாந்த் வரவேற்றது நல்லது : தமிழிசை\nகோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கண்டெய்னர் லாரி முழுவதும் சோதனை\nரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு: பொது மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு\nவேலூரில் பணம் பறிமுதல்: வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nTNPSC தேர்வுகள் தள்ளி வைப்பு\nபடியில் பயணம் நொடியில் மரணம்.. சென்னையில் நிகழ்ந்த சோகம்\nபுதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி பயிற்சி\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருத��” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205747?ref=category-feed", "date_download": "2019-12-15T05:38:43Z", "digest": "sha1:7DDNB775R7UYHB3J43HCRD4KKASYPUIA", "length": 7398, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வத்தளையில் இந்து தேசிய பாடசாலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவத்தளையில் இந்து தேசிய பாடசாலை\nகம்பஹா மாவட்டம், வத்தளை பிரதேசத்தில் இந்து தேசிய பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஇது தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன், அமைச்சரவையில் தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சவை அனுமதி வழங்கியுள்ளது.\nவத்தளை பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மொழிமூலம் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அருண் பிரசாத் நிதியம், கல்வி அமைச்சுக்கு இலவசமாக வழங்கிய காணியில் இந்த தமிழ் பாடசாலை நிர்மாணிக்கப்பட உள்ளது.\nகளனி கல்வி வலயத்திற்குரிய வத்தளை பிரதேசத்தில் அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலை என்ற பெயரில் இந்த பாடசாலை ஆரம்பிக்கப்பட உள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உல���ச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9702", "date_download": "2019-12-15T06:21:05Z", "digest": "sha1:G7UGS6I3Z4TEWKDHT5TLPIOFBULB6URH", "length": 9086, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு | Virakesari.lk", "raw_content": "\nவடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க வேண்டும் - சி. சிவமோகன்\nமட்டக்களப்பு வீதி விபத்தில் மூவர் படுகாயம்\nமுக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் தனஞ்சய சதம்\n3 கட்டுத் துவக்குகளுடன் மூவர் கைது\nமாத இறுதியில் உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nஇலங்கையர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nஇலங்கையர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nசவூதியில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜிஸ்ரி தோட்டம் பீரட் பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய 5 வயதுடைய பிள்ளையின் தந்தையான அகஸ்டின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசவூதி இலங்கை இளைஞர் மின்சாரம் நோர்வூட் பீரட் இன்ஜிஸ்ரி\nவடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க வேண்டும் - சி. சிவமோகன்\nவடமாகாணத்திற்கு மாகாணத்தின் புவியியல் வரலாறு தெரிந்த தமிழரொருவர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.\n2019-12-15 11:48:56 வடக்கு மாகாண ஆளுநர் தமிழர் நியமிக்க வேண்டும்\nமட்டக்களப்பு வீதி விபத்தில் மூவர் படுகாயம்\nமட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பெ���ாலிஸார் தெரிவித்தனர்.\n2019-12-15 11:21:59 மட்டக்களப்பு வீதி விபத்து மூவர்\nமுக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் தனஞ்சய சதம்\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெறும் வரலாற்று முக்கியம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனஞ்சய டி சில்வா அபார சதம் ஒன்றைக் குவித்து பெரும் பராட்டைப் பெற்றார்.\n2019-12-15 11:16:02 தனஞ்சய டிசில்வா இலங்கை பாகிஸ்தான்\n3 கட்டுத் துவக்குகளுடன் மூவர் கைது\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் 3 கட்டுத்துவக்குகளுடன் மூவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-12-15 11:03:12 3 கட்டுத் துவக்குகள் மூவர் கைது\nமாத இறுதியில் உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம் மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-12-15 11:00:47 பரீட்சை பெறுபேறுகள் gce\nமாத இறுதியில் உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்\nவெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து பக்­கச்­சார்­பற்று விசா­ரணை செய்­யுங்கள்: ராஜித\nவவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையும், குட்டியும் சடலமாக மீட்பு\nதமிழ்த் தேசியக் கட்சிகள் இணைவதற்கு சாத்தியமில்லை சிவில் அமைப்புக்களுடன் சந்திப்புக்களை ஆரம்பித்தார் : சி.வி\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/guru-peyarchi-palan-2012-in-tamil/", "date_download": "2019-12-15T04:35:39Z", "digest": "sha1:TQG6KMUL4DPXNXMM5MZFD66PENGRI4CU", "length": 8165, "nlines": 112, "source_domain": "moonramkonam.com", "title": "guru peyarchi palan 2012 in tamil Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nகுரு பெயர்ச்சி பலன் 2012 கடக [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் 2012 guru peyarchi palangal 2012 அனைத்து ராசிக்கும் பலன்கள்\nகுரு பெயர்ச்சி பலன் 2012 guru peyarchi palangal 2012 அனைத்து ராசிக்கும் பலன்கள்\nகுரு பெயர்ச்சி பலன் 2012 guru [மேலும் படிக்க]\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற���றுக்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=101&Itemid=1016", "date_download": "2019-12-15T05:28:16Z", "digest": "sha1:5JKRGPMZX7JHZNM72DBMFZ5QLOGMP6GG", "length": 5154, "nlines": 108, "source_domain": "nidur.info", "title": "பொருளாதாரம்", "raw_content": "\n1\t பொருளாதாரச் சீரழிவுகள் ஏற்படாமல் தடுக்க இஸ்லாத்திற்கு மட்டுமே ஆற்றல் இருக்கிறது 66\n2\t முதுமையைப் பாதுகாக்க இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்\n3\t கார்ப்பரேட் ஏழைகளும் பன்னிரண்டு பூஜ்யங்களும்..\n4\t கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய முகேஷ் அம்பானியின் பகல் கொள்ளை\n5\t டாலரை காக்கும் செளதி அரேபியா\n6\t உலகமயமாக்கல் என்றால் என்ன உலகமயமாக்கலின் உண்மை முகம்\n7\t ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்\n8\t சுமையாகிப்போன அமெரிக்கக் கனவு 714\n9\t டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவைத் தடுக்க முடியும் 563\n10\t ஈரான் பெட்ரோல்.. அமெரிக்க மிரட்டலை இந்தியா நிராகரித்தால் ரூ.57,000 கோடியை மிச்சப்படுத்தலாம்\n11\t நாசமாய்ப்போகும் இந்திய பொருளாதாரம்.. 790\n12\t தங்க விலையில் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படும்\n13\t இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்தது - இதனால் ஏற்படும் விளைவுகள் 575\n14\t குடும்ப நிர்வகிப்பும் பொருளாதாரமும் 951\n15\t பணம் சேர்க்க பதினோரு வழிகள்\n16\t டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்... 823\n17\t முடிச்சவிழும் முதலீட்டு மர்மங்கள்\n18\t மீன் வியாபாரம் ஓர் அலசல் 1672\n19\t இரால் வளர்ப்பும் இலாபமும் 2799\n20\t கம்யூனிஸம் தானாக அழிவைத் தேடிக்கொண்டது போல் முதலாளித்துவமும் தனது அழிவைத் தேடிக்கொள்ளும் 468\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velmuruga.com/category/muruga/", "date_download": "2019-12-15T04:35:08Z", "digest": "sha1:LIJ7OSDTOPW7HVM3GHC5DPR4DX5DEXQD", "length": 9809, "nlines": 171, "source_domain": "velmuruga.com", "title": "Muruga | Velmuruga", "raw_content": "\n​முருகனின் 16 வகை கோலங்கள் 1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் `ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும். 2.கந்தசாமி: இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது. 3. ஆறுமுக தேவசேனாபதி: இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது. 4. சுப்பிரமணியர்: இவர் ���ன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை […]\n​முருகா என்றால் – Muruga Means\nஅகத்தீசர் முதல் அருணகிரிநாதர் தொட்டு இராமலிங்கசுவாமிகள் வரை இதுவரை இவ்வுலகினில் தோன்றிய எல்லா ஞானிகளுக்கும் வாசி நடத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கெல்லாம் அவர்களது தவத்திற்கு உரிய உணவு, உடல்மாசு நீங்குவதற்குரிய மூலிகை வகைகள், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்தும் தொகுத்தும் அளித்து அவர்களையெல்லாம் ஞானிகளாக்கியது ஆதி ஞானத்தலைவன் ஞானபண்டிதன் முருகனே என்று அறியலாம். செம்மையாம் அருணகிரி செப்பிய அலங்காரம் இம்மைக்கும் மறுமைக்கும் அதுவே துணை. போற்றினால் அது முற்றுப்பெற்ற முனிவனாய் இருக்கவேண்டும் வணங்கினால் அது மரணத்தை […]\n1.பூக்களை தொடுத்து கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது. அப்படி கட்டியுள்ள பூவை கடையில் வாங்காதீர்கள். நீங்களாகவே வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்துகொள்ளுங்கள்.கணவன் மனைவி பிரிவு வராது. 2.செவ்வாய் கிழமையும், வெள்ளிகிழமையும், மனைவியுடன் சண்டை போடாதீர்கள். பணம் காசு குறைவு ஏற்படும். அதுபோல் மனைவிமார்களும் புருஷனுடன் சண்டை போடக்கூடாது. 3.தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்) மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/12186-2018-07-30-02-30-14", "date_download": "2019-12-15T05:49:06Z", "digest": "sha1:NF7ORP2J5X4IZMHG2L2B5OCKS6UV7CSU", "length": 9602, "nlines": 145, "source_domain": "www.4tamilmedia.com", "title": "லோக்பால் அமைப்பு உருவாக்கத்தில் தாமதம்; அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்!", "raw_content": "\nலோக்பால் அமைப்பு உருவாக்கத்தில் தாமதம்; அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்\nPrevious Article தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது: எடப்பாடி பழனிசாமி\nNext Article திடீர் பின்னடைவுக்கு பின் மு.கருணாநிதி விரைவாக தேறி வருகிறார்; மருத்துவமனை அறிக்கை\nலோக்பால் அமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசின் தாமதத்தை கண்டித்து எதிர்வரும் அக்டோபர் 2ஆந் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.\nநாட்டில் இலஞ்சம், ஊழலுக்கு எதி���ாக காந்தியவாதி அன்னா ஹசாரே தொடர் உண்ணாவிரதம் நடத்தினார். அவரது போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியதால், லோக்பால் சட்டம் உருவானது.\nஇலஞ்ச, ஊழலில் ஈடுபடும் மத்திய அரசு பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்த சட்ட மசோதா கடந்த 2013ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி கையெழுத்திட்டு சட்டமாக்கினார். ஆனால், இதுநாள் வரையில் லோக்பால் அமைப்பு உருவாக்கப்படவில்லை.\nஇந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிராக தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் லோக்பால் சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வராததை கண்டித்து மீண்டும் உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகமத்நகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அன்னா ஹசாரே கூறியதாவது:- ஊழலை தடுக்கும் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முன்வரவில்லை. லோக்பால் அமைப்பை உருவாக்க ஏற்படும் தாமதத்திற்கு பல்வேறு காரணங்களை மத்திய அரசு கூறி வருகிறது. இந்த விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.\nஉடனே லோக்பால் அமைப்பை உருவாக்கி, லோக் பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்த பிரச்சினையில் மத்திய அரசு காலதாமதம் செய்வதை கண்டித்து மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறேன். மகாத்மா காந்தி பிறந்த தினமான வருகிற அக்டோபர் 2ஆந் தேதி முதல் எனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில், இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளேன். ஊழல் இல்லா தேசத்தை உருவாக்க எனது போராட்டத்துடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றுள்ளார்.\nPrevious Article தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது: எடப்பாடி பழனிசாமி\nNext Article திடீர் பின்னடைவுக்கு பின் மு.கருணாநிதி விரைவாக தேறி வருகிறார்; மருத்துவமனை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/niththilavalli/niththilavalli3-11.html", "date_download": "2019-12-15T05:30:24Z", "digest": "sha1:YZGEKR5A47WC7ASYQPWXFZ4XENUW7J2I", "length": 58738, "nlines": 195, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Niththilavalli", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம்\nநீண்ட நாட்களுக்குப் பின்பு காராளரைச் சந்தித்ததும் ஏற்பட்ட வியப்பில் அவரிடம் பேசுவதற்கு எவ்வளவோ செய்திகள் இருந்தும் இளையநம்பியால் சில கணங்கள் எதுவும் பேச முடியவில்லை. தவிரவும், காராளரோடு வந்திருந்த புதிய இளைஞன் வேறு உடன் - இருந்ததால், இளையநம்பி அவரிடம் மனம் விட்டுப் பேசவும் இயலவில்லை. ஒருவருக்கொருவர் நலன் விசாரித்துக் கொள்ள முடிந்த அளவில் உரையாடல் நின்று போயிற்று. அப்போது காராளரே முன் வந்து, “பெரியவர் தங்களிடம் இந்த ஒலையைச் சேர்த்து விடச் சொல்லிக் கொடுத்தனுப்பினார்” என்று ஓர் ஓலையை எடுத்து இளைய நம்பியிடம் அளித்திருந்தார். பிடரியிலும் காதோரங்களிலும் சுருண்டு வளர்ந்திருந்த முடியுடனும், பெண்மை முகச் சாயலுடனும் காராளரின் அருகே நின்று கொண்டிருக்கும் இந்தப் புதிய இளைஞனைப் பற்றிப் பெரியவர் அந்த ஓலையில் ஏதாவது எழுதியிருக்கக் கூடும் என்று எதிர்பார்த்தபடியே அதை முத்திரை நீக்கிப் பிரித்தான் இளையநம்பி. அவன் எதிர்பார்த்தது. வீண் போகவில்லை. அந்தச் செய்திகள் அதில் இருந்தன.\n“... மங்கல நல்வாழ்த்துக்களுடனும் நற்பேறுகளுடனும் இளையநம்பி காண்பதற்கு விடுக்கும் ஓலை. இந்த ஓலைதான் திருமால் குன்றத்திலிருந்து நான் உனக்கு விடுக்கும் இறுதி ஓலையாக இருக்கும். என் இடத்தை இனி நீ அறிவதால் அபாயமில்லை. இதற்குப் பின்னால் இப்படி மறைந்திருந்து யாரும் அறியாமல் உனக்கு ஓலையனுப்பவும், கட்டளைகளை இடவும், உபாயங்களைச் சொல்லிக் கொடுக்கவும் அவசியம் இராது. விரைவில் மதுரைமாநகரத்து அரியணையில் புகழ் பெற்ற பாண்டியர் வெண்கொற்றக் குடையின் கீழ் நீ வெளிப் படையாக அரசு வீற்றிருப்பாய். களப்பிரர் ஆட்சியால் வீழ்ச்சியடைந்து விட்ட நமது சமயமும், மொழியும், கலைகளும், நாகரிகமும் மீண்டும் வளரும். நீ அவற்றை வளரச் செய்வாய் என்ற திடநம்பிக்கை எனக்கு உண்டு. நாளை நள்ளிரவு நடு யாமத்திற்குப் பின்னர் களப்பிரக் கருநாடவேந்தன் கலியரசனின்* ஆட்சி பாண்டிய நாட்டில் இருக்கமுடியாது.\n(* ஆதாரம் - வேள்விக்குடிச் செப்பேடுகள்)\nநாளை நள்ளிரவிற் கோட்டையைக் கைப்பற்றுமுன் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளைப் பற்றி இந்த ஓலையில் உனக்கு நான் தெரிவிக்கப்போகிறேன். இதிற்கண்ட கட்டளைகளை அணுவளவும் பிழையாமல் நிறைவேற்ற வேண்டியது உன் கடமை. இந்தக் கடமையை நீ செம்மையாக நிறைவேற்றுகையில் உனக்கு உறுதுணையாயிருப்பதற்காகவே காராளரையும் அனுப்பி இருக்கிறேன். காராளரோடு வந்திருக்கும் புதிய இளைஞன் யார் என்ற கேள்வி இப்போது உன் மனதில் எழலாம். நீ திருக்கானப் பேர்க்காட்டிலிருந்து முதன்முதலாக என்னைச் சந்திக்கத் திருமோகூருக்கு வந்த மறுநாள் காலையில், ‘களப்பிரர்கள் சந்தேகப்பட்டுக் கொன்றுவிட்ட இருவரைத் தவிரப் பாண்டிய அரச வம்சத்தில் நீ உட்பட இன்னும் மூவர் எஞ்சியிருக்கிறீர்கள்’ என்று நான் உன்னிடம் கூறினேன். உடனே நீ என்னிடம் அந்த மூவரில் உன்னொருவனைத் தவிர, ‘மற்ற இருவரும் எங்கிருக்கிறார்கள்’ என்று கேட்டது இன்னும் ஞாபகம் இருக்கும் என்று எண்ணுகிறேன்.\n“இப்போது நீ அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை தம்பீ. நீங்கள் மூவரும் சந்தித்துக் கொள்ள ஒரு சமயம் வரும். அப்போது பார்க்கலாம் என்று அன்று அந்த அதிகாலை வேளையில் உனக்கு நான் மறுமொழி கூறியிருந்தேன். தீவினையோ அல்லது நமது துர்ப்பாக்கியமோ தெரியவில்லை; அதில் ஒருவனை நீ சந்திக்க முடியாமலே போய்விட்டது. களப்பிரர்கள் அவனைக் கழுவேற்றிக் கொன்று விட்டார்கள். தென்னவன் மாறன் கழுவேற்றப்பட்ட தினத்தன்று அவன் உனக்குத் தமையன் முறை ஆகவேண்டும் என்ற உண்மையை உன்னிடம் தெரிவித்துவிட்டதாக இரத்தினமாலை எனக்கு அறிவித்திருந்தாள். அந்தத் தென்னவன் மாறனைத் தவிர எஞ்சியிருக்கும் மற்றொருவன் தான் இப்போது காராளரோடு உன்னைக் காண வந்திருக்கிறான். இவன் பெயர் பெருஞ்சித்திரன். இதுவரை இவன் மாறாக வளநாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய கொற்கையில் குதிரை கொட்டாரத்துத் தலைவன் மருதன் இளநாக நிகமத்தானின் பொறுப்பில் வளர்ந்தவன். பாண்டியர் குலநிதியாகிய நவநித்திலங்களோடு சில திங்களுக்கு முன்புதான் இவன் என்னைக் காண வந்தான். இதற்கு மேல் குறிப்பறியும் திறனுள்ள உனக்கு நான் எதையும் அதிகமாகக் கூற வேண்டியதில்லை. வீரமோ, திடசித்தமோ, ஆண்மையோ அதிகம் இல்லாத இந்தப் பிள்ளையாண்டான் உனக்குத் தம்பி முறை ஆக வேண்டு��். ஒரு தம்பியைத் தமையன் எப்படி வரவேற்க வேண்டுமோ அப்படி முறையாக நீ இவனை வரவேற்கவும், ஏற்றுக்கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறாய். எனினும் மிகப் பெரிய சாதனைகளைச் சாதித்துக் கொடுக்கும் எந்தத் திறனையும் நீ இவனிடம் எதிர்பார்க்க முடியாது. பிறவற்றைக் காராளர் உன்னிடம் விவரிப்பார். இனி இந்த ஓலையின் தொடக்கத்தில் நான் உனக்கு இடப்போவதாகக் கூறிய கட்டளைகள் வருமாறு:\nவெள்ளியம்பலத்திலும், அகநகரின் பிறபகுதிகளிலும் நம்மவர்கள் நிறைய ஊடுருவி இருக்கிறபடியால் நாளை மாலை மயங்குகிற வேளையில் அவர்களைக் கொண்டு புறத்தாக்குதலைத் தொடங்க வேண்டும். இந்தப் புறத் தாக்குதலுக்கு நீ தலைமை தாங்கிப் படை நடத்திச் செல்லக்கூடாது. களப்பிரர்கள் அகநகரில் இப்போது மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். பார்வைக்கு நன்றாகத் தெரிந்தாலும் ஒரு மணல் கோட்டை எப்படித் தொட்டால் உடனே சரிந்து விழுந்து விடுமோ அப்படித் தான் களப்பிரர்களின் கோட்டையும் இப்போது இருக்கிறது. படை வீரர்கள் எல்லாரும் எல்லைகளில் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மமதையின் காரணமாகத் தானே போர்க் களத்திற்குச் செல்லாமல் படைவீரர்களே வெற்றியை ஈட்டிக் கொண்டு வருவார்கள் என்ற தப்புக் கணக்கில் களப்பிரக் கலியரசன் மதுரையிலேயே அரண்மனையில் மாவலி முத்தரையனுடன் வட்டாடிக்கொண்டு* கிடக்கிறான். கூடியவரை அரண்மனையிலும், அகநகர் எல்லையிலும் உள்ள சிறிதளவு களப்பிர வீரர்களின் எண்ணிக்கையும் தனித்தனியே சிதறும்படியாகச் செய்து பல முனைகளில் அவர்களைப் பிரித்துத் தாக்கவேண்டியது நம் கடமை.\n(* தாயக்கட்டம் போல் ஒரு விளையாட்டு)\nவெளிப்படையாக நடைபெறும் புறத்தாக்குதலைத் தொடங்கி அரண்மனையை வளைத்துக் கொள்ளச் செல்லும் நம் வீரர்கள் குழுவிற்குப் பெருஞ்சித்திரன் மட்டும் தலைமை தாங்கினால் போதும். மாலையில் தொடங்கும் இந்தப் புறத் தாக்குதலால் நள்ளிரவுக்குள் நமக்குச் சாதகமான பல மாறுதல்கள் ஏற்படும். நள்ளிரவில் இந்த மாறுதல்கள் தெரிந்த பின் சூழ்நிலையை உறுதி செய்துகொண்டு அதன்பின் நீயும் காராளரும், கொல்லனும் நிலவறையிலுள்ள நம் வீரர்களும் கரந்துபடை வழியாக அரண்மனையிற் புகமுடியும். அவ்வாறு அரண்மனையில் புகுந்ததும் முதல் வேலையாக அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் அழகன் பெருமாள் முதலியவர்க��ை விடுவிக்க வேண்டும். அவர்கள் அரண்மனையில் எங்கே சிறைப்பட்டிருப்பார்கள் என்பதை உங்களுக்குக் காட்டுவதற்கு உங்களோடு இருக்கும் உபவனத்துக் குறளன் உதவியாக இருப்பான். மதுரை மாநகரத்துக் கோட்டையில் நம் மீனக்கொடி பறக்கத் தொடங்கியதும் அதைக்கண்டு வந்து என்னிடம் தெரிவிக்க வையையின் இக்கரையில் செல்லூர் அருகே நானே ஆட்களை நிறுத்தியிருக்கிறேன். கோட்டை யில் நம் கொடி பறப்பதை அறிந்த சில நாழிகைகளில் நானும் என்னோடு மறைந்திருக்கும் மற்றவர்களும் கிழக்குக் கோட்டை வாயில் வழியே அகநகரில் புகுந்து அங்கே அரண்மனைக்கு வந்து சேருவோம். இக்கட்டளைகளை எவ்விதத் தயக்கமும், ஐயப்பாடும் இன்றி நிறைவேற்றுக...” என்று பெரியவர் ஓலையை முடித்திருந்தார்.\nஓலையைப் படித்து முடித்ததும் பெருஞ்சித்திரனை நெஞ்சாரத் தழுவிக்கொண்டு உறவு சொல்லி மகிழ்ந்தான் இளையநம்பி. அரச வம்சத்தின் கடைசி இரண்டு குலக் கொழுந்துகள் சந்தித்துத் தழுவிக் கொண்ட அந்தக் காட்சியைக் காராளர் விழிகளில் ஆனந்தக் கண்ணிர் மல்கக் கண்டு மகிழ்ந்தார்.\nஇரத்தினமாலை தன் மாளிகைக்குப் புதிய விருந்தினர்களாகிய காராளரையும், பெருஞ்சித்திரனையும் வரவேற்று உபசரிக்கத் தொடங்கினாள். உணர்ச்சிக் குமுறல்களை எல்லாம் உள்ளேயே அடக்கிக்கொண்டு இரத்தினமாலை அவ்வளவு விரைவாய் வந்திருப்பவர்களுக்கு முன்னால் எப்படி இத்தனை இயல்பாகச் சிரித்து மகிழவும், வரவேற்கவும் முடிகிறதென எண்ணி வியந்தான் இளையநம்பி. அவளுடைய திறமையை அவன் அப்போது காணமுடிந்தது.\nஅன்று அந்த மாளிகையில் அவர்கள் மூவரையும் ஒரு சேர அமரவைத்து விருந்து பரிமாறினாள் இரத்தினமாலை. விருந்துண்டு முடிந்ததும் மாளிகைக் கூடத்தில் அமர்ந்து மிகமிக நுட்பமான அரச தந்திர உபாயங்களைப் பற்றிக் காராளரும் இளையநம்பியும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவதாக உடனிருந்த பெருஞ்சித்திரன் இருந்ததையும் இடையிடையே கொட்டாவி விட்டபடி உறக்கக் கலக்கத்தில் இருந்ததையும் கவனித்துக் கொண்டே இளையநம்பி, “தம்பீ நீ உறங்கப் போவதாயிருந்தால் போகலாம்” என்று சிரித்துக் கொண்டே அவனை நோக்கிச் சொன்னான். பெருஞ்சித்திரனோ இளையநம்பி அப்படிச் சொல்லுவதற்காகவே காத்திருந்தவனைப் போல் உடனே எழுந்திருந்து உறங்கப் போய்விட்டான். அதைக் கண்டு இளையநம்பி பெர���தும் ஏமாற்றம் அடைந் தான். ஏமாற்றத்தோடு அவன் காராளரைக் கேட்டான்:\n“ஐயா, நாளை மாலை அரண்மனையை வளைத்துப் புறத்தாக்குதல் நடத்திச் செல்லும் படையணிக்கு இவன் தலைமை தாங்கினால் போதும் என்று பெரியவர் கட்டளையிட்டிருக்கிறாரே; அதை நினைத்தால்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. இவனோ பொறுப்பில்லாதவனாகத் தெரிகிறான். மன உறுதியும் போதாது போலிருக்கிறதே\n ஆனால், பெரியவருக்கும் இவனைப் பற்றி நன்கு தெரியும்: தெரிந்திருந்தும் அந்தப் படையணிக்கு இவனைத் தலைவனாக அவர் நியமித்திருக்கிறார் என்றால் அதில் வேறு ஏதாவது நுணுக்கமான காரணம் இருக்கும். அவர் கட்டளைப்படியே செய்து விடுவதுதான் நமக்கு நல்லது...” என்றார் காராளர். பெருஞ்சித்திரனைக் கண்டு மிகமிக வேதனையும் ஏமாற்றமும் அடைந்திருந்தான் இளையநம்பி. புகழ்மிக்க பாண்டிய மரபில் வந்தவனாகவே நம்ப முடியாதபடி விடலைத்தனமாகவும், விட்டேற்றியாகவும் தோன்றினான் அவன். ஒடுக்கப்பட்டுவிட்ட ஓர் அரச குடும்பத்து இளைஞனுக்கு இந்த இளம் பருவத்தில் தான் இழந்த நாட்டை மீட்பதில் எவ்வளவு ஆவலும் சுறுசுறுப்பும் இருக்க வேண்டுமோ அதில் ஒரு சிறிதும் பெருஞ்சித்திரனிடம் இல்லை என்பது இளையநம்பிக்குப் புரிந்தது.\n“தென்னவன் மாறனின் இயல்பு இவனுக்கு நேர் மாறானது ஐயா சீறிப் பாயும் பதினாறடி வேங்கை போன்ற கனலும் தோற்றமும், எதிரிகள் பெயரைக் கேட்டாலே பொங்கி எழும் வீரமும் தென்னவன் மாறனுடையவை. இந்தப் போரில் தென்னவன் மாறன் இருந்திருக்க வேண்டும் ஐயா” என்று கொலையுண்ட பாண்டிய குல மகாவீரனும் இளையநம்பிக்குத் தமையன் முறையுடையவனும் ஆகிய தென்னவன் மாறனைப் பற்றி நினைவூட்டினார் காராளர். களப்பிரர்களால் சிறை செய்யப்பட்டுக் கொலையுண்ட தன் தமையனைப் பற்றி அவர் நினைவூட்டவே ஓரிரு கணங்கள் ஒன்றும் பேசத் தோன்றாமல் அப்படியே கண் கலங்கிப்போய் இருந்துவிட்டான் இளைய நம்பி. அவன் அடைந்த வேதனையைக் கண்டு தென்னவன் மாறனைப் பற்றி நினைவூட்டியதன் மூலம் அப்போது அவன் உணர்வுகளைப் பெரிதும் பாதிக்கச் செய்து விட்டோமோ என்று காராளருக்குக் கூட வருத்தமாக இருந்தது. அவனைத் தனிமையில் இருக்க விட்டு விட்டு இரத்தினமாலையைத் தேடி அவளிடம் பேசுவதற்குச் சென்றார் காராளர்.\nஅதன் பின்பு பிற்பகல் வரை அவர்கள் ஒருவருக் கொருவர் சந்தித்து உரையாடிக் கொள்ள வாய்ப்பின்றியே கழிந்தது. முன்னிரவின் தொடக்கத்திலேயே இளைய நம்பியால் திருமோகூர் அனுப்பப்பட்டிருந்த கொல்லன் திரும்பி வந்து சேர்ந்திருந்தான்.\n தங்கள் ஓலையைக் காராளர் திருமகளிடம் சேர்த்துவிட மட்டுமே முடிந்தது. ஓலையைக் காராளர் மகள் படித்தறிகிறவரை காத்திருந்து மறுமொழியோ, மாற்று ஓலையோ தரச்சொல்லிப் பெற்றுவர நேரமில்லை. நான் காலந்தாழ்த்தாமல் உடனே இங்கு திரும்பி வரவேண்டும் என்று தாங்கள் கட்டளை இட்டிருந்ததைக் கருதிதான் விரைந்து திரும்பிவிட்டேன். இங்கு நான் வந்து நிலவறையிற் படியேறி மேலே வரும்போதுதான் ஏற்கெனவே காராளரும், கொற்கைப் பெருஞ்சித்திரனும் இங்கு வந்து சேர்ந்திருப்பதாக நம் வீரர்கள் கூறினார்கள்” என்றான் திருமோகூர் கொல்லன். காராளர் மூலம் அறியக் கிடைத்த பெரியவரின் கட்டளைகளை எல்லாம் கொல்லனிடமும் விவரித்தான் இளையநம்பி. கொல்லனும் அவற்றையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டபின் -\n“அகநகரின் புறத்தாக்குதலைத் தாங்கள் தலைமை நடத்துவது காரணமாகத் தங்களுக்கு அபாயம் எதுவும் நேரிட்டுவிடக் கூடாதே என்று கருதித்தான் பெரியவர் கொற்கைப் பெருஞ்சித்திரனை அதற்கு அனுப்பச் சொல்லி இருக்கிறார் போலும்” என்று சொன்னான். உடனே அதற்கு இளையநம்பியிடமிருந்து பதில் வந்தது.\n“இது உன் அநுமானம் என்று நினைக்கிறேன்...”\n ஆனால் இந்த அதுமானத்தில் பிழையிருக்காது என்பது மட்டும் உறுதி” என்று மீண்டும் தீர்மானமாக அழுத்திச் சொன்னான். இளையநம்பி அவனிடம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டான்.\n“ஆமாம், இந்தப்பெருஞ்சித்திரன் கொற்கைக் குதிரைக் கோட்டத்துத் தலைவன் மருதன் இளநாக நிகமத்தானுடைய பொறுப்பில் வளர்ந்தும் ஏன் இப்படி ஒரு பொறுப்பும் அறியாத விட்டேற்றியாகத் தலையெடுத்திருக்கிறான்\n“மருதன் இளநாக நிகமத்தார் குதிரைகளை வளர்ப்பதிலும் பழக்குவதிலும், தேர்ச்சி பெற்றவர். மனிதர்களைப் பழக்குவதிலும், வளர்ப்பதிலும் அவர் திறமை எவ்வளவு என்பதற்கு நம் பெருஞ்சித்திரனே சான்று\nகொல்லனின் இந்த மறுமொழியைக் கேட்டு இளையநம்பிக்குச் சிரிப்பு வந்தது. இரும்புப்பட்டறையில் பொன் இழை போன்ற நகைச்சுவையாக முதன்முதலாக இப்போதுதான் அவனிடமிருந்து கேட்டான் இளையநம்பி. பேசிக்கொண்டே இருவரும் மாளிகையின் அலங்கார மண்டபத்தருகே செ��்றனர். அங்கே பேரொளியாக மின்னும் தீபாலங்காரங்களிடையே விளக்குகளுடன் பகை செய்வது போற் சுடர்மின்னுகிற வெண்முத்துக்களைக் கொட்டிக் குவித்து ஒவ்வொன்றாகத் தேர்ந்து பட்டு நூலில் கோத்து ஆரமாக்கிக் கொண்டிருந்தாள் இரத்தினமாலை.\n முத்துமாலை உருவாகிக் கொண்டிருக்கிறாற் போலிருக்கிறதே நாங்கள் எல்லாம் வாள் முனையைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டிருக்கிறோம். இங்கே இரத்தின மாலையின் கையிலோ முத்துமாலை கோர்க்கப்படுகிறது...” என்று கூறியபடியே அருகில் வந்த இளையநம்பியை ஒன்றும் மறுமொழி கூறாமல் அமைதியாக ஏறிட்டுப் பார்த்தாள் இரத்தினமாலை. சில கணங்கள்.அந்த அமைதி நீடித்தது. பின்பு நிதானமாக அவனிடம் இந்த மறுமொழியைக் கூறினாள்.\n“அரசகுமாரர்கள் வாள் முனையைக் கூராக்குவார்கள். போர் முனையில் வெற்றி பெறுவார்கள் அப்படி வெற்றி பெற்றபின் அவர்களை மணக்கும் உரிமையுள்ள நற்குடியிற் பிறந்த பெண்ணழகிகள் அந்த அரசகுமாரரை மாலை சூடி மணக்க ஓடோடி வருவார்கள். அப்படி மணக்கும் வேளையில் அந்தப் பாக்கியத்தைப் பெற்ற பெண்ணரசிக்கு அந்தப் பாக்கியத்தைப் பெற முடியாத என் போன்ற பேதைகள் இப்படி அன்பளிப்பாக எதையேனும் தொடுத்தோ, சூடியோ கொடுக்கத்தான் முடியும்.”\nகொல்லன் உடனிருந்ததால் சுபாவமாகச் சொல்லுவது போல் இந்தச் சொற்களை அவள் கூறியிருந்தாலும் நீறுபூத்த நெருப்பைப்போல் இதன் ஆழத்திலிருந்து அவளுடைய துயர வெம்மை கனல்வதை இளையநம்பி உணர முடிந்தது. அந்த நிலையில் அவளோடு அதிகம் பேச விரும்பாமல் கொல்லனுடன் நிலவறைக்குச் சென்று படைவீரர்களைக் கவனிக்கும் எண்ணத்தோடு புறப்பட்டான் இளையநம்பி.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண��� ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்��ணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nமொபைல் ஜர்னலிசம் : நவீன இதழியல் கையேடு\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nசிலையும் நீ சிற்பியும் நீ\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஇக பர இந்து மத சிந்தனை\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/", "date_download": "2019-12-15T05:58:09Z", "digest": "sha1:STYGRVH5NUZYJFFT5Z7WEANFGR3JIPK4", "length": 54399, "nlines": 480, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: March 2017", "raw_content": "\nசான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடக்கிறது | ஆய்வக உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை\nசான்றிதழ் சரிபார்த்��ல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடக்கிறது | ஆய்வக உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை | அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்காக சான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த நியமனத்தில் அதிகாரிகள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சான்றிதழ் சரிபார்த்தல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து கடந்த 2015-ம் வருடம் மே மாதம் 31-ந்தேதி எழுத்து தேர்வை நடத்தியது. 1900 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்கள் அனைவரும் எடுத்த மதிப்பெண்கள் விவரம் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டது. அதை அரசு தேர்வுகள் இணைய தளத்தில் காணலாம். மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒருவர் நியமனத்திற்கு 5 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படுபவர்கள் பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியதாவது:- கடும் நடவடிக்கை ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வெளிப்படையாக செய்யப்பட உள்ளது. ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித்தருகிறேன் என்று கூறி யாராவது பணம் கேட்டால் கொடுக்கவேண்டாம். அவ்வாறு மோசடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வக உதவியாளர் நியமனத்தில் முதன்மை கல்வி அதிகாரி அல்லது யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்தார்.\nESLC RESULT 2017 | எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.03.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.\nஜனவரி 2017 எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடல் | 04.01.2017 முதல் 09.01.2017 வரை நடைபெற்ற எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.03.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.\nநீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக வசூலித்தது சிபிஎஸ்இ\nநீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக வசூலித்தது சிபிஎஸ்இ | நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக சிபிஎஸ்இ வசூலித்துள்ளது பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-2018-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரி யம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாண வர்கள் ஆன்லைனில் விண்ணப் பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திரு நெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியாகிறது. நீட் தேர்வு எழுத விண்ணப் பிக்கும் பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு ரூ,1,400-ம், எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் மாணவர்களுக்கு ரூ.750-ம் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இதன்படி நாடுமுழு வதும் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த���ள்ள 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிக மான கட்டணத்தை சிபிஎஸ்இ வசூலித்துள்ளது. தேர்வு நடைபெறும் ஒரு மையத்துக்கு மேற்பார்வையாளர், கண்காணிப்பாளர் என 10 பேர் பணி அமர்த்தப்பட் டாலும், 2,200 மையங்களுக்கு 22 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்படு வார்கள். தேர்வு நடைபெறும் தினத் தன்று ஒருவருக்கு சுமார் ரூ.1000 ஊதியமாக கொடுக்கப்பட்டாலும் 22 ஆயிரம் பேருக்கு ரூ.2 கோடியே 20 லட்சம்தான் செலவாகும். விண்ணப்பங்களைப் பெறுவது, பரிசீலனை செய்வது, வினாத்தாள் தயார் செய்வது, தேர்வு நடத்துவது, விடைத்தாள் மதிப்பீடு செய்வது, தேர்வு முடிவை வெளியிடுவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஆன்லைனில் நடைபெறுவதால் அதிகபட்சமாக ரூ.10 கோடியை தாண்டப்போவதில்லை. ஆனால் மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக கட்டணம் வசூலித்திருப்பதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். இதுபற்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பி எஸ்சி) செயலாளர் விஜயகுமாரிடம் கேட்டபோது, \"நாங்கள் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் தேர்வு நடத்துவோம். தேர்வு மையங்கள் அனைத்தும் இலவச மாக கிடைக்கும். தேர்வு அறை மேற்பார்வையாளர்கள், கண் காணிப்பாளர்களுக்கு ஒருநாள் ஊதியம் தரப்படும்\" என்றார். கட்டணம் அதிகம் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் கே.செந்தில் கூறியதாவது: நீட் தேர்வுக்கு மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடி அளவுக்கு வசூலிக்கப்பட்டிருப்பது தேவை யில்லாதது. அவ்வளவு பணம் செலவாகாது. இதுபற்றி கேட்டால், மறுதேர்வு நடத்தவேண்டி இருந் தால் அப்போது எப்படி மீண்டும் கட்டணம் வசூலிக்க முடியும். நீட் தேர்வுக்கு தனியாக அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சொல்வார்கள். அவர்கள் என்ன காரணத்தைச் சொன்னாலும், ரூ.100 கோடி என்பது மிகவும் அதிகம். இனிவரும் காலங்களில் நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்றார்.\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல் | என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரி தெரிவித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 554 உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு வழங்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீதம் இடங்களை மட்டும் கொடுத்தால் போதும். தனியார் கல்லூரிகள் வைத்திருக்கும் 35 சதவீத இடங்களை அந்த கல்லூரியே நிரப்பிக் கொள்ளலாம். அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. 1 லட்சம் இடங்கள் 1 லட்சம் மாணவ-மாணவிகள் தான் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் கடந்த ஆண்டு சேர்ந்தனர். இந்த வருடமும் என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் இன்றி உள்ளனர். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு குறைவுதான். சாதாரண கல்லூரிகளில் சேர்ந்து படித்தால் அந்த கல்லூரிகளில் வேலைக்கு ஆள் எடுக்க தனியார் நிறுவனங்கள் வருவதில்லை. அதன் காரணமாக என்ஜினீயரிங் படிப்பை விட கலை அறிவியல் படிப்பில் நிறைய பேர் சேருவார்கள் என்று தெரிகிறது. கலந்தாய்வு மூலம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவது குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஏப்ரல் 2-வது வாரம் கலந்தாய்வு முறையில் எந்த வித மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு போலவே கலந்தாய்வு நடைபெறும். ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த விண்ணப்பத்தில் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-2 தேர்வு முடிவு 12-ந் தேதி வெளியாகிறது. அதன்பிறகு அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஎழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறத��\nஎழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் விரைவில் அறிவிப்பு வெளியாகிறது | எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 2,100 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 3 முறை பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தகுதி தேர்வு இதையொட்டி 2,100 ஆசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் நியமிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக இருந்தது. ஆனால் அதற்குள் ஆசிரியர் தகுதி தேர்வை விரைவில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துதேர்வு அறிவிப்பை நிறுத்தி வைத்து விட்டு, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து டி.பி.ஐ. வளாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- விரைவில் அறிவிப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறத்தேவை இல்லை. தற்போது 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அப்போது 1,000 பணியிடங்கள் கூடுதலாக உருவாகும். இதில் பதவி உயர்வு போக 500 பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நியமிக்கப்படும். இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.\nசங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி.பயிற்சியில் சேர ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட் ஏப்.12-ம் தேதி வழங்கப்படும். தேர்வு ஏப்.20-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.\nசங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி | சங்கர் ஐஏஎஸ் அகாடமி, மத்திய சமூக நீதி அமைச்சகம் ஆகியவை இணைந்து தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்��ப் பட்ட மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமியை மத்திய சமூக நீதி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதற்காக செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆண்டுதோறும் தலா 50 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். மாத உதவித் தொகையும் உண்டு. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கும் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெறும். பின்னர் சான்றிதழ் சரிபார்த்து தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சியில் சேர ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட் ஏப்.12-ம் தேதி வழங்கப்படும். தேர்வு ஏப்.20-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 044 43533445, 64597222, 45522227 மற்றும் 9444166435 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். www.shankariasacademy.com என்ற இணையதளத்தையும் காணலாம்.\nநீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு\nநீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு | நீட் தேர்வுக்கு படிக்க ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே பாடப் புத்தகங்கள் உள்ளன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழி களில் பாடப் புத்தகங்கள் இல்லாத தால், தாய்மொழியில் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்பு களுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ந��த்தும் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத் தில் மட்டும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு கடந்த ஆண்டு ஆங்கி லத்தில் மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளன. ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நீட் தேர்வுக்கு படிப்பதற்கான பாடப் புத்தகங்கள் இருக்கின்றன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லை. இதனால் மாநில மொழிகளான தங்களுடைய தாய்மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேண்டாம் நீட் தேர்வு இது தொடர்பாக அரசு மருத்து வர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ - SDPGA) மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது: நாடு முழுவதும் பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு படிப்பதற்கான சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே உள்ளன. அப்படி இருக்கும் போது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களால் எப்படி தேர்வுக்கு தயாராக முடியும். படிப்பதற்கு பாடப் புத்தகங்களே இல்லாமல், தமிழில் தேர்வு எழுதலாம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. நீட் தேர்வால் மாநில மொழிகளில் தேர்வு எழுத உள்ள கிராமப்புற, ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார். நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.\nபிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்ட��ய கேள்வி கடினமாக இருந்தது மாணவிகள் கருத்து\nபிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்தது மாணவிகள் கருத்து | பிளஸ்-2 கணித தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர். கடினமாக இருந்தது பிளஸ்-2 தேர்வு தமிழ் முதல் தாளுடன் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவினருக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. முக்கிய தேர்வான கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுகள் நேற்று நடைபெற்றன. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கணித தேர்வை எழுதிய மாணவ-மாணவிகள் கூறியதாவது:- கணித தேர்வில் 40 ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் எளிதானவையாக இருந்தன. 6 மதிப்பெண் கேள்விகள் 10 கொடுக்கப்பட்டிருந்தன. அதில் கட்டாயம் பதில் அளிக்க வேண்டிய கேள்வி மட்டும் கடினமாக இருந்தது. அந்த கேள்வி பாடத்திட்டத்தில் இருந்து நேரடியாக கேட்கப்படாமல் சுற்றிவளைத்து கேட்கப்பட்டு இருந்தது. அதனால் நாங்கள் பெரும்பாலானவர்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை. 10 மதிப்பெண் கேள்விகள் 10 கேட்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் எளிமையாகத்தான் இருந்தன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 20 பேர் பிடிபட்டனர் கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு எடுத்த மாணவர்களுக்கு நேற்றுடன் பிளஸ்-2 தேர்வு முடிந்தது. தேர்வு முடிந்ததையொட்டி மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ணப்பொடி பூசி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். உயிரியியல் மற்றும் வரலாறு பாடப்பிரிவுகள் எடுத்த மாணவர்களுக்கு 31-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. கணிதத்தேர்வில் காப்பி அடித்ததாக 6 பேரும், விலங்கியல் தேர்வில் காப்பி அடித்ததாக 14 பேரும் பிடிபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், சேலம், கடலூர் மாவட்டங்களில் தலா 5 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேரும் என அந்த 20 பேரும் பிடிபட்டனர்.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் வெளியிடபட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடபட்டுள்ளது.\nவேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nஉங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமா\nஅரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணிய��டங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமா\nஆசிரிய படிப்பு முடித்தவரா நீங்கள்\nஅனைத்து கேள்விகளுக்கும் ஒரே தீர்வு FIND TEACHER POST (WWW.FINDTEACHERPOST.COM) ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். முற்றிலும் இலவசமான பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் பதிவு செய்துள்ள ஆசிரிய பட்டதாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறது. முற்றிலும் இலவசமான இந்த சேவையை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.www.findteacherpost.com க்கு ஆசிரியபட்டதாரிகளின் ஆதரவு தொடர்ந்து பெருகிவருகிறது. ஆம். 22 மாதங்களில் 38000 க்கும் மேல் ஆசிரிய பட்டதாரிகள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். 2000 க்கும் மேலானோர் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர். தற்போது கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவியர்கள் உடனே பதிவு செய்ய வேண்டுகிறோம். (இறுதியாண்டு மாணவர்கள் B.Ed., படிப்பையும் சேர்த்தே பதிவு செய்யவும். ஒரு முறை மட்டுமே ON LINE ல் REGISTER செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்களுக்கு உங்கள் விண்ணப்பம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த மென்பொருள். நேர்காணல் பற்றிய தகவல்கள் குறுஞ்செய்தி(SMS) மூலம் இலவசமாக பெறலாம்.இதுவரை நேர்காணல் பற்றிய அழைப்பு கிடைக்காதவர்கள் இந்த தளத்தின் வாயிலாக சுயப்பதிவு (Self Enrolment) செய்து கொள்ளவும். ON LINE ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும்.இதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியபட்டதாரிகளும் உடனே பதிவு செய்யவும்இச்சேவை முற்றிலும் இலவசம்\nNOTE: SMART PHONE வைத்திருப்பவராக இருந்தால் PLAY STORE ல் சென்று FIND TEACHER POST என TYPE செய்து APP – DOWNLOAD செய்து கொள்ளுங்கள். காலிப்பணியிடங்கள் பற்றிய செய்தியை காண்பதுடன் பிடித்த பள்ளியின் காலிப்பணியிடத்துக்கு SELF ENROLLMENT செய்து கொள்ளலாம்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வே���்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து ...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-12-15T05:56:01Z", "digest": "sha1:CKCKL6OKHZFBNQKWPXK7G77GWAJEBM7Q", "length": 16063, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஆசிஃபா வழக்கை தொடக்கம் முதலே முன்னின்று நடத்தி வந்த வழக்கறிஞர் மீது உத்தம்பூரில் பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து அகாடமி விருதை திருப்பியளித்த பேராசிரியர் யாகூப்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொல்கத்தாவில் இரண்டாவது சுதந்திர போராட்டம்- மம்தா போர்க்கொடி\n“முஸ்லிமாக மாறுவேன்”- சமூக செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்திர்\n“ரேப் இன் இந்தியா” மோடியை கேலி செய்த ராகுல் காந்தி: மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது\n“இந்துத்துவாவை எதிர்ப்பதில் ஸ்டானுக்கு தெளிவு இல்லை”- பழ. கருப்பையா\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூகி பொய் கூறியதாக குற்றச்சாட்டு\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு: மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசட்டத்திருத்த மசோதா: இந்தியாவின் வரலாற்று சிறப்பு வலுவிழந்துவிட்டது- வங்கதேச அமைச்சர்\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா: பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அலுவலங்களை பிரித்து மேய்ந்த அஸ்ஸாம் மாணவர்கள்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா\nஅஸ்ஸாம் மாநிலத்தில் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்ட 289 பேர் கைது\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாஜக முதலிடம்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உ��ிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி\n“குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கானது அல்ல”- தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: ஹிட்லருடன் அமித்ஷாவை ஒப்பிட்ட ஒவைஸி\nபொருளாதார மோசடி: சி.பி.ஐ-யிடம் சிக்கிய பாஜக எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஉன்னாவில் மீண்டும் ஒரு பாலியல் சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண் மீது ஆசிட் வீச்சு\nஆசிஃபா வழக்கை தொடக்கம் முதலே முன்னின்று நடத்தி வந்த வழக்கறிஞர் மீது உத்தம்பூரில் பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல்\nBy Wafiq Sha on\t April 15, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆசிஃபா வழக்கை தொடக்கம் முதலே முன்னின்று நடத்தி வந்த வழக்கறிஞர் மீது உத்தம்பூரில் பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல்\nஜம்மு கஷ்மீரில் மதவெறியர்களால் கூட்டு வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்ட ஆசிஃபாவிற்கு நீதி வேண்டி தொடக்கம் முதல் களத்தில் இருந்து போராடியவர் வழக்கறிஞர் தாலிப் ஹுசைன். இவரை வெள்ளி இரவு உத்தம்பூரில் வைத்து பாஜக ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். ஆனால் இது வெறும் சிறிய கைகலப்புத்தான் என்றும் பெரியளவிலான தாக்குதல் எதுவும் இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜனவரி 21ஆம் தேதி, ஆசிஃபா கொலை வழக்கின் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யமால் இருப்பதை எதிர்த்தும், இந்த வழக்கை காவல்துறை மூடி மறைக்க முயல்வதை கண்டித்தும் கதுவா பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்திய மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்திய காரணத்தால் இவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்ட நிலையில் தான் இவர் விடுவிக்கப்பட்டார்.\nஆசிஃபா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை வழக்கறிஞர்கள் தடுப்பதும், பழங்குடியினருக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தை தூண்டிவிட்டு கடையடைப்பு நடத்துவதும் அப்பட்டமான ரவுடித்தனம் என்று கூறியிருந்தார் தாலிப் ஹுசைன். இப்பகுதியில் பல்லாண்டு காலமாக பழங்குடியினர் பிற சமூகத்து மக்களோடு இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர் என்று தெர��வித்த அவர், தற்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும்படி இவர்கள் கோரிக்கை வைப்பது குற்றவாளிகளை பாதுகாக்கவே என்றும் தெரிவித்துள்ளார்.\nTags: கற்பழிப்புகஷ்மீர்ஜம்மு பார் கவுன்சில்தாலிப் ஹுசைன்\nPrevious Articleநீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தின் இருப்பையே அச்சுறுத்துகின்றது: நீதிபதி குரியன் ஜோசெப்\nNext Article தேசியக்கொடிக்கு பதிலாக துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் ஏந்துவோம். ஜம்மு பார் கவுன்சில் தலைவர் B.S.ஸ்லாதியா\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து அகாடமி விருதை திருப்பியளித்த பேராசிரியர் யாகூப்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொல்கத்தாவில் இரண்டாவது சுதந்திர போராட்டம்- மம்தா போர்க்கொடி\n“முஸ்லிமாக மாறுவேன்”- சமூக செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்திர்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து அகாடமி விருதை திருப்பியளித்த பேராசிரியர் யாகூப்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொல்கத்தாவில் இரண்டாவது சுதந்திர போராட்டம்- மம்தா போர்க்கொடி\n“முஸ்லிமாக மாறுவேன்”- சமூக செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்திர்\n“ரேப் இன் இந்தியா” மோடியை கேலி செய்த ராகுல் காந்தி: மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது\n“இந்துத்துவாவை எதிர்ப்பதில் ஸ்டானுக்கு தெளிவு இல்லை”- பழ. கருப்பையா\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உரிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூகி பொய் கூறியதாக குற்றச்சாட்டு\n\"இந்துத்துவாவை எதிர்ப்பதில் ஸ்டானுக்கு தெளிவு இல்லை\"- பழ. கருப்பையா\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamiclinks.weebly.com/blog/september-22nd-2012", "date_download": "2019-12-15T05:15:28Z", "digest": "sha1:BNGOLZUKJII3BRNDL67CSN2CEN4QH3CR", "length": 56303, "nlines": 330, "source_domain": "islamiclinks.weebly.com", "title": "Blog - ALL ISLAMIC CONTENT IN ONE PLACE", "raw_content": "\n1867-ஆம் ஆண்டு, கல்வர் என்ற இயற்கையாளர், மனித பரிணாமம் குறித்த விளக்கப்படம் ஒன்றை வரைந்தார். ப்லாடிபஸ் என்ற உயிரினமாக டைனாசர்கள் மாறுவதை போன்றும், கங்காருவில் இருந்து மனிதன் பரிணாமம் அடைந்ததாகவும் விளக்கியது அந்த படம்.\nநல்லவேளையாக 1871-ஆம் ஆண்டு, மனித பரிணாமம் குறித்த தன்னுடைய பிரபல புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். இல்லையென்றால் மனித பரிணாமத்தை விளக்குகின்றேன் என்ற பெயரில் கற்பனைக்கு எட்டாத கற்பனை படங்களை வரைந்து தள்ளியிருப்பார்கள் பரிணாமவியலாளர்கள்.\n) மனிதன் வந்ததாக கூறப்படும் கோட்பாட்டை டார்வின் பிரபலப்படுத்த, மனித பரிணாமம் குறித்த ஒருமித்த கருத்து பரிணாமவியலாளர்களிடயே உருவாகியது.\nமனித பரிணாமம் என்றவுடன் சட்டென நம் நினைவுக்கு வருவது குரங்கிலிருந்து மனிதன் படிப்படியாக உருமாறும் அந்த படம் தான். யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அந்த படத்தை பிரபல ஓவியரான ருடால்ப் ஜலிங்கர் (Rudolph Zallinger), 1966-ஆம் ஆண்டு வெளியான \"Early Man\" என்ற புத்தகத்திற்காக வரைந்தார்.\nFig 1: \"Early Man\" புத்தகத்தில் இடம் பெற்ற ஜலிங்கர் வரைந்த படம்\nகுரங்கிற்கும் மனிதனிற்கும் இடையே சுமார் 13 இடைநிலை உயிரினங்களை கொண்டிருந்தது அந்த படம். இந்த படமே இன்று சுருக்கப்பட்டும் வரையப்பட்டு வருகின்றது.\nஇப்படம் குறித்த சர்ச்சைகள் நீண்ட காலமாகவே புழக்கத்தில் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பாக இதுக்குறித்து கருத்து தெரிவித்த \"நேச்சர்\" ஆய்விதழின் எடிட்டரான ஹென்றி ஜீ, மனித பரிணாமத்தை விளக்கும் இந்த வரிசையை முட்டாள்தனமானது என்று குறிப்பிட்டார்.\nஹென்றி ஜீ ஏன் இப்படி குறிப்பிட வேண்டும்\nஇந்த கேள்விக்கான பதில் மிக எளிதானது. அது, அந்த படத்தில் உண்மையில்லை என்பது தான். மனிதன் படிப்படியாக மாறுவதை போலவெல்லாம் நம்மிடம் ஆதாரங்களில்லை.\nகுரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்ததாக பரிமாணவியலாளர்கள் ஒருமித்த கருத்தை கொண்டிருந்தாலும், அது எப்படி நடந்தது என்பதில் கடுமையான குழப்பங்கள் அவர்களிடையே உண்டு. ஒருவர் ஒன்றை ஆதாரம் என்று காட்டுவார், அதனை இன்னொருவர் மறுப்பார். அப்படி இல்லையா, ஆதாரம் என்று கருதப்பட்ட ஒன்று காலப்போக்கில் ஓரங்கட்டப்படும். அப்படியும் இல்லையா, ஆதாரம் என்று கருதப்பட்டது பித்தலாட்டம் என்று நிரூபிக்கப்பட்டு அதிர்ச்சியை உண்டாக்கும். மனித பரிணாம வரலாற்றை உற்று நோக்கினால் நமக்கு கிடைக்கும் சுருக்கம் இதுதான். (பரிணாம பித்தலாட்டங்கள் குறித்த இத்தளத்தின் பதிவினை <<இங்கே>> காணலாம்)\nவரலாற்றில் குரங்கினங்கள் இருந்திருக்கின்றன, மனித இனங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் படிப்படியாக மாறியதற்கு தான் இதுவரை நம்மிடம் ஆதாரங்கள் இல்லை. இருப்பவை எல்லாம் முன்னுக்கு பின் முரணான தகவல்களும், குழப்பங்களும் மட்டுமே.\nஅப்படி என்ன குழப்பங்கள் என்கின்றீர்களா அதனை ஆழமாக அலசி ஆராயவே இந்த கட்டுரை முயற்சிக்கின்றது.\nமனித பரிணாமம் என்றால் என்ன\nபல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக இன்றைய மனிதர்களின் மூதாதையரும், குரங்குகளின் மூதாதையரும் ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து பிரிந்துவிட்டார்கள் என்பது பரிணாம புரிதல்.\nFig 2: எளிமைப்படுத்தப்பட்ட மனித பரிணாம விளக்கப்படம்\nசரி, அப்படியென்றால் அந்த பொதுவான மூதாதையர் யார் அந்த பொதுவான மூதாதையரில் இருந்து வந்த மனிதனின் மூதாதையர் யார்\nஇந்த கேள்விக்கான விடை, \"இன்னும் தெளிவான முடிவுக்கு பரிணாம உலகம் வரவில்லை\" என்பது தான். என்ன, நம்முடைய மூதாதையர் யார் என்ற தெளிவு இல்லாமலேயே மனிதன் குரங்கு போன்ற ஒன்றிலிருந்து தான் வந்திருப்பான் என்று சொல்கின்றார்களா என்று நீங்கள் கேட்டால் அதற்கு கீழ்காணும் கருத்து ஒரு ஹின்ட்டை கொடுக்கும்.\nமேற்கண்ட உதாரணம் போலத்தான் இன்று வரை நடந்து வருகின்றது. ஒரு படிமத்த��� மனிதனின் மூதாதையர் என்பார்கள், பின்னர் அது குரங்கின் படிமம் என்றோ அல்லது மனிதனின் மூதாதையர் இல்லை என்றோ நிராகரிக்கப்படும். இன்று வரை மனிதனின் மூதாதையர் \"இந்த குரங்கு போன்ற ஒன்று தான்\" என்று எந்த ஆதாரத்தை நோக்கியும் பரிணாம உலகால் கைக்காட்ட முடியவில்லை.\nஆக, மனிதன் எதிலிருந்து வந்தான் என்ற கேள்விக்கு \"குரங்கு போன்ற ஒன்றிலிருந்து\" என்ற பொதுவான பதில் மட்டுமே உள்ளதே தவிர ஆதாரங்கள் என்று ஒன்றுமில்லை.\nஇன்னும் ஆழமாக மனித பரிணாமத்தை கீறுவோம்....\nஅப்படி என்ன தான் பிரச்சனை\nரைட். இந்த வவ்வால் பார்த்திருப்பீர்கள் :-). பாலூட்டியான அந்த உயிரினம் நன்கு பறக்கக்கூடியது என்பது நாம் அறிந்ததே. வவ்வால் பறக்கும் தன்மையை கொண்டிருந்தாலும் அது பறவைகளிலிருந்து பரிணாமம் அடைந்தது என்று பரிணாம உலகம் கூறுவதில்லை. மாறாக, பறக்கும் தன்மையை வவ்வால் தன்னிச்சையாக வளர்த்து கொண்டது என்றே பரிணாம உலகம் கூறுகின்றது (Convergent Evolution).\nஆக, ஒரே பண்புகள் இருவேறு உயிரினங்களில் காணப்படுகின்றது என்பதற்காக அதிலிருந்து இது வந்தது என்று அர்த்தமல்ல. வவ்வாலிடம் காட்டும் இந்த அணுகுமுறையை மனித பரிணாமத்தில் காட்டாதது தான் குழப்பங்களுக்கு முதல் காரணம்.\nமனிதனுக்கும் குரங்கினங்களுக்கும் சிலபல ஒற்றுமைகள் உள்ளனவா, அப்படியென்றால் மனிதன் குரங்கிலிருந்து தான் வந்திருக்க வேண்டும். ஆதிகால குரங்கின படிமங்களில் மனிதனின் சில தன்மைகள் தென்படுகின்றவா, அப்படியானால் அவை மனிதனின் மூதாதையராக தான் இருக்க வேண்டும். இப்படித்தான் பல படிமங்களை மனிதனின் மூதாதையர் என்று எண்ணி பின்னர் அவை அழிந்து போன குரங்கின் படிமம் என்றோ அல்லது மனிதனின் மூதாதையர் இல்லையென்றோ நிரூபிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டன.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய விவகாரமும் உண்டு. சுமார் 40-80 இலட்சம் ஆண்டுகளுக்கு இடையில், மனிதர்களின் மூதாதையர்களும் சிம்பன்சிக்களின் மூதாதையர்களும் ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து பிரிந்துவிட்டனர் என்பது பரிணாம யூகம். ஆகையால், இந்த இடைப்பட்ட காலத்தில் மனிதத்தன்மைகள்() சிலவற்றுடன் குரங்கு போன்ற படிமங்கள் கிடைக்கின்றனவா, அப்படியென்றால் மனித பரிணாமத்திற்கு ஆதாரமாக காட்ட உங்களுக்கு ஒரு உறுப்பினர் கிடைத்தாகிவிட்டது :-).\nஆனால் இந்த லாஜ���க்கில் அர்த்தமுள்ளதா நிச்சயம் இல்லை. காரணம், சுமார் 80 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பான குரங்கின படிமங்கள் கூட மனிதனின் அதே சில தன்மைகளை பிரதிபலிக்கின்றன. ஆனால் அவற்றை மனிதனின் மூதாதையர் என்று பரிணாம உலகம் கூறுவதில்லை. குரங்கின் படிமங்கள் என்றே கூறுகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை\nFind an ape-like creature between 4 and 8 million years ago that fits at least some of these criteria, and you have a contender for an early human. What remains unclear is whether these characteristics are good indicators of membership in the human family. Wood and Harrison suggest that they might not be - Ancestor Worship, Wired, 22nd Feb 2011. 40-80 இலட்சம் ஆண்டுகளுக்கு இடையில், மனிதனின் சில தன்மைகளோடு காணப்படும் ஒரு உயிரினத்தை கண்டுபிடியுங்கள். அப்படியானால் உங்களுக்கு ஆரம்பகால மனிதனுக்கான ஒரு உறுப்பினர் கிடைத்தாகிவிட்டது. ஆனால் இம்மாதிரியான தன்மைகள் இருப்பது மனித குடும்பத்தில் அவற்றிற்கு ஒரு இடத்தை கொடுத்துவிடுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இல்லை என்றே ஆலோசனை கூறுகின்றனர் வுட் மற்றும் ஹாரிசன் (என்ற உயிரியல் மானிடவியலாளர்கள்) - (Extract from the original quote of) Ancestor Worship, Wired, 22nd Feb 2011.\nயாரையெல்லாம் மனிதனின் மூதாதையர் என்று கருதினர்\n1. Sahelanthropus tchadensis - 70 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய படிமம்.\n2. Orrorin tugenensis - 60 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது.\n3. ஆர்டி (Ardipithecus ramidus) - 44 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது.\n4. லூசி (Australopithecus afarensis) - 32 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது.\n5. செடிபா (Australopithecus sediba) - 19 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது.\nநீங்கள் மேலே காண்பவை எல்லாம் நம்முடைய மூதாதையர் என்று எண்ணப்பட்ட பிரபல படிமங்கள்.\nபடிமங்கள் என்றவுடன் ஒரு விசயத்தை நினைவில் கொள்வது நல்லது. இந்த பழங்கால படிமங்கள் என்பவை துகள்கலாகவே (fragments) நமக்கு பெரும்பாலும் கிடைத்துள்ளன. அவற்றை மறுசீரமைத்து (Reconstruction) தான் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர் பரிணாமவியலாளர்கள். உதாரணத்திற்கு ஆர்டி மற்றும் லூசியின் மறுசீரமைக்கப்பட்ட படிமங்களை பாருங்கள்.\nFig 3: (a) ஆர்டியின் படிமம் (b) லூசியின் படிமம்\nஒருவர் ஒருமாதிரியாக இந்த துகள்களை மறுசீரமைத்து ஒரு கருத்தை சொல்லுவார். இன்னொருவரோ வேறுமாதிரியாக மறுசீரமைத்து வேறொரு கருத்தை சொல்லுவார். நீங்கள் ஆதிகால மனிதன் படம் என்பதாக பல்வேறு படங்களை பார்த்திருப்பீர்கள். அவையெல்லாம் இப்படியாக மறுசீரமைக்கப்பட்டு பின்னர் அவற்றிற்கு கற்பனையில் தோல் போர்த்தப்பட்டு வரையப்பட்டவைகளே.\nசரி விசயத்திற்கு வருவோம். ஆர்டி குறித்த தகவல்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக (2009) வெளிக்கொண்டுவரப்பட்டபோது மிகப்பெரிய பாதிப்பை பரிணாம உலகில் அது ஏற்படுத்தியது. சைன்ஸ் மற்றும் டைம் போன்ற இதழ்கள் அதனை அவ்வருடத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக வர்ணித்தன. ஆனால் அந்த உற்சாகம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. சில மாதங்களிலேயே ஆர்டியின் மனித மூதாதையர் அந்தஸ்து கேள்விக்குறியாக்கப்பட்டது.\n, Time, 27th May 2010. டைம் மற்றும் சைன்ஸ் ஆகிய இரண்டும் ஆர்டியை \"அவ்வருடத்தின் அறிவியல் கண்டுபிடிப்பாக\" பெயரிட்டன. ஆனால் ஆர்டி இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சைன்ஸ் ஆய்விதழில் பிரசுரமாகியுள்ள இரண்டு கட்டுரைகள் ஆர்டி ஆய்வாளர்களின் முக்கிய முடிவுகளை கேள்விக்குறியாக்கியுள்ளன. சிறிய, விந்தையான இந்த உயிரினம் மனித மூதாதையரா என்ற கேள்வியும் அதில் அடக்கம் - (extract from the original quote of) Ardi: The Human Ancestor Who Wasn't\nஆர்டி முதற்கொண்டு நீங்கள் மேலே காணும் படிமங்களை மனிதனின் மூதாதையர் என்று கருத முக்கிய காரணம், அவற்றில் தென்பட்ட மனிதத்தன்மைகளே(). முக்கியமான தன்மைகள் என்றால் இரு கால்களால் நடப்பதும் (Bipedalism), சிறிய கோரைப்பற்களுமே. ஆனால் மனித மூதாதையர் என்று கருதப்பட்ட இவற்றில் காணப்படும் அதே தன்மைகள் 80-70 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய குரங்கின படிமங்களிலும் காணப்படுகின்றன (உதாரணத்திற்கு Oreopithecus, Ouranopithecus மற்றும் Gigantopithecus போன்றவை). ஆனால் இவற்றை மனிதனின் மூதாதையர் என்று பரிணாமவியலாளர்கள் கூறுவதில்லை.\n80-40 லட்சம் ஆண்டுகளுக்கு இடையில் மனித தன்மைகளுடன் குரங்கு போன்ற() படிமம் கிடைத்தால் அவை மனித மூதாதையர். அதுவே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தால் அவை குரங்குகள். என்ன லாஜிக் இது) படிமம் கிடைத்தால் அவை மனித மூதாதையர். அதுவே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தால் அவை குரங்குகள். என்ன லாஜிக் இது தங்கள் யூகங்களுக்கு ஏற்றார்போல ஆதாரங்களை வளைத்து கொள்கின்றார்கள் என்பதை தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்\nஅப்படியானால் மனிதனின் மூதாதையர் என்று கருதப்படும் இந்த பழங்கால படிமங்கள்\nSahelanthropus tchadensis, Orrorin tugenensis மற்றும் ஆர்டி குறித்து நேச்சர் ஆய்விதழில் சென்ற ஆண்டு வெளியான ஆய்வுக்கட்டுரை, இந்த படிமங்கள் மீதான எதிர்மறை விமர்சங்களை மேலும் அதிகப்படுத்தியது. இவை குரங்கின் படிமங்களாக இருக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக கூறினார்கள் அந்த ஆய்வாளர்கள்.\nAustralopithecus afarensis (லூசி இந்த பிரிவை சேர்ந்தது தான்) குறித்து பாரம்பரியமிக்க PNAS (Proceedings of the National Academy of Sciences) ஆய்விதழில் வெளியான ஆய்வுக்கட்டுரை, இந்த படிமங்களில் காணப்படும் கீழ்த்தாடை கொரில்லாக்களை ஒத்திருப்பதாகவும், இவற்றை மனிதனின் மூதாதையர் என்று கூறுவதில் சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டது. கூடவே மனித மூதாதையர் என்ற நிலையிலிருந்து Australopithecus afarensis வெளியேறுவதாகவும் கூறியது. லூசியை மனித மூதாதையர் இல்லை என்று கூறும் விக்கிபீடியா இந்த ஆய்வுக்கட்டுரையையே மேற்கோள் காட்டுகின்றது.\nஆஹா...செடிபாவை பொருத்தவரை நிலைமை சற்று வித்தியாசமானது. பொதுவாக மனித மூதாதையர் என்று கருதப்படும் படிமங்கள் முதலில் பரபரப்பாக பேசப்படும். பின்னர், சிறிது காலத்திற்கு பிறகு மனித மூதாதையர் இல்லை என்று ஓரங்கட்டப்படும். ஆனால் செடிபாவை பொருத்தவரை அதுக்குறித்த தகவல்கள் வெளியானதில் இருந்தே சர்ச்சைகளும் அலங்கரித்துவிட்டன.\n2008-ஆம் ஆண்டு செடிபா படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 2010-ஆண்டு லீ பெர்கர் மற்றும் அவரது குழுவினரால் இதுக்குறித்த தகவல்கள் வெளிவந்து பரபரப்பூட்டின. இதனை மனிதனின் மூதாதையர் என்று கூறிய பெர்கரின் கருத்து மற்ற ஆய்வாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது, மிகைப்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.\nஇன்னும் வேண்டுமா என்பது போல, சைன்ஸ் ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை லீ பெர்கரின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பியது. சற்று காலம் அடங்கியிருந்த செடிபா குறித்த செய்திகள் தற்போது (இவை சார்ந்த பாறைகளில் நடத்தப்பட்ட CT Scan வடிவில்) மறுபடியும் ஆரம்பித்து உள்ளன (July 2012). ஆனால் விடை என்னவோ அதே தான். சில தொல்லுயிரியலாளர்களே செடிபாவை மனித மூதாதையர் என்று ஏற்றுக்கொள்வதாக சமீபத்திய நியூயார்க் டைம்ஸ் குறிப்பிடுகின்றது. இருப்பினும் பொறுத்திருந்து பார்ப்போம், செடிபா வரலாற்றை மாற்றுகின்றதா என்று... :-)\nமொத்தத்தில், மனித பரிமாணம் தன் பர்சனாலிடியை ஒவ்வொருவிதமாக வரலாற்றில் மாற்றிக்கொண்டே தான் வந்துள்ளது.\n\"Anyone who has studied the history of paleoanthropology knows how many times the list of our direct ancestors has been changed, and future discoveries of previously-unknown species will continue to change the picture. We have an outline of our ancestry, but the details are still subject to change\" - Ancestor Worship, Wired, 22nd Feb 2011. நம்முடைய மூதாதையர் யார் என்ற பட்டியல் ��த்தனை முறை மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை தொல்லுயிரியல்-மானிடவியல் வரலாற்றை படித்த அனைவரும் அறிவர். முன்பு நாம் அறியாத உயிரினங்கள் குறித்த கண்டுபிடிப்புகள் தொடர்ந்து காட்சியை மாற்றியமைத்து வருகின்றன. நம்முடைய மூதாதையர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பது குறித்த சுருக்கமான வர்ணனை நம்மிடம் உண்டு. அந்த தகவல்களும் மாறக்கூடியவையே - (extract from the original quote of) Ancestor Worship, Wired, 22nd Feb 2011.\nமனிதன் எதிலிருந்து வந்தான் என்று கேட்டால் \"குரங்கு போன்ற ஒன்றிலிருந்து\" என்று கூறி, மனித பிரிவுக்கு முந்தைய Ardipithecus மற்றும் Australopithecus பிரிவுகளை காட்டுவார்கள் பரிணாமவியலாளர்கள். அப்படியா என்று அந்த பிரிவுகளுக்குள் சென்று அங்கிருக்கும் படிமங்களை படித்தால் ஒவ்வொன்றாக இவர்களே மறுத்திருப்பார்கள் அல்லது சர்ச்சைக்குரியதாக இருக்கும். அப்புறம் எப்படி இவற்றில் இருந்து மனிதன்\nநான் முன்னவே கூறியது போன்று, மனிதன் எதிலிருந்து வந்தான் என்ற கேள்விக்கு \"குரங்கு போன்ற ஒன்றிலிருந்து\" என்ற பொதுவான பதில் மட்டுமே உள்ளதே தவிர ஆதாரங்கள் என்று ஒன்றுமில்லை. எந்த படிமத்தை நோக்கியும் இது தான் மனித மூதாதையர் என்று ஒருமித்த கருத்தோடு கூறமுடியாத நிலையில் தான் பரிணாம உலகம் இருக்கின்றது.\nஅதெல்லாம் சரி, அப்ப நம்ம பிரிவு\nநம்முடைய ஹோமோ பிரிவு ரொம்ப சுவாரசியமானது. இந்த ஹோமோ பிரிவு குறித்து, இறைவன் நாடினால், விரிவாக எதிர்காலத்தில் பார்ப்போம். இப்போதைக்கு இந்த கட்டுரைக்கு ஏதுவாக சில தகவல்களை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.\nஹோமோ பிரிவில் முக்கிய உறுப்பினர்கள் என்றால் அவை பின்வருபவை தான்.\n3. Homo Sapiens (நியாண்டர்தல் மனிதர்கள் மற்றும் தற்காலத்திய மனிதர்கள்)\nFine. நம் ஹோமோ பிரிவின் முதல் உறுப்பினரான H.habilis-லேயே சர்ச்சை கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துள்ளது. இதன் உடலமைப்பு குரங்குகளை போன்று அமைந்துள்ளதாக விக்கி கூறுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பாக \"பரிணாம கோட்பாடு கேள்விக்குறியாக்கப்பட்டதாக\" பல ஊடகங்களும் அல்லோலப்பட்டன. அதற்கு காரணம், மீவ் லீக்கி என்ற பிரபல தொல்லுயிரியலாளரும், அவரது குழுவினரும் கண்டெடுத்த H.habilis மற்றும் H.erectus படிமங்கள் தான். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று அருகாமையிலேயே கண்டெடுக்கப்பட்டன.\nH.habilis பரிணாமம் அடைந்து H.erectus-ஆக மாறியதாக நீண்ட காலமாக எண்ணப்பட்டது. ஆனால் லீக்கியின் ஆய்வு இதனை கேள்விக்குறியாக்கியது. இந்த இரண்டு உயிரினங்களும் சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகள் ஒன்றுக்கொன்று அருகாமையில் வாழ்ந்ததும், habilis-இல் இருந்து erectus வரவில்லை என்பதும் தெளிவானது.\nஇந்த நிகழ்வை தான் ஊடகங்கள் \"பரிணாம கோட்பாடு கேள்விக்குறியாக்கப்பட்டதாக\" பிரபலப்படுத்தின. ஆக, இதிலிருந்து அது வந்தது என்ற யூகம் (வழக்கம் போல) செயலிழந்து, இரண்டிற்கும் பொதுவான மூதாதையர் என்ற புது யூகம் வந்துவிட்டது.\nH.habilis குறித்த சர்ச்சைகள் புதிதல்ல. இவற்றை மனித பிரிவிலிருந்து நீக்கி முந்தைய பிரிவான Australopithecus-சில் சேர்க்க வேண்டுமென்று சில துறைச்சார்ந்த வல்லுனர்கள் கூறிவந்தார்கள். அவர்களில் பிரபல தொல்லுயிரியலாளரான ரிச்சர்ட் லீக்கியும் ஒருவர்.\nஎது எப்படியோ மனிதனின் மூதாதையர் என்ற அந்தஸ்திலிருந்து H.habilis-சும் கீழிறக்கப்பட்டுவிட்டது.\nஎந்தவொரு சர்ச்சையும் இன்றி \"இவன் தான் மனிதன்\" என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் மனிதனின் மூதாதையர் என்றால் அது H.erectus தான். இன்றைய மனிதனின் உடற்கூறுகலோடு ஒத்திருக்கின்றது இவர்களது உடலமைப்பு. சுமார் 18 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியதாக கருதப்படும் இவர்களை அறிவில் குறைந்தவர்கள் என்று பரிணாமவியலாளர்கள் கூறுவது மற்றுமொரு யூகமே.\nஇவர்கள் பேசக்கூடிய தகுதியை பெற்றிருந்திருக்கின்றார்கள், நெருப்பை உருவாக்கக்கூடியவர்களாகவும், கண்ட்ரோல் செய்யக்கூடியவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். மனிதர்களை போல சமூக கட்டமைப்பை கொண்டிருந்திருக்கின்றார்கள். சிக்கலான கருவிகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மிதவை போன்றவைகளில் கடல் கடந்து பயணித்திருக்கின்றார்கள். கடல் மார்க்கமாக இடம் விட்டு இடம் போவதெல்லாம் அறிவில் குறைந்தவர்கள் செய்யக்கூடிய காரியமா\nசுருக்கமாக சொல்லப்போனால் மனிதன் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றான். படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் இவை குறித்தும், மேலும் சிலவற்றை (like Laetoli footprints etc) குறித்தும் எதிர்க்கால பதிவுகளில் விரிவாக பார்ப்போம். (இன்ஷா அல்லாஹ்)\nஎப்படி நியாண்டர்தல் மனிதர்கள் விசயத்தில் தங்கள் தவறான பார்வையை பரிணாமவியலாளர்கள் மாற்றிக்கொ��்டார்களோ, அதேநிலை விரைவில் H.erectus-க்கும் வரலாம். (நியாண்டர்தல் மனிதர்கள் குறித்த இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்)\n1. மனித பரிணாம படத்தில் காணப்படும் வரிசையில் எந்த உண்மையும் கிடையாது. இனியும் யாராவது அந்த படத்தை காட்டினால், ஹென்றி ஜீ கூறியது போல \"முட்டாள்தனமானது\" என்று நீங்கள் கூறலாம்.\n2. மனிதனின் மூதாதையர் என்று கருதப்படும் (பிரபல) குரங்கு போன்ற படிமங்கள் எவையும் மனிதனின் மூதாதையர் அல்ல. அல்லது அட்லீஸ்ட் ஒருமித்த கருத்துக்கு பரிணாம உலகம் இன்னும் வரவில்லை.\n3. மனித இனம் திடீரென்றே படிமங்களில் தோன்றியுள்ளது. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து படிப்படியாக மனிதன் தோன்றியதற்கு ஆதாரங்கள் இல்லை.\n4. மனிதன் தான் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றான்.\nஇறைவன் நம் அனைவரையும் மூட நம்பிக்கைகளில் இருந்து காத்து நேர்வழியில் செலுத்துவானாக.....ஆமீன்.\n75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1262&cat=10&q=Scholarships", "date_download": "2019-12-15T06:14:17Z", "digest": "sha1:T7VDFLMHHRC4HBXC3P5EZWMHBQE54OCH", "length": 10136, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை - எங்களைக் கேளுங்கள்\nபொருளாதாரம் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிக்க முடியுமா\nபொருளாதாரம் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிக்க முடியுமா\nபட்டப்படிப்பில் இந்த பிவு படித்தவர் மட்டுமே பட்ட மேற்படிப்பாக இதை படிக்க முடியும். அடிப்படையில் அறிவியல் பாடங்களை படித்திருப்போருக்கு இது எளிதாக இருக்கும். பொருளாதாரம் படிக்கும் நீங்கள் இதை படிக்க முடியாது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஎம்.எஸ்சி., புவியியல் படிப்பவருக்கான வாய்ப்புகள் என்ன\nசமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்டேன். திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமாக நல்ல வேலை பெற முடியும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி\nவெளிநாட்டுப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது சாத்தியமா\nஎன் பெயர் தேவ சிரில். நான் பி.எஸ்சி., இயற்பியல் முடித்துவிட்டு, தற்போது ���ம்.சி.ஏ., படிக்கிறேன். இந்த கல்வித் தகுதிகளுடன், டெல்லியிலுள்ள நேஷனல் பிசிகல் லெபாரட்டரியில் இடம் பிடிக்க முடியுமா\nஇந்திய ராணுவத்தில் பணி புரிய விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் அதிகாரியாக ராணுவத்தில் பணியில் சேர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=284&cat=10&q=Courses", "date_download": "2019-12-15T04:35:37Z", "digest": "sha1:MSRSCFFGZKAT6IVHYUR3YDMW7O7XWSWY", "length": 10493, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஅஞ்சல் வழியில் பட்டப்படிப்பு படிக்கும் நான் அஞ்சல் வழியில் அடுத்ததாக பி.எட். படிக்க முடியுமா\nஅஞ்சல் வழியில் பட்டப்படிப்பு படிக்கும் நான் அஞ்சல் வழியில் அடுத்ததாக பி.எட். படிக்க முடியுமா\nபி.எட். படிப்பைப் பொறுத்தவரை அஞ்சல் வழியில் படிப்பதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஒன்றில் குறைந்தது 2 ஆண்டுகள் ஏற்கனவே ஆசிரியராகப் பணி புரிந்திருப்பதுடன் தற்போதும் பணி புரிபவராக இருக்க வேண்டும். எனவே பட்டப் படிப்பைப் படித்து முடித்தவுடன் உங்களால் அஞ்சல் வழியில் பி.எட். படிப்பை உடனடியாக படிக்க முடியாது. பொய்யாகச் சான்றிதழ் கொடுத்தும் இதைப் படிக்க முடியாது. எனவே இதில் யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஎன் பெயர் ஜேசுதாஸ். சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் எம்.டெக்., படித்தால், எதிர்காலம் எப்படி இருக்கும்\nஇன்சூரன்ஸ் கம்பெனிகளில் ஏஜன்டாக பணியாற்ற விரும்புகிறேன். பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் போதிய வருமானம் கிடைக்குமா\nநிதித் துறையில் சிறப்பான தொலை தொடர்புப் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nஎனது பெயர் முருகன். நான் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்துள்ளேன். பிறகு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வரும் எனக்கு, தற்போது மென்பொருள் துறையில் விருப்பமில்லாமல் உள்ளது. எனவே, வேறுசில நல்ல வாய்ப்புகள் இருந்த���ல் சொல்லுங்கள்.\nஅரசியல் அறிவியல் படிப்பு பற்றிக் கூறவும். நான் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத விரும்புகிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/list-of-refreshing-herbal-teas-117671.html", "date_download": "2019-12-15T05:17:49Z", "digest": "sha1:6MD6OHL6DHHNW374V36MOXDMPCVJYLJC", "length": 8247, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் ஹெர்பல் டீ, list of refreshing herbal teas– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உடல்நலம்\nசோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் ஹெர்பல் டீ\nவேலைக் களைப்பை நீக்க ஹெர்பல் டீ யை சுட சுட ஒரு கப் அருந்துங்கள் . உற்சாகம் தானாக தொற்றிக் கொள்ளும். உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். மூலிகைகள் மட்டுமன்றி அதன் நறுமணமும் மனதிற்கு ஃபீல் ஃப்ரீயாக உணர வைக்கும்.\nசெம்பருத்தி டீ : செம்பருத்திப் பூவினால் தயாரிக்கப்படும் இந்த டீ உடலுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை அளிக்கக் கூடியது.\nவெள்ளை சாமந்தி டீ : ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. உடல் சோர்வால் வாடும் உங்களுக்கு திடீரென ஆற்றல் கிடைத்ததைப் போன்று உணர வைக்கும் இந்த டீ.\nலெமன் டீ : வைட்டமின் C சத்து நிறைந்த லெமன் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்தது. கொழுப்பைக் குறைத்து உடல் எடையையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.\nஇஞ்சி டீ : அஜீரணக் கோளாறு, வாயுப் பிரச்சனைகளை நீக்கக் கூடியது. தினமும் ஒரு கப் குடித்தால் கெட்டக் கொழுப்புகளும் கரையும்.\nபெப்பர் மிண்ட் டீ : இதில் வைட்டமின் A , C காப்பர், கால்சியம், மெக்னீசியம் என அனைத்தும் அடங்கிய மூலிகை டீ. மனதில் ஏற்பட்டிருக்கும் திடீர் அழுத்தத்திற்கும் இந்த டீ உதவும்.\nக்ரீன் டீ : உடல் எடையைக் குறைக்க இன்று பெரும்பாலோனோர் க்ரீன் டீக்குதான் அடிமையாகி இருக்கின்றனர். தினமும் காலை க்ரீன் டீ குடித்தால் உடலில் க்ளென்சராக செயல்படும்.\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nசென்னையில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nசென்னையில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழி���ர் இவர்தான்\nடோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-match-45-rr-vs-srh-match-prediction-who-will-win-today-s-match-1", "date_download": "2019-12-15T06:03:32Z", "digest": "sha1:LXRYDZZHXN332N6OX3VI7KEDIVQH5KIO", "length": 8784, "nlines": 75, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: போட்டி 45, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு முன்னோட்டம்:", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nதற்போது 2019 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொடரின் 45 - ஆவது லீக் ஆட்டமான இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வென்று, 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி, 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, ஐந்து தோல்விகளுடன், புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.எனவே, இவ்விரு அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் ஒவ்வொரு அணியிலும் இடம் பெறும் ஆடும் அவனை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.\nராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தால் :\nபட்லர் இல்லாத காரணத்தினால் பேட்டிங்கில் ரஹானே, சாம்சன் மற்றும் ஸ்மித்தை பெரிதும் நம்பியுள்ளது,ராஜஸ்தான் அணி. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், இளம் வீரரான ரியான் பராகின் சிறப்பான ஆட்டம், ராஜஸ்தான் அணிக்கு மேலும் நம்பிக்கையை அளித்துள்ளது. ராஜஸ்தான் மண்ணில் 150 முதல் 160 ரன்கள் எடுப்பது நல்ல ஸ்கோர் ஆகும். பந்துவீச்சில் ஆர்ச்சர், கோபால் போன்றோர் ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.\nசன் ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தால் :\nஇந்த சீசனில் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ உலகக் கோப்பை தொடருக்காக நாடு திரும்பியது, ஐதராபாத் அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மணிஸ் பாண்டே மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளது. ஆரஞ்ச் நிற தொப்பியை தன் வசம் வைத்திருக்கும் டேவிட் வார்னர், அந்த ��ணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். மேலும், மிடில் ஆர்டரில் விஜய் சங்கர், ஷகிப் அல் ஹசன், யுசுப் பதான் ஆகிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇறுதியில் வெல்லப் போவது யார்\nபிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு அணிகளும் மிடில் ஆர்டரில் சொதப்பி வருகிறது, முதல் மூன்று வீரர்களையே பெரிதும் நம்பியுள்ளது. சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்ட ஐதராபாத் அணி ராஜஸ்தான் அணிக்கு சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் மோதும் போட்டி, ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.\nஐபிஎல் 2019 சன்ரைஸ் ஹைதராபாத் ராஜஸ்தான் ராயல்ஸ்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஅதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சாதனைகள்\nஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான்கள்- பாகம் 1\nஐபிஎல் 2019: தலைசிறந்த பவுலிங் கூட்டணியை கொண்ட 3 அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/35944-trai-s-beta-site-for-comparing-telecom-providers-tariffs.html", "date_download": "2019-12-15T05:31:50Z", "digest": "sha1:CN4PZJGH53TB2273ZDLCVP4TUZZFRQVR", "length": 9694, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "செல்ஃபோன் கட்டணங்களை ஒப்பிட வலைத்தளம்! | TRAI's beta site for comparing Telecom Providers tariffs", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nசெல்ஃபோன் கட்டணங்களை ஒப்பிட வலைத்தளம்\nபல்வேறு செல்ஃபோன் சேவை நிறுவனங்களின் கட்டண விகிதங்களை ஓப்பிட்ட�� பார்க்க, புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது.\nஇதற்கு முன்னோடியாக சோதனை ரீதியிலான வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதை பார்த்து வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் யோசனைகள் அடிப்படையில் வலைத்தளம் மேம்படுத்தப்பட்டு நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் செல்ஃபோன் கட்டண நிர்ணய முறையை வெளிப்படையானதாக்க முடியும் என டிராய் கருதுகிறது. பயனர்கள் அனைத்து செல்ஃபோன் சேவைகளின் கட்டணத்தையும் வெளிப்படையாக tariff.trai.gov.in என்ற இணையத்தில் பார்க்கலாம் என்றும் டிராய் தெரிவித்துள்ளது. இந்த இணையதளம் தற்போது பீட்டா சோதனையில் இருப்பதாகவும் விரைவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் டிராய் அறிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகணவர் மரணம்.. குழந்தையை கொன்று தற்கொலை செய்துகொண்ட மனைவி..\n இயக்குநர் முருகதாஸின் சந்தோஷ ட்வீட்\nஇந்த மாசம் தாமதமாக செல்லும் ரயில்களின் லிஸ்ட் இதோ\nசுயமா சிந்திக்கறவன் தான் ‘சூப்பர் ஹீரோ’ ட்ரைலர் வெளியீட்டில் சிவகார்த்திகேயன் அதிரடி\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசை���ால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/rajinis-support-is-always-with-me-kamal/", "date_download": "2019-12-15T05:38:48Z", "digest": "sha1:LJKEUGJSTMVTIAMZSAZUZFUEG3ZVZNJG", "length": 2679, "nlines": 59, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "ரஜினியின் ஆதரவு எப்போதும் எனக்கு தான் – கமல்", "raw_content": "\nரஜினியின் ஆதரவு எப்போதும் எனக்கு தான் – கமல்\nரஜினியின் ஆதரவு எப்போதும் எனக்கு தான் – கமல்\nநடிகர் கமலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி அண்மையில் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், ரஜினி ஆதரவு தனக்கு தான் என கூறியுள்ளார்.\nரஜினியின் ஆதரவு எப்போதும் எனக்கு தான் – கமல்\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்\nஇந்திய விமான படைக்கு நன்றி தெரிவித்த கேப்டன் விஜயகாந்த்\n63 வது நாள் பிக்பாஸின் சிறந்த மீம்ஸ்கள்\nகவர்ச்சி நடை நடந்து வேதிகா வெளியிட்ட வீடியோ\nநயனுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SabashSariyanapoti/2019/04/01082349/1030569/Sabash-Sariyana-Potti-Manamadurai-By-Election-AIADMK.vpf", "date_download": "2019-12-15T06:20:13Z", "digest": "sha1:DJR4WX5Y4RUOGRWIWAEZAWQBBAI3QAU3", "length": 6246, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(01/04/2019) சபாஷ் சரியான போட்டி : மானாமதுரை இடைத்தேர்தல் - அதிமுக நாகராஜன் vs திமுக இலக்கிய தாசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(01/04/2019) சபாஷ் சரியான போட்டி : மானாமதுரை இடைத்தேர்தல் - அதிமுக நாகராஜன் vs திமுக இலக்கிய தாசன்\n(01/04/2019) சபாஷ் சரியான போட்டி : மானாமதுரை இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் நாகராஜன் vs திமுக வேட்பாளர் இலக்கிய தாசன்\n(01/04/2019) சபாஷ் சரியான போட்டி : மானாமதுரை இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் நாகராஜன் vs திமுக வேட்பாளர் இலக்கிய தாசன்\n(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி\n(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி\n(02/12/2019) சபாஷ் சரியான போட்டி | உள்ளாட்சி தேர்தல் : அமைச்சர் செல்லூர் ராஜு vs பாலகிருஷ்ணன்\n(02/12/2019) சபாஷ் சரியான போட்டி | உள்ளாட்சி தேர்தல் : அமைச்சர் செல்லூர் ராஜு vs பாலகிருஷ்ணன்\nசபாஷ் சரியான போட்டி | அரசியல் தெரியுமா.. கருத்து மோதல் - அதிமுக vs மக்கள் நீதி மய்யம்\nசபாஷ் சரியான போட்டி | அரசியல் தெரியுமா.. கருத்து மோதல் - அதிமுக vs மக்கள் நீதி மய்யம்\nசபாஷ் சரியான போட்டி : வள்ளுவருக்கு காவி சாயம் : வானதி சீனிவாசன் (பா.ஜ.க) vs சல்மா (திமுக)\nசபாஷ் சரியான போட்டி : வள்ளுவருக்கு காவி சாயம் : வானதி சீனிவாசன் (பா.ஜ.க) vs சல்மா (திமுக)\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\n(05/10/2019) சபாஷ் சரியான போட்டி : கஸ்தூரி Vs நாராயணன்\n(05/10/2019) சபாஷ் சரியான போட்டி : கஸ்தூரி Vs நாராயணன்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema_374.html", "date_download": "2019-12-15T05:40:38Z", "digest": "sha1:ILHDWFPQB643XN5CCRRBQA4SD5KMQXJF", "length": 3541, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "பெங்களூரில் நண்பரின் வீட்டில் எளிமையாக‌ பிறந்தநாளை கொண்டாடப் போகும் ரஜினி!", "raw_content": "\nபெங்களூரில் நண்பரின் வீட்டில் எளிமையாக‌ பிறந்தநாளை கொண்டாடப் போகும் ரஜினி\nவழக்கமாக ரஜினி தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடுவார். அல்லது பிறந்த நாள் நேரத்தில் இமயமலை ஆன்மீக பயணத்தில் இருப்பார். கடந்த ஆண்டு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் ரசிகர்கள் நடத்திய பிறந்த நாள் விழாவில் திடீரென கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.\nஇந்த ஆண்டு ரஜினி தன் பிறந்�� நாளை பெங்களூரில் உள்ள தனது பால்யகால நண்பர்களுடன் கொண்டாடுவது என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தார். நண்பர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற இந்த முடிவு. அதன்படி நேற்று (டிசம்பர் 10) மாலை விமானம் மூலம் பெங்களூர் சென்றார். இன்று(டிசம்பர் 11) அவர் தனது ஆசிரியர்.\nநண்பர்களை சந்திக்கிறார். பெங்களூரில் தான் வாழ்ந்த இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்கிறார். நாளை (டிசம்பர் 12) தனது பிறந்த நாளை ஒரு நண்பர் வீட்டில் எளிமையாக கொண்டாடுகிறார். இவை எல்லாமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51170-up-tops-list-of-gay-sex-cases.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-15T05:15:01Z", "digest": "sha1:KN5AN23T3JETKNUNZJ4ARFJLTMLK4YUP", "length": 11187, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒருபால் ஈர்ப்பு வழக்குகளில் உத்தரபிரதேசம் முதல் இடம்: அறிக்கை | UP tops list of gay-sex cases", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nஒருபால் ஈர்ப்பு வழக்குகளில் உத்தரபிரதேசம் முதல் இடம்: அறிக்கை\nஒருபால் உறவு சம்பந்தமான வழக்குகளில் உத்திரபிரதேசம் முதல் இடத்தை பிடித்துள்ளதாக செய்தி கிடைத்துள்ளது.\nகடந்த வாரம் ஒருபால் உறவு குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய 5 பேர் கொண்ட அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் தன்பாலின உறவு குற்றமல்ல எனத் தெரிவித்தது. அத்துடன் தன்பாலின உறவைத் தடை செய்யும் சட்டம் 377ஐ ரத்து செய்தது. மற்றவர்களுக்கு உள்ள உணர்வு மற்றும் உரிமை ஒருபால் ஈர்ப்பு சமூகத்தினருக்கும் உள்ளது என நீதிமன்றம் குறிப்பிட்டு தீர்ப்பளித்துள்ளது.\nஇந்நிலையில் தேசிய குற்ற ஆவணப் பணியகம் ஒருபால் ஈர்ப்பு சம்பந்தமாக பதியப்பட்ட வழக்கு பட்டியல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2014 முதல் 2016 வரை மொத்தத்தில் 4,690 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது இந்த வழக்குகளில் அனைத்தும் 377 பிரிவின் கீழ் பதியப்பட்டவை. அதில் 2016ல் மட்டும் ஒருபால் ஈர்ப்பு சம்பந்தமாக 2,195 வழக்குகளில் பதியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 2015ல் 1,347 வழக்கும் 2014ல் 1,148 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.\nஇந்தியா முழுமைக்குமான இந்தக் குற்றப் பட்டியலில் உத்திரபிரதேசம்தான் முதல் இடத்தில் உள்ளது. 2016ல் மட்டும் 999 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2015ல் மட்டும் 239 வழக்குகள் பதியப்பட்டதை விட அதிகம். மேலும் கேரளாவில் 207 வழக்குகளும் டெல்லியில் 183, மஹாராஷ்டிராவில் 170 பதியப்பட்டுள்ளன. 2015ல் கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் மட்டும் 159 கே செக்ஸ் சம்பந்தமான வழக்குகளும் ஹரியானா 111, பஞ்சாப் 81 வழக்குகளும் பதிவாகி உள்ளன.\n2015ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 1347 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் பாதிக்கப்பட்ட பலர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 814 குழந்தைகள் ஒருபால் ஈர்ப்பு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nசதத்தில் தொடங்கி சதத்தில் முடிக்கும் குக் \n“எம்எல்ஏக்களை கூட ஸ்டாலின் அனுப்பவில்லை” - கராத்தே பேச்சால் சலசலப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண்ணை வன்கொடுமை செய்ததாக வலம் வந்த வீடியோ - நடந்தது என்ன \nசிறுமியைக் கடத்தி தன்பாலின உறவு - பெண் ஒருவர் கைது..\nதீபக் மிஸ்ராவின் தீர்ப்புகளும், சர்ச்சைகளும்.\nதன்பாலின உறவுக்கு எதிராக மத போதகர் ஆர்ப்பாட்டம்\nதன்பாலின உறவு குற்றமல்ல : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n - உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\n“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசதத்தில் தொடங்கி சதத்தில் முடிக்கும் குக் \n“எம்எல்ஏக்களை கூட ஸ்டாலின் அனுப்பவில்லை” - கராத்தே பேச்சால் சலசலப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T05:13:53Z", "digest": "sha1:XA4T2DN3FVPTC4LIAAWXV7W6RK3KQXLL", "length": 10518, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தெலங்கானா ஆளுநர்", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nஆளுநரை பதவி நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nதெலங்கானா என்கவுன்ட்டர் - நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘என்கவுண்டர் செய்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு’ - மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரம் : விசாரணை குழு அமைத்து மாநில அரசு உத்தரவு\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது தெலங்கானா அரசு\n\"ஆண் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்க வேண்டும்\" ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\n“தெலங்கானா என்கவுன்ட்டர் போன்ற நடவடிக்கைகள் தேவையாக உள்ளது”- டிடிவி தினகரன்\nதெலங்கானா என்கவுன்ட்டர்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை..\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\nதெலங்கானா என்கவுன்ட்டர் : போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nஎன்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை‌‌ பதப்படுத்தி‌ வைக்க ‌உத்தரவு\nநீதி வழங்கப்பட்டுள்ளது - ஹைதராபாத் என்கவுன்ட்டர் குறித்து பிவி.சிந்து ட்வீட்\nதெலங்கானா என்கவுன்ட்டர்‌: சசிதரூர், மேனகா காந்தி எதிர்ப்பு\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\nஆளுநரை பதவி நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nதெலங்கானா என்கவுன்ட்டர் - நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘என்கவுண்டர் செய்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு’ - மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரம் : விசாரணை குழு அமைத்து மாநில அரசு உத்தரவு\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது தெலங்கானா அரசு\n\"ஆண் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்க வேண்டும்\" ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\n“தெலங்கானா என்கவுன்ட்டர் போன்ற நடவடிக்கைகள் தேவையாக உள்ளது”- டிடிவி தினகரன்\nதெலங்கானா என்கவுன்ட்டர்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை..\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\nதெலங்கானா என்கவுன்ட்டர் : போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nஎன்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை‌‌ பதப்படுத்தி‌ வைக்க ‌உத்தரவு\nநீதி வழங்கப்பட்டுள்ளது - ஹைதராபாத் என்கவுன்ட்டர் குறித்து பிவி.சிந்து ட்வீட்\nதெலங்கானா என்கவுன்ட்டர்‌: சசிதரூர், மேனகா காந்தி எதிர்ப்பு\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\nசுயம��க சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/HC?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T04:50:44Z", "digest": "sha1:WKTUIYPDN4QG4X3XZXPSDB3XM4IZOMYT", "length": 10634, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | HC", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n\"உயிருக்கு ஆபத்து உள்ளதால் நேரில் ஆஜராக முடியாது\"- நித்யானந்தா சிஷ்யைகள்\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம்\n‘குயின்’ தொடர்: கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு\n“பழைய மதிப்பெண் சான்றிதழ்களில் சிபிஎஸ்இ பெயர் மாற்றம் செய்யலாம்”-சென்னை உயர்நீதிமன்றம்\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பியது உயர்நீதிமன்றம்\nஇரவோடு இரவாக விழுந்த நீர் இடி - பச்சைமலையில் உருவான புதிய அருவி\n‘பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை பறிப்பு, மரண தண்டனை’ - நாடாளும��்றத்தில் எம்பிக்கள் ஆவேசம்\nகைதியை நண்பன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற கான்ஸ்டபிள் - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n“சிலைகளை மீட்பதில் தமிழக அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை”- பொன் மாணிக்கவேல் அறிக்கை\nஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல்: ராயுடு புகார், அசாருதின் மறுப்பு\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n\"உயிருக்கு ஆபத்து உள்ளதால் நேரில் ஆஜராக முடியாது\"- நித்யானந்தா சிஷ்யைகள்\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம்\n‘குயின்’ தொடர்: கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு\n“பழைய மதிப்பெண் சான்றிதழ்களில் சிபிஎஸ்இ பெயர் மாற்றம் செய்யலாம்”-சென்னை உயர்நீதிமன்றம்\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பியது உயர்நீதிமன்றம்\nஇரவோடு இரவாக விழுந்த நீர் இடி - பச்சைமலையில் உருவான புதிய அருவி\n‘பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை பறிப்பு, மரண தண்டனை’ - நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆவேசம்\nகைதியை நண்பன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற கான்ஸ்டபிள் - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n“சிலைகளை மீட்பதில் தமிழக அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை”- பொன் மாணிக்கவேல் அறிக்கை\nஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல்: ராயுடு புகார், அசாருதின் மறுப்பு\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Tik%20Tok%20Video", "date_download": "2019-12-15T04:45:48Z", "digest": "sha1:3PK3KCQYTQXE6X6DC7IOPKSHNI6TZKI4", "length": 10026, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tik Tok Video", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\n''வடகிழக்கு மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும்'' - அமித்ஷா\nரஞ்சி கோப்பை: கர்நாடக அணியிடம் வீழ்ந்த தமிழ்நாடு அணி..\nசிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்த 30 பேரிடம் விசாரணை\nமியூசிக் ஆப் 'ரெஸ்சோ': டிக் டாக் நிறுவனத்தின் மற்றுமொரு செயலி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nமூதாட்டியிடம் செயின் பறிப்பு - 19 கி.மீ தூரம் சிசிடிவி காட்சிகளை பார்த்து திருடர்களை பிடித்த போலீஸ்..\n“சிறார் ஆபாச படங்களை பரப்பும் 3 குழுக்கள் கண்டுபிடிப்பு” - காவல்துறை\n“ஆபாசப் படம் பார்த்த பட்டியலில் உங்கள் பெயர்.. ” - இளைஞர்களை மிரட்டும் போன் கால்..\n‘என்னை யாராலும் அழிக்க முடியாது’ - நித்தியானந்தாவின் புது வீடியோ\n“என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது”- வீடியோ மூலம் நித்யானந்தா சவால்..\nடிக்டாக் செயலி மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு\nசகோதரி கணவரை உருட்டுக்கட்டையால் தாக்கும் பெண் - வைரல் வீடியோ\n3 வது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை - தாவிப் பிடித்த இளைஞர்\n“குழந்தைகள் தொடர்புடைய ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம்” - காவல்துறை எச்சரிக்கை\nடிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ வெளியிட்ட மனைவியை கொன்ற கணவன்..\n''வடகிழக்கு மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்���டும்'' - அமித்ஷா\nரஞ்சி கோப்பை: கர்நாடக அணியிடம் வீழ்ந்த தமிழ்நாடு அணி..\nசிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்த 30 பேரிடம் விசாரணை\nமியூசிக் ஆப் 'ரெஸ்சோ': டிக் டாக் நிறுவனத்தின் மற்றுமொரு செயலி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nமூதாட்டியிடம் செயின் பறிப்பு - 19 கி.மீ தூரம் சிசிடிவி காட்சிகளை பார்த்து திருடர்களை பிடித்த போலீஸ்..\n“சிறார் ஆபாச படங்களை பரப்பும் 3 குழுக்கள் கண்டுபிடிப்பு” - காவல்துறை\n“ஆபாசப் படம் பார்த்த பட்டியலில் உங்கள் பெயர்.. ” - இளைஞர்களை மிரட்டும் போன் கால்..\n‘என்னை யாராலும் அழிக்க முடியாது’ - நித்தியானந்தாவின் புது வீடியோ\n“என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது”- வீடியோ மூலம் நித்யானந்தா சவால்..\nடிக்டாக் செயலி மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு\nசகோதரி கணவரை உருட்டுக்கட்டையால் தாக்கும் பெண் - வைரல் வீடியோ\n3 வது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை - தாவிப் பிடித்த இளைஞர்\n“குழந்தைகள் தொடர்புடைய ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம்” - காவல்துறை எச்சரிக்கை\nடிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ வெளியிட்ட மனைவியை கொன்ற கணவன்..\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_639.html", "date_download": "2019-12-15T04:52:05Z", "digest": "sha1:K7SEMFSIMI6ASOTEZY7EDSTUVILTBINW", "length": 39735, "nlines": 296, "source_domain": "www.visarnews.com", "title": "அரசாங்கத்தின் அனுசரணையுடன் எமது வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » அரசாங்கத்தின் அனுசரணையுடன் எமது வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்\nஅரசாங்கத்தின் அனுசரணையுடன் எமது வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்\n“நாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்ட பின்னர் பன்னாட்டு நிறுவனங்களின் உள்நுழைவுகள் பற்றியும் சந்தடியின்றி எமது வளங்களைச் சுரண்டிச் செல்கின்ற நிகழ்வுகள் பற்றியும்பலர��� அறிந்திருக்க மாட்டார்கள். இவை மத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றதோ என்ற சந்தேகம் எம்மிடம் வலுப்பெற்றுள்ளது.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மரநடுகையும் மலர்க் கண்காட்சியும் நேற்று சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்தின் மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சும், சனசமூக நிலையங்கள் மற்றும் வெகுஜன இயக்கங்கள் என அனைவரும் இணைந்து கொண்டு இந்நிகழ்வுகளை வெகுசிறப்பாக முன்னெடுத்து வருவது நீங்கள் அனைவரும் நன்கறிந்ததே.\nஅந்த வகையில் இந்த வருடமும் ‘ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்’ எனும் தொனிப்பொருளில் வெகுஜன அமைப்புக்களுடன் இணைந்து கொண்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் அதன்தலைவர் கௌரவ பொ.ஐங்கரநேசனின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.\nமரநடுகை மாத கொண்டாட்ட நிகழ்வு வடக்கு மாகாண சபையின் திணைக்களங்களுக்கு மட்டும் உரித்தான ஒரு நிகழ்வு என்ற தவறான கருத்து பொதுமக்களிடையே நிலவுகின்றது. இந் நிகழ்வானது வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் இது வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பொது மக்களுக்கும் உரிய ஒரு நிகழ்வாகும்.\nநாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்ட பின்னர் பன்னாட்டு நிறுவனங்களின் உள்நுழைவுகள் பற்றியும் சந்தடியின்றி எமது வளங்களைச் சுரண்டிச் செல்கின்ற நிகழ்வுகள் பற்றியும்பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இவை மத்திய அரசின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றதோ என்ற சந்தேகம் எம்மிடம் வலுப்பெற்றுள்ளது. ஏனென்றால் வடக்கு மாகாணத்தின் சூழலியல் வளங்களைப் பாதுகாக்கின்ற பணிகளை மத்திய அரசு தன்னகத்தே கொண்டிருப்பது விந்தைக்குரியது.\nஎமது சூழல் ஏனைய மாகாணங்களை விட வேறுபட்டது. எமது கலை, பண்பாட்டு விழுமியங்கள் பெரும்பான்மை சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களில் இருந்து வேறுபட்டது. எனவே எமது சூழலியலைப்பாதுகாக்கின்ற பொறுப்பு எமக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இன்று எமது பகுதிகளில் காணப்படும் பெரிய மரங்களும் விருட்சங்களும் வகைதொகையின்றி வெட்டி அழிக்கப்படுகின்றமையும் அதன் பலனாக மழைவீழ்ச்சி சில வருடங்களில் வெகுவாகக் குன்றிப் போவதும் விவசாயப் பயிர்ச்செய்கை மற்றும் உபஉணவுப் பயிர், மரக்கறி வகைகள் உற்பத்தி வீழ்ச்சியடைவதும் வருடாவருடம் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. போர்க் காலத்திலும் பசுமை அழிவு நடந்தது. இப்பொழுதுந் தொடர்ந்து நடைபெறுகிறது.\nநவீன இலத்திரனியல் கருவிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றின் அபரீத வளர்ச்சி காரணமாக எமது பகுதியில் காணப்பட்ட சிட்டுக்குருவி போன்ற பல சிறிய பறவையினங்கள் முற்றாக அழிந்து போயுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இது வருத்தத்திற்குரியது. இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் எமது குழந்தைகளின் மூளை வளர்ச்சிகள் கூட பாதிப்படையக்கூடும். தினமும் பல இலட்சக்கணக்கான நுண் அலைகள் குறுக்கும் நெடுக்குமாக எம் மத்தியில் பயணித்த வண்ணமாக உள்ளன. இவை குழந்தைகளின் மூளைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன.\nவளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் இந்த நுண்ணலைகளின் தாக்கங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு அந்த நாட்டின் அரசாங்கங்கள் ஏற்ற பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. எனினும் எமது பகுதிகளில் தேவைக்கு அதிகமாக இந்தப் பாவிப்பானது ஒரு நவீன கலாச்சாரமாக மாறியிருப்பது வேதனைக்குரியது. பாடசாலைக்கு செல்கின்ற ஒரு சிறு பிள்ளையின் கையில் கூட அன்ரோயிட் கையடக்கத் தொலைபேசிகள் காணப்படுகின்றன. இவற்றின் தேவைகள் பற்றியும் இத்தொலைபேசிகள் சமூக கலாச்சார விழுமியங்களில் ஏற்படுத்தக் கூடிய பாரிய தாக்கங்கள் பற்றியும் இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் அறிந்துள்ளார்களோ நாம் அறியோம். வளர்ச்சியடைந்துள்ள இந்த இலத்திரனியல் யுகத்தில் கையடக்கத் தொலைபேசிப் பாவனையற்ற சமூகத்தை உருவாக்குவதென்பது இயலாத காரியம். எனினும் இந்த இலத்திரனியல் சாதனங்களை எம்மில் இருந்து எவ்வளவு தூரத்தில் வைத்திருக்கவே��்டும், எங்கு வைத்திருக்க வேண்டும்; அதன் பயன்பாடுகளை எவ்வாறு மட்டுப்படுத்த முடியும் என்பன பற்றி பொதுமக்கள் அறிவூட்டப்பட வேண்டும்.\nஎமக்கு முன்னைய சந்ததி பசுமைச் சூழலில் மிகச்சிறிய வருமானத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்;. இன்று வருமானம் அதிகரித்து விட்டது. எனினும் வாழ்வில் இன்பமும் அமைதியும் மிகவும் குன்றிவிட்டன.அகலக் கால் வைக்கப்போய் இருப்பையும் இழந்த கதையாகி விட்டது. கொழும்பில் நண்பர் ஒருவருடைய அழகான வீடு ஒரு பிற நாட்டு ஸ்தானிகர் ஒருவருக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் நண்பருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தை வெட்டவேண்டியிருப்பதாகக் கூறப்பட்டது. அனுமதி வழங்கினார் நண்பர். அடுத்து வீட்டைப்போய் அவர் பார்க்கும் போது தோட்டம் வெட்ட வெளியாக இருந்தது. மரங்கள் எல்லாம் நீக்கப்பட்டிருந்தன. ஏன் என்று கேட்டால் மரங்கள் பறவைகளுக்கும் வேறு ஜந்துக்களுக்கும் உறைவிடமாகையால் பாதுகாப்புக் கருதி அவை அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார் ஸ்தானிகர். இன்றைய நிலை இவ்வாறு மாறியுள்ளது. இந்நிலையில் இயற்கையை நேசிக்கின்ற, இயற்கையோடு ஒன்றி வாழுகின்ற ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டிய ஒரு பாரிய பொறுப்பு எமக்கு உண்டு. இயற்கையில் பிறந்த நாங்கள் இன்று செயற்கைக்கு அடிமையாகிவிட்டோம். உணவில் செயற்கை, உற்பத்தியில் செயற்கை, மருந்தில் செயற்கை மக்கள் வாழ்க்கை செயற்கையின் சிறைக்கைதியாகிவிட்டது. இன்று நாம் இழைக்கின்ற தவறுகள் எமது வருங்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடும்.\nஅந்த வகையில் இந்த மரநாட்டுவிழா நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். சூழலை நேசிக்கின்ற சூழலியலாளனாக விளங்குகின்ற கௌரவ பொ.ஐங்கரநேசன், வருடா வருடம் கார்த்திகை மாத மரநாட்டு நிகழ்வுகளில் புதிய புதிய சிந்தனைகளை மக்களிடையே விதைத்து வருவது போற்றுதற்குரியது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் கார்த்திகை மாதத்தில் வடமாகாணம் முழுவதும் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நாட்டுகின்ற நிகழ்வுகள்நடைபெற்றன. யாழ் செம்மணிப் பகுதியில் உள்ள ஏரியின் உள்ளும் மரங்களை நாட்டி சாதனை புரிந்தார்.ஒரு சில கன்றுகளைத் தவிர அவையாவும் இன்று சிறப்பாக வளர்ந்��ு வருகின்றன. காரைநகர் பொன்னாலை பாலத்தின் இருமருங்கிலும் கண்டல் செடிகளை நாட்டி அவை தற்போது கண்டல் மரங்களாக வளரக்கூடிய அளவுக்கு உருப்பெற்றிருக்கின்றன.\nதமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த வருட மரநடுகைமாத சிறப்பு நிகழ்வுகளாக மரநடுகையும் மலர்க்கண்காட்சி நிகழ்வொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. இந் நிகழ்வுகளில் வடமாகாணத்தில் உள்ள தாவர உற்பத்தியாளர்கள் மற்றும் பழ மர விற்பனையாளர்கள் சங்கங்கள் பங்கேற்றுக் கொண்டு தமது உற்பத்திகளை கண்காட்சிக்கு வைப்பதும் அவற்றை விற்பனை செய்யும் நடவடிக்கைகளும் இதே இடத்தில் இன்று முதல் 24.11.2017 வரை தினமும் காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை நடைபெற இருக்கின்றது. பொதுமக்களுக்கு நல்ல இனக் கன்றுகளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாகவும் அதே போன்று உள்ளூர் உற்பத்தியாளர்களின் சந்தை வாய்ப்பை வளப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகவும் இவை அமையவிருக்கின்றன.\nவடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணப் பகுதியில் சங்கிலியன் பூங்காவையும் பழைய பூங்காவையும் இணைக்கின்ற கச்சேரி நல்லூர் வீதியின் இருமருங்கிலும் வரிசையாக மரங்களை நாட்டி ஒரு பசுமை நிறைந்த சாலையாக இவ் வீதியை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ் வீதியை ‘பசுமை இடைவழி’ அல்லது’புசநநn ஊழசசனைழச’என்றோ, அழகுக்காட்சி வழி’ஏளைவய’என்றோ மக்கள் அழைக்கக்கூடிய விதத்தில் ஒரு பசுமைச் சாலையாகமாற்றுவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரிப்பெறப்பட்டுள்ளது என்று அறிகின்றேன். இது வரவேற்புக்குரியது. இச்சாலையின் இருமருங்கிலும் நாட்டப்படுகின்ற மரங்களை நீருற்றி பராமரிக்கின்ற பொறுப்பை அவ்வப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களே மனமுவந்து ஏற்றுக்கொண்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இந்நிலையில் மக்களிடையே தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் குறிக்கோள்கள் ஆழப்பதிந்திருப்பது தெளிவாகின்றது.\nஅமைதிக்கான நொபெல் பரிசு பெற்ற கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாதாய் என்பவர்’ஒவ்வொரு மரம் நாட்டப்படும்போதும் சமாதானத்துக்கான விதை ஊன்றப்படுகின்றது’ என்றார். அதையே இன்று தம்பி நிலாந்தனின் பேச்சு வலியுறுத்தியது. இவர்கள் கூற்றுக்கு அமைவாகப் பாடசாலை மாணவர்கள், இளையவர்கள், முதியோர்கள்என அனைத்துத் தர மக்களிடையேயும் ‘மரங்���ள் – சுற்றுச் சூழலின் பாதுகாவலர்கள்’ என்ற கருத்தை விதைத்து வரும் இந்த இயக்கம் தொடர்ந்து சூழலியல் தொடர்பில் பொதுமக்களுக்கு நல்ல கருத்துக்களையும் விழிப்புணர்வுகளையும் கொண்டு செல்ல வேண்டும்; அதன் மூலம் பசுமையான ஒரு சுற்றுப்புறச் சூழலை எமது வருங்கால சந்ததிக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும். இதற்காக நாம் அனைவரும் இணைந்து கொண்டு பாடுபடுவோம் எனத் தெரிவித்து இந்த நல்ல நிகழ்வு சிறப்புற நடைபெற எனது நல்லாசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடைபெறுகின்றேன்.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nசுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: மஸ்காரா போட்டு போஸ் கொடுத்த பெண்மணி\nபொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: அனந்தி சசிதரன்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nபயணத்தின் போது பாலுட்ட சிரமப்படுறீங்களா\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/112108-director-mohan-raja-says-about-actress-sneha", "date_download": "2019-12-15T05:12:48Z", "digest": "sha1:JICT25DI2UPZIYDGSEMIXEIIFBQ6LIJZ", "length": 21530, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்!\" - 'வேலைக்காரன்' மோகன்ராஜா | Director mohan raja says about actress sneha", "raw_content": "\n\"சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்\" - 'வேலைக்காரன்' மோகன்ராஜா\n\"சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்\" - 'வேலைக்காரன்' மோகன்ராஜா\nமோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'வேலைக்காரன்'. சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடித்திருக்கும் இந்தப் ப��ம் கடந்த வெள்ளியன்று ரிலீஸானது. பகத் பாசில் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பதால் கேரளாவில் அதிக தியேட்டர்களில் படம் வெளியிடப்பட்டது.\n'வேலைக்காரன்' படத்தில் சிவகார்த்திகேயன் வசிக்கும் குப்பம் ஏரியாவை சென்னையில் லைவ்வாக செட் அமைத்து ஷூட் செய்திருக்கிறது படக்குழு. நேற்று பிரசாத் செட்டுக்கு விசிட் செய்த நாம், இயக்குநர் மோகன் ராஜாவிடம் படம் தொடர்பாக சில கேள்விகளை கேட்டோம்,\n'' வேலைக்காரன் படத்துக்கு ரசிகர்கள் கொடுக்கும் ரெஸ்பான்ஸ் எனக்கு ரொம்ப ஹாப்பியாக இருக்கு. 'தனி ஒருவன்' படம் முடித்த கையோடு என்னுடைய அடுத்த படத்துக்காக என் கையில் இரண்டு சான்ஸ் இருந்தது. கமர்ஷியல் ஹிட் கொடுக்கனுமா இல்லைன்னா சமூகத்துக்கு உதவி செய்கின்ற மாதிரி ஒரு கதை செய்யலாமா என்று யோசித்தேன். அப்போது, மக்களுக்கு அவசியமான கதையை பண்ணலாம்னு முடிவு செய்தேன். எனக்குள் இருக்கும் கேள்வி மாதிரி எல்லோர் மனதிலும் சில கேள்விகள் இருக்கின்றன. அதைக் கருவாக வைத்து 'வேலைக்காரன்' பண்ணினேன். இந்தப் படம் எடுத்தது சரிதான் என்று மக்கள் சொல்லி இருக்காங்க. எனக்குள் வந்த சிந்தனையை என் டீம்மிடம் சொன்னேன்.அவர்கள் எல்லோரும் அதை அங்கீகரித்தார்கள். அவர்களால்தான் இந்தப் படம் சாத்தியமானது. இந்த கதையை சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்களிடம் சொன்ன போதும், சூப்பராக இருக்கு ஷூட் போகலாம் அப்படினு சொல்லிட்டாங்க. உடனே ஷூட் போய்விட்டேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக வேலைக்காரன் இருக்கும்.\nஇந்தப் படத்துக்காக செட் போடலாம் அப்படினு முடிவு செய்தவுடன், எல்லா தரப்பு மக்களும் இங்கே இருக்கனும் அப்படினு முடிவு செய்து, அதற்கு ஏற்ற மாதிரி மக்களை ரெடி பண்ணினோம். ஒரு கல்யாண மண்டபத்தில் 1000 மக்களை வரவைத்து அங்கே எந்த மாதிரியான குடும்பங்கள் படத்தில் இருக்கனும் அப்படினு பகுதி வாரியாக பிரித்தோம். க்ரவுண்ட் ஒர்க் நிறைய பார்த்தோம். சிமெண்ட் வீடு, கட்டின வீடு எத்தனை இருக்கனும், குடிசை வீடு எத்தனை இருக்கனும் அப்படினு பிளான் பண்ணி செட் அமைத்தோம். ஒரு டாப் வியூவில் இருந்து கேமராவை காட்டினால் இந்த குப்பத்தில் எத்தனை வீடுகள் எப்படி இருக்கனும் அப்படிங்குற விஷயத்தை பிளான் பண்ணி செய்தோம். ஹீரோ வீட்டில் ரேடியோ ஸ்டேஷன் இருக்கனும் அ��்படிங்குற விஷயத்துக்காகதான் இரண்டு மாடி இருக்கிற மாதிரி செட் அமைத்தோம். அதே நேரத்தில் ஹீரோ வீடு மட்டும் இரண்டு மாடியுடன் இருக்கக் கூடாது அப்படிங்குறதுக்காக ஒரு சில வீடுகளையும் இரண்டு மாடி வீடுகளாக அமைத்தோம்.\nஹீரோ வீட்டிலிருந்து பார்த்தால் வில்லன் காசி வீடு தெரியனும் அப்படினு அதற்கேற்ற மாதிரி காசி வீட்டையும் பிளான் பண்ணினோம். ஏன்னா, ஹீரோ ரேடியோ ஆரம்பித்ததே காசியை எதிர்க்கத்தான் அதனால் ஸ்க்ரிப்ட்டில் இருந்த எல்லா விஷயத்தையும் செட்டில் அப்படியே கொண்டு வந்தோம். படத்தில் ஒரு மணிகூண்டு வரும். அதைநானே ஆர்ட் டைரக்டர் முத்துராஜிடம் சொல்லி அமைக்க சொன்னேன்'' என்றவரிடம் செட்டில் அதிகமான ஆள்கள் நிற்க தடைனு போட்டிருக்கே, நீங்க எப்படி சினிமாவுக்கு தேவையான எல்லா உபகரணங்கள் வைத்துகொண்டு சமாளீத்தீர்கள் என்றால்,\n''ஹீரோ வீடு இரண்டு மாடி அப்படிங்கறதால் இரும்புத்தூண் எல்லாம் வைத்து செட் அமைத்தார்கள். நாங்கள் ஒரு ஐம்பது பேர் ஷூட்டிங்கில் இருந்தோம். டிராலி போட்டு கேமரா எல்லாம் மேலே கொண்டு வந்தோம். எங்களுக்கு அப்போது எந்தவொரு பயமும் இல்லை. ஏன்னா, நாங்கள் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். அவர் எங்களுக்கு பெரிய பக்கபலமாக இருந்தார்.\nஇது எல்லாத்தையும் தாண்டி சினிமாகாரங்க பொழப்பே ரொம்ப வித்தியாசமான பொழப்பு. எங்கள் கேமராமேன் ஒரு நாற்பது அடி ஆழத்தில் இருந்து வேலை பார்த்தார். ஸ்டன்ட் பைட்டர் எல்லாம் உயிரை பயணம் வைத்து ஃபைட் செய்வார்கள். நாங்கள் எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தருக்காக வாழ்வோம். எங்க சினிமா பொழப்பில் மட்டும்தான் அடுத்தவங்களுக்காக வாழ்றதை பார்க்க முடியும். எங்களுக்கு தொழில் பக்தி ரொம்ப முக்கியம்.\nஇந்த செட்டுகள் எல்லாம் புயல், மழை என்ன எல்லாத்தையும் தாங்கி இருக்கு. மழை பெய்யும் போது செட்டில் நிறைய பாம்புகள் வரும். அதைப் பிடித்து விளையாடி விட்டு திரும்பவும் கீழே விட்டுவிடுவோம்.\nஇந்த செட்டை பொறுத்தவரைக்கும் என்னுடைய கோ ஆர்ட் டைரக்டர் பிரபுக்கு நான் பெரிய நன்றி சொல்லனும். இதுதான் கான்செப்ட் அப்படினு சொல்லி விட்டால் போதும், எல்லாத்தையும் கரெக்டாக ஃபாலோ செய்து விடுவார். சென்னையில் இருக்கும் நாற்பது குப்பத்தை முழுவதுமாக சுத்திவிட்டு போட்���ோ எடுத்து என்னிடம் காட்டி குப்பத்தில் இருக்கக்கூடிய எல்லா விஷயத்தையும் கொண்டு வந்து இங்கே நிரப்பி விட்டார்கள்.'' என்றவரிடம் சிவகார்த்திகேயன் இந்த ஸ்க்ரிப்ட்டில் இல்லை என்றால் யார் ஹீரோ என்றால்,\nநான் ஏற்கெனவே சொன்ன மாதிரி இரண்டு ஸ்க்ரிப்ட்தான் இந்தப் படம். ரேடியோவை ஒரு தனிக்கதையாகவும், மார்க்கெட்டிங்கை தனிக்கதையாகவும் வைத்திருந்தேன். மார்க்கெட்டிங் , குப்பம் இது இரண்டையும் ஒன்றாக சேர்த்துதான் ஒரு ஸ்க்ரிப்ட் வைத்திருந்தேன். ரேடியோ வேறு ஒரு கதைக்காக வைத்திருந்த ஐடியா. ஆனால், ரேடியோவையும், மார்க்கெட்டிங்கையும் ஒன்றாக இணைத்ததே சிவாதான். ஒரு வேலை சிவா இல்லைன்னா மார்க்கெட்டிங் மட்டும்தான் கதையாக இருந்து இருக்கும்.\nஇந்தப் படத்தில் வரும் மார்க்கெட்டிங் விஷயம் ஒரு இருபது வருஷமாக என்னுள்ளே தோன்றிய ஒரு விஷயம்தான். சின்ன சின்ன தவறுகள் பார்க்கும் போது, அந்த குற்றணர்ச்சி ஏன் இருக்க மாட்டேங்கிற கேள்வி எனக்குள்ளே தோன்றும். நம்ம எல்லோரும் சாதராண ஆள்கள். சிறியதாக தவறு செய்துவிட்டாலும், நம்ம மனசாட்சி நம்மை குத்தும். ஆனால், சில தவறுகளை செய்யும் போது காலத்தோடு ஓடி, வேலையாக செய்துவிட்டு போகிறோம். இதற்கான விடையாகத்தான் இந்தப் படத்தை எடுத்தேன். நம்ம எந்த சமூகத்தில் வாழ்ந்து இருக்கோமோ, அந்த சமூகத்தை நாம் அழிக்கிறோம் என்றொரு ஆரம்ப புள்ளியில்தான் இந்த கதையை எழுதினேன்''. என்றவரிடம் சினேகா தன்னை குறைவான காட்சியில் காட்டிவிட்டதாக ஃபீல் செய்தார்களே என்றால்,\nஅந்த வருத்தம் எல்லோருக்கும் இருக்கும். எனக்கு கூட நான் எடுத்த நிறைய சீன்ஸ் வரவில்லை என்கிற வருத்தம் இருக்கு. யாரையும் ஏமாற்றனும் அப்படிங்கறதுக்காக செய்யவில்லை. சினேகா மேம் போர்ஷன் பார்த்தால் தெரியும், எத்தனை நாள் மகனை வளர்த்தாங்க, எத்தனை நாள் உணவை சாப்பிட்டாங்க அப்படினு பார்த்தால் தொண்ணுறு நாள் காட்டி இருப்போம். அதற்கு நிறைய காஸ்ட்டியூம் மாற்ற வேண்டி இருக்கும். நிறைய நாள் ஷூட் போக வேண்டிருக்கும். அவங்களுடைய சீன்ஸ் பார்த்தால் சீன்ஸ் வடிவத்தில் இருக்காது. அது மான்டேஜ். இன்னைக்கு இருக்கிற பெரிய சந்தோஷம் பார்த்தால், ஒட்டுமொத்த படத்திலும் சினேகா கேரக்டர்தான் முதலில் பேசப்பட்டது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் சினேகா ரோல்தான். நாங்களே தவறு பண்ணியிருந்தால்கூட சினேகா மேம் மன்னிக்கும் படி கேட்டு கொள்கிறேன்''. என்றவரிடம் கருத்து சொல்லும்படியான படங்களை அண்மையில் எடுக்கக் காரணம் என்ன என்று கேட்டால்,\n'' தற்போது, அர்த்தமுள்ள படங்களை பார்க்கதான் மக்களை விரும்புறாங்க. வேலைக்காரன் படம் கருத்துள்ள படம் அப்படினு சொன்ன தியேட்டரில் படம் பார்க்க யாருமே வரமாட்டாங்க. அந்த கருத்து அவங்களுக்கு தேவைப்படுது அப்படினு நினைத்தால்தான் தியேட்டருக்கே வராங்க. அப்படி கருத்துள்ள படங்களையும் சொல்ல கூடிய விஷயத்தில் சொல்லனும். அதைத்தான் நான் பண்ணுவேன். எந்தவொரு வசனத்தையும் ஹீரோ தன் அறிவுக்கு அப்பாற்பட்டு பேசவே இல்லை. தான் அனுபவித்த விஷயத்தையும், உணர்ந்த விஷயத்தையும்தான் பேசுறான். தன்னை கூலிக்காரன் அப்படினு ஒருத்தன் திட்டும் போதுதான், நம்ம வேலைக்காரன் இல்லையா என்பதை உணர்வான். நம்ம அன்றாட வாழ்க்கையில் பார்க்கக் கூடிய விஷயங்களைத்தான் படத்தில் சொல்லி இருக்கேன். மற்ற படங்களுடன் அதை கம்பேர் பண்ணி பார்க்கும் போது இதில் கொஞ்சம் அதிகமாக தெரிந்து இருக்கலாம். அதை தணித்து காட்ட வேண்டும் என்பதற்காக செய்யவில்லை'' என்று சொல்லி முடித்தார் மோகன் ராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/SrchOptions.asp", "date_download": "2019-12-15T05:04:28Z", "digest": "sha1:Y4MXZTWSWDYMZZIQP5OGHEPMNY4K6SVH", "length": 8698, "nlines": 129, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Search", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nSearch For : Select செய்திகள் கட்டுரைகள் கல்விக்கடன் உதவித் தொகை நுழைவுத் தேர்வு கல்வியாளர்களின் கருத்துக்களம் வெளிநாட்டுக் கல்வி\nமேம்பட்ட தேடுதல் (Advanced Search)\nகல்லூரி / படிப்பு தேடுதல் (College / Course Search))\nவிரிவான தேடுதல் (Detailed Search)\nஉடனடி தேடுதல் (Quick Search)\nஎனது பெயர் மணிமாறன். நெதர்லாந்து நாட்டின் த ஹேக் நகரிலிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற என்னென்ன தகுதிகள் வேண்டும்\nகுறுகிய கால தொழிற்பயிற்சிகளை நாம் எங்கு பெற முடியும்\nஅனிமேஷன் படித்தவருக்கு எங்கு வேலை கிடைக்கும்\nமல்டி மீடியா படிப்புகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி என கூறவும்\nஎன் பெயர் குருநாதன். நான் பிசிஏ படித்துள்ளேன். கணிப்பொறி தொழில்நுட்பத்தில் சிசிஎன்ஏ, ஆர்எச்சிஇ, எம்சிஎஸ்ஏ, ஓசிபி போன்ற தொழில்முறை சான்றிதழ்கள் ஐடி துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\nஉலக தமிழர் செய்திகள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramanathapuram.nic.in/ta/past-events/", "date_download": "2019-12-15T04:47:03Z", "digest": "sha1:KL7VVKE6NVU5BP4LLK6YXJETFE6XSSLK", "length": 5120, "nlines": 96, "source_domain": "ramanathapuram.nic.in", "title": "கடந்த கால நிகழ்வுகள் | இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஇராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram District\nபாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்\nகூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு\nநிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமுன்னாள் படைவீரர்கள் பதிவுகளை சரிபார்க்க சிறப்பு முகாம் 11/11/2019 முதல் 15/11/2019 வரை நடைபெறவுள்ளது.\nதன்னார்வ இரத்த நன்கொடை முகாம் அட்டவணை 2018-2019\nமாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான உள்ளடக்கம்\n© பொருளடக்கம் மாவட்ட நிர்வாகம், ராமநாதபுரம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. , வலைத்தள வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் பாரமரித்தல் தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 25, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1847", "date_download": "2019-12-15T04:36:27Z", "digest": "sha1:IBAY35V5XAB3OIZFAPWHL4X5WKWJDKIG", "length": 8530, "nlines": 176, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1847 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1847 (MDCCCXLVII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமானது.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2600\nஇசுலாமிய நாட்காட்டி 1263 – 1264\nசப்பானிய நாட்காட்டி Kōka 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜனவரி 4 - சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் துப்பாக்கியை அமெரிக்க அரசுக்கு விற்றார்.\nஜனவரி 13 - கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.\nபெப்ரவரி 22 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவென விஸ்டா என்ற இடத்தில் 5,000 அமெரிக்கப் படைகள் 15,000 மெக்சிக்கோப் படைகளை விரட்டினர்.\nமார்ச் 1 - போஸ்டின் சூலூக், ஹெயிட்டி நாட்டுத் தலைவராகத் தன்னை அறிவித்தான���.\nமார்ச் 9 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோவினுள் நுழைந்தனர்.\nமே 29 - விஸ்கவுண்ட் டொரிங்டன் பிரபு காலியை அடைந்து இலங்கையின் பிரித்தானிய ஆளுநராகப் பதவியேற்றார்.\nஜூலை 1 - ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.\nஜூலை 26 - லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.\nஅக்டோபர் 6 - சாமுவேல் பிஸ்க் கிறீன் பருத்தித்துறையை வந்தடைந்தார்.\nடிசம்பர் 31 - ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.\nஒட்டோமான் பேரரசு அபாடன் தீவை பாரசீகப் பேரரசுக்கு வழங்கியது.\nஜோசப் ஃபிரை என்ற ஆங்கிலேயர் முதல் கனசெவ்வக சாக்கலேட் கட்டியை வார்த்து உருவாக்கினார்.\nபெப்ரவரி 11 - தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1931)\nமார்ச் 3 - அலெக்சாண்டர் கிரகாம் பெல், அறிவியல் அறிஞர் (இ. 1922)\nஅக்டோபர் 1 - அன்னி பெசண்ட், பெண் விடுதலைக்குப் போராடியவர் (இ. 1933)\nதியாகராஜ சுவாமிகள் (பி. 1767)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kamalini-070107.html", "date_download": "2019-12-15T06:05:41Z", "digest": "sha1:QFJDD4OAQO6S6XSTG35C4JEDECFRMWZS", "length": 14004, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "18 கேட்கும் கமலினி முகர்ஜி | Kamalini Mukergee hikes her salary - Tamil Filmibeat", "raw_content": "\nநாங்க லவ் பண்ணும்போது... போட்டுடைத்த ஜெனிலியா கணவர்\n10 min ago நிக்கர் தெரிய தொடையை காட்டிய பிரபல விஜய பட நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\n18 min ago இதே வேலையா போச்சு... தீபிகா நடித்த கதையில் இன்னொரு படம்..\n49 min ago இதைலாம் செய்வோம்ல... அசிஸ்டென்ட் டைரக்டர் ஆன பிரகாஷ் ராஜ்\n57 min ago நான்லாம் இன்டர்வியூக்கு கூட இப்படி பண்ணதில்ல.. என்ன போய்... ஃபீலிங்கில் கவின்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nNews ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றி.. தமிழக அரசு உத்தரவு\nAutomobiles தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு ��ேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..\nFinance நீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n18 கேட்கும் கமலினி முகர்ஜி\nவேட்டையாடு விளையாடு சூப்பராக ஓடியதைத் தொடர்ந்து தனது சம்பளத்தை கடுமையாக ஏற்றி விட்டாராம்கமலினி.\nவங்கத்து தங்க தேவதை கமலினி முகர்ஜி தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படியே தமிழுக்கும்தாவியவர். முதல் படத்திலேயே சூப்பர் ஆக்டர் கமல்ஹாசனுடன் நடித்ததால் பெரும் எதிர்பார்ப்புக்கு ஆளானவர்.\nஅதற்கேற்ப வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுடன் இணைந்து அசத்தலாக நடித்திருந்த கமலினியின்நடிப்பு இனிதாக இருந்ததாக ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது.\nஇதனால் கமலினிக்கும் தமிழில் மார்க்கெட் கம்பளத்தை விரித்து வைத்து கால்ஷீட்டுக்கு அலையஆரம்பித்துள்ளனர் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்.\nகமலினி தெலுங்கில் நடித்த ஸ்டைல் படம் இப்போது ஒரு தாயின் லட்சியம் என்ற பெயரில் தமிழுக்கும் டப்ஆகியுள்ளது. இதில் கமலினியும் ஒரு ஹீரோயின். இந்தப் படமும் தனக்கு தமிழில் நல்ல பெயர் வாங்கித் தரும்என்ற நம்பிக்கையில் உள்ளார் கமலினி.\nஇப்படத்தில் கிளாமர் வேட்டையில் இறங்கியுள்ளார் கமலினி. எனவே ஹோம்லி பிளஸ் கிளாமர் நாயகியாக தான்தமிழில் அறியப்படுவோம் என்று அவர் நம்புகிறார்.\nவேட்டையாடு சூப்பர் ஹிட் ஆனதாலும், தனக்கு டிமாண்ட் ஏற்பட்டிருப்பதாலும், இதை சாக்காக வைத்து தனதுரேட்டை ஏற்றி விட்டாராம் கமலினி. தமிழில் நடிக்க அவர் இப்போது கேட்கும் சம்பளம் 18 லட்சமாம். இதுபோகதங்கும் வசதி, சாப்பாடு உள்ளிட்ட இதர வசதிகள் தனியாம்.\nதமிழில் கமலினி நடித்த முதல் படமாக வேட்டையாடு விளையாடு இருந்தாலும் அதற்கு முன்பே விளையாட வாஎன்ற படத்தில் ஒப்பந்தம் செய்யப்படவர்தான் கமலினி. ஆனால் அந்தப் படம் சில காரணங்களால்எடுக்கப்படவில்லை. இதனால் அப்போது நடிப்பு வாய்ப்பை இழந்தார் கமலினி.\nஆனாலும் தொடர்ந்து ��ெய்து வந்த முயற்சிகளின் விளைவாக கமலுடன் ஜோடி போடும் அட்டகாச வாய்ப்புகிடைத்து இப்போது மார்க்கெட்டைப் பிடித்து விட்டார்.\nதிருட்டுப் பயலே ஜீவனுக்கு ஜோடியாக மச்சக்காரன் என்ற படத்தில் கமலினியை நாயகியாக்க பேச்சு நடந்துவருகிறதாம். அனேகமாக கமலினி இறுதியாகி விடுவாராம்.\nஹோம்லியாக மட்டுமல்லாமல் விதம் விதமான பாத்திரங்களில் நடித்து அசத்துவதே தனது லட்சியம் என்கிறார்இந்த கொல்கத்தா ரசகுல்லா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆபாச படம் பார்த்தால் கைது.. ப்ளீஸ்.. இப்படியெல்லாம் போடாதீங்க.. நடிகையிடம் கெஞ்சும் நெட்டிசன்ஸ்\nபாலிவுட்டின் மஞ்ச காட்டு மைனா... கியாரா அத்வானியின் வெரி ஹாட் போட்டோஸ்\nகிஸ் வேணுமா.. நான் இன்னும் ப்ரஷ் பண்ணவே இல்ல.. சூட்டைக் கிளப்பும் சர்ச்சை நடிகையின் தாறுமாறு போட்டோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-reasons-why-south-africa-will-win-the-world-cup", "date_download": "2019-12-15T04:52:34Z", "digest": "sha1:C7D7H4P5OXXPRFAV2H2DMUEN7ZRQOMI7", "length": 9975, "nlines": 76, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தென்னாபிரிக்க அணி உலக கோப்பையை வெல்வதற்கான மூன்று காரணங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்று, தென் ஆப்பிரிக்க அணி. இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் அணி என்று கருதப்படுகிறது, இந்த அணி. தென் ஆப்பிரிக்கா அணியில் பலமான பந்துவீச்சாளர்களும் சிறப்பான பேட்ஸ்மேன்களும் இந்த உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளனர். எனவே, இந்த அணி உலக கோப்பை தொடரை வெல்வதற்கான மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.\nஉலக கோப்பை தொடர்களில் பங்கேற்கும் அணிகளில் சிறந்த பவுலிங் கூட்டணியை கொண்டுள்ள அணியாக திகழ்கிறது, தென்ஆப்பிரிக்கா. அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான டேல் ஸ்டைன், ரபாடா, லுங்கி இங்குடி ஆகிய மூவரும் எதிரணியின் பேட்ஸ்மேன்களை திணறடிக்க காத்திருக்கின்றனர். மேலும், அணியின் இடம்பெற்றிருக்கும் சுழல் பந்துவீச்சாளர்கள் இம்ரான் தாஹிர் மற்றும் ஷம்ஷி ஆகியோர் எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிப்பார்கள். இம்ரான் தாகிர் மற்றும் ரபாடா ஆகியோர் 2019 ஐபிஎல் தொடரில் முறையே 26 மற்றும் 25 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். எந்த ஒரு பேட்டிங் அணியையும் சீர்குலைக்கும் சக்தி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்களுக்கு உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை.\nதென்னாப்பிரிக்க அணியின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் ஏற்றவாறு ஹசிம் அம்லா விளையாடி வருகிறார். இவர் மட்டுமல்லாது, கேப்டன் டுபிளிசிஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோரும் பேட்டிங்கில் மலைக்க வைக்கும் ரன்கள் குவிப்பதில் சிறந்தவர்களாவர். இவர்கள் மட்டுமல்லாது மில்லர் மற்றும் மார்க்கராம் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும், பந்துவீச்சு தரப்பில் அனுபவம் வாய்ந்த டேல் ஸ்டெயின், திறமைவாய்ந்த ரபாடா மற்றும் லுங்கி ஆகியோர் தங்களது பந்து வீச்சு தாக்குதலை தொடுக்க உள்ளனர். மேலும், இம்ரான் தாஹீர் மற்றும் ஷம்ஷி ஆகியோரும் இந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\n#1.இவர்களது சோகம் முடிவுக்கு வருகிறது:\nஇதற்கு முந்தைய உலகக் கோப்பை தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு வந்து தோற்றுவிடுவார்கள். இத்தகைய மோசமான சாதனையை பின்னுக்குத் தள்ளி. இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளது, தென்ஆப்பிரிக்கா அணி. அணியின் சில வீரர்கள் தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்தாலும் அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாது தங்களால் முடிந்த ஆகச்சிறந்த பங்களிப்பினை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென ஓய்வு அளித்த ஏ.பி.டிவில்லியர்ஸ் இம்முறை உலக கோப்பை தொடரில் இல்லாதது தென்னாபிரிக்க அணிக்கு ஒரு மிகப்பெரிய இழப்பாகும். இருப்பினும், அவரது இடத்தை ஈடுகட்டி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பலம் வாய்ந்த அணியாக வலம்வரும் தென்னாப்பிரிக்க அணி, இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கலாம்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில் ஆட்ட நாயகர்களாக விளங்கப்போகும் 3 ஜாம்பவான்கள்\nஇந்திய அணி ஜெர்சி : 1992 - 2015 வரையிலான உலகக் கோப்பை ஜெர்சி நிறம் மாற்றங்கள்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை பயணம் 1975 முதல் 2015 வரை\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nதோனி மீண்டும் டி20 அணியில் இடம் பிடித்ததற்கான மூன்று காரணங்கள்\nஉலக கோப்பை தொடரில், ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் விளாசிய டாப் – 2 பேட்ஸ்மேன்கள்\nஉலக கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஉலக கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்கள்\n1983 உலக கோப்பை ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/the-judgement-is-not-satisfied-says-advocate-news-247461", "date_download": "2019-12-15T05:50:50Z", "digest": "sha1:UZJ7ZAAAGDWDCEM2VNBQNMXTGZJFJRYX", "length": 9709, "nlines": 157, "source_domain": "www.indiaglitz.com", "title": "The judgement is not satisfied says Advocate - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Headline News » தீர்ப்பு எங்களுக்கு திருப்தி இல்லை: சன்னி வக்ஃப் வாரியம்\nதீர்ப்பு எங்களுக்கு திருப்தி இல்லை: சன்னி வக்ஃப் வாரியம்\nஅயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பில்,’சர்ச்சைக்குரிய அயோத்தியின் இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும், அந்த இடத்தில் இந்துக்கள் கோவில் கட்டலாம் என்றும், அதே நேரத்தில் அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும் உபி அரசும் தர வேண்டும் என்றும் இந்த தீர்ப்பை மத்திய அரசு மூன்று மாதங்களில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதுவரை சர்ச்சைக்குரிய இடம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது\nஇந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலா அவர்கள், ‘சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் நாங்கள் திருப்தி அடையவில்லை. தீர்ப்பு குறித்து உரிய ஆலோசனைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.\nமேலும் இந்த தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருதக்கூடாது என்றும், தீர்ப்பின் முழு விபரத்தை படித்தபின் சீராய்வு மனு குறித்து ஆலோசிக��கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.,\nமறுமணம் செய்ய விரும்பிய விவாகரத்து ஆன டீச்சருக்கு நேர்ந்த விபரீதம்:\nமருந்துகளின் விலையை 50 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ளலாம்.. தேசிய மருந்து பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி.\nஎங்க ஊரையே காணும் சார்.. ராமநாதபுரத்தில் காணாமல் போன ஒரு கிராமம்.\nதற்கொலை செய்த கணவன், துக்கம் தாளாமல் குழந்தையை கொன்று தானும் இறந்த மனைவி..\nஆண் நண்பருடன் டிக்டாக்கில் இளம்பெண்: அடித்தே கொலை செய்த கணவன்\n18 வயது இளைஞரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் ஐபோன்\nஉண்மையை சொன்னதற்கு மன்னிப்பு கேட்கனுமா, என் பெயர் ராகுல் \"சாவர்க்கர்\" இல்லை, ராகுல் \"காந்தி\"..\nசென்னை நபரை வலைவீசி தேடும் சச்சின்: தமிழில் பதிவு செய்த டுவீட்\nஐதராபாத் என்கவுண்டரில் இறந்த குற்றவாளிகளின் பிணங்களுக்கு வாரம் ஒருமுறை ஊசி\nஅம்மாவைப் போல வேடம் போட்டு ஓட்டுநர் உரிமம் வாங்க சென்ற மகன்..\nகுழந்தைகள் ஆபாசப்படம் பகிர்ந்தவர்கள் லிஸ்டில் மருத்துவர்கள் மற்றும் தொழிலதிபர்கள்....\nசென்னை மழை ஜஸ்ட் மிஸ் ஆயிருச்சு: தமிழ்நாடு வெதர்மேன்\n48 வயது பெண் பாலியல் பலாத்காரம், கழுத்தறுத்து கொலை: விருதுநகரில் அருகே பரபரப்பு\n38 வயது திருமணமாகாத பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்த தொழிலதிபர்: பின்னர் நடந்த விபரீதம்\nஒரு வாரத்தில் விசாரணை, 21வது நாளில் தூக்கு: ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\nகழுகை பிடித்து நீருக்குள் இழுத்த ஆக்டோபஸ்..\nஇனி இந்த போன்களிலெல்லாம் வாட்ஸ் அப் வேலை செய்யாது..\nவெளிநாட்டில் கணவர்.. மற்றொரு காதல். கேரளாவில் பெண் கொலை.\n ரசிகர் மீது கோபப்பட்ட ரொனால்டோ. வீடியோ.\nஅயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், கோவில் கட்டவும் அனுமதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், கோவில் கட்டவும் அனுமதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Kartarpur-corridor-PM-thanks-Imran-Khan-for-understanding-India-sentiment-31266", "date_download": "2019-12-15T05:04:40Z", "digest": "sha1:U3LSP572XF7KQPGDCI544TA3COXTAGF6", "length": 10689, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "சீக்கியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த இம்ரான்கானுக்கு பிரதமர் மோடி நன்றி", "raw_content": "\nபெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழும் தமிழகம்…\nநாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது FASTAG முறை…\nகங்கை நதியில் மோடி ஆய்வு…\nதமிழக ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர்…\nஅதிமுக அரசு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் செல்லூர் ராஜூ…\nஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது - மெய்ப்பிக்கும் ரஜினி மற்றும் கமல்…\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்…\nநாடெங்கும் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒன்றாகச் சந்திக்கும் \"குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\"…\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல நடிகரின் மகள்…\nசேரனுக்கு எதிர்பாராத surprise கொடுத்த சாக்ஷி..…\nஹீரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்…\nலாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ....\nஸ்டாலினின் பொய்களுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி…\nநாசா இணைய வழித்தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவி…\nதமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட லோக் அதாலத் நீதிமன்றங்கள்…\nமின் வாரிய பணிமனையில் நடைபெற்ற கேங்மேன் பணிக்கான தேர்வு…\nஅரியலூர் பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை செய்த 2 பேர் கைது…\nசேலம் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை: மூன்று தனிப்படைகள் அமைப்பு…\nகுத்துவிளக்கை திருடி குட்டையில் விழுந்த இளைஞர் மாயமானதால் பரபரப்பு…\nதீபாவளிச் சீட்டு நடத்தி ரூ. 25 கோடி ஏமாற்றியதாக திமுக பிரமுகர் மீது புகார்…\nசணல் பைகள் பற்றிய கற்பனையை மாற்றும் கண்காட்சி…\n164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி என்ஜின் ரயில் இயக்கம்…\nசூடானில் தீ விபத்தில் சிக்கிய 5 தமிழர்கள் தாயகம் திரும்பினர்…\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றியை பதிவு செய்யும் - அமைச்சர் காமராஜ்…\nசீக்கியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த இம்ரான்கானுக்கு பிரதமர் மோடி நன்றி\nபஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்துவாராவுக்கும் பாகிஸ்தானின் கர்த்தார்பூர் தர்பார் சாகிப் குருத்துவாராவுக்கும் இடையே சீக்கிய பக்தர்கள் சென்று வருவதற்காகத் தனிச் சாலை, பொதுவான சோதனைச் சாவடி ஆகியவை இரு நாடுகளின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழியாக சீக்கிய பக்தர்கள் 500 பேர் கொண்ட குழுவினர் முதன்முறையாக இன்று புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர், அவர் கணவ���் சுக்பீர் சிங் பாதல் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் குழுவில் செல்கின்றனர். இந்தப் புனிதப் பயண வழித்தடத்தின் திறப்பு விழா குருதாஸ்பூரில் நடைபெற்றது. விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வழித்தடம், பொதுவான சோதனைச் சாவடி திறப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.\nகர்த்தார்பூர் திட்டத்தை நிறைவேற்றப் பாடுபட்ட பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், அகாலி தளத் தலைவர் சுக்பீர் பாதல் ஆகியோரைப் பாராட்டினார். சீக்கியர்களின் மத உணர்வை மதித்து திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் மோடி நன்றி தெரிவித்தார்.\n« தளபதி 64-ல் புதிதாக இணைந்த டிவி தொகுப்பாளினி Twitter-க்கு போட்டியாக மாறும் Mastodon இணையதள பக்கம் »\nஇந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபருக்கு வரவேற்பு\n“பெண்களுக்கு ஏன் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் தெரியுமா\nஅடேங்கப்பா.. மோடி 50 இடங்களில் பிரசாரம்\nபெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழும் தமிழகம்…\nஇந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று துவக்கம்…\nஸ்டாலினின் பொய்களுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி…\nநாசா இணைய வழித்தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவி…\nதமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட லோக் அதாலத் நீதிமன்றங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/5613-.html", "date_download": "2019-12-15T05:18:06Z", "digest": "sha1:U3C4VZMFHI2YGSPMZS7A5ZDRMAQESF7G", "length": 8559, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள் |", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nகரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள்\nமஞ்சள் காமாலை உள்ளவர்கள் இந்த கீரையின் சாறை எடுத்து தினமும் ஏழு நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நோய் குணமடையும். இந்த கீரையை அரைத்து மோரில் கலந்து அதை கல்லீரல் வீக்கம் அடைந்த குழந்தைகளுக்கு கொடுத்தால் அது நாளடவில் குணமாகிவிடும். மாதவிடாய் காரணமாக பெண்களுக்கு இரத்த போக்கு அதிகமாக இருக்கும் காலங்களில் கீரையை வேகவைத்து அதை வடிக்கட்டி குடித்துவர நல்ல பலனை காணலாம். இதன் சாறுடன் தேங்காய் எண்ணையைக் கலந்து அதை சூடேற்றி தலைக்கு தடவினால் முடி கருமையடையும், மேலும் முடி உதிர்வதை தடுக்கும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெராக்ஸ் எடுக்க வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. கடை உரிமையாளர் கைது\nஅமித் ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய வீராங்கனை ..\nகட்டிடத்திற்கு தீவைத்த மனநலம் பாதித்தவர் 7 பேர் உடல்கருகி பலி\nநித்தியானந்தா மீது முன்னாள் சீடர் பாலியல் புகார்...\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/7637-.html", "date_download": "2019-12-15T05:30:56Z", "digest": "sha1:6WTXA7KVMY5IG5YEH33QZN2Q2TE56YSI", "length": 8566, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "ஏன் உலர்ந்த பழங்களை உண்ண வேண்டும்? |", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆ���ாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஏன் உலர்ந்த பழங்களை உண்ண வேண்டும்\nஎளிதில் எங்கும் எடுத்துச்செல்லக் கூடிய உலர்ந்த பழவகைகள், நீண்ட காலம் கெடாமலும் இருக்கும். மேலும் 'Phenol' எனப்படும் 'Antioxidant' பொருள் உலர்பழ வகைகளான அத்தி மற்றும் பேரீச்சம்பழத்தில் மிகுந்துள்ளது. உலர்ந்த பழங்களில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் அவற்றை எடுத்துக் கொள்வதால் செரிமானமும் உடல் எடையும் சீராகும். இப்பழங்கள் புற்றுநோய் மற்றும் இதய நோய்களையும் தடுக்கும். எனினும் சாதாரண பழங்களைக் காட்டிலும் உலர்பழங்களில் அதிக கலோரிகள் நிறைந்திருப்பதால் அவற்றை அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபணத்திற்காக கடத்தப்பட்ட முதலமைச்சரின் சகோதரர்.. அதிரடியாக மீட்ட காவல்துறை\nஜெராக்ஸ் எடுக்க வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. கடை உரிமையாளர் கைது\nஅமித் ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய வீராங்கனை ..\nகட்டிடத்திற்கு தீவைத்த மனநலம் பாதித்தவர் 7 பேர் உடல்கருகி பலி\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள���கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14599/2019/11/sooriyanfm-gossip.html", "date_download": "2019-12-15T06:06:42Z", "digest": "sha1:4KK4LSFDVO7RTXMNCUY25RCASATDNSNX", "length": 12453, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "போர் இல்லாத யேமன் விரைவில் உருவாகுமா? - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபோர் இல்லாத யேமன் விரைவில் உருவாகுமா\nSooriyanFM Gossip - போர் இல்லாத யேமன் விரைவில் உருவாகுமா\nசவுதி அரேபியா, யேமன் மீது மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கையை 80 சதவீதம் அளவில் குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து யேமனுக்கான ஐக்கிய நாடுகள் பிரதிநிதி மார்ட்டின் கிரிபித் கூறும்போது, ''கடந்த இரு வாரங்களாக யேமனில் வான்வழித் தாக்குதல் நடத்துவதை யேமன் கூட்டுப் படைகள் 80 சதவீதம் நிறுத்திவிட்டன.\nயேமன் போர் ஆரம்பித்த ஐந்து ஆண்டுகளில் முதன் முறையாக இவ்வாரம் 48 மணிநேரம் சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்துவதை நிறுத்தி வைத்தன. யேமனில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான நகர்வாகவே இதனைக் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறானபோதிலும், யேமனில் சுமார் ஐந்து ஆண்டுகளாக நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறுபட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி அங்கு தாக்குதல்கள் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதாக ஐ நா அறிவித்துள்ளது.\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nசிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு\nஏழு பேருக்கு மரண தண்டனை - அதிரடித் தீர்ப்பு\nசூப்பர் ஸ்டாரை சந்தித்தது நெகிழ்ச்சியானது ; மாற்றுத்திறனாளி பிரணவ்\nஅமெரிக்கப் பாதுகாப்புத்துறை சரியாக இயங்கவில்லையா\nஇன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பிரபலமான பூனை இறந்தது...\nவிசாரணை நடைமுறைகளில் நேர்���ை இல்லை - பதவி நீக்க விசாரணைக்கு மறுத்தார் ட்ரம்ப்\nஎதிர்காலத்தில் பணக்காரர்கள் மாத்திரமே இந்த பூமியில் வாழமுடியும் இஸ்ரேல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nதிடீர் முத்தத்தில் திகைப்படைந்த நாயகன் - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'உதய்'\nமூன்று அவித்த முட்டைகளுக்கு இந்த விலையா\nஉங்கள் twitter கணக்கிற்கு இனி கோவிந்தா தான்\nகொழும்பு நகரத்தில் ஒரு சுற்றுலா \nயாழ் நகரத்தில் வண்ணங்களின் வர்ணஜாலம்\nஹீரோ படத்தைப்பற்றி வெளியான முக்கிய தகவல்\nசுத்தம் செய்ய சென்றவரை கடித்து குதறிய சிங்கம்\nபூமியின் ஆழமான இடம் எங்குள்ளது தெரியுமா\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி\nஉலகளவில் 7வது இடம் பிடித்த தமிழ் பாடல்\nஎதிர்காலத்தில் பணக்காரர்கள் மாத்திரமே இந்த பூமியில் வாழமுடியும் இஸ்ரேல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஅவெஞ்சர் படத்தின் வில்லனை போல சித்தரிக்கப்பட்ட அமெரிக்க அதிபரின் வீடியோ\nடிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த Superstar\nபடம் எடுப்பது கடவுள் வேலை போல - ஷாருக்கான்\nநானும் ஒரு தீவு வாங்க போகிறேன் - பிரபல இயக்குனர்\nரித்விகாவிற்கு இந்த நடிகர் மீதுதான் க்ரஷ்ஷாம் \nClips App அறிமுகப்படுத்தியுள்ள Memoji & Animoji வசதி\nயாழ் மற்றும் கிளிநொச்சியில் சூரியகிரகண அவதானிப்பு முகாம்.\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன் - சமந்தா\nகிட்டத்தட்ட இரண்டரை கோடிக்கு மேல் ஏலம் போன ஒற்றை ‘'வாழைப்பழம்’'\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசுத்தம் செய்ய சென்றவரை கடித்து குதறிய சிங்கம்\nஉலகளவில் 7வது இடம் பிடித்த தமிழ் பாடல்\nபூமியின் ஆழமான இடம் எங்குள்ளது தெரியுமா\nஹீரோ படத்தைப்பற்றி வெளியான முக்கிய தகவல்\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-dec10/12027-2010-12-22-09-51-40", "date_download": "2019-12-15T04:36:27Z", "digest": "sha1:YWQ7DCGSISR354NKZYAK3E25YYVHW736", "length": 31052, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "அசோகச் சக்கரமாவது, வெங்காயமாவது!", "raw_content": "\nசிந்தனையாளன் - டிசம்பர் 2010\nபெரியாரின் ஓ��ாண்டுக்கால அய்ரோப்பியப் பயணம் இதுவரை வெளிவராத அரிய செய்தி\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nஅமெரிக்க அணு ஒப்பந்தம் வேண்டாம் - அணு விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nஅமெரிக்க - இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nஉலக நாடுகள் ஈழ விடுதலை போராட்டத்தை கைவிட்டது ஏன்\nஉலகமயமாகும் நிலச் சீர்திருத்த அரசியல்\n500, 1000 ரூபாய் செல்லாக்காசு - உலக, உள்ளூர் பொருளாதார சதுரங்க ஆட்டத்தின் இன்றியமையாத நகர்வு, பகடைக்காய்கள் பட்டுத் தெளிய ஒரு வாய்ப்பு\nஇரையாகும் இந்திய இறையாண்மை - நூல் விமர்சனம்\nவணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மே17 இயக்கத்திற்கு அளித்த பதிலுக்கான மறுப்புரை\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nசிந்தனையாளன் - டிசம்பர் 2010\nபிரிவு: சிந்தனையாளன் - டிசம்பர் 2010\nவெளியிடப்பட்டது: 22 டிசம்பர் 2010\nஇரண்டாம் உலகப் போர் ஆறு ஆண்டுகள் நடந்த பெரும்போராகும். 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் நாள் போர் முடிவுற்றபோது நடந்த மானுடப் பேரழிவையும், பொருளாதார இழப்பையும் கண்டு உலகமே நடுங்கிற்று. 27 நாடுகளைச் சேர்ந்த 5 கோடியே 90 இலட்சத்து 28 ஆயிரம்பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து நாட்டின் அடிமை நாடாக இருந்த இந்தியாவில் 36 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.\n1945ஆம் ஆண்டு அக்டோபர் திங்களிலிருந்து அய்க்கிய நாடுகள் மன்றம் (அய்.நா.) செயல்படத் தொடங்கியது. பொது அவை, பாதுகாப்பு அவை, பொருளாதார, சமூக அவை, பன்னாட்டு நீதி மன்றம் ஆகியவை முதன்மையான அமைப்புகளாக இயங்கிவருகின்றன. தொழில், அறிவியல் வளர்ச்சி, தொழிலாளர் நலன், குழந்தை நலன், மனித உரிமைகள், மக்கள் நல்வாழ்வு போன்ற துறைகளுக்காகத் துணை அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்தத் துணை அமைப்புகள் பல்வேறு மானுட மேம்பாட்டுப் பணிகளைச் சிறப்புறச் செய்து வருகின்றன. இந்தப் பணிகளால்தான் அய்க்கிய நாடுகளின் மன்றத்தின் மதிப்பு இன்றும் காப்���ாற்றப்பட்டு வருகின்றது.\nபன்னாட்டு அரசியல் ஆயுதப் போட்டிகளுக்கு கலனாக இருக்கும் பாதுகாப்பு அவையில் இடம்பிடிப்பதற்குத்தான், நாடுகளுக்குள்ளே பெரும் போட்டி உள்ளது. 5 நிரந்தர உறுப்பினர்களும் 10 தற்காலிக உறுப்பினர்களும் இந்த அவையில் இடம்பெற்றுள்ளனர். இரண்டு ஆண்டுக்கால அளவு தற்காலிக உறுப்பினராக இடம்பெறுவதற்குத்தான் இந்தியாவிற்குத் தற்போது தகுதி உள்ளது என்று ஆதிக்க நாடுகள் சுட்டுகின்றன. எல்லா அவமானங் கேளையும் தாங்கும் வல்லமை படைத்த பிரதமர் மன்மோன்சிங், அமெரிக்கா சொன்னால் சரியென்று ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா, இந்தியாவின் வளங்களை அமெரிக்க முதலாளிகளுக்கு எப்படி எடுத்துச் செல்லலாம் என்ற உறுதியான முடிவோடு இந்திய நாடாளுமன்றத்தில் பேருரை நிகழ்த்தி ஏமாற்ற முனைந்திருக்கிறார். இந்தியாவிற்கு அய்க்கிய நாடுகளின் மன்றத்தின் பாதுகாப்பு அவையின் தற்காலிக இடத்திற்கு அமெரிக்கா ஆதரவு தருமென்று அருள்பாலித்திருக்கிறார்.\nஇந்தப் பாதுகாப்பு அவை என்னதான் செய்கிறது என்பதைப்பற்றிப் பல கருத்துகள், ஆய்வுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டால் அதைத் தவிர்க்கும் நோக்கோடுதான் இந்த அவை உருவாக்கப்பட்டது. அய்க்கிய நாடுகள் மன்றம் தொடங்கியபோது இந்த அவையில் அமெரிக்கா, சோவியத்து யூனியன், இங்கிலாந்து, பிரான்சு, தைவான் போன்ற நாடுகளே நிரந்தர உறுப்பினர்களாக இடம்பெற்றனர். சின்னஞ்சிறு தீவு நாடான தைவான், தொடக்க உறுப்பினர்களில் ஒன்றாக ஆனபோதே இந்த அவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அவை என்று உலகம் அறிந்துகொண்டது.\nஅய்ரோப்பாவின் வலிமைமிக்க நாடுகளில் ஒன்றான பிரான்சு நாட்டின் குடியரசுத் தலைவர் சார்லஸ் டிகாலே 1958 இல், அமெரிக்காவும் இங்கிலாந்தும் பாதுகாப்பு அவையில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று முழங்கினார். சமநிலையில் மற்ற உறுப்பினர்கள் மதிக்கப்படுவதில்லை என்று சாடினார். அமெரிக்காவிற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் 1959ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் எந்த வெளிநாட்டு அணு ஆயுதத்தையும் வைத்துக்கொள்வதற்குத் தடைவிதித்தார். இது அமெரிக்காவிற்கு எதிராக எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாகும்.\nஇத்தகைய பின்னணிகளோடு இயங்கிவரும் இ��்தப் பாதுகாப்பு அவையில், 1971ஆம் ஆண்டு மக்கள் சீனம் நிரந்தர உறுப்பினராக தைவானுக்குப் பதிலாக இடம்பெற்றது. 1971வரை 21 முறை அய்.நா.வில் இடம்பெறச் சீனாவை மற்ற நாடுகள் முன்மொழிந்தபோது அமெரிக்காவின் எதிர்ப்பால் மக்கள் சீனம் அய்க்கிய நாடுகள் மன்றத்திற்கு உள்ளே நுழைய முடியவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சுயநலத்திற்காக எந்த நாட்டையும், எப்போதும் எந்த நேரத்திலும் தூக்கி எறியும் என்பதற்கு அடையாளமாகத்தான் எடுத்த எடுப்பிலேயே அய்க்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக நுழைந்த நிகழ்வாகும்.\nஇரண்டாம் உலகப் போரைவிட அதிக எண்ணிக்கையில் பறிக்கப்பட்ட மானுட உயிர்களும், பொருளாதார இழப்புகளையும் கணக்கிட்டுத் தற்போது பாதுகாப்பு அவையின் ஆதரவோடு மூன்றாம் உலகப்போர் நடந்துகொண்டிருக்கிறது என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இந்த மூன்றாம் உலகப்போரில் பலன் பெற்றுக்கொண்டிருக்கும் நாடுகள் யார் என்றால் இந்த அவையில் இடம்பெற்றுள்ள 5 நாடுகள்தான். உலகின் பல நாடுகளுக்குப் பயங்கரத்தை விளைவிக்கும் ஆயுதத்தை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கின்றன.\nஉலகில் பொருளாதார மந்தம் ஏற்பட்டு அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவருகிற இச்சூழலில்கூட அமெரிக்கா வளருகின்ற நாடுகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 2009ஆம் ஆண்டில் கொடிய ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இரஷ்யா 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்து இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. பாதுகாப்பு அவையின் மற்ற நிரந்தர உறுப்பினர்களான இங்கிலாந்து, பிரான்சு, சீனா இந்தக் கொலை ஆயுதங்களை விற்பனை செய்வதில் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. பிரேசில், வெனிசுவேலா, தைவான், அய்க்கிய அரபுக் குடியரசு, ஈராக், எகிப்து, வியட்நாம், குவைத், இந்தியா போன்ற நாடுகள் இந்தக் கொலை ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில் உலக நாடுகளின் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் இந்தியா 188 நாடுகள் வரிசைப்பட்டியலில் 134ஆம் இடத்தில் உள்ளது. எனவேதான், நோபல் பரிசு பெற்ற இந்திய அறிஞர் அமர்த்தியா சென் ‘வாதிடும் இந்தியன்’ என்ற நூலில் இந்த நாடுகளை ‘மரண வியாபாரிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅற��ஞர் அமர்த்தியாசென், அய்.நா. மன்றத்தின் முதல் மனித மேம்பாட்டு அறிக்கையை எழுதிய பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பொருளியல் அறிஞரும், தமது நண்பருமான மறைந்த மஹபூப் உல்ஹக் இந்த நாடுகளைப்பற்றி என்ன எழுதினார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.\n“அய்.நா. பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள அணு ஆயுதம் வைத்துள்ள வல்லரசு நாடுகள் 1988 - 1992ஆம் ஆண்டுகளில் இராணுவத் தளவாடங்களை உலகின் மற்ற நாடுகளுக்கு 86 விழுக்காடு அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளன.” என்பதைத்தான் மஹபூப் உல்ஹக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அமர்த்தியா சென் “ஆச்சரியப்படத்தக்க வகையில் அய்.நா. பாதுகாப்புக் குழு, இந்த மரண வணிகர்களைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்விதத் தீவிர முயற்சியையும் மேற்கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பேராசிரியர் ஜோசப் ஸ்டிக்லிஷ், லிண்டா பிலிம்சு ஆகியோர் இணைந்து 2009ஆம் ஆண்டு, ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அமெரிக்கப்போர் (Three Trillion Doller War) என்ற நூலைப் படைத்துள்ளனர். மேற்கூறிய தொகையை 2005 வரை அமெரிக்கா ஈராக்கில் செலவிட்டுள்ளது என்று இந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப் புள்ளிவிவரங்களும், அண்மையில் வெளிவந்த அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்த புள்ளி விவரங்களும் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. அமெரிக்காவின் கடன் அந்நாட்டின் உள்நாட்டு ஒட்டுமொத்த வருவாயை விட அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் அமெரிக்க அரசு கடனாளியாகிறது. ஆனால், அமெரிக்க நாட்டின் தனியார் துறை ஆயுத வியாபாரிகளோ, வளருகின்ற நாடுகளுக்கு ஆயுதங்களை விற்று வளங்கொழிக்கிறார்கள். போர்களுக்குத் துணை போகிறார்கள். இதுதான் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு அவையில் இடம் பெற்றுள்ள 5 நிரந்தர உறுப்பினர்களின் அமைதிக்கான செயல்பாடா\nஇந்தப் பட்டியலில் இந்தியா இடம்பெறுவதற்கு எல்லாத் தகுதிகளும் உள்ளனவா குட்டி நாடான இலங்கைக்குத் தமிழர்களைக் கொல்வதற்கு ஆயுதம் கொடுத்தது, ராடார் கொடுத்த சிறப்பான தகுதி உள்ளது. இன்றைக்கு நடுநிலையான பல செய்தி ஊடகங்களும், ஆய்வாளர்களும் காஷ்மீரில் 6 இலட்சம் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு இராணுவத்தின் அத்து மீறல்களால் சிறார்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் உட்பட கொடுமைப்ப��ுத்தப்பட்டுள்ளனர் என்று சுட்டுகின்றனர். இந்த வன்கொடுமைச் செயல்கள்தான் காஷ்மீர் மக்கள் இந்திய அரசுக்கு எதிராகப் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளதற்கு அடிப்படை என்று நாடும் ஏடும் சுட்டுகின்றன.\nபோர் ஒரு கொடிய செயல், வன்முறை அதைவிடத் தீதானது என்று போரில் பாடங்கற்று உலகிற்கு உரைத்த மாமன்னர் அசோகரின் சக்கரம் இந்தியத் தேசியக் கொடியில் சுழல்கிறது. சுழல்வது சுழலட்டும்; நாம் நினைத்ததையே நடத்தி நசுக்கி முடிப்போம் என்ற வெறியோடு உயர் ஆளும் வர்க்கத்தினர் அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இடம் பெற வேண்டும். என்று துடியாய்த் துடிக்கின்றனர். இதைவிட இந்தியாவிற்கு வேறு என்ன தகுதி தேவை தந்தை பெரியார் வழியில் குறிப்பிட வேண்டுமென்றால் அசோகச் சக்கரமாவது, வெங்காயமாவது தந்தை பெரியார் வழியில் குறிப்பிட வேண்டுமென்றால் அசோகச் சக்கரமாவது, வெங்காயமாவது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nப் விரிவான தகவல்கள் தந்தமைக்கு நன்றி.\nகீற்று இதில் எழுதுபவர்களில் அனேகம்பேர் ''ஐ'' எழுதவேண்டிய இடத்தில் ''அய்'' எழுதுகிறார்கள். ஐக்கிய நாடுகளை ''ஐ.நா''என்றுதா னே எழுதவேண்டும். ஏன் அய்.நா என்று எஅழுத வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு அதுவும் ஐரோப்பிய சூழலில் வளருபவர்களுக்கு எமது மொழியை கற்பிக்க ஆவலாக இருக்கும் எமக்கு குழப்பமாக இருக்கிறது.\n''ஐ'' க்குப் பதிலாக ''அய்'' என்றும் ''ஔ'' க்கு ''அவ்'' என்றும் எழுதலாமா. தயவுகூர்ந்து இதனை தெளிவுபடுத்துமா று அன்புடன் கேட்டுக்கொள்கிற ோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1212160.html", "date_download": "2019-12-15T06:08:06Z", "digest": "sha1:ATMGPMMJWOXRCWC74M6MORFFXCHHODAU", "length": 10595, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஐக்கிய தேசிய கட்சியின் 20 இற்கும் அதிக உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு..!! – Athirady News ;", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சியின் 20 இற்கும் அதிக உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு..\nஐக்கிய தேசிய கட்சியின் 20 இற்கும் அதிக உறுப்பினர்கள் மஹி��்தவுக்கு ஆதரவு..\nஐக்கிய தேசிய கட்சியின் 20 இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே கூறியுள்ளார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nதேர்தல் பிரசாரத்தில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி..\nபாஸ்ட்டேக் பெறுவதற்கான கால அவகாசம் ஜனவரி 15 வரை நீட்டிப்பு..\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் – ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்..\nதமிழில் ‘வணக்கம், நன்றி’ கூறிய பிரித்­தா­னி­யாவின் புதிய பிர­தமர்\nவெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து பக்­கச்­சார்­பற்று விசா­ரணை செய்­யுங்கள்: ராஜித\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nபடைப்பாற்றல் உரிமைக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு பரிந்துரை\nரணில் பிரதமர் பதவியில் இருந்து விலக இதுதான் காரணம்\nநிஷாந்த சில்வாவை ஒப்படைக்குமாறு சுவிஸை கோரவுள்ளது இலங்கை\nபால் உற்பத்தி பொருட்கள் நீதிவான் நீதிமன்ற உத்தரவில் அழிக்கப்பட்டன.\nவவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்\nபாஸ்ட்டேக் பெறுவதற்கான கால அவகாசம் ஜனவரி 15 வரை நீட்டிப்பு..\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் – ஆச்சரியத்தில்…\nதமிழில் ‘வணக்கம், நன்றி’ கூறிய பிரித்­தா­னி­யாவின் புதிய பிர­தமர்\nவெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து பக்­கச்­சார்­பற்று விசா­ரணை…\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nபடைப்பாற்றல் உரிமைக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு பரிந்துரை\nரணில் பிரதமர் பதவியில் இருந்து விலக இதுதான் காரணம்\nநிஷாந்த சில்வாவை ஒப்படைக்குமாறு சுவிஸை கோரவுள்ளது இலங்கை\nபால் உற்பத்தி பொருட்கள் நீதிவான் நீதிமன்ற உத்தரவில்…\nவவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: முக்கிய தீர்மானங்கள்…\nயாழில் ஒரே மேடையில் சந்தித்த மாவையும் விக்கினேஸ்வரனும்..\nகல்முனையில் விலங்கு கழிவுகளை அகற்றிய மாநகரசபை உறுப்பினர்\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை…\nஅரியானா: கால்வாய்க்குள் பாய்ந்த கார் – 4 பேர் பலி..\nசீனாவுடன���ன வர்த்தக போர் நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு..\nபாஸ்ட்டேக் பெறுவதற்கான கால அவகாசம் ஜனவரி 15 வரை நீட்டிப்பு..\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் – ஆச்சரியத்தில் உறைந்த…\nதமிழில் ‘வணக்கம், நன்றி’ கூறிய பிரித்­தா­னி­யாவின் புதிய பிர­தமர்\nவெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து பக்­கச்­சார்­பற்று விசா­ரணை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/2019/03/page/2/", "date_download": "2019-12-15T06:11:36Z", "digest": "sha1:JDZ4ERBWWDNU63JCYVSOA7BJEJ3KYJJS", "length": 40605, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் March 2019 - Page 2 of 9 - சமகளம்", "raw_content": "\nவடக்கில் கடும் மழை பெய்வதற்காக சாத்தியங்கள்-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nஅரசியல் பழிவாங்கல்களுக்கு எந்த தருணத்திலும் நாங்கள் அச்சமடைய போவதில்லை-சம்பிக்க ரணவக்க\nவெள்ளை வான் சாரதிகள் என கூறிய இருவரும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை\nயாழ் நகரை அழகுபடுத்தும் தீவிர முயற்சியில் இளைஞர்கள்\nகிளிநொச்சியில் தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் அன்ரன் பலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு\nஇடைநிறுத்தப்பட்டள்ள பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் நியமனம் தொடர்பில் நடவடிக்கை -டக்ளஸ் உறுதி\nவடக்கில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅரச நிறுவனங்களில் வீண் செலவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு தடை\nஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்-சுமந்திரன்\nமுல்லைத்தீவில் கோயிலை அபகரித்து விகாரை அமைத்த வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தியதுடன் குருகந்த ரஜமஹா விகாரையையும், பிரமாண்ட புத்தர் சிலையையும்...\nவடக்கில் கடும் வெப்பம் மக்கள் பெரும் அவதி\nயாழ்ப்பாணத்தில் வேலனை, நெடுந்தீவு, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் அதிக வெப்பம் காரனமாக மக்கள் குடிநீரை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக...\nஅரசாங்கம் ஏமாற்றுகிறது என்று கூறுகின்ற கூட்டமைப்பு, எதற்காக அந்த அரசிற்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்க வேண்டும் அனந்தி கேள்வி\nகாணாமற்போனோர் மட்டுமல்லாது பொறுப்புக்கள் உட்பட அனைத்திலும் தமிழ் மக்களையும��� சர்வதேசத்தையும் இலங்கை அரசு ஏமாற்றி வருகிறது. இவ்வாறு அரசாங்கம் ஏமாற்றி வருவதனையே...\nஎமக்கு அபிவிருத்தி வேண்டாம் குடிக்க குடிநீர் வழங்குங்கள் காரைநகர் மக்கள் கோரிக்கை\nயாழில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெப்ப நிலை காரணமாக வரட்சி காரணமாக தீவக பகுதிகளில் கடுமையான வரட்சி நிலவி வருகின்றது. நீர் நிலைகளில் நீர் வற்றியுள்ளன. காரைநகர்...\nயாழில் தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை காலை பண்ணை சுற்றுவட்டத்தில் ஒன்றுதிரண்ட தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர்கள், தமது சேவைக்கான தனியான சேவைப் பிரமாணக் குறிப்பை...\nஐயா ஆளுநரே அதிமெத்த படிப்பு படிச்சவரே \nஐயா ஆளுநரே அதிமெத்த படிப்பு படிச்சவரே -பதவியால் மெய்யாக வடக்கிலே சேவை செய்வேன் என்றவரே கையாலாகாதோர் துயர் துடைத்தல் கடமை என்று ஐயோ நீர்போட்ட நாடகங்கள் பார்த்து...\nகரு ஜயசூரிய போன்ற ஒரு தலைவரே நாட்டுக்கு இப்போது தேவை: அமைச்சர் சம்பிக்க\nநாடு மீண்டும் குடும்ப ஆட்சிக்கு செல்லமுடியாது என்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாடு பற்றிய நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தக்கூடிய கரு ஜயசூரிய போன்ற ஒரு தலைவரே...\nஐ. தே. க தலைவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டும் : பொன்சேகா\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவரே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றும் அவ்வாறு போட்டியிட்டால் அவரது வெற்றிக்கு உழைப்பதற்கு தயாராக இருப்பதாகவும்...\nஐ. நா தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை தயார் இல்லை : ஜனாதிபதி\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு செல்வது நடைமுறை சாத்தியம் அற்றது: அமைச்சர் சமரசிங்க\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை கொண்டுசெல்வது நடைமுறை சாத்தியம் அற்றது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்....\nகிளிநொச்சியில் சுகாதாரமற்ற உணவு விநியோகித்த உணவகத்தை மூடினார் ஆளுநர்\nபாமர மக்களை கடவுளாக மதிப்பவன் என்ற வகையில் கிளிநொச்சியில் சுகாதாரமற்ற உணவு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டமைக்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மக்களிடம் மன்னிப்பு...\nதன்னுடனான இலங்கை அரச குழுவின் சந்திப்பு திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி- மூக்குடைபட்டார் ஆளுநர் சுரேன்\nகடந்த மார்ச் 20 ம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைப் பேரவையில் பங்கேற்க வந்திருந்த இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழுவொன்றுடன் தான் அன்மையில் ஐக்கிய நாடுகள்...\nயாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் தங்களது கோரிக்கையில் சம்பளக் கணிப்பீட்டில்...\nநாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nநாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...\nபாராளுமன்றத்தில் டக்ளஸ் சொன்ன ‘சப்ராக்காரன் கதை’- மெய்மறந்து கேட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ்த் தரப்பினரின் செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது, எங்கள் பகுதி மக்களிடையே ஒரு கதை கூறப்படுவதுண்டு. உண்மைக் கதை. அதாவது எமது மண்ணிலே பல்வேறு போராட்டங்கள்...\nகூட்டமைப்பு கொழும்பில் போட்டியிட்டால் நான் வடக்கில் போட்டியிடுவேன்\n”இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள ஏழு மாகாணங்களில் எங்கு வேண்டுமானாலும் தேர்தல்களில் போட்டியிடலாம். இதை நான் வரவேற்கிறேன்.அதேவேளை, நாமும்...\nஆளுநர் ராகவனின் ‘தேசிய பாடசாலைகள்’ முயற்சிக்கு சர்வேஸ்வரன் கடும் எதிர்ப்பு\nதேசிய பாடசாலைகள் என்ற முறைமை, அதிகார பகிர்வை பலவீனப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது என்றும் அத்தகைய தேவை இலங்கைக்கு இல்லையென்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள்...\nவடமராட்சி களப்பில் இருந்து நீரை சேமித்து குடாநாட்டுக்கு வழங்கப்படும் : ஆளுநர் ராகவன்\nயாழ்.குடாநாட்டின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும்வகையில் வடமராட்சி களப்பில் இருந்து நீரை எடுப்பதற்கான பாரிய திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு...\nமேல் மாகாண சபையில் தனியார் பேருந்துகள் இனிமேல் நீல நிறத்த��ல்\nமேல்மாகாண சபையின் சகல தனியார் பேருந்து வண்டிகளும் நீல நிறத்தில் வண்ணம் போசை வேண்டும் என்றும் ஸ்டிக்கர்கள் , மேலதிக வர்ணங்கள் போன்றவற்றை அகற்றவேண்டும் என்றும்...\nகலப்பு நீதிமன்றத்தை அரசாங்கம் நிராகரித்திருப்பதை ஜே.வி.பி வரவேற்பு\nபோர்க்குற்ற விசாரணைகளுக்காக கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதை அரசாங்கம் நிராகரித்திருப்பதை ஜே.வி.பி வரவேற்றிருப்பதுடன் அவ்வாறு கலப்பு நீதிமன்றத்தை அமைப்பது நாட்டை...\nபோர்க்குற்றம்’ என்ற வார்த்தையை ஏற்க இலங்கை தயார் இல்லை: கலாநிதி சரத்அமுனுகம\n‘போர்க்குற்றம்’ என்ற சொற்பதத்தை ஏற்று படையினருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை என்று தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா...\n5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ரத்துசெய்ய அரசு முடிவு : ஜனாதிபதி\nதனது முன்மொழிவுகளில் ஒன்றாக அரசாங்கம் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ரத்துசெய்ய முடிவெடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துளார். பொலநறுவையில்...\nபோக்குவரத்து திணைக்களமே மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனம் : ஹிருனிகா\nஇலங்கையில் உள்ள எல்லா திணைக்களங்களை விடவும் கூடுதலாக ஊழல் காணப்படும் இடம் போக்குவரத்து திணைக்களமே என்று ஐக்கிய தேசிய கட்சி எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திர...\nவெளிநாட்டு நீதிபதிகளோ கலப்பு நீதிமன்றமோ தேவை இல்லை: இலங்கை நீதிமன்றங்களே போதும் என்கிறார் சுரேன் ராகவன்\nஐ. நா மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை தயாரிப்பதில் தவறுகள் இடம்பெற்றிருப்பதாக மனித உரிமைகள் சபை ஆணையாளர் ஏற்றுக்கொண்டிருப்பதாக வட மாகாண ஆளுநர்...\nஏப்ரல் இறுதி வரை நாடுமுழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும் என மின்சார சபை தகவல்\nஏப்ரல் இறுதியில் பருவகால மழைவீழ்ச்சி ஏற்படும்வரை நாடுமுழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும்” என்று மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்...\nஎந்த சந்தர்ப்பத்திலும் எமது நிலங்களை விட்டுக்கொடுக்க இடமளிக்கமாட்டோம்-மாவை சேனாதிராஜா\nஇந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி...\nஜெனிவாவில் சிங்களத் தரப்ப��ம் தமிழர் தரப்பும்\nயதீந்திரா ஜெனிவா அரங்கை எவ்வாறு கையாளுவது – கையாள முடியுமா என்னும் கேள்வியுடன் ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் எத்தனை வருடங்களை கடக்க வேண்டியிருக்கும்...\nஎன் வாழ்க்கையை படமாக்கினால் நடிக்க தயார் – இளையராஜா\nஎன்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயாராக இருக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியிருக்கிறார்.சென்னை ஐ.ஐ.டி.யில், இளையராஜாவின் 75-வது...\nநடிகை நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்தார் ராதாரவி\nநான் பேசியது உங்கள் மனதை புன்படுத்தி இருந்தால் அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு, நடிகர்...\nரணில் அரசு தொடர்பில் கூட்டமைப்பில் யாருக்காவது மன மயக்கமோ, மதி மயக்கமோ இருந்திருந்தால் அது இனிமேலும் நீடிக்கப்பட முடியாது-சிறீகாந்தா\nபோர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் மண்ணைத் தூவுவதில் உறுதியாக உள்ளது என்பதையே ரணிலின் கருத்து வெளிப்படுத்துகின்றது. அவரின் கருத்து...\nவடக்கின் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்றும் வேலைத்திட்டத்தினை ஆளுநர் கைவிட வேண்டும்- தவராசா\nயாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரால் முன்னெடுக்கப்படும் வடக்கு பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்றும் வேலைத்திட்டத்தினை...\nஐ.தே.க -சு.க தேசிய அரசாங்கத்திற்கு மீண்டும் முயற்சி\nதேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக்...\nபிணை முறி விவகாரம் : மத்திய வங்கி முன்னாள் உயர் அதிகாரி கைது\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுனர் ஒருவர் சீ.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை அவருடன் பர்ப்பச்சுவல் டெசரிஸ்...\nஇன்று முதல் நாளொன்றுக்கு 4 மணி நேரம் மின் விநியோகத் தடை\nநாட்டில் வெப்பமான காலநிலை நிலவுகின்ற நிலையில், மின்சார தடை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் நாளொன்றுக்கு 4 மணிநேர...\nவடக்கில் எலிக் காய்ச்சலின் தாக்கம் குறித்து எச்ச���ிக்கை\nஇலங்கையில் கடந்த ஆண்டு இரத்தினபுரி மாவடத்தில் எலிக்காய்ச்சலால் அதிக நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.இந்நிலையில் மன்னாா் மாவட்டம் தவிா்ந்த வடக்கின் 4 மாவட்டங்களில்...\nதிருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைத்த விவகாரம் 10 பேருக்கு மன்னாா் நீதிவான் பிணை\nமன்னாா் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைத்த விவகாரம் தொடா்பில் அருட்தந்தை உட் பட 10 பேருக்கு மன்னாா் நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல...\nபோர்க்குற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை அரசை பிணையெடுக்கிறது கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இதுவரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்ற நிலையில், மேலும் ஒரு தீர்மானத்தை...\nமன்னாரில் விடுவிக்கப்பட்ட நிலத்தில் இராணுவத்தினர் குப்பைகள் வீசுவதாக மக்கள் குற்றச்ட்டு\nமன்னார் யாழ்ப்பாண பிரதான வீதி, நாவற்குளம், திருக்கேதீஸ்வரம் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த காணிகள் சில வருடங்களுக்கு முன்னர்...\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\n(க.கிஷாந்தன்) இலங்கை நாட்டிற்கு இந்திய அரசாங்கம் வழங்கியிருக்கின்ற அநேகமான உதவிகள் மீள் செலுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால் ஏனைய நாடுகள் வழங்குகின்ற உதவிகளை மீண்டும்...\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nமலையக மக்களுடைய முகங்களில் புன்னகையை கொண்டு வர முடியுமானால் உங்களோடு உங்கள் பயணத்தில் பங்கு கொள்ள முடியும் என்றால் உங்களுடைய சில கனவுகளை நாங்கள் நனவாக்க முடியும்...\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nதேயிலை தொழில் துறையில் நாட்டுக்கு அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுத்த மக்களாக திகழும் தோட்ட தொழிலாளர்கள் இலங்கை தேயிலை அறிமுகப்படுத்தப்பட்டு 2018ம் ஆண்டு 150வது...\nமலையகத்தில் நான் நினைத்தால் மட்டுமே வீடுகளை கட்டலாம் : திகாம்பரம் (PHOTOS)\nஎனது அமைச்சின் கண்காணிப்பின்கீழேயே மலையகத்தில் வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதைமீறு வேறுஎவரும் தலையிடமுடியாது.என்று மலைநாட்டு புதிய கிராமங்கள்,...\nதெற்கில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கப்பல் மதுஷுடையதா\nஇலங்கைக்கு தெற்கே கடல் பகுதியில் ஹெரோயினுடன் பிடிக்கப்பட்ட கப்பலுக்கும் டுபாயில் கைதாகியுள்ள மாந்துர மதுஷுக்கும் இடையே தொடர்புகள் இருக்கலாம் என பொலிஸார்...\nநாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது\nஅளவுக்கு அதிகமான மின்சாரத்திற்கான கேள்விகளால் போதுமான அளவுக்கு தொடர்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை முதல்...\nதெற்கு கடற்பகுதியில் ஹெரோயின் கப்பல் சுற்றி வளைப்பு\nஇலங்கைக்கு தெற்கே கடற் பகுதியில் ஒரு தொகை ஹெரோயினுடன் 9 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கப்பலொன்றில் ஹெரோயினுடன் பயணித்துக்கொண்டிருந்த போது இவர்கள்...\nமன்னார் சர்வமத பேரவையில் இந்து சகோதரர்களை மீண்டும் இணைய அழைப்பு\nதிருகேதீஸ்வரம் வளைவு அகற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து மன்னார் சர்வ மதப்பேரவையிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ள இந்து சமய சகோதரர்கள் தமது முடிவை மீள்பரிசீலனை...\nநிலாந்தன் ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும்...\nமின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு\nபிரதேசங்கள் சிலவற்றில் தற்போது இடம்பெறும் மின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு இடம்பெறுமெனவும் அதற்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண...\nநிலையான அரசாங்கத்தை அமைக்காது நாட்டை கட்டியெழுப்ப முடியாது : கோதாபய\nநிலையான அரசாங்கத்தை அமைக்கும் வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கொடிகாவத்த பகுதியில் நேற்று மாலை...\nவில்பத்துவில் ஒரு அங்குலமேனும் யாருக்கும் வழங்கப்படவில்லை : ஜனாதிபதி\nதான் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 4 வருடங்களில் வில்பத்து வனப் பகுதியில் ஓர் அங்குலமேனும் எவருக்கும் கொடுக்கவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/12/pain-relief-tablets-in-flight.html", "date_download": "2019-12-15T05:33:19Z", "digest": "sha1:WWV6UKL5KAMNTDFTAG4ATBQHQTLTHCNW", "length": 25243, "nlines": 206, "source_domain": "www.tamil247.info", "title": "விமானத்தில் வலி நிவாரணி மாத்திரையை கொண்டுசென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க ~ Tamil247.info", "raw_content": "\nவிமானத்தில் வலி நிவாரணி மாத்திரையை கொண்டுசென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க\nவலி நிவாரணி மாத்திரையை விமானத்தில் கொண்டுசென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க\nவிமானத்தில் பயணம் செய்ய செல்லும் போது வலிநிவாரணி மாத்திரையை எடுத்து செல்லாதீர்கள், இல்லையேல் இந்த பெண்ணுக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் நடக்கும்.\nவிமானத்தில் வலி நிவாரணி மாத்திரையை கொண்டு சென்ற பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு போதை மாத்திரை கடத்தியதாக 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஎகிப்து நாட்டிலிருக்கும் தனது கணவருக்கு முதுகு வலி இருப்பதால் பிரிட்டனில் இருந்து ட்ரெமடால்(Tramadol) என்ற வலி நிவாரணி மாத்திரையை எகிப்திற்கு எடுத்து வந்துள்ளார். பிரிட்டன் போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மாத்திரை எகிப்தில் போதை பொருளாக கருதப்படுவதால் ரெட்ஸி நகர வினம நிலையத்திலேயே அவர் கைது செய்யப்பட்டார்.\nஇதை போதை மருந்து என அவருக்கு தெரியாது, மேலும் அவர் கொண்டுவந்த மாத்திரைகளின் விலை விமான பயண டிக்கெட்டை விட குறைவுதான் என அவரது வழக்கறிஞர் வாதாடியும் பலனளிக்கவில்லை. கடைசியில் போதை பொருள் கடத்தல் வழக்கில் அந்த பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஎனவே வெளிநாடுகளுக்கு மருந்து மாத்திரைகளை கொண்டு செல்லும் போது அந்த நாட்டின் சட்ட திட்டங்களை தெரிந்து வைத்துக்கொண்டு, அந்த நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள மருந்துகளை மட்டும் எடுத்து செல்லுங்கள். இல்லையெனில் இந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலைமைதான் உங்களுக்கும் ஏற்படும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'விமானத்தில் வலி நிவாரணி மாத்திரையை கொண்டுசென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவிமானத்தில் வலி நிவாரணி மாத்திரையை கொண்டுசென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங��களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n10 நிமிடத்தில் முகம் சிவப்பழகு பெற வேண்டும் என்றால...\nLG V30+ ஆண்ட்ராய்டு மொபைல் போன் விமர்சனம் | V30 Pl...\nவெள்ளைப்படுதல் குணமாக: அருகம்புல் வைத்தியம்\nபெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர\nஉடம்பில் தோன்றும் அனைத்துவித கட்டிகளையும் எப்படி க...\nவினோத செய்தி: ஆண் போல வேடமிட்டு 3 சிறுமிகளை மணந்த ...\nவிமானத்தில் வலி நிவாரணி மாத்திரையை கொண்டுசென்ற பெண...\nமைக்கேல் ஜாக்சன் போல டான்ஸ் ஆடி போக்குவரத்து நெரிச...\nஎன்னிடம் தனி திறமை இல்லை என்ன செய்வது\nஉங்களது LPG கேஸ் மானியம் இன்னும் வரவில்லையா\nகருத்தடை செய்ய விரும்பும் ஆண்களுக்கு இந்த ஜெல் பயன...\n புளித்த தயிரை எப்படி உபயோ...\nகூந்தல் சொ�� சொரப்பு போக்க டிப்ஸ் - தலை முடி பளபளக்...\n'பொம்ம பொம்மதா' பக்தி பாட்டு | தமிழில் பாடல் வரிகள...\nவேலைக்காரன் திரைவிமர்சனம் | Velaikkaran Thirai Vim...\nநேர்மறை எண்ணங்களை வளர்க்க இந்த 6 பண்புகள் மிக அவசி...\nஇதை ஒரு முறை பார்த்தால் வெற்றி நிச்சயம் | Vetri Pe...\nடீ தூளில் கலப்படம் உள்ளதா என எப்படி எளிதில் கண்டுப...\nவேப்பம் பூ இட்லி, சாத பொடி செய்வது எப்படி\nதலையில் பொடுகு அரிப்பு அதிகம் இருக்கிறது. எந்த ஹேர...\nஆன்லைனில் துணிகளை ஆர்டர் செய்ய அளவு சரியா தெரியலைய...\nகல்லூரி வளாகத்துக்குள் குளம் வெட்டி மழை நீரைத் தேக...\nமுகேஷ் அம்பானி மகன் திருமண அழைப்பிதழ் விலை ரூ.1.5 ...\nஉலக போர் எதனால் நடந்தது - ஹிட்லர் நல்லவரா கெட்டவ...\nகர்ப்பிணி பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்வதால் கிடைக...\nகர்ப்ப காலத்தின் போது உடலுறவு வைத்துக்கொள்வது ஆபத்...\nஎந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத அவருக்கு எப்படி கே...\nரோட்டில் அடிபட்டு கிடந்த குழந்தையை காப்பாற்றும் 7 ...\nநல்லாதானே போய்கிட்டு இருந்தான் எதுக்காக மோதியிருப்...\nபுதிய கண்டுபிடிப்பு: தானாகவே நகர்ந்து செல்லும் சூட...\nஒயின் குடித்தால் சத்து கிடைக்குமா, ஒயின் உடம்புக்க...\n10 ரூபாய் நோட்டை காட்டினால் - 100 கிலோ தங்கம்: சுவ...\nதனது குட்டியை மீட்க உதவியவர்களுக்கு தும்பிக்கையை த...\nதமிழ் கடவுள் முருகன் கையில் இருக்கும் வேலுக்கு இப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tskrishnan.in/2017/03/blog-post.html", "date_download": "2019-12-15T04:58:47Z", "digest": "sha1:YLQ4SBJRRGUB5D7OAFXGW7HQ2JF76SAS", "length": 7825, "nlines": 71, "source_domain": "www.tskrishnan.in", "title": "நீரோடை: சாவாமூவாப் பேராடு", "raw_content": "\nபழங்காலத்தில் மன்னர்களும் / அவர்களுடைய உறவினர்களும் / அரசு அதிகாரிகளும் கோவில்களுக்குத் திருப்பணிகள் பல செய்தனர். அவைகளை கல்வெட்டுகளிலும் பொறித்துவைத்தனர். இப்போது நமக்கு கிடைக்கும் பெரும்பாலான வரலாற்றுச் செய்திகள் இத்தகைய கல்வெட்டுகளால் அறியப்படுவனவையே. அப்படி அவர்கள் கோவில்களுக்கு அளித்த கொடைகளில் முக்கியமானது நுந்தா விளக்குத் திருப்பணி.\nஇறைவனது கருவறைகளில் இருக்கும் விளக்கு எப்போதும் எரிந்து கொண்டேயிருக்கவேண்டும் என்பது மரபு. அப்படி கருவறைகளில் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் விளக்கு தான் நுந்தா விளக்கு. இதை தூண்டாமணி (தூண்ட வேண்டியிராத) விளக்கு என்றும் அழைப்பர். கீழே படத்தில் இரு��்கும் இந்த விளக்கின் மேற்பாகம் குடுவை போல இருப்பதைக் கவனியுங்கள். அதில் நெய் நிரப்பப்பட்டு விளக்கில் சொட்டி விளக்கை எரிய வைக்கும்.\nஇந்த விளக்குக்குத் தேவையான நெய்யை நன்கொடையாக வழங்கத்தான் அக்காலத்தில் சாவாமூவாப் பேராடு என்ற கட்டளையை ஏற்படுத்தினர். கோவிலுக்கு சாசனமாக வழங்கப்பட்ட இத்தகைய ஒரு நன்கொடையை கீழே உள்ள கல்வெட்டு வாசகங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்\nஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு இருபத்தெட்டாவது திருமுனைப்பாடி, திருநாவலூர்த் திருத்தொண்டீஸ்வரம் திருக்கற்றளி செய்வித்த இராஜாதித்ததேவர் தாயார் நம்பிராட்டியார் கோக்கிழானடிகள் பரிவாரத்தாள் சித்திரகோமளம் வைத்த சாவாமூவாப் பேராடு தொண்ணூறு. ஈழ விளக்கு ஒன்று.\nபேராடு என்றவுடன், ஆட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழும். சொல்லப்போனால் பலர் இதை ஆடு என்றே எழுதுகிறார்கள். ஆட்டிலிருந்து எங்கே நெய் எடுப்பது இங்கு பேராடு என்று வழங்குவது ஆடு இல்லை. பசு மாட்டைத்தான் பேராடு (பெரிய ஆடு) என்று பொருளில் குறித்துள்ளார்கள். பசுவை நன்கொடையாக வழங்கி அதன் மூலம் வரும் நெய்யை வைத்து இந்த நுந்தா விளக்கு திருப்பணியை ஏற்படுத்தினர் நம் முன்னோர். அதென்ன சாவா மூவாப் பேராடு இங்கு பேராடு என்று வழங்குவது ஆடு இல்லை. பசு மாட்டைத்தான் பேராடு (பெரிய ஆடு) என்று பொருளில் குறித்துள்ளார்கள். பசுவை நன்கொடையாக வழங்கி அதன் மூலம் வரும் நெய்யை வைத்து இந்த நுந்தா விளக்கு திருப்பணியை ஏற்படுத்தினர் நம் முன்னோர். அதென்ன சாவா மூவாப் பேராடு அப்படி நன்கொடையாக வழங்கப்பட்ட மாடு மூப்படைந்தாலொ இறந்தாலோ அதற்கு ஈடாக இன்னொரு மாடு நன்கொடையாக வழங்கப்படும். ஆக கொடுக்கப்பட்ட எண்ணிக்கை எப்போதும் குறையாது (மேலே கண்ட கல்வெட்டில் 90 பேராடுகள்). இது தான் சாவ மூவாப் பேராடு நிவந்தம் (கட்டளை)\nஎல்-நீன்யோ - தொடரும் வானிலை மாற்றங்கள்\nசொல்வனம் - இந்தியப் பருவமழையும் காரணிகளும்\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nகளப்பிரர் யார் - 1\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 3\nசித்திரைத் திருவிழா - 5\nதமிழகத்தின் ம��து டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 1\nசித்திரைத் திருவிழா - 6\nகளப்பிரர் யார் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1074&cat=10&q=General", "date_download": "2019-12-15T06:25:38Z", "digest": "sha1:C6ZRJX65CBVSL5YSGZPWPQ7AC42VZMF4", "length": 9034, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nகம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றுள்ளேன். அப்ரண்டிஸ் வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nகம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றுள்ளேன். அப்ரண்டிஸ் வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசமூகவியல் படிப்புக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nபுட் டெக்னாலஜி படிக்கும் எனது மகனுக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nபி.எஸ்சி., (ஐ.டி.,) முடிக்கவுள்ளேன்; எம்.எஸ்சி., (ஐ.டி.,) முடித்தால் சாப்ட்வேர் டெவலபர் ஆகலாமா\nலைப்ரரி சயின்ஸ் டிப்ளமோ முடித்துள்ள நான் அதே துறையில் பட்டப்படிப்பில் சேர முடியுமா\nஎம்.பி.ஏ. நிதி மேலாண்மை முடித்திருக்கும் நான் அடுத்ததாக பொருட்கள் சந்தை, அதாவது கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன்.எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/entertainment/the-controversial-actress-meera-mithun-caught-in-trouble-again-on-her-latest-audio-mj-212007.html", "date_download": "2019-12-15T05:13:39Z", "digest": "sha1:6D2TFP7XMZISI2BTRLK5O77Z3AXFJ2TU", "length": 12455, "nlines": 242, "source_domain": "tamil.news18.com", "title": "முகெனுடன் நான் நெருக்கமாக இருக்கும் வீடியோவைப் பரப்புங்கள்! மீண்டும் மீரா மிதுனின் சர்ச்சை ஆடியோ | the controversial actress meera mithun caught in trouble again on her latest audio– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » பொழுதுபோக்கு\nமீண்டும் மீரா மிதுனின் சர்ச்சை ஆடியோ\nபிக் பாஸ் வீட்டில் கலந்துகொண்டு சர்ச்சைக்கு பெயர்போன மீரா மிதுன், தன்னுடன் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த முகினுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிடுமாறு பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபிக் பாஸ் வீட்டில் கலந்துகொண்டு சர்ச்சைக்கு பெயர்போன மீரா மிதுன், தன்னுடன் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த முகினுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிடுமாறு பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nரஜினி - கமல் நட்பின் கதை...\nபாடகி சுசித்ராவுக்கு நடந்தது என்ன\nவிஜய் 64 அணியில் யார் யார்\nமீண்டும் காமெடி நடிகருடன் இணையும் நயன்தாரா...\nதமிழ் இயக்குநர்களின் படங்களில் நடிக்க பாலிவுட் நட்சத்திரங்கள் ஆர்வம்\nரஜினி vs விஜய் யார் சூப்பர் ஸ்டார்\nரஜினி - கமல் நட்பின் கதை...\nபாடகி சுசித்ராவுக்கு நடந்தது என்ன\nவிஜய் 64 அணியில் யார் யார்\nமீண்டும் காமெடி நடிகருடன் இணையும் நயன்தாரா...\nதமிழ் இயக்குநர்களின் படங்களில் நடிக்க பாலிவுட் நட்சத்திரங்கள் ஆர்வம்\nரஜினி vs விஜய் யார் சூப்பர் ஸ்டார்\nநடிகை மீரா மிதுன் மீது போலீசில் வழக்குப் பதிவு...\nவிஸ்வாசம் வசூலை முந்தியதா பிகில்\nஒரு நடிகையின் டைரி.. பிரியா ஆனந்த்\nகடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகைக்கு தாக்குதல்...\nவசூல் வேட்டை நடத்திய பிகில்...\nகைதி பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்...\nஆதித்ய வர்மா படக்குழு சந்திப்பு\nபிகில் சிறப்புக் காட்சி திரையிடல் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிகில் சிறப்பு காட்சி வெளியாவதில் தாமதம்... ரசிகர்கள் அத்துமீறல்\nநூதனமாக எழுந்த புகார்கள்... சிறப்புக்காட்சி அரசியல்...\nஇயக்குநர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபிகில் வியாபாரம் உண்மை நிலவரம் என்ன\nதர்பார் ரகசியம் உடைத்த முருகதாஸ்\nஇசையமைப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபிகில் பேசும் அரசியல் என்ன\nஇமான் இசையில் பாடப்போகும் திருமூர்த்தி\nஅட்லியின் மரண மாஸ் திட்டம்\nபிகில் vs கைதி : வலுக்கும் மோதல்... கதறும் திரையரங்குகள்...\nஇந்த வெற்றி அப்பாவுக்கு பெருமை தந்துள்ளது - கருணாஸ் மகன்\nஉலக புகழ் பெற்ற இந்திய தேவாலயங்கள்\nடிரெண்ட் செட்டர் நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல்.\nமுட்டையில் ஃபேஸ் பேக்....கெமிக்கல் இல்லா இயற்கை அழகு..\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nசென்னையில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்\nடோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/65678-g-v-prakash-kumar-twet-about-dhanush.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T05:42:16Z", "digest": "sha1:4TUA7CSJQOHNDHEBLVVMO25LURILTNBF", "length": 9620, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "தனுஷ�� குறித்து ஜீவி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது | G.V.Prakash Kumar Twet about Dhanush", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nதனுஷ் குறித்து ஜீவி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது\nவெற்றிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படம் உருவாகிவருகிறது.\nஅசுரன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கான பாடலை உருவாக்கி வருவதாக ஜீ.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅந்தப் பதிவில் யுகபாரதியின் வரிகளுக்கு, தான் இசையமைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு தனுஷ் மற்றும் படக்குழுவினர் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\nபாழைடைந்த கிணற்றில் இரண்டரை வயது குழந்தை பிணமாக மீட்பு\nஜூன் 28 - ஜூலை 30 வரை பேரவைக் கூட்டம்: தனபால்\nஅனைத்து தேர்வர்களுக்கும் மறுத்தேர்வு நடத்த வாய்ப்பில்லை: ஆசிரியர் தேர்வு வாரியம்\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு \nதனுஷ் வேடத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் யார் தெரியுமா \nஅசுரன் - எள்ளு வய பூக்கலையே பாடல் வீடியோ\nஜிவி வெளியிட்டுள்ள அசுரன் பாடல் \n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+05138+de.php", "date_download": "2019-12-15T05:51:52Z", "digest": "sha1:26OCB27P4PZDPYZVCMPVI5QVDIIHASGU", "length": 4381, "nlines": 14, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 05138 / +495138, ஜெர்மனி", "raw_content": "பகுதி குறியீடு 05138 (+495138)\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 05138 (+495138)\nபகுதி குறியீடு: 05138 (+495138)\nபகுதி குறியீடு 05138 / +495138, ஜெர்மனி\nமுன்னொட்டு 05138 என்பது Sehndeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Sehnde என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Sehnde உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 5138 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்ப��னும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Sehnde உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 5138-க்கு மாற்றாக, நீங்கள் 0049 5138-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/today-zodiac-prediction-3", "date_download": "2019-12-15T05:52:28Z", "digest": "sha1:R2PA2UXZOBU2UVK6537Z6PU4GT56QKOA", "length": 6031, "nlines": 121, "source_domain": "www.toptamilnews.com", "title": "இன்றைய ராசி பலன் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஉங்கள் முயற்சிக்கு அங்கீகாரமும் பாரட்டும் கிடைக்கும்.\nசிறந்த தகவல் தொடர்பு மூலம் நீங்கள் நல்ல பலனைப் பெறலாம்.\nபதட்டம் காரணமாக தோள் வலி மற்றும் எரிச்சல் காணப்படும்.\nஎந்த செயலையும் செய்வதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.\nஇறை மந்திரங்கள் சொல்வது இசை கேட்பது மன ஆறுதலை அளிக்கும்.\nஉங்கள் துணையுடன் இன்று அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.\nஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் கவனம் தேவை.\nஉங்கள் பணிகளை நீங்கள் அனுசரித்து கவனமாக மேற்கொள்வீர்கள்.\nஉங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள்.\nஉங்கள் தரத்தை மேம்படுத்தவும் வெற்றி பெறவும் நீங்கள் முயற்சி எடுக்கலாம்.\nஉங்கள் துணையுடன் வெளிப்படையக இனிமையான வார்த்தைகளை பேசுவது சிறந்தது.\nதூக்கமின்மை பாதிப்பு அல்லது தோல் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.\nPrev Articleஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்\nNext Articleஉயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு\nசனி தோஷம் நீங்க.. நாளைக்கு இதைச் செய்து பாருங்க\nபூஜைப் பொருட்களில் ஏன் தாமிரத்துக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம்\nஅதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் துலா கட்டம் பாவம் கரைக்க கங்கையே தேடி…\nஒடிஷாவில் அதிர்ச்சி... எச்.ஐ.வி பாதித்த கர்ப்பிணிக்கு 36 மணி நேரமாக சிகிச்சை மறுத்த மருத்துவமனை\nஇன்டர்���ெட் இல்லை... ஏடிஎம் இல்லை... விண்ணைத் தொடும் விலை உயர்வு... கையில் பணமில்லாமல் அல்லாடும் குவாஹத்தி மக்கள்\nமுதல் ஒருநாள் போட்டி... இந்தியா - விண்டீஸ் இன்று பலபரிச்சை\nபரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calvarytabernaclemessage.in/sermons_jun2017.html", "date_download": "2019-12-15T05:10:01Z", "digest": "sha1:5SVIQIYHR2SULWRSA7A6GEPLWST2DU2Q", "length": 3360, "nlines": 117, "source_domain": "calvarytabernaclemessage.in", "title": "Calvary Tabernancle - Sermons", "raw_content": "\n10 25 Jun 2017 - மாலை காணக்கூடாத தேவனைக் காண்பது - பகுதி 2 Listen Download View\n09 25 Jun 2017 - காலை நாபோத்தின் திராட்சத்தோட்டம் - பகுதி 2 (யேசபேலின் செயல் முறை) Listen Download View\n08 24 Jun 2017 - உபவாச ஜெபம் ஒப்புக்கொடுத்தலும் அறிக்கைசெய்தலும் Listen Download View\n07 18 Jun 2017 - மாலை காணக்கூடாத தேவனைக் காண்பது - பகுதி 1 Listen Download View\n06 18 Jun 2017 - காலை நாபோத்தின் திராட்சத்தோட்டம் - பகுதி 1 Listen Download View\n05 11 Jun 2017 - மாலை சாத்தான் தாழத் தள்ளப்படுவது Listen Download View\n04 11 Jun 2017 - காலை சாறிபாத் ஊர் விதவை பரிபூரண விசுவாசத்திற்குள் வருவது Listen Download View\n03 09 Jun 2017 - விழிப்பு ஜெபம் வெளிப்பாடுடன் ஜெபிப்பது Listen Download View\n02 04 Jun 2017 - மாலை ஆட்டுக்குட்டியோடு அடையாளப்படுத்துவது Listen Download View\n01 04 Jun 2017 - காலை சாராள் - நம்மெல்லாருக்கும் தாயானவள் - பகுதி 3 Listen Download View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t48462-topic", "date_download": "2019-12-15T05:47:57Z", "digest": "sha1:6343FBAH3ZSJBLEPI25FEKZCA6UWKEO6", "length": 30542, "nlines": 382, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "கத்தி படம் பார்க்கலாம் வாங்க!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சின��மா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nகத்தி படம் பார்க்கலாம் வாங்க\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க\nகத்தி படம் பார்க்கலாம் வாங்க\nகத்தி படம் பார்க்க விருப்பமா\nசெலவில்லாமல் , அலைச்சலில்லாமல் இருந்த இடத்திலிருந்து கத்தி படம் பார்க்க விருப்பமா\nசட்ட விரோதமாயிருந்தாலும் எங்க சேனை உறவுகளுக்காக ரெம்ப கஷ்டப்பட்டு தேடி போட்டிருக்கேன்பா\nபார்த்தவங்க கருத்தை சொல்லாமல் போக கூடாது என பார்க்கும் முன்னாடியே சொல்லி வைக்கின்றேன்..\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nகருத்து சொல்லாமல் ஓடினால் எப்படி\nகத்தி படம் பிடிச்சிருக்கா இல்லையா\nகத்தி கத்தி சொன்னேன்ல.. சொல்லிட்டு ஓடணும்னு\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nநிஷா அறிவாளின்னு தெரியும். இந்த அளவிற்கு அறிவாளின்னு நினைத்துக்கூட பார்க்கவில்லை ^_\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nahmad78 wrote: நிஷா அறிவாளின்னு தெரியும். இந்த அளவிற்கு அறிவாளின்னு நினைத்துக்கூட பார்க்கவில்லை ^_\n நான் மட்டும் பார்த்து ரசித்தால் போதுமா கிடைத்த படத்தில் நானும் கொஞ்சம் கற்பனையை ஓட விட்டேன்பா\nகத்தி படம் சூப்பர்ல.. கத்தி ஹீரோ பரவாயில்லை தானே\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nahmad78 wrote: சூப்பரோ சூப்பர்\n அதை வைத்து யோசித்தது நானாக்கும்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nகருத்து சொல்லாமல் ஓடினால் எப்படி\nகத்தி படம் பிடிச்சிருக்கா இல்லையா\nகத்தி கத்தி சொன்னேன்ல.. சொல்லிட்டு ஓடணும்னு\nகத்தி படம் பார்க்க கூட 3 பேரை கூட்டி வரேன் i*\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nகருத்து சொல்லாமல் ஓடினால் எப்படி\nகத்தி படம் பிடிச்சிருக்கா இல்லையா\nகத்தி கத்தி சொன்னேன்ல.. சொல்லிட்டு ஓடணும்னு\nகத்தி படம் பார்க்க கூட 3 பேரை கூட்டி வரேன் i*\nடிக்கட்டுக்கு காசும் கொண்டு வாங்க\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nகருத்து சொல்லாமல் ஓடினால் எப்படி\nகத்தி படம் பிடிச்சிருக்கா இல்லையா\nகத்தி கத்தி சொன்னேன்ல.. சொல்லிட்டு ஓடணும்னு\nகத்தி படம் பார்க்க கூட 3 பேரை கூட்டி வரேன் i*\nடிக்கட்டுக்கு காசும் கொண்டு வாங்க\nகத்திக் கத்தி கத்தி படம் பார்க்கச் சொன்னது நீங்க அதன்னால ஓசியில தான் பார்ப்போம் (_\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nகத்தி கத்தி கத்தி கத்தியை பாருங்க என விளம்பரம் செய்ததுக்கு கத்தி பட ஹீரோ காசு தருவாராம்பா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nNisha wrote: கத்தி கத்தி கத்தி கத்தியை பாருங்க என விளம்பரம் செய்ததுக்கு கத்தி பட ஹீரோ காசு தருவாராம்பா\nஅப்படினா அந்தக் காசுல எங்களுக்கு பாப்கார்ன் ஐஸ் வாங்கிக் குடுத்துருங்க ^_\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nஅதுக்கென்ன ஆளுக்கொரு கத்தியும் கொடுத்திரலாம்பா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nNisha wrote: அதுக்கென்ன ஆளுக்கொரு கத்தியும் கொடுத்திரலாம்பா\nம்ம் குடுங்க குடுங்க என் வீட்ல கத்தி இல்ல *#\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: கத்தி படம் பா���்க்கலாம் வாங்க\nகத்தி படம் 20 நிமிடம் பார்த்தேன் பிடிக்கல குப்ப \nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nநான் போட்ட கத்தி படமா குப்பை\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nNisha wrote: நான் போட்ட கத்தி படமா குப்பை\nநோவ் nooooooooooo நான் சொன்னது திரைப்படம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nNisha wrote: நான் போட்ட கத்தி படமா குப்பை\nநோவ் nooooooooooo நான் சொன்னது திரைப்படம்\n நான் யோசிச்சு இல்லாத மூளையை குழப்பி போட்டால் உங்களுக்கு குப்பையான்னு நினைச்சேன்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nNisha wrote: நான் போட்ட கத்தி படமா குப்பை\nநோவ் nooooooooooo நான் சொன்னது திரைப்படம்\n நான் யோசிச்சு இல்லாத மூளையை குழப்பி போட்டால் உங்களுக்கு குப்பையான்னு நினைச்சேன்\nஅக்கா நீங்க பெரிய அறிவாளி அக்கா :flower: :flower:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nநான் இது தான் இருக்கும்னு நினைச்சேன் ஹா ஹா\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nRe: கத்தி படம் பார்க்கலாம் வாங்க\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/religion/10649-yoga-19", "date_download": "2019-12-15T06:00:42Z", "digest": "sha1:SEUSCMCEZF4QTJVGS4W24WI5VHE2GSPX", "length": 18118, "nlines": 149, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வியாதிகளின் பிடியில் இருந்து விலக ஒரு ஆசனம் - யோகாசன பயிற்சி 19", "raw_content": "\nவியாதிகளின் பிடியில் இருந்து விலக ஒரு ஆசனம் - யோகாசன பயிற்சி 19\nPrevious Article நீங்கள் இது வரை தூங்கியிருக்கிறீர்களா\nNext Article உபவாசம் இருத்தலின் மகத்துமும் சில ஆலோசனைகளும்\nயோகாசனங்கள் மனிதனை நோய்களின் பிடியில் இருந்து விலக்கி வைக்கின்றன. வந்த நோய்களையும் போக்கிக் கொள்வதற்கு ஆசனங்கள் உதவுகின்றன.\nஇன்றைக்கு உடல் பயிற்சி என்ற பெயரில் உடலின் சதையை உப்பலாக்க ஜிம்கள் என்ற உடற்பயிற்சி நிலையங்கள் உதவுகின்றன. கட்டுமஸ்தான உடலை இந்த ஜிம்கள் என்ற பயிற்சி நிலையங்கள் உருவாக்குவதாக சொல்கின்றன. ஆனால் அனுபவம் என்னவென்றால், இந்த பயிற்சி நிலையங்களுக்கு சென்று உழைத்த ஜிம் உழைப்பாளிகள் பலரும் எளிதில் நோயின் பிடியில் சிக்கி விடுகிறார்கள். கட்டுமஸ்தான உடற்கட்டை கொண்டவர் என்று கருதப்படுபவரும், ஜிம் உழைப்பாளிகளின் கனவு நாயகன் என்ற நிலையில் இருப்பவருமான அந்த ஹாலிவுட் ஹீரோவுக்கு கடைசியில் இதயவால்வு மாற்றியாக வேண்டிய கட்டாயம் வந்தது. இது தான் ஜிம்களால் ஏற்படும் பலன். அந்த பயிற்சிகள் உடலை தடிக்க வைக்கின்றனவே ஒழிய வேறு எதையும் செய்வதில்லை. ஆனால் ஆசனங்கள் உடல் மற்றும் மனதை செம்மைப்படுத்துகின்றன. யோகாசனங்களை மேற்கொண்டு வருபவர்கள் பலரும் நீண்ட நாட்கள் நோயின்றி மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பதும் கண்கூடான ஒன்று.\nஅந்த வகையில், உடலை நோயின் பிடியிலிருந்து விலக்கி வைக்க உதவும் நௌலி என்ற ஆசனத்தை பார்க்கலாம். பார்க்க மிகவும் எளிதான ஆசனம் போல் தோன்றினாலும் இது பழக பழக மட்டுமே இயல்புக்கு வரும். இதன் செய்முறையை பார்க்கலாம். இந்த நௌலியை மத்திம நௌலி, வாம நௌலி என்ற தட்சிண நௌலி என இரண்டு பாகங்களாக செய்யலாம்.\nசாதாரண நிலையில் நிற்கவும். பின்னர் அப்படியே சிறிது முன்பக்கம் குனிந்து, கைகளை சேர்த்து தொடைப்பகுதியின் இடையில் வைக்கவும். வயிற்றை தளர்த்தி மூச்சை பூரணமாக வெளியில் விட்டு வயிற்றை உள்ளிழுக்கவும். இப்போது நாம் முன்பு சொன்ன உட்டியாணா ஆசனத்தின் நிலை கிடைக்கும். இதே நிலையில் வயிற்றின் நடுப்பகுதியை மட்டும் எக்கி உள்ளிழுக்கவும். இப்படி செய்தால் வயிற்றின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள சதைக்கூட்டமானது திரண்டு வயிற்றின் மையப்பகுதிக்கு வரும். அப்போது ஒரு பாம்பின் உடல் அமைப்பை போல் அது திரண்டு உருளையாக காணப்படும். வயிற்றின் இடது மற்றும் வலது பக்கங்கள் பள்ளம் போல் உருவாகி இருக்கும். இந்த நிலையில் ஐந்து விநாடி வரை இருந்து பின் வயிற்றை தளர்த்தி, நிதானமாக மூச்சை இழுத்துக் கொண்டே சாதாரண நிலைக்கு வரவும். இந்த மாதிரி அவரவரால் முடிந்த அளவுக்கு மூன்று முதல் ஆறு முறை வரை செய்யலாம். ஒவ்வொரு தடவையும் இடையில் நன்றாய் நிமிர்ந்து இரண்டு மூன்று தடவை மூச்சை சாதாரணமாக இழுத்து விடவும். இதற்கு மத்திய நௌலி என்று பெயர்.\nஇந்த நௌலியை, காலை சிறிது அகலமாக வைத்து கைகளை தொடையின் மேல் வைத்தும் செய்வதுண்டு. தொடக்க நிலையில் இதனை பழகுபவர்கள் தொடைகளின் சந்துகளில் கைகளை வைத்து செய்வதால் இந்த நௌலி செய்வதற்கு எளிதாக வரும். அப்படி செய்யும் போது முழங்கைகளால் வயிற்றில் இரண்டு பக்கமும் சிறிது அழுத்தினாற் போல் செய்து நடுவில் சதை திரளச் செய்யலாம். இது போல் செய்வது தொடக்க நிலையில் இந்த ஆசனத்தை பழகுபவர்களுக்கு மட்டுமே. ஏற்கனவே ஆசனம், மூச்சு பயிற்சி செய்து பழகியவர்களுக்கு இது எளிதாக வரும். சரியாக செய்ய வந்தபின் முழங்கைகளால் வயிற்றை அழுத்தி பழக வேண்டியதில்லை. நௌலியை எத்தனை முறை முயற்சித்தாலும் சிலருக்கு வயிற்று சதைகள் நடுவில் திரண்டு வராது. இதனால் அவர்கள் உடனே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயல வேண்டும். சிலருக்கு சில நாட்களிலேயே நௌலி எளிதாக செய்ய முடியும். சிலருக்கு சில மாதங்கள் பயிற்சிக்கு பிறகு தான் செய்ய முடியும். நௌலியில் பல விதங்கள் உண்டு. பொதுவாக நௌலிக்கிரியா என்பது மத்திய நௌலி தான் என்று வைத்துக் கொள்ளலாம்.\nஇது போன்றே வாமநௌலி என்ற தட்சிண நௌலியை பார்க்கலாம். கால்களை சற்று விரித்து நிற்கவும். முன்பக்கம் சிறிது குனிந்து இடது தொடையின் மேல் கையை நன்கு அழுத்தினால் வயிற்றின் இடது பக்க சதைக்கூட்டங்கள் ஒதுங்கி இடது வலது புறமாக திரளும். இதைப் போலவே வலது பக்க தொடையின் மேல் கையை நன்கு அழுத்தினால் வலது பக்க சதைக்கூட்டங்கள் இடது பக்கமாக திரளும். இதற்கு தட்சிண நௌலி என்று பெயர். இந்த நௌலியை தொடர்ந்து இடது, வலது என்று வேகமாக செய்யும் போது அது பார்ப்பவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். இந்த நௌலியை எத்தனை தடவை செய்ய முடியுமோ அத்தனை முறை செய்யலாம்.\nதொடக்கத்தில் தட்சிண நௌலியானது சிறிது சிரமமாக தோன்றும். ஆனால் இடுப்பு பகுதியை சிறிது வளைத்து இதனை செய்வதன் மூலம் எளிதாக வந்து விடும். இது போல் நௌலிக்கிரியா என்ற ஒரு பயிற்சியும் உண்டு. அதாவது, அலைகளைப் போல் வயிற்று சதைகளை அடிவயிற்றிலிருந்து மேல் வயிற்றுக்கும், மேல் வயிற்றிலிந்து அடிவயிற்றுக்கும் படிப்படியாய் மடித்தாற் போல் செய்ய வேண்டும். இந்த பயிற்சியின் போது மூச்சை சாதாரணமாக உள் இழுக்கவும், வெளிவிடவும் செய்யலாம். மேற்சொன்ன ஆசனங்கள் அனைத்துமே நௌலி ஆசனங்கள் தான். இவற்றில் எதை செய்தாலும் பலன்கள் அதிகம்.\nகுறிப்பு: வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ஹெர்னியா என்னும் அடிவயிறு சதை தள்ளும் கோளாறு உள்ளவர்கள், வயிற்றுப்புண் உடையவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இருதய பலவீனம் உள்ளவர்கள் மற்ற எளிதான ஆசனங்கள், மூச்சுபயிற்சிகள், உணவு பழக்கங்கள் மூலம் தங்கள் உடல் நல குறைபாடுகளை சரி செய்து பின்னர் நௌலியை பழகலாம். இந்த ஆசனத்தை பதினான்கு வயதிற்கு உள்பட்ட சிறுவர்களும், கர்ப்பம் தரித்த பெண்களும் கட்டாயம் பழக கூடாது.\nபலன்கள்: நௌலியின் பலன் அதிசயிக்கத்தக்கது. இந்த ஆசனத்தை செய்து வருவதால் வயிற்றை சார்ந்த முதுகெலும்பின் பாகங்கள், அதைச்சார்ந்த நரம்புக்கூட்டங்கள் அனைத்தும் புத்துயிர் பெறும். இந்திரியப் பை மிகவும் ஆரோக்கியமடைவதால் ஆண்மை அதிகரிக்கும். உடலுறவின் செய்கைகள் நமது மனதின் கட்டுப்பாட்டுக்கு வரும். வியாதிகள் என்னும் பிடியிலிருந்து உடல் விலகி விடும். நரம்புகள் பலம் பெறுவதால் உடல் வலுவடையும். குடல் வாயு, வயிற்று கோளாறுகள், வாயில் துர்நாற்றம் உள்பட பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ நௌலி உறுதுணையாக இருக்கும்.\nஉபவாசம் இருத்தலின் மகத்துமும் சில ஆலோசனைகளும்\n- 4தமிழ்மீடியாவுக்காக ஆனந்த மயன்\nPrevious Article நீங்கள் இது வரை தூங்கியிருக்கிறீர்களா\nNext Article உபவாசம் இருத்தலின் மகத்துமும் சில ஆலோசனைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/124503-traffic-ramasaamy-films-teaser-is-released", "date_download": "2019-12-15T06:09:14Z", "digest": "sha1:7LNQW5N25TKNS4B2H4YB7SV3OOV6LJXR", "length": 5728, "nlines": 109, "source_domain": "cinema.vikatan.com", "title": "`மக்கள் என்னைப் போராளி என்கிறார்கள்!’ - டிராஃபிக் ராமசாமி படத்தின் டீசர் | traffic ramasaamy film's teaser is released", "raw_content": "\n`மக்கள் என்னைப் போராளி என்கிறார்கள்’ - டிராஃபிக் ராமசாமி படத்தின் டீசர்\n`மக்கள் என்னைப் போராளி என்கிறார்கள்’ - டிராஃபிக் ராமசாமி படத்தின் டீசர்\nசமூகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு `டிராஃபிக் ராமசாமி' என்ற பெயரிலேயே படமாக வெளிவர இருக்கிறது. அதில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்கி இயக்கியுள்ளார்.\nக்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். விகடனின் வெளியான `ஒன் மேன் ஆர்மி' புத்தகத்தைப் படித்தபின்தான், இந்த யோசனை வந்தது என எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்தில் ரோகிணி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ, பிரகாஷ் ராஜ், கஸ்தூரி எனப் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தின் டீசரை சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ளார். 73 வயதிலும் ஒரு படத்துக்காகச் சேற்றுக்குள் புரண்டு, கீழே விழுந்து எனத் தன் முதுமையையும் மீறி எஸ்.ஏ.சந்திரசேகர், பல காட்சிகளில் மெர்சல் காட்டியிருப்பது இந்த டீசரில் தெரிகிறது. இன்றைய அரசியல் சூழலில் இந்தப் படம் வெளியாவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/hyundai-calls-back-grand-i10-xcent-cng-models-019883.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-15T06:25:29Z", "digest": "sha1:APRFK4RK6LNFIPCMWZSTUBTOUZSSQ3BI", "length": 21620, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிரபல மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்... காரணம் என்ன? - Tamil DriveSpark", "raw_content": "\nஇன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n21 min ago டீ பாய் வேலை செய்தவர் இன்று பெரும் செல்வந்தர்... சினிமாவை விஞ்சும் நிஜ கதை\n1 hr ago தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..\n5 hrs ago இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n16 hrs ago ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்\nMovies மறுபடியும் எப்ப சார் தல கூட படம் பண்ணுவீங்க.. விஷ்ணுவர்தனிடம் ரசிகர்கள் கோரிக்கை\nNews சோளக்காட்டில் சத்யபாமா.. சீரழித்தோம்.. கூச்சல் போட்டதால் கழுத்தை அறுத்தோம்.. 3 பேர் பரபர வாக்குமூலம்\nFinance அமெரிக்கா சொன்ன நல்ல செய்தி.. இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா..\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபல மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்... காரணம் என்ன\nஹூண்டாய் இந்தியா நிருவனம் தனது பிரபல மாடல்களான கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் கார்களின் சிஎன்ஜி வேரியண்ட்களை திரும்ப அழைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் கார்களுக்கு மட்டுமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த அழைப்பிற்கு காரணம், இந்நிறுவனம் கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட்களில் உள்ள சிஎன்ஜி ஃபில்டர் அசெம்பிள் யூனிட்டில் சில வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாக சோதனையிட்டு அந்த அசெம்பிள் முழுவதையும் மாற்றி கொடுக்க உள்ளதாம்.\nஇதற்காகவே இவ்விரு மாடல்களின் 6,409 சிஎன்ஜி வேரியண்ட்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன. இந்த சிஎன்ஜி மாடல் கார்கள் 2017 ஆகஸ்ட் 1ல் இருந்து 2019 செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த கால இடைவெளியில் தயாரிக்கப்பட்ட சிஎன்ஜி வேரியண்ட்களை வைத்திருக்கும் உரிமையாளர்களை ஹூண்டாய் நிறுவனம் வருகிற 25ஆம் தேதியில் இருந்து தொடர்பு கொள்ள உள்ளது.\nஇந்த சிஎன்ஜி ஃபில்டர் மாற்றம், கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்செண்ட் மாடல் கார்களில் முற்றிலும் இலவசமாக செய்துதரப்பட உள்ளது. இந்த இரு மாடல்களும் 1.2 லிட்டர் என்ஜினுடன் விற்பனையாகி வருகின்றன. இவற்றின் சிஎன்ஜி வேரியண்ட் 65 பிஎச்பி பவர் மற்றும் 98 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nஹுண்டாய் நிறுவனம் தற்சமயம் புதிய கம்பெக்ட் செடான் கார் தயாரிப்பில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அவ்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் விரைவில் இந்திய சந்தையில் எக்ஸ்சென்ட் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது. எக்ஸ்சென்ட்டிற்கு மாற்று என்பது உறுதியான தகவல் இல்லை. எனவே கிராண்ட் ஐ10- நியோஸ் மாடல்களை போல எக்ஸ்சென்ட் மாடல் உடனும் அவ்ரா-ஐ ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்யலாம்.\nஇந்தியாவில் அறிமுகமாகும் முதல் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான செடான் கார் என்ற பெயரை பெறவுள்ள அவ்ரா மாடலின் என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் குறித்த விரிவான தகவல்கள் சமீபத்தில் தான் வெளியானது. இதனை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.\nவிரைவில் வரும் புதிய ஹூண்டாய் அவ்ரா காரின் எஞ்சின் விபரம் வெளியீடு\nஅவ்ரா மாடல் மட்டுமன்றி ஹூண்டாய் நிறுவனம் மேலும் சில மாடல்களையும் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்து அறிமுகப்படுத்தவுள்ளது. அந்த வகையில் ஹூண்டாய் ஐ20 மாடல் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விபரங்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.\nஇதுவரை பார்த்திராத டிசைனில் சன்ரூப்பை ஐ20 மாடலில் வழங்கியுள்ள ஹூண்டாய் நிறுவனம்...\nகிராண்ட் ஐ10 மாடலின் தயாரிப்பை 2020 ஏப்ரல் முதல் நிறுத்தவுள்ளதாக ஏற்கனவே இந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் அவ்ரா மாடல் அறிமுகமாகவுள்ளதால் எக்ஸ்சென்ட் காரின் தயாரிப்பையும் நிறுத்துமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nMost Read:அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...\nஇவ்வாறு ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் பல பணிகளால் மிகவும் பிஸியாகவுள்ளது. இதற்கிடையிலும் கிராண்ட் ஐ10, எக்ஸ்சென்ட் மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை களைவதற்கு திரும்ப அழைத்திற்கும் முடிவு உண்மையில் பாராட்டக்குரிய செயலாகும்.\nடீ பாய் வேலை செய்தவர் இன்று பெரும் செல்வந்தர்... சினிமாவை விஞ்சும் நிஜ கதை\nஇமயமலைக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் புதிய சவாலான பயணம்\nதந்தை-மகன் ���ெயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..\nஹூண்டாய் கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nஇன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nசான்ஸே இல்ல... இந்தியாவில் ஹூண்டாய் செய்த மாஸான சம்பவம்... என்னவென்று தெரியுமா\nஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்\nஜனவரி முதல் ஹூண்டாய் கார் விலை உயர்கிறது\nஊழியர்களே இல்லாத பெட்ரோல் பங்க்... மோசடிகளை தடுக்க புதிய அதிரடி... எப்படி செயல்படும் தெரியுமா\nஹைட்ரஜன் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து ஹூண்டாய் ஆய்வு\nசிறிய ரக பேருந்தை உருவாக்கி அசாத்திய திறனை வெளிப்படுத்திய இளைஞர்... வீடியோ..\nஹூண்டாய் கோனா காருக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான புதிய வசதிகள் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nநீங்கள் எதிர்பார்க்கும் புதிய அம்சங்களுடன் வருகிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350\nபுதிய மாடல்கள் வெகு விரைவில் அறிமுகம்... பஜாஜ் பல்சர் பைக்குகளில் அதிரடி மாற்றம்... என்ன தெரியுமா\nபுத்தம் புதிய ஜாவா பெராக் பைக்காக மாறிய 80'ஸ் கிட்ஸ் ஃபேவரிட் டூ வீலர்... இது என்ன மாடல் கண்டுபிடிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/11/blog-post_210.html", "date_download": "2019-12-15T05:47:40Z", "digest": "sha1:AXUXJSVUTOXKZRKW6MLAG5S5BVN7CVZG", "length": 14569, "nlines": 88, "source_domain": "tamil.lankaimage.com", "title": "சமூக வலைத்தளங்களின் வசதிக்கு விரைவில் விசேட ஊடகப் பிரிவு - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News சமூக வலைத்தளங்களின் வசதிக்கு விரைவில் விசேட ஊடகப் பிரிவு\nசமூக வலைத்தளங்களின் வசதிக்கு விரைவில் விசேட ஊடகப் பிரிவு\nநாட்டின் ஊடக சுதந்திரத்துக்கு உத்தரவாதமளிக்கும் அதேநேரம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் யாவற்றையும் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் நிறைவேற்றுவோமென தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார். இராஜாங்க அமைச்சராக நேற்று தனது பதவிகளை பொறுப்பேற்றுக்ெகாண்ட அவர் தகவல் திணைக்களத்தில் நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு கூறினார��.\nஊடக நிறுவனங்களின் தரத்தையும் பிரபல்யத்தையும் ஊக்குவிக்கும் வகையில் அவற்றுக்கு பொருத்தமான நபர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nமேலும் இந்த அரசாங்கம் வெறுப்புணர்வை வளர்க்கக்கூடிய அரசியல் நடத்தாது என்றும் ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் எவ்வித நெருக்கடிக்கும் உள்ளாக்காது என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.\nஅதேநேரம் ஊடக தர்மத்தை பின்பற்ற வேண்டிய கடமை ஊடக நிறுவனங்களுக்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன் சமூக வலைத்தளங்களின் வசதிக்காக தகவல் திணைக்களத்தில் விசேட ஊடக பிரிவு ஒன்று வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படுமென்றும் அவர் கூறினார். சமூக வலைத்தளங்கள் பலம் படைத்தவை என்கின்றபோதும் அவற்றின் தரம் உயர்த்தப்படவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார். அதனால் அவற்றின் தரத்தை உயர்த்தி ஊடக தர்மத்தை முறையாக நெறிப்படுத்துவது இப்பிரிவின் மூலம் உறுதி செய்யப்படுமென்றும் அவர் கூறினார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது\nஇலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கையர்களுக்கு எக்காரணம் கொண்டும் இந்திய குடியுரிமை வழங்கப்படமாட்டாது என இந்தி...\nரணிலின் வழிகாட்டலில் சஜித் பிரதமர் வேட்பாளர்\nவெற்றி இலக்கை அடைவோம் முதிர்ச்சி பெற்ற ஆளுமையுள்ள தலைமைத்துவத்தின் வழிகாட்டலில் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக உள்வாங்கி அடுத்...\nவருமான வரி சட்டத்தில் திருத்தம்; இலகு வரிவிதிப்பு அறிமுகமாகும்\nவரிச் சலுகை நேற்று முதல் அமுல் நாட்டு மக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ள தேசிய வருமான வரிச் சட்டம் திருத்தம் செய்யப்படும் என்...\nஅமெரிக்காவின் உறுதி மொழியை மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனை\nசெயற்கை கோள் ஏவு தளத்திலிருந்து மிகவும் முக்கிய பரிசோதனையை மேற்கொண்டதாக வடகொரிய அரசு தெரிவித்துள்ளது. இப்பரிசோதனை நாட்டின் கேந்திர அ...\nநியுஸிலாந்தில் எரிமலை வெடித்து ஒருவர் பலி; பலர் எரிகாயங்களுடன் மீட்பு\nநியூஸிலாந்தில் நேற்று எரிமலை வெடித்ததில் ஒருவர் உயிரிழந்து இருபது பேர் காணாமல் போயுள்ளனர். எரி மலையிலிருந்து புகை மண்டலம் வெளியாவதா��...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\nஅமெரிக்க ஆயுதத்தைக் கொண்டு ரஷ்ய ஆயுதத்தை சோதித்த துருக்கி\nஇலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது\nரணிலின் வழிகாட்டலில் சஜித் பிரதமர் வேட்பாளர்\nவருமான வரி சட்டத்தில் திருத்தம்; இலகு வரிவிதிப்பு அறிமுகமாகும்\nஅமெரிக்காவின் உறுதி மொழியை மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனை\nநியுஸிலாந்தில் எரிமலை வெடித்து ஒருவர் பலி; பலர் எரிகாயங்களுடன் மீட்பு\nதோற்கடிக்காவிட்டால் பாரதூரமான அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரும்\nஇஸ்லாமிய அடிப்படைவாதம்: இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடியோடு தோற்கடிக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரதூரமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/food/men-follow-this-diet-to-stay-healthy-fit-esr-167997.html", "date_download": "2019-12-15T05:19:18Z", "digest": "sha1:5EECVN7X6DCJDALJPSOOQMQRPMHEGI77", "length": 8662, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "ஆண்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவும் சில எளிய உணவுகள்! | men follow this diet to stay healthy & fit esr– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உணவு\nஆண்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவும் சில எளிய உணவுகள்\nஇவற்றை தினமும் பின்பற்றினால் நீங்கள் நினைக்கும் கனவு உடலைப் பெறலாம்..\nசூப் மற்றும் சாலட்: ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் உட்கொண்டால், உடல் ஆரோக்கியத்திற்கு என்றும் பாதிப்புகள் வராது. குறிப்பாக இதய நோய்களால்தான் ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே காய்கறிகள் , பழங்கள் கலந்த சாலட் மற்றும் சூப் அருந்துங்கள். தினமும் உங்கள் டயட்டோடு இதைப் பின்பற்றுங்கள்.\nஓட்ஸ் : ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக இருக்கும் ஓட்ஸை தினமும் உங்கள் டயட் பட்டியலோடு இணைத்துக்கொள்ளுங்கள். இவை இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதியை மட்டும் கட்டுப்படுத்தாது. அதோடு கெட்ட கொழுப்புகளையும் நீக்கி உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும்.\nபால் பொருட்கள்: தயிர், பால் போன்றவை தசைப்பகுதிகளை வலுவாக்கும். உடற்பயிற்சிக்குப்பின் பால் பொருட்களோடு கை நிறைய நட்ஸ் வகைகளையும் உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு ஃபிட்டாகவும் இருக்கலாம��.\nபீனட் பட்டர் : வேர்க்கடலை மற்றும் கடலை எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படும் பீனட் பட்டரை தினமும் சாப்பிட்டால் உங்கள் உடல் எடை குறைய உதவும்.\nவிதைகள் மற்றும் பயிறு வகைகள்: பூசணி விதை மற்றும் பயிறு வகைகளை சாப்பிடுவதால் அதிக மினரல்கள், ஊட்டச்சத்துகள் கிடைக்கும். இது அரோக்கியமான உடல் எடைக்கு உதவும்.\nஇவற்றை தினமும் பின்பற்றினால் நீங்கள் நினைக்கும் ஃபிட்டான உடலைப் பெறலாம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nசென்னையில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nசென்னையில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்\nடோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/09/28/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-12-15T06:15:35Z", "digest": "sha1:5NFN7U3XR4D7QDDC545IN3RRRZ4LPKU4", "length": 7697, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "மெக்சிகோவில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nமெக்சிகோவில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோவில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோவில் செயற்பட்டு வந்த போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசின்ஹுவாஹா நகரில் உள்ள குறித்த நிலையத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇதன்போது 8 பேர் காயமடைந்துள்ளனர்.\nஅஜிடிகாஸ் என்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குழுவினருக்கும் லாஸ் மெக்சிகல்ஸ் என்ற மற்றொரு பிரிவினருக்கும் இடையில் இருந்து வரும் போதைப்பொருள் விற்பனைப் போட்டி காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகடந்த ஆண்டில் 23,000 பேர் வரையில் அங்கு இதுபோன்ற போதைப்பொருள் தொடர்ப��ன வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமல்லாவியில் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு\nதேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு: புத்தளத்தில் பஸ்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்\nகாலியில் தப்பியோட முயன்ற ஹெரோயின் கடத்தல்காரர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nஇருவரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை\nS.B. திசாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் சோதனையில் ரோபோக்கள்\nமல்லாவியில் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு\nதேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு\nஹெரோயின் கடத்தல்காரர் துப்பாக்கிச்சூட்டில் பலி\nஇருவரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை\nகினிகத்ஹேனயில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்\nதேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்\nகாட்டு யானை அச்சுறுத்தல்: புதிய அதிகாரிகள் இணைப்பு\nசுகததாச நிர்வாகக் குழுவிற்கு எதிராக வழக்கு\nஇன்றும் CID இல் ஆஜராகும் சுவிஸ் தூதரக அதிகாரி\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஜமைக்காவின் Toni Ann Singh உலகஅழகி மகுடம் சூடினார்\nநான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nபொருளாதார அபிவிருத்தி: இலங்கை - ஜப்பான் இணக்கம்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/12497-.html", "date_download": "2019-12-15T05:53:32Z", "digest": "sha1:KHZCOV3GURNZT3LDJPWWR2ONAWCII7LU", "length": 8986, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "நாம் ஏன் தினமும் குளிக்கிறோம் ?! |", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nநாம் ஏன் தினமும் குளிக்கிறோம் \nநாம் தினமும் காலையில் குளிக்கின்றோம், ஆனால் எதற்கு என்று தெரியுமா \"இதுகூடவா தெரியாது, அழுக்கு போகத்தான்\" என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. உண்மையில் அதற்கான விடை அந்த வார்த்தையிலேயே உள்ளது. குளியல் = குளிர்வித்தல். அதாவது, உடலைக் குளிர்விக்க என்று பொருள். குளிர்வித்தல் என்பது மருவி குளியல் ஆனது. நமது மரபு மருத்துவப்படி, மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்குக் காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்தான். இரவு முழுவதும் தூங்கி எழும்போது நமது உடலில் அதிகப்படியான வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும். எனவேதான் காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம். குளிக்க மிகச் சரியான நேரம் சூரிய உதயத்திற்கு முன்பு ஆகும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாரின் டயரில் சிக்கியவரை தரதரவென இழுத்துச் சென்ற ஓட்டுநர்..\nபணத்திற்காக கடத்தப்பட்ட முதலமைச்சரின் சகோதரர்.. அதிரடியாக மீட்ட காவல்துறை\nஜெராக்ஸ் எடுக்க வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. கடை உரிமையாளர் கைது\nஅமித் ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய வீராங்கனை ..\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின�� மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calvarytabernaclemessage.in/sermons_may2014.html", "date_download": "2019-12-15T05:48:26Z", "digest": "sha1:LQCSQU2MUNVAOVLMJBMTTXK6Y4U2VBTO", "length": 3027, "nlines": 78, "source_domain": "calvarytabernaclemessage.in", "title": "Calvary Tabernacle - Sermons", "raw_content": "\n11 25 May 2014 - மாலை தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாமின் வாழ்க்கை - பகுதி 14 Listen Download\n09 24 May 2014 - உபவாச ஜெபம் தேவனால் கொடுக்கப்பட்ட வழி Listen Download\n07 18 May 2014 - காலை இவர் எப்படிப்பட்டவரோ\n06 11 May 2014 - மாலை மேய்ப்பனையும் ஆட்டையும் பற்றிய இரகசியம் - பகுதி 2 (இளைய குமாரன்) Listen Download\n05 11 May 2014 - காலை மேய்ப்பனையும் ஆட்டையும் பற்றிய இரகசியம் - பகுதி 1 Listen Download\n04 09 May 2014 - விழிப்பு ஜெபம் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமை Listen Download\n01 04 May 2014 - காலை உடன்படிக்கைப் பெட்டியை அதின் ஸ்தானத்திலிருந்து எடுத்துச்செல்வது Listen Download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/2019/08/26/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-12-15T04:53:33Z", "digest": "sha1:CCCHMKA2ZKXM7WDRC4LBKNKJHXFVG6QV", "length": 10800, "nlines": 117, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "இந்த மழைக்காலத்தில் டெங்கு வருவதைத் தடுக்கவும்; அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள், கொசுக்களால் பரவும் நோய்க்கு சிகிச்சை – செய்தி 18 – Coimbatore Business Times", "raw_content": "\nஎஸ்.இ. கப்: தந்திரங்களும் மந்திரவாதியும் குடியரசுக் கட்சியை ஆய்விலிருந்து காப்பாற்ற மாட்டார்கள் – சி.என்.என் வீடியோ\nநியூ மெக்ஸிகோவில் ஒரு மாணவர் துப்பாக்கி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஒரு டிப்ஸ்டர் தன்னிடம் ஒரு கொலை பட்டியல் இருப்பதாக எஃப்.பி.ஐ யிடம் கூறினார்\nஎல்.எஸ்.யுவின் ஜோ பர்ரோ ஹைஸ்மான் டிராபியை வென்றார்\nஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் விலகியதிலிருந்து அமெரிக்கா என்ன கற்றுக்கொள்ளலாம்\nவாஷிங்டன் போஸ்ட்: ஆப்கானிஸ்தானில் தோல்விகள் குறித்து அமெரிக்க மக்களை அதிகாரிகள் தவறாக வழிநடத்தினர் – ��ிஎன்என் வீடியோ\nஇந்த மழைக்காலத்தில் டெங்கு வருவதைத் தடுக்கவும்; அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள், கொசுக்களால் பரவும் நோய்க்கு சிகிச்சை – செய்தி 18\nஇந்த மழைக்காலத்தில் டெங்கு வருவதைத் தடுக்கவும்; அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள், கொசுக்களால் பரவும் நோய்க்கு சிகிச்சை – செய்தி 18\nPREVIOUS POST Previous post: தனி புகை மண்டலங்கள் குறித்து ஐகோர்ட் அறிவிப்பு – இந்து\nNEXT POST Next post: ஜெட் ஏர்வேஸின் கடன் வழங்குநர்கள் ஈஓஐக்கு ஆகஸ்ட் 31 வரை மூன்றாவது நீட்டிப்பை வழங்குகிறார்கள் – மனிகண்ட்ரோல்\nஎஸ்.இ. கப்: தந்திரங்களும் மந்திரவாதியும் குடியரசுக் கட்சியை ஆய்விலிருந்து காப்பாற்ற மாட்டார்கள் – சி.என்.என் வீடியோ\nநியூ மெக்ஸிகோவில் ஒரு மாணவர் துப்பாக்கி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஒரு டிப்ஸ்டர் தன்னிடம் ஒரு கொலை பட்டியல் இருப்பதாக எஃப்.பி.ஐ யிடம் கூறினார்\nஎல்.எஸ்.யுவின் ஜோ பர்ரோ ஹைஸ்மான் டிராபியை வென்றார்\nஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் விலகியதிலிருந்து அமெரிக்கா என்ன கற்றுக்கொள்ளலாம்\nவாஷிங்டன் போஸ்ட்: ஆப்கானிஸ்தானில் தோல்விகள் குறித்து அமெரிக்க மக்களை அதிகாரிகள் தவறாக வழிநடத்தினர் – சிஎன்என் வீடியோ\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களை நீண்டகாலமாக எதிர்பார்க்கும் குறைப்பை அறிவிக்க டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது\nவாஷிங்டன் போஸ்டின் ஆப்கானிஸ்தான் பேப்பர்ஸ் விசாரணை ஒரு முனையுடன் தொடங்கியது\nட்ரம்ப் குற்றச்சாட்டுக்கு எதிராக நியூ ஜெர்சி ஜனநாயகக் கட்சி வெளிப்படையாகக் கூறியது, கட்சிகளை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nசாம்சங் திடீரென தீவிர கேலக்ஸி எஸ் 11 மேம்படுத்தல்களை அம்பலப்படுத்துகிறது [புதுப்பிப்பு] – ஃபோர்ப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/bharathiraja/", "date_download": "2019-12-15T05:47:25Z", "digest": "sha1:KYIFPJE5YG4WUIIY6CVU3CCL7QKDIOR4", "length": 8515, "nlines": 189, "source_domain": "newtamilcinema.in", "title": "bharathiraja Archives - New Tamil Cinema", "raw_content": "\nநன்றியே உன் விலை என்ன\nபுளூ சட்டை மீது புகார் மிக மிக அவசரம் பட விழாவில் விவாதம்\n உடைக்கப் போன விஷாலுக்கு விலங்கு\n இன்னும் எவ்ளோ பேர்தான்ப்பா வருவீங்க\n இப்படிக்கு நல்ல பட ரசிகர்கள்\n பாரதிராஜா மீது ரசிகர்கள் ஆத்திரம்\n) மன்சூருக்கு ஜெயிலில் அது கிடைக்குதா\n போலீஸ் வந்தா வீட்டை விட்டு வெளியே வரவே ���ாட்டோம்\n‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பதை எச்.ராஜா நிரூபித்தது ஒருபுறம் என்றால், நாங்க மட்டும் சும்மாவா என்று இன்னொரு கூட்டமும் கிளம்பிவிட்டது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வணங்கும் ஆண்டாள் பற்றி, அதே ஊரில் நின்று வைரமுத்து சொன்ன ஒரு…\nலோக்கல் சரக்கா… பாரின் சரக்கா\nநல்லா ஓடுற படத்தை கில் பண்றாங்க\nகுரங்கு பொம்மையை ஹிட் ஆக்கிய விஜய் சேதுபதி\nகுரங்கு பொம்மை – விமர்சனம்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1209908.html", "date_download": "2019-12-15T05:10:08Z", "digest": "sha1:JCZEMOMT4X4275KQRWHT5FQY2OLDMJYI", "length": 10929, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஆடம்பர வீடுகளிலுள்ள பெண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் இளைஞன்….!! – Athirady News ;", "raw_content": "\nஆடம்பர வீடுகளிலுள்ள பெண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் இளைஞன்….\nஆடம்பர வீடுகளிலுள்ள பெண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் இளைஞன்….\nகொழும்பில் ஆடம்பர வீடுகளில் வாழும் பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்ளும் இளைஞன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.\nஇராஜகிரியவில் பல ஆடம்பர வீடுகளில் கொள்ளையடித்த நபர் ஒருவர் வெலிக்கடை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆடம்பர வீடுகளில் உள்ள பெண்களுடன் தகாத தொடர்புகளை ஏற்படுத்தும் குறித்த நபர், அங்கிருக்கும் மற்றைய வீடுகளில் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nகொள்ளையடித்த பணத்தை இரவில் கசினோ விளையாட்டுக்களில் ஈடுபட செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதாய்க்காக மகளின் உருக்கமான தியாகம்..\nஆவா குழுவை உருவாக்கியது கோப்பாய் பொலிஸாரே: நீதிமன்றில் பகீர் தகவல்..\nகல்முனையில் விலங்கு கழிவுகளை அகற்றிய மாநகரசபை உறுப்பினர்\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nஅரியானா: கால்வாய்க்குள் பாய்ந்த கார் – 4 பேர் பலி..\nசீனாவுடனான வர்த்தக போர் நி��ுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு..\nபேனா பறித்த தகராறு – வகுப்பு தோழியை அடித்துக்கொன்ற 10 வயது சிறுமி…\nதைவான் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்துக்கு தீ வைப்பு – 7 பேர் உடல் கருகி…\n2019 ஆம் ஆண்டின் உலக அழகி மகுடத்தை வென்ற டோனி ஆன்சிங்\nகுறைக்கப்பட்ட வரியின் நன்மைகள் பொதுமக்களை சென்றடைய நடவடிக்கை\nதாமரை மொட்டே தோல்வியடையாத வெற்றியின் ஒரே சின்னம்\nகாதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியினர்: நீதிமன்றத்தின் தீர்ப்பால்…\nகல்முனையில் விலங்கு கழிவுகளை அகற்றிய மாநகரசபை உறுப்பினர்\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை…\nஅரியானா: கால்வாய்க்குள் பாய்ந்த கார் – 4 பேர் பலி..\nசீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு..\nபேனா பறித்த தகராறு – வகுப்பு தோழியை அடித்துக்கொன்ற 10 வயது…\nதைவான் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்துக்கு தீ வைப்பு – 7 பேர்…\n2019 ஆம் ஆண்டின் உலக அழகி மகுடத்தை வென்ற டோனி ஆன்சிங்\nகுறைக்கப்பட்ட வரியின் நன்மைகள் பொதுமக்களை சென்றடைய நடவடிக்கை\nதாமரை மொட்டே தோல்வியடையாத வெற்றியின் ஒரே சின்னம்\nகாதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியினர்:…\nஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு ஜெனீவா விமான நிலையத்தில்…\nமனிதனை ‘உயிருடன்’ சாப்பிட்ட நாய்கள்: குலை நடுங்க வைக்கும்…\nஇயந்திரத்திற்குள் குழந்தையின் முகம்: அதிர்ச்சியில் உறைந்த…\nஉலகின் மிக ஆபத்தான நகரம் இது: சர்வதேச உதவி குழு வெளியிட்ட பகீர்…\nசுவிஸில் பிள்ளைக்காக சொந்த தாயாரை கொடூரமாக கொன்ற மகன்..\nகல்முனையில் விலங்கு கழிவுகளை அகற்றிய மாநகரசபை உறுப்பினர்\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க…\nஅரியானா: கால்வாய்க்குள் பாய்ந்த கார் – 4 பேர் பலி..\nசீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/11/19224342/1272185/Sanjay-Bharathi-says-abour-harish-kalyan.vpf", "date_download": "2019-12-15T04:44:11Z", "digest": "sha1:7U6KT27JAYAVFZXWXP7ELBJ3ITKHQOWH", "length": 8760, "nlines": 86, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Sanjay Bharathi says abour harish kalyan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅந்தகால கார்த்திக்கை ஞாபகப்படுத்தும் ஹரீஷ் கல்யாண் : சஞ்சய் பாரதி\nபதிவு: நவம்பர் 19, 2019 22:43\nதனுசு ராசி நேயர்களே படத்தை இ���க்கி இருக்கும் சஞ்சய் பாரதி, அந்தகால கார்த்திகை ஞாபகப்படுத்தும் ஹரீஷ் கல்யாண் என்று கூறியிருக்கிறார்.\nஹரீஷ் கல்யாண் - சஞ்சய் பாரதி\nஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.\nஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா, சூர்யவன்சி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். யோகிபாபு காமெடி பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.\nஇப்படம் குறித்து இயக்குநர் சஞ்சய் பாரதி கூறும்போது, ‘ராசியை நம்பும் ஒரு ஹீரோ அதற்கேற்ற ஹீரோயினை கல்யாணம் செய்ய தேடுவதுதான் கதை. காமெடியாக குடும்பத்தோடு எல்லோரும் பார்க்ககூடிய படமாக இருக்கும். இது நடிகர் தனுஷை மையமாக வைத்து எழுதவில்லை. முதலிலேயே ஹரீஷைத்தான் அணுகினோம். எதிர்வீட்டுப் பையன் மாதிரி ஒரு ஆள் தான் ஹரீஷ். அவர் அந்தக்கால கார்த்திக்கை ஞாபகப்படுத்துவார்.\nபடத்தின் டிரெய்லரை பார்த்து அடல்ட் காமெடி என்கிறார்கள். ஆனால் இது கண்டிப்பாக அடல்ட் காமெடி படம் கிடையாது. நாயகியின் பெயர் கே.ஆர்.விஜயா ஒரு மாற்றத்திற்க்காக தான் அந்தப்பெயரை வைத்தோம். படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும்.\nஜிப்ரான் இசையில் 5 பாடல்கள் படத்தில் இருக்கிறது. ஒவ்வொன்றும் வேறு மாதிரி இருக்கும். படம் இறுதிகட்ட பணிகளில் இருக்கிறது. கூடிய விரைவில் திரையில் சந்திக்கிறோம்’ என்றார்.\nசஞ்சய் பாரதி | ஹரீஷ் கல்யாண் | தனுசு ராசி நேயர்களே | Harish Kalyan | Dhanusu Raasi Neyargale\nதனுசு ராசி நேயர்களே பற்றிய செய்திகள் இதுவரை...\nஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்ட இளைஞனின் காதல்- தனுசு ராசி நேயர்களே விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரை வாழ்த்திய ரஜினிகாந்த்\nதனுசு ராசி நேயர்களே படத்தின் ரிலீஸ் அப்டேட்\nமேலும் தனு���ு ராசி நேயர்களே பற்றிய செய்திகள்\nமனைவிக்கு விலையுயர்ந்த ஆபரணத்தை பரிசளித்த அக்‌ஷய்குமார்\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nபூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய ஆலம்பனா\nதலைமுடியை வெட்டிய சம்பவம் - தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/11/19124344/1272069/shankar-reveals-about-kamal-in-indian-2.vpf", "date_download": "2019-12-15T05:06:28Z", "digest": "sha1:ADBUBN5XZR4HPXYGMMQ4Q73AZI7ZKOCS", "length": 13960, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் || shankar reveals about kamal in indian 2", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர்\nஉங்கள் நான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 கமல் குறித்த ருசிகர தகவலை கூறினார்.\nஉங்கள் நான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 கமல் குறித்த ருசிகர தகவலை கூறினார்.\nஇந்தியன் படம் திரைக்கு வந்து 23 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். சித்தார்த், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானிசங்கர், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால், பாபி சிம்ஹா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nஇந்நிலையில், கடந்த ஞாயிறன்று, கமலின் 60 ஆண்டுகால கலை பயணத்தை கவுரவிக்கும் வகையில் 'உங்கள் நான்' எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் போன்ற நேர்த்தியான நடிகரை நான் பார்த்ததில்லை, இந்த வயதிலும் அவர் ஆல்-ரவுண்டராக திகழ்வது ஆச்சர்யமாக இருக்கிறது என கூறிய இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் குஜராத்தி மொழி பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்தியன் 2 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியன் 2 குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி\nஇந்தியன் 2-வில் விஜய் சேதுபதி\nஇந்தியன் 2-வில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் இதுதான்\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் லீக்\nஇந்தியன் 2-வில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nமேலும் இந்தியன் 2 பற்றிய செய்திகள்\nமனைவிக்கு விலையுயர்ந்த ஆபரணத்தை பரிசளித்த அக்‌ஷய்குமார்\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nபூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய ஆலம்பனா\nதலைமுடியை வெட்டிய சம்பவம் - தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்\nஇந்தியன் 2 குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி இந்தியன் 2-வில் விஜய் சேதுபதி இந்தியன் 2-வில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் இதுதான் இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் லீக் இந்தியன் 2-வில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் இந்தியன்-2 புகைப்படங்கள் லீக்.... படக்குழு அதிர்ச்சி\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித் தொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் ஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை கே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு நீண்ட நாள் கனவு நிறைவேறியது- உற்சாகத்தில் சதீஷ் அஜித் படத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/67249-venkat-prabhu-interview", "date_download": "2019-12-15T05:15:25Z", "digest": "sha1:6N6R3BLAYO3QFZIOCRLAGHLHDYWOKFX5", "length": 26664, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘கொஞ்சம் நடிங்க பாஸ்!’ - பிரேம்ஜிக்கு வெங்கட்பிரபு அட்வைஸ்! | venkat prabhu interview", "raw_content": "\n’ - பிரேம்ஜிக்கு வெங்கட்பிரபு அட்வைஸ்\n’ - பிரேம்ஜிக்கு வெங்கட்பிரபு அட்வைஸ்\nசென்னை-28 டீமுடன் மீண்டும் இணைந்த சந்தோஷத்தில் இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அவருடனான சந்திப்பு என்பது அவரது படத்தை போல கொண்டாட்டமானதாய் தான் இருக்கும். இதுவும் அப்படித்தான்.\nயுவன் உங்களோட படங்கள்ல மட்டும் ரொம்ப ஸ்பெஷலான பாடல்கள் கொடுக்கறாரே, எப்படி அது\nஇந்த மாதிரி வேணும்ப்பானு ஐடியா மட்டும் குடுத்துருவேன். அதுக்குப் பிறகு யுவனே பாத்துப்பாரு. . யுவன் இசையமைப்பாளர் ஆகறதுக்கு முன்னால, டெமோ ஆல்பம்ஸ் பண்ணிட்டிருந்த டைம்ல இருந்தே கூட சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கேன். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற ஏழாவது படம் இது. சில சமயம் செல்லமா ஒரு கோவம் காட்டுவேன். இப்போ கிருஷ்ணா நடிக்கற 'யாக்கை' படத்துக்கு ஒரு பாட்டு போட்டு குடுத்திருக்கார். என்னால பொறுக்கவே முடியல, எப்படி அவ்வளோ நல்ல பாட்ட கிருஷ்ணாவுக்கு குடுத்த ஒத்துக்கவே மாட்டேன்னு சண்டை போட்டேன். ஆனா, அதை எல்லாம் பீட் பண்ற மாதிரி சென்னை 28- 2ல பண்ணி சமாதனப்படுத்திட்டார். முதல் பாகத்தின் வெற்றிக்கு யுவனுடைய இசைக்கு முக்கியமான பங்கு இருக்கு. இந்தப் படத்தில் யுவன் ஃபேன்ஸுக்கு பெரிய ட்ரீட் இருக்கு. சென்னை 28க்கு எப்படி இறங்கி ஆடினீங்களோ இதிலும் இறங்கி ஆடுவீங்க.\nயுவன், பிரேம்ஜி, கெஸ்ட் ரோல்ல கூட ஜெய்னு ஒரே டீம்னு கம்ஃபர்ட்டா இருக்கீங்க, வெளிய வந்து புதுசா பண்ண விருப்பம் இல்லையா\nஆசை இருக்கு. என்னோட கேமராமேன் எப்பவும் சக்தி சரவணன் தான். ஆனா, மாஸ்ல ஆர்.டி.ராஜசேகர் சார் பண்ணார். சென்னை 28 -2ல ராஜேஷ் யாதவ் பண்றார். டெக்னீஷியன் சைடுல இருந்து அந்த மாற்றத்தை பண்ண ஆரம்பிச்சிருக்கேன். எனக்கு இந்த டீம் நல்லா செட் ஆகிடுச்சு. எடிட்டர் பிரவீனுக்கும் சென்னை 28 தான் முதல் படம், மாஸ் அவருக்கு 50வது படம். ஆனா எனக்கு 6வது படம். நல்ல டீம் அமைஞ்சிட்டதால இவங்கள தவிர்க்க முடியல. ஆர்டிஸ்ட்கள பார்த்தா மூணு படம் பசங்கள வெச்சுப் பண்ணேன். அப்பறம் மங்காத்தால அஜித் சார், அர்ஜுன் சார், பிரியாணில கார்த்தி, நாசர் சார், ராம்கி சார், மாஸ்ல சூர்யா சார், பார்த்திபன் சார்னு டோட்டலா மாத்தி வேலை செஞ்சிட்டேன். ஆனா, டெக்னீஷியன்கள்னு வரும் போது ஒரு கம்ஃபர்ட் வந்திடுச்சு. இத மாத்தணுமா என்ன\nஉங்ககிட்ட இருந்து ரஞ்சித்க்கும் இந்தப் பழக்கம் ஒட்டிக்கிச்சு போல\nஅது தெரியலங்க. சுத்தி நம்மளுக்கு தெரிஞ்சவங்க ஒர்க் பண்ணும் போது அது ஒரு தனி பலம் தரும். ஆனா, ஒரு கட்டத்தில் மாற்றம் வரும். இப்போ பிரேம்ஜி இல்லாம நான் ஒரு படம் எடுத்தாலே வித்யாசமா ஒரு படம் எடுத்துட்டேன்னு சொல்லுவாங்க. ஆனா, பிரேம்ஜி மட்டும் தான் இருக்க மாட்டான். படம் அப்படியே தான் இருக்கும். பிரேம்ஜியோட வேவ் லென்த் எனக்குத் தெரியும். அது போல தான் மொத்த டீமும். யுவன், பிரேம்ஜி, காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி, எடிட்டர் பிரவீன் இவங��க நாலுபேர் மட்டும் தான் என் படத்தில் மாறவே இல்ல. இதில் மூனுபேர் சொந்தக்காரங்க, வீட்டுக்கு போனா பிரச்னை ஆயிடும்....\nஉங்க உதவி இயக்குநர்கள் நிறைய பேர் படம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க... அவங்களப் பத்தி\nஎனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. சென்னை 28 -2 க்ளைமாக்ஸ்ல ஒரு பெரிய மேட்ச் சீக்குவன்ஸ் இருக்கு. அது ரொம்ப கஷ்டமான வேலைனு ஆரம்பிக்கும் போதே தெரியும். நாலஞ்சு கேமிரா, 5டி, ஹெலிகேம்னு பெரிய செட்டப்ல பண்ண வேண்டிய வேலை. எனக்கு என் பசங்க எல்லாம் வந்தா ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுச்சு. \"யாரெல்லாம் ஃப்ரீயா இருக்காங்களோ எல்லாரும் வாங்கடா\"னு சொன்னேன். 'நவீன சரஸ்வதி சபதம்' சந்த்ரு, 'வடகறி' சரவணராஜன், 'நளனும் நந்தினியும்' வெங்கடேஷ், 'கனிமொழி' ஸ்ரீபதி, என்னோட நண்பர் 'காவல்' நாகேந்திரன்னு நிறைய பேரக் கூப்பிட்டேன். ரஞ்சித்தும் வர்றதா சொல்லியிருந்தாரு. ஆனா, 'கபாலி' போஸ்ட் புரொடக்‌ஷன்ல செம டைட் ஆனதால வர முடியல. எல்லாருமே சென்னை 28ல ஒர்க் பண்ணவங்கதான். ரஞ்சித் எல்லாம் 'சென்னை 28'ல மேட்ச் நடக்கறப்போ கிரிக்கெட் விளையாடிட்டிருப்பாரு. இப்படி ஒரு செட் கிளம்பி வந்து அந்த சீன எடுக்க உதவி பண்ணாங்க. அந்த ஒரு குணம் இருக்குதுல்ல அது தான் நம்ம பசங்கன்றது. இப்ப நிறைய பேர் படம் பண்ணிட்டிருக்காங்க. 'நாய்கள் ஜாக்கிரதை', 'மிருதன்' படம் பண்ண சக்தி என் அசிஸ்டென்ட் தான். 'கபாலி'லயே என்னுடைய மூனு அசிஸ்டென்ட்ஸ் இருக்காங்க, ரஞ்சித், கோ-டைரக்டர் சுரேஷ், விக்ரம்னு. ஒரு குறுகிய காலத்தில் என்கிட்ட இருந்த இத்தனை பேர் படம் பண்ணியிருக்காங்கனு நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. இவங்கள வெச்சு ஈஸியா படம் பண்ணிடலாம். ’ப்ளாக்டிக்கெட்’ன்னு தயாரிப்பு நிறுவனம் வேற ஆரம்பிச்சிருக்கேன் அவங்க கிட்ட இருந்து டேட்ஸ் ஈஸியா வாங்கிக்கலாம். ஆளுக்கு ஒரு படம்னு அப்பிடியே ஜாலியா பண்ணலாம்.\nதிடீர்னு ஆன்மிகப் பயணம் போனதா போட்டோஸ் பார்த்தோமே\nலொக்கேஷன் பார்க்கப் போயிருந்த போது மதுரையில இருந்த கோயில் எல்லாத்துக்கும் போயிட்டு வந்தோம். எல்லாம் இந்தப் பிரேம்ஜி பண்ற வேலை தான். நாங்க அடிக்கடி கோயிலுக்குப் போவோம். ஆனா இவன் பார்ட்டிக்கு போகும் போது எடுத்த போட்டோவ போட்டு விட்டர்றான். இப்ப தான் கோவிலுக்குப் போற போட்டோவையும் போட ஆரம்பிச்சிருக்கான். எங்க டீம்ல எல்லாருக்குமே கடவுள் விஷயங்கள்ல அதிக ஈடுபாடு உண்டு. சமீபத்தில் பிரேம்ஜி, சிவா, அஜய் எல்லாம் சேர்ந்து காசிக்கு போயிட்டு வந்தாங்க. அதில ஒரு பெரிய பிரச்சனை ஆகிடுச்சு. என்ன ஏன் விட்டுட்டுப் போனீங்கனு வைபவ், நிதின் சத்யா எல்லாம் பேசறதே இல்லங்கற மாதிரி எல்லாம் சண்டை போயிட்டிருக்கு. கோயிலுக்கு விட்டுட்டுப் போனது இவளோ பெரிய பிரச்சனை ஆகியிருக்குனா நாங்க எவ்வளோ ஆன்மிக ஆர்வம் உள்ளவங்கனு நீங்க நோட் பண்ணனும்.\nபாடகர், நடிகர்னு இரண்டு விஷயங்கள் பண்ணியிருக்கீங்க... அதைத் தொடர்ந்து பண்ணுறீங்களா\nசென்னை 28ல ஒரு குரூப் சாங்க்ல பாடகர் வெங்கட்பிரபுவ கேக்கலாம், நடிகர் வெங்கட்பிரபுவ மீரா கதிரவன் இயக்கியிருக்கும் 'விழித்திரு' படத்தில் பார்க்கலாம். தொடர்ந்து பண்றதில் ஒரு பிரச்சனை இருக்கு சார். மக்களுக்கு ஓரளவுக்கு துன்பம் கொடுத்தா போதும்னு நினைக்கறேன். எல்லா சைடுல இருந்தும் கொடுத்தா தாங்க மாட்டாங்க. எங்க குடும்பத்தில் நடிகனா பிரேம்ஜி மட்டும் போதும்.\nஅந்த நடிகருக்கு என்ன அட்வைஸ் கொடுக்கணும்னு நினைக்கறீங்க\nபிரேம்ஜிக்கு ஒரே அட்வைஸ் தான், நடிக்க ஆரம்பி. நிறைய படம் பண்ணிட்ட. இனிமேலும் நடிக்கலைனா ரொம்ப கஷ்டம். தயவு செஞ்சு கொஞ்சம் நடிங்க பாஸ்னு சொல்லுவேன். ஆனா, பிரேமே சரண்டர் ஆகிடுவான் எனக்கு இவ்வளோ தான் நடிக்க வருதுனு. 'மாஸ்'ல அவன நடிக்க வெக்கறதுக்காக ஒரு சீன் வெச்சிருந்தேன். அவனுடைய டெட் பாடிய அவனே பார்த்து ஃபீல் பண்ற மாதிரி. ஆனா, எனக்கு இவ்வளோ தான்டா வருதுனு சொல்லிட்டான். அதுக்குப் பிறகு சூர்யா சார்கிட்ட ' நீங்க கொஞ்சம் அட்ஜஸ் பண்ணுங்க'னு சொன்னதும் அவர் பின்னிட்டார். அவன் அப்பிடியே ஃபிக்ஸ் ஆகிட்டான் . கல்யாணம் பண்ணலாம்னா, அது நடக்கும் போது நடக்கட்டும்.. எனக்குனு ஒருத்தி எங்கயாவது பொறந்திருப்பானு சொல்லுறான். எப்பிடி வேணும்னு கேட்டா விளம்பரத்தில் காலைல காஃபி எல்லாம் போட்டு புருஷனை எழுப்பும்ல. அப்பிடி ஒரு பொண்ணு வேணும்னு சொல்லறான். அதுக்கு நீ விளம்பரத்தில் வர்ற புருஷன் மாதிரி இருக்கணும்ல இந்தப் படத்திலயே சில சீன்ல கலச்சிருக்கோம். கல்யாணம் பத்தி எதுவும் தெரியல... நல்லது நடக்கும்.\nமொத்தமா நீங்க ஒரு ஜாலியான டீம், விளையாட்டுத்தனமாவே இருப்பீங்கனு ஒரு இமேஜ் இருக்கு. உண்மைதானா.. அது தப்புனு தோணியிருக்கா\nகடைசியா ரெண்டு படங்கள் நாங்க எந்த விளையாட்டுத்தனமும் இல்லாம சீரியஸா பண்ணோம். காரணம் அந்த விளையாட்டுத்தனத்துக்கு நேரமே இல்ல. மாஸ்ல எல்லாம் அவ்வளோ வேலை இருந்தது. டெக்னிகலா அது ரொமபவே உழைப்ப போட்டு எடுத்த படம். ஆனா, அது தப்புனு தோணினதில்ல. ஏன்னா எனக்கு எப்பவும் ஒரு வேலைய பிடிச்சு என்ஜாய் பண்ணி பண்ணதான் விருப்பம். ரொம்ப ஸ்ட்ரிக்டா எல்லாம் இருந்து நான் வேலை வாங்கறதுனா நடிக்கற மாதிரி இருக்கும். என்னால அது முடியாது.\nரொம்பவே கஷ்டப்பட்டு எடுத்த 'மாஸ்'ல என்ன சறுக்கல்னு நினைக்கறீங்க\nஎன்கிட்ட எல்லாரும் கேட்கும் விஷயம் நீங்க சீரியஸான படம் பண்ண மாட்டீங்களானு. சரி ஓகே இந்த முறை சீரியஸா பண்ணுவோம்னு யோசிச்சது தான் 'மாஸ்'. ஆனா, கொஞ்சம் ஓவரா யோசிச்சிட்டேன்னு நினைக்கறேன். நம்மாளுங்களுக்கு அந்த மாதிரி யோசிச்சா பிடிக்க மாட்டேங்குது. ஒரு அப்பா பையன் கதை, அப்பா வந்து பையன விட இளமையா இருக்கணும். ஏன்னா, அப்பா இறக்கும் போது மகனை விட சின்ன வயசு. இறக்கும் போது அவர் ஆன்மா எப்படி இருந்ததோ அப்பிடியே தான். இருக்கும். அதுக்கு ஒரு சின்ன கதை வெச்சோம். ஒரு குட்டிப் பையன் ஆவியா இருப்பான். அவனுடைய கடைசி ஆசை என்னனு கேட்டா கேர்ள் ஃப்ரெண்டு கிட்ட லவ்வ சொல்லணும்னு சொல்வான். அவன் கேர்ள் ஃப்ரெண்ட்ட பார்த்தா 90 வயசு கிழவியா இருப்பாங்க. உயிரோட இருக்கவங்களுக்கு தான் வயசாகும்னு சொல்ல இந்த சீன்னு நிறைய யோசிச்சு எடுத்தேன். ஆனா, என்னடா கதை இது பேய் வந்து பழிவாங்குதாம். பேய்னாலே பழிவாங்க தான் வரும் இதில என்ன புதுசுனு ஆகிடுச்சு. நம்ம ஊர்ல பேய் படத்தையே இப்போ ஜாலி ஆக்கிட்டாங்க. பேய் வந்து சிரிக்க வைக்கும்னு காமெடியாகிடுச்சு. டபுள் ஆக்‌ஷன் கதை, ரொம்ப யோசிச்சு, ரொம்ப மெனக்கெட்டு எடுத்த படம் மாஸ் தான். நான் யோசிச்சது மக்களுக்கு போய் சேரலையா புடிக்கலையானு தெரியல. சரோஜா படத்தை நான் பயங்கர த்ரில்லரா தான் ஆரம்பிச்சேன். ஆனா முடியும் போது அது காமெடித் த்ரில்லரா முடிஞ்சு போச்சு, நல்லாவும் போனுச்சு. நான் சீரியஸ் படம் பண்ணாலும் அதில் ஜாலிய எதிர்பாக்கறாங்கனு தெளிவா புரிஞ்சிடுச்சு. அதனால அந்த மாதிரி படங்களையே கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அதனால இனிமே ரொம்ப பெருசா யோசிக்கறதா இல்ல.\nசின்ன படமா இருந்தாலும் சரி, கபாலி மாதிரி பெரிய படமா இ��ுந்தாலும் சரி, சவால் விட்டு இணையத்தில் வெளியிடும் நிலை வந்திருச்சு... இந்த நிலைய மாத்த முடியாதா\nஅரசாங்கம் நினைச்சா பண்ணலாம். சைனா போனீங்கனா ஃபேஸ்புக் கிடையாது, அவங்களே அதுக்கு சமமான ஒரு விஷயத்தை உருவாக்கி பயன்படுத்திட்டிருக்காங்க. இப்பிடி ஒரு அரசாங்கம் உதவி பண்ணா கண்டிப்பா பண்ண முடியும்னு நினைக்கறேன். அதுக்கான நடவடிக்கைகளும் எடுத்திட்டிருக்காங்க. இதெல்லாம் தாண்டி நம்ம வீட்டுக்கு ஒரு பொருள் வாங்கினா டூப்ளிகேட் வாங்கறதில்ல, ஒரிஜினலானத வாங்கறோம். எண்டர்டெயின்மென்ட்லயும் ஒரிஜினலானத தேர்ந்தெடுத்தா நல்லா இருக்கும்.\nவீட்ல புதுசா ஒரு நபர் வந்திருக்காங்களே... ஸியா என்ன சொல்றாங்க\nயுவன் பொண்ணு ஸியா தான் இப்போ வீட்ல ஸ்டார் அட்ராக்‌ஷன். சென்னை 28 ரெக்கார்டிங்க ஸியா வந்து பார்த்தாங்க. எங்க படத்தில் அவங்கள சிங்கரா அறிமுகப்படுத்தினாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்ல.. பொறந்து மூணு மாசம் தான் ஆகுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://messages.365greetings.com/tamil/funny-tamil-birthday-messages.html", "date_download": "2019-12-15T06:25:56Z", "digest": "sha1:RGSQQMLIX5RAZ6NOZD7EK23QUH6IKIE4", "length": 10470, "nlines": 205, "source_domain": "messages.365greetings.com", "title": "Funny Tamil Birthday Messages - 365greetings.com", "raw_content": "\n[snip msg]உனது ஒவ்வொரு பிறந்த நாளையும் நினைத்து நீ உன் வாழ்வில் வளர்கின்றாய் என்று நினைக்காதே மரணம் உன்னை நெருங்குகின்றது என்பதை நினைவில் கொள்.[/snip]\n[snip msg]வாழ்வில் வளர்வது தவிர்க்க முடியாத ஒன்றானாலும் அது கட்டாயமானது அல்ல.[/snip]\n[snip msg]மலை ஏறுவது மிக கடினம் என்றாலும் இது ஒரு சரிவு தான் நினைவில் கொள்.[/snip]\n[snip msg]விலைவாசி அதிகம் ஆகிவிட்டது என்னால் உனக்கு மிகச்சொற்பமான பரிசே அளிக்க முடியும் அது என்வென்றால் நீ மெழுகுவர்த்திகளை அணைக்க உதவி செய்கிறேன். அதுவே எனது பிறந்த நாள் பரிசாகும்.[/snip]\n[snip msg]உனது பிறந்த நாள் மிகவும் பாதுகாப்பாக இருக்க நினைத்து தான் தீயணைப்பு படையினை வரவழைத்தேன் ஏனென்றால் நீ மெழுகுவர்த்திகளை அணைக்க போகிறாய் அல்லவா\n[snip msg]உனக்கு என்னால் பிறந்த நாள் பரிசு கொடுக்க இயலவில்லை இருப்பினும் அதனை நாம் இருவரும் நாளை மறந்துவிடுவோம்.[/snip]\n[snip msg]நீ இவ்வளவு நாள் உயிரோடு இருப்பாய் என்று தெரிந்திருந்தால் உனக்கு இவ்வளவு செலவு செய்து பரிசுகள் வாங்கி கொடுத்திருக்க மாட்டேன்.[/snip]\n[snip msg]இந்த பதினைந்தாவது வருடத்தில் உனக்கு நான் இருபத்தைந்து வயது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.[/snip]\n[snip msg]நான் பிறர் சொல்ல கேட்டிருக்கிறேன் அறிவுக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை என்று அது எப்படி உண்மை என்று எனக்கு தெரியாது ஆனால் அது உன்னை வைத்துதான் சொன்னார்கள் என்று நினைக்கிறன்.[/snip]\n[snip msg]நீ மூத்த குடிமகன் ஆவதை நினைத்து கவலை அடையாதே வயது ஆவதனால் உனக்கு சலுகைகளை நினைத்து மகிழ்ச்சி அடைந்து கொள். நான் சொல்வதையும் உன்னால் வயது முதிர்ந்ததும் கேட்க முடியாது என்பதையும் நினைவில் கொள்.[/snip]\n[snip msg]என் செய்கைகளால் நீ கோபப்பட்டாலும் சரி இல்லை எரிச்சல் அடைந்தாலும் சரி நான் உன்னை விடுவதாய் இல்லை.[/snip]\n[snip msg]உன்னை திராட்சை ரசத்திற்கு உவமை படுத்த நினைக்கிறன் ஏனென்றால் திராட்சை ரசமே நாள் ஏற ஏற சுவை கூடும், அது போல உன் வயது ஏற ஏற உன் சிறப்பு கூடுகிறது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]\n[snip msg]உனது இந்த பிறந்த நாளில் இனிப்பு சாப்பிட்டு உனது இந்த நாளை கொண்டாட விரும்புகிறேன்.[/snip]\n[snip msg]இளமையின் ரகசியம் என்னவென்றால் நன்கு சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து உன் வயதை மறைக்க வேண்டும். அப்படி செய்தால் நாம் என்றும் இளமையாக இருக்கலாம்.[/snip]\nTamil Birthday Wishes (பிறந்தநாள் வாழ்த்துக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-15T06:26:34Z", "digest": "sha1:WHEJETFUC2MTVWPBT3OAPOG3UN7FSLYG", "length": 4549, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "குலைபடுவன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 ஏப்ரல் 2013, 05:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%88", "date_download": "2019-12-15T05:13:48Z", "digest": "sha1:U3QSWZZFSNM6LVC3BEUPD2VIOXQMAFT3", "length": 4499, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "பாளீபாஷை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட��டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபிராகிருதபாஷைவகை (மணி. அரும். பக். 494.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2019, 18:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/oviya-army/page-2/", "date_download": "2019-12-15T04:34:34Z", "digest": "sha1:USY6DXYM4AABQNOGX7FMMSHOXU4PY4SQ", "length": 4912, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "oviya armyNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nஉலக புகழ் பெற்ற இந்திய தேவாலயங்கள்\nடிரெண்ட் செட்டர் நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல்.\nமுட்டையில் ஃபேஸ் பேக்....கெமிக்கல் இல்லா இயற்கை அழகு..\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்\nடோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்\nIND vs WI: முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது - மழை குறுக்கிடுமா\nபெண்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்: பாடகர் யேசுதாஸ்\nஇந்தியாவில் வசிக்கும் தமிழர்கள் இலங்கை திரும்பினால் அங்கு நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/srh-vs-kxip-48th-match-report", "date_download": "2019-12-15T04:55:42Z", "digest": "sha1:QPTV6Z7KGYTXDF7JTPJ6TTKYGBYI5IZW", "length": 9045, "nlines": 73, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பஞ்சாப் அணியை வெலுத்து வாங்கிய டேவிட் வார்னர்.", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் 48வது லீக் போட்டி ஹைத்ராபாத் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் மோதும் இரு அணிகளும் 11 போட்டிகள் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் செல்லும் வாய்ப்பினை பெற இரு அணிகளும் போராடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பந்து விச்சை தேர்வு செய்தது.\nஇந்த போட்டியில் முதலில் விளையாடிய ஹைத்ராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் விரிதிமான் சாஹா இருவரும் களம் இறங்கினர். வழக்கம் போல் வார்னர் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்க மறுமுனையில் சாஹா சிறப்பாக விளையாடினார். சாஹா அதிரடியாக 13 பந்தில் 28 ரன்கள் அடித்து முருகன் அஸ்வின் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய மனிஷ் பாண்டே தொடர்ந்து கடைசி இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிவருகிறார்.\nஇந்த போட்டியிலும் சிறப்பாக விளையாட வார்னர் அரைசதம் விளாசினார். நிலைத்து விளையாடிய மனிஷ் பாண்டே 36 ரன்னில் அஸ்வின் ஓவரில் அவுட் ஆக அதே ஓவரில் வார்னரும் 81 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் வந்த நபி மற்றும் கேப்டன் வில்லியம்சன் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாடிய நிலையில் முகமத் சமி ஓவரில் இருவரும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்த விக்கெட்களை இழந்த நிலையில் ஹைத்ராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 212-6 ரன்களை குவித்தது.\nஇதனை தொடர்ந்து விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்கத்திலேயே அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 4 ரன்னில் அவுட் ஆக அடுத்து ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் மயான்க் அகர்வால் இருவரும் நிலைத்து விளையாடினர். அகர்வால் 27 ரன்னில் ரஷித் கான் ஓவரில் விக்கெட்டை இழக்க அதன் பின்னர் களம் இறங்கிய நிக்கோலஸ் பூரண் அதிரடியாக 10 பந்தில் 21 ரன்கள் அடித்த கலீல் அக்மத் பந்தில் அவுட் ஆகினார்.\nஅதனை தொடர்ந்து மில்லர் மற்றும் அஸ்வின் இருவரும் ரஷித் கான் ஓவரில் அவுட் ஆக ஆட்டத்தின் போக்கு மாறியது. அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க மறுமுனையில் கே.எல்.ராகுல் 79 ரன்னில் அவுட் ஆகினார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் மட்டுமே எடுக்க ஹைத்ராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்காம் இடத்தை தக்கவைத்து கொண்டது ஹைத்ராபாத் அணி. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக அதிரடி வீரர் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.\nஐபிஎல் 2019 சன்ரைஸ் ஹைதராபாத் கிங்ஸ் XI பஞ்சாப்\nஅதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \n���பிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள். பாகம் – 1 \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஏபி டி வில்லியர்ஸ் சிக்ஸர் மழை பொழிந்த டாப் - 3 போட்டிகள்\nஉங்களில் பலரும் அறிந்திராத டெல்லி அணியில் இடம்பெற்ற 3 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16505-naga-chaitnaya-first-wife-samanthas-no-1-husband.html", "date_download": "2019-12-15T04:40:37Z", "digest": "sha1:U54MO5RG2236Y4CLOYKCKQAJT2XTRXZR", "length": 6617, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சமந்தாவின் முதல் கணவர்.... சைதன்யாவின் முதல் மனைவி.. | Naga chaitnaya first wife Samanthas No 1 Husband - The Subeditor Tamil", "raw_content": "\nசமந்தாவின் முதல் கணவர்.... சைதன்யாவின் முதல் மனைவி..\nகடந்த சில தினங்களுக்கு முன் நடிகை சமந்தா டிவி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவரடம் அந்தரங்க கேள்வி கேட்கப்பட்டது. அப்போது படுக்கை அறை ரகசியம் பற்றி சமந்தா கூறும்போது,' என் கணவர் சைதன்யாவுக்கு முதல் மனைவி தலையணைதான்.\nதலையணை அருகில் வைத்துக் கொள்ளாமல் அவர் தூங்குவதில்லை. இதற்கு மேல் பெட்ரூம் ரகசியத்தை் கூற முடியாது. இதுவே அதிகம் என்று நழுவினர் சமந்தா.\nஇந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் நாயின் கழுத்தில், 'நெம்பர் 1 ஹஸ்பண்ட்' (முதல் கணவர்) என்று எழுதிய பேட்ச் அணிவிக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டு சைதன்யாவின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.\nசமந்தாவை வறுத்தெடுக்கும் அவர்கள்,'பொது வெளியில் கணவரை பற்றி மரியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்கள் என்று அட்வைஸ் தந்திருக்கின்றனர்.\nசிரஞ்சீவியால் ஜான்சிராணி அங்கீகாரம்.. நடிகை அனுஷ்கா ஹேப்பி..\nநடிகர் சங்கத்துக்கு பதிவாளர் திடீர் நோட்டீஸ் தனி அதிகாரி நியமன விவக்காரத்தால் சர்ச்சை\nபடகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..\nசீன மொழியில் ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா\nகடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..\nபிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..\nகாஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..\nகமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..\nமுக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..\nதளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..\nரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..\nஅஜீத் படம் பற்றி கவுதம் மேனன் முரண்\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=wardrye0", "date_download": "2019-12-15T06:25:26Z", "digest": "sha1:WM6TTL6YL3IKCOYIB7ZH4UFCWYTZKYUI", "length": 2854, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User wardrye0 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/orunaal.html", "date_download": "2019-12-15T06:08:22Z", "digest": "sha1:UYP4VEOPXPKGORSKACG3LB6ZFIOZSE7X", "length": 41800, "nlines": 239, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு நாள் ஒரு கனவு- கேசட் விமர்சனம் தவறே செய்திராத பாசில் இந்தப் படத்தில் சின்னத் தவறு செய்து விட்டார். பேசாமல் இந்தப் படத்திற்கு காற்றில் வரும் கீதம் என்றே பெயர் வைத்திருக்கலாம்.ஒரு நாள் ஒரு கனவு சிடியை கேட்டு முடித்த நிமிடத்தில் இருந்து நம் மனதுக்குள் சூறாவளியாய் சுற்றிக் கொண்டிருப்பது காற்றில் வரும் கீதம் பாடல் தான். அந்தஅளவுக்கு மனதை கொள்ளை கொள்கிறது.இந்தப் பாடலில் ஒரு மெலடி சுனாமியையே உருவாக்கிக் காட்டியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. தென்றலில் நனைந்து, தேனில் குளித்த பரவச அனுபவம் தரும்பாடல். அத்தனை பாடல்களிலும் இந்த ஒரு பாட்டு மட்டுமே போதும், இசை ஞானியால், இந்தப் படம் எந்த அளவுக்கு உயிர் பெறப் போகிறது என்பற்கு.பாடலை வாலியும், ராஜாவும் சேர்ந்து கம்போஸ் செய்வதும் கேசட்டில் வருகிறது. ராஜா ட்யூனைச் சொல்ல, அதற்கு வாலி அனுபவித்து வரிகளைப் போட, ஆஹா!வாலியும், ராஜாவும் போட்டி போட்டு ஜெயிக்கிறார்கள்.எப்போதும், எந்த மன நிலையிலும் கேட்க வைக்கும் பாடல். வாலி திவர பழனி பாரதியும் எழுதியிருக்கிறார். அத்தனை பாடல்களில் மெலடியும், ராஜாவும் சேர்ந்து விளையாடியிருக்கிறார்கள்.காற்றில் வரும் கீதம் பாடல் வரிகளில் தென்றலின் சுகம். அதை வெகு அழகாகப் பாடியிருக்கும் பவதாரணியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அனுபவித்துப்பாடியிருக்கிறார்.அவன் வாய் குழலில் அழகாக,அமுதம் ததும்பும் இசையாக,மலர்ந்தாய்,நடந்தாய் அலை போல் மிதந்து ..என்று ஆரம்பித்து, பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்த பாம்பறியும் .. என்று போய்ஆதார சுதி அந்த அன்னை என்பேன்,அதற்கேற்ற லயம் எந்தன் தந்தைஎன்பேன் என்று போகும்போது மனசையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போகிறார்கள் ராஜாவும், வாலியும்.பவதாரணியுடன் சேர்ந்து பாடியிருக்கும் ஸ்ரேயா கோஷ், சாதனா சர்கம், ஹரிஹரன் மற்றும் ராஜா என அத்தனை குரல்களும் சேர்ந்து பாட்டையே ஒரு இசைவிருந்தாக்கியுள்ளன.பழனிபாரதியின் இளமை வரிகளில்கஜூராஹோ கனவிலோர் ... என்று இளமை தெறிக்கும் பாடல். இசையும், வரிகளும் இணைந்து வேகமெடுத்து ஓடி நிற்கும்போது சடாரென பத்து வயசு குறைந்ததுபோனது மாதிரி தோன்றினால் ஆச்சரியமில்லை.ஹரிஹரன், ஸ்ரேயா கோஷ் குரலில் வரிகளில் வாலிபப் பூக்கள் படு வேகமாக மலர்கின்றன.என் தேகம் முழுவதும் மின் மினி ஓடுதே,மார்பினில் சூரியன் காய்கிறதே ...பனியோடு தேன் துளி ஊறுதே ..காமனின் வழிபாடு உடலினைக் கொண்டாடு ..தெய்வம்போல் என்���ை நீ ஏந்து,எங்கே நான் என்று நீ தேடு .. மெல்ல மெல்ல விரலில் திரன தீம்தனா ..என பாடல் முழுவதும் மோகத் தீ, சும்மா பரபரவென பற்றி எரிந்து பரவி ஓடுகிறது.பாடல் வரிகளை விட இசையின் சப்தம் சற்றே அதிகம் என்றாலும் குறையொன்றுமில்லை!என்ன பாட்டு வேண்டும் உனக்கு .. என்ற பாடல், யாருக்கோ அட்வைஸ் தருவது போல இருக்கிறது.பழனிபாரதிதான் இதையும் எழுதியிருக்கிறார். குரல் கொடுத்திருப்பவர் சோனு நிகாம்.என்ன பாட்டு வேண்டும் உனக்கு..அதில் என்ன தெரியும் உனக்கு ..அசைந்தாடும் இமை கூட இசை பாடும்..புரியாத பாடை விட்டு புரிகின்ற பாட்டைக் கேளு..ஆகாயம் எங்கும் இந்த கானம் செல்லும்..இசை என்ன இங்கு விளையாட்டா..மைதானக் கூச்சல்கள் போடாதே..நான் என்ற கர்வத்துக்கு நாதங்கள் சொந்தமில்லை..இப்படிப் போகும் பாடலில் இசையின் வேகமும், சோனு நிகாமின் குரலிலும். ரசிக்க வைக்கிறது.வாலியின் இன்னொரு சூப்பர் பாடல் கொஞ்சம், திற கொஞ்சம் திற கண்ணே..இதுவும் சோனு நிகாம், ஸ்ரேயா கோஷ் ஆகியோர் குரல்களில் சந்தோஷிக்க வைக்கும் பாட்டு. உந்தன் கண்கள் வழி உள்ளிறங்க வேண்டும்...உண்மையை சொல்லவா, ஊமை போல நடிக்கிறாய் ..உதட்டிலே கசங்குதே வார்த்தை கூட ..மெளனம் எனும் சாவியால் வாயை நீ பூட்டினாய் ..வாடினேன், தேடினேன் திறவுகோலை என்ற வரிகளில் வழக்கமான வாலியாட்டம்.வாலியின் இன்னொரு கலக்கல் பாட்டு, இளமைக்கோர் வேகம் உண்டு. இளசுகளுகு ரொம்பத் தேவையான அட்வைஸ்களை அள்ளிப் போட்டுக் கொடுத்திருக்கிறார்.அதை தனது ஸ்டைல் அடியில் கொடுத்துக் கலக்கியிருக்கிறார் ராஜா.தூங்காதே துவளாதே தூக்கம் சோறு போடுமா?சிங்கம் சோர்ந்து போகலாமா?முன்னால் போன பின் பின்னால் திரும்பியே நடக்காதே .உன் பேரை நீயுந்தான் ஊரெங்கும் தம்பட்டம் அடிக்காதே என்று பாடல் நெடுகிலும் அட்வைஸ் மழை. இளைஞர்களுக்கான பாட்டு.பொண்ணுக்கு இந்த மாப்பிள்ளையை .. டிபிக்கல் ராஜா பாட்டு. ஜாலியான பாட்டு. இதையும் வாலிதான் எழுதியிருக்கிறார். வரிகளில் பெரிய அளவில் விஷயம்இல்லாவிட்டாலும் ராஜாவின் இசை ரசிக்க வைக்கிறது.ஒரு நாள் ஒரு கனவு- சூப்பர் ஜூகல்பந்தி! | Oru Naal Oru Kanavu: Cassette review - Tamil Filmibeat", "raw_content": "\nநாங்க லவ் பண்ணும்போது... போட்டுடைத்த ஜெனிலியா கணவர்\n12 min ago நிக்கர் தெரிய தொடையை காட்டிய பிரபல விஜய பட நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\n20 min ago இதே வேலையா போச்சு... தீபிகா நடித்த கதையில் இன்னொரு படம்..\n52 min ago இதைலாம் செய்வோம்ல... அசிஸ்டென்ட் டைரக்டர் ஆன பிரகாஷ் ராஜ்\n1 hr ago நான்லாம் இன்டர்வியூக்கு கூட இப்படி பண்ணதில்ல.. என்ன போய்... ஃபீலிங்கில் கவின்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nNews ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றி.. தமிழக அரசு உத்தரவு\nAutomobiles தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..\nFinance நீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு நாள் ஒரு கனவு- கேசட் விமர்சனம் தவறே செய்திராத பாசில் இந்தப் படத்தில் சின்னத் தவறு செய்து விட்டார். பேசாமல் இந்தப் படத்திற்கு காற்றில் வரும் கீதம் என்றே பெயர் வைத்திருக்கலாம்.ஒரு நாள் ஒரு கனவு சிடியை கேட்டு முடித்த நிமிடத்தில் இருந்து நம் மனதுக்குள் சூறாவளியாய் சுற்றிக் கொண்டிருப்பது காற்றில் வரும் கீதம் பாடல் தான். அந்தஅளவுக்கு மனதை கொள்ளை கொள்கிறது.இந்தப் பாடலில் ஒரு மெலடி சுனாமியையே உருவாக்கிக் காட்டியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. தென்றலில் நனைந்து, தேனில் குளித்த பரவச அனுபவம் தரும்பாடல். அத்தனை பாடல்களிலும் இந்த ஒரு பாட்டு மட்டுமே போதும், இசை ஞானியால், இந்தப் படம் எந்த அளவுக்கு உயிர் பெறப் போகிறது என்பற்கு.பாடலை வாலியும், ராஜாவும் சேர்ந்து கம்போஸ் செய்வதும் கேசட்டில் வருகிறது. ராஜா ட்யூனைச் சொல்ல, அதற்கு வாலி அனுபவித்து வரிகளைப் போட, ஆஹாவாலியும், ராஜாவும் போட்டி போட்டு ஜெயிக்கிறார்கள்.எப்போதும், எந்த மன நிலையிலும் கேட்க வைக்கும் பாடல். வாலி திவர பழனி பாரதியும் எழுதியிருக்கிறார். அத்தனை பாடல்களில் மெலடியும், ராஜாவும் சேர்ந்து விளையாடியிருக்கிறார்கள்.காற்றில் வரும் கீதம் பாடல் வரிகளில் தென்றலின் சுகம். அதை வெகு அழகாகப் பாடியிருக்கும் பவதாரணியைப் பாராட்டாமல் இரு��்க முடியாது. அனுபவித்துப்பாடியிருக்கிறார்.அவன் வாய் குழலில் அழகாக,அமுதம் ததும்பும் இசையாக,மலர்ந்தாய்,நடந்தாய் அலை போல் மிதந்து ..என்று ஆரம்பித்து, பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்த பாம்பறியும் .. என்று போய்ஆதார சுதி அந்த அன்னை என்பேன்,அதற்கேற்ற லயம் எந்தன் தந்தைஎன்பேன் என்று போகும்போது மனசையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போகிறார்கள் ராஜாவும், வாலியும்.பவதாரணியுடன் சேர்ந்து பாடியிருக்கும் ஸ்ரேயா கோஷ், சாதனா சர்கம், ஹரிஹரன் மற்றும் ராஜா என அத்தனை குரல்களும் சேர்ந்து பாட்டையே ஒரு இசைவிருந்தாக்கியுள்ளன.பழனிபாரதியின் இளமை வரிகளில்கஜூராஹோ கனவிலோர் ... என்று இளமை தெறிக்கும் பாடல். இசையும், வரிகளும் இணைந்து வேகமெடுத்து ஓடி நிற்கும்போது சடாரென பத்து வயசு குறைந்ததுபோனது மாதிரி தோன்றினால் ஆச்சரியமில்லை.ஹரிஹரன், ஸ்ரேயா கோஷ் குரலில் வரிகளில் வாலிபப் பூக்கள் படு வேகமாக மலர்கின்றன.என் தேகம் முழுவதும் மின் மினி ஓடுதே,மார்பினில் சூரியன் காய்கிறதே ...பனியோடு தேன் துளி ஊறுதே ..காமனின் வழிபாடு உடலினைக் கொண்டாடு ..தெய்வம்போல் என்னை நீ ஏந்து,எங்கே நான் என்று நீ தேடு .. மெல்ல மெல்ல விரலில் திரன தீம்தனா ..என பாடல் முழுவதும் மோகத் தீ, சும்மா பரபரவென பற்றி எரிந்து பரவி ஓடுகிறது.பாடல் வரிகளை விட இசையின் சப்தம் சற்றே அதிகம் என்றாலும் குறையொன்றுமில்லைவாலியும், ராஜாவும் போட்டி போட்டு ஜெயிக்கிறார்கள்.எப்போதும், எந்த மன நிலையிலும் கேட்க வைக்கும் பாடல். வாலி திவர பழனி பாரதியும் எழுதியிருக்கிறார். அத்தனை பாடல்களில் மெலடியும், ராஜாவும் சேர்ந்து விளையாடியிருக்கிறார்கள்.காற்றில் வரும் கீதம் பாடல் வரிகளில் தென்றலின் சுகம். அதை வெகு அழகாகப் பாடியிருக்கும் பவதாரணியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அனுபவித்துப்பாடியிருக்கிறார்.அவன் வாய் குழலில் அழகாக,அமுதம் ததும்பும் இசையாக,மலர்ந்தாய்,நடந்தாய் அலை போல் மிதந்து ..என்று ஆரம்பித்து, பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்த பாம்பறியும் .. என்று போய்ஆதார சுதி அந்த அன்னை என்பேன்,அதற்கேற்ற லயம் எந்தன் தந்தைஎன்பேன் என்று போகும்போது மனசையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போகிறார்கள் ராஜாவும், வாலியும்.பவதாரணியுடன் சேர்ந்து பாடியிருக்கும் ஸ்ரேயா கோஷ், சா��னா சர்கம், ஹரிஹரன் மற்றும் ராஜா என அத்தனை குரல்களும் சேர்ந்து பாட்டையே ஒரு இசைவிருந்தாக்கியுள்ளன.பழனிபாரதியின் இளமை வரிகளில்கஜூராஹோ கனவிலோர் ... என்று இளமை தெறிக்கும் பாடல். இசையும், வரிகளும் இணைந்து வேகமெடுத்து ஓடி நிற்கும்போது சடாரென பத்து வயசு குறைந்ததுபோனது மாதிரி தோன்றினால் ஆச்சரியமில்லை.ஹரிஹரன், ஸ்ரேயா கோஷ் குரலில் வரிகளில் வாலிபப் பூக்கள் படு வேகமாக மலர்கின்றன.என் தேகம் முழுவதும் மின் மினி ஓடுதே,மார்பினில் சூரியன் காய்கிறதே ...பனியோடு தேன் துளி ஊறுதே ..காமனின் வழிபாடு உடலினைக் கொண்டாடு ..தெய்வம்போல் என்னை நீ ஏந்து,எங்கே நான் என்று நீ தேடு .. மெல்ல மெல்ல விரலில் திரன தீம்தனா ..என பாடல் முழுவதும் மோகத் தீ, சும்மா பரபரவென பற்றி எரிந்து பரவி ஓடுகிறது.பாடல் வரிகளை விட இசையின் சப்தம் சற்றே அதிகம் என்றாலும் குறையொன்றுமில்லைஎன்ன பாட்டு வேண்டும் உனக்கு .. என்ற பாடல், யாருக்கோ அட்வைஸ் தருவது போல இருக்கிறது.பழனிபாரதிதான் இதையும் எழுதியிருக்கிறார். குரல் கொடுத்திருப்பவர் சோனு நிகாம்.என்ன பாட்டு வேண்டும் உனக்கு..அதில் என்ன தெரியும் உனக்கு ..அசைந்தாடும் இமை கூட இசை பாடும்..புரியாத பாடை விட்டு புரிகின்ற பாட்டைக் கேளு..ஆகாயம் எங்கும் இந்த கானம் செல்லும்..இசை என்ன இங்கு விளையாட்டா..மைதானக் கூச்சல்கள் போடாதே..நான் என்ற கர்வத்துக்கு நாதங்கள் சொந்தமில்லை..இப்படிப் போகும் பாடலில் இசையின் வேகமும், சோனு நிகாமின் குரலிலும். ரசிக்க வைக்கிறது.வாலியின் இன்னொரு சூப்பர் பாடல் கொஞ்சம், திற கொஞ்சம் திற கண்ணே..இதுவும் சோனு நிகாம், ஸ்ரேயா கோஷ் ஆகியோர் குரல்களில் சந்தோஷிக்க வைக்கும் பாட்டு. உந்தன் கண்கள் வழி உள்ளிறங்க வேண்டும்...உண்மையை சொல்லவா, ஊமை போல நடிக்கிறாய் ..உதட்டிலே கசங்குதே வார்த்தை கூட ..மெளனம் எனும் சாவியால் வாயை நீ பூட்டினாய் ..வாடினேன், தேடினேன் திறவுகோலை என்ற வரிகளில் வழக்கமான வாலியாட்டம்.வாலியின் இன்னொரு கலக்கல் பாட்டு, இளமைக்கோர் வேகம் உண்டு. இளசுகளுகு ரொம்பத் தேவையான அட்வைஸ்களை அள்ளிப் போட்டுக் கொடுத்திருக்கிறார்.அதை தனது ஸ்டைல் அடியில் கொடுத்துக் கலக்கியிருக்கிறார் ராஜா.தூங்காதே துவளாதே தூக்கம் சோறு போடுமாஎன்ன பாட்டு வேண்டும் உனக்கு .. என்ற பாடல், யாருக்கோ அட்வைஸ் தருவது போல இருக்கிறது.பழனிபாரதிதான் இதையும் எழுதியிருக்கிறார். குரல் கொடுத்திருப்பவர் சோனு நிகாம்.என்ன பாட்டு வேண்டும் உனக்கு..அதில் என்ன தெரியும் உனக்கு ..அசைந்தாடும் இமை கூட இசை பாடும்..புரியாத பாடை விட்டு புரிகின்ற பாட்டைக் கேளு..ஆகாயம் எங்கும் இந்த கானம் செல்லும்..இசை என்ன இங்கு விளையாட்டா..மைதானக் கூச்சல்கள் போடாதே..நான் என்ற கர்வத்துக்கு நாதங்கள் சொந்தமில்லை..இப்படிப் போகும் பாடலில் இசையின் வேகமும், சோனு நிகாமின் குரலிலும். ரசிக்க வைக்கிறது.வாலியின் இன்னொரு சூப்பர் பாடல் கொஞ்சம், திற கொஞ்சம் திற கண்ணே..இதுவும் சோனு நிகாம், ஸ்ரேயா கோஷ் ஆகியோர் குரல்களில் சந்தோஷிக்க வைக்கும் பாட்டு. உந்தன் கண்கள் வழி உள்ளிறங்க வேண்டும்...உண்மையை சொல்லவா, ஊமை போல நடிக்கிறாய் ..உதட்டிலே கசங்குதே வார்த்தை கூட ..மெளனம் எனும் சாவியால் வாயை நீ பூட்டினாய் ..வாடினேன், தேடினேன் திறவுகோலை என்ற வரிகளில் வழக்கமான வாலியாட்டம்.வாலியின் இன்னொரு கலக்கல் பாட்டு, இளமைக்கோர் வேகம் உண்டு. இளசுகளுகு ரொம்பத் தேவையான அட்வைஸ்களை அள்ளிப் போட்டுக் கொடுத்திருக்கிறார்.அதை தனது ஸ்டைல் அடியில் கொடுத்துக் கலக்கியிருக்கிறார் ராஜா.தூங்காதே துவளாதே தூக்கம் சோறு போடுமாசிங்கம் சோர்ந்து போகலாமாமுன்னால் போன பின் பின்னால் திரும்பியே நடக்காதே .உன் பேரை நீயுந்தான் ஊரெங்கும் தம்பட்டம் அடிக்காதே என்று பாடல் நெடுகிலும் அட்வைஸ் மழை. இளைஞர்களுக்கான பாட்டு.பொண்ணுக்கு இந்த மாப்பிள்ளையை .. டிபிக்கல் ராஜா பாட்டு. ஜாலியான பாட்டு. இதையும் வாலிதான் எழுதியிருக்கிறார். வரிகளில் பெரிய அளவில் விஷயம்இல்லாவிட்டாலும் ராஜாவின் இசை ரசிக்க வைக்கிறது.ஒரு நாள் ஒரு கனவு- சூப்பர் ஜூகல்பந்தி\nதவறே செய்திராத பாசில் இந்தப் படத்தில் சின்னத் தவறு செய்து விட்டார். பேசாமல் இந்தப் படத்திற்கு காற்றில் வரும் கீதம் என்றே பெயர் வைத்திருக்கலாம்.\nஒரு நாள் ஒரு கனவு சிடியை கேட்டு முடித்த நிமிடத்தில் இருந்து நம் மனதுக்குள் சூறாவளியாய் சுற்றிக் கொண்டிருப்பது காற்றில் வரும் கீதம் பாடல் தான். அந்தஅளவுக்கு மனதை கொள்ளை கொள்கிறது.\nஇந்தப் பாடலில் ஒரு மெலடி சுனாமியையே உருவாக்கிக் காட்டியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. தென்றலில் நனைந்து, தேனில் குளித்த பரவச அனுபவம் தரும்பா��ல். அத்தனை பாடல்களிலும் இந்த ஒரு பாட்டு மட்டுமே போதும், இசை ஞானியால், இந்தப் படம் எந்த அளவுக்கு உயிர் பெறப் போகிறது என்பற்கு.\nபாடலை வாலியும், ராஜாவும் சேர்ந்து கம்போஸ் செய்வதும் கேசட்டில் வருகிறது. ராஜா ட்யூனைச் சொல்ல, அதற்கு வாலி அனுபவித்து வரிகளைப் போட, ஆஹாவாலியும், ராஜாவும் போட்டி போட்டு ஜெயிக்கிறார்கள்.\nஎப்போதும், எந்த மன நிலையிலும் கேட்க வைக்கும் பாடல்.\nவாலி திவர பழனி பாரதியும் எழுதியிருக்கிறார். அத்தனை பாடல்களில் மெலடியும், ராஜாவும் சேர்ந்து விளையாடியிருக்கிறார்கள்.\nகாற்றில் வரும் கீதம் பாடல் வரிகளில் தென்றலின் சுகம். அதை வெகு அழகாகப் பாடியிருக்கும் பவதாரணியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அனுபவித்துப்பாடியிருக்கிறார்.\nஅவன் வாய் குழலில் அழகாக,\nநடந்தாய் அலை போல் மிதந்து ..\nஎன்று ஆரம்பித்து, பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்த பாம்பறியும் .. என்று போய்\nஆதார சுதி அந்த அன்னை என்பேன்,\nஅதற்கேற்ற லயம் எந்தன் தந்தை\nஎன்பேன் என்று போகும்போது மனசையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போகிறார்கள் ராஜாவும், வாலியும்.\nபவதாரணியுடன் சேர்ந்து பாடியிருக்கும் ஸ்ரேயா கோஷ், சாதனா சர்கம், ஹரிஹரன் மற்றும் ராஜா என அத்தனை குரல்களும் சேர்ந்து பாட்டையே ஒரு இசைவிருந்தாக்கியுள்ளன.\nகஜூராஹோ கனவிலோர் ... என்று இளமை தெறிக்கும் பாடல். இசையும், வரிகளும் இணைந்து வேகமெடுத்து ஓடி நிற்கும்போது சடாரென பத்து வயசு குறைந்ததுபோனது மாதிரி தோன்றினால் ஆச்சரியமில்லை.\nஹரிஹரன், ஸ்ரேயா கோஷ் குரலில் வரிகளில் வாலிபப் பூக்கள் படு வேகமாக மலர்கின்றன.\nஎன் தேகம் முழுவதும் மின் மினி ஓடுதே,\nமார்பினில் சூரியன் காய்கிறதே ...\nபனியோடு தேன் துளி ஊறுதே ..\nகாமனின் வழிபாடு உடலினைக் கொண்டாடு ..\nதெய்வம்போல் என்னை நீ ஏந்து,\nஎங்கே நான் என்று நீ தேடு ..\nமெல்ல மெல்ல விரலில் திரன தீம்தனா ..\nஎன பாடல் முழுவதும் மோகத் தீ, சும்மா பரபரவென பற்றி எரிந்து பரவி ஓடுகிறது.\nபாடல் வரிகளை விட இசையின் சப்தம் சற்றே அதிகம் என்றாலும் குறையொன்றுமில்லை\nஎன்ன பாட்டு வேண்டும் உனக்கு .. என்ற பாடல், யாருக்கோ அட்வைஸ் தருவது போல இருக்கிறது.\nபழனிபாரதிதான் இதையும் எழுதியிருக்கிறார். குரல் கொடுத்திருப்பவர் சோனு நிகாம்.\nஎன்ன பாட்டு வேண்டும் உனக்கு..\nஅதில் என்ன தெரியு��் உனக்கு ..\nஅசைந்தாடும் இமை கூட இசை பாடும்..\nபுரியாத பாடை விட்டு புரிகின்ற பாட்டைக் கேளு..\nஆகாயம் எங்கும் இந்த கானம் செல்லும்..\nஇசை என்ன இங்கு விளையாட்டா..\nநான் என்ற கர்வத்துக்கு நாதங்கள் சொந்தமில்லை..\nஇப்படிப் போகும் பாடலில் இசையின் வேகமும், சோனு நிகாமின் குரலிலும். ரசிக்க வைக்கிறது.\nவாலியின் இன்னொரு சூப்பர் பாடல் கொஞ்சம், திற கொஞ்சம் திற கண்ணே..\nஇதுவும் சோனு நிகாம், ஸ்ரேயா கோஷ் ஆகியோர் குரல்களில் சந்தோஷிக்க வைக்கும் பாட்டு.\nஉந்தன் கண்கள் வழி உள்ளிறங்க வேண்டும்...\nஉண்மையை சொல்லவா, ஊமை போல நடிக்கிறாய் ..\nஉதட்டிலே கசங்குதே வார்த்தை கூட ..\nவாயை நீ பூட்டினாய் ..\nவாடினேன், தேடினேன் திறவுகோலை என்ற வரிகளில் வழக்கமான வாலியாட்டம்.\nவாலியின் இன்னொரு கலக்கல் பாட்டு, இளமைக்கோர் வேகம் உண்டு. இளசுகளுகு ரொம்பத் தேவையான அட்வைஸ்களை அள்ளிப் போட்டுக் கொடுத்திருக்கிறார்.\nஅதை தனது ஸ்டைல் அடியில் கொடுத்துக் கலக்கியிருக்கிறார் ராஜா.\nதூங்காதே துவளாதே தூக்கம் சோறு போடுமா\nமுன்னால் போன பின் பின்னால் திரும்பியே நடக்காதே .\nஉன் பேரை நீயுந்தான் ஊரெங்கும் தம்பட்டம் அடிக்காதே என்று பாடல் நெடுகிலும் அட்வைஸ் மழை.\nபொண்ணுக்கு இந்த மாப்பிள்ளையை .. டிபிக்கல் ராஜா பாட்டு. ஜாலியான பாட்டு. இதையும் வாலிதான் எழுதியிருக்கிறார். வரிகளில் பெரிய அளவில் விஷயம்இல்லாவிட்டாலும் ராஜாவின் இசை ரசிக்க வைக்கிறது.\nஒரு நாள் ஒரு கனவு- சூப்பர் ஜூகல்பந்தி\nதமிழ் மக்களின் அன்பும் ஆதரவும் என்றும் தேவை… கே.ஜி.எஃப் யாஷ்\nசினிமாவில் களமிறங்கி கலக்க தயாராகும் நடிகர் பிரேமின் மகன் கௌசிக்\n நீங்க ஜல்சா பண்ண ஊரு பேர கெடுக்காதீங்க.. நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nரஜினி என் கூட பேசாட்டியும் பரவாயில்ல.. தர்பார் மேடையில் படுஆவேசமாக அரசியல் பேசிய நடிகர் லாரன்ஸ்\nதை மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடும்.. ரஜினியே சொல்லிட்டாரு.. தர்பார் மேடையில் சொன்ன பிரபல நடிகர்\nப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க\nஜீவா பட நடிகர் லஷமன் நாராயணனுக்கு திருமணமாகியுள்ளது\nகண்மூடித்தனமாகத் தாக்கினார்.. கணவர் மீது நடிகை போலீசில் புகார்.. பிரபல சீரியல் நடிகர் கைது\n36 ஆண்டுகள் தனது நடிப்புத் திறமையால் வில்லனாக கோலொச்சியவர்.. யார் இந்த பாலாசிங்\nஉடல் நலக்குறை��ால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் பாலா சிங் காலமானார்.. திரைத்துறையினர் அதிர்ச்சி\nஅந்த பிரச்சனை ஞாபகம் இருக்கா.. கமல் 60க்கு சிவகார்த்திகேயனை அழைக்காததற்கு காரணம் இதுதானாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலிவுட்டின் மஞ்ச காட்டு மைனா... கியாரா அத்வானியின் வெரி ஹாட் போட்டோஸ்\nஆல்பம் சூப்பரா வந்துருக்கு.. ரசிகரின் கேள்விக்கு அனிருத் அதிரடி பதில்\n'அர்ஜுன் ரெட்டி' ஹீரோயினுக்கு ஆஹா லக்... இந்தியில் எந்த ஹீரோவுக்கு ஜோடியாகிறார் பாருங்க\nசெல்வராகவன் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nபொங்கல் ரேசில் தனுஷ் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பட்டாஸ் மோஷன் போஸ்டரில் பட்டாஸ் படம் ஜனவரி 16ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாணியடி சர்ச்சை பேச்சு.. வலுத்த எதிர்ப்பு.. ஓடிப்போய் கமலை சந்தித்த நடிகர்: போட்டோ எடுத்து ஐஸ்\nஆண் நண்பருடன் பெட் ரூமில் நடனமாடும் மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/all-in-all-arasiyal/jothimani-to-contest-from-karur-for-congress-in-dmk-alliance-129727.html", "date_download": "2019-12-15T06:01:59Z", "digest": "sha1:L6EQQBL6MPMFACTWKS22UCI3W3BLNXDV", "length": 8527, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "வேட்பாளர் அறிவோம் - ஜோதிமணி ( கரூர் காங்கிரஸ் ) | jothimani to contest from karur for congress in dmk alliance– News18 Tamil", "raw_content": "\nவேட்பாளர் அறிவோம் - ஜோதிமணி ( கரூர் காங்கிரஸ் )\n110 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஓடிய நீராவி எஞ்சின் ரயில்...\nபெண் ஆசையுடன் மசாஜ் சென்டருக்கு சென்ற தொழிலதிபர் உதையுடன் ₹5 லட்சம் பறிகொடுத்த பரிதாபம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமுகப்பு » செய்திகள் »\nவேட்பாளர் அறிவோம் - ஜோதிமணி ( கரூர் காங்கிரஸ் )\nகரூர் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் ஜோதிமணி போட்டியிடுகிறார்.\nகரூர் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணி போட்டியிடுகிறார்.\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜோதிமணி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., எம்பில்., படிப்பை நிறைவு செய்துள்ள ஜோதிமணி தன்னுடைய 22-ம் வயதிலேயே அரசியலில் இணைந்துவிட்டார்.\nஇந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆகப் பணியாற்றியுள்ள ஜோதிமணி, இதுவரையில் சட்டமன்றத் தேர்தலில் ஒரு முறையும் மக்களவைத் தேர்தலில் ஒரு முறையும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்துள்ளார்.\nஅரசியல் பயணத்தில் இருமுறை பஞ்சாயத்து கவுன்சிலராகவும் தமிழக இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தமிழக சென்சார் போர்டிலும் ஜோதிமணி உறுப்பினாரக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாவல், சிறு கதைகள் எழுதி வெளியிட்டுள்ள ஜோதிமணி இலக்கிய விருதுகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.\nஉலக புகழ் பெற்ற இந்திய தேவாலயங்கள்\nடிரெண்ட் செட்டர் நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல்.\nமுட்டையில் ஃபேஸ் பேக்....கெமிக்கல் இல்லா இயற்கை அழகு..\n110 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஓடிய நீராவி எஞ்சின் ரயில்...\nபெண் ஆசையுடன் மசாஜ் சென்டருக்கு சென்ற தொழிலதிபர் உதையுடன் ₹5 லட்சம் பறிகொடுத்த பரிதாபம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nசென்னையில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/entertainment/a-special-show-on-vijay-and-his-audio-launch-controversies-mj-207607.html", "date_download": "2019-12-15T04:36:22Z", "digest": "sha1:BHS3YVFIACSFMKRF4GNORKBLZMLHHX6A", "length": 11275, "nlines": 240, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழன் முதல் பிகில் வரை! தளபதி விஜய் பேசிய அரசியல் | a special show on vijay and his audio launch controversies– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » பொழுதுபோக்கு\nதமிழன் முதல் பிகில் வரை தளபதி விஜய் பேசிய அரசியல்\nரஜினி - கமல் நட்பின் கதை...\nபாடகி சுசித்ராவுக்கு நடந்தது என்ன\nவிஜய் 64 அணியில் யார் யார்\nமீண்டும் காமெடி நடிகருடன் இணையும் நயன்தாரா...\nதமிழ் இயக்குநர்களின் படங்களில் நடிக்க பாலிவுட் நட்சத்திரங்கள் ஆர்வம்\nரஜினி vs விஜய் யார் சூப்பர் ஸ்டார்\nரஜினி - கமல் நட்பின் கதை...\nபாடகி சுசித்ராவுக்கு நடந்தது என்ன\nவிஜய் 64 அணியில் யார் யார்\nமீண்டும் காமெடி நடிகருடன் இணையும் நயன்தாரா...\nதமிழ் இயக்குநர்களின் படங்களில் நடிக்க பாலிவுட் நட்சத்திரங்கள் ஆர்வம்\nரஜினி vs விஜய் யார் சூப்பர் ஸ்டார்\nநடிகை மீரா மிதுன் மீது போலீசில் வழக்குப் பதிவு...\nவிஸ்வாசம் வசூலை முந்தியதா பிகில்\nஒரு நடிகையின் டைரி.. பிரியா ஆனந்த்\nகடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகைக்கு தாக்குதல்...\nவசூல் வேட்டை நடத்திய பிகில்...\nகைதி பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்...\nஆதித்ய வர்மா ���டக்குழு சந்திப்பு\nபிகில் சிறப்புக் காட்சி திரையிடல் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிகில் சிறப்பு காட்சி வெளியாவதில் தாமதம்... ரசிகர்கள் அத்துமீறல்\nநூதனமாக எழுந்த புகார்கள்... சிறப்புக்காட்சி அரசியல்...\nஇயக்குநர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபிகில் வியாபாரம் உண்மை நிலவரம் என்ன\nதர்பார் ரகசியம் உடைத்த முருகதாஸ்\nஇசையமைப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபிகில் பேசும் அரசியல் என்ன\nஇமான் இசையில் பாடப்போகும் திருமூர்த்தி\nஅட்லியின் மரண மாஸ் திட்டம்\nபிகில் vs கைதி : வலுக்கும் மோதல்... கதறும் திரையரங்குகள்...\nஇந்த வெற்றி அப்பாவுக்கு பெருமை தந்துள்ளது - கருணாஸ் மகன்\nஉலக புகழ் பெற்ற இந்திய தேவாலயங்கள்\nடிரெண்ட் செட்டர் நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல்.\nமுட்டையில் ஃபேஸ் பேக்....கெமிக்கல் இல்லா இயற்கை அழகு..\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்\nடோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்\nIND vs WI: முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது - மழை குறுக்கிடுமா\nபெண்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்: பாடகர் யேசுதாஸ்\nஇந்தியாவில் வசிக்கும் தமிழர்கள் இலங்கை திரும்பினால் அங்கு நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/11/03/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-15T05:44:50Z", "digest": "sha1:CBNKGDNFDZP5TNPTSEZS6N3YEIGQUHIS", "length": 8323, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "தலிபான்களின் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பு - Newsfirst", "raw_content": "\nதலிபான்களின் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பு\nதலிபான்களின் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பு\nதலிபான் அமைப்பின் தலைவரை கொன்றதன் மூலம் தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கா இடையூறு விளைவித்துள்ளதாக பாகிஸ்தான் கண்டனம் வெளியிட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கையானது பாகிஸ்தானின் சமாதான முயற்சிகளுக்கு விடுத்த மரண தண்டனை என பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதலிபான் அமைப்பினருக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையில் சமாதான பேச்சுவார்���்தைகள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் ஹக்கீமுல்லா மெஹ்சூட் கொல்லப்பட்டதை தலிபான்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஎவ்வாறாயினும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் தமது நாடு தோல்வியடையாது எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான உயர்மட்ட குழு நேற்று கூடியுள்ளது.\nஇதன்போது சஜ்னா எனும் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவராக தெரிவு செய்யப்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதுலும இதுவரையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nஜமைக்காவின் Toni Ann Singh உலகஅழகி மகுடம் சூடினார்\nஇந்தியாவின் வட, கிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nபேரறிவாளனின் பிணை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் அசாமில் தொடரும் வன்முறைகள்\nபிரித்தானிய பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று\nஜமைக்காவின் Toni Ann Singh உலகஅழகி மகுடம் சூடினார்\nஇந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nபேரறிவாளனின் பிணை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nகுடியுரிமை மசோதாவால் அசாமில் வன்முறைகள்\nபிரித்தானிய பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று\nதேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்\nகாட்டு யானை அச்சுறுத்தல்: புதிய அதிகாரிகள் இணைப்பு\nசுகததாச நிர்வாகக் குழுவிற்கு எதிராக வழக்கு\nஇன்றும் CID இல் ஆஜராகும் சுவிஸ் தூதரக அதிகாரி\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஜமைக்காவின் Toni Ann Singh உலகஅழகி மகுடம் சூடினார்\nநான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nபொருளாதார அபிவிருத்தி: இலங்கை - ஜப்பான் இணக்கம்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவ���ட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/39565-sensex-ends-down-by-115-points-nifty-closes-at-10-741.html", "date_download": "2019-12-15T05:23:56Z", "digest": "sha1:SGMXRV7NZGTCXWPKOFVRUCKA7KKAA7RT", "length": 10020, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 115 புள்ளிகள் குறைவு | Sensex ends down by 115 points; Nifty closes at 10,741", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\n சென்செக்ஸ் 115 புள்ளிகள் குறைவு\nநேற்றைக்கு ஏற்றம் கண்ட பங்குச்சந்தை இன்று சரிவை சந்தித்துள்ளது.\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 35,644.05 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னர் ஏற்றமும், இறக்கமுமாக சென்ற சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில், 114.94 புள்ளிகள் சரிந்து 35,432.39 என்ற புள்ளிகளில் முடிவுற்றது.\nஅதேபோன்று தேசிய பங்குச்சந்தை அளவீடான நிஃப்டி 10,808.45 புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 30.95 புள்ளிகள் சரிந்து 10,741.10ல் வர்த்தகமானது. அதிகபட்ச புள்ளிகளாக தொடக்கத்தில் 10,809.60 என காணப்பட்டது.\nஇன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், எச்டிஎப்சி, டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் விலை சிறிது அதிகரித்தது. அதே நேரத்தில் சன் பார்மா, எம் &எம், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, மாருதி, தேசிய அனல் மின் கழகம் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவன பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதடையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் இலங்கை கேப்டன் சண்டிமல்\nமகிழ்ச்சிக்கு இசையையும் யோகாவையும் நாடுவது ஏன்\n21-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nடி20ல் அதிக ரன்: நியூசிலாந்தின் சுசீ பேட்ஸ் முதலிடம் பிடித்தார்\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n41000 புள்ளிகளை நோக்கி வீருநடை போடுகிறது சென்செக்ஸ்\nஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் களம் இறங்கியுள்ள Helo App, Sixth Sense அறக்கட்டளை\n40,000 புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்\nஅரபிக்கடலில் உருவானது ‘கியார்’ புயல்\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195428", "date_download": "2019-12-15T04:48:42Z", "digest": "sha1:ISOECTWWHWKCF4GGS6G4FZCYGKSBUMIT", "length": 10152, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "ஈழப்போரின் இறுதி சாட்சியம் ராகினி! சாதனை சிறுமியின் பின்னணியில் வெளியான துயரம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஈழப்போரின் இறுதி சாட்சியம் ராகினி சாதனை சிறுமியின் பின்னணியில் வெளியான துயரம்\nஅண்மையில் வெளியாகியிருந்த தரம் ஐந��து புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் அனைவரது கவனத்தையும் தன் பால் ஈர்த்திருந்தவர் முல்லைத்தீவு, முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவி ராகினி.\nகடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தனது கையினை இழந்த இவர் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் 169 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்திருந்ததுடன், தனது பாடசாலைக்கும் தன்னுடைய சமூகத்திற்கும் பெறுமை சேர்த்திருந்தார்.\nஇந்நிலையில், குறித்த மாணவியின் பின்னணியில் இருக்கும் துயரங்கள் தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.\nராகினியை விட அதிகளவிலான புள்ளிகளைப்பெற்ற மாணவ மாணவிகள் இருப்பினும், முள்ளிவாய்க்கால் துயரத்தின் சாட்சியாகவும், சாதனை சிறுமியாகவும் இருப்பதே ராகினி பேசுபொருளாக மாறியுள்ளமைக்கு காரணம்.\nமுள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்தபோது இலங்கை அரச படைகள் நடத்திய கோரத் தாக்குதலில் தனது கை ஒன்றை இழந்தவர் சிறுமி ராகினி.\nஅது மாத்திரமல்ல, அவளின் தாயாரும் குறித்த தாக்குதலில் உயிரிழந்ததுடன், ராகினியின் தந்தையும் படுகாயமடைந்துள்ளார்.\nதமிழினம் மாத்திரமல்ல, மனசாட்சி உள்ள எவராலும் மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் காட்சிகளில் ஒன்றுதான் இறந்த தாய்மார்களில் குழந்தைகள் பால் குடித்துக் கொண்டிருந்தமை.\nஇந்நிலையில், பிறந்து எட்டே மாதங்கள் ஆன ராகினி அந்த இறுதி யுத்தத்தில் தனது தாயார் கொல்லப்பட்டு இறந்துபோனதை அறியாது தாயில் பால் குடித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nராகினியை அவரது அப்பம்மாதான் தற்போது பாதுகாவலாக வளர்த்து வருகிறார். பிரத்தியேக வகுப்புக்கள் எதற்கும் செல்லாமல், பாடசாலைக் கல்வியுடன் தான் இந்தப் பெறுபேற்றை பெற்றிருக்கிறாள் சாதனை சிறுமி ராகினி.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calvarytabernaclemessage.in/sermons_feb2014.html", "date_download": "2019-12-15T05:02:29Z", "digest": "sha1:AC3KAFKGUS74JO5QLKJSE674RC3NHQFD", "length": 2941, "nlines": 76, "source_domain": "calvarytabernaclemessage.in", "title": "Calvary Tabernacle - Sermons", "raw_content": "\n10 23 Feb 2014 - மாலை தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாமின் வாழ்க்கை - பகுதி 11 Listen Download\n08 22 Feb 2014 - உபவாச ஜெபம் தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை Listen Download\n07 16 Feb 2014 - மாலை வெளியே அழைக்கப்பட்டும் வாக்குத்தத்தத்தைச் சுதந்தரிக்கவில்லை Listen Download\n06 16 Feb 2014 - காலை நம்முடைய துவக்கமும் முடிவும் Listen Download\n05 14 Feb 2014 - விழிப்பு ஜெபம் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு Listen Download\n04 09 Feb 2014 - மாலை சகரியாவின் மேலிருந்த ஊமையான ஆவி Listen Download\n03 09 Feb 2014 - காலை இரண்டு அஸ்திபாரங்கள் - கற்பாறையும் மணலும் Listen Download\n01 02 Feb 2014 - காலை செருபாபேல் ஆலயத்தை மறுபடியும் கட்டுவது Listen Download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963913/amp?ref=entity&keyword=Cleanup%20rally", "date_download": "2019-12-15T05:25:10Z", "digest": "sha1:YZWBBYY5633Y5INGO23N3YK7ID3XLHER", "length": 8624, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர�� அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅருப்புக்கோட்டை, அக். 23: கூடுதல் பணியாளர்களை நியமிக்கக்கோரி, அருப்புக்கோட்டையில் துப்புரவு தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில், துப்புரவு தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியூ மாவட்டக்குழு உறுப்பினர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், ‘மழை காலங்களில் துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிய மழை கோட் வழங்க வேண்டும். பணியின்போது இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வாரிசு வேலை, பணப்பயன், பென்சன் ஆகியவற்றை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய உபகரணங்கள் முறையாக வழங்க வேண்டும். நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்புகளை மராமத்து செய்ய வேண்டும். நகராட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கிளைச் செயலாளர் கணேசன், கிளைத்தலைவர் முனியாண்டி உட்பட துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.\nவிஷம் குடித்து பெண் தற்கொலை\nமாவட்டம் படியுங்கள் விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் மரக்கன்றுகள் வளர்வதால் பலமிழக்கும் அபாயம்\nமாலையில் சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் வெளிநாட்டினர் தரிசனம்\nபாரதியார் பிறந்த நாள் விழா\nவெளிநாடு வேலைக்கு செல்வோருக்கு விழிப்புணர்வு பயிலரங்கம்\nமுதியவரிடம் 1 கிலோ கஞ்சா பறிமுதல் சிவகாசி, டிச. 13: சிவகாசியில் கஞ்சா விற்பனை\nஉடனடியாக சீரமைக்க வலியுறுத்தல் காரியாபட்டி அருகே மல்லாங்கிணரில் கிராம பெண்களுக்கு விழிப்புணர்வு\nராஜபாளையம் நகர் பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி\n× RELATED அரசாணை அமல்படுத்தாமல் 3 மாதங்களாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966965/amp?ref=entity&keyword=Police%20Station", "date_download": "2019-12-15T04:42:29Z", "digest": "sha1:U4Q2DFH2Y5U726QYFNEMEJ4OIZJSWKUX", "length": 9533, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "வெயில், மழையில் நிற்கிறது திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசனில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவெயில், மழையில் நிற்கிறது திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசனில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்\nதிருத்தம் செய்யும் காவல் நிலையம்\nசிவகாசி, நவ.7: குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசனில் துருப்பிடித்து வீணாகி வரும் வாகனங்களை ஏலம் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி அருகே திருத்தங்கல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் விதமாக செங்கமலநாச்சியார்புரம் சாலையில் திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசன் இயங்கி வருகின்றது. விபத்தில் சிக்கும் வாகனங்கள், திருட்டு வாகனங்கள், அடையாளம் தெரியாத வாகனங்க��் என பல்வேறு வழக்குகளில் சிக்கும் வாகனங்கள் என ஏராளமாக திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் போதிய பாதுகாப்பு இன்றி நிறுத்தப்பட்டுள்ளதால் வெயில், மழையில் நனைந்து துருப்பிடித்து காணப்படுகிறது. இதனால் யாருக்கும் பயனில்லாமல் போகிறது. வாகனங்களை மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் வாகன உரிமையாளர்கள் போலீஸ் ஸ்டேசன்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை எடுத்து செல்வதை தவிர்த்து விடுகின்றனர். போலீஸ் ஸ்டேசன்களில் நிறுத்தப்பட்டு சேதமடைந்த வாகனங்களை சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம் உத்தரவு பெற்ற பிறகு மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். அவ்வாறு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் போலீஸ் ஸ்டேசன்களில் வாகனங்கள் சேதமடைந்து வருகின்றன. போலீஸ் ஸ்டேசன்களில் துருப்பிடித்து வீணாகி வரும் வாகனங்களை ஏலம்விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிஷம் குடித்து பெண் தற்கொலை\nமாவட்டம் படியுங்கள் விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் மரக்கன்றுகள் வளர்வதால் பலமிழக்கும் அபாயம்\nமாலையில் சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் வெளிநாட்டினர் தரிசனம்\nபாரதியார் பிறந்த நாள் விழா\nவெளிநாடு வேலைக்கு செல்வோருக்கு விழிப்புணர்வு பயிலரங்கம்\nமுதியவரிடம் 1 கிலோ கஞ்சா பறிமுதல் சிவகாசி, டிச. 13: சிவகாசியில் கஞ்சா விற்பனை\nஉடனடியாக சீரமைக்க வலியுறுத்தல் காரியாபட்டி அருகே மல்லாங்கிணரில் கிராம பெண்களுக்கு விழிப்புணர்வு\nராஜபாளையம் நகர் பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி\n× RELATED துறையூர் அருகே சங்கம்பட்டி பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/kalnergalukku-kathai-mulamaga-aruverai-sonna-muthelver/", "date_download": "2019-12-15T05:41:48Z", "digest": "sha1:QBB4C6O7W5FAXOK33W5LHLDBGNMRU7WP", "length": 9729, "nlines": 155, "source_domain": "primecinema.in", "title": "கலைஞர்களுக்கு கதை மூலமாக அறிவுரை சொன்ன முதல்வர்", "raw_content": "\nகலைஞர்களுக்கு கதை மூலமாக அறிவுரை சொன்ன முதல்வர்\nதமிழ்திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விழாவில் முதல்வர் எடப்பாடி சொன்ன குட்டிக்கதை\n“ஒரு முனிவர் மரத்தடியில் அமர்ந்து தனது கிழிந்த வேட்டியை தைத்துக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமானும், பார்வதி தேவியும் அவ்வழியே சென்று கொண்டிருந்தனர். மரத்தடியில் இருந்த முனிவரைப் பார்த்ததும், அவருக்கு ஏதேனும் வரம் கொடுத்து விட்டுப் போகலாம் என சிவபெருமானிடம் பார்வதி தேவி கூற, வரம் கேட்கும் நிலையெல்லாம் கடந்தவர் அந்த முனிவர், எனவே நாம் போகலாம் என்றார் சிவபெருமான். ஆனால் விடாமல் பார்வதி தேவி வற்புறுத்தியதால், இருவரும் அந்த முனிவரிடம் சென்று வணக்கம் தெரிவித்தனர். அவர்களைப் பார்த்த முனிவர், அடடே, எம்பெருமானும், பெருமாட்டியுமா, வரணும் என்று வரவேற்று உபசரித்தார். உபசரித்து விட்டு தன் வேலையைத் தொடர்ந்தார். இதைப் பார்த்த சிவபெருமானும், பார்வதி தேவியும் சரி நாங்கள் விடை பெறுகிறோம் என்றனர். அதற்கு முனிவர், மகிழ்ச்சியாய் போய் வாருங்கள், வணக்கம் என்று சொல்லி, தனது வேலையில் மூழ்கினார்.\nஇதைப் பார்த்த சிவபெருமான், முனிவரே, நாங்கள் ஒருவருக்கு காட்சி கொடுத்து விட்டால், வரம் கொடுக்காமல் போவதில்லை, எனவே ஏதாவது வரம் கேளுங்கள், கொடுக்கிறோம்”” என்று கூறினார். அதற்கு முனிவர், “”””தங்கள் தரிசனமே எனக்குப் போதும், வரம் எதுவும் வேண்டாம்”” எனக் கூறி தனது பணியைத் தொடர்ந்தார். வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று சிவபெருமானும், பார்வதி தேவியும் பிடிவாதம் பிடிக்கவே, முனிவர், “”””நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும், அது போதும்”” என்றார். “”””ஏற்கனவே, அது தானே நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்”” என பார்வதி தேவி கேட்டார். அதற்கு முனிவர், “”””அதைத் தான் நானும் கேட்கிறேன், நான் ஒழுங்கு தவறாமல் நடந்து வந்தால், வர வேண்டிய பலன் தானாகப் பின்னால் வரும், இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்”” எனக் கேட்டார். முனிவரின் விளக்கத்தைக் கேட்ட சிவபெருமானும், பார்வதி தேவியும் சிரித்து விட்டு மகிழ்ச்சியாய் சென்றனர். இந்தக் கதையில் வரும் முனிவரைப் போல, கலைஞர்களாகிய நீங்களும், உங்கள் துறைகளில் முழு மனதுடன் ஈடுபட்டதால் தான், உங்களுக்குரிய அங்கீகாரமான இந்த கலைமாமணி விருது உங்களைத் தேடி வந்திருக்கிறது.\n”என் முகத்தில் விழுந்த அறை ” – பிரகாஷ்ராஜ்\nமூன்று மாதங்கள் சைகை மொழி கற்றுக் கொண்ட ���னுஷ்கா\nசனம் ஷெட்டியை தேடிவந்த முதலிடம்\nகாப்பான் படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சூர்யாவுக்கு காவிரி விவசாயிகள் பாராட்டு\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nயுவன்சங்கர் ராஜாவின் புதிய அறிமுகம் “மறு பிறந்தாள்\n”பெற்றோர்கள் மகனுக்கும் அறிவுரை சொல்ல வேண்டும்” – ஜி.வி.பிரகாஷ்\nதயாரிப்பு நிறுவனத்தின் இணையதளத்தை தொடங்கிய செளந்தர்யா ரஜினி\nதரமான படங்களை வெளியிட முயற்சிக்கும் கார்த்திக் சுப்புராஜ்\nசூரியுடன் வெளிநாட்டிற்குச் செல்லும் வெற்றிமாறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16508-prabhu-deva-next-has-been-titled-oomai-vizhigal.html", "date_download": "2019-12-15T04:40:55Z", "digest": "sha1:XSXHUFH4RV4C2ZROCYAQAJWVBOQNUUQN", "length": 6494, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிரபுதேவா படத்துக்கு விஜயகாந்த் டைட்டில்.. ஊமை விழிகள் பர்ஸ்ட் லுக் வெளியானது | Prabhu Devas next has been titled Oomai Vizhigal - The Subeditor Tamil", "raw_content": "\nபிரபுதேவா படத்துக்கு விஜயகாந்த் டைட்டில்.. ஊமை விழிகள் பர்ஸ்ட் லுக் வெளியானது\nபிரபுதேவா நடிப்பில் இந்த ஆண்டு சார்லி சாப்ளின் 2, தேவி 2 படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் யங் மங் சங் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.\nமேலும் சல்மான்கான் நடிப்பில் உருவாகி வரும் தபாங் 3 என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் தனஞ்செயன் தயாரிப்பில் விஎஸ் இயக்கத்தில் பிரபுதேவா ஒரு படத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஊமை விழிகள் என்ற டைட்டில் வைக்கப்பட் டுள்ளது.\nகடந்த 1986ஆம் ஆண்டு விஜயகாந்த், கார்த்திக், நடிப்பில் ஊமைவிழிகள் என்ற ஒரு படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா நடிக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். காஸிப் இசை அமைக்கிறார்.\nவிஜய்யின் பிகில் டீசர் 12ம் தேதி வெளியீடு\nதளபதி 64 படப்பிடிப்பில் திரண்ட ரசிகர்கள்\nபடகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..\nசீன மொழியில் ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா\nகடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..\nபிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..\nகாஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..\nகமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..\nமுக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..\nதளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..\nரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..\nஅஜீத் படம் பற்றி கவுதம் மேனன் முரண்\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/special-story/yoga-day", "date_download": "2019-12-15T05:46:31Z", "digest": "sha1:UGKKG7OXPUHPEFOGVZS6BCTJHR57OQ24", "length": 7133, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்பெஷல் ஸ்டோரி - யோகா தினம்", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி காட்டும் அனுஷ்கா, அமலா பால்\nஅனுஷ்கா, தமன்னா, ஷில்பா ஷெட்டி, அமலா பால் , சிவகுமார், சூர்யா,விவேக் இந்த திரையுலக நட்சத்திரங்களுக்கு உள்ள ஒற்றுமை என்ன என்பது எத்தனை பேருக்கு தெரியும்\nபதஞ்சலி முனி தந்த பொக்கிஷம்\nசகல நோய்க்கும் நிவாரணம் தரும் யோகா\nசிரிப்பு யோகா முக்கியம் மக்களே \nவாழ்வை இனிதாக்கும் சூரிய நமஸ்காரம்\nஉடல் வளர்த்தேன்…உயர் வளர்த்தேனே… என்றார் திருமூலர் . அதென்ன உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.\nயோகா என்னும் மந்திரச் சொல்\nஇந்தியா உலகிற்கு தந்த மாபெரும் பொக்கிஷம் யோகக்கலை.\n‘சர்வதேச யோகா தினம்’ – மன,உடல் நலம் காக்கும் யோகா\nவேதம் தோன்றிய காலம் முதலே யோகக்கலை இருந்து வருகிறது. மிக பழமையான நம்முடைய யோகக்கலை, உடல், மனம், அறிவு, ஆன்மிகம் ஆகிய அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வரும் ஒரு அற்புதக்கலை.\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-computer-science-term-1-model-question-paper-3437.html", "date_download": "2019-12-15T05:33:41Z", "digest": "sha1:A3FQ6R7Z3AML7B3HGTDVVUH2RNDGWN4V", "length": 21670, "nlines": 497, "source_domain": "www.qb365.in", "title": "11th கணினி அறிவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Term 1 Model Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil Computing Model Question Paper )\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer Ethics And Cyber Security Model Question Paper )\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes and objects Model Question Paper )\n11th கணினி அறிவியல் - பாய்வுக் கட்டுப்பாடு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Flow of Control Model Question Paper )\n11th கணினி அறிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Term II Model Question Paper )\n11th கணினி அறிவியல் - பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Composition and Decomposition Model Question Paper )\nமுதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது\nபின்வரும் எது உள்ளீட்டுச் சாதனம்\n11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது\nஎத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்\nபின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது\nUbuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.\nஉள்ளீடு பண்பு மற்றும் உள்ளீடு-வெளியீடு தொர்பை ஒரு பிரச்சனை அறியப்படுவது போன்ற செயல் எது\nமதிப்பிருத்தலுக்கு பிறகு, வரிசை எண் 3க்கான கீழ்கண்ட எந்த பண்புக் கூறு மெய்\n(28)10 க்கு 1ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது. ஏன் காரணம் கூறு.\nXOR வாயிலின் மெய் பட்டியல் எழுதுக.\nEPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்\nSave மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை\nஒரு நிபந்தனை மற்றும் ஒரு கூற்று – வேறுபடுத்துக\nஏதேனும் மூன்று வெளியீட்டு சாதனங்களை விளக்குக\nPROM மற்றும் EPROM வேறுபடுத்துக\nWindows மற்றும் Ubunto-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை\nகணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.\nபடித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது\nfactorial(4) என்ற செ யற்கூற்றின் நெறிமுறையின் படிப்ப டியான இயக்கத்தை கணிக்கவும்.\nPrevious 11th கணினி அறிவியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Computer Science Half Yea\nNext 11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Compute\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer ... Click To View\n11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Polymorphism ... Click To View\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes ... Click To View\n11th கணினி அறிவியல் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science ... Click To View\n11th கணினி அறிவியல் - C++ - ன் செயற்கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science ... Click To View\n11th கணினி அறிவியல் - பாய்வுக் கட்டுப்பாடு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Flow ... Click To View\n11th கணினி அறிவியல் - C++ ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - ... Click To View\n11th கணினி அறிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Term ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science ... Click To View\n11th கணினி அறிவியல் - பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Composition ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/video%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-9/", "date_download": "2019-12-15T04:46:25Z", "digest": "sha1:3UIK653AELV2T6EXRBX3PIZJ3GDITYJX", "length": 1843, "nlines": 32, "source_domain": "nallurkanthan.com", "title": "(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரசங்காரம் – 25.10.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் சூரசங்காரம் – 25.10.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி திருக்கல்யாணம் – 26.10.2017\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரசங்காரம் – 25.10.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/04/blog-post_24.html", "date_download": "2019-12-15T05:24:26Z", "digest": "sha1:SK4DNNHYALFWZTKX3N7ZWATR4JMNYW4B", "length": 9143, "nlines": 263, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கல்குதிரை கவிதைகள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஆழியின் மையத்தில் ஒரு அரச குடும்பத்தினர்\nஅவர்களுக்கு சோலஸ் என்றொரு மகள்\nஎட்டுத் திசையில் தேடியும் சோலஸ்ஸை\nயுகம் பல கடந்த பின்னும்\nதூரத்தில் ஏதோவொரு சிறு நதியில்\nகூர்வாளை அவர்கள் தயார் செய்கிறார்கள்.\n[இவ்வருட கல்குதிரை இலக்கிய இதழில் வெளியான கவிதைகள்]\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/75293-civic-body-vaccinates-42-000-stray-dogs-across-zones-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T05:28:10Z", "digest": "sha1:X43M7V76BEXFJY2L2FJSRXKQGO2PDNVE", "length": 14222, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அச்சுறுத்தும் நாய்கள் ... பயத்தில் பதுங்கி பதுங்கி செல்லும் மக்கள்...! | Civic body vaccinates 42,000 stray dogs across zones in chennai", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nஅச்சுறுத்தும் நாய்கள் ... பயத்தில் பதுங்கி பதுங்கி செல்லும் மக்கள்...\nபல காரணங்களால் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. குறிப்பிட்ட வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சின்ன சின்ன குறுக்கீடுகள் கூட கவனச்சிதறலை உண்டாக்கி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன. குறிப்பாக சாலையில் திரியும் நாய்களால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த தீபாவளி அன்று மதுரையில் 3 பேர் நாய்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். புள்ளிவிவரப்படி, கடந்த 6 மாதங்களில் மதுரையில் தெரு நாய்களால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரின் உயிர்களை நாய்கள் பறித்துள்ளன.\nதெருநாய்களால் ஏற்படும் சாலை விபத்துகள் மதுரை நகர்புறங்களைவிட கிராம புறங்களிலே அதிகமாக உள்ளது என்பதும் இந்தத் தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஏனென்றால் கிராம புறங்களில் சாலை போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படுவதால் இருசக்ர வாகன ஓட்டுநர்கள் வேகமாக வாகனத்தை இயக்கும்போது, நடுவில் தெருநாய்கள் வந்து விபத்து ஏற்படுகிறது. மேலும் இந்த விபத்துகள் முறையாக பதியப்படுவதும் இல்லையென்பதால், இந்த வகை விபத்துகள் குறித்து சரியான தரவுகள் கிடைப்பது கடினம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்���து.\nசென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்றும் தெரு நாய்களால் பல பாதிப்புகளை வாகன ஓட்டிகள் சந்தித்து வருகின்றனர். தெருவுக்கு தெரு கூட்டம் கூட்டமாக திரியும் நாய்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவது மட்டுமின்றி, நடந்து செல்பவர்களையும், தனியாக செல்லும் குழந்தைகளையுமே அச்சுறுத்தி வருகின்றன.\nநேரடி அச்சுறுத்தல் மட்டுமின்றி, நாய்களால் ரேபிஸ் போன்ற நோய்களும் பரவும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு தேவை என பொதுமக்கள் கருதுகின்றனர். 'ரேபிஸ் இல்லா நகரம்' என்ற விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி கடந்த 4 மாதங்களில் 42ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசிகளை போட்டுள்ளது.\nஅண்ணா நகர், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர், ஆலந்தூர், மாதவரம் என மண்டல வாரியாக சென்னை பிரிக்கப்பட்டு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாதவர மணடலத்தில் 8846 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nதெருநாய்களின் அச்சுறுத்தல் இருந்தால் பொதுமக்கள் 1913 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. புகார்களை பெற்றுக்கொள்ளும் மாநகராட்சி தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது, ரேபிஸ் போன்ற நோய்கள் பரவாமல் இருக்க தடுப்பூசி போடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாய்களின் உயிர்களுக்கு ஆபத்து வராமல் அதே நேரம் பொதுமக்களுக்கும் நாய்களால் தொல்லை ஏற்படாமல் இருக்கவே மாநகராட்சி தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.\nபகலிரவு டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்\nவிவசாய நிலத்தில் கிடைத்த பழங்கால நடராஜர் சிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nகுரங்குகளை விரட்ட நாய்க்கு புலி வேஷம் - விவசாயி நூதன திட்டம்\n‘நாயை புலியாக மாற்றிய விவசாயி’ - எதற்காக தெரியுமா\nகாண்போரை கடித்துக் குதறும் வெறி நாய் - அச்சத்தில் ஊரே நடுக்கம்\nதுரிதமாக செயல்பட்டு பிடித்த மோப்ப நாய் ‘வெற்றி’... அசந்துபோன காவலர்கள்..\nபாக்தாதியை கொல்ல உதவிய நாயை நேரில் பார்வையிட்ட ட்ரம்ப்\nநாயிடம் சயனைடு மட்டன் சூப்பை சோதனை செய்தாரா கேரளாவின் ஜூலி\nஉயிரிழந்த நாய்க்குட்டியை வாயில் கவ்வித்திரியும் தாய்\nகடித்துக் குதறிய வேட்டை நாய்கள்: கர்ப்பிணி பெண் உயிரிழப்பு\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது\n“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபகலிரவு டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்\nவிவசாய நிலத்தில் கிடைத்த பழங்கால நடராஜர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=277&cat=10&q=Educational%20Loans", "date_download": "2019-12-15T04:39:38Z", "digest": "sha1:I3GRO3U6ABMGZHXV5ABNQUX2G7B3AKRG", "length": 8466, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்விக்கடன் - எங்களைக் கேளுங்கள்\nகல்விக்கடன் பெற வயது வரம்பு என்ன\nகல்விக்கடன் பெற வயது வரம்பு என்ன\nஅதிகபட்சம் 30 வயது வரை தான் விண்ணப்பிக்க இயலும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமைக்ரோபைனான்ஸ் துறை பற்றி கேள்விப்படுகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரமுடியுமா\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nபி.ஏ., முடிக்கவுள்ள நான் ஐ.டி., நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற முடியுமா\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542425", "date_download": "2019-12-15T05:27:06Z", "digest": "sha1:FC3ZODIKG7EMEV6M7HBNB6ZRMKXGAVD7", "length": 11077, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "School, College | பள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nபொள்ளாச்சி: பொள்ளாச்சியில், பள்ளி மற்றும் கல்லூரி அருகேயுள்ள கடைகளில், புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை தொடர்ந்து அதிகரித்துள்ளதால், உணவு பாதுகாப்புத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த வாரத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி அருகே மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் செயல்படும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு புகையிலை பொருட்டுகளை பறிமுதல் செய்தனர்.\nதற்போது கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் மீண்டும் புகையிலை விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று முன���தினம் மாலை, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சுப்புராஜ், செல்வபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் உடுமலை ரோடு மற்றும் வால்பாறை ரோடு, மீன்கரை ரோடு, கோவை ரோடு, பல்லடம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை, மளிகைக்கடை, டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரில் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது, சுமார் 36 கடைகளில் தடை செய்யப்பட்ட 21 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த கடைகளுக்கு, தடை செய்யப்பட்ட விதிமீறி புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை நோட்டீசை, அதிகாரிகள் வழங்கினர். பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் உள்ள கடைகளில் புகையிலை மற்றும் மாத்திரை போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது ஆய்வு பணி மேற்கொண்டாலும், தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பது, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nகீழ்வேளூர் அருகே சொத்து தகராறில் எரி களை கொல்லி ரசாயன மருந்து தெளித்து 3.3 ஏக்கர் சம்பா பயிர் அழிப்பு: ஓய்வுபெற்ற ஆசிரியர் மீது எஸ்பியிடம் புகார்\nமேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை சாவு: விவசாயியை பிடித்து விசாரணை\nகாஞ்சிபுரம் அருகே அமைய உள்ள 2-வது விமான நிலையத்துக்கு நிலம் வழங்க மறுப்பு: கிராம மக்கள் போராட்டம்\nசர்க்கரை ஆலைகளில் அரவை நிறுத்தம்: அறுவடை செய்யாததால் பூத்து குலுங்கும் கரும்பு... விவசாயிகள் கவலை\n5 நாட்கள் போக்குவரத்து மாற்றம்: ரூ25 லட்சத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணி தொடக்கம்... பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு விமோசனம் பெறுமா\nமுள்ளி மலையில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய கரடி: வனப்பகுதியில் விட அதிகாரிகள் திட்டம்\nதென்காசி குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி\nகன்னியாகுமரியில் நெடுஞ்சாலையை சீரமைத்த போலீசார்\nகுமரி அருகே மார்த்தாண்டத்தில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 110 சவரன் நகை கொள்ளை\nமதுரை ராஜாஜி அரசு ���ருத்துவமனையில் பெண் மருத்துவரை தாக்கிய இரண்டு பெண்கள் கைது\n× RELATED போச்சம்பள்ளியில் கம்பளி விற்பனை ஜோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/tamil-batman-il-nadeeparaa-dhanush/", "date_download": "2019-12-15T05:20:09Z", "digest": "sha1:7ZCOMDMVKM7TZZH6SSFOCC6VES2BOZKY", "length": 6655, "nlines": 169, "source_domain": "primecinema.in", "title": "தமிழ் ”பேட்மேன்”-ல் நடிப்பாரா தனுஷ்..!?", "raw_content": "\nதமிழ் ”பேட்மேன்”-ல் நடிப்பாரா தனுஷ்..\nசமீபத்தில் திரைத்துறைக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஹிந்தி மொழியில் வெளியான “பேட்மேன்” திரைப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படம் நமது கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘அருணாசலம் முருகானந்தம்’ என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். அருணாசலம் பெண்களுக்கான மலிவு விலை நாப்கினை தனது சொந்த முயற்சியில் தயாரித்து அதற்காக அரசிடம் பத்மஸ்ரீ விருது வாங்கியவர் ஆவார். இவரின் வாழ்க்கையை திரைக்கதையாக மாற்றி, அக்ஷய் குமார் நடிப்பில் ‘ பேட்மேன்’ படத்தை எடுத்திருந்தார் இயக்குநர் பால்கி. தற்போது இந்த திரைப்படம் தமிழிலிலும் தயாராகவிருப்பதாக செய்தி அடிபடுகிறது. இதனையறிந்த நிஜ பேட்மேன் ஆன அருணாசலம் முருகானந்தம் தனது கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.\n“மேக்கப்பிற்கு பேக்கப் சொன்ன அனுஷ்கா ஷர்மா”\n“வேலை மீது காட்டும் மரியாதையை வேலை செய்பவர்கள் மீதும் காட்டுங்கள்” – நடிகர் அரீஷ்குமார்\nகாப்பான் படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சூர்யாவுக்கு காவிரி விவசாயிகள் பாராட்டு\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nயுவன்சங்கர் ராஜாவின் புதிய அறிமுகம் “மறு பிறந்தாள்\n”பெற்றோர்கள் மகனுக்கும் அறிவுரை சொல்ல வேண்டும்” – ஜி.வி.பிரகாஷ்\nதயாரிப்பு நிறுவனத்தின் இணையதளத்தை தொடங்கிய செளந்தர்யா ரஜினி\nதரமான படங்களை வெளியிட முயற்சிக்கும் கார்த்திக் சுப்புராஜ்\nசூரியுடன் வெளிநாட்டிற்குச் செல்லும் வெற்றிமாறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/gopika-070403.html", "date_download": "2019-12-15T06:08:16Z", "digest": "sha1:AFAMMPJAFUAQDUQAKI5ZRY7VGVO5ZLOK", "length": 15051, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோபிகாவும் டீச்சர் ஆனார்! | Gopika to do teachers role in veerappu - Tamil Filmibeat", "raw_content": "\nநாங்க லவ் பண்ணும்போது... போட்டுடைத்த ஜெனிலியா கணவர்\n12 min ago நிக்கர் தெரிய தொடையை காட்டிய பிரபல விஜய பட நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\n20 min ago இதே வேலையா போச்சு... தீபிகா நடித்த கதையில் இன்னொரு படம்..\n52 min ago இதைலாம் செய்வோம்ல... அசிஸ்டென்ட் டைரக்டர் ஆன பிரகாஷ் ராஜ்\n1 hr ago நான்லாம் இன்டர்வியூக்கு கூட இப்படி பண்ணதில்ல.. என்ன போய்... ஃபீலிங்கில் கவின்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nNews ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றி.. தமிழக அரசு உத்தரவு\nAutomobiles தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..\nFinance நீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசினேகாவைத் தொடர்ந்து இப்போது கோபிகாவும் டீச்சராகி விட்டார். நிஜமான டீச்சர் அல்ல, வீராப்பு படத்துக்காக.\nடீச்சர் கேரக்டர் என்றாலே கடலோரக் கவிதை ஜெனீபர்தான் (அதாங்க நம்ம பழைய ரேகா) நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு கையில் குடை, நடையில் நளினம், சேலையில் பாந்தம் என்று ஒரு அழகான டீச்சருக்கான முகவரியாக மாற்றிக் ெகாடுத்து விட்டார் பாரதிராஜா.\nஅதற்குப் பிறகு நிறைய நடிகைகள் டீச்சர் வேடத்தில் நடித்திருந்தாலும் இன்னும் அந்த ஜெனீபர் டீச்சர் மனசை விட்டுப் போகவே இல்லை.\nஆனால் பள்ளிக்கூடம் படத்தில் டீச்சர் வேடத்தில் வரும் சினேகா அந்த இமேஜை ெகாஞ்சம் போல ஓவர் டேக் செய்யக் கூடும் என்று தெரிகிறது. காரணம், அவரது கேரக்டர் அமைப்பு அப்படியாம். நாம் படித்த பள்ளிக்கூடத்தில் பார்த்த டீச்சரைப் போலவே அப்படி ஒரு இயல்பான கேரக்டராம் சினேகாவுக்கு.\nகோகிலா டீச்சர் என்ற வேடத்தில் நடித்து வரும் சினேகா அந்த கேரக்டருடன் ஒன்றிப் போய் டீச்சராகவே மாறி விட்டாராம். கையில் குச்சியோடுதான் படப்பிடிப்புத் தளங்களில் சுற்றிக் ெகாண்டுள���ளாராம்.\nஇப்போது சினேகாவைப் போலவே கோபிகாவும் டீச்சராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். சுந்தர்.சி. நாயகனாக நடிக்கும் வீராப்பு படத்தில் கோபிகாவுக்கு டீச்சர் வேடமாம்.\nஇந்த வேடத்தைப் பற்றி ெசான்னவுடன், தான் படித்த பள்ளிக்கூடத்தில் உள்ள ஒரு டீச்சரைப் ேபாய்ப் பார்த்து அவருடன் பேசி அவரது ேமனரிசங்களைக் கவனித்து அவரைப் போலவே தன்னை மாற்றிக் ெகாண்டுதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்தாராம். அந்த டீச்சரை கோபிக்கு ெராம்பப் பிடிக்குமாம். இதனால்தான் அவரை இமிடேட் செய்து நடிக்கிறாராம்.\nஜெயிக்கப் போவது யாரு கோகிலாவா, கோபிகாவா\nஇரண்டாவது குழந்தை.. மீண்டும் அம்மாவாகும் பிரபல நடிகை.. ரகசியமாக நடந்த குடும்ப விழா\nதனுஷ் ஜோடியாக நடிக்கும் விஜய் ஹீரோயின்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா தனுஷ், பிரசன்னா\n13 ஆண்டுகள் கழித்து தனுஷ் ஜோடியாகும் சினேகா\nஎன்ன சினேகா இப்படி பண்ணிட்டிங்க: ரசிகர்கள் அதிர்ச்சி\nபார்த்ததுக்கே எனக்கு தலை சுத்திருச்சு, சினேகா எப்படித் தான் தாங்கினாங்களோ: பிரசன்னா\nவெயிட் குறைக்க ஜிம்மில் கிடக்கும் சினேகா.. வைரலாகும் வொர்க்-அவுட் வீடியோ\nஉங்க ஸ்பீடுக்கு எங்களால வர முடியல விஜய் சேதுபதி\nசினேகாவை சமாதானப்படுத்திய வேலைக்காரன் குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடி பலமோ.. பழமொழி சொல்லவே பயமா இருக்கு.. மைக் முன்னாடி மிரண்ட பிரபல இயக்குநர்\nஇது வேற லெவல் பேண்டஸி... வைபவின் ஆலம்பனா ஷூட்டிங் ஸ்டார்ட்\n'அர்ஜுன் ரெட்டி' ஹீரோயினுக்கு ஆஹா லக்... இந்தியில் எந்த ஹீரோவுக்கு ஜோடியாகிறார் பாருங்க\nசெல்வராகவன் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nபொங்கல் ரேசில் தனுஷ் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பட்டாஸ் மோஷன் போஸ்டரில் பட்டாஸ் படம் ஜனவரி 16ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாணியடி சர்ச்சை பேச்சு.. வலுத்த எதிர்ப்பு.. ஓடிப்போய் கமலை சந்தித்த நடிகர்: போட்டோ எடுத்து ஐஸ்\nஆண் நண்பருடன் பெட் ரூமில் நடனமாடும் மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/13/51%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T06:47:45Z", "digest": "sha1:B553XQOZNCR2TQK6H4YIU3GAE3Z4TLXR", "length": 8155, "nlines": 130, "source_domain": "thirumarai.com", "title": "5:1 சிதம்பரம் | தமிழ் மறை", "raw_content": "\nஅன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்\nபொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை\nஎன்னன் பாலிக்கு மாறு கண்டின்புற\nகரும்பற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்\nஅரிச்சுற்ற விøனாயால் அடர்ப்புண்டு நீர்\nஎரிச்சுற்றக் கிடந்தார் என்ற யலவர்\nசிரிச்சுற்றுப் பல பேசப்படா முனம்\nஅல்லல் என் செயும் அருவினை என்செயும்\nதில்லை மாநகர்ச் சிற்றம்பல வாணார்க்கு\nஎல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே\nஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்\nநான் நிலாவி யிருப்பன் என் நாதனைத்\nதேன் நிலாவிய சிற்றம் பலவனார்\nவான் நிலாவி யிருக்கவும் வைப்பரே.\nசிட்டர் வானவர் சென்று வரங் கொளும்\nசிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை\nசிட்டன் சேவடி கைதொழச் செல்லும்அச்\nசிட்டர்பால் அணுகான் செறு காலனே.\nஒருத்தனார் உலகங்கட் கொரு சுடர்\nதிருத்தனார் தில்லைச் சிற்றம் பலவனார்\nவிருத்தனார் இளையார் விடமுண்ட எம்\nவிண் நிறைந்ததோர் வெவ்வழலின் உரு\nஎண் நிறைந்த இருவர்க்கு அறிவொணாக்\nகண் நிறைந்த கடி பொழில் அம்பலத்\nதுள் நிறைந்த நின்றாடும் ஒருவனே\nவில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்\nவல்லை வட்டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்\nதில்லை வட்டந்திசை கைதொழுவார் வினை\nஒல்லை வட்டங் கடந்தோடுதல் உண்மையே\nநாடி நாரணன் நான்முகன் என்றிவர்\nதேடியுந் திரிந்துங் காண வல்லரோ\nமாட மாளிகை சூழ் தில்லை யம்பலத்(து)\nஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே\nமதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்\nஅதிர ஆர்த்தெடுத்தான் முடிபத்து இற\nமிதி கொள் சேவடி சென்றடைந் துய்மினே.\nPosted in: நாவுக்கரசர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sac-request-to-kamal-and-rajinikanth-news-247935", "date_download": "2019-12-15T05:38:35Z", "digest": "sha1:NMJ4YMCSV7ICL6CWTBOUCAGZYWLU4S4P", "length": 10013, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "SAC request to Kamal and Rajinikanth - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » தம்பிகளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி\nதம்பி��ளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி\nகமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்றும், அவர்கள் ஆட்சி செய்தது போதும் என்று நினைத்த பின்னர் தம்பிகளுக்கு வழிவிட வேண்டுமென்றும் நேற்று நடைபெற்ற ‘கமல்ஹாசன் 60’ நிகழ்ச்சியில் இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி வேண்டுகோள் விடுத்தூள்ளார்.\nஇந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சில நாட்களாக ஒருசிலர் பேசி வருகின்றனர். ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக சினிமாவில் இருந்த அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தான் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தனர்.\nகமலஹாசன் துணிச்சலுடன் அரசியலில் களமிறங்கியது சாதாரண விஷயம் அல்ல. அவரை போலவே ரஜினிகாந்த் அவர்களும் அரசியலுக்கு வேண்டுமென நான் மட்டுமின்றி அவரது கோடானு கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசியலில் கமலஹாசனும் ரஜினிகாந்தும் சேர்ந்தால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது நடக்கும்.\nகமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் இருவரும் ஆட்சி செய்தது போதும் என நினைத்தால் அதன்பின்னர் உங்கள் தம்பிகளுக்கு வழிவிட வேண்டும்’ என்று எஸ்ஏ சந்திரசேகர் பேசினார். தம்பிகள் என அவர் யாரை மனதில் வைத்து பேசியுள்ளார் என்பதை கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள்.\nமேலும் கமல்ஹாசன் அவர்களை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றும், ஆனால் ரஜினிகாந்த் அவர்களை ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இயக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\n'தர்பார்' படத்தில் ரஜினி சொன்ன கரெக்சன்: மீண்டும் படப்பிடிப்பா\nஷிமோகாவில் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கிய தளபதி விஜய்\nஅதிரடி ஆக்சன் கேரக்டரில் 'பிக்பாஸ் 3' நடிகை\nசிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் மலைக்க வைக்கும் ரன்னிங் டைம்\nசிவகார்த்திகேயனின் அடுத்த பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனுஷின் 'பட்டாஸ்' படத்தின் ஆச்சரியமான ரிலீஸ் தேதி\n'தர்பார்' படத்தின் அட்டகாசமான அப்டேட்\nமணிரத்னம் பட நடிகை மீது முறைகேடு புகார்: சிபிஐ விசாரணை\nசீன மொழியில் வெளியாகிறது த்ரிஷ்யம்..\nசர்ச்சை கருத்துக்குப்பின் கமலஹாசனை ச��்தித்த ராகவா லாரன்ஸ்\nசெல்வராகவனின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்\nவிஷாலுக்கு முதல்முறையாக ஜோடியாகும் பிரபல நடிகை\nபொன்னியின் செல்வன்: ஐஸ்வர்யா லட்சுமியின் கேரக்டர் இதுதான்\nஒரு வருடத்திற்கு பின் சிவகார்த்திகேயன் படத்தில் ரீஎண்ட்ரி ஆகும் சின்மயி\nஅன்புள்ள கில்லி'க்கு வாய்ஸ் கொடுத்த அருண்ராஜா காமராஜ்\nநண்பராக இருக்காவிட்டாலும் நல்லவராக இருங்கள்: எஸ்.வி.சேகருக்கு கமல் கட்சி கண்டனம்\nதனுஷின் 'பட்டாஸ்' ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ தகவல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் பிரபல நடிகர்\nசிவகார்த்திகேயனின் 'ஹீரோ' சென்சார் தகவல்கள்\nவிமர்சனம் செய்த முதல்வருக்கு 'அதிசயம்-அற்புதம்' தந்த ரஜினிகாந்த்\nவிமர்சனம் செய்த முதல்வருக்கு 'அதிசயம்-அற்புதம்' தந்த ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kaala-official-teaser/", "date_download": "2019-12-15T06:03:20Z", "digest": "sha1:NAGKZLYSHCXV4QF4HZPMNYELPETBQ4MW", "length": 5152, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "காலா – டீசர் | இது தமிழ் காலா – டீசர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Teaser காலா – டீசர்\nTAGKaala Kaala movie காலா காலா திரைப்படம்\nPrevious Postசாம் CS – ஒரு சிறந்த இசையமைப்பாளர் Next Postபேய்ப்பசியில் பாடும் விஜய் சேதுபதி\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nகண்களில் உருகிய லென்ஸ் – குட்டி ராதிகாவின் ‘தமயந்தி’\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=Shaik%20dawood&authoremail=gmsdawood@gmail.com", "date_download": "2019-12-15T05:58:07Z", "digest": "sha1:OPSNFLUTPGRKHRWYKUXKO335OCSBVQVA", "length": 21908, "nlines": 263, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 136, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 21:08\nமறைவு 18:01 மறைவு 09:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்த��ர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: சவுதி அரேபியாவில் உள்ள மிக பெரிய பள்ளிக்கூடங்களில் ஒன்றின் நிர்வாகக்குழுவிற்கு காயலர் தேர்வு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஹைதர் அலி மாமாவுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பணியை சிறப்பாக செய்வதற்கு அல்லாஹ் அவருக்கு நல் அருள் புரிவான்.. அமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டிகளில் எல்.கே.மேனிலைப்பள்ளி பங்கேற்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎம் பள்ளி வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு அமெரிக்க அரசாங்கம் அழைப்பு 3 வார பயணமாக அமெரிக்கா செல்கிறார் 3 வார பயணமாக அமெரிக்கா செல்கிறார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: டாக்டர் அப்துல்லாஹ் (எ) பெரியார்தாசன் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர் எஸ்போன் காலமானார் (கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களுடன் (கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஆசிரியர் அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசிவந்தி ஆதித்தனார் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nசிவந்தி ஆதித்தனார் அவர்களின் மறைவு நம் தென் மாவட்ட மக்களுக்கு, குறிப்பாக நமது திருச்செந்தூர் வட்டார மக்களுக்கு ஒரு பேரிழப்புதான்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: DCW ஆலை விதிமீறல் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.. நன்றி....\nஉங்களின் முயற்ச்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.\nஇது போல் அணைத்து விசியத்திளும் ஒன்று கூடி நின்றாலே வெற்றி நம்மை வந்து சேறும், இது போன்ற விசியங்களில் இனியாவது ஒன்று நிற்போம். ஒன்று படுவோம் ஊரை பாதுகாப்போம்,\nஎல்லாம் வல்ல இறைவன் நமக்கு வெற்றி தந்தருள்வானக ..ஆமீன்......\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: DCW ஆலையின் விதிமீறல்கள் குறித்து த.அ.உரிமை சட்டம் மூலம் சென்னை வாழ் காயலர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கேள்வி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.. நன்றி....\nஎல்லாம் வல்ல இறைவன் நமக்கு வெற்றி தந்தருள்வானக ..ஆமீன்......\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: அல்அமீன் துவக்கப்பள்ளி நிர்வாகி ஆசிரியர் செய்துல்லாஹ் காலமானார் (திருத்தப்பட்ட செய்த��) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\" எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் பிழைகளை பொருத மறுமையில் சுவனபதி கொடுத்து அருள் புரிவானாகவும். ஆமீன்.\nG M ஷேக் தாவூது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளி காவலர் சுடலை காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநல்ல மனிதர் மாணவர்களிடம் பண்புடன் நடந்து கொள்பவர். இந்த துயர செய்திக்காக அவர்களின் குடும்பதினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/krunnaaniti-miitaannn-iilll-turookk-kurrrrccaattttu-pllli-tuttaikk-uttnnnpirrppukll-ceyy-veennttiytu-ennnnnn-akc-civpput-tmilll/", "date_download": "2019-12-15T05:33:50Z", "digest": "sha1:RFSNJJTX2YQHPSTD7YNWJZ4KH6PHBUWY", "length": 6858, "nlines": 77, "source_domain": "tamilthiratti.com", "title": "கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன? | அகச் சிவப்புத் தமிழ் - Tamil Thiratti", "raw_content": "\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா \nநவம்பரில் புதிய வாகன பதிவு 2% அதிகரிப்பு: FADA தகவல்..\nஅடுத்த நூறு ஆண்டுகளில் மெரினா இருக்குமா\nபுதிய கலர் மற்றும் அலாய் வீல்களுடன் விரைவில் வெளியாகிறது பிஎஸ்6 ராயல் என்ஃபீல்ட் பைக்கள்..\nபுதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வரும் 19ந் தேதி அறிமுகம்..\nபுதிய யமஹா ஆர்15 பைக் பிஎஸ்6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம்….1.45 லட்சம் விலையில் துவக்கம்..\nஹோண்டா சிட்டி பிஎஸ்6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை 9.91 லட்சத்தில் துவக்கம்…\nஆனியனும், ஒரு கேக் துண்டும்\nடாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடல்களின் விரிவான விளக்கம் இதே..\nஅமேசானின் என்னுடைய 24 ஆவது நூல்\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு – பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன – பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin படைப்புகள்\t0\nகருணாநிதி மீது உண்மையிலேயே அக்கறை இருப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு கருணாநிதியைத் திட்டுபவர்களுக்கும் முக்கியமான ஒரு கட்டுரை\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா \nஆனியனும், ஒரு கேக் துண்டும்\nஅமேசானின் என்னுடைய 24 ஆவது நூல்\nஅமேசான் கிண்டில் போட்டிகள். இந்தியை முந்தியது தமிழ்\nTags : அரசியல்இலங்கைஈழத்தமிழர்ஈழப் போர்ஈழம்கருணாநிதிகலைஞர்காங்கிரஸ்சோனியா காந்திதமிழீழ இனப்படுகொலைதமிழீழ விடுதலைப் புலிகள்தமிழீழப்படுகொலைதமிழீழம்தி.மு.கதிமுகபார்வதியம்மாள்பிரபாகரன்ராகுல் காந்திவரலாறுவிடுதலைப்புலிகள்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா இல்லை போலீசாரா\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா இல்லை போலீசாரா\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா இல்லை போலீசாரா\nநவம்பரில் புதிய வாகன பதிவு 2% அதிகரிப்பு: FADA தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/11/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1309458600000&toggleopen=MONTHLY-1383244200000", "date_download": "2019-12-15T04:35:01Z", "digest": "sha1:YJ42CC3IK76USBD5J4X6PQT7K7GDZDNZ", "length": 127977, "nlines": 418, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "November 2013", "raw_content": "\nபேஸ்புக் களப் பதிவு நீக்கம்\nவெகு வேகமாகத் தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பேஸ்புக் சமூக இணைய தளம் அதிகரித்து வருகிறது. அடிக்கடி பேஸ்புக் தளத்தினைப் பார்ப்பது ஒருவித மன நோயாகவே, மக்களிடம் அமைந்துவிட்டதா�� ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nபேஸ்புக் சமூக இணைய தளத்தில், நாம் நம் உணர்ச்சி உந்துதலில், பல தகவல்களை, செய்திகளை, நம் கருத்தினப் பதிவு செய்துவிடுகிறோம். பின்னரே, சிலவற்றைப் பதியாமல் இருந்திருக்கலாமே என்று எண்ணுகிறோம்.\nபதிந்தவற்றை எப்படி நீக்குவது எனத் தெரியாமல் பலர் உள்ளனர். இது மிகவும் எளிதான ஒன்றாகும். நீங்கள் பதிந்தவற்றை எப்போது வேண்டுமானாலும், நீங்கள் மாற்றலாம் அல்லது நீக்கலாம்.\nநீங்கள் மாற்ற அல்லது நீக்க விரும்பும் பதிவின் வலது மூலையில், கர்சரைக் கொண்டு சென்று சற்று நகர்த்திப் பார்க்கவும். அப்போது கீழ் நோக்கிய சிறிய அம்புக் குறி ஒன்று காட்டப்படும்.\nஅதனைக் கிளிக் செய்தால், பதிவினை மாற்ற (edit or delete) அல்லது நீக்க என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும். இதில் உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தலாம்.\nஉங்களுடைய பக்கத்தில் பதியப்பட்டுள்ள கருத்துக்களை நீங்கள் பார்க்க விரும்பவில்லை எனில், அதனை மறைத்தும் வைக்கலாம். இதே போல, யாருடைய குறிப்பிட்ட பதிவை மறைக்க விரும்புகிறீர்களோ, அதில் சென்று, வலது மேல் பக்கம் கர்சரை நகர்த்திப் பார்க்கவும்.\nகிடைக்கும் மெனுவினைக் கிளிக் செய்து, பதிவை மறைக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். குறிப்பிட்ட நபரின் அனைத்து பதிவுகளையும் நீக்குவதற்கும் ஆப்ஷன் தரப்படும்.\nஉங்களுடைய டைம் லைனில், யாராவது ஒன்றைப் போஸ்ட் செய்து, அதனை நீக்க விரும்பினாலும், நீக்குவதற்கு ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. இதே போல அம்புக் குறி மீது கிளிக் செய்து ஆப்ஷன்களைப் பார்க்கவும்.\nகுறிப்பிட்ட பதிவை நீக்கலாம். உங்களை டேக் (tag) செய்திருந்தால், அதிலிருந்தும் இதே போல உங்களை விலக்கிக் கொள்ளலாம்.\nஉங்களைச் சாராதது அல்லது பொருந்தாதது என்று கருதும் பதிவுகள், உங்கள் டைம் லைனில், மற்றவர்களிடமிருந்து அதிகம் பெற்றால், அது குறித்து பேஸ்புக் நிர்வாகத்திற்கு முறையிடலாம்.\nநோக்கியாவின் இரண்டு சிம் போன்களில், அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான நோக்கியா 515 சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது.\nஇரண்டு சிம் இயக்க போன்களைத் தாமதமாகவே தயாரித்த நோக்கியா நிறுவனம், தற்போது இந்த வரிசையில் பல போன்களைக் கொண்டு வந்துள்ளது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களை இயக்கலாம்.\nஇதன் பரிமாணம் 114 x 48 x 11 மிமீ. எடை 101.1 கிராம். பார் டைப் வடிவிலான இதில் வழக்கமான ஆல்பா நியூமெரிக் கீ போர்ட் தரப்பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் உள்ளது.\nஇதன் டச் ஸ்கிரீன் திரையில் மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன.\nஇதன் மைக்ரோ எஸ்.டி. போர்ட்டில் கார்ட் மூலம் 32 ஜிபி வரை இதன் ஸ்டோரேஜ் திறனை உயர்த்தலாம். இதன் முகவரி ஏட்டில், 1000 முகவரிகள் வரை பதிந்து வைக்கலாம். ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத் ஆகியவை 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி திறனை அளிக்கின்றன.\nஎல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த, 5 எம்பி திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. இது முகம் அறிந்து படம் எடுக்கும் திறன் கொண்டது.\nஇரண்டாவது கேமரா தரப்படவில்லை. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, பதிவு செய்யப்படும் வசதியுடன் தரப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகளும் உள்ளன.\nஇதன் லித்தியம் அயன் பேட்டரி 1,200 mAh திறன் கொண்டது. 912 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து 5 மணி நேரம் 18 நிமிடங்கள் பேசும் திறனைத் தருகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.10,299 மட்டுமே.\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் சேவ் செய்திடுகையில் இன்னொரு பைல் திறக்க\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களிலும், விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் வசதியினைப் பயன்படுத்தலாம்.\nபலரும் அறியாத ஒரு வசதியை, இங்கு நான் உங்களுக்குத் தரப் போகிறேன்.\nபைல் ஒன்றைத் திறக்கும் போதும், சேவ் செய்திடும்போதும், சிஸ்டமானது, சிறிய அளவில் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் டூலைப் பயன்படுத்துகிறது.\n இதனால் தான் நமக்குக் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. பைல் ஒன்றை \"\"சேவ்'' அல்லது \"\"சேவ் அஸ்'' கொடுக்கையில், கிடைக்கும் டயலாக் பாக்ஸில் உள்ள காலியான இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும்.\nஇங்கு அப்போது காட்டப்படும் போல்டரில் உள்ள பைல்களை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி பிரிக்கப்பட வேண்டும், அல்லது குழுவாக அமைக்க வேண்டும் என்பதனைத் தீர்மானித்து மேற்கொள்ளலாம்.\nஇந்த டயலாக் பாக்ஸில் \"New” என்பதனைக் கூடத் தேர்ந்தெடுத்து, புதிய பைல் ஒன்றைத் திறக்கலாம்.\nஅதே போல, பைல் ஒன்றை சேவ் செய்கையில், திருத்தங்களுக்கு முந்தைய பதிப்பினையும், திருத்தங்களுடன் கூடிய பதிப்பினையும் தனித்தனியே சேவ் செய்திட விரும்பலாம். இதனை ஒரே முயற்சியில் அ��ைக்கலாம்.\nசேவ் டயலாக் பாக்ஸில் இருக்கையிலேயே, பார்க்க விரும்பும் பைலில் ரைட் கிளிக் செய்து, \"Open” தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த பைல் புதிய விண்டோவில் திறக்கப்படும்.\nஇப்போது எந்த பைலையும் பிரிண்ட் செய்திடலாம், வேறு பெயர் கொடுத்து சேவ் செய்திடலாம், நீக்கலாம் மற்றும் வேறு போல்டர்களுக்கு எடுத்துச் செல்லலாம். இவை அனைத்தையும் அதே \"Save” டயலாக் பாக்ஸில் இருந்தபடி மேற்கொள்ளலாம்.\nஅண்மையில் வெளியான ஆண்ட்ராய்ட் போன்களில், மைக்ரோமேக்ஸ் ஏ 74 கேன்வாஸ் பன் என்ற மொபைல் போன், பலரின் கவனத்திற்குள்ளாகியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,399 எனக் குறிக்கப்பட்டுள்ளது.\nஇந்த போனில் ஆண்ட்ராய்ட் 4.2.2. ஜெல்லி பீன் சிஸ்டம் இயங்குகிறது. இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம்.\nஇதன் பரிமாணம் 133 து 67 து 10.10 மிமீ . இதன் திரை மல்ட்டி டச் இயக்கம் கொண்டது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் இதன் ஸ்டோரேஜ் திறனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.\nஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, புளுடூத் ஆகியவை நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. இதன் கேமரா, ஆட்டோ போகஸ் வசதியுடன், 5 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது.\nஇதனை இயக்கும் ப்ராசசர், டூயல் கோர் திறனுடன் 1,300 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது.\nஇதில் இருவகை(கிராவிட்டி, ப்ராக்ஸிமிட்டி) சென்சார்கள் இயங்குகின்றன. எம்.பி.3 பிளேயர், கால்குலேட்டர், ஸ்டாப் வாட்ச், வேர்ல்ட் கிளாக், காலண்டர் மற்றும் அலார்ம் போன்ற வசதிகளும் உள்ளன.\nஇதில் லித்தியம் அயன் பேட்டரி 1,500 mAh திறனுடன் கிடைக்கிறது. மின்சக்தி 155 மணி நேரம் தங்குகிறது. தொடர்ந்து 5 மணி நேரம் பேசலாம்.\nடாட்டா டொகொமோ வழங்கும் எல்லையற்ற இசை\nதன் ப்ரி பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, டாட்டா டொகோமோ மொபைல் சேவை நிறுவனம், எல்லையற்ற இசையினை (Endless Music) அளிக்கிறது.\nHungama Mobile என்ற நிறுவனத்துடன் இணைந்த இந்த மதிப்பு கூட்டு சேவை வழங்கப்படுகிறது.\nஇந்த சேவை கேட்டு பதிந்து கொள்பவர்கள், தேர்ந்தெடுக்கப்படும் கட்டண சேவைக்கேற்ப குறிப்பிட்ட காலத்திற்கு பாடல்களைக் கேட்டு மகிழலாம்.\nஇதற்கு எந்த தனி சாப்ட்வேர் அப்ளிகேஷனும் தேவையில்லாததால், சாதாரண தொடக்க நிலை போன் வைத்துள்ளவர்களும், இந்த சேவையினைப் பெற்று பயன்படுத்தலாம்.\nஎந்த பாடலாவது, மனதைக் கவர்ந்தால், அதனைத் தங்கள் காலர் ட்யூனாக அமைத்துக் கொள்ளும் வசதியும் தரப்படுகிறது. ஆனால், அதற்கெனத் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும்.\nஇது மூன்று நிலைகளில் கிடைக்கிறது. 300 நிமிடங்களுக்கானது ஆர்.சி.46, 600 நிமிடங்களுக்கு ஆர்.சி. 92 மற்றும் 1,000 நிமிடங்களுக்கு ஆர்.சி.131. முதல் இரண்டும் ஒரு மாத காலத்திற்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மூன்றாவது திட்டத்திற்கு, இரண்டு மாத கால அவகாசம் தரப்படுகிறது.\n59090 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு டயல் செய்து, இந்த சேவையினைப் பெறலாம். செலுத்தப்படும் கட்டணம், கால அவகாசம் முடிந்த பின்னர் அல்லது குறிப்பிட்ட நிமிடங்கள், பாடல்களைக் கேட்டு முடித்த பின்னர் காலாவதியாகிவிடும்.\nதற்போதைக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள இந்த திட்டம், விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என டாட்டா டொகோமோ அறிவித்துள்ளது.\nமைக்ரோசாப்ட் தொழில் நுட்ப வளர்ச்சி\nகம்ப்யூட்டர் பயன்பாட்டில் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் முற்றிலும் புதிய வழிமுறை ஒன்றை மைக்ரோசாப்ட் அண்மையில் அறிமுகப்படுத்தியது.\nசிலருக்கு வழக்கமான விண்டோஸ் இயங்கு தளத்திலிருந்து வருவதற்குத் தயக்கம் இருந்தாலும், இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தின் செயல்முறைக்கு மாறி வருகின்றனர்.\nஎன்னதான் மைக்ரோசாப்ட் மீது குற்றம் சாட்டினாலும், கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நம் வாழ்க்கை நடைமுறையின் ஏதாவது ஒரு விதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் அல்லது வேறு ஏதேனும் ஒரு சாப்ட்வேர், பயன்பாட்டினத் தந்து கொண்டு தான் இருக்கிறது.\nஉலகளாவிய இந்த வளர்ச்சியும் பயன்பாடும், வேறு எந்த ஒரு நிறுவனமும் மக்களுக்கு தந்ததில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியினை இங்கு காணலாம்.\n1975 ஆம் ஆண்டில், பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸ் தொடங்கினார். தொடங்கியது முதல், கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தினைத் தன் கரங்களில் எடுத்துக் கொண்டு அசுர வளர்ச்சியினை மேற்கொண்டார்.\n1974 - ஐ.பி.எம். நிறுவனம் எஸ்.க்யூ.எல். தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தியது. டொனால்ட் சேம்பர்லின் மற்றும் ரேய்மண்ட் பாய்ஸ் இதனைக் கொண்டு வந்தனர்.\n1975 - மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.\n1979 - வர்த்தக ரீதியாக, எஸ்.க்யூ.எல். ஆரக்கிள் பதிப்பு 2ல் தரப்பட்டது.\n1984 - மைக்ரோசாப்ட் ப்ராஜக்ட் 1 என்ற பெயரில், டாஸ் இயக்க பதிப்பு, வர்த்தக நடைமுறைக்கு அளிக்கப்பட்டது.\n1985 - விண்டோஸ் 1.0. வெளியானது.\n1986 - இளைய வயதில் உலக அளவில் கோடீஸ்வரராக பில் கேட்ஸ் தன் 31 ஆவது வயதில் இடம் பிடித்தார்.\n1989 - மைக்ரோசாப்ட் எஸ்.க்யூ.எல் சர்வர் தயாரிப்பில் இணைந்து செயலாற்றியது.\n1990 - NGWS (Next Gen Web Services) என்ற பெயரில் டாட் நெட் தொழில் நுட்பத்தினை மைக்ரோசாப்ட் உருவாக்கியது.\n1992 - விண்டோஸ் 3.1 வெளியானது. விண்டோஸ் இயக்கத்தினை இரண்டரை கோடி பேர் பயன்படுத்தினர்.\n1993 - மைக்ரோசாப்ட் தங்களுடைய சர்வர்களின் இயக்கத்தினை XENIX தொழில் நுட்பத்திலிருந்து Exchangeக்கு மாற்றியது. இதற்கு மைக்ரோசாப்ட் எடுத்துக் கொண்ட காலம் மூன்று ஆண்டுகள்.\n1993 - விண்டோஸ் அட்வான்ஸ்டு சர்வர் மற்றும் விண்டோஸ் என்.டி. வெளியானது.\n1993 - விண்டோஸ் என்.டி.யுடன் இணைந்து எஸ்.க்யூ.எல். மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டது.\n1995 - பெருத்த விளம்பரம் மற்றும் ஆரவாரத்துடன், மைக்ரோசாப்ட் தன்னுடைய விண்டோஸ் 95 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. வெளியான நான்கு நாட்களிலேயே, பத்து லட்சம் விண்டோஸ் 95 இயக்க தொகுப்புகள் விற்பனையாயின.\n1995 - மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மெயில், காலண்டர் மற்றும் இணைந்த சாப்ட்வேர் தொகுப்புகள் முதன் முதலாக விண்டோஸ் 95 தொகுப்புடன் இணைந்து வெளியானது.\n1995 - விண்டோஸ் என்.டி. சர்வர் 3.5, விண்டோஸ் 95 தொகுப்புடன் வெளியானது. முதன் முதலாக நவீன கிராபிக்ஸ் யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டது.\n1997 - விண்டோஸ் என்.டி. சர்வர் பதிப்பு 4.0, விண்டோஸ் 95 தொகுப்புடன் வெளியானது. நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு மிக உதவியாக இருந்தது.\n1998 - மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்னாளில் தந்த மைக்ரோசாப்ட் சிஸ்டம் சென்டர் இயக்கத்திற்கு முன்னோடியாக, சர்வர் குரூப் நிறுவனம், SeNTry என்னும் இயக்கத்தினைத் தந்தது.\n1998 - ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் சொல்யூசன் என்ற பிரிவில் முதன் முதலாக, Microsoft Project Central உருவாகி வெளியானது.\n2000 - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டாட் நெட் (.NET) பிரேம் ஒர்க் தொகுப்பின் சோதனைப் பதிப்பு வெளியானது.\n2000 - எக்சேஞ்ச் சர்வர் 2000 வெளியானது. இது முதலில் அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. ஆனால், முதன் முதலாக இன்ஸ்டண்ட் மெசேஜிங் என்ற தொழில் நுட்பத்தினைக் கொண்ட���ருந்தது.\n2000 - நிறுவனங்களுக்கு பல தீர்வுகளைத் தந்த Biz Talk Server வெளியானது.\n2001 - விண்டோஸ் எக்ஸ்பி வெளியாகி, மிகக் குறுகிய காலத்தில் பல லட்சக்கணக்கான பயனாளர்களைப் பெற்றது. 40 கோடி பதிப்புகள் மிக எளிதாக விற்பனை செய்யப்பட்டன.\n2002 - மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட் என்ற மேனேஜ்மெண்ட் சாப்ட்வேர் வெளியிடப்பட்டது.\n2002 - டாட் நெட் பதிப்பு 1.0 வெளியானது.இது அனைத்து விண்டோஸ் இயக்கங்களுடனும் இணைந்து செயல்பட்டது. புரோகிராம்கள் தயாரிப்பில் உதவிட விசுவல் ஸ்டுடியோ வெளியானது.\n2002 - விசுவல் ஸ்டுடியோ மற்றும் டாட் நெட் இயக்கங்களுடன் செயலாற்றும் வகையில் Biz Talk Server 2000 வெளியானது.\n2003 - டாட் நெட் இயக்கம் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு, விண்டோஸ் சர்வர் 2003 மற்றும் விசுவல் ஸ்டுடியோவுடன் வெளியிடப்பட்டது.\n2003 - விண்டோஸ் சர்வர் 2003 வெளியிடப்பட்டு, அதிக அளவில் பயன்படுத்தப்படும் சர்வர் இயக்க தொகுப்பு என்ற புகழைப் பெற்றது. விண்டோஸ் சர்வர் 2000 தொகுப்பைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக விற்பனையானது.\n2003 - எக்சேஞ்ச் சர்வர் 2003 வெளியானது. நிறைய வசதிகள் மேம்படுத்தப்பட்டன. நிறுவனங்கள் சிஸ்டங்களுக்கிடையே மாறுவதற்கான எளிய வழிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரச்னைகள் ஏற்படுகையில் அவற்றிலிருந்து மீட்சி பெற பல வழிகளைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டிருந்தது.\n2003 - மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் தொகுப்பிற்குப் பதிலாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் கம்யூனிகேஷன் (Microsoft Office Live Communication) வெளியானது.\n2003 - விண்டோஸ் ஷேர்பாய்ண்ட் 2.0 என்ற பெயரில் ஷேர் பாய்ண்ட் இலவச பதிப்பு தரப்பட்டது.\n2003 - மைக்ரோசாப்ட் பிசினஸ் சொல்யூசன்ஸ் Microsoft Dynamics என்ற பெயரில் தரப்பட்டது. இதில் Dynamics AX, GP, NAV SL மற்றும் C5 கிடைத்தன.\n2006 - 64 பிட் சப்போர்ட் செய்திடும் வகையில், டாட் நெட் 2.0 வெளியானது. விண்டோஸ் சர்வர் 2005 மற்றும் விசுவல் ஸ்டுடியோ புதிய பதிப்பும் இணைந்து கிடைத்தன.\n2006 - டாட் நெட் 2.0 இணைந்த Biz Talk Server வெளியானது.\n2006 - புதிய டாட் நெட் 3 வெளியானது. விண்டோஸ் விஸ்டா மற்றும் மைக்ரோசாப்ட் சர்வர் 2008 உடன் இது இணைந்து இயங்கியது.\n2007 - ஸ்பேம் வகை கோப்புகள் மற்றும் மெசேஜ் வடிகட்டும் தொழில் நுட்ப வசதியுடன், 64 பிட் சப்போர்ட் கொண்ட எக்சேஞ்ச் சர்வர் 2007 வெளியானது.\n2007 - மைக்ரோசாப்ட் ஷேர்பாய்ண்ட் சர்வர் 2007 வெளியானது.\n2008 - விண்டோஸ் சர்வர் 2008 அறிமுகம் செய்யப்பட்டது. இதுவே மு���ல் 64 பிட் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.\n2009 - விண்டோஸ் 7 வெளியானது. இதற்கு முந்தைய விண்டோஸ் தொகுப்பின் விற்பனை ரெகார்ட் அனைத்தையும் முறியடித்தது. ஏறத்தாழ 20 லட்சம் தொகுப்பு உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டன.\n2009 - ஆபீஸ் கம்யூனிகேசன்ஸ் சர்வர் 2007 ஆர் 2, பல முக்கிய மேம்பாடுகளுடன் வெளியானது.\n2010 - டாட் நெட் 4.0 வெளியானது. மல்ட்டி கோர் ப்ராசசரின் செயல்வேகத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இதன் வடிவமைப்பு இருந்தது.\n2010 - ஆபீஸ் கம்யூனிகேஷன்ஸ் சர்வர், மைக்ரோசாப்ட் லிங்க் சர்வர் (Microsoft Lync Server) என்ற பெயரில் தரப்பட்டது.\n2010 - ப்ராஜக்ட் போர்ட்போலியோ சர்வர் மற்றும் வெப் அப்ளிகேஷன்ஸ் இணைத்து மைக்ரோசாப்ட் ப்ராஜக்ட் மேம்படுத்தப்பட்டு Microsoft Project 2010 என வெளியானது.\n2010 - மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட் சர்வர் 2010 வெளியிடப்பட்டது. இதில் மல்ட்டி பிரவுசர் சப்போர்ட் தரும் வகையில் தொழில் நுட்பம் அமைந்தது.\n2012 - விண்டோஸ் சர்வர் 2012 வடிவமைப்பில் மைக்ரோசாப்ட் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\n2012 - டாட் நெட் 4.5 சோதனையில் இருந்தது. இது விண்டோஸ் 7 மற்றும் அடுத்து வந்த விண்டோஸ் 8 இயக்கங்களை மட்டும் சப்போர்ட் செய்கிறது.\n2012 - புதிய இன்டர்பேஸ், தொடு திரை வழி இயக்கம் ஆகியவற்றை மெட்ரோ டிசைன் லாங்குவேஜ் என அழைத்து, மைக்ரோசாப்ட் இதுவரை வெளியான விண்டோஸ் இயக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயக்கத் தொகுப்பினை விண்டோஸ் 8 என்ற பெயரில் வெளியிட்டது. விண்டோஸ் 8 ஆப்பரேடிங் சிஸ்டம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் சரித்திரத்தில் முற்றிலுமான ஒரு மாற்றத்தினைக் கொண்டு வந்தது.\n2012 - சர்பேஸ் ஆர்.டி. என்ற பெயரில், மைக்ரோசாப்ட் டேப்ளட் பிசி சந்தையில் தன் முதல் தடத்தைப் பதித்தது. ஏ.ஆர்.எம் ப்ராசசர்களில் விண்டோஸ் ஆர்.டி. இயங்கியது.\n2013 - இன்டெல் கோர் ஐ 5 ப்ராசசரில் இயங்கும் சர்பேஸ் வெளியானது. தொடர்ந்து விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களுடன் விண்டோஸ் 8.1 வெளியானது.\nஇன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன.\nஇதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.\nநம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என இங்கு காணலாம். அவற்றின் மூலம் கிடைக்கும் மின்சக்தியின் தன்மை குறித்தும் சில விவரங்களை இங்கு பார்ப்போம்.\nஸ்பைக்ஸ், சர்ஜஸ் என்பவை எதைக் குறிக்கின்றன\nடிஜிட்டல் சாதனங்களுக்கு வரும் மின்சாரம் சீராக இருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட வழக்கமான வோல்டேஜ் அளவை விட்டு அதிகமாக இருந்தால் அது அதிக வோல்டேஜ் (Over Voltage) ஆகும். அதுபோல் வோல்டேஜ் அளவு குறைவாக வருவது குறைவான வோல்டேஜ் (Under Voltage) ஆகும்.\nஅதிக வோல்டேஜ் பிரிவில் ஸ்பைக்கும், சர்ஜும் வருகின்றன. இந்த இரண்டுக்கும் இடையே சிறு வேறுபாடு உண்டு. மிக அதிக வோல்டேஜ் திடீரென வந்து உடனடியாக மறைந்து போவதை ஸ்பைக் என அழைக்கிறார்கள். Impulse என்றும் இதைக் குறிப்பிடலாம். மிக அதிக வோல்டேஜ் சற்று அதிகமான நேரம் (பொதுவாக நொடியில் 1/20 பங்கு) இருந்தால் அதை சர்ஜ் எனக் குறிப்பிடுகின்றனர்.\nவோல்டேஜ் அளவு ஆபத்தான அளவுக்கு, சற்று காலத்திற்கு, குறுகிய நேரத்திற்குக் குறைந்து போவது Brownout ஆகும். Sags என்றும் இதைக் கூறுவார்கள். இதைப் பார்த்துதான் கம்ப்யூட்டர்கள் பயப்பட வேண்டும்.\nசுத்தமாக மின் இணைப்பு துண்டாவதை Blackout எனலாம். எலக்ட்ரோமேக்னடிக் அல்லது ரேடியோ அலை அல்லது வேறு ஏதாவது சிக்னலால் மின் இணைப்பில் இரைச்சல்கள் போன்றவை கலந்து விடலாம். இதை Line Noises என அழைக்கின்றனர். மிகக் குறைந்த நேரத்தில் ஏற்புடைய அளவை விட மிகக் குறைந்த அளவுடன் கூடிய வோல்டேஜ் இதனால் கிடைக்கும்.\nமின்சாரம் எப்போதும் சீராக வரும் என்று சொல்ல முடியாது. ஏற்ற, இறக்கத்துடன், இரைச்சல் போன்றவற்றை சுமந்து கொண்டுதான் மின்சாரம் நமக்குக் கிடைக்கிறது.\nSpikes, Surges, Brownouts, Blackouts, Noise என்பவை எல்லா சாதனங்களுக்கும், குறிப்பாக கம்ப்யூட்டர்களுக்கு கேடு விளைவிப்பவை. இவை இல்லாமல் சீரான மின்சாரத்தை வழங்க சில சாதனங்கள் உள்ளன.\nஅவை கொடுக்கிற பாதுகாப்பை Power Conditioning அதாவது மின்சாரத்தை நிலைப்படுத்துதல் எனக் குறிப்பிடுகின்றனர்.\nஎன்னுடைய குரோம் பிரவுசருக்கு, பிற நிறுவனங்கள் தயார் செய்து அளிக்கின்ற எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைப் பயன்படுத்த கூகுள் தடைவிதித்துள்ளது.\nகூகுள் இயக்கி வரும் குரோம் வெப் ஸ்டோரிலிருந்து இறக்கப்படும் புரோகிராம்களை மட்டுமே குரோம் பிரவுசர் ஏற்றுக் கொள்ளும் வகையில், தடை���ினை குரோம் உருவாக்கியுள்ளது.\nஇந்த தடை பாதுகாப்பு கருதியே விதிக்கப்பட்டுள்ளதாகக் கூகுள் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் தன்னுடைய புதிய யூசர் இண்டர்பேஸ் டூல்களைத் தன்னுடைய வெப் ஸ்டோரிலிருந்து மட்டுமே இறக்கிப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்ததைப் பின்பற்றி, கூகுள் நிறுவனம் இத்தகைய செயல்பாட்டில் இறங்கியுள்ளது.\nஇந்த நடவடிக்கை மூலம், கூகுள் தன் பிரவுசரில் இயங்கும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை அதிகக் கவனத்துடன் கண்காணிக்க முடியும்.\nபல எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், பிரவுசரின் செட்டிங்ஸ் அமைப்பை மாற்றி, திருட்டுத்தனமாக தகவல்களைத் திருடும் புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிடுகின்றன.\nஇது போன்ற தீய நடவடிக்கைகளை உள்ளாறக் கொண்டிருக்கும் புரோகிராம்களை, கூகுள் இனிக் கண்டறிந்து, தன் ஸ்டோரில் அனுமதிக்காமல் ஒதுக்கித் தள்ளும். பயனாளர்கள் இதனால் பாதுகாப்பான நிலையில் இயங்க முடியும்.\nகூகுள் நிறுத்திய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சப்போர்ட்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐப் பயன்படுத்தி, கூகுள் அப்ளிகேஷன்களை இனிப் பெறுவது இயலாது என கூகுள் அறிவித்துள்ளது. இதற்கான தன் சப்போர்ட்டினை, கூகுள் நீக்கியுள்ளது.\nஅவ்வாறு முயற்சி செய்திடும் பயனாளர்களுக்கு, அவர்களுடைய பிரவுசரை அப்டேட் செய்திடுமாறு, கூகுள் ஒரு செய்தியைக் காட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சப்போர்ட் நீக்கம், சென்ற நவம்பர் 6 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஎப்போதும் புதிய பிரவுசர் ஒன்று பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவுடன், கூகுள் அதற்கும், அதற்கு முந்தைய பதிப்பிற்கு மட்டுமே தன் ஆதரவினை வழங்கும். தன் அப்ளிகேஷன்களின் இயக்கத்தினை அதற்கு முந்தைய பிரவுசரில் இயக்கவிடாது.\nஏற்கனவே, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 ,7 மற்றும் 8, ஆகியவை கூகுள் நிறுவனத்தால் தள்ளிவைக்கப்பட்டன.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 மற்றும் 10 விண்@டாஸ் எக்ஸ்பியில் இயங்காது. எனவே, எக்ஸ்பி சிஸ்டம் இயக்கத்தினை முற்றிலும் பல வழிகளில் முடக்கவே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.\nமேலும், கூகுள் எப்போதும், அண்மைக் காலத்தில் வெளியான பிரவுசர் மற்றும் அதற்கு முந்தைய பிரவுசர்களைப் பயன்படுத்தியே தன் அப்ளிகேஷன்களை இயக்க வேண்டும் ��ன விரும்பும். அதற்கேற்ற வகையில், தன் அப்ளிகேஷன்களை மாற்றி அமைத்திருக்கும். எனவே தான் இந்த அறிவிப்பு.\nஇதில் என்ன வேடிக்கை என்றால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கான சப்போர்ட்டினை வரும் 2020 ஆம் ஆண்டு வரை தருவதாக அறிவித்துள்ளது. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயக்கினால் மட்டுமே, இதன் சப்போர்ட் கிடைக்கும்.\nவிண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தும் பயனாளர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9னைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், வேறு ஒரு பிரவுசருக்கு, பயர்பாக்ஸ், கூகுளின் குரோம், ஆப்பரா ஆகியவற்றில் ஒன்றுக்கு மாறிக் கொண்டு, கூகுள் தரும் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தலாம்.\nஉங்கள் வசதிப்படி விண்டோஸ் 7\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்கென மாறா நிலையில் சில வரையறைகளைக் கொண்டதாகவே நாம் பெறுகிறோம். இவற்றில் சில நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருக்கலாம்.\nஅவற்றை இப்படி செய்து, நிலை நிறுத்தினால் என்ன என்ற கேள்வியுடன், அதற்கான வழிகள் அதில் உள்ளனவா என்று ஆய்வு செய்வோம். ஒரு சில பொதுவான எதிர்பார்ப்புகளை எப்படி மேற்கொள்வது என கீழே செயல்முறைகள் காட்டப்பட்டுள்ளன.\nஸ்டார்ட் மெனுவில் உள்ள கேம்ஸ் நீக்க:\nஉங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்படுகையில், இதனுடன் வரும் சில விளையாட்டுக்கள், ஸ்டார்ட் மெனுவில் சேர்க்கப்பட்டு, மாறா நிலையில் இருக்கும்.\nஇவை தேவைப்படாதவர்கள், \"இது எதற்கு ஸ்டார்ட் மெனுவில்' என்று கவலைப்படுவார்கள். கேம்ஸ் வேண்டுமென்றால், ஆல் புரோகிராம்ஸ் சென்று, தேவையானதைத் தேர்ந்தெடுத்து இயக்கலாமே' என்று கவலைப்படுவார்கள். கேம்ஸ் வேண்டுமென்றால், ஆல் புரோகிராம்ஸ் சென்று, தேவையானதைத் தேர்ந்தெடுத்து இயக்கலாமே என்று எண்ணுவார்கள். எனவே ஸ்டார்ட் மெனுவில் இருந்து இவற்றை நீக்கும் வழிகளை இங்கு காணலாம்.\nஸ்டார்ட் மெனு சென்று சர்ச் பாக்ஸில் %AllUsersProfile%\\Microsoft\\Windows\\StartMenu\\ என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது ஸ்டார்ட் மெனுவில் உள்ளவை லோட் செய்யப்படும். இந்த இடத்தில் தான், விண்டோஸ் 7 அனைத்து பயனாளர்களுக்குமான புரோகிராம்களின் ஷார்ட்கட் அமைப்பினைப் பதிந்து வைக்கிறது.\nவிண்டோஸ் 7 உங்களிடம் இந்த ஷார்ட்களை ஒருவருக்கா அல்லது அனைத்து பயனாளர்களுக்கும் வைத்துக் கொள்ளவா என்று கேட்கும்.விண்டோஸ் கேம்ஸ்களுக்கான ஷார்ட்கட் அனைவருக்குமாக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் என்டர் தட்டியவுடன், விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும்.\nஇதில் \"Programs” என்ற போல்டரில் டபுள் கிளிக் செய்திடவும். \"All Programs” என்பதன் கீழ் உள்ள அனைத்து புரோகிராம்களும் பட்டியலிடப்படும். இதில் \"Games” என்ற போல்டருக்குச் செல்லவும்.\nஅதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் \"Cut” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இந்த போல்டரை டெஸ்க்டாப் அல்லது டெஸ்க்டாப் உள்ளாக ஏதேனும் ஒரு போல்டருக்குள் வைக்கவும். இனி கேம்ஸ் போல்டர் விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனுவில் இனிமேல் கிடைக்காது.\nவிண்டோஸ் 7 யூசர் படம் மாற்ற:\nவிண்டோஸ் இயக்கம் தொடங்கியவுடன், அதில் உள்ள பயனாளர்களின் அக்கவுண்ட் காட்டப்பட்டு அவர்களுக்கான படங்களும் தோன்றும். சிலர் இதில் தங்களின் போட்டோக்களை இணைத்திருப்பார்கள். சிலர் எதுவும் இல்லாமல் வைத்திருப்பார்கள். ஒரு சிலர் தங்களுக்குப் பிடித்த வேறு படங்களை அமைத்திருப்பார்கள்.\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் யூசர் அக்கவுண்ட்ஸ் பிரிவில் சற்று நேரம் இயங்கினால், இதில் என்ன என்ன மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று அறியலாம். அதில் ஒன்று, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கான அக்கவுண்ட்டில் காட்டப்படும் படங்களை மாற்றுவது. இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம்.\nஸ்டார்ட் மெனு சென்று, சர்ச் பீல்டில் கிளிக் செய்து அதில் \"User Accounts” என டைப் செய்து என்டர் தட்டவும். இந்த தேடலுக்கான முடிவுகள் கிடைக்கும் பட்டியலில், \"Manage another account” என ஒரு லிங்க் கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇப்போது புதிய டயலாக் திரை காட்டப்படும். இது கண்ட்ரோல் பேனலில் எழுந்து வரும். இதில் எந்த யூசர் அக்கவுண்ட்டிற்கு படத்தினை மாற்ற வேண்டுமோ, அந்த அக்கவுண்ட்டில் டபுள் கிளிக் செய்திடவும். அடுத்து, அக்கவுண்ட் எடிட் செய்வதற்கான வழி காட்டப்படும்.\nஇதில் Change the picture என்பதில் கிளிக் செய்திடவும். இனி, இன்னொரு புதிய டயலாக் திரை காட்டப்படும். இதில் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வரும் மாறா நிலையில் உள்ள படங்கள் காட்டப்படும். இதிலிருந்து ஒரு படத்தினைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது பிரவுஸ் செய்து நீங்கள் விரும்பும் படத்தினை, அது வைக்கப்பட்டுள்ள போல்டரிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஇனி மீண்டும் விண்டோஸ் சிஸ்டத்தை இயக்கினால், மாற்றப்பட்ட படம் அதற்கான யூசர் அக்கவுண்ட்டுடன் காட்டப்படும்.\nஉங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் மட்டுமின்றி, பலரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா இதனால் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா\nசில புரோகிராம்களை அவர்கள் திறந்து இயக்கக் கூடாது எனத் திட்டமிடுகிறீர்களா விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான வழிகளைத் தருகிறது. கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாண்டால், குறிப்பிட்ட புரோகிராம்களை மட்டுமே, மற்றவர்கள் கையாளும் வகையில் அமைக்கலாம். (உங்களிடம் இருப்பது விண்டோஸ் 7 ஹோம் பதிப்பு என்றால், இதனைச் செயல்படுத்த முடியாது.)\nவிண்டோஸ் ஸ்டார்ட் மெனு செல்லுங்கள். அங்கு \"gpedit.msc” என டைப் செய்திடவும். பின்னர் \"Enter” அழுத்துங்கள். இங்கு கிடைக்கும் User Configuration பட்டியில் \"Administrative Templates” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஒரு புதிய பட்டியல் கிடைக்கும். இதில் \"System” என்ற போல்டரில் கிளிக் செய்திடவும்.\nஇனி வலது பக்கம் இருக்கும் பிரிவில், கீழாகச் சென்று \"Run only specified Windows applications” என்பதனத் தேர்ந்தெடுக்கவும். இங்கு \"Enabled” என்று உள்ள ரேடியோ பட்டனில் செக் செய்திடவும். அடுத்து ஆப்ஷன் தலைப்பில் உள்ள \"Show” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.\nஇப்போது \"Show” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். மற்ற பயனாளர்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க, ஒவ்வொரு வரியிலும் அப்ளிகேஷன் பெயர்களை அமைத்து, பின்னர் \"OK” பட்டனைக் கிளிக் செய்திடவும். எடுத்துக் காட்டாக, ஒருவருக்கு பயர்பாக்ஸ் பிரவுசர் இயக்கும் அனுமதி வழங்க, ஒரு வரியில் FireFox.exe என எழுதவும். பிற பயனாளர்கள் இது போல அனுமதி வழங்கப்படாத புரோகிராம்களை இயக்க முற்படுகையில் இந்த புரோகிராம் இயங்க தடை அமைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கிடைக்கும். பாதுகாப்பினை நாடும் உங்கள் விருப்பமும் நிறைவேறும்.\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோஸ் காட்டப்படும் காட்சியின் தன்மையையும், வண்ணங்களையும் எப்படி மாற்றலாம் என்பதைக் காணலாம். குறிப்பாக டாஸ்க் பார், ஸ்டார்ட் மெனு, பாப் அப் விண்டோஸ் இவற்றினை அழகாககவும், கண்களைக் கவர்ந்திட���ம் வகையில், நாம் விரும்பும் வழியில் வைத்திருக்கவே நாம் விரும்புவோம். அந்த மாற்றங்களை மேற்கொள்வது எப்படி எனக் காணலாம்.\nவிண்டோஸ் வண்ணங்கள் மற்றும் தோற்றத்தினை மாற்ற விரும்பினால், விண்டோஸ் 7 ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்புகளில், முதலில் கண்ட்ரோல் பேனல் திறந்து அதில் உள்ள display ஐகானில் கிளிக் செய்திட வேண்டும்.\nஇனி, இடது புறம், வண்ணங்கள் அடங்கிய பிரிவிற்கான லிங்க் கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் advanced பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு விண்டோஸ் அளவு, அதற்கான ஐகான், வண்ணம், வடிவம் (size, icon, font, color and format) ஆகியவற்றை மாற்றுவதற்கான வழிகள் தரப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். நம் விருப்பப்படி அனைத்தையும் தேர்ந்தெடுக்கலாம். அனைத்து மாற்றங் களையும் மேற்கொண்ட பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nநீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், அல்டிமேட் புரபஷனல் மற்றும் என்டர்பிரைஸ் பதிப்பு எனில், டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில், personalize என்பதில் கிளிக் செய்திடவும். இதில் விண்டோ கலர் (window color) என்பதில் கிளிக் செய்தால் புதிய விண்டோ காட்டப்படும்.\nஇதில் விண்டோவின் வண்ணம், ஒளி ஊடுறுவும் வகையினை (transparency) மாற்றி அமைப்பது, வண்ணத்தின் அழுத்த அளவை மாற்றுவது, வண்ணங்களை கலந்து அமைப்பது போன்றவற்றிற்கான வசதிகளைக் காணலாம்.\nஇவற்றை மாற்றிய பின்னர், advanced என்பதனைத் தேர்ந்தெடுத்தால், எழுத்து வகை, ஐகான் அளவு, ஐகான் வடிவம் ஆகியவற்றை மாற்றுவதற்கான லிங்க்ஸ் கிடைக்கும். அனைத்தையும் விருப்பம் போல் மாற்றிவிட்டு, save changes என்பதில் கிளிக் செய்து வெளியேறினால், மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் அமல்படுத்தப் பட்டிருப்பதனைக் காணலாம்.\nதிறன் செறிந்த ஸ்மார்ட் போன்களில், தற்போது அதிகம் புழக்கத்தில் இருப்பது, சென்சார் தொழில் நுட்பமாகும். இதனை உணர்வலை தொழில் நுட்பம் என அழைக்கின்றனர்.\nவரும் ஆண்டுகளில், இந்த தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. ஒரு சிக்னல் அல்லது தூண்டுதலைப் பெற்று, அதற்கேற்ற வகையில் இயங்குவதே சென்சார் தொழில் நுட்பமாகும்.\nஇது ரேடியோ அலையாகவோ, வெப்பமாகவோ, ஒளியாகவோ இருக்கலாம். தற்போது புழக்கத்தில் இருக்கும் பலவகையான சென்சார் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nடேப்ளட் பி.சி., ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இது பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் இயங்க்கும் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க இது பயன்படுகிறது.\nடிஸ்பிளேயினைச் சரி செய்து, நாம் நன்றாகப் பார்க்க வசதி செய்கிறது. அதிக ஒளியுடன் திரைக் காட்சி இருந்தால், அதனைக் குறைத்து, காட்சியினைத் தெளிவாகக் காட்டுவதுடன், அதன் மூலம் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.\nஇந்த தொழில்நுட்பம், உங்கள் மொபைல் போனின் திரை உங்கள் உடம்புக்கு எவ்வளவு அருகாமையில் உள்ளது என்பதைக் கணிக்கிறது. காதருகே கொண்டு சென்றவுடன், திரைக் காட்சி அணைக்கப்படுகிறது. அத்துடன், தேவையற்ற திரைத்தொடுதல்களை உணரா வண்ணம் செயல்படுகிறது.\nஉங்கள் காதுகளில் இருந்து போனை எடுத்த பின்னரே, நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்தும் செயல்படும். இதனால், காதுகளால் போனில் ஏற்படும் தொடு உணர்வு மூலம் தேவையற்ற போன் செயல்பாடுகள் நிறுத்தப்படுகின்றன.\nஐபோனைப் பொறுத்தவரை, இந்த சென்சார், திரைச் செயல்பாட்டினை அறவே நிறுத்தி, தொடு உணர்ச்சியினைக் கண்டறியும் சர்க்யூட்டின் செயல்பாட்டினையும் முடக்குகிறது.\nதொடக்கத்தில், இந்த தொழில் நுட்பம், இராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 1980க்கும் பின்னர், பொதுமக்களுக்கும் தரப்பட்டது. நீங்கள் இருக்கும் இடத்தை, இந்த தொழில் நுட்பத்தின் பின்னணியில் இயங்கும் வரைபடம் கண்டறிந்து, ஸ்மார்ட் போனின் திரையில் காட்டுகிறது.\nஇதனைக் கொண்டு, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியைக் கண்டறியலாம். இதற்கான சாட்டலைட்கள் விண்ணில் புவியை ஒரு நாளில் இருமுறை சுற்றி வருகின்றன. இதனைத் தொடர்ந்து \"Assisted GPS” என்ற தொழில் நுட்பமும் தற்போது புழக்கத்தில் உள்ளது.\nநேரடியாக சாட்டலைட்டைத் தொடர்பு கொள்ள முடியாத போது, இந்த தொழில் நுட்பம், இடையே உள்ள சர்வர்களின் உதவியுடன் செயல்படுகிறது. ஐபோன் 3ஜி, 3ஜிஎஸ், 4 ஆகியவை இந்த புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. ஐபோன் 4 எஸ், GLONASS என்று அழைக்கப்படும் கூடுதல் வசதியுடன் கூடிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது.\nஸ்மார்ட் போனில் இயங்கும் இந்த தொழில் நுட்பம், போன் எந்த பக்கம் திருப்பப்படுகிறது என்பதனை உணர்ந்து, அதற்கேற்றார்போல, திரைக் காட்சியைக் காட்டுகிறது.\nஎடுத்துக்காட்டாக, பக்கவாட்டில் போன் திருப்பப்படும்போது, காட்சி போர்ட்ரெய்ட் நிலையிலிருந்து லேண்ட்ஸ்கேப் நிலைக்கு மாற்றப்படுகிறது. இதே தொழில் நுட்பம், செறிந்த நிலையில், கைரோஸ்கோபிக் சென்சார் என்னும் தொழில் நுட்பமாகச் செயல்பட்டு, போனின் மாற்று நிலைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு தன் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.\nஅடிப்படையில் காம்பஸ் என்பது, புவியின் முனைகளைக் காந்தத்தின் உதவியுடன் அறிந்து திசை காட்டும் கருவியாகும். ஸ்மார்ட் போனில் உள்ள இந்த தொழில் நுட்பம், காந்த அலைகளைப் போனின் செயல்பாட்டைப் பாதிக்காத வகையில் மாற்றி, திசைகளைக் காட்டுகிறது.\nமேலே சொல்லப்பட்ட அனைத்து தொழில் நுட்பங்களும், குறைந்த மின்சக்தி செலவில், திறன் கூடுதலாகக் கொண்ட செயல்பாடுகளைத் தரும் இலக்குடன் செயல்படுவதனைக் காணலாம்.\nஇவை இன்னும் தொடர்ந்து ஆய்வில் மேற்கொள்ளப்பட்டு, கூடுதல் பயன் தரும் வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.\nபெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர்களுக்கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்துள்ளது.\nபொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக்கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்புவோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது.\nஅந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்த முறை டைப் செய்தவுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படுகின்றன.\nமுழுமையாக டைப் செய்திடாமல், நாம் குறிப்பிட்ட முகவரியைத் தேர்ந்தெடுத்து, கிளிக் அல்லது என்டர் செய்தால், முகவரி அமைக்கப்படும். ஒரு நாளில் பலருக்கு அலுவலக ரீதியாக மின்னஞ்சல் அனுப்புபவர்களுக்கு இந்த வசதி எரிச்சலூட்டும் உதவியாக உள்ளது.\nநாம் மீண்டும் அனுப்பும் சந்தர்ப்பம் இல்லாதவர்களின் முகவரியும் சேவ் செய்யப்பட்டுக் காட்டப்படுகிறது. இதனால், நாம் அனுப்ப விரும்பும் முகவரியினை பாப் அப் விண்டோவில், சற்றுத் தேடிக் கண்டறிய வேண்டியுள்ளது.\nஇவ்வாறு சேவ் செய்து வைத்திடும் வசதியினை நாம் ஜிமெயில் தளத்திலிருந்து எடுத்துவிடலாம்.\n1. ஜிமெயில் செட்டிங்ஸ் (Gmail settings) ���ெல்லவும்.\n2. \"Settings” திரை காட்டப்படுகையில், \"General” என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை எனில் அதனைக் கிளிக் செய்திடவும்.\n3.இங்கு கீழாகச் சென்று, \"Complete contacts for autocomplete” என்று இருப்பதனைக் காணவும்.\nஅங்குள்ள \"I'll add contacts myself” என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.\nதொடர்ந்து \"Save Changes” என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். அடுத்த முறை நீங்களாக சேவ் செய்திடாமல், எந்த மின்னஞ்சல் முகவரியும் அதற்கான பட்டியலில் இடம் பெறாது.\nவிண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11\nசென்ற நவம்பர் 7 அன்று, தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் பதிப்பு 7ல் இயங்கும் வகையில், தன் பிரவுசரான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11னை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது.\nவிரைவில் இது தானாக அப்டேட் செய்திடும் வகையில் பயனாளர்களுக்குக் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 பயன்படுத்தும் பயனாளர் எண்ணிக்கை வேகமாக உயரும். முன்பு பதிப்பு 9 க்குப் பதிலாக, பதிப்பு 10 வெளியான போது, பயனாளர் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்தது.\nஇம்முறை தானாக அப்டேட் செய்திடும் வசதி தரப்படுவதால், நிச்சயம் பயனாளர்கள் தாங்களாகவே, பதிப்பு 11 ஐப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள்.\nஆனால், சில நிறுவனங்கள், தாங்கள் தங்களுக்கென வடிவமைத்த அப்ளிகேஷன் புரோகிராம்கள், பதிப்பு 11ல் இயங்குமா என்ற சந்தேகத்தினைக் கொண்டுள்ளனர்.\nஅவர்கள், தாமாக அப்டேட் செய்து, பயனாளர்களைக் கட்டாயமாக பதிப்பு 11 ஐப் பயன்படுத்தத் தூண்டும் நடவடிக்கையை வெறுக்கின்றனர்.\nid=40902 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளத்திலிருந்தும் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.\nநடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே\nநம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nஇது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக் கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது.\nமொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்க@ள தேர்ந்தெடுக்கப்பட்டனர���. 30 அடி தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இலக்காகக் கொண்டு முதலில் இவர்களை நடக்கவிட்டனர்.\nபின்னர், பார்வையை பாதியாக மறைத்துக் கொண்டு இவர்களை அதே இலக்கை நோக்கி நடக்க விட்டனர். அவர்களின் நடக்கும் தன்மை, வேகம் முதலியன கண்காணித்து அளவெடுக்கப்பட்டன. பின்னர், மொபைல் போனில் பேசியபடியும், டெக்ஸ்ட் டைப் செய்த படியும் நடக்க விடப்பட்டனர்.\nஆய்வுகளில் தெரிந்த முடிவுகள் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்தன. மொபைல் போனில் பேசியபடி நடக்கையில் 16% வேகமும், டெக்ஸ்ட் டைப் செய்கையில் 33% வேகமும் குறைந்தது. நேராக நடக்காமல் 61% திசை மாறி நடந்து பின்னர் இலக்கினை அடைய முடிந்தது. குறிப்பாக டெக்ஸ்ட் டைப் செய்கையில், இலக்கை விட்டுவிட்டு எங்கோ சென்றது தெரியவந்தது.\nஇதனால் இவர்களின் உணர்திறன் குறைந்தது. செயல் திறன் நினைவு தப்பியது. எந்த இடத்தில், எப்படி செயல்படுகிறோம் என்பதையும் சூழ்நிலையை உணர்ந்து செயல்படும் நிலையையும் இந்த பழக்கங்கள் மறக்கடிக்கச் செய்கின்றன.\nஇவையே பல ஆபத்துக்களை தானாக வலிய வரவேற்கும் வழிகளைத் திறக்கின்றன என இந்த ஆய்வின் முடிவுகள் தெரியப்படுத்தி உள்ளன. ஓடும் கார்களின் பாதையில் செல்வது, திறந்திருக்கும் கழிவுநீர் குழிகளில் விழுவது, மேடு பள்ளங்களில் தடுமாறி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விழுவது போன்ற விளைவுகளைச் சுட்டிக் காட்டி இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.\nஉயிர் வாழ்ந்தால் தானே, உடம்பில் கை, கால்கள், கண்கள் சரியாக இருந்தால் தானே நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியும். எனவே நடக்கும்போது மொபைல் பயன்படுத்து வதைத் தவிர்ப்போம்.\nஇந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா\nஇந்தியாவில், மக்கள் அதிகம் விரும்புவது சாம்சங் மற்றும் நோக்கியா மொபைல் போன்களே என டி.ஆர். ஏ. Trust Research Advisory (TRA) எனப்படும் நிறுவனத்தின் ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.\nசென்ற ஆண்டுகளில், முதல் இடத்திலிருந்த நோக்கியா வினை, தற்போது சாம்சங் கைப்பற்றியுள்ளது.\nஇந்த வகையில், பிளாக்பெரி 52 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது. சாம்சங் மொபைல் போன் தேர்வில் முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சந்தையில் இதன் இடம் 54 ஆவது இடம் ஆகும்.\nகடந்த மூன்று ஆண்டுகளாக, தொலைபேசி பிரிவில், ஒன்பதாவத��� இடத்தைப் பிடித்திருந்த ஏர்டெல், தற்போது 22 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது.\nபி.எஸ்.என்.எல். 44 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த முடிவுகள், 16 நகரங்களில், நுகர்வோர் பலரைக் கண்டு ஆய்வு செய்ததில் மேற்கொள்ளப்பட்டன.\nநம் வாழ்வில் ஓர் அங்கமாக பெர்சனல் கம்ப்யூட்டர் கலந்துவிட்டது. அதன் அசாத்திய செயல் திறன், நம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளக் கிடைக்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் என அடித்தட்டு மக்களுக்கும், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் உற்ற தோழனாய் உள்ளது.\nஇருந்தாலும், இது ஓர் அச்சுறுத்தும் நண்பனாகத்தான் நம் கண் முன்னே இயங்குகிறது. இதனை இயக்குவது மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி நமக்கு நிரந்தரமானதாக இல்லை. எப்போதும் ஒருவித பயத்துடன் தான், நாம் இதனை இயக்குகிறோம். இந்த அச்ச உணர்வினைத் தூண்டும் சிக்கல்களை நாம் பொறுத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை.\nஇதனை ஒரு பயனாளராக நான் மட்டும் சொல்லவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனமே இதனை ஒத்துக் கொண்டுள்ளது. விண்டோஸ் சிஸ்டங்களில் இயங்கும் பல சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், எந்த நேரத்தில் என்ன விளைவினைத் தருமோ என்ற தயக்கத்துடன் தான் நாம் அவற்றை இயக்குகிறோம்.\nஇதனால் தான், தன் விண்டோஸ் ஆர்.டி. டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்களின் இயக்க முறைமையில், மைக்ரோசாப்ட் வேறு எந்த பிற நிறுவனங்களின் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க அனுமதிக்கவில்லை.\nஇதனைப் பயன்படுத்துவோர் எந்த மால்வேர் கலந்த புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் பதிக்க முடியாது. டெக்ஸ்க்டாப்பில், குப்பைகளாக, பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களின் ஐகான்களை அடுக்க முடியாது.\nஅதனாலேயே, விண்டோஸ் ஆர்.டி. இயக்கம், வேகமாகவும், பாதுகாப்பாகவும் இயங்குவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஏன் இந்த நிலை என்று சற்று விரிவாகப் பார்க்கலாம்.\n1. மால்வேர் வருகை குறையவே இல்லை:\nமால்வேர் புரோகிராம்கள், கம்ப்யூட்டர் பயனாளர்களில் கை தேர்ந்தவர்களை அணுக முடியாது. அதற்கான பாதுகாப்பு அரணை அவர்கள் தங்கள் விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அமைத்துவிடுகின்றனர்.\nஆனால், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் சாதாரண மக்கள் இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க இயலுவதில்லை. இன்றைய நிலையில், ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட துணைப்பெயர்களுடனான ப��ல்கள் அபாய விளைவினை ஏற்படுத்தும் குறியீடுகளைக் கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.\nமேக் கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்கள் மற்றும் பிறவற்றிலும், மால்வேர் புரோகிராம்கள் நுழையக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன என்று நாம் எழுதலாம், பேசலாம்.\nஆனால், இன்றைய நிலையில், இந்த சாதனங்களில், மால்வேர் புரோகிராம்கள் நுழைந்து பாதக விளைவினை ஏற்படுத்துகின்றன என்பது, எங்கோ ஒன்றிரண்டு நிகழ்வுகளாகத்தான் தென்படுகின்றன.\nதன் மாறா நிலையில், மேக் கம்ப்யூட்டர்கள், தான் அறிந்து ஏற்றுக் கொண்ட நிறுவனங்களின் பைல்களை இயக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதேபோல, ஆண்ட்ராய்ட் பதியப்பட்டு இயங்கும் சாதனங்களிலும், அதன் பாதுகாப்பு வளையத்தை உடைக்கும் பயனாளர்கள் கொண்டுள்ள சாதனங்களிலேயே, மால்வேர் புரோகிராம்கள் இயங்குகின்றன.\nகூகுள், இதற்கென, ஆண்ட்ராய்ட் இயங்கும் சாதனங்களுக்கென, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கியுள்ளது. இவை பழைய ஆண்ட்ராய்ட் 2.3 பதிப்பு முதல் கிடைக்கின்றன. எனவே, விண்டோஸ் சிஸ்டங்களிலேயே, மால்வேர் புரோகிராம்கள் எளிதாக இயங்குகின்றன என்பதே உண்மை.\nவிண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், சிறப்பான தெனத் தாங்கள் நினைக்கும் புரோகிராம்களை, கம்ப்யூட்டரில் பதிந்தே விற்பனை செய்கின்றன. இவற்றை Bloatware என அழைக்கின்றனர்.\nஒரு மேக் கம்ப்யூட்டர், குரோம் புக், ஐ பேட், ஆண்ட்ராய்ட் டேப்ளட் பி.சி., லினக்ஸ் லேப்டாப், ஏன் விண்டோஸ் ஆர்.டி. இயங்கும் சர்பேஸ் டேப்ளட் பிசியைக் கூட இயக்கத் தொடங்குங்கள். நீங்கள் பெறும் அனுபவம், புதிய ஒன்றாக இருக்கும்.\nநீங்கள் விரும்பிய புரோகிராம்களே அங்கு அமையும். ஆனால், விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் எனில், தொடக்கமே ஒரு குழப்பமாய் அமைந்திருக்கும். கம்ப்யூட்டர் தயாரித்து வழங்கிய நிறுவனம் பதித்த பல தேவையற்ற புரோகிராம்களை நீக்க வேண்டியதிருக்கும். உங்களுக்குப் பிடித்த புரோகிராம்களைத் தேடிப்பிடித்து பதிய வேண்டியதிருக்கும்.\nவிண்டோஸ் இயக்கத்தில் செயல்படும் புரோகிராம்களில், உங்கள் தேவைக்கான புரோகிராம்களை, பிரவுசரின் தேடல் டூல் மூலம் தேடிப் பெறலாம். உங்கள் தேவைக்கான புரோகிராம்கள், குறைந்தது பத்துக்கும் மேலாக இருக்கும்.\nஆனால், எது பாதுகாப்பானது என்று நீங்கள் சரியாக உணர முடியாது. பாதுகாப்பான புரோகிராம் என உறுதியாக முடிவு செய்து, அதனை டவுண்லோட் செய்திடச் சென்றாலும், அருகே காணப்படும் விளம்பரங்களில் காட்டப்படும் புரோகிராம்களை ஏன் பயன்படுத்தக் கூடாது என நம் மனம் எண்ணும்.\nபல வேளைகளில் இந்தத் தூண்டுதலுக்கு அடிமையாகி, நாம் வம்பை விலைக்கு வாங்குகிறோம். ஆனால், மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில், அந்த சிஸ்டம் ஏற்கனவே சோதனை செய்து, பாதுகாப்பானது எனச் சான்றளித்த புரோகிராம்களை மட்டுமே பதிந்து இயக்க முடியும்.\n4. உடன் வரும் தொல்லைகள்: சரியான, பாதுகாப்பான, சான்றளிக்கப்பட்ட புரோகிராம் என ஒன்றைத் தேர்ந்தெடுத்து, விண்டோஸ் கம்ப்யூட்டரில் பதிந்தாலும், அதனைப் பதிகையில், பல தொல்லை தரும் அப்ளிகேஷன்களும், நாம் அறியாமலேயே பதியப்படும்.\nவிளம்பரங்கள் (adware), பிரவுசருக்கான தேடல் டூல் பார்கள், நாம் ஏற்கனவே பயன்படுத்தும் சர்ச் இஞ்சினை மாற்றும் டூல்கள், பிரவுசரின் தலைப்புப் பக்கத்தை மாற்றும் டூல்கள் என இவை பலவகைப்படும். கம்ப்யூட்டரைத் தொடர்ந்து நாம் பயன்படுத்துகையில், இவை நம் கவனத்திற்கு வந்து, நமக்குத் தீராத தொல்லையையும், கவலையையும் கொடுக்கும்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சில புரோகிராம்களை நிறுவுகையில் கூட இது போல நடக்கிறது. எடுத்துக் காட்டாக, விண்டோஸ் டெஸ்க் டாப்பிற்கான ஸ்கைப் புரோகிராமினை நிறுவுகையில், அது நம் பிரவுசர் செட்டிங்ஸ் அமைப்பை மாற்றும். பிங் தேடுதளத்தைப் பயன்படுத்தும் வகையில் அமைத்திடும். ஹோம் பேஜினை மாற்றி அமைக்கும்.\nமைக்ரோசாப்ட் நிறுவனமே, இந்த சில்மிஷ வேலைகளில் ஈடுபடுகையில், மற்ற புரோகிராம்களைத் தரும் பிற நிறுவனங்கள், இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்துவதில் வியப்பே இல்லை.\nஉயரப் பறக்கும் கூகுள் ப்ளஸ்\nஇணைய தளம் வழியே சமூக சேவைகளை வழங்குவதில், கூகுள் நிறுவனத்தை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்தாலும் முடியவில்லை.\nபுயல் வேகத்தில் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, இந்த பூமியில், அனைவரின் வாழ்க்கை தடங்களைப் பதிவு செய்திடும் ஓர் தளமாக, கூகுள் தளம் இயங்கி வருகிறது.\nஇதில் கடந்த சில மாதங்களில், கூகுள் ப்ளஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக, இணையப் பயன்பாட்டை ஆய்வு செய்திடும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nசென்ற 2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவை, பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்து, தன் சேவைகள் , ஜிமெயில், யு ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில், கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது.\nஆனால், பயனாளர்களுக்கு இந்த கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. இக்காலத்தில், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் பால் மக்கள் அதிக ஆர்வம் கொண்டு பயன்படுத்தி வந்தனர்.\nஆனால், தொடர்ந்த காலத்தில், பயனாளர்கள் கூகுள் ப்ளஸ் பக்கம் தங்களை இணைத்துக் கொண்டு, அதன் சேவைகளைப் பயன்படுத்த தொடங்கினார்கள். தற்போது மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில், ட்விட்டர் தளத்தினை கூகுள் ப்ளஸ் மிஞ்சிவிட்டது.\nஇருப்பினும் ட்விட்டர் மற்றும் கூகுள் ப்ளஸ் இணைந்த எண்ணிக்கை, பேஸ்புக் எண்ணிக்கையை எட்ட இயலவில்லை. ட்விட்டரிடம் 23 கோடி பயனாளர்கள் உள்ளனர். கூகுள் ப்ளஸ், தன்னிடம் 30 கோடி பதிவாளர்களைக் கொண்டுள்ளது. பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிட்டது.\nகூகுள் ப்ளஸ் தளத்தின் அதீத வளர்ச்சி, சென்ற மே மாதத்திற்குப் பின்னரே ஏற்பட்டது. மே மாதம் இதன் வாடிக்கையாளர்கள் 20 கோடியாக இருந்தனர். (பார்க்க: usatoday.com) கூகுள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் நோக்கம், பேஸ்புக் தளத்தினை வாடிக்கையாளர் எண்ணிக்கையில் வெற்றி கொள்வதல்ல.\nகூகுள் நிறுவனம் இயக்கும் தளங்கள் வழியாக, அதன் அனைத்து சேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்தவே கூகுள் திட்டமிடுகிறது. மிக எளிய சேவைகளை வழங்குவதிலிருந்து, மக்களின் வாழ்க்கைச் சிறப்புகளைப் பதிவு செய்திடும் தளங்களாக, கூகுள் தன் தளங்களை அமைக்க விரும்புகிறது. இதற்காகக் கீழ்க்காணும் இலக்குகளை நிர்ணயித்துள்ளது.\n* புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் மூலம் தேடுதலை எளிமையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள உதவுதல்.\n* சமூக இணைய தளங்களில் அப்லோட் செய்யப்படும் படங்களை மேம்படுத்தி பதித்து வைத்திட வசதி செய்து கொடுத்தல். பயனாளர்கள் தங்கள் தகவல்கள் மற்றும் படங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வசதி செய்து கொடுத���தல்.\n* வீடியோ பயன்பாட்டிலும் புதிய வசதிகள் கிடைத்து வருகின்றன. அண்மையில், கூகுள் Auto Awesome Movie என்னும் டூலை வழங்கி உள்ளது. இதன் மூலம் கூகுள் ப்ளஸ் தளத்திற்கு அப்லோட் செய்யப்பட்ட வீடியோ கிளிப் பைல்களைக் கொண்டு, ஒருவர் தன் கற்பனைத் திறனுக்கேற்ப வீடியோ படங்களைத் தயாரிக்க முடியும்.\nமேலே கூறப்பட்ட தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே, கூகுள் நிறுவனத்தின் பங்குகள் விலை வேகமாக உயர்ந்து 1000 டாலர் என்ற இலக்கை எட்டியது, மக்கள் இந்நிறுவனத்தின் திட்டங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.\nகூகுள் நிறுவனம் எப்போதும் தன் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை, அடிக்கடி, பெரும்பாலும் இலவசமாகத் தந்து கொண்டிருக்கும்.\nஆனால், அதே கூகுள் நிறுவனம், தான் வழங்கி வந்த பல வசதிகளுக்கு மூடுவிழாவினையும், எந்த வித ஆரவாரமும் இன்றி நடத்துகிறது என்றால், அது உங்களுக்கு வியப்பினைத் தரும். 2013 ஆம் ஆண்டில் இவ்வாறு நிறுத்தப்பட்ட, மூடப்பட்ட வசதிகளை இங்கு பார்க்கலாம்.\nசென்ற ஜூலை மாதம் நிறுத்தப்பட்ட இந்த சேவை குறித்துப் பலர் தங்கள் ஆச்சரியத்தைத் தெரிவித்துள்ளனர். இந்த சேவை, சென்ற 2005 ஆம் ஆண்டுமுதல், கூகுள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்து வந்தது.\nஇதனைப் பயன்படுத்தியவர்கள், பெரிய அளவில் இல்லை என்றாலும், அது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இருப்பினும், இதனை மிக விரும்பிய சிலர், இணையத்தில் இது தொடர வேண்டும் என மனுவெல்லாம் கொடுத்துப் பார்த்தனர்.\nசிலர், கூகுள் நிறுவனம் தன் கூகுள் ப்ளஸ் மீது அதீத பாசம் கொண்டு, இதனை சாகடிக்கிறது என்றெல்லாம் வசனம் அமைத்து குழு அமைத்து வசை பாடினார்கள்.\nஆனால், கூகுள் தனக்கெனக் கொண்டிருந்த அளவு கோலின் அடிப்படையில் இந்த சேவையினை நிறுத்தியது. இந்த வசதிக்கு இணையான இன்னொரு வசதியை கூகுள் அல்லது வேறு யாரும் தரவில்லை.\nஇந்த தனி நபர் ஹோம் பேஜ் தரும் இணைய தளம், 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த நவம்பர் 1 முதல் நிறுத்தப்பட்டது. இது கைவிடப்படும் செய்தி, ஜூலை 2012 லேயே அறிவிக்கப்பட்டது.\nகுரோம் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்ற சிஸ்டங்களில் இயங்கும் புதிய வகை அப்ளிகேஷன்கள் வந்த பின்னர், ஐகூகுள் டூலினை காலம் கடந்த பழைய பெருங்காய டப்பா என்று கூகுள் கருதியது.\nஎனவே இதனை மூடப் போகிறோம் என்று முன்பாகவே அறிவித்தது. 16 மாதங்களுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தங்கள் டேட்டாவினை, நகர்த்திக் கொள்ள போதுமான காலம் தரப்பட்டது.\nஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் கூகுள் மேப் அப்ளிகேஷனுடன் இணைந்து செயல்படும் டூலாக இது வெளியானது. ஐ.ஓ.எஸ். சிஸ்டம் இயங்கிய சாதனங்களிலும் இது கிடைத்தது.\nமேப்பில் ஓர் இடத்தை அடையாளம் காண, அதன் அட்சரேகை (Latitude) கொடுத்துப் பார்க்கும் வசதியினை இந்த டூல் தந்தது. ஆனால், இந்த வசதி பின்னர் வந்த புதிய மேப் களிலிருந்து எடுக்கப்பட்டது.\nஆகஸ்ட் மாதத்தில் முழுவதுமாக நீக்கப்பட்டது. இந்த டூல் வழங்கப்பட்ட ஆண்டு 2009. இப்போது இயங்கப்படும் இடத்தை மையமாகக் கொண்டு மேப் பயன்படுத்தும் வசதியை கூகுள் தன் கூகுள் ப்ளஸ் இல் தந்து வருகிறது.\n4. சொந்த ஆய்வுக்கு 20 சதவீத நேரம் (Google 20% Time):\nகூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிபுரியும் விதம் பற்றிக் கூறுகையில், அவர்கள் தங்கள் சொந்த ஆய்வுப் பணியினை, வாரத்தில் 20 சதவீத நேரம் ஒதுக்கி மேற்கொள்ளலாம் என்ற சுதந்திரம் தரப்படுவதனைப் பெருமையாகக் கூறுவார்கள்.\nகூகுள் இதனை நிறுத்திவிட்டது. பலர் இதனை மிக மோசமான நடவடிக்கை என்றும், இதனால், சுதந்திரமான ஆய்வு கூகுள் நிறுவனத்தில் அற்றுப் போய்விடும் என்றும் கூக்குரலிட்டனர். ஆனால், தன் ஊழியர் மற்றும் பணிக் கலாச்சாரக் கட்டமைப்பில் மேற்கொண்டுள்ள மாற்றத்தில் இதுவும் ஒன்று என கூகுள் இந்த நிறுத்தத்தினை மேற்கொண்டது.\n5. பில்டிங் மேக்கர் (BUILDING MAKER):\nகூகுள் எர்த் மற்றும் கூகுள் மேப் ஆகிய அப்ளிகேஷன் புரோகிராம்களில், முப்பரிமாண மாடல்களை உருவாக்க இந்த டூல் பயன்படுத்தப்பட்டது. இதனை சென்ற ஜூன் 1 முதல் விலக்கிக் கொண்டது கூகுள்.\nஇருப்பினும் ஏற்கனவே, இதனைக் கொண்டு முப்பரிமாண படங்களை உருவாக்கியவர்கள், இதன் கிடங்கிலிருந்து அவற்றைப் பெற்று, பயன்படுத்திப் பார்க்கலாம். தற்போது கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் அப்ளிகேஷன்களில், இதே முப்பரிமாண படங்களை உருவாக்க, டூல்கள் தரப்பட்டுள்ளன.\n6. க்ளவ்ட் கனெக்ட் (CLOUD CONNECT):\nஇது ஒரு ப்ளக் இன் புரோகிராமாக, கூகுளால் தரப்பட்டது. கூகுள் ட்ரைவில், நாம் உருவாக்கும் பைல்கள் தாமாக சேவ் செய்யப்பட இந்த டூல் பயன்பட்டது. பின்னர், கூகுள் ட்ரைவினை நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இந்த வசதியினை மேற்கொள்ளும் வகையில், கூகுள் மாற்றத்தை ஏற்படுத்தியது.\nபெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மேக் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் இதே வசதி தரப்பட்டது. ஆனால், இந்த வசதி சென்ற ஏப்ரல் 30 முதல் நிறுத்தப்பட்டது.\n7. பிளாக்பெரிக்கான கூகுள் வாய்ஸ் (GOOGLE VOICE APP FOR BLACKBERRY):\nஏற்கனவே பிளாக் பெரி கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தான் அளித்த இந்த டூலை, கூகுள் வாபஸ் பெற்றுள்ளது. இந்த அப்ளிகேஷனுக்கான தன் சப்போர்ட்டினை தரப்போவதில்லை என கூகுள் அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்திய பிளாக்பெரி வாடிக்கையாளர்களை, கூகுள், எச்.டி.எம்.எல். 5 பயன்படுத்துமாறு கூறிவிட்டது.\nஇதனைப் பயன்படுத்தி, கூகுள் மெயில், கூகுள் காலண்டர் மற்றும் காண்டாக்ட்ஸ் தொடர்புகளை, மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் ஆக்டிவ் சிங்க் ப்ரோடோகால் மூலம் பயன்படுத்தும் வகையில், கூகுள் வடிவமைத்துத் தந்தது.\nஆனால், பின்னர் கூகுள் நிறுவனத்தின் தொழில் நுட்பமான CardDAV வந்த பின்னர், கூகுள் சிங்க் நிறுத்தப்பட்டது. ஆனால், ஏற்கனவே இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தொடர்ந்து இதனைப் பயன்படுத்த முடியும்.\nமேலும் வர்த்தக ரீதியான இதன் தனி டூல் இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. இருப்பினும், இந்த டூலைப் பொறுத்தவரை, கூகுள் இதனை அதன் சமாதிக்கு அருகே கொண்டு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\nமேலே கூறப்பட்ட வசதிகளுடன், மேலும் சில சிறிய அளவிலான டூல்கள், வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தி உள்ளது. அவற்றில் சில வசதிகள், சில நாட்டு வாடிக்கையாளர்களுடன் மட்டுமே தொடர்புள்ளவை என்பதால், இங்கு பட்டியல் இடப்படவில்லை.\nபேஸ்புக் களப் பதிவு நீக்கம்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் சேவ் செய்திடுகையில் இன்னொரு...\nடாட்டா டொகொமோ வழங்கும் எல்லையற்ற இசை\nமைக்ரோசாப்ட் தொழில் நுட்ப வளர்ச்சி\nகூகுள் நிறுத்திய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சப்போர்ட்...\nஉங்கள் வசதிப்படி விண்டோஸ் 7\nவிண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11\nநடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே\nஇந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா\nஉயரப் பறக்கும் கூகுள் ப்ளஸ்\nசிகிளீனர் (CCleaner) புதிய பதிப்பு\nஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்\nஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை\nவளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி.\nஎக்ஸ்பி சிஸ்டத்தில் குரோம் பிரவுசருக்குப் பாதுகாப்...\nவிண்டோஸ் அட்மின் பாஸ்வேர்டை மாற்றி அமைக்க\nசமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டைப் பாதுகாக்கும் ...\n80 லட்சம் லூமியா போன்கள் விற்பனை\nவிண்டோஸ் 8.1 அப்கிரேட் அவசியமா\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2015/05/", "date_download": "2019-12-15T06:16:12Z", "digest": "sha1:SPKZOBSW6FCFG6XBF7TES734OHHR4W4B", "length": 12734, "nlines": 103, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "May 2015 - IdaikkaduWeb", "raw_content": "\nகோடைகால ஒன்றுகூடல் – 2015-கனடா\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா கிளை.\nகாலம் : 06-06 2015 சனிக்கிழமை. காலை 10.00 மணி\nவிடயம் : இடைக்காடு பழையமாணவர் சங்கம் – கனடா கோடைகால ஒன்றுகூடல் – 2015\nகனடாவாழ் இடைக்காடு வளலாய் மக்களின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் எதிர்வரும் யூலை 19 ந் திகதி ஞாயிறு (19.07.2015) அன்று ஸ்காபுறோ நெல்சன் பூங்காவில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன\nமேற்படி விடையம் தொடர்பாக அங்கத்தவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அறிவதற்காகவும் அது சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்காகவும், அங்கத்தவர்கள் , நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்,\nஅன்னை மடியில் : 15 ஆனி 1939 ஆண்டவன் அடியில் : 13 வைகாசி 2015\nஅச்சுவேலி, இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஒய்வுபெற்ற அரசு மருத்துவர் ஞானசச்சிதானந்தசிவம் ஞானசுப்பிரமணியம் 13 வைகாசி 2015 ம் திகதி புதன்கிழமை இடைக்காடு, இலங்கையில் காலமானார். அவர் காலஞ்சென்றவர்களான ஞானசுப்பிரமணியம், சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், இராமசாமி, இராசமணி தம்பதியரின் பாசமிகு மருமகனும், ஞானசபேசன் (கனடா) இன் பிரியமான தம்பியும், சாரதாதேவியின் அன்பு கணவரும், வாகீசன், சிவதர்சினி, சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்வரதனி, செந்தில்ராஜ் ஆகியோரின் பிரியமான மாமனாரும், அனிஸ் இன் அன்புப் பேரனுமாவார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் இடைக்காட்டில் அவரில்லத்தில் புதன் கிழமை அன்று நடைபெற்று இடைக்காடு மாயனாத்தில் அவர் பூதஉடல் தகனம் செய்யப்பட்டது.\nஇவ்வறித்தலை உற்றாரும் உறவினர்களும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nவாகீசன் – மகன் – அவுஸ்திரேலியா +6139700 6127\nசாரதா – மனைவி – இலங்கை +94112364194\nதர்சினி – மகள் – இலங்கை +94711111002\n“இளைய பண்டிதர் ” என்னும்\n“புல்லின் மீதான பனித்துளிகள்” அல்ல…..,\n“ போற்றுவோர் போற்றட்டும் ; புழுதி வாரித்\nதூற்றுவோர் தூற்றட்டும் “ என ,\nஏற்ற எக்கருத்தினையும் எடுத்துச் சொல்வேன்\nஆற்றலுடன் எதிர் கொள்வேன் ; அஞ்சேன் \n…..இது , ஒன்றும் தலைக்கனம் அன்று;\n“ தளராத தன்னம்பிக்கையின் இலக்கணமே” என்று;\nதோற்றம் : 13 மார்கழி 1919 மறைவு : 30 சித்திரை 2015\nஅச்சுவேலி வளலாய்யை பிறப்பிடமாகவும் கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட ஒய்வுபெற்ற ஆசிரியை திருமதி நாகரத்தினம் தம்பிராசா 30 சித்திரை 2015 வியாழக்கிழமை அன்று இலங்கையில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற அருளம்பலம் தம்பிராசா (விதானையார்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் செல்ல மகளும் அருளம்பலம் லச்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை வாத்தியார் வைத்தியர் விசயரத்தினம் வைத்தியர் தம்பித்துரை ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும் காலஞ்சென்ற திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரையின் மைத்துனியும் அருளானந்தம், தனலச்சுமி, சுகிர்தலச்சுமி (கனடா), காலஞ்சென்ற ஜெயலச்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும், இராசேஸ்வரி, சிவலிங்கம், சண்முகரத்தினம் ஆகியோரின் அன்பு மாமியும்\nகௌதமி, சுபாஷிணி, மயூரகாந்த் (கனடா), வத்சலா (சிங்கப்பூர்) கமலகாந்தன், சசிகாந்த், வனஜா, கிருத்திகா (கனடா), கீதன் (கனடா), மாலவன் (கனடா) துஷ்யந்தி மயூரகாந்த (கனடா), திவாகரன் சிவம் (சிங்கப்பூர்), Dr. கவின் பஸ்தியாம் பிள்ளை (கனடா) ஆகியோரின் அருமைப் பேத்தியுமாவார் அன்னாரின் இறுதிசடங்குகள் தகனம் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nதிருமதி. வள்ளிநாயகி பொன்னையா இன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.. ஈமைச்சடங்குகள் பற்றிய விபரம் பின்னர[...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கொற்றவளவைப் புகுந்த இடமாகவும் தற்போது வறணனில் வதிவிட[...]\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019 22.09.2019 அன்று கூடிய இடைக்காடு ம.வி[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34898-Skoda-Octavia-2020-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%A6%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%EF%BF%BD?s=b4ca2d6236ea056d992d32e7b97f21a5", "date_download": "2019-12-15T05:38:31Z", "digest": "sha1:BJ5K4UXOSL3HQGMLHB6PPXQF3ZHN4ELR", "length": 10135, "nlines": 163, "source_domain": "www.tamilmantram.com", "title": "Skoda Octavia 2020: அறிமுகமானது நான்காம் தலைமுறை ஆக்டேவியா செடான் கார்கள்…இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிம�", "raw_content": "\nSkoda Octavia 2020: அறிமுகமானது நான்காம் தலைமுறை ஆக்டேவியா செடான் கார்கள்…இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிம�\nThread: Skoda Octavia 2020: அறிமுகமானது நான்காம் தலைமுறை ஆக்டேவியா செடான் கார்கள்…இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிம�\nSkoda Octavia 2020: அறிமுகமானது நான்காம் தலைமுறை ஆக்டேவியா செடான் கார்கள்…இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிம�\nமுடிவில்லாத அளவிலான ஸ்பை ஷாட்கள், பல்வேறு வகையான ஸ்கெட்ச் வெளியிட்டப்பட்டபின்னரும், இறுதியாக நீண்ட காலம் காத்திருப்புக்கு பின்னர் ஸ்கோடா நான்காம் தலைமுறை ஆக்டேவியா மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. பழைய தலைமுறை மாடலைகளை போன்று இருக்கும் புதிய ஸ்கோடா ஆக்டேவியா-கள் செடான் மற்றும் எஸ்டேட் பாடி ஸ்டைல்களில் கிடைக்க உள்ளது.\nஇந்த கார்கள் புரச்சிகரமான மாற்றங்களுக்கு பதிலாக மொத்த டிசைன் மாற்றங்களுடன் இருந்தாலும், உண்மையில் லிப்ட்பேக் சில்ஹோஸ்ட்களுடன் கூடிய அழகிய தோற்றம் கொண்டதாக ஆக்டேவியா கார்கள் உள்ளன. இதுமட்டுமின்றி எதிர்வரும் ஸ்கோடா ஆக்டேவியா கார்களில் சில ஸ்டைல் உபகரணங்கள், ஸ்கேலா ஹாட்பேக்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும்.\n2020 ஆக்டேவியா கார்களில் அகலமான கிரில்கள் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இவை குரோம் கிரானிஸ்களுடன் சுற்றப்பட்டதாக இருக்கும். மேலும் இதில் ஸ்பிலிட் ஹெட்லேம்ப் டிசைன்களுடன் தற்போதிய தலைமுறை (ஃபேஸ்லிஃப்ட்) மாடல்களில் பாரம்ரியமான இருந்து வந்த ல���ட்கள் மாற்றியமைக்கப்பட்டு சிலிக் மற்றும் உறுதியான மேட்ரிக்ஸ் முழு எல்இடி யூனிட்களாக மாற்றப்பட்டுள்ளது.\nகாரின் பின்புறத்தில் கார் ஸ்போர்ட்ஸ் பூமராங் வடிவ முழு எல்இடி டெயில்லேம்ப்களுடன் கிடைக்கிறது. இவை ஸ்கேலா மாடல்களை நினைவு கூறும் வகையில் இருக்கும். இந்த காரின் பின்புறத்தில் கார் தயாரிப்பு நிறுவனத்தின் எம்பளம் எதையும் இந்த செக் குடியரசை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா நிறுவனம் இடம் பெற செய்யவில்லை என்றாலும், அதற்கு பதிலாக, புதிய டிரெண்டாக பிராண்ட் லேட்டரிங்கை வாகனத்தின் முகப்பில் இடம் பெற செய்துள்ளனர்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கு மாற்றாக வருகிறது புதிய ஹூண்டாய் ‘ஆரா’ | புதிய தலைமுறை ஹூண்டாய் i20 கார் மீண்டும் சோதனை செய்யும் புகைப்படம் வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963660/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-15T05:49:46Z", "digest": "sha1:GGIP7ZD7WXQNIZNYO5DTX6QIYIISCQV5", "length": 7703, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "உலக சிக்கன தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் கலை போட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்��ி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலக சிக்கன தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் கலை போட்டி\nஈரோடு, அக். 23: ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று உலக சிக்கன தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளிடம் சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பினை வளர்க்கும் விதமாக மாவட்ட அளவிலான கலை போட்டிகள் நடத்தப்பட்டது.\nஇதில், கல்வி மாவட்டம் வாரியாக கடந்த 18ம் தேதி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, நடனம், நாடக போட்டியில் தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நேற்று மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, நடனம், நாடக போட்டி நடந்தது.\nஇந் நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி தலைமையாசிரியை சுகந்தி தலைமை தாங்கினார். இப் போட்டி 6-8ம் வகுப்பு, 9-10ம் வகுப்பு, 11-12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மூன்று பிரிவாக நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.\nமேம்பாலத்தை பஸ் ஸ்டாண்ட் வரை நீட்டிக்க வலியுறுத்தல்\nரயில்வே நிர்வாகத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமருத்துவ சங்க மாநாடு நாளை துவக்கம்\nஉள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு நாளை முதற்கட்ட பயிற்சி துவக்கம்\nதேர்தல் புகார் பெற கட்டுப்பாட்டு அறை துவக்கம்\nமாநகராட்சி பகுதிகளில் பூங்காக்கள் திறப்பு\nதனிமனித ஒழுக்கம் அவசியம் தேவை\nஉள்ளாட்சி தேர்தலால் கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது\nபெரிய வெங்காயம் விலை சரிகிறது\nஉள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு\n× RELATED நீலகிரியில் அரசுப்பள்ளியை சூறையாடிய கரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://messages.365greetings.com/tamil/tamil-sms-for-birthday.html", "date_download": "2019-12-15T06:27:32Z", "digest": "sha1:EF3AJB7ENG6VMDDA4FTCFUTAY3YU4VCV", "length": 12640, "nlines": 249, "source_domain": "messages.365greetings.com", "title": "Tamil Sms For Birthday - 365greetings.com", "raw_content": "\n[snip msg]நான் உன்னை மிகவும் விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு இனிய தொடக்கம். இந்த நாளும் உ��க்கு ஒரு இனிய நாளாக அமையும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]\n[snip msg]நீ பிறந்து இன்றோடு ______ நாட்கள் ஆகின்றது. உன் தாய் உன்னை பெற்றதற்கு பெருமைப்படவை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]\n[snip msg]உன் வாழ்வில் மிகச்சிறந்த நாள் இன்னும் வர இருக்கலாம். இந்த நாளை இனிதாக செய்வாய். நான் உன்னை மிகவும் விரும்புகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]\n[snip msg]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன்னை தெரிந்தவர் எல்லாம் உன்னை வாழ்த்தி வருகிறார்கள். நானும் உன்னை வாழ்த்த தவறவில்லை. உன்னை நான் மிகவும் காதலிக்கிறேன்.[/snip]\n[snip msg]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன் வாழ்கையில் நீ வெற்றி பெற என் வாழ்த்துக்கள். உனக்கு எனது இனிய அணைப்புகள் மற்றும் என் முத்தங்கள்.[/snip]\n[snip msg]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உனது வாழ்கையில் உன் எல்லா விருபங்களும் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் மட்டுமன்று கடவுளின் ஆசியும் உனக்குண்டு.[/snip]\n[snip msg]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு எல்லாம் உனக்காக காத்திருக்கின்றது வா கொண்டாடுவோம்.[/snip]\n[snip msg]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என் வாழ்வில் நான் கண்ட என் இனியவருக்கு என் அணைப்புகள் மற்றும் முத்தங்கள்.[/snip]\n[snip msg]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உனது இந்த பிறந்த நாள் இனிய பிறந்த நாள் பரிசுகளுடன் இனிதாக அமைய என் வாழ்த்துக்கள்.[/snip]\n[snip msg]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னிடம் பிறந்த நாள் பரிசு கேட்காதே என் அன்பு உனக்கு என்றும் உண்டு. அடுத்த உனது பிறந்த நாளுக்கு என்னிடம் இருந்து உனக்கு ஒரு சிறப்பு பரிசு உண்டு.[/snip]\n[snip msg]உனது கைபேசியில் என் தகவலுக்கும் இடமுண்டு என்று நினைக்கிறன். உனக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]\n[snip msg]உனது கைப்பேசி தகவல் படகம் நிறைவதற்குள் நானும் உன்னை வாழ்த்தி கொள்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]\n[snip msg]உனது கைப்பேசியில் மற்றவர்களுடைய வாழ்த்துக்கள் உன்னை வாழ்த்துவதற்கு முன்பு நான் உன்னை வாழ்த்த நினைக்கிறன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]\n[snip msg]நான் உன்னை நேரில் வந்து வாழ்த்தாமல் இருக்கலாம் ஆனால் என்னுடைய இந்த வாழ்த்துக்கள் உன்னை நேரில் வாழ்த்தியதற்கு சமம்.[/snip]\n[snip msg]இப்பொழுது என்னால் உனக்கு குறுந்தகவல் மூலமாகவே வாழ்த்து கூற முட��யும் கூடிய சீக்கிரம் உன்னை நேரில் வந்து சந்தித்து வாழ்த்து கூறுவேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]\n[snip msg]உனது கைப்பேசில் எனது பெயர் வருவதை நீ விரும்பாமல் இருக்கலாம். ஆனால் நான் உன்னை உண்மையாகவே நினனிவு கூறுகிறேன்.[/snip]\n[snip msg]என் குறுந்தகவல் சில காசுகள் மதிப்பே ஆனாலும் அதில் என் அன்பு நிறைய இருகின்றது உன்னை நான் அழைத்து பேசாவிடிலும் என் குறுந்தகவல் நான் உன்னுடன் இருப்பதற்கு அது சமம்.[/snip]\n[snip msg]என் குருந்தகவலே நான் உன்னை எவ்வாறு துயருறுகிறேன் என்பதனை காட்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]\n[snip msg]உனது அடுத்த பிறந்த நாளுக்கு நான் குறுந்தகவல் அனுப்ப அவசியம் இருக்காது. உன்னை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவேன்.[/snip]\nTamil Birthday Wishes (பிறந்தநாள் வாழ்த்துக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/mersal-aalaporaan-thamizhan-will-be-played-before-bigil-shows.html", "date_download": "2019-12-15T04:35:46Z", "digest": "sha1:63BV5AP7FKHJMBCLWQQRQDVJR37QBGTN", "length": 8514, "nlines": 122, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Mersal Aalaporaan Thamizhan will be played before Bigil shows", "raw_content": "\nதளபதி விஜய்யின் ‘பிகில்’ படத்துக்கு இந்த தியேட்டரில் மெர்சல் ஓபனிங்..\nமுகப்பு > சினிமா செய்திகள்\nநடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் முன்பாக ரசிகர்களுக்கு மெர்சல் ட்ரீட் ஒன்றை பிரபல திரையரங்கம் அறிவித்துள்ளது.\nஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nமுதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்தை தளபதி ரசிகர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்து ‘பிகில்’ அடித்து தீபாவளி கொண்டாட்டத்தை பிகில் திரைப்படத்துடன் தொடங்கியுள்ளனர்.\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் உள்ள ராம் முத்த���ராம் சினிமாஸ் தியேட்டரில், விஜய்-அட்லி காம்போவின் முந்தைய படமான ‘மெர்சல்’ படத்தில் இருந்து தளபதியின் சூப்பர் ஹிட் பாடலான ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் ஒவ்வொரு பிகில் காட்சிக்கு முன்பாக திரையிடப்படும் என அறிவித்துள்ளது.\nராம் முத்துராம் சினிமாஸின் இந்த அறிவிப்பு தளபதி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/13001531/Without-realizing-the-danger-Infants-in-Vaigai-Dam.vpf", "date_download": "2019-12-15T05:01:47Z", "digest": "sha1:YEO7VDKX3BC2FMY4BRF67EEZCCRLLT22", "length": 15588, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Without realizing the danger, Infants in Vaigai Dam Bathing parents || ஆபத்தை உணராமல், வைகை அணைக்குள் குழந்தைகளை குளிக்க வைக்கும் பெற்றோர் - விபரீதம் ஏற்படும் முன்பு தடுக்கப்படுமா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆபத்தை உணராமல், வைகை அணைக்குள் குழந்தைகளை குளிக்க வைக்கும் பெற்றோர் - விபரீதம் ஏற்படும் முன்பு தடுக்கப்படுமா\nஆபத்தை உணராமல், வைகை அணைக்குள் குழந்தைகளை குளிக்க வைக்கும் பெற்றோர் - விபரீதம் ஏற்படும் முன்பு தடுக்கப்படுமா\nவைகை அணைக்குள் ஆபத்தை உணராமல் குழந்தைகளை பெற்றோர் சிலர் குளிக்க வைக்கின்றனர். இதனால் விபரீதம் ஏற்படும் முன்பு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணைப் பகுதியில் வலது கரை பூங்கா, இடது கரை பூங்கா என இரு பூங்காக்கள் உள்ளன. அணையை பார்வையிடவும், பூங்காவில் பொழுதுபோக்கவும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.\nகுறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. சில நாட்களாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணைக்கு நேற்று வினாடிக்கு 739 கன அடி வீதம் தண்ணீர் வரத்து இருந்தது.\n71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 36.68 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 709 மில்லியன் கன அடியாக உள்ளது.\nஅணைக்கு நீர்வரத்து அதிகம் உள்ள நிலையில், அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த அணை தூர்வாரப்படாததால் அணைக்குள் அதிக அளவில் வண்டல் மண் படிந்து சேறும், சகதியுமாக உள்ளது. இதை அறியாமல் கடந்த சில ஆண்டுகளில் அணைக்குள் இறங்கி குளித்த பலர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர்.\nஇருப்பினும் அணைக்குள் இறங்கி குளிப்பவர்கள் தடுக்கப்படுவது இல்லை. தற்போது நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், தினமும் பலர் குழந்தைகளுடன் அணைக்குள் இறங்கி ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர். குழந்தைகளை அணைக்குள் இறங்கி குளிக்க வைத்து செல்போனில் புகைப்படம் எடுத்து பெற்றோர் மகிழ்கின்றனர்.\nகுழந்தைகள் ஆர்வ மிகுதியால் ஆழத்துக்குள் சென்று சேற்றில் சிக்கிக் கொள்ளும் அபாயமும் உள்ளது. எனவே, அணைக்கு செல்லும் பெற்றோர்கள் அணைக்குள் இறங்குவதையும், குழந்தைகளுடன் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும்.\nஅணை பகுதியில் கண்காணிப்பு பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து, இதுபோன்று ஆபத்தான முறையில் யாரையும் குளிக்க விடாமல் தடுக்கவும், அணை பகுதியில் ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகள் வைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.\n1. பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்\nபெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2. உசிலம்பட்டி பகுதி பாசனத்திற்காக, வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு\nஉசிலம்பட்டி பகுதி பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.\n3. வேகமாக நிரம்பும் வைகை அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவைகை அணை வேகமாக நிரம்புவதால், மதுரை வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு, மாவட்ட ஆட்சியர் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\n4. வைகை தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்\nவைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் பெற அரசாணை பிறபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\n5. தண்ணீர் திறப்பு எதிரொ���ி: குறைந்து வரும் வைகை அணையின் நீர்மட்டம்\nவைகை அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கொடைரோட்டில் பரிதாபம், ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை\n2. பகாமஸ் நாட்டில் இருந்து 551 பயணிகளுடன் சொகுசு கப்பல் சென்னை வந்தது\n3. கோபியில் பயங்கரம்: நிதிநிறுவன அதிகாரி ஓட ஓட அரிவாளால் வெட்டி கொடூர கொலை\n4. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகள் ஒதுக்கீடு - த.மா.கா.வுக்கு 4 வார்டுகள்\n5. பாவூர்சத்திரம் அருகே பயங்கரம்: மனைவி உயிரோடு எரித்துக்கொலை - கூலித்தொழிலாளி வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/131541", "date_download": "2019-12-15T05:09:15Z", "digest": "sha1:UPMD2FLNWQVQRR7FBGUNVTK634YLPFEH", "length": 8205, "nlines": 115, "source_domain": "www.ibctamil.com", "title": "ஜன்னலில் தொங்கவிடுவதாக கூறியசரத் பொன்சேக்கா எங்கே? ராஜித எங்கே? - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nமகிந்தவிடம் முக்கிய தகவலை கூறிவிட்டு பதவியை துறந்த கருணா\nயாழ். நகரில் அதிகளவில் ஒன்று கூடிய இளைஞர்கள்\nநித்தியானந்தாவிற்கு உடந்தையாக பிரபல மொடல் பக்திபிரியானந்தா முக்கிய பிரமுகர்கள் பலர் அதிர்ச்சியில்\nஜன்னலில் தொங்கவிடுவதாக கூறியசரத் பொன்சேக்கா எங்கே\nஐக்கிய தேசியக் கட்சி தலைவரின் முதுகெலுப்பு இல்லாத நடவடிக்கையால் அந்த கட்சி பிளவடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்ன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்\nஐக்கிய தேசியக் கட்சி நான்கு துண்டுகளாக பிளவடையும் என குறிப்பிட்டார்.\nஐ.தே.க தலைவரின் முதுகெலும்பு இல்லாத செயற்பாடுகளை அறிந்துள்ளதாக தெரிவித்த அவர், ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு தோல்வியடைந்த போதும் மஹிந்த ராஜபக்ஷவும் அவருடன் இணைந்தவர்களும் சோர்ந்து போகவில்லை எனவும் கூறினார்.\nஆனால் இன்று தோல்வியடைந்தவுடன் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஓடி ஒழிந்துள்ளதாகவும் கூறினார்.\nகுறிப்பாக ராஜித்த மற்றும் பாட்டலி போன்றோர் எங்கே என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nஅவர்கள் வெளியில் வந்து பேச வேண்டும் என கூறிய அவர் ஜன்னலில் தொங்கவிடுவதாக கூறியசரத் பொன்சேக்கா இன்று எங்கு எனவும் வினவினார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இன்று பல்வேறு திசைகளில் சிதறிபோயுள்ளதாகவும்அவர்களை 20 வருடங்களானாலும் ஒன்றாய் பொருத்த முடியாது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/16176-.html", "date_download": "2019-12-15T05:59:14Z", "digest": "sha1:E3JPSJABDU2OBR53WWXRLK6GY3HLOLDA", "length": 9602, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "உங்க 'காதலுக்கு' ஹெல்ப் வேணுமா ?? |", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஉங்க 'காதலுக்கு' ஹெல்ப் வேணுமா \nபிப்ரவரி மாசம்னாலே மனசுக்குள்ள ஒரு குட்டி வருத்தம் இருக்கும் ஏன்னா இந்த மாசத்துல லீவே இருக்காது. ஆனா அதயெல்லாம் மீறி இதயத்துக்குள்ள ஒரு சந்தோஷம், பரவசம் இன்னும் சொல்லமு���ியாத ஏன் சொல்லக் கூடாத உணர்வுகள் எல்லாம் கொட்டி கொட்டி கெடக்கும் ஏன்னா நம்ம எதிர்ப்பார்த்துட்டு இருந்த 'பிப்ரவரி 14' வர போகுதே.. காதல்ல எத்தனையோ வகை இருக்கு, சொல்லிய காதல், சொல்லாத காதல், ஒருதலை காதல், ஓகே ஆன காதல், பாதிலேயே புட்டுக்கிட்ட காதல், வழிலேயே நட்டுக்கிட்ட காதல், இப்படி சொல்லிட்டே போகலாம். காதல பத்தி எத்தனையோ காப்பியங்களும், திரைப் படங்களும் வந்தாலும் கூட நம்ம காதல சொல்லும் போது சிறு உதறல் வரத்தானே செய்யுது. முதல் முறையா காதல சொல்லப்போறவங்களுக்கு ஒரு குட்டி டிப்ஸ் என்னனா எத்தனை நாள் காதலர் தினத்தை கொண்டாடலாம்னு தான், Feb 7th: Rose Day Feb 8th: Propose Day Feb 9th: Chocolate Day Feb 10th: Teddy Day Feb 11th: Promise Day Feb 12th: Kiss Day Feb 13th: Hug Day Feb 14th: Valentine’s Day இத தெரிஞ்சிக்கிட்டு போய் உங்க காதல ஜமாய்ங்க... ஜெய்ச்சிட்டு வாங்க சகோ'ஸ் :) ஆல் தி பெஸ்ட் \nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n5. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாநிலம் விட்டு மாநிலம் மாறும் வன்முறை.. ரயில்கள், பேருந்துகளுக்கு தீவைப்பு\nகாரின் டயரில் சிக்கியவரை தரதரவென இழுத்துச் சென்ற ஓட்டுநர்..\nபணத்திற்காக கடத்தப்பட்ட முதலமைச்சரின் சகோதரர்.. அதிரடியாக மீட்ட காவல்துறை\nஜெராக்ஸ் எடுக்க வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. கடை உரிமையாளர் கைது\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n5. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/voting.html", "date_download": "2019-12-15T05:14:32Z", "digest": "sha1:WWUYGHCM733OVMBUSMIHT6J3PXVHBT6K", "length": 7129, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கில் 72 விழுக்காட்டிற்கு மேல் வாக்களிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / வடக்கில் 72 விழுக்காட்டிற்கு மேல் வாக்களிப்பு\nவடக்கில் 72 விழுக்காட்டிற்கு மேல் வாக்களிப்பு\nடாம்போ November 16, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nநடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது,யாழ்ப்பாணத்தில் 66.58 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என யாழ்.மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரான யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.\nதபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் இன்று 5.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அதன் முடிவுகள் இரவு 10 மணிக்கு முன்பாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nயாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விபரங்களைத் தெரிவித்தார்.\nஅம்மானும் பிசி:பாரூக் பாய்ஸ் இன்னொருபுறம் பிசி\nஆட்சி மாற்றத்தின் பின்னராக கிழக்கில் கருணா ஒருபுறம் மும்முரமாக களமிறங்க கிளிநொச்சி மாவட்டத்தில் தன்னை இராணுவ புலனாய்வு பிரிவென சொல்லிக...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதொடங்கியது அரசியல் தூக்கி அடிப்புக்கள்\nடக்ளஸ் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றுள்ள போதும் தனது அடுத்த தேர்தலிற்கான தயாரிப்புக்களில் மும்முரமாகியுள்ளார்.இதற்கேதுவாக அரச அதிகாரிகளை ...\nகொன்சர்வற்றிவ் கட்சிக்கு வரலாற்று வெற்றி\nபிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (12) இடம்பெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று (13) வெளியாகியது. இதன்படி ஆளும் கட்...\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக ம��றியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/samsung-rr22n383zb3hl-212-l-3-star-inverter-direct-cool-single-door-refrigerator-rose-mallow-price-puvOI4.html", "date_download": "2019-12-15T04:35:43Z", "digest": "sha1:ZFAHPGC3VF65I4NN64DRG52MF46GLD7B", "length": 16678, "nlines": 268, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் ர்ர்௨௨ன்௩௮௩ஸ்ப்பி௩ ஹல் 212 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ரோஸ் மல்லோவ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசாம்சங் ர்ர்௨௨ன்௩௮௩ஸ்ப்பி௩ ஹல் 212 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ரோஸ் மல்லோவ்\nசாம்சங் ர்ர்௨௨ன்௩௮௩ஸ்ப்பி௩ ஹல் 212 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ரோஸ் மல்லோவ்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் ர்ர்௨௨ன்௩௮௩ஸ்ப்பி௩ ஹல் 212 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ரோஸ் மல்லோவ்\nசாம்சங் ர்ர்௨௨ன்௩௮௩ஸ்ப்பி௩ ஹல் 212 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ரோஸ் மல்லோவ் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் ர்ர்௨௨ன்௩௮௩ஸ்ப்பி௩ ஹல் 212 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ரோஸ் மல்லோவ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் ர்ர்௨௨ன்௩௮௩ஸ்ப்பி௩ ஹல் 212 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ரோஸ் மல்லோவ் சமீபத்திய விலை Dec 09, 2019அன்று பெற்று வந்தது\nசாம்சங் ர்ர்௨௨ன்௩௮௩ஸ்ப்பி௩ ஹல் 212 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ரோஸ் மல்லோவ்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசாம்சங் ர்ர்௨௨ன்௩௮௩ஸ்ப்பி௩ ஹல் 212 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ரோஸ் மல்லோவ் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 18,200))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் ர்ர்௨௨ன்௩௮௩ஸ்ப்பி௩ ஹல் 212 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ரோஸ் மல்லோவ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் ர்ர்௨௨ன்௩௮௩ஸ்ப்பி௩ ஹல் 212 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ரோஸ் மல்லோவ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் ர்ர்௨௨ன்௩௮௩ஸ்ப்பி௩ ஹல் 212 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ரோஸ் மல்லோவ் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 24 மதிப்பீடுகள்\nசாம்சங் ர்ர்௨௨ன்௩௮௩ஸ்ப்பி௩ ஹல் 212 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ரோஸ் மல்லோவ் விவரக்குறிப்புகள்\nஎனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3\nடேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Direct Cool\nநெட் சபாஸிட்டி 212 L\nடிடிஷனல் போதிய பிட்டுறேஸ் No\nடிபே ஒப்பி டூர் Single Door\nடிடிஷனல் பிட்டுறேஸ் Top Mount\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4334 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசாம்சங் ர்ர்௨௨ன்௩௮௩ஸ்ப்பி௩ ஹல் 212 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ர��ஸ் மல்லோவ்\n4.4/5 (24 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/", "date_download": "2019-12-15T06:05:44Z", "digest": "sha1:33JIKEG6WT3OYAS64B36EXWCDM3SYNVI", "length": 25530, "nlines": 317, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "பொன்னியின் செல்வன் · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் ��ிழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இர��ஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nமற்ற வடிவங்களுக்கு கீ\bழே சொடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/author/admin/page/2/", "date_download": "2019-12-15T05:47:13Z", "digest": "sha1:LCPFTIIH26LAWLSAK3NRWHLIKCTWNM54", "length": 13600, "nlines": 123, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "admin – Page 2 – Coimbatore Business Times", "raw_content": "\nஎஸ்.இ. கப்: தந்திரங்களும் மந்திரவாதியும் குடியரசுக் கட்சியை ஆய்விலிருந்து காப்பாற்ற மாட்டார்கள் – சி.என்.என் வீடியோ\nநியூ மெக்ஸிகோவில் ஒரு மாணவர் துப்பாக்கி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஒரு டிப்ஸ்டர் தன்னிடம் ஒரு கொலை பட்டியல் இருப்பதாக எஃப்.பி.ஐ யிடம் கூறினார்\nஎல்.எஸ்.யுவின் ஜோ பர்ரோ ஹைஸ்மான் டிராபியை வென்றார்\nஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் விலகியதிலிருந்து அமெரிக்கா என்ன கற்றுக்கொள்ளலாம்\nவாஷிங்டன் போஸ்ட்: ஆப்கானிஸ்தானில் தோல்விகள் குறித்து அமெரிக்க மக்களை அதிகாரிகள் தவறாக வழிநடத்தினர் – சிஎன்என் வீடியோ\nதி அவுட்டர் வேர்ல்ட்ஸ் முதல் டி.எல்.சி பேக், அடுத்த ஆண்டு வருகிறது, மேலும் கதை உள்ளடக்கத்தை கொண்டு வரும் – ஹேப்பி கேமர்\nதி கேம் விருதுகளில் எந்தவொரு பிரிவிலும் வெற்றியைப் பெற இது போதுமான வாக்குகளைப் பெறவில்லை என்றாலும், வெளி உலகங்கள் இன்னும் சிறந்த விவரிப்பு உட்பட பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இது ஆச்சரியமல்ல, துவக்கத்தில் கிடைத்த நட்சத்திர மதிப்புரைகளில், கதை கிட்டத்தட்ட ஒருமனதாக பாராட்டப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் விளையாட்டு அதன் முதல் தரவிறக்கம் செய்யக்கூடிய உள்ளடக்கத்தைப் பெறுகிறது என்பதும், அப்சிடியனில் உள்ள டெவலப்பர்கள் கதையை விரிவுபடுத்துவதும் ஒரு நல்ல செய்தி. […]\nநீங்கள் உணர்ந்ததை விட ஹெட்ஃபோன்கள், தொலைபேசி வழக்குகள், பவர் வங்கிகளுக்கு அதிக செலவு செய்கிறீர்கள் – டெக்ராடார்\nமுகப்பு செய்திகள் மொபைல் போன்கள் ஹானர் தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் ஐ.எஃப்.ஏ 2019 இல். ஸ்மார்ட்போன் ஆபரணங்களுக்கான சந்தை 2020 ஆம் ஆண்டில் 77 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும் என்று டெலாய்ட் மதிப்பிடுகிறது (படக் கடன்: எதிர்காலம்) ஸ்மார்ட்போன் தொழில் நிறைய பணம் சம்பாதிப்பதில் ஆச்சரியமில்லை – எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மில் பலர் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு புதிய சாதனத்தை வாங்குகிறோம், இது ஒரு பு��ிய பிசி, […]\nநோர்வே தொலைத் தொடர்பு ஆபரேட்டர் டெலினார் 5 ஜி நெட்வொர்க்கிற்கான ஹவாய் – DAWN.com\nஅவுட்லாண்டர் குழந்தை நடிகர் ஜாக் பர்ன்ஸ் 14 வயதில் இறந்தார் – இந்துஸ்தான் டைம்ஸ்\nமர்தானி 2 மற்றும் தி பாடி மூவி விமர்சனம் மற்றும் வெளியீடு LIVE UPDATES: ராணி முகர்ஜி – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்\nபிக் பாஸில் சல்மான் கான்: என்னுடைய ஒரு பகுதி அந்த பகுதியை வெட்டி அதை வெளியேற்ற விரும்புகிறது – இந்தியா டுடே\nமருமகனுக்கு ஆதரவாக கபூர்ஸ் ஒன்று சேரும்போது சோனம் கபூர்-ஆனந்த் அஹுஜா, ஜான்வி கபூர் தலைகளைத் திருப்புகிறார்கள் …. – இந்துஸ்தான் டைம்ஸ்\nரம்யா கிருஷ்ணனின் ஜே.ஜெயலலிதா வலைத் தொடரில் இடம்பெற அவர் ஏன் மறுத்துவிட்டார் என்பது குறித்து சிமி கரேவால்: ‘ஒழுக்கமாக இருங்கள் … – இந்துஸ்தான் டைம்ஸ்\n2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் சாரா அலிகான், பிக் பாஸ் 13 மற்றும் கபீர் சிங் கூகிள் – நியூஸ் 18\nதன்ஹாஜி பாடல் மே பவானி: கஜோல், அஜய் தேவ்கன் மராத்தி நாட்டுப்புற மரபுகள், பெண்ணியம் கொண்டாடுகிறார்கள். வாட்ச் வித் … – இந்துஸ்தான் டைம்ஸ்\nஎஸ்.இ. கப்: தந்திரங்களும் மந்திரவாதியும் குடியரசுக் கட்சியை ஆய்விலிருந்து காப்பாற்ற மாட்டார்கள் – சி.என்.என் வீடியோ\nநியூ மெக்ஸிகோவில் ஒரு மாணவர் துப்பாக்கி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஒரு டிப்ஸ்டர் தன்னிடம் ஒரு கொலை பட்டியல் இருப்பதாக எஃப்.பி.ஐ யிடம் கூறினார்\nஎல்.எஸ்.யுவின் ஜோ பர்ரோ ஹைஸ்மான் டிராபியை வென்றார்\nஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் விலகியதிலிருந்து அமெரிக்கா என்ன கற்றுக்கொள்ளலாம்\nவாஷிங்டன் போஸ்ட்: ஆப்கானிஸ்தானில் தோல்விகள் குறித்து அமெரிக்க மக்களை அதிகாரிகள் தவறாக வழிநடத்தினர் – சிஎன்என் வீடியோ\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களை நீண்டகாலமாக எதிர்பார்க்கும் குறைப்பை அறிவிக்க டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது\nவாஷிங்டன் போஸ்டின் ஆப்கானிஸ்தான் பேப்பர்ஸ் விசாரணை ஒரு முனையுடன் தொடங்கியது\nட்ரம்ப் குற்றச்சாட்டுக்கு எதிராக நியூ ஜெர்சி ஜனநாயகக் கட்சி வெளிப்படையாகக் கூறியது, கட்சிகளை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nசாம்சங் திடீரென தீவிர கேலக்ஸி எஸ் 11 மேம்படுத்தல்களை அம்பலப்படுத்துகிறது [புதுப்பிப்பு] – ஃபோர்ப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/rajinikanth-kamalhassan-friendship-nadigar-sangam-function/", "date_download": "2019-12-15T06:04:36Z", "digest": "sha1:AM3S3YE2LP5HOL4Z54BOWIQ5APURKCSM", "length": 7004, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "Rajinikanth And Kamalhassan Friendship In Nadigar Sangam Function. - New Tamil Cinema", "raw_content": "\nநடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் சிம்பு -விஷாலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பேச்சு\n தப்பி ஓடிய அந்த ரெண்டு பேர்\nநடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் சிம்பு -விஷாலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பேச்சு\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTM1MTA0NjY3Ng==.htm", "date_download": "2019-12-15T06:22:37Z", "digest": "sha1:B4EXNOEHV2TBCFQ5YZ7C56M2OVL74QZV", "length": 14087, "nlines": 188, "source_domain": "www.paristamil.com", "title": "Aulnay-sous-Bois : காவல்துறையினர் மீது வழக்கு தொடர்ந்த மூன்று குடும்பத்தினர்..!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nÉpinay - Villetaneuse இல் F3 -75 m2 தனி வீடு காணியுடன் வாடகைக்கு.\nSaint-Denisஇல் உள்ள உணவகத்திற்கு Pizzaiolo (Pizza செய்பவர்) தேவை. பிரஞ்சு மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ளவும்.\nIvry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nIvry sur Seine RER C métro Mairie d'Ivryயில் உள்ள உணவகத்திற்கு காசாளர் வேலைக்கு ஆட்கள்தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nAulnay-sous-Bois : காவல்துறையினர் மீது வழக்கு தொடர்ந்த மூன்று குடும்பத்தினர்..\nஒல் நே சூபுவா நகரில் மூன்று குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து, அப்பகுதி காவல்துறையினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக IGPN சிறப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த வியாழக்கிழமை இரவு Aulnay-sous-Bois நகரைச் சேர்ந்த காவல்துறையினர், அதே அகுதியைச் சேத்ந்த ஐந்து சிறுவர்களை வன்முறையை பிரயோகித்து கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அச்சிறுவர்களின் பெற்றோர்கள், காவல்துறையினர்மீது வழக்கு தொடுத்துள்ளனர். சிறுவர்களை காவல்துறையினர் தலைமுடியில் பிடித்து இழுத்துச் சென்றதாகவும், கால்களில் அடித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வழக்கை காவல்துறையினரைக் கண்காணிக்கும் சிறப்பு காவல்துறையினரான IGPN யினர் விசாரித்து வருகின்றனர். குறித்த சிறுவர்கள் உதைபந்தாட்ட பயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என தெரிய வந்துள்ளது.\nபதினோராம் நாள் வேலை நிறுத்தம் - 14 மெற்றோ சேவைகள் தடை - 14 மெற்றோ சேவைகள் தடை - RER A முற்றாக தடை..\nபரிஸ் - துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் காயம்..\n - 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள��� எச்சரிக்கை..\nபத்தாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம் - இன்றும் போக்குவரத்து தடை..\n - மரம் முறித்து நபர் சாவு..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2016/09/irumugan-movie-review-iru-mugan-vikram-nayanthara.html", "date_download": "2019-12-15T05:39:45Z", "digest": "sha1:BL7Z7NSDGTVEYI5KFZAXVTJOHOSQOHHM", "length": 18657, "nlines": 185, "source_domain": "www.tamil247.info", "title": "இருமுகன் சினிமா திரை விமர்சனம் - Irumugan Movie Review - Iru Mugan - Vikram, Nayanthara ~ Tamil247.info", "raw_content": "\nஎனதருமை நேயர்களே இந்த 'இருமுகன் சினிமா திரை விமர்சனம் - Irumugan Movie Review - Iru Mugan - Vikram, Nayanthara' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nதண்ணீர் தாகத்திற்க்காக சோடா குடிக்கலாமா\nபிரண்டை கார குழம்பு செய்வது எப்படி\nபிரண்டை துவையல் செய்வது எப்படி\nசுமார் 50 கோடி யாஹூ(Yahoo) பயனாளர்களின் தகவல்கள் த...\nஉளுந்து கஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் (u...\n'ஆண்டவன் கட்டளை' விமர்சனம் - Andavan Kattalai Revi...\nநோயாளிகள், மருந்து சாப்பிடுபவர்கள் எந்த மாதிரியான ...\nஎதை எதையெல்லாம் ஒன்றோடு ஒன்று சேர்த்து சாப்பிட கூட...\nபானி பூரி விரும்பி சாப்பிடுபவரா நீங்க..\nவிமானத்தின் ஜன்னல்கள் ஏன் வட்டமாக இருக்கின்றன\nஆண்மை பலம் கூட்ட, குழந்தை பிறக்க உதவும் துரியன் பழ...\nதாய்ப்பால் சுரப்பதற்கு உதவும் முருங்கைப்பூ பால் - ...\nநா. முத்துக்குமார் பாடல்கள் தொகுப்பு ( 4 Volumes A...\nஇந்த வாசனை சென்டை எங்கே வாங்கினீர்கள்.. - ஜோக்\nஉணவுப் பொருள்களில் உள்ள கலப்படத்தை கண்டறிய சில எளி...\nபின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பவரா நீங்கள்..\nமுதல் ஐந்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாடர்ன் car ப...\nஇருமுகன் சினிமா திரை விமர்சனம் - Irumugan Movie Re...\nஆதார் அட்டை பற்றி சில முக்கிய தகவல்கள்..(Aadhaar a...\nசத்துக் குறைவால் வரக்கூடிய கண் நோய்கள் நீங்க…\nஏ.பி.ஜெ. அப்துல்கலாம் - புத்தகங்கள் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/536141/amp?ref=entity&keyword=Marxist%20Balakrishnan", "date_download": "2019-12-15T04:56:19Z", "digest": "sha1:WJW237E7K7FFNLVUIFZO2LTXT7IVXH7B", "length": 8142, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Covering up the activities of communal forces in schools and colleges: K. Balakrishnan condemns | பள்ளி, கல்லூரிகளில் மதவெறி சக்திகளின் செயல்பாடு மூடி மறைப்பு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபள்ளி, கல்லூரிகளில் மதவெறி சக்திகளின் செயல்பாடு மூடி மறைப்பு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்\nசென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: பள்ளிகள், கல்லூரிகளில் மதவெறி அமைப்புகள் செயல்பாடு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதியிட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதை கல்வித்துறை அமைச்சர் மறுத்தார். ஆனால் இச் செயல் நடப்பது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் கடிதம் அமைச்சரின் தலையீட்டின் பேரில் நிறுத்தப்பட்டுள்ளது உறுதியாகிறது. அமைச்சரின் இத்தகைய நடவடிக்கையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது குறித்து ட்விட்���ரில் ஸ்டாலின் வீடியோ வெளியீடு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்து வந்த நிலையில் தற்போது சிபிஐ-க்கு மாற்றம்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nஇயந்திர கோளாறு காரணமாக டெல்லி செல்லும் தனியார் விமானத்தின் பயணம் ரத்து\nரயிலில் இருந்து விழுந்தவரை காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர்\nநித்யானந்தா ஓரின சேர்க்கையாளர் : கமிஷனர் அலுவலகத்தில் சீடர் புகார்\nஇந்தியா-மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் போட்டிக்காக சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்\nகமிஷனர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி : போலீசார் விசாரணை\nஎர்ணாவூர் முல்லைநகரில் பஸ் நிறுத்த நிழற்குடை திடீர் மாயம்\nமத்திய அரசு 7,500 கோடி நிலுவை தொகை தர மறுப்பு : தமிழக வணிகவரித்துறை ஆணையர் அவசர கடிதம்\n× RELATED வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968715/amp?ref=entity&keyword=Advisory%20Meeting", "date_download": "2019-12-15T04:37:35Z", "digest": "sha1:63GU5TF466WMO3GK2SRZ7NNIJ6RIFJD4", "length": 7485, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்��ி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\nராஜபாளையம், நவ.19: தமிழ்நாடு பொது வினியோக ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட மற்றும் வட்டார நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராஜபாளையத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அமைப்புச் செயலாளர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் தொந்தியப்பன், மாவட்ட தலைவர் செந்தில் வடிவேல், மாவட்ட துணைத் தலைவர் ராமச்சந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் ராமு, மாவட்ட பொருளாளர் ராமர், மாநில பிரதிநிதி ராமசாமி உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில், ‘மறைந்த நிர்வாகி கருப்பையாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், ‘மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்தல், புதிய மேற்கு மாவட்ட செயலாளர் தேர்ந்தெடுத்தல் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.\nவிஷம் குடித்து பெண் தற்கொலை\nமாவட்டம் படியுங்கள் விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் மரக்கன்றுகள் வளர்வதால் பலமிழக்கும் அபாயம்\nமாலையில் சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் வெளிநாட்டினர் தரிசனம்\nபாரதியார் பிறந்த நாள் விழா\nவெளிநாடு வேலைக்கு செல்வோருக்கு விழிப்புணர்வு பயிலரங்கம்\nமுதியவரிடம் 1 கிலோ கஞ்சா பறிமுதல் சிவகாசி, டிச. 13: சிவகாசியில் கஞ்சா விற்பனை\nஉடனடியாக சீரமைக்க வலியுறுத்தல் காரியாபட்டி அருகே மல்லாங்கிணரில் கிராம பெண்களுக்கு விழிப்புணர்வு\nராஜபாளையம் நகர் பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி\n× RELATED அமமுக - அதிமுக ஒரே மாதிரி இல்லை தேர்தல் ஆணையம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T04:36:22Z", "digest": "sha1:DQT7WYY2JZW2LX6SF2B46PIDQQHYFKSZ", "length": 4048, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விரலுக்கேத்த வீக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிரலுக்கேத்த வீக்கம் 1999 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்���ள், கீழே தரப்பட்டுள்ளன.\nஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் மூன்று நண்பர்கள், ஆடம்பர விரும்பிகளாக , ஊதாரித்தனமாக செலவழிப்பவர்களாக இருக்கிறார்கள். கடன் வாங்கியும் , பொய் சொல்லியும் செலவு செய்கிறார்கள். கடன் தொல்லை பொறுக்க முடியாத அந்த நண்பர்களின் மனைவிமார் மூவரும் தங்கள் கணவர் பேச்சை மீறி வேலைக்குச் செல்கிறார்கள். நண்பர்களின் பணித்திறன் இன்மையால் நிறுவனத்திலும் வேலை போகிறது. தங்கள் மனைவிகளைத் தங்கள் கட்டுப்பாடில் கொண்டு வர என்ன முயற்சி செய்யலாம் என்று போராடுகிறார்கள் அந்த நண்பர்கள். ஆடம்பர ஆசைகளை உதறிவிட்டு இருக்கும் தகுதிக்கேற்ப சிக்கனமாய் இருந்தாலே வாழ்வு சிறக்கும் என்பதை நகைச்சுவையுடன் விளக்கும் குடும்பச்சித்திரம் இது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/4-reasons-why-cristiano-ronaldo-s-first-season-at-juventus-will-go-down-as-an-unsuccessful-one-1", "date_download": "2019-12-15T06:03:14Z", "digest": "sha1:OL4ETE54LSYUMLYXWIV4AOWX7CL7RLEA", "length": 11911, "nlines": 110, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஜூவெண்டஸ் அணியில் ரொனால்டோவின் முதல் சீசன் ஏன் வெற்றிகரமாக அமையவில்லை?", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஜூவெண்டஸ் அணிக்காக இந்த சீசனில் முதல் முறையாக விளையாடியுள்ள நட்சத்திர வீர்ர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டம் குறித்து பல விமர்சனங்கள் வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சீரி ஏ (இத்தாலி உள்நாட்டு தொடர்) கோப்பையை எட்டாவது முறையாக கைப்பற்றியது ஜூவெண்டஸ் அணி. இந்த கோப்பையை வெல்வதற்கு ரொனால்டோவின் பங்கு முக்கியமாக இருந்தது. 21 கோல்களை அடித்துள்ளதோடு எட்டு முறை சக வீரர் கோல் அடிக்க உதவி புரிந்துள்ள ரொனால்டோ, இந்த வருடத்திற்கான சீரி ஏ-வின் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர் என்ற விருதை வென்றுள்ளார்,.\nஎனினும், இவரது சிறப்பான ஆட்டத்தால் ஜுவெண்டஸ் அணியை சாம்பியன்ஸ் லீக்கில் வெற்றி பெற வைக்க முடியவில்லை. காலியிறுதியோடு நடையை கட்டியது ஜுவெண்டஸ்.\nஜூவெண்டஸ் அணியில் ரொனால்டோவின் முதல் சீசன் ஏன் வெற்றிகரமாக அமையவில்லை என்பதற்கான 4 காரணங்களை இங்கே பட்டியல் இடுகிறோம்.\n4. உள்நாட்டில் இரட்டை கோப்பையை வெல்லாமல் தோல்வியுற்றது\n2014/15 முதல் 2017/18 வரை சீரி ஏ மற்றும் கோப்பா இத்தாலிக்கா என்ற இரண்ட��� உள்நாட்டு கோப்பைகளை வென்று வந்துள்ளது ஜுவெண்டஸ். இந்த வருடம் சீரி ஏ கோப்பையை எட்டாவது முறையாக வென்ற போதும், ரொனால்டோவை வைத்து கொண்டே கோப்பா இத்தாலிக்கா-வை வெல்ல முடியாதது ஜுவெண்டஸ் அணியின் தோல்வியாகவே பார்க்க முடிகிறது. காலிறுதியில் அட்லாண்டா அணியுடனான போட்டியில், ரொனால்டோவின் ஆட்டம் எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுதவில்லை. ஏற்கனவே கோப்பா இத்தாலிக்கா தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய போதும் ரொனால்டோ எந்த கோலும் அடிக்கவில்லை.\n3. கோல் அடிக்கும் ஃபார்ம் குறைந்து வருவது\nரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய போது, கோல் கம்பத்திற்கு அருகே வரும் எந்த பந்தையும் கோல் அடிக்காமல் ரொனால்டோ தவறவிட்டதில்லை. அங்கு ஒவ்வொரு சீசனிலும் 40 கோல்களை தவறாமல் அடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார். ஆனால் ஜூவெண்டஸ் அணிக்காக முதல் சீசன் விளையாடிய போது, 28 முறை மட்டுமே கோல் போஸ்டை நோக்கி அடித்துள்ளார். மேலும், தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் படி, சீரி ஏ தொடரில் அதிகமான வாய்ப்புகளை தவறவிடும் வீர்ர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரொனால்டோ.\n2. சாம்பியன்ஸ் லீக் வெளியேற்றம்\nகடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் தோலியுற்றுள்ளது ஜூவெண்டஸ் அணி. ரொனால்டோ இருப்பதால் இந்த தடவை நிச்சியம் சாம்பியன்ஸ் லீக் கோப்பை நமக்கு தான் என ஜூவெண்டஸ் ரசிகர்கள் நினைத்திருந்தனர். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து ஜூவெண்டஸ் அணியை காலிறுதி சுற்றுக்குள் அழைத்து சென்றார் ரொனால்டோ. ஆனால் அங்கு சிறிய அணியான அஜக்ஸிடம் தோல்வியுற்று வெளியேறியது ஜுவெண்டஸ்.\nகாலிறுதியின் இரண்டு லெக் போட்டியிலும் ரொனால்டோ கோல் அடித்தாலும், அணியை வெற்றி பெறச் செய்யாதது அவர் மீது கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. ரொனால்டோவிற்கு இவ்வுளவு தொகை செலவழித்தது சரி தானா எனவும் சிலர் தற்போது கேள்வி எழுப்புகின்றனர்.\n1. பலோன் டி ஆர் விருதிற்கான போட்டியில் இல்லாமை\nகால்பந்து உலகில் மிகவும் மதிப்பு வாய்ந்த விருதாக கருதப்படும் பலோன் டி ஆர் விருதிற்கு ஒவ்வொரு முறையும் ரொனால்டோ-வின் பெயர் இடம்பெற தவறியதேயில்லை. கடந்த 11 வருடங்களில் ஐந்து முறை இந்த விருதை வென��றுள்ளார் ரொனால்டோ. ஆனால் இந்த ஆண்டு ரொனால்டோவிற்கு விருது கிடைப்பது கடினமே. ஏனென்றால், ஜுவெண்டஸ் அணி சம்பியன்ஸ் லீக் காலிறுதியில் தோல்வி அடைந்துவிட்டது.\nமேலும், மற்றொரு நட்சத்திர வீரர் மெஸ்ஸி இதுவரை 50 கோல்கள் அடித்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், லிவர்பூல் அணியின் முகமது சாலா, சடியோ மனே மற்றும் விர்ஜில் வான் டிஜிக் ஆகியோரும் இந்த விருதை பெறுவதற்கான போட்டியில் உள்ளனர். சமீப வருடங்களில் இந்த விருதிற்கான போட்டியில் கூட ரொனால்டோ இடம்பெறாதது இதுவே முதல் முறையாகும்.\nமெஸ்ஸியால் முறியடிக்க முடியாத ரொனால்டோவின் 5 சாதனைகள்\nஉலகின் தற்போதைய தலைசிறந்த 5 கால்பந்து மேனேஜர்கள்\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்\nரியல் மாட்ரிட் அணியை புறக்கணித்த 6 பயிற்சியாளர்கள்\nரியல் மாட்ரிட் வரலாற்றின் 5 வொர்ஸ்ட் கலெக்டீகோ சைனிங்ஸ் ( 5 Worst Galactico signings of Real Madrid)\nமெஸ்ஸி பற்றி உங்களுக்கு தெரியாத 5 விஷயங்கள்\nவித்தியாசமான ஜெர்ஸி எண்களை கொண்ட வீரர்கள்...\nஈடன் ஹசார்ட் பற்றி உங்களுக்கு தெரியாத 4 விஷயங்கள்\nதற்போதைய உலகில் தலைசிறந்த டாப் 5 கோல் கீப்பர்கள்\nசென்னை சிட்டி அணி வீரர் ஜேசுராஜின் எழுச்சியூட்டும் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/131542", "date_download": "2019-12-15T04:56:48Z", "digest": "sha1:NIRJNLVAHT6QSGNLPSHYB6BWCNLQQVHH", "length": 7807, "nlines": 113, "source_domain": "www.ibctamil.com", "title": "அதிகாலையில் இடம்பெற்ற அனர்த்தம்! முக்கிய கட்டடம் ஒன்று எரிந்து நாசம்! விசமிகளின் சூழ்ச்சியா? - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nமகிந்தவிடம் முக்கிய தகவலை கூறிவிட்டு பதவியை துறந்த கருணா\nயாழ். நகரில் அதிகளவில் ஒன்று கூடிய இளைஞர்கள்\nநித்தியானந்தாவிற்கு உடந்தையாக பிரபல மொடல் பக்திபிரியானந்தா முக்கிய பிரமுகர்கள் பலர் அதிர்ச்சியில்\n முக்கிய கட்டடம் ஒன்று எரிந்து நாசம்\nமனம்பிடிய மணல் நிறுவன கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.\nபொலனறுவை, மனம்பிடிய மகாவலி பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள குறித்த கட்டடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nகுறித்த கட்டடம் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கி வந்துள்ளது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இருந்தார்.\nஊழல் மற்றும் மோசடிகளை மூடி மறைப்பதற்காக குறிப்பிட்ட சிலர் மேற்கொண்ட சூழ்ச்சி நடவடிக்கையே இதுவென பிரதேச மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலனறுவை நகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் பொலனறுவை காவல்துறையினர் இணைந்து குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மோப்ப நாய்களின் உதவியுடன் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-15T06:22:42Z", "digest": "sha1:VQXROMHMM3DJUYGQ4YT3LNCZAGXAFADS", "length": 4843, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வீட்டு வசதி | Virakesari.lk", "raw_content": "\nவடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க வேண்டும் - சி. சிவமோகன்\nமட்டக்களப்பு வீதி விபத்தில் மூவர் படுகாயம்\nமுக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் தனஞ்சய சதம்\n3 கட்டுத் துவக்குகளுடன் மூவர் கைது\nமாத இறுதியில் உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: வீட்டு வசதி\nசொந்தக் காணிகளில் மீளக் குடியேறியும் அகதிகாளாக வாழும் மக்கள் \nயாழ்ப்பாணம், மயிலிட்டி ஜே - 251 கிராம சேவகர் பிரிவில் பல குடும்பங்கள் தற்போதும் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி சிறிய பாத...\nமாத இறுதியில் உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்\nவெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து பக்­கச்­���ார்­பற்று விசா­ரணை செய்­யுங்கள்: ராஜித\nவவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையும், குட்டியும் சடலமாக மீட்பு\nதமிழ்த் தேசியக் கட்சிகள் இணைவதற்கு சாத்தியமில்லை சிவில் அமைப்புக்களுடன் சந்திப்புக்களை ஆரம்பித்தார் : சி.வி\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann11.html", "date_download": "2019-12-15T06:11:23Z", "digest": "sha1:TG453I2CRD2YXR4CAYJCVLQ5KW5YMTL4", "length": 59561, "nlines": 215, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pirantha Mann", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n அம்மா இதோ பார் கடிதம். யார் எழுதியிருக்கிறார்கள் தெரியுமா\" - கைநிறையத் தங்கக் கட்டிகளை அள்ளிக் கொண்டு மகிழ்ச்சியால் கூவுகிறவள் போல் கூவிக் கொண்டே வாசலிலிருந்து ஓடிவந்தாள் கோமு.\nகட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்த காந்திமதி ஆச்சியும் அடுப்பிலிருந்து இட்லி கொப்பரையை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பகவதியும் வியப்படைந்து திரும்பிப் பார்த்தனர். வாசல் பக்கமிருந்து கோமு கையில் ஒரு கடிதத்துடன் தரையில் கால் பாவாமல் துள்ளி ஓடிவந்து கொண்டிருந்தாள்.\n\"என்னடி இது; குதிப்பும், கும்மாளமும் தடுக்கி விழுந்து காலை முறித்துக் கொண்டாலொழிய உனக்குப் புத்தி வராது தடுக்கி விழுந்து காலை முறித்துக் கொண்டாலொழிய உனக்குப் புத்தி வராது கடிதம் வந்தால் தான் என்ன கடிதம் வந்தால் தான் என்ன இப்படியா குதிக்க வேண்டும் இன்னும் குழந்தைப் புத்தி மாறவே இல்லையே... அதுசரி யார் போட்ட கடிதம் அது\" - காந்திமதி ஆச்சி தாய்க்கு உரிய பொறுப்போடு சிறுமி கோமுவைக் கடிந்து கேட்டாள்.\n வந்து... இதுவந்து... இலங்கையிலே இருந்து அழகியநம்பி மாமா போட்டிருக்கிறார்.\" - என்று சொல்லிக்கொண்டே சிறுமி கோமு தாயின் கட்டிலருகில் வந்து நின்றாள்.\nஅடுப்படியில் நின்று கொண்டிருந்த பகவதியின் முகம் மலர்ந்தது. \"எங்கே, கோமு அதை இப்படிக் கொடு பார்க்கலாம்.\" - என்று ஓடி வந்து கோமுவின் கையிலிருந்து ஆவலோடு அந்தக் கடிதத்தைப் பறித்துக் கொண்டாள் பகவதி.\n\"இந்தப் பிள்ளைக்குத்தான் என்ன ஒட்டுதல் பாரேன் ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும், சேராததுமாக மறக்காமல��� கடிதம் போட்டிருக்கிறானே ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும், சேராததுமாக மறக்காமல் கடிதம் போட்டிருக்கிறானே\" என்று பெருமிதம் தொனிக்கச் சொல்லிக் கொண்டாள் ஆச்சி. அவளுடைய முகத்தில் தனிப்பட்டதோர் மகிழ்ச்சி அப்போது நிலவியது.\n\"அக்காவுக்கு எவ்வளவு ஆசை பார்த்தாயா அம்மா மாமா கடிதத்தை நான் முழுக்க படிப்பதற்குள் பாதியிலேயே தட்டிப் பிடுங்கிக் கொண்டு விட்டாள்\" - என்று செல்லமாகச் சிணுங்கிக் கொண்டே தாயிடம் புகார் செய்தாள் கோமு.\n\"நீங்கள் இரண்டு பேரும் - அக்காவும் தங்கையும் மட்டும் படித்தால் போதுமா எனக்குப் படித்துக் காட்ட வேண்டாமா எனக்குப் படித்துக் காட்ட வேண்டாமா சுகமாகப் போய்ச் சேர்ந்தேனென்று எழுதியிருக்கிறானோ; இல்லையோ சுகமாகப் போய்ச் சேர்ந்தேனென்று எழுதியிருக்கிறானோ; இல்லையோ\n\"கடிதமே உன் பெயருக்குத்தான் அம்மா போட்டிருக்கிறார்\" - கோமு ஆச்சியிடம் கூறினாள்.\nமுகத்தில் மலர்ச்சி, இதழ்களில் நளினமான மென்முறுவல், கண்களில் உணர்ச்சியின் மெய்மையானதொரு ஒளி, உடலில் பூரிப்பு - அழகியநம்பியின் கடிதத்தைப் படிக்கும் போது பகவதிக்கு இத்தனை மெய்ப்பாடுகளும் உண்டாயின. அத்தனைக்கும் அந்தக் கடிதத்தில் இருந்ததெல்லாம் நாலைந்து வாக்கியங்கள் தான். அவள் அவற்றை இரண்டு மூன்று தடவைகளாவது திரும்பத் திரும்பப் படித்திருப்பாள். அப்புறமும் அவளாகக் கொடுப்பதற்கு மனமின்றித்தான் கையில் வைத்துக்கொண்டிருந்தாள்.\nஆனால், சிறுமி கோமு சும்மாவிடவில்லை \"கொடு அக்கா இன்னும் நீயே வைத்துக் கொண்டிருந்தால் நான் படிக்க வேண்டாமா அம்மாவுக்குப் படித்துக் காட்ட வேண்டாமா அம்மாவுக்குப் படித்துக் காட்ட வேண்டாமா\" - என்று அக்காவிடமிருந்து வலுவில் பறித்தாள். \"பகவதியும், கோமுவும் சுகமாக இருக்கிறார்களா\" - என்று அக்காவிடமிருந்து வலுவில் பறித்தாள். \"பகவதியும், கோமுவும் சுகமாக இருக்கிறார்களா அவர்கள் இருவருக்கும் என் அன்பை மறக்காமல் சொல்லவும்.\" - என்று எழுதியிருந்த வாக்கியங்களை மழலை மாறாத குரலில் இரண்டு முறை திரும்பத் திரும்பப் படித்தாள் அவள்.\n இதையே திரும்பத் திரும்பப் படிக்கிறாயே இந்தக் கடிதாசியில் இதைத் தவிர வேறு ஒன்றுமே எழுதவில்லையா இந்தக் கடிதாசியில் இதைத் தவிர வேறு ஒன்றுமே எழுதவில்லையா\" - என்று பொய்க் கோபத்துடன் சலித்துக் ���ொண்டாள் ஆச்சி. உடனே கோமு முழுவதையும் படித்துக் காட்டிவிட்டு, \"அம்மா\" - என்று பொய்க் கோபத்துடன் சலித்துக் கொண்டாள் ஆச்சி. உடனே கோமு முழுவதையும் படித்துக் காட்டிவிட்டு, \"அம்மா 'உடனே பதில் போடு' என்று இதில் அழகியநம்பி மாமா எழுதியிருக்கிறாரே. நாம் அவருக்குப் பதில் எழுதிப் போட வேண்டாமா 'உடனே பதில் போடு' என்று இதில் அழகியநம்பி மாமா எழுதியிருக்கிறாரே. நாம் அவருக்குப் பதில் எழுதிப் போட வேண்டாமா இப்போதே தபாலாபீசுக்கு ஓடிப்போய்க் கார்டு வாங்கிக்கொண்டு வரட்டுமா இப்போதே தபாலாபீசுக்கு ஓடிப்போய்க் கார்டு வாங்கிக்கொண்டு வரட்டுமா\" - என்று கேட்டாள்.\n நாளைக்குக் காலையில் எழுதிப் போடலாம்,\" - என்று சிறுமியின் ஆசைத் துடிப்புக்கு அணை போட்டாள் தாய்.\n உள்ளே ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருப்பதைப் பார்த்தால் கடைக்குச் சாப்பிட வருகிற வாடிக்கைக்காரர்கள் பேசாமல் வாசலோடு திரும்பிப் போய்விட வேண்டியதுதான் போலிருக்கிறது\" - என்று கேட்டுக் கொண்டே பெருமாள் கோயில் குறட்டு மணியம் நாராயண பிள்ளை உள்ளே நுழைந்தார்.\n வாருங்கள், வாருங்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் நீங்கள் வந்ததைக் கவனிக்கவில்லை. இந்தா, கோமு ஐயா உட்காருவதற்கு ஒரு பலகை எடுத்துப் போடு. இட்டிலி எடுத்துவை.\" - என்று ஆச்சி நாராயண பிள்ளையை வரவேற்றாள்.\nநாராயண பிள்ளை உட்கார்ந்தார். அவர் ஆச்சிக்குத் தன்மையான மனிதர். வேண்டியவர். அந்தக் குறிஞ்சியூரில் கண்ணியமும், நாணயமும் பொருந்திய மனிதர்கள் என்று அவள் மனத்தளவில் மதித்துவந்த சிலருக்குள் முக்கியமான ஒருவர்.\n\"வேறொன்றுமில்லை. இந்த முத்தம்மாள் அண்ணி பிள்ளை அழகியநம்பி கொழும்புக்குப் போயிருக்கிறானோ இல்லையோ 'சுகமாகப் போய்ச் சேர்ந்தேன், உங்கள் சுகத்துக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருக்கவும்' என்று கடுதாசி எழுதியிருக்கிறான். அந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்ததனால், நீங்கள் வந்ததைக் கவனிக்கவில்லை.\" - என்று ஆச்சி கூறினாள்.\n கப்பலேறப் போவதற்கு முன்னால் மறந்துவிடாமல் தேடிவந்து சொல்லிக் கொண்டு போனானே. நல்ல பிள்ளை.\" - என்று இலையில் ஆவிபறக்கும் இட்டிலிகளைப் பிட்டுக் கொண்டே பதில் சொன்னார் நாராயண பிள்ளை.\n முத்தம்மாள் அண்ணி இதுநாள் வரை பட்ட துன்பங்கள் இனிமேலாவது விடியும். பிள்ளை அக்கரைச் சீமைக்குச் சம்��ாதிக்கப் போயிருக்கிறான். மாதாமாதம் ஏதாவது அனுப்பினானானால் கடன்களையும் அடைத்து விடுவாள். அதோடு போய்விடவில்லை. கலியாணத்திற்கு ஒரு பெண் வேறு வைத்துக் கொண்டிருக்கிறாள்.\"\n முன் காலம் மாதிரியா ஆச்சி சமஸ்தானம் போல நிலம் கரைகள் இருந்தது. பிள்ளைகள் கையை எதிர்பார்க்காமல், உத்தியோகச் சம்பாத்தியத்தில் ஆசை வைக்காமல் குடும்பக் காரியங்கள் அது அது அப்போதைக்கப்போது தாராளமாக நடந்து கொண்டிருக்குமே. இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும், எந்தப் பெரிய காரியம் நடக்க வேண்டியிருந்தாலும் பிள்ளைகள் தலையெடுத்துத்தானே ஆகவேண்டியிருக்கிறது.\"\n\"உண்மைதான். என் நிலைமையையே பாருங்களேன் மணியக்காரரே இந்தச் சனியன் பிடித்த நோக்காடு வந்த நாளிலிருந்து என்னால் ஒருத்தருக்கு ஒரு பயனும் இல்லை. பெற்றது இரண்டு பெண்கள். இந்த 'இட்டிலிக் கடை' என்று ஏதோ பேருக்கு ஒரு நம்பிக்கை இருக்கக் கொண்டு, காலம் தள்ள முடிகிறது. அதுவும் ஒரு துரும்பை இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் எடுத்துப் போடுகிற வேலைக்கூட என்னால் செய்ய முடிவது இல்லை. ஆண்டவன் புண்ணியத்தில் என் பெண்கள் இருவரும் குடும்பப் பாங்கு அறிந்து சொன்ன வார்த்தையை மீறாமல் நடந்து காரியம் பார்ப்பதனால் தான் நான் காலம் தள்ள முடிகிறது.\"\nவாழ்க்கையை அணு அணுவாக அனுபவித்து உணர்ந்து தெரிந்து கொண்ட ஒரு முதிர்ந்த பெண்ணும் ஆணும் பேசிக் கொள்கிற இயற்கைப் பண்பு நிறைந்திருந்தது, காந்திமதி ஆச்சியும், நாராயணப் பிள்ளையும் பேசிக்கொண்ட பேச்சில். வாழ்க்கையின் தத்துவமே இப்படி அனுபவித்து அனுபவித்து உணர வேண்டிய ஒன்றுதான் போலிருக்கிறது. புத்தகத்தை மட்டுமே படித்துவிட்டு வாழ்க்கையின் அனுபவங்களில் தோய்ந்துவிட்ட மாதிரி எண்ணிக்கொண்டு புத்தகங்களை எழுதிக் குவிக்கிறார்களே. தெரிந்தவர்கள் தெரிந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும் ஒன்றும் தெரியாத விஷயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் அதிகம் தெரிந்ததுபோல் பேசுவது இந்த உலகத்தில் நாகரிகமான வழக்கங்களில் ஒன்றாகிவிட்டதே\nஉலகத்தின் ஒரு மூலையில் எங்கோ மலைத் தொடர்களுக்கு நடுவிலுள்ள அந்தச் சின்னஞ் சிறு கிராமத்தில் ஒரு இட்டிலிக் கடையின் உள்ளே அவர்கள் சராசரியான - சாதாரணமான - வெறும் குடும்பப் பிரச்சினைகளைப் பொழுது போகாமல் பேசிக் கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு தலைமுறையின் பரிபூரணமான வாழ்க்கையை அவர்கள் உரையாடல் அறிந்தோ, அறியாமலோ வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.\nவாழ்க்கையைப் பற்றிக் கனவு காண்பவர்கள், இனிமேல் வாழ இருப்பவர்கள் பேசிக்கொண்ட பேச்சு அல்ல அது வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட்டவர்கள் பேசிக் கொண்ட பேச்சு.\n இன்னும் இரண்டு இட்டிலி வைக்கட்டுமா நன்றாகச் சாப்பிடுங்கள்.\" - என்று சிரித்துக் கொண்டே இட்டிலித் தட்டை எடுத்துத் தந்தாள் பகவதி.\n தாங்காது அம்மா; நீ பாட்டிற்கு அரைடசன், முக்கால் டசன் என்று ஒவ்வொரு நாளும் இப்படிச் சிரித்துப் பேசிக்கொண்டே இலையில் வைத்துவிடுகின்றாய். மாசக்கடையில் 'கணக்கென்ன' என்று பார்த்தால் பத்து ரூபாய், பன்னிரண்டு ரூபாய்வரை நீண்டுவிடுகிறது. பெருமாள் கோயிலில் மணியக்காரருக்கு இருபத்தைந்து ரூபாய்க்கு மேல் ஒரு சல்லிக் காசு அதிகமாகச் சம்பளம் கொடுக்க மாட்டேனென்கிறார்களே\" - என்று குறும்பாகச் சிரித்துக் கொண்டே பதில் கூறினார் நாராயண பிள்ளை.\n\"நான் நிறைய இட்டிலி சாப்பிடுகிறவன். அதனால் எனக்கு நிறையச் சம்பளம் கொடுக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கக் கூடாதோ\" - பகவதி வேண்டுமென்றே மணியக்காரரோடு வாயைக் கிண்டி விளையாடினாள்.\nஇலையை எடுத்துக் கொண்டு போய்ப் போட்டுவிட்டு வந்து ஆச்சி கடையில் கிடைக்கும் பிரசித்திபெற்ற சுக்குமல்லிக் காப்பிக்காக மறுபடியும் பலகையில் சப்பணங்கூட்டி உட்கார்ந்தார் மணியக்காரர்.\n ஒன்று செய்துவிடுங்களேன்...\" - என்று நமட்டுச் சிரிப்போடு ஓரக்கண்ணால் பகவதியையும் பார்த்துக் கொண்டு ஏதோ சொல்லத் தொடங்கியவர், முழுவதும் சொல்லி முடிக்காமல் சொற்களை இழுத்து நிறுத்தினார்.\n\" - என்று தானும் சிரித்துக் கொண்டே கேட்டாள் காந்திமதி ஆச்சி.\n\"ஒன்றுமில்லை. உங்கள் மூத்த பெண் - இந்தக் குட்டி பகவதியைப் பார்த்ததும் எனக்கு அந்தப் பையன் அழகியநம்பியின் நினைவுதான் வருகிறது. பேசாமல் இந்தப் பெண்ணை அந்தப் பையனுக்குக் கட்டி கொடுத்துவிடுங்கள். சரியான ஜோடி. இப்போதே முத்தம்மாள் அண்ணியிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டுவிடுங்கள். பையன் எந்த வருடம் கொழும்பிலிருந்து திரும்பினாலும் உடனே கல்யாணத்தை முடித்துவிடலாம்.\"\nமணியக்காரர் இந்தப் பேச்சைத் தொடங்கியபோது பகவதி தலையைக் குனிந்து கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.\nகாந்திமதி ஆச்சி உடனே பதில் சொல்லாமல் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். \"என்ன ஆச்சி எதை யோசிக்கிறீர்கள்\" - ஆச்சியின் தயக்கத்தைக் கண்டு மணியக்காரர் மீண்டும் தூண்டித் துளைத்துக் கேட்டார்.\n நல்ல காரியமாக நல்ல நேரம் பார்த்து உங்கள் வாயால் சொல்லியிருக்கிறீர்கள். விதியிருந்தால் நடக்கும். ஆனால் முத்தம்மாள் அண்ணி இந்தச் சம்பந்தத்திற்கு இணங்குவாளா என்பதுதான் என்னுடைய சந்தேகம். ஆயிரமிருந்தாலும் நான் இட்டிலிக் கடைக்காரி. என் பெண் அழகாயிருக்கலாம்; சமர்த்தாயிருக்கலாம். அதெல்லாம் வேறு விஷயங்கள்...\" - ஆச்சியின் பேச்சில் ஏக்கத்தோடு நம்பிக்கை வறட்சியின் சாயலும் ஒலித்தது.\n இந்தச் சம்பந்தம் அவசியம் நடந்தே தீருமென்று என் மனத்தில் ஏதோ ஒன்று சொல்கிறது. பார்க்கப் போனால், கிரகரீதியான தொடர்பு கூட இதில் இருக்கும் போலிருக்கிறது. அன்றைக்கு உங்கள் பெண்ணுக்குச் சரியான நீர்க்கண்டம். தண்ணீரில் மிதந்தபோது தற்செயலாக அந்தப் பையன் வந்து காப்பாற்றியிருக்கிறான். எல்லாவற்றையும் மொத்தமாகச் சேர்த்து நினைத்துப் பார்க்கும் போது இந்தச் சம்பந்தம் நம் சக்திக்கும் அடங்காமல் தானே நடக்கத் தெய்வ சங்கல்பமே துணை செய்யலாமென நினைக்கிறேன்.\"\n\"என்னவோ, உங்கள் மனத்தில் படுகிறதை நீங்கள் சொல்கிறீர்கள். எல்லாம் நடக்க நடக்கப் பார்க்கலாம் நம் கையில் என்ன இருக்கிறது நம் கையில் என்ன இருக்கிறது\nஆச்சியும் மணியக்காரரும், இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, \"அம்மா வாசலிலிருந்து யாரோ எட்டிப் பார்க்கிற மாதிரித் தெரிகிறதே\" - என்று சொல்லிக் கொண்டே யாரென்று பார்ப்பதற்காகச் சென்றாள் கோமு.\n நானும் இப்படிப் போய்விட்டு வருகிறேன். கோவிலில் நாலு வாரமாகப் படித்தனக்கணக்கு எழுதாமல் சுமந்து கிடக்கிறது. அந்தப் பிள்ளையாண்டான் அழகியநம்பிக்குப் பதில் கடிதாசி எழுதினால் நான் ரொம்ப விசாரித்ததாக ஒரு வரி சேர்த்து எழுதுங்கள்\" - என்று சொல்லிவிட்டு எழுந்திருந்து புறப்பட்டார் பெருமாள் கோவில் மணியக்காரர். அந்தச் சமயத்தில் எட்டிப் பார்த்தது யாரென்று பார்ப்பதற்காக வாயிற்புறம் சென்றிருந்த கோமு அழகியநம்பியின் தாய் முத்தம்மாள் அண்ணியை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தாள். இட்டிலிக் கடைக்குள் ஆண் குரலைக் கேட்கவே உள்ளே நுழையலாமா; கூடாதா - எ��்று வாசலில் தயங்கி நின்றிருக்கிறாள் அந்த அம்மாள். உள்ளேயிருந்து வாயிற்புறம் நிற்பது யாரென்று பார்ப்பதற்காக வந்த கோமு, \"என்ன அத்தை - என்று வாசலில் தயங்கி நின்றிருக்கிறாள் அந்த அம்மாள். உள்ளேயிருந்து வாயிற்புறம் நிற்பது யாரென்று பார்ப்பதற்காக வந்த கோமு, \"என்ன அத்தை இங்கே நிற்கிறீர்கள் நன்றாயிருக்கிறது, நீங்கள் செய்கிற காரியம்\" - என்று அந்த அம்மாளைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள். எதிரே வந்த மணியக்காரரைப் பார்த்ததும் புடைவைத் தலைப்பை இழுத்துவிட்டுக் கொண்டு வழிவிட்டு ஒதுங்கி நின்று கொண்டாள் அந்த அம்மாள். மணியக்காரர் நடையைக் கடந்து தெருவில் இறங்கிக் கோவிலை நோக்கிச் சென்றார்.\n ஏது அத்தி பூத்தாற் போலிருக்கிறது இப்போது தான் சிறிது நேரத்திற்கு முன் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இன்றைக்குத் தபாலில் உங்கள் பிள்ளையிடமிருந்து கடிதம் வந்தது. உங்களுக்கும் வந்திருக்குமே இப்போது தான் சிறிது நேரத்திற்கு முன் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இன்றைக்குத் தபாலில் உங்கள் பிள்ளையிடமிருந்து கடிதம் வந்தது. உங்களுக்கும் வந்திருக்குமே\" - என்று வரவேற்றாள் காந்திமதி ஆச்சி.\n வயதான பெரியவர்கள் வந்தால் சேவித்து ஆசீர்வாதம் பண்ணச் சொல்ல வேண்டாமா\nஉட்புறம் இருந்த பகவதி முகம் மலர ஓடிவந்து, \"சேவிக்கிறேன் அத்தை\" - என்று கூறிக்கொண்டே குனிந்து அழகியநம்பியின் தாயை வணங்கினாள். குத்துவிளக்குப் போல் இலட்சணமாக வளந்திருந்த அந்தக் கன்னிப் பெண்ணைப் பார்த்த போது அந்த அம்மாளுக்கு இத்தகையதென்று விண்டுரைக்க முடியாத ஓர் மனப் பூரிப்பு ஏற்பட்டது. உள்ளூரிலேயே இருந்தாலும் முத்தம்மாள் அண்ணி அதிகம் வீட்டைவிட்டு வெளியே வருவதே இல்லை. கணவன் இறந்து வெள்ளைப் புடைவை உடுத்தபின் கொஞ்ச நஞ்சம் வந்து கொண்டிருந்ததும் முற்றிலும் நின்றுவிட்டது. குனிந்து சேவித்துவிட்டு எழுந்திருந்த பகவதியைப் பார்த்துக் கொண்டே, \"உங்கள் பெண்ணா\" - என்று கூறிக்கொண்டே குனிந்து அழகியநம்பியின் தாயை வணங்கினாள். குத்துவிளக்குப் போல் இலட்சணமாக வளந்திருந்த அந்தக் கன்னிப் பெண்ணைப் பார்த்த போது அந்த அம்மாளுக்கு இத்தகையதென்று விண்டுரைக்க முடியாத ஓர் மனப் பூரிப்பு ஏற்பட்டது. உள்ளூரிலேயே இருந்தாலும் முத்த��்மாள் அண்ணி அதிகம் வீட்டைவிட்டு வெளியே வருவதே இல்லை. கணவன் இறந்து வெள்ளைப் புடைவை உடுத்தபின் கொஞ்ச நஞ்சம் வந்து கொண்டிருந்ததும் முற்றிலும் நின்றுவிட்டது. குனிந்து சேவித்துவிட்டு எழுந்திருந்த பகவதியைப் பார்த்துக் கொண்டே, \"உங்கள் பெண்ணா அதற்குள் ஆளே அடையாளம் தெரியாமல் வளர்ந்து விட்டாளே அதற்குள் ஆளே அடையாளம் தெரியாமல் வளர்ந்து விட்டாளே\" - என்று வியப்போடு ஆச்சியிடம் கூறினாள்.\n\"நீங்கள் எங்கே அதிகமாக வெளியில் வருகிறீர்கள் நாம் சந்தித்தே இரண்டு வருடம் போல் ஆகுமே நாம் சந்தித்தே இரண்டு வருடம் போல் ஆகுமே ஒரே ஊரில் - சிறிய ஊரில் பக்கத்தில் இருக்கிறோமென்று பேர்தான். என் பெண் பெரியவளான பின் இப்போது தானே உங்கள் கண்களில் பட்டிருக்கிறாள் ஒரே ஊரில் - சிறிய ஊரில் பக்கத்தில் இருக்கிறோமென்று பேர்தான். என் பெண் பெரியவளான பின் இப்போது தானே உங்கள் கண்களில் பட்டிருக்கிறாள் அதனால் உங்களுக்குப் பிரமிப்பாக இருக்கிறது.\" - ஆச்சி பதில் கூறினாள்.\n\"எனக்கு எங்கே வர ஒழிகிறது உங்கள் சிறிய பெண் கோமுவைத் தான் எப்போதாவது தெருவில், - இல்லாவிட்டால் கோவிலில் பார்ப்பேன். நீங்களும் வெளியில் நடமாட்டமில்லையா உங்கள் சிறிய பெண் கோமுவைத் தான் எப்போதாவது தெருவில், - இல்லாவிட்டால் கோவிலில் பார்ப்பேன். நீங்களும் வெளியில் நடமாட்டமில்லையா அதனால் பழக்கமே விட்டுப் போயிற்று.\"\n\"என்னவோ, இன்றைக்காவது வர வழி தெரிந்ததே உங்களுக்கு. எங்கள் பாக்கியந்தான்...\"\n\"அழகியநம்பி கடிதம் எழுதியிருக்கிறான். ஒரு அவசர காரியமாக உங்களிடம் தான் உதவியை எதிர்பார்த்து வந்திருக்கிறேன். இல்லையென்று சொல்லக்கூடாது\" - என்று பீடிகையோடு பேச்சைத் தொடங்கினாள் முத்தம்மாள் அண்ணி.\nஅந்த அம்மாள் தன் வீட்டைத்தேடி வந்ததே கிடைத்தற்கரிய பாக்கியம், என்றெண்ணிக் கொண்டிருந்த காந்திமதி ஆச்சிக்கு இந்த வேண்டுகோள் இன்னும் வியப்பை அளித்தது. பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த பெண் பகவதியின் இளம் நெஞ்சமோ தானாகக் கற்பித்துக்கொண்ட சில இனிய நினைவுகளால் நிறைந்து கொண்டிருந்தது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார���த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீ���ே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்கார���், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/07/genting.html", "date_download": "2019-12-15T04:44:02Z", "digest": "sha1:CJ7FZBO5RYPYSXQZGUFWOHMZ644YOEO6", "length": 16755, "nlines": 183, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மறக்க முடியா பயணம் - Genting மலேசியா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமறக்க முடியா பயணம் - Genting மலேசியா\nமலேசியா என்றவுடன் நமது நினைவுக்கு வருவது கோலாலம்பூர் நகரமும் அந்த ரெட்டை கோபுரமும்தன், ஆனால் அந்த எண்ணத்தை மாற்றியது இந்த ஜென்டிங் பயணம். இது மலை மேல் உள்ள ஒரு தீம் பார்க். மலை அழகையும், தீம் பார்க்கின் அற்புதமான ரைடுகளையும் கொண்டது. இங்கு போக வேண்டும் என்றால் கேபிள் கார் மூலமும், அல்லது சாலை வழியாகவும் செல்லலாம். ஆனால் நீங்கள் கேபிள் கார் மூலம் செல்லுங்கள், அற்புதமான பயணம் அது. சுமார் 2 அல்லது 3 கிலோமீட்டர் வரை தெரியும் அதில் ஒரு தனி த்ரில் இருக்கத்தான் செய்கிறது, அதுவும் கீழிருந்து மேல் செல்வதற்குள் அந்த வெப்ப மாற்றம் ஒரு நல்ல அனுபவம்.\nகேபிள் கார் பயணம் - ஜென்டிங்\nமேலே மிகவும் சிறிய ஊர்தான், இங்கு மக்கள் குவிவது சூதாட இங்கு மட்டும் மிக பெரிய சூதாட்ட விடுதி உள்ளது, ஆகையால் பெரும்பாலும் உங்களுக்கு ரூம் கிடைப்பது குதிரை கொம்பு இங்கு மட்டும் மிக பெரிய சூதாட்ட விடுதி உள்ளது, ஆகையால் பெரும்பாலும் உங்களுக்கு ரூம் கிடைப்பது குதிரை கொம்பு ஆனாலும் நாங்கள் முன்னமே புக் செய்து விட்டதால் நம்பிக்கை இருந்தது, ஆனால் அங்கு சென்றவுடன் பார்த்தால் எங்களுக்கு முன்னே மிக பெரிய கும்பல், அகவே சுமார் மூன்று மணி நேரம் வரை வெட்டியாக உட்கார வேண்டியதாயிற்று. ஆனால் ரூமிற்கு சென்றுவிட்டு ஒரு foot மசாஜ் செய்து கொண்டு சுற்ற கிளம்பினோம். அங்கு இண்டோர் மற்றும் அவுட்டோர் தீம் பார்க்குகள் உள்ளன, நாங்கள் முதலில் இண்டோர் தீம் பார்க் பார்க்க முடிவு செய்தோம். இந்த பார்கினுள் நமது திருவிழாவில் உள்ளது போல ரைடுகள் உள்ளன, உதாரணமாக ஜைன்ட் வீல், சிறிய படகு சவாரி, டாஷிங் கார், ரயில் பாதை சவாரிகள் என்று. பொதுவாக இங்கே மழை அதிகம் என்பதாலும், இரவினில் பனி இருக்கும் என்பதாலும் இங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுவாக இங்கு நீங்கள் ஷாப்பிங் அல்லது இது போல ரைடுகள் செய்யலாம். அதுமட்டும் இல்லாமல் இங்கு பனி உலகம், மெழுகு கை, சீன மொழியில் உங்கள் பெயர், உங்களின் ஓவியம் என்று பல பல பொழுதுபோக���கும் உள்ளன.\nசுமார் அதிகாலை ஒரு மணி வரை நன்றாக சுற்றிவிட்டு தூங்க சென்றோம். மறுநாள் காலை எழுந்து எங்கள் ரூம் சன்னலை திறந்தால் நல்ல காட்சி. பனி படர்ந்த மலைகளுக்கு நடுவினுள் அவுட்டோர் தீம் பார்க் தெரிந்தது. இயற்கை விரும்பிகள் நிச்சயம் ரசிக்கும் காட்சி அது. உங்களின் மேல் அந்த மேகம் முத்தமிட்டு செல்லும் அந்த தருணம் நீங்கள் ரசித்து மகிழ்வீர்கள். நான் எடுத்த அந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கே புரியும்.\nசீக்கிரமாக நாங்கள் சாப்பிட்டுவிட்டு அவுட்டோர் தீம் பார்க்கிற்கு கிளம்பினோம். நீங்கள் நமது ஊரில் உள்ள தீம் பார்க்கில் என்ன பார்பீர்களோ அது எல்லாம் இங்கு இருந்தது. நன்கு சுற்றி சுற்றி ஒரு சிறு குழந்தையை போல் விளையாடினோம். இந்த பார்கினுள் இருக்கும் டைகர் டவர், டினோசர் லேன்ட் போன்ற ரைடுகள் உங்களுக்கு மிகுந்த உற்சாகம் கொடுக்கும். இது அமைதி விரும்பிகளுக்கான இடம் இல்லை, பலரும் உற்சாகமாக சுற்றுவதை நீங்கள் பார்த்தால் நீங்களும் உற்சாகமாக உணர்வீர்கள்.\nநாங்கள் அங்கு இருந்த ஒவ்வொரு நொடியும் உற்சாகமாக உணர்ந்தோம். கிளம்பும்போது ஒரு வித சோகம் இருந்தது, அட நாம் சீக்கிரம் கிளம்புகிரோமே என்று. இந்த கானொளியில் நீங்கள் ஜென்டிங் ஹை-லேன்ட் பற்றி நன்கு தெரிந்து கொள்ளலாம். நீங்களும் ஒரு முறை செல்லவேண்டிய ஒரு இடம்.\nLabels: மறக்க முடியா பயணம்\nநீங்கள் படித்து மகிழ்ந்ததற்கு நன்றி...கண்டிப்பாக நீங்கள் ஒரு முறை செல்ல வேண்டிய ஒரு இடம்.\nநன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nசமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nகாமெடி பீஸ் - தமிழ் சினிமாவின் ஆஸ்கார் அவார்ட் யா...\nஉலகமகாசுவை - கொரியன் உணவுகள்\nஅறுசுவை - சின்னாளபட்டி சவுடன் பரோட்டா கடை\nஆச்சி நாடக சபா - சாக்லேட் கிருஷ்ணா நாடகம்\nமறக்க முடியா பயணம் - கேரளா ஆலப்புழா\nமனதில் நின்றவை - ஸ்டீவ் ஜாப்ஸ் உரை\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சாவித்திரி வை...\nநான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி\nஅறுசுவை - பெங்களுரு பார்பிக்யூ நேஷன் உணவகம்\nஆச்சி நாடக சபா - தி லைன் கிங் ஷோ\nமறக்க முடியா பயணம் - சென்னை தக்ஷின சித்ரா\nஎன்னை தூங்க விடாத கேள்வி\nசோலை டாகீஸ் - YANNI @ தாஜ்மஹால்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சுனிதா கிருஷ்...\nநான் ரசித்த குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nஅறுசுவை - பெங்களுரு மால்குடி உணவகம்\nஆச்சி நாடக சபா - வாக்கிங் வித் தி டைனோசார்\nமறக்க முடியா பயணம் - அமெரிக்க (பாகம் - 2 )\nசோலை டாக்கீஸ் - மேட் இன் இந்தியா (அலிஷா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வந்தனா & வைஷ்...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 1)\nஆச்சி நாடக சபா - Waterworld ஷோ\nஅறுசுவை - பெங்களுரு சவுத் இண்டீஸ் உணவகம்\nமறக்க முடியா பயணம் - Genting மலேசியா\nசோலை டாக்கீஸ் - கென்னி ஜி (சாக்ஸ்போன்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - குழந்தை பிரான...\nநான் ரசித்த குறும்படம் - ஜீரோ கிலோமீட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yatharthan.com/2016/03/", "date_download": "2019-12-15T06:19:35Z", "digest": "sha1:QZU2BCHXIB4VIFCXNLA3QH3FLLSVOONB", "length": 10540, "nlines": 83, "source_domain": "yatharthan.com", "title": "March 2016 – YATHARTHAN", "raw_content": "\nFuck the british -லண்டன்காரரை முன் வைத்து\n01 கோலியாத் கிழவன் தன்னுடைய குறிப்பு புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருந்தான். இலங்கைத்தீவில் “பறங்கி கோட்டை போனது போல” என்று ஒரு வழக்கு நிலவி வருகின்றது. இது ஒரு வரலாற்று சம்பவத்தை குறிக்கும் தொன்ம வழக்காகும், 1505 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகாண்பயணிகளான போர்த்துகேயரது லொரன்ஸ் சோ டி அல்மெய்டா என��ற கப்பல் படை தளபதி புயல் காற்றில் சிக்குண்டு இலங்கையின் தென் துறைமுகமான காலிக்கடற்கரையில் வந்து நங்கூரமிட்டான். அப்போது இலங்கை இராசதானியின் தென் பகுதியை 8 ஆவது வீரபராக்கிரம பாகு என்ற\nஜேசுவின் மகளைப் பின் தொடர்தல்\nஅப்பொழுது ஆதாம் இவள் என் எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமாகவும் இருக்கிறாள் . இவள் மனுஷனில் இருந்து எடுக்கப்பட்டமையால் மனுஷி என்று அழைக்கப்படுவாள் என்றான் -ஆதியாகமம் 2 : 23 அவளை அன்று தற்செயலாகத்தான் கண்டேன், வெள்ளை உடையில் அந்த மழைநாளின் மாலைப்பொழுதில் எங்கோ போய்க்கொண்டிருந்தாள். சந்தடி இல்லாமல்\nஅகரமுதல்வன் : வக்கிரத்தைப் புணரும் ஆண்குறி.\nவிடுவிக்கப்பட்ட ஒவ்வொரு முன்னாள் போராளிகளும் ,ஆய்தத்தோடு இருந்த போது ; சரியோ தவறோ ஒரு இயக்கத்தில் இருந்தபோது ; அவர்களிடமிருந்த நிமிர்ந்த பார்வையின் தற்போதைய நிலையை எத்தனைபேர் தரிசித்திருக்கிறீர்கள் அவர்களின் உடலில் இரும்புத்துருக்களும் துண்டுகளும் இன்னும் அகற்றியும் அகற்றாமலும் இருப்பினும் அவை மனம் வரை இறங்கி உறுத்திக்கொண்டிருக்கின்றது. காவலாளிகளாகவும், கூலிகளாகவும் , ஏன் பிச்சைக்காரர்களாகவும் , இயல்புச்சமூகத்திலிருந்து விரும்பியும் விரும்பாமலும் விலகி இருட்டிலே வாழ்கையை வாழ்ந்து தீர்த்துகொண்டிருக்கின்றது அவர்களின் ஆன்மா . மேற்படி ஜீவிக்கும் ஆன்மாவையும் கொடும்போரில் அந்தரித்து மரித்து போன ஆண்\nஆதாம் கடவுளிடம் மன்னிப்புக்கோரி ஒரு கடிதத்தை எழுதி முடித்திருந்தான். அன்று காலையில் தன் பிரியமான புள்ளிமான்களில் தொடைகளில் அதிகம் சதைப்பிடிப்பான, அதிக தூரம் பயணிக்க தகுந்த தெரிவு செய்து ,அதன் கழுத்தில் மன்னிப்பு கோரிய கடிதத்தை கட்டி வடக்கு புறமாக அதனை தட்டிவிட்டான். அது செல்வதை குன்றொன்றின் மீது ஏறி நின்று பார்த்தபடியிருந்தான். அப்போது அவனுக்கு பின்னால் கனைப்புச்சத்தம் கேட்டது திரும்பிப்பார்த்தான். “ம்” கம்பீரமாக நின்றிருந்தது. ”ம்”ஒரு பெண் குதிரை , அப்பளுக்கற்ற வெள்ளைத்தேகம் , காற்றை வருடிக்கொடுக்கும் நீளமானதும் மிக மென்மையானதுமான\nBOX – கொடு நெடி.\nBox -முதலாம் கதை . அண்ணா பெரும்பாலும் நள்ளிரவில்தான் வருவான் , கூடவே இரண்டோ மூன்றோ போராளிகளையும் அழைத்துவருவான். அண்ணா வந்தால் அம்மா பரபரப்பாக புட்டோ இடியப்பமோ அர்த்த ராத்திரியில் அவிக்க தொடங்கி விடுவாள் ,அண்ணாவும் அவன் சகாக்களும் அப்பாவுடன் இருந்து அரசியல் பேசுவார்கள் , அண்ணா வருவது பொறுப்பாளருக்கு தெரியாது என்பதால் நாங்கள் யாரும் பள்ளிகூடத்திலோ , நண்பர்களிடமோ வாய் திறக்க கூடாதென்று அம்மா சொல்லியிருந்தாள். அண்ணா இயக்கத்தில் இணைந்து ஒருவருடம் தான் ஆகியிருந்தது. கட்டாயமாக குடும்பத்தில் ஒருவர் இணைந்தே\nசட்டத்தில் நிறுத்தப்பட்ட பிரதியாளார்கள் – நிலாந்தனின் ஆதிரை- உரையாடலை முன்வைத்து.\n(பாவ மன்னிப்பு- ஆதிரை நாவலின் மீதான உரையாடல் வெளியில் மெளமாய் இருந்ததற்கு மன்னிப்புக்கோரவேண்டியவனாகியுள்ளேன். அதாவது என்னிடம் மட்டும் மன்னிப்பு கோர வேண்டியவனாக உணர்கிறேன்.) ஆதிரை நாவல் பற்றிய நிலாந்தனின் “ஆதிரையின் அரசியல்” என்ற மையத்தை சுற்றியோடிய உரையின் முற்பாதியை எல்லோரும் தெளிவாக மனம் கொள்ள வேண்டும் , காரணம் அது ஆதிரை எனும் பிரதியின் மீதான அபிப்பிராயம் மட்டுமல்ல ஆதிரையை வகை மாதிரியாக கொண்ட ஒரு முக்கிய வியாக்கியானமுமாகும் , பின் போர்ச்சூழலில் ,ஈழத்தின் இலக்கிய நீரோட்டத்துனுள் நுழைய எண்ணும்\nநம் மீது நாமே துப்பிக்கொள்ளுதல் – சென்ரினல் தீவு பழங்குடி மக்களை முன்வைத்து.\nஇறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.\nமெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/133965-director-vikraman-shares-unnidathil-ennai-koduthen-movie-memories", "date_download": "2019-12-15T05:18:23Z", "digest": "sha1:IHAGKUG6RITTYIUHVIZ62GBPNSOMTBBW", "length": 16105, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ - 'அஜித் - கார்த்தி' காம்போ பற்றி விக்ரமன் #20YearsOfUnnidathilEnnaiKoduthen | Director vikraman shares Unnidathil Ennai Koduthen movie memories", "raw_content": "\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' காம்போ பற்றி விக்ரமன் #20YearsOfUnnidathilEnnaiKoduthen\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' காம்போ பற்றி விக்ரமன் #20YearsOfUnnidathilEnnaiKoduthen\n1998-ம் ஆண்டு கார்த்திக், அஜித், ரோஜா நடிக்க விக்ரமன் இயக்கிய `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' திரைப்படம் வெளியாகி சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. இன்றுடன் அந்தத் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டைரக்டர் விக்ரமனிடம் பேசினோம்.\n``நான் உதவி இயக்குநராக இருந்தபோது யோசித்த கதைதான் `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'. ஏனோ அந்தக் கதையைத் திரைப்படமாக்கத் தோணவில்லை. என்னுடைய படங்களில் எல்லாம் சென்டிமென்ட் வசனம், காட்சிகள் தூக்கலாக இருக்கும். இந்தக் கதையின் நாயகன் ஒரு திருடன். சினிமாவில் எம்.ஜி.ஆர் திருடனாக நடித்த `பாசம்', `ஒளிவிளக்கு' திரைப்படங்கள் வெற்றிபெறவில்லை; அது பெண்களுக்குப் பிடிக்காது என்று கருதி, அந்தத் திருடன் கதையைத் திரைப்படமாக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் கார்த்திக்கின் கால்ஷீட் கைவசம் இருந்தது. என்னை இயக்குவதற்கு அழைத்தனர். முதலில் க்ளைமாக்ஸ் காட்சிதான் உதித்தது. அதன்மேல் நம்பிக்கை வந்தபிறகே கதையை உருவாக்கினேன். என் உதவி இயக்குநர்களிடம் இந்தக் கதையைச் சொன்னேன். `என்ன சார் இது திருடன்னு சொல்றீங்க, அப்புறம் திருந்துறான்னு சொல்றீங்க ரொம்பப் பழசான கதையா இருக்கே சார்' என்று எல்லோரும் கோரஸாகச் சலித்துக்கொண்டனர். ஒருவருக்கும் இந்தக் கதை பிடிக்கவில்லை. `நீங்க சொல்றபடி திருடன் கதை பழசுதான். ஆனால், இந்தக் கதை `நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்கிற திருக்குறளை அடிப்படையாகக் கொண்டது என்று நான் சொன்னேன்\nகஷ்டப்படும் ஒருவரை இன்னொருவர் கைதூக்கிவிடுவார். ஆனால், அவர்கள் உயர்ந்த பிறகு கைதூக்கியவரை கழற்றிவிடுவார்கள். இதுமாதிரி சம்பவம் எல்லாருடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்கும். நான் சொன்ன கதையைக் கேட்டு யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. எல்லோருமே மறுத்துப் பேசினார்கள். ரவிக்குமாரிடம் இருந்த ரமேஷ்கண்ணாவிடம் கதையைச் சொன்னவுடன் `சார் க்ளைமாக்ஸ் எக்ஸ்டார்டினரி' என்று பாராட்டினார். கார்த்திக் சாரை ஒப்பந்தம் செய்துவிட்டு `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டோம். வாகிணி ஸ்டுடியோவில் நான்காவது நாள் ஷூட்டிங் ரோஜா `வானம்பாடி..' என்கிற பாடலைப் பாடும்போது கங்கை அமரன் `நல்லா பாடுறியேம்மா நீயே பாடு...' என்று சொல்வார். அந்தக் காட்சியைப் படமாக்கிக்கொண்டு இருந்தேன். அப்போது மேக்கப் ரூமிலிருந்து கார்த்திக் சார் திடீரென என்னை அழைத்தார். `சார் இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு என்னமோ மாதிர�� இருக்கு. ஏன்னா நான் ஏற்கெனவே நடிச்ச `நந்தவனத்தேரு' படத்தோட கதையும் இதுவும் ஒரேமாதிரி இருக்குது. இது சரிப்பட்டு வருமா. எனக்கு நடிக்கலாமா... வேணாமான்னு ஃபீலிங்கா இருக்கு' என்று சொன்னார்.\nஎனக்கு ஒரு மாதிரி டென்ஷன் ஆயிடுச்சு. `சார் முதல்ல கதை சொன்னபோதே இதைச் சொல்லி இருக்கணும், இப்போ நாலாவது நாளா ஷூட்டிங் நடந்துகிட்டு இருக்கு. இப்போ சொன்னீங்கன்னா என்ன அர்த்தம். உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்களும் தயாரிப்பாளரும் வேற படம் பண்ணிக்கோங்க. ஆனா என் கதைமேல் எனக்கு நம்பிக்கை இருக்கு' என்று சொன்னவுடன் திடீரென என் கைகளைப் பற்றிக்கொண்ட கார்த்திக், `உங்களுக்கு நம்பிக்கை இருந்தா ஓ.கே. நாம இந்தப் படத்துல சேர்ந்து வேலை பார்ப்போம் சார்' என்று நெகிழ்ந்தார். அப்போது `கார்த்திக் சார் நீங்க இப்போ சொன்னதை `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' சில்வர் ஜூப்ளி விழாவுல நிச்சயமா சொல்வேன்' என்று சொன்னவுடன் கலகலவெனச் சிரித்தார் கார்த்திக். இந்தப் படத்துல கெஸ்ட் ரோலில் அஜித்தை நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். முதலில் தயக்கமாக இருந்தது. அவரிடம் போனேன் கதையைக்கூட கேட்கவில்லை, `சார் உங்க மேல எனக்கு மரியாதை இருக்கு. நீங்க என்னை வில்லனா காமிச்சாக்கூட கண்டிப்பா நடிக்கிறேன்' என்று சொன்னார். ஏற்கெனவே நான் `புதிய மன்னர்கள்' படத்தை டைரக்‌ஷன் செய்தபோது, அஜித்தை நடிக்கவைக்க நினைத்தேன். ஆனால், அப்போது ஆக்ஸிடென்ட்டில் சிக்கி சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை.\n`உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படப்பிடிப்பு மொத்தம் 42 நாள்களிலேயே முடிந்துவிட்டது. அஜித் 12 நாள்கள் நடித்தார். அவரை எப்போதும் `ஜென்டில்மேன்' என்றே அழைப்பேன். அமெரிக்கா போவதாக அஜித் சொன்னதால் அவரது ஷூட்டிங் தினசரி நைட்டில் நடந்தது. அஜித்துக்காக கார்த்திக் இரவு முழுக்க கண்விழித்து நடித்தார். முதன்முதலில் `ஏதோ ஒரு பாட்டு...' காட்சியைப் படமாக்கினோம். இந்தப் பாடலை தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி என்று அனைத்து மொழிகளிலும் வெளியிட்டனர். இந்தியில் அனுமதி பெறாமலே வெளிவந்தது. எஸ்.ஏ.ராஜ்குமார் நினைத்திருந்தால் இந்திப் பாடலின் மேல் வழக்கு போட்டு நஷ்ட ஈடு வாங்கியிருக்க முடியும். `வானத்தைப்போல' படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு, `சார் நான் வெளியூர�� போகும்போதெல்லாம் ஒரு கேசட் முழுக்க உங்களோட `ஏதோ ஒரு பாட்டு' பாடலைத்தான் ரெக்கார்டு பண்ணி கேட்டுக்கிட்டே போவேன். அதனால் அதுபோல `வானத்தைப்போல' படத்திலும் ஒரு பாட்டு வேணும்' என்று என்னிடம் கேட்டுக்கொண்டார் விஜயகாந்த். அதன் பிறகு அதில் இடம்பெற்ற `மைனாவே மைனாவே' பாடல் விஜயகாந்த்தின் ஃபேவரைட். எல்லோரும் விஜயகாந்த் சாரை ஆக்‌ஷன் ஹீரோவாகப் பார்க்கிறீர்கள். அவர் மெலோடி பாடல்களின் பரம ரசிகன் என்பது பலபேருக்குத் தெரியாது. ஒரு வகையில் `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தின் க்ளைமாக்ஸில் ரோஜா பேசும் டயலாக்கும் `வானத்தைப்போல' படத்தின் கடைசிக் காட்சியில் பிரபுதேவா பேசும் வசனமும் ஒரேமாதிரி இருக்கும்'' என்று பழைய நினைவுகளைப் பகர்ந்தார் இயக்குநர் விக்ரமன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2013/03/", "date_download": "2019-12-15T04:41:45Z", "digest": "sha1:3VERFRGM2U3T7KFKFSJS3KP4X6ZB2VGA", "length": 56782, "nlines": 449, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "March 2013 – Eelamaravar", "raw_content": "\nவன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள் படுகொலைகளும் போராளிகளின் வீரச்சாவும் அன்று நடந்தேறிக்கொண்டிருந்தன. இவை தமிழ் மண்ணின் வரலாறுகளாக அன்று காணப்பட்டன.\nஅதன் நினைவுகளை மீட்டிப்பார்க வேண்டிய தேவை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒர் கடமை. அந்தவகையில்தான் கிளிநொச்சியினை விட்டு பின்னகர்ந்த மக்களும் விடுதலைப்புலிகளும் இறுதியான தாக்குதல்களை எதிரிமேல் தொடுத்தவண்ணம் எதிரிக்கு பாரிய இழப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டார்கள்.\nஇந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் இறுதிக்கட்டமாக ஆனந்தபுரம் பகுதி அமைகின்றது. புதுக்குடியிருப்பின் வடகிழக்கில் உள்ள பகுதியாக ஆனந்தபுரம் காணப்படுகின்றது. இந்த இடத்தில்தான் விடுதலைப்புலிகளின் நெருப்பாற்று தாக்குதல்கள் தீச்சுவாலைகளுக்கும் மத்தியில் இடம்பெற்றன.\nதமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் ஆனந்தபுரத்தினை விட்டு பின்னகரமாட்டேன் என்பதற்கு இணங்க சில நேரடி கட்டளைகளை வழங்கிகொண்டு இருந்தார். தலைவர் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் விடுதலைப்புலிகளின் மகளிர் படைஅணிகளும் அதன் பிரிகேடியர்களும் கேணல், மற்றும் லெப்ரினன் கேணல் நிலை அதிகாரிகளும் களமுனையில் நேரடியாக நின்றார்கள்.\nஇதேபோன்றுத���ன் ஆண் போராளிகளின் கட்டளைத் தளபதிகளும் பிரிகேடியர்களும் கேணல்களும், லெப்ரினன் கேணல் நிலையுடைய போராளிளும் சகபோராளிகளுடன் நின்று களமாடினார்கள். இவர்களின் வீரவரலாறுகள் ஆனந்தபுரம் மண்ணில் பதிந்து ஆண்டு ஒன்றாகின்றது. இந்த விடுதலை வீரர்களின் தியாக உணர்வுகளுக்கு மதிப்பளித்து,\nஅன்று ஆனந்தபுரம் மண்ணில் எமது தேசியத்தலைமையினை பாதுகாத்து மாவீரர்களான போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், பிரிகேடியர்களை நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.\nஇந்நிலையில் அன்று சிறீலங்காப்படையினரின் கொத்துக்குண்டு, நச்சுக்குண்டு, இரசாயன குண்டு மழைக்குள் நின்று களமாடி மாவீரர்களான வீரர்களையும் அன்றைய காலகட்டபகுதியில் உயிர்நீத்த பொதுமக்களையும் நினைவிற்கொண்டு இம்மாவீரர்களின் ஈகைக்களுக்கு மதிப்பளித்து தொடர்ந்தும் ஈழவிடுதலை பணியினை மேற்கொள்வோம்.\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் – முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.\nவிடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.\nஅத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.\nவரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் – ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியி��ுந்தனர்.\nபுதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.\nஅந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.\nதமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.\nவிடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.\nவிடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.\nஅதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.\nதமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.\nஇத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமி���ீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.\nவவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.\nபுளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.\nஅதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.\nசிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.\nஅப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.\nஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.\nபிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி.\nதமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.\nதமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.\nநவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார்.\nவன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார்.\nவிடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.\n“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.\nமுல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.\nஇரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.\nமரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரண��க ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.\nஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.\nதமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.\nஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.\nஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.\nஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.\nதமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.\nஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம்.\nதளபதி பிரிகேடியர் தீபன் சவாலான களமுனைகளின் சாதனை நாயகன்\nநச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் (படம் இணைப்பு)\nபிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்\nசமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன்\nதலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா\nபிரிகேடியர் தீபன் / Brigadier theepan\n31.03.2000 ஓயாதஅலை-03 நடவடிக்கையில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்\n31-03-2000 அன்று ஓயாதஅலை-03 நடவடிக்கையில் யாழ்-இயக்கச்சிப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலிகளான\nகரும்புலி மேஜர் ஆந்திரா (நாயகம்)\nகரும்புலி மேஜர் ஆந்திரா வீரவணக்கம்\nஆகிய கரும்புலி மாவீரர்களின் 13ம் ஆண்டு வணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\n31.03.1996 யாழ் – சுண்டிக்குள கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்\n31.03.1996 அன்று காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி ரோந்து சென்ற சிறீலங்கா கடற்படையினரின் கடல்கல அணியினை யாழ் – சுண்டிக்குள கடற்பரப்பில் வழிமறித்து அக்கடல்கல அணியிலிருந்த டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளான\nஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\n29.03.2001 கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்\n29-03-2001அன்று தமிழீழக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட வெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளான\nஅகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\nபிரிகேடியர் தீபன் / Brigadier theepan\nவீரவணக்கம்: வைகாசி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.\nவைகாசி மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\nவரலாறு தந்த வல்��மை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்\nஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் \nகடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார் எப்போது, எங்கே ,எப்படி வீழ்ந்தார்\nகேணல் சாள்ஸ் அன்ரனி வீரவணக்கம்\nகடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்\nவீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்\nகவச அணி நாயகன் லெப் கேணல் சிந்து.\nசெயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்\nதலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா\nபிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்\n3 ம் ஆண்டு வீரவணக்கங்கள்\nமுல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்கங்கள்\nஆட்டிலெறித் தளத் தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகளின் வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்\nதமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம்\nவன்னிப் போரோடு ஓய்ந்து போன ஈழநாதம்\nதமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிகொண்ட 4 கரும்புலி வீரமறவர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் வீரவணக்கம்\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிறப்பு (05.05.1976)\nகரும்புலி மேஜர் சிறிவாணி வீரவணக்கம்\nதமிழீழத் திரைப்படக்கலைஞர் கணேசு மாமா நினைவு நாள்\nகரும்புலிகள் மேஜர் சசி,மேஜர் அருளனின் வீரவணக்க நாள்\nகவச அணி நாயகன் லெப் கேணல் சிந்து.\nகடற்கரும்புலி லெப் கேணல் அன்பு,லெப். கேணல் கவியழகி வீரவணக்க நாள்\nபடைநகர்வு முறியடிப்பில் 13.05.95 வீரச்சாவெய்திய 17 வீரமறவர்களின் வீரவணக்க நாள்\nவீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்\nலெப் கேணல் நவம் /டடி வீரவணக்க நாள்\nவீரவேங்கை பகீனின் 28 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nகுடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்\nபிரிகேடியர் பால்ராஜ் முழுநீளக் காணொளி HD\nஇமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர்\nமுல்லை கடற்பரப்பில் வீரகாவியமான 9 கரும்புலிகளின் வீரவணக்க நாள்\nமணலாறு காட்டுப்பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 7 வீரமறவர்களின் வீரவணக்க நாள்\nதரவைக்குளம் முகாம் தகர்ப்பின் போது வீரச்சாவை தழுவிக்கொண்ட 17 வீரமறவர்களின் வீரவணக்க நாள்\nநாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு நாள்\n2008 ம் ஆண்டு வைகாசி மாதம் காவியமான மாவீரர்கள்\nவீரவணக்கம்: சித்திரை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.\nசித்திரை மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\nதளபதி பிரிகேடியர் தீபன் சவாலான களமுனைகளின் சாதனை நாயகன்\nநச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் (படம் இணைப்பு)\nபிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்\nசமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன்\nதலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா\nதேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு பத்தாண்டுகள் நிறைவில் ஒரு பார்வை-காணொளி\nலெப். கேணல் நீலன் உள்ளிட்ட போராளிகளின் வீரவணக்கநாள்\nசார்ல்ஸ் அன்டனி தளபதி அமிதாப் வீரமரணம்\nகரும்புலிகள் கப்டன் பூங்குழலி , ஈழவேந்தன் வீரவணக்கம்\nலெப் கேணல் கலையழகன் வீரவணக்கம்\nதீயாக எழுந்த தாயும் நாட்டின் விடுதலைக்கான பற்றாளர்களும்\nஅன்னை பூபதியின் 24ம் ஆண்டு நினைவு நாள்\n“சூரயா ரணசுரு” போர்க்கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதல் வீரமறவர்களின் வீரவணக்கம்\nகடற்கரும்புலி லெப் கேணல் சிலம்பரசன்(றஞ்சன்)\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nதீச்சுவாலை எதிர்ப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்\nஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்\n22.03.2008 நாயாறு கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்\n22.03.2008 அன்று நாயாறு பகுதியில் இடம் பெற்ற சிறீலங்கா கடற்படையினரின் டோறா தகர்ப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட\nஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதேசியத்தலைவர் அவர்களின் கரங்களை தமிழ்மக்கள் அனைவரும் வலுப்படுத்துங்கள் என நாயாறு பகுதியில் இடம் பெற்ற சிறீலங்கா கடற்படையினரின் டோறா தகர்ப்பில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள் வேண்டுகோள்\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-15T05:21:48Z", "digest": "sha1:LT4SNLULZSXI6VXGWQXO6UZ4MUO5REXH", "length": 9546, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இருசொற் பெயரீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉயிரியலில் இருசொற் பெயரீடு (Binomial nomenclature) எவ்வாறு உயிரினங்கள் பெயரிடப்படுகின்றன என்பதை வரையறுக்கிறது. பெயரில் விளங்குவது போன்று ஒவ்வொரு உயிரினமும் இரு சொற்களால் பெயரிடப்படுகின்றன: முதல் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் பேரினத்தையும், இரண்டாம் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் இனத்தையும் குறிக்கின்றன. இவை இலத்தீன் மொழிச்சொற்களாக இருப்பதால் இலத்தீன் பெயர் எனவும் அறிவியல் பெயர் எனவும் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மனித இனம் ஹோமோ சாபியன்ஸ் (Homo sapiens) என அறியப்படுகிறது. இதில் முதற்சொல் ஹோமோ மனிதர் சார்ந்திருக்கும் பேரினத்தையும் இரண்டாம் சொல் இனத்தையும் குறிக்கின்றன. இலத்தீனில் எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து, அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது. தற்போது அவை அச்சுக்களில் வரும்போது சாய்ந்த எழுத்துக்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.\nபதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பல சொற்களாலான, ஒரு பெயரில் ஒரு தாவரம் அழைக்கப்பட்டது. இதற்கு பல சொற்பெயரிடு முறை என்று பெயர். ஒரு தாவரத்தின் அனைத்துப் பண்புகளையும் விளக்கும் வண்ணம், ஒரு தாவரத்தின் பெயர் பல சொற்களால் அமைந்திருந்தது. நீளமான பெயரொன்றை நினைவில் வைத்து கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் வந்தன. (எ.கா) \"Caryophyllum saxatilis folis gramineus umbellatis corymbis\" = \"மலைகள் மீது வளரும் புற்களைப் போன்ற இலைகளுடைய மஞ்சரியுடையத் தாவரம்\"\nஅச்சிக்கல்களைத் தவிர்க்க, 1623 ஆம் ஆண்டு, காசுபர்டு பாகின் ( Gaspard Bauhin (1560–1624)) என்ற அறிஞர், இரு சொற்பெயரிடல் முறைமையை அறிமுகப் படுத்தினார்.[1]\nஇம்முறையை பின்பற்றி, சுவீடன் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரும், மருத்துவருமான கரோலஸ் லின்னேயஸ் (1707–1778) என்பவரே பெரிதும் ஒழுங்கு படுத்தினார்.[2] அவ்வாறு அவர் உருவாக்கிய விதிமுறைகளைக் கொண்டு, நூல் (\"Species Plantarum\", 1753 ) ஒன்றை இயற்றினார். இம்முறையின் பயனாக அனைத்து உலக உயிரினங்களையும் இரு சொற்கள் கொண்டு எளிதாக அடையாளப்படுத்தலாம். தவிர நாடு, நேரம், மொழி கடந்து, உலகெங்கும் ஒரே சொற்களாகப் பயன்படுத்தப்படுவதால், பல்வேறு நாட்டினரும் குறிப்பிட்ட உயிரினத்தை அடையாளம் கண்டு கொள்வதையும், அதன்மூலம் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வதையும் எளிதாக்கலாம்.\nஇம்முறையை பயன்படுத்த பல்வேறு விதிமுறைகள் உள்ளன; பல புத்தகங்கள் எவ்வாறு இச்சொற்கள் அமைக்கப்பட வேண்டும் என விளக்குகின்றன. அவற்றில் சில:\nஅச்சில் எழுதும்போது, இவை சாய்வெழுத்துகளில் அச்சிடப்பட வேண்டும். எ.கா. Homo sapiens; கையில் எழுதினால், இரு சொற்களும் தனித்தனியாக அடிக்கோடிடப்பட்டிருக்க வேண்டும். எ.கா. Homo sapiens\nஇலத்தீனில் எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது.\nஅறிவியல் புத்தகங்களில் இப்பெயருக்கு அடுத்து இந்த இனத்தைக் கண்டறிந்தவரின் கடை��ிப் பெயர் குறிப்பிடல் வேண்டும். எடுத்துக்காட்டாக, Amaranthus retroflexus L. அல்லது Passer domesticus (L. , 1758)\nபொதுப்பெயருடன் பாவிக்கும்போது, அறிவியல் பெயர் அடைப்புக்குறிகளுக்குள் பின்வர வேண்டும்: வீட்டுக்குருவி (Passer domesticus)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/blog-post_99.html", "date_download": "2019-12-15T05:14:51Z", "digest": "sha1:SFPDAKWU35NLFEHRBWG4INDAZVDDTVRH", "length": 7937, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "எழுச்சியுற்ற அளம்பில் துயிலும் இல்லம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / முல்லைத்தீவு / எழுச்சியுற்ற அளம்பில் துயிலும் இல்லம்\nஎழுச்சியுற்ற அளம்பில் துயிலும் இல்லம்\nயாழவன் November 27, 2019 சிறப்புப் பதிவுகள், முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் (27) இன்றைய நாள் உணரவெழுச்சியுடன் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது.\nசரியாக மாலை 06.05மணிக்கு, மணி ஓசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.\nநாட்டுப்பற்றாளரின் மனைவியும், மாவீரர்களின் தாயாரும், மாவீரர் லெப் கேணல் நவம் அவர்களின் சகோதரியான மகேஸ்வரன் யோகராணி என்பவர் பிரதான ஈகைச் சுடரினை ஏற்றிவைத்தார்.\nசம நேரத்தில் ஏனைய மாவீரர்களின் பெற்றோர்களாலும், சுடரேற்றப்பட்டு மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து, மாவீரர்களின் நினைவாக, மாவீரர்களின் உறவினர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்படடது.\nஇந்த அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பெருந்திரளான மாவீரர்களினுடைய உறவினர்களும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅம்மானும் பிசி:பாரூக் பாய்ஸ் இன்னொருபுறம் பிசி\nஆட்சி மாற்றத்தின் பின்னராக கிழக்கில் கருணா ஒருபுறம் மும்முரமாக களமிறங்க கிளிநொச்சி மாவட்டத்தில் தன்னை இராணுவ புலனாய்வு பிரிவென சொல்லிக...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதொடங்கியது அரசியல் தூக்கி அடிப்புக்கள்\nடக்ளஸ் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றுள்ள போதும் தனது அடுத்த தேர்தலிற்கான தயாரிப்பு��்களில் மும்முரமாகியுள்ளார்.இதற்கேதுவாக அரச அதிகாரிகளை ...\nகொன்சர்வற்றிவ் கட்சிக்கு வரலாற்று வெற்றி\nபிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (12) இடம்பெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று (13) வெளியாகியது. இதன்படி ஆளும் கட்...\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1216940.html", "date_download": "2019-12-15T04:56:40Z", "digest": "sha1:ZQTNFWXYD4LP4SV7NTGQZZXAWRGBPX5A", "length": 11490, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nசிங்காநல்லூர் ரெயில்வே கேட் அருகே உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் மிதப்பதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், கிணற்றில் பிணமாக மிதந்தவர் இருகூர் சின்னியம்பாளையம் ரோட்டில் உள்ள மாணிக்கம் நகரில் வசித்து வந்த சந்திரசேகர் (வயது 70) என்பதும், மனைவி இறந்து துக்கத்தில் குடிபழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலா���் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nபேனா பறித்த தகராறு – வகுப்பு தோழியை அடித்துக்கொன்ற 10 வயது சிறுமி…\nதைவான் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்துக்கு தீ வைப்பு – 7 பேர் உடல் கருகி…\n2019 ஆம் ஆண்டின் உலக அழகி மகுடத்தை வென்ற டோனி ஆன்சிங்\nகுறைக்கப்பட்ட வரியின் நன்மைகள் பொதுமக்களை சென்றடைய நடவடிக்கை\nதாமரை மொட்டே தோல்வியடையாத வெற்றியின் ஒரே சின்னம்\nகாதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியினர்: நீதிமன்றத்தின் தீர்ப்பால்…\nஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு ஜெனீவா விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள புதிய…\nமனிதனை ‘உயிருடன்’ சாப்பிட்ட நாய்கள்: குலை நடுங்க வைக்கும் சம்பவம்..\nஇயந்திரத்திற்குள் குழந்தையின் முகம்: அதிர்ச்சியில் உறைந்த இணையதளவாசிகள்..\nஉலகின் மிக ஆபத்தான நகரம் இது: சர்வதேச உதவி குழு வெளியிட்ட பகீர் தகவல்..\nபேனா பறித்த தகராறு – வகுப்பு தோழியை அடித்துக்கொன்ற 10 வயது…\nதைவான் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்துக்கு தீ வைப்பு – 7 பேர்…\n2019 ஆம் ஆண்டின் உலக அழகி மகுடத்தை வென்ற டோனி ஆன்சிங்\nகுறைக்கப்பட்ட வரியின் நன்மைகள் பொதுமக்களை சென்றடைய நடவடிக்கை\nதாமரை மொட்டே தோல்வியடையாத வெற்றியின் ஒரே சின்னம்\nகாதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியினர்:…\nஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு ஜெனீவா விமான நிலையத்தில்…\nமனிதனை ‘உயிருடன்’ சாப்பிட்ட நாய்கள்: குலை நடுங்க வைக்கும்…\nஇயந்திரத்திற்குள் குழந்தையின் முகம்: அதிர்ச்சியில் உறைந்த…\nஉலகின் மிக ஆபத்தான நகரம் இது: சர்வதேச உதவி குழு வெளியிட்ட பகீர்…\nசுவிஸில் பிள்ளைக்காக சொந்த தாயாரை கொடூரமாக கொன்ற மகன்..\nரூ.15 லட்சத்திற்காக கடத்தப்பட்ட மணிப்பூர் முதல்மந்திரியின் சகோதரர்…\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு – அசாம் அரசு பணியாளர்கள்…\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் 3…\nகாங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 17 பேர் பலி..\nபேனா பறித்த தகராறு – வகுப்பு தோழியை அடித்துக்கொன்ற 10 வயது…\nதைவான் ந���ட்டில் அடுக்குமாடி கட்டிடத்துக்கு தீ வைப்பு – 7 பேர்…\n2019 ஆம் ஆண்டின் உலக அழகி மகுடத்தை வென்ற டோனி ஆன்சிங்\nகுறைக்கப்பட்ட வரியின் நன்மைகள் பொதுமக்களை சென்றடைய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/niththilavalli/niththilavalli1-13.html", "date_download": "2019-12-15T05:05:14Z", "digest": "sha1:IURF6ZS4EXYJGRC6PUGMMQ2JQJVUNB62", "length": 48320, "nlines": 196, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Niththilavalli", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. ��ண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமுதல் பாகம் - அடையாளம்\nஇளையநம்பி கழற்சிங்கனை ஏறிட்டு நோக்கி மறுமொழி கூறினான்: “கழற்சிங்கா உன் ஒருவனுடைய வில் மட்டுமில்லை, இன்னும் பல்லாயிரம் வில்கள் நாணேற்றப்பட்ட பின்னே நீ நினைக்கிற போர்க்களம் உருவாகும். அது வரை நிதானமும் அடக்கமுமே நமக்கு வேண்டும்; போர்க்களத்தை உருவாக்கி விடுவது சுலபம். ஆனால் தன்னைப் போதுமான அளவு ஆயத்தப்படுத்திக் கொள்ளாத பகுதியிலிருந்து, போர்க்களத்தை உருவாக்கச் சொல்லி, வேண்டும் குரல் முதலில் எழக்கூடாது. நாம் இன்னும் அஞ்சாத வாசத்தில் தான் இருக்கிறோம் என்பதையும் நீ மறந்துவிடாதே.”\n என்றாலும் அஞ்சாத வாசமே நம்முடைய முடிவான குறிக்கோளும் பயனுமில்லை. எதிரிகள் நம் கண்காண வளர்ந்து வருகிறார்கள்; உயர்ந்து வருகிறார்கள்.”\n“நம்முடைய எதிரிகள் வளர்வதும் உயர்வதும் கூட நல்லதுதான். ஏனென்றால் அவர்கள் தோல்வியடைந்து கீழே விழும் போது குறைந்த உயரத்திலிருந்து விழக்கூடாது. இறுதியில் தோற்றுக் கீழே விழும் போது நிர்மூலமாகி விடுகிற அளவு பெரிய உயரத்திலிருந்து விழுவதற்கு ஏற்ற அத்துணை உயரத்திற்கு அவர்களை விட்டுவிடுவதும் அரச தந்திரங்களில் ஒன்று தான். அடிப்படை இல்லாத வளர்ச்சிகளையும் உயரங்களையும் அவை தாமாகவே விழுகிறவரை காத்திருந்து பார்ப்பதற்கு நமக்குத்தான் ஓரளவு பொறுமை வேண்டும். ‘இந்த உயரத்திற்கு அடிப்படை இல்லை போலிருக்கிறதே’ - என்று நம் எதிரிகளே புரிந்து கொண்டு அடிப்படையை பலப்படுத்தித் திருத்திக் கொள்ள முடிகிறாற் போல் அது குறைவான உயரத்தில் இருக்கும் போது நாம் குறுக்கிட்டு அவர்களை எதிர்த்து விடக்கூடாது.”\n“மிகவும் பல்லாண்டு காலமாக அடிமைப்பட்டு விட்டோம் நாம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு...”\n“ந���யாயம் தான். அதை நம்மை விட நம்முடைய வழிகாட்டியான பெரியவர் மதுராபதி வித்தகர் நன்றாக உணர்ந்திருக்கிறார். அவரே அடக்கமாகவும், பொறுமையாகவும் இருப்பதிலிருந்து தான் இப்படியும் ஒரு தந்திரம் இருக்கிறது என்பதையே நான் உணர முடிந்தது. காலம் கனிகிற வரை நமது விருப்புக்களை விட வெறுப்புக்களைத் தான் அதிகம் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.”\nஇப்படி இளையநம்பி கூறிய விளக்கம் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்ததன் காரணமாக அவர்களும் மன அமைதி அடைந்தனர். அதன் பின் மூன்று நான்கு நாழிகை வரை, தான் அறிய வேண்டிய பல செய்திகளை அவர்களிடமிருந்து விளக்கமாகவும் முழுமையாகவும் அறிந்து கொண்டான் அவன். அந்த வேளையில் அழகன் பெருமாள் அவர்களோடு இல்லை. பின்புறம் வையைப் படித்துறையில் நீராடுவதற்குப் போய்விட்டான். அவன் திரும்பி வந்த பின்பு அவனிடமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அப்புறம் தான் நீராடச் செல்ல வேண்டும் என்று காத்திருந்தான் இளையநம்பி. அவ்வாறு காத்திருந்த சமயத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரையும் பற்றி அவனால் நன்றாக அறிய முடிந்தது.\nயாழுக்கு நரம்பு பின்னிக் கொண்டிருந்தவன் பெயர் காரி என்றும், அவன் யாழ்வல்லுநனாக நகரில் கலந்து பழகி ஒற்றறிகின்றான் என்றும் தெரிந்தது.\nவாளைத் தீட்டிக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தவன் தேனூர் மாந்திரீகன் செங்கணான் என்றும் அவன் மாந்திரீகனாக நகரில் கலந்து பழகி ஒற்றறிகிறான் என்றும் பூத்தொடுத்துக் கொண்டிருந்தவன் பெயர் சாத்தன் என்றும் அவன் மாலை தொடுப்பவனாக அகநகரில் கலந்து ஊடுருவியிருக்கிறான் என்றும் அறிய முடிந்தது. செம்பஞ்சுக் குழம்பு குழைத்துக் கொண்டிருந்தவனை அவனுடைய உருவத்தின் காரணமாகவோ என்னவோ குறளன் என்று அழைத்தார்கள் அங்கிருந்தவர்கள். அவன் சந்தனம் அறைப்பவனாக நகரில் கலந்திருந்தான். நகரில் இருக்கும் பாண்டிய நாட்டு மக்களின் கருத்தைக் களப்பிரர்களுக்கு எதிராகத் திருப்புவதில் கழற்சிங்கன் உட்பட இவர்கள் ஐவரும் நாளுக்கு நாள் வெற்றியடைந்து வருவதாகத் தெரிந்தது.\nமதுரை மாநகர மக்களுக்கு களப்பிரர் ஆட்சியில் வெறுப்பு வளர வளர இவர்கள் செயல்களும் வளர்ந்து கொண்டிருந்தன. களப்பிரர்களிடமிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற உணர்வு நெருப்பாய்க் கனிந்த�� கொண்டிருந்தது என்பதை இந்த நண்பர்களிடமிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. உபவனத்திலிருந்து அகநகரில் வெள்ளியம்பலத்திற்கு இரகசியமான நிலவறை வழி ஒன்று இருப்பதை இவர்கள் வேண்டும் போதெல்லாம் பயன்படுத்தி வந்தார்கள் என்பதையும், நகருக்கு உள்ளேயும் புறநகரிலும் சுற்றுப்புறத்துச் சிற்றூர்களிலும் தங்கள் காரியங்களுக்குப் பயன்படும் நண்பர்களைப் பெருக்கியிருந்தார்கள் என்பதையும் கூட இளையநம்பி அறிந்து கொண்டான். கோநகருக்கும் பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணையும் ஆசியும் பெற்ற சிலர் இப்படி முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதைக் கழற்சிங்கன் சொன்னான்.\nஅழகன் பெருமாள் நீராடி விட்டு வந்ததும் பொதுவாக இளையநம்பிக்கு அவன் ஓர் எச்சரிக்கை செய்தான்:\n வழக்கமாக இந்த உபவனப் பகுதிக்குக் களப்பிரர்களின் பூதபயங்கரப் படையினரோ, பிறரோ சோதனைக்கு வருவதில்லை. எதற்கும் புதியவராகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தோற்றத்திலும், நடை உடை பாவனைகளிலும் பாண்டிய நாட்டின் தொலை தூரத்து ஊரிலிருந்து வரும் ஒருவருடைய சாயல் உங்களிடம் தென்படுகிறது. யாராவது ஐயப்பாட்டோடு வினவினால், ‘நான் அழகன் பெருமாள் மாறனின் உறவினன். அவிட்ட நாள் விழாப் பார்க்க வந்தேன்’ என்று சொல்லிக் கொள்ளுவது உங்களுக்கு நல்லது.”\n இந்தச் சூழ்நிலை பழகுகிற வரை சில நாட்களுக்கு அப்படிக் கூறிக் கொள்ள வேண்டியது அவசியம் தான் அழகன் பெருமாள்” என்று இளையநம்பியும் அவன் கூறியதில் இருந்த நல்லெண்ணத்தை ஒப்புக் கொண்டு இணங்கினான். நீராடச் செல்லுவதற்கு முன் இளையநம்பி அழகன் பெருமாளிடம் கேட்டான்:\n“கொற்கைத் துறைமுகத்துக்கு வரவேண்டிய சோனகர் நாட்டுக் குதிரைக் கப்பல் என்று கரையடையப் போகிறது கப்பலில் இருந்து குதிரைகளைத் தலைநகருக்குக் கொண்டு வர எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள் கப்பலில் இருந்து குதிரைகளைத் தலைநகருக்குக் கொண்டு வர எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள் எவ்வளவு களப்பிரப் பாதுகாப்பு வீரர்கள் குதிரைகளோடு உடன் வருவார்கள் எவ்வளவு களப்பிரப் பாதுகாப்பு வீரர்கள் குதிரைகளோடு உடன் வருவார்கள்\nஅழகன் பெருமாள் இதற்கு உடனே மறுமொழி கூறவில்லை. சிறிது சிந்தனைக்கும் தயக்கத்துக்கும் பின், “நீங்களும் நீராடிப் பசியாறிய பின் அவற்றைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யலாம். இரவெல்லாம் வெள்ளியம்பலத்தில் காத்துக் கிடந்தும், நிலவறையில் நடந்தும் களைத்திருக்கிறீர்கள். முதலில் நீராடிப் பசியாறுங்கள்” என்றான் அவன்.\nஇளையநம்பி அந்த மண்டபத்தின் பின் பகுதிக்குச் சென்று வையைப் படித்துறையில் இறங்கிய போது மண்டபப் புறக்கடையில் இருந்த தாழம்புதரை ஒட்டிச் சிறிய படகு ஒன்று கட்டப்பட்டிருந்ததைக் கண்டான்.\nஅந்த அதிகாலை வேளையில் வையை மிக அழகாகத் தோன்றினாள். நீர் பாயும் ஓசை நல்ல குடிப் பிறப்புள்ள பெண் ஒருத்தி அடக்கம் மீறாமல் நாணி நகைப்பது போல் ஒலித்துக் கொண்டிருந்தது. நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம் மறு கரைவரை தெரிந்த அந்த நீர்ப்பரப்பைக் காண்பதில் அளவற்ற ஆனந்தத்தை உணர முடிந்தது. மதுரை மாநகரில் புகழ்பெற்ற திருமருத முன் துறை அருகில் இருந்ததாலோ என்னவோ அந்தப் பகுதியின் வையைக் கரை சொல்ல முடியாத வசீகரமும் வனப்பும் நிறைந்து காட்சியளித்தது.\n‘பாண்டிய மரபின் கீர்த்தி மிக்க பல அரசர்களின் காலத்தை எல்லாம் இதன் கரைகள் கண்டிருக்கின்றன. வரலாற்றில் நிலைத்து நின்று மணக்கும் தமிழ்ப் புலவர்களின் சங்கங்களை இதன் கரைகள் பெற்றிருந்தன. ஓர் இணையற்ற நாகரிகம் செழித்து வளர்ந்ததற்கு இந்த நதியும் ஒரு சாட்சி’ என்று நெஞ்சுருக நினைத்த போது அந்த நாகரிகத்தை இன்று அந்நியர்களாகிய களப்பிரர்கள் அடிமைப்படுத்தியிருக்கிறார்கள் என்னும் நிகழ்கால உண்மையும் சேர்ந்தே இளையநம்பிக்கு நினைவு வந்தது. அந்த விநாடிகளில் மயிர்க் கால்கள் குத்திட்டு நிற்கப் பாதாதி கேச பரியந்தம் ஒரு புனிதமான சிலிர்ப்பை உணர்ந்தான் அவன். நெஞ்சில் மூல நெருப்பாக ஏதோ ஒரு கனல் சூடேறினாற் போலிருந்தது.\nதனி மண் மட்டுமே ஒரு நாகரிகத்தையோ வரலாற்றையோ படைத்து விட முடியாது. அந்த மண்ணில் ஓடும் நதியும் விளையும் பொருள்களும், அந்த மண்ணையும் நீரையும் கலந்து வளரும் பயிர்களும், அவற்றால் உயிர் வாழும் மக்களும் சேர்ந்தே ஒரு நாகரிகத்தைப் படைக்கிறார்கள்.\nநீரில்லாத மண்ணுக்கு மணமில்லை. நாகரிகமில்லை. அந்த வகையில் பல்லாயிரங்காலமாகப் பாண்டிய நாட்டு நாகரிகத்தை செவிலித் தாயாக இருந்து புரந்து வரும் இந்த நதியை மார்பளவு நீரில் நின்று கைகூப்பித் தொழ வேண்டும் போல் ஒரு பக்தி உணர்வு அவனுள் சுரந்தது. அவன் தொழுதான், போற்றினான்.\n‘சேரர் ந��கரிகத்தைப் பேரியாறும்*, (* இன்று பெரியாறு) சோழர் நாகரிகத்தைக் காவிரியும் உருவாக்கியது போல் எங்கள் தமிழகப் பாண்டி நாகரிகத்தின் தாயாகிய வையையே உன் அலைக்கரங்களால் நீ என்னைத் தழுவும் போது தாயின் மடியில் குழந்தை போல் நான் தனியானதோர் இன்பத்தை அடைகிறேன்’ - என்று நினைத்தான் அவன்.\nநீராடி வந்த இளைய நம்பிக்கு மாற்றுடையாக மதுரையின் கைவினைத் திறம் வாய்ந்த காருகவினைஞர்* (* நெசவாளிகள்) நெய்த ஆடைகளை அளித்தான் அழகன் பெருமாள். பாண்டி நாட்டின் புகழ் பெற்ற உணவாகிய ஆவியில் வெந்த தீஞ்சுவைப் பிட்டும், உறைந்த நெய் போல் சுவையுடையதாகிய திருநெய்க்கதலி என்னும் வாழை விசேடத்தைச் சேர்ந்த கதலிக்கனிகளையும் உண்ணக் கொடுத்து அழகன் பெருமாளும் நண்பர்களும் இளையநம்பியை உபசரித்தனர். அவன் பசியாறிய பின் அவர்களும் பசியாறினர். சிறிது நேரத்தில் அழகன் பெருமாளையும், செம்பஞ்சுக் குழம்பு குழைக்கும் குறளனையும் தவிர மற்றவர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டு நகருக்குள் புறப்பட்டுப் போய்விட்டனர்.\nஅழகன் பெருமாளிடம் மீண்டும் குதிரைக் கப்பல் துறையடைவது பற்றிய விவரங்களைக் கேட்டான் இளையநம்பி.\n அதைத் தெரிந்து கொள்ளவே இப்போது நாம் புறப்படுகிறோம்” என்று கூறித் தோளில் பூக்குடலையோடும் கையில் செம்பஞ்சுக் குழம்பு நிரம்பிய ஒரு பேழையோடும் ஆயத்தமாக இருந்த குறளனையும் உடன் அழைத்துக் கொண்டு எழுந்தான் அழகன் பெருமாள்.\n“இப்போது நாம் எங்கே போகிறோம் அழகன் பெருமாள்\nஅவர்களோடு இளையநம்பியும் உடனெழுந்து புறப்பட்டான் என்றாலும் ‘ஓர் அரசியல் அந்தரங்கம் பற்றிய செய்திகளை அழகின் மயக்க உலகமாகிய கணிகையர் மாளிகையில் இருந்து எப்படி அறியப் போகிறான் இவன்’ - என்ற வினாவே இளையநம்பியின் உள்ளத்தில் நிறைந்திருந்தது அப்போது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதி���்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் ந���ல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nநெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்\nஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nமொபைல் ஜர்னலிசம் : நவீன இதழியல் கையேடு\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?alp=R&cat=2", "date_download": "2019-12-15T05:37:49Z", "digest": "sha1:XAZXYA6NL5AAZFQOGXDYEAWTBCLHYUS3", "length": 9375, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\nரேடியேஷன் மெடிசின் அண்ட் மெடிக்கல் ரேடியோ ஐசோடோப் டெக்னிசியஸ் - டிப்ளமோ\nரேடியாலஜி அண்டு இமேஜிங் டெக்னாலஜி - பி.ஜி. டிப்ளமோ\nரேடியோதெரபி டெக்னாலஜி - பி.ஜி. டிப்ளமோ\nசுவாசக் கோளாறு சிகிச்சை பணி - டிப்ளமோ\nஎம்.பி.ஏ. நிதி மேலாண்மை முடித்திருக்கும் நான் அடுத்ததாக பொருட்கள் சந்தை, அதாவது கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன்.எங்கு படிக்கலாம்\nடில்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரீன் டிரேட் நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயாராகலாம்\nஎனது பெயர் பிரியா. நான் எம்.காம் படித்த ஒரு முதுநிலை பட்டதாரி. கார்பரேட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உண்டு. எனது தொழிலை, மென்திறன்கள்/மேலாண்மை பயிற்சியாளராக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு ஆசிரியப் பணியில் பெரும் ஆர்வமுண்டு. எனவே, எனது லட்சியத்தை அடைய எதுபோன்ற படிப்புகளை நான் மேற்கொள்ள வேண்டும்\nஅமெரிக்காவில் எந்தெந்த படிப்புகளை படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nபி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=4082", "date_download": "2019-12-15T05:56:15Z", "digest": "sha1:2VAAA2JTJKNBBTRUECYZWNZAGMH6KUIM", "length": 15043, "nlines": 51, "source_domain": "maatram.org", "title": "நிலைமாறுகால நீதியில் உண்மையை வெளிப்படையாகப் பேசுதல் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nநிலைமாறுகால நீதியில் உண்மையை வெளிப்படையாகப் பேசுதல்\nநீதி என்பது உண்மைகளை வெளிப்படுத்துவதையும் அவ் உண்மைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரத்தை அளிப்பதையும் நோக்காகக் கொண்டது. உண்மைகள் வெளிப்படுத்தப்படாமல் நீதியும் அதற்கான பரிகாரங்களு��் கிடைப்பது சாத்தியமில்லை. இந்நிலையில் இலங்கைத் திருநாட்டில் பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான சூழல் நிலவுகிறதா இந்தக் கேள்வி இலங்கையின் நீதித்துறையோடு தொடர்புடையது. இந்தக் கேள்விக்கான விடை எதிர்மறையாக அமைந்தால் அது நீதித்துறையை கேள்விக்குட்படுத்துவதாகவே அமையும். துரதிஷ்டவசமாக அது அப்படித்தான் அமைகிறது.\nஉண்மைகளைப் புதைத்தலின் முதலாவது அங்கத்தை அழகிய இந்தத் தீவின் அசிங்கங்களுக்கூடாக கூறமுடியும். தங்களால் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களை குழிதோண்டிப் புதைப்பதோடு அது ஆரம்பமாகிறது. அந்தப் புதைகுழிகள் பெரும்பாலும் காவலரண்களுக்குள் இருந்தன. அல்லது புதைகுழிகளை சுற்றி காவலரண்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும், புதைகுழியிலிருந்து உண்மைகள் காலந்தாழ்த்தியேனும் கட்டவிழ்ந்த போதும் அதற்காக கிடைத்த நீதியென்ன பரிகாரம்தான் என்ன அடுத்து அதன் தொடர்ச்சி, உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள் மேல் தாவியது. அவர்கள் கடத்தப்பட்டார்கள்; காணாமலாக்கப்பட்டார்கள்; கைது செய்யப்பட்டார்கள்; அச்சுறுத்தப்பட்டார்கள்; கொல்லப்பட்டார்கள். உண்மையைச் சொல்லும் அரங்கு அகற்றப்பட்டது அல்லது அடக்கப்பட்டது. பின்பு கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டவர்களின் உடலங்களை மண்ணோடு மண்ணாக உக்கச் செய்யும் நிகழ்வாக மாற்றமடைகிறது. இது முன்னைய அனுபவத்தின் வெளிப்பாடு. மூச்சற்ற உடலங்களின் மீது அவர்கள் கொண்ட பயம் அது. இன்று அது புலனாய்வு நடவடிக்கையாய் தொடர்கிறது.\nஇலங்கை அரசாங்கத்தின் ஒரு அங்கம் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கானதாகவும், இன்னொரு அங்கம் அதை இருட்டடிப்பு செய்வதற்கானதாகவும் செயற்படுகிறதா என்ற கேள்வி இந்த இடத்தில் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. இந்நிலை நீதித்துறைக்கும் பாதுகாப்புத்துறைக்குமான முரண்நிலையை விளக்குகிறது. இந்த இடத்தில் நீதித்துறையின் வலுவிழந்த தன்மையும் பக்கச்சார்பான போக்கும் வெளித் தெரிவதை உணரமுடியும். இலங்கைத்தீவின் நீதி என்பது ஆளுந்தரப்புக்கு அனுசரணையானது என்று அடித்துச் சொல்லமுடியும். இதை நான் முன்னாள் நீதியரசர் ஷிராணி மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா முதலானோருக்கு கிடைத்த தீர்ப்பினடிப்படையில் சுட்டிக்��ாட்டுகிறேன். ஒரு அரசின் காலத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் இன்னொரு அரசின் காலத்தில் குற்றமற்றவர்களாகக் காணப்படும் விந்தையை இலங்கைத் தீவின் அதிசயமாக நாம் கொண்டாடலாமா என்ற கேள்வி இந்த இடத்தில் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. இந்நிலை நீதித்துறைக்கும் பாதுகாப்புத்துறைக்குமான முரண்நிலையை விளக்குகிறது. இந்த இடத்தில் நீதித்துறையின் வலுவிழந்த தன்மையும் பக்கச்சார்பான போக்கும் வெளித் தெரிவதை உணரமுடியும். இலங்கைத்தீவின் நீதி என்பது ஆளுந்தரப்புக்கு அனுசரணையானது என்று அடித்துச் சொல்லமுடியும். இதை நான் முன்னாள் நீதியரசர் ஷிராணி மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா முதலானோருக்கு கிடைத்த தீர்ப்பினடிப்படையில் சுட்டிக்காட்டுகிறேன். ஒரு அரசின் காலத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் இன்னொரு அரசின் காலத்தில் குற்றமற்றவர்களாகக் காணப்படும் விந்தையை இலங்கைத் தீவின் அதிசயமாக நாம் கொண்டாடலாமா பாதிக்கப்பட்ட தரப்புக்கு கிடைக்கப் போகும் நீதியின் நம்பகத்தன்மை குறித்து இந்த இடத்திலிருந்துதான் நாங்கள் சிந்திக்க வேண்டியிருக்கிறது.\nஎந்தவொரு நாட்டின் மக்களும் தமது நாட்டின் புலனாய்வுத்துறையை வெறுப்பவர்களாய் இல்லை. பாதுகாப்பின் முதுகெலும்பாய் விளங்கும் அவர்கள் மீது அளவற்ற மரியாதை கொண்டவர்களாகவே காணப்படும் நிலையில் இந்நாட்டின் ஒரு தரப்பாகிய தமிழ்பேசும் மக்கள் மட்டும் இந்நாட்டின் புலனாய்வுத்துறை மேல் அளவு கடந்த வெறுப்பு கொள்ள காரணம் என்ன அதுவும் திருக்குறளின் பாரம்பரியத்திற்கூடாக கட்டமைக்கப்பட்ட அதில் சொல்லப்படும் ஒற்றறிதலின் சிறப்பை உணர்ந்த மன்னர்களும் மாறுவேடம் பூண்டு ஒற்றறிந்த கதைகளை சிறுவயது முதல் படிக்கின்ற சமூகத்தின் வழிவந்த அவர்கள் இப்படி நினைப்பதற்கு காரணம் என்ன அதுவும் திருக்குறளின் பாரம்பரியத்திற்கூடாக கட்டமைக்கப்பட்ட அதில் சொல்லப்படும் ஒற்றறிதலின் சிறப்பை உணர்ந்த மன்னர்களும் மாறுவேடம் பூண்டு ஒற்றறிந்த கதைகளை சிறுவயது முதல் படிக்கின்ற சமூகத்தின் வழிவந்த அவர்கள் இப்படி நினைப்பதற்கு காரணம் என்ன இதன் மூலம் அவர்கள் கூற விழைவதுதான் என்ன இதன் மூலம் அவர்கள் கூற விழைவதுதான் என்ன அது அவர்களுக்கானது அல்ல. அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள���ுமில்லை என்பதே.\nஇலங்கைத்தீவின் எல்லா கலந்துரையாடல்களும் உளவுத்துறையின் பிரசன்னத்தோடுதான் இடம்பெறுகிறது. நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வோடுதான் நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடலையும் நடத்தவேண்டியிருக்கிறது. இந்நிலையில், உண்மைகளை எவ்வாறு பகிரங்கமாகச் சொல்லமுடியும். பகிரங்கமாக பேசமுடியாத கலந்துரையாடல் நல்லிணக்கத்தை நோக்கி எவ்வாறு நகரமுடியும் உண்மை பேசும் அரங்குகள் அழிக்கப்பட்ட சூழலில், பாதுகாப்புத்துறையால் கட்டுப்படுத்தப்படும் அதேவேளை பக்கச்சார்பானதாக இயங்குவதாய் கொள்ளப்படும் நீதித்துறையை கொண்ட ஒரு நாட்டில் உண்மை, நீதி, மற்றும் நல்லிணக்கம் என்பது வியாபாரிகளுக்கே உரியது. உண்மைக்குப் பதில் கற்றறிந்த பாடங்களை கொண்டுவந்து உண்மையைக் குழிதோண்டிப் புதைத்த தேசத்திலிருந்து கொண்டு நீதியிலிருந்து ஊற்றெடுக்கும் நல்லிணக்கத்தை எதிர்பார்த்து காத்திருத்தல் என்பது வேடிக்கையானதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/page-7/", "date_download": "2019-12-15T05:26:25Z", "digest": "sha1:BZAIJ7DSO6XG7FN62QVJJW3JZ33MUNST", "length": 9746, "nlines": 179, "source_domain": "tamil.news18.com", "title": "உலகம் India News in Tamil: Tamil News Online, Today's உலகம் News – News18 Tamil Page-7", "raw_content": "\nஐ.நா அரங்கில் கொதித்தெழுந்த 16 வயது சிறுமி\n178 ஆண்டுகள் பாரம்பரியத்தைக் கொண்ட தாமஸ் குக் திவாலானது ஏன்\nபேசுவதை நிறுத்திவிட்டு நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்க வேண்டும்\nகாஷ்மீர் பிரச்னையில் மத்தஸ்தம் செய்ய விரும்புகிறேன்\n178 ஆண்டுகள் பழமையான பிரபல நிறுவனம் திவாலானதாக அறிவித்து மூடப்பட்டது\nசெனடரின் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட மோடி\nமோடி, ட்ரம்ப்பைத் தடுத்து நிறுத்தி செல்பி எடுத்த சிறுவன்\n‘நலமா மோடி ’ நிகழ்ச்சியில் ‘எல்லோரும் சவுக்கியம்’ என தமிழில் பேசிய பிர\nஈரானுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை\nஅமெரிக்காவுக்குச் சென்ற இம்ரான் கான்\nபிரதமர் மோடி எரிசக்தித் துறை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்\nபிரதமர் மோடி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு\nசுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் மாபெரும் போராட்டம்\nகடல் கண்காணிப்பில் ரோபோ மீன்..\nஅமெரிக்க தலைநகரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\nஇலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா மீண்டும் போட்டி\nடெங்குவைத் தடுக்க முதல் தடுப்பூசி\nWorld Round Up | உலகச்செய்திகளின் தொகுப்பு....\nபாகிஸ்தான் வான்வழியை மோடி பயன்படுத்த அனுமதி மறுப்பு\nஜாகிர் நாயக் குறித்து மோடி பேசவில்லை\n119 பைகள்; 44 உடல்கள்: மெக்சிகோவை அதிரவைத்த சம்பவம்\nபிரான்ஸில் வாழ அனுமதி கேட்கும் எட்வர்டு ஸ்நோடென்\nஇந்தியாவுடன் அணு ஆயுதப் போர் - இம்ரான் கான் எச்சரிக்கை\nசவுதி தாக்குதல்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\nசவுதி அரேபியாவின் எண்ணெய் வயலில் ட்ரோன் தாக்குதல்\nஒசாமா பின்லேடன் மகனை அமெரிக்க ராணுவம் கொன்றது - உறுதி செய்த ட்ரம்ப்\nவாய்விட்டுச் சிரித்ததால் நேர்ந்த கொடுமை.. வாயை மூட முடியாமல் திணறல்\nவங்கியின் தவறால் கிடைத்த ₹ 86 லட்சம்\nபாரீஸில் ரசாயண பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை\n3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவிய சீனா\nஇந்தியா-பாகிஸ்தான் பிரச்சினைகளுக்கு மூன்றாவது நபரே தீர்வு காண முடியும்\nபாகிஸ்தானில் பெட்ரோலை விட விலை கூடிய பால்...\nஉலக புகழ் பெற்ற இந்திய தேவாலயங்கள்\nடிரெண்ட் செட்டர் நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல்.\nமுட்டையில் ஃபேஸ் பேக்....கெமிக்கல் இல்லா இயற்கை அழகு..\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nசென்னையில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்\nடோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/parthiban/", "date_download": "2019-12-15T05:29:54Z", "digest": "sha1:JPNWLXFSWI7YR3YHUTCQEVGGYODOKDKA", "length": 10665, "nlines": 176, "source_domain": "tamil.news18.com", "title": "parthibanNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nசர்வதேச திரைப்பட விழாவுக்குச் செல்லும் ‘ஒத்த செருப்பு’\nஒத்த செருப்பு படத்துக்கு வந்த பிரச்னை... உதவிய அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஒத்த செருப்பு படத்துக்கு திரையரங்கங்கள் குறைப்பு\nபெரிய படங்கள் வரும்போது, நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சிறிய படங்களை திரையரங்குகளில் இருந்து தூக்குவது பிணமாலையை எடுத்து, மணமாலை போடுவதற்கு சமமானது என நடிகர் பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார்.\n’ஒத்த செருப்பு’ குறித்து பார்த்திபன் வேதனை\nபார்த்திபனின் ஒத்த செருப்பை பாராட்டிய இயக்குனர் வசந்த பாலன்\nசமகால அரசியலை, நடுத்தர வர்க்கனின் அன்றாட வாழ்க்கையை பார்த்திபன் சாருக்கே உண்டான நையாண்டியுடன் படம் நெடுக வசனங்களை எழுதியுள்ளார் பார்த்திபன் என்று இயக்குனர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.\nநெட்டிசனின் அடாவடி கேள்விக்கு அல்டிமேட் பதில்\nநடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனங்களை எழுத, 96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார்.\nவிஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை\nதுக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடிக்க உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது.\nபொன்னியின் செல்வனில் இணைந்த பார்த்திபன்\n‘ஆடை’, குடைக்குள் மழை படத்தின் கதை\nஹீரோயினை மையப்படுத்தி நகரும் இக்கதையில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nவிஜய்யை வித்தியாசமாக வாழ்த்திய பார்த்திபன்\nஇந்த பதிவுடன் நடிகர் விஜய்க்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய குறுஞ்செய்தியையும் வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் பார்த்திபனின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.\nஹீரோயின் உதட்ட கடிச்சா அது\n”நான் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் ஓட்டு போட கிளம்பும்போது கூட நான் அவருக்குத் தான் வாக்களிப்பேன் என்று கேட்பார்கள்”\nஆஸ்கர் விருது வெல்ல பார்த்திபனுக்கு வாழ்த்து\nஉலக புகழ் பெற்ற இந்திய தேவாலயங்கள்\nடிரெண்ட் செட்டர் நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல்.\nமுட்டையில் ஃபேஸ் பேக்....கெமிக்கல் இல்லா இயற்கை அழகு..\nபெண் ஆசையுடன் மசாஜ் சென்டருக்கு சென்ற தொழிலதிபர் உதையுடன் ₹5 லட்சம் பறிகொடுத்த பரிதாபம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nசென்னையில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/voter-list/", "date_download": "2019-12-15T04:36:05Z", "digest": "sha1:5WNDRUPMOZV347AJWBBDU7PLVAU3Z46J", "length": 8304, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "voter listNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மீண��டும் விண்ணப்பிக்கலாம்\nவாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள், வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவை முடித்து உத்தரவிட்டனர்.\nஒருவிரல் புரட்சியில் வெற்றிகண்ட நடிகர் சிவகார்த்திகேயன்\nநேற்று, தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்று சிவகார்த்திகேயன் பதிவிட்டிருந்த நிலையில் அவரால் வாக்களிக்க முடியவில்லை என்பது அந்த வாக்கு சாவடியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.\nசிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு பூத் சிலிப் வராததால் வாக்களிப்பதில் சிக்கல்\nஇணையம் மூலம் வாக்காளர் எண் கிடைக்கப் பெற்றவர்கள், அதனை காண்பித்தும், அல்லது ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உட்பட 10 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.\nதேர்தல் ஆணைய தூதராக இருந்தும் டிராவிட் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை\nWhy #Karnataka #ElectionCommission brand ambassador #RahulDravid cannot vote | வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு விளம்பரங்களிலும் டிராவிட் நடித்துள்ளார்.\n வாக்காளர் பட்டியலில் எக்கச்சக்க குழப்பம்\n2000-ம் ஆண்டில் பிறந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் 273 நபர்களின் வயது 118 என்று வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ளது\nஉலக புகழ் பெற்ற இந்திய தேவாலயங்கள்\nடிரெண்ட் செட்டர் நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல்.\nமுட்டையில் ஃபேஸ் பேக்....கெமிக்கல் இல்லா இயற்கை அழகு..\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்\nடோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்\nIND vs WI: முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது - மழை குறுக்கிடுமா\nபெண்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்: பாடகர் யேசுதாஸ்\nஇந்தியாவில் வசிக்கும் தமிழர்கள் இலங்கை திரும்பினால் அங்கு நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T06:04:12Z", "digest": "sha1:FX26WFFALTG4INLIZKTAPI2NJ75Y6T5P", "length": 4392, "nlines": 73, "source_domain": "ta.wiktionary.org", "title": "கதிரருக்கும் பருவம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியி��் இருந்து.\nநெற் செய்கையின்போது கதிர்களை அரிந்து சேர்க்கும் காலம்.\nஒவ்வொரு சொல்லும் 500 எண்ணுண்மிகள்(bytes) இருக்க வேண்டும்.இச்சொல், அதற்கும் குறைவானவை என 26.07.2012 அன்று, விக்கி நிரல் கூறியது. எனவே, இதனை விரிவாக்குக.\nவிரிவாக்கிய பின்பு, {.{விரிவாக்குக}} என்பதனை நீக்கி விடவும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 சூலை 2012, 18:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bitbybitbook.com/ta/1st-ed/observing-behavior/strategies/approximating-experiments/", "date_download": "2019-12-15T06:01:03Z", "digest": "sha1:KZFFXEVEO2GYIMSBUNUHEMQCRROHVFQG", "length": 73040, "nlines": 306, "source_domain": "www.bitbybitbook.com", "title": "Bit By Bit - கடைப்பிடிப்பது நடத்தை - 2.4.3 நிறைக்கும் சோதனைகள்", "raw_content": "\n1.2 டிஜிட்டல் வயது வரவேற்கிறோம்\n1.4 இந்த புத்தகத்தின் தீம்கள்\n1.5 இந்த புத்தகத்தின் சுருக்கம்\n2.3 பெரிய தரவுகளின் பத்து பொதுவான பண்புகள்\n2.4.2 தொலைநோக்கு மற்றும் nowcasting\n3.2 கண்காணிப்பதை எதிர்த்துக் கேட்பது\n3.3 மொத்த கணக்கெடுப்பு பிழை கட்டமைப்பை\n3.5 கேள்விகளை கேட்டு புதிய வழிகள்\n3.5.1 சூழியல் தற்காலிகமானது மதிப்பீடுகளை\n3.6 பெரிய தரவு மூலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது\n4.3 சோதனைகள் இரண்டு பரிமாணங்களை: ஆய்வு துறையில் மற்றும் அனலாக்-டிஜிட்டல்\n4.4 எளிய பரிசோதனைகள் அப்பால் நகர்ந்து\n4.4.2 சிகிச்சை விளைவுகள் வேறுபாட்டு\n4.5.1 இருக்கும் சூழல்களில் பயன்படுத்தவும்\n4.5.2 உங்கள் சொந்த பரிசோதனையை உருவாக்குங்கள்\n4.5.3 உங்கள் சொந்த தயாரிப்பை உருவாக்கவும்\n4.6.1 பூஜ்யம் மாறி செலவு தரவு உருவாக்க\n4.6.2 உங்கள் வடிவமைப்புக்கு நெறிமுறைகளை உருவாக்குங்கள்: மாற்றவும், சுருக்கவும், குறைக்கவும்\n5 வெகுஜன ஒத்துழைப்பு உருவாக்குதல்\n5.2.2 அரசியல் அறிக்கைகளையும் கூடங்களின்-கோடிங்\n5.4 வினியோகம் தரவு சேகரிப்பு\n5.5 உங்கள் சொந்த வடிவமைத்தல்\n5.5.6 இறுதி வடிவமைப்பு ஆலோசனை\n6.2.2 சுவை, உறவுகள் மற்றும் நேரம்\n6.3 டிஜிட்டல் வித்தியாசமாக இருக்கிறது\n6.4.4 சட்டம் மற்றும் பொது வட்டி மரியாதை\n6.5 இரண்டு நெறிமுறை கட்டமைப்புகள்\n6.6.2 புரிந்துணர்வு மற்றும் நிர்வாக தகவல் ஆபத்து\n6.6.4 நிச்சயமற்ற முகத்தில் மேக்கிங் முடிவுகளை\n6.7.1 IRB ஒரு தளம், ஒரு உச்சவரம்பு\n6.7.2 எல்லோரையும் காலணி ��ங்களை வைத்து\n6.7.3 தொடர்ச்சியான, தனி இல்லை என ஆராய்ச்சி நெறிமுறைகள் யோசிக்க\n7.2.2 பங்கேற்பாளர் மையப்படுத்திய தரவு சேகரிப்பு\n7.2.3 ஆராய்ச்சி வடிவமைப்பு நெறிமுறைகள்\nஇந்த மொழிபெயர்ப்பு ஒரு கணினி மூலம் உருவாக்கப்பட்டது. ×\nநாம் செய்ய முடியாத அல்லது செய்ய முடியாத சோதனைகள் தோராயமாக இருக்க முடியும். குறிப்பாக பெரிய தரவு ஆதாரங்களிலிருந்து இரு அணுகுமுறைகள் இயற்கை சோதனைகள் மற்றும் பொருத்தங்கள்.\nசில முக்கியமான விஞ்ஞான மற்றும் கொள்கை கேள்விகளுக்கு காரணமானவை. எடுத்துக்காட்டாக, ஊதியங்களில் வேலைத் திட்டத்தின் விளைவு என்ன இந்த கேள்வியைக் கேட்பதற்கு முயற்சிக்கும் ஆராய்ச்சியாளர், செய்யாதவர்களுக்கு பயிற்சி அளிப்பவர்களின் வருவாயை ஒப்பிடுவார். ஆனால் இந்த குழுக்களுக்கிடையில் ஊதியங்களில் எந்த வித்தியாசமும் எதனையும் பயிற்சியின் காரணமாகவும், கையொப்பமிடாதவர்களிடமிருந்தும் வேறுபடாதவர்களிடமிருந்தும் எத்தனை வித்தியாசங்கள் உள்ளன இந்த கேள்வியைக் கேட்பதற்கு முயற்சிக்கும் ஆராய்ச்சியாளர், செய்யாதவர்களுக்கு பயிற்சி அளிப்பவர்களின் வருவாயை ஒப்பிடுவார். ஆனால் இந்த குழுக்களுக்கிடையில் ஊதியங்களில் எந்த வித்தியாசமும் எதனையும் பயிற்சியின் காரணமாகவும், கையொப்பமிடாதவர்களிடமிருந்தும் வேறுபடாதவர்களிடமிருந்தும் எத்தனை வித்தியாசங்கள் உள்ளன இது கடினமான கேள்வியாகும், இது மேலும் தரவுகளுடன் தானாகவே செல்லாத ஒன்றாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்களுடைய தரவுகளில் எத்தனை தொழிலாளர்கள் எத்தனை பேர் இருந்தனர் என்பதைப் பற்றி முன்னர் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன.\nபல சூழ்நிலைகளில், சில பயிற்சிகளின் விளைவை ஏற்படுத்தும் விளைவுகளை மதிப்பிடுவதற்கான வலிமையான வழி, பயிற்சி பயிற்சி போன்றது, ஒரு ஆய்வாளர் தோராயமாக சில நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் மற்றவர்களிடமிருந்து ஒரு சீரற்ற கட்டுப்பாட்டு பரிசோதனையை இயக்க வேண்டும். நான் அத்தியாயம் 4 அனைத்து பரிசோதனைகள் அனைத்தையும் செலவழிக்கிறேன், எனவே இங்கே நான் சோதனைக்குரிய தரவைப் பயன்படுத்தி பயன்படுத்தக்கூடிய இரண்டு உத்திகளில் கவனம் செலுத்தப் போகிறேன். உலகில் நடக்கும் ஏதோவொரு தேடலைப் பொறுத்தவரையில் முதல் மூலோபாயம் சார்ந்திருக்கிறது, சில நேரங்���ளில், சிலர் அல்லது சிலருக்கு சிகிச்சை அளிக்கிறது. இரண்டாவது மூலோபாயம், புள்ளிவிபரம் அல்லாத பரிசோதனை தரவுகளைச் சார்ந்து, சிகிச்சையைப் பெறாதவர்களிடமிருந்தும் வேறுபாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதை சார்ந்துள்ளது.\nஇந்த உத்திகள் இரண்டும் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறிவிடலாம், ஏனெனில் அவை வலுவான ஊகங்கள், மதிப்பிடுவது கடினம், நடைமுறையில் பெரும்பாலும் மீறப்படுகின்றன. இந்த கூற்றுக்கு நான் அனுதாபமுள்ளவனாக இருந்தாலும், அது ஒரு பிட் தொலைவில் உள்ளது என்று நான் நினைக்கிறேன். நம்பகத்தன்மை அல்லாத சோதனைத் தரவுகளிலிருந்து நம்பகமான மதிப்பீடுகளை செய்வது மிகவும் கடினம் என்பது உண்மைதான், ஆனால் அது ஒருபோதும் முயற்சி செய்யக் கூடாது என்று நான் நினைக்கவில்லை. ஒரு பரிசோதனை நடத்துவதை தடுக்க அல்லது கட்டுப்பாட்டு கட்டுப்பாடுகள் நீங்கள் ஒரு பரிசோதனையை இயக்க விரும்பவில்லை எனில், கட்டுப்பாடான கட்டுப்பாடு உங்களைத் தடுக்கினால், குறிப்பாக சோதனை-அல்லாத அணுகுமுறைகள் உதவியாக இருக்கும். மேலும், சீரற்ற கட்டுப்பாட்டு பரிசோதனையை வடிவமைப்பதற்காக ஏற்கெனவே இருக்கும் தரவுகளைப் பயன்படுத்த விரும்பினால், சோதனை-அல்லாத அணுகுமுறைகள் உதவியாக இருக்கும்.\nதொடர்வதற்கு முன்னர், இது சமூக மதிப்பீட்டில் மிகவும் சிக்கலான தலைப்புகளில் ஒன்றாகும், மற்றும் தீவிர மற்றும் உணர்ச்சி விவாதத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய ஒரு காரணியாகும். என்ன பின்வருமாறு, அதை பற்றி உள்ளுணர்வு உருவாக்க பொருட்டு நான் ஒவ்வொரு அணுகுமுறை ஒரு நம்பிக்கை விளக்கத்தை வழங்கும், பின்னர் நான் அந்த அணுகுமுறை பயன்படுத்தும் போது எழுகின்றன சில சவால்களை விவரிக்க. ஒவ்வொரு அணுகுமுறையும் பற்றிய மேலும் விவரங்கள் இந்த அத்தியாயத்தின் முடிவில் உள்ள பொருட்களில் கிடைக்கின்றன. உங்கள் சொந்த ஆராய்ச்சியில் இந்த அணுகுமுறைகளில் ஒன்றைப் பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டிருந்தால், நான் மிகவும் (Imbens and Rubin 2015; Pearl 2009; Morgan and Winship 2014) நம்பகத்தன்மை (Imbens and Rubin 2015; Pearl 2009; Morgan and Winship 2014) இல் பல சிறந்த புத்தகங்களை (Imbens and Rubin 2015; Pearl 2009; Morgan and Winship 2014) .\nசோதனைக்குட்பட்ட தரவுகளிலிருந்து காரண காரியங்களை மதிப்பீடு செய்வதற்கான ஒரு அணுகுமுறை சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு சிகிச்சை அளிப்பதோடு, மற்றவர்களுக்கு அல்ல என்பதைக் கண்டறிவதற்கான நிகழ்வுக்காக பார்க்க வேண்டும். இந்த சூழ்நிலைகள் இயற்கை சோதனைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு இயற்கை பரிசோதனையின் தெளிவான உதாரணங்களில் ஒன்று, யோசுவா ஆண்ட்ரிஸ்டின் (1990) ஆராய்ச்சியிலிருந்து வருவாய் மீது இராணுவ சேவைகளின் விளைவுகளை அளவிடும். வியட்னாமில் போரின் போது, ​​அமெரிக்கா அதன் ஆயுதப்படைகளின் அளவை ஒரு வரைவு மூலம் அதிகரித்தது. எந்த குடிமக்கள் சேவைக்கு அழைக்கப்படுவார்கள் என்பதை முடிவு செய்வதற்கு, அமெரிக்க அரசாங்கம் லாட்டரி ஒன்றை நடத்தியது. ஒவ்வொரு பிறந்த தேதியும் காகிதத்தின் ஒரு துண்டுப்பிரசுரத்தில் எழுதப்பட்டது, மற்றும் 2.7 படத்தில் காட்டப்பட்டபடி, இந்த துண்டுத் துண்டுகள் ஒரு நேரத்தில் ஒருவரை தேர்ந்தெடுத்தது, இளைஞர்களுக்கு சேவை செய்ய அழைக்கப்பட்ட ஒழுங்கு (இளம் பெண்கள் பொருள் இல்லை) வரைவு). இதன் விளைவாக, செப்டம்பர் 14 அன்று பிறந்த ஆண்கள் முதலில் அழைக்கப்பட்டனர், ஏப்ரல் 24 அன்று பிறந்த ஆண்கள் இரண்டாவது மற்றும் இரண்டாவது என அழைக்கப்பட்டனர். இறுதியில், இந்த லாட்டரியில், 195 வெவ்வேறு நாட்களில் பிறந்த ஆண்கள், 171 நாட்களில் பிறந்த ஆண்கள் இல்லை,\nபடம் 2.7: டிசம்பர் 1, 1969 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை வரைவுக்கான முதல் காப்சூலை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டர் பிர்னி (R-NY) உருவானது. இராணுவ சேவையின் விளைவை மதிப்பிடுவதற்காக சமூக பாதுகாப்பு நிர்வாகத்தின் வருவாய் தரங்களுடன் வரைவு லாட்டரியை இணைத்த ஜோஷுக் ஆங்க்ரிஸ்ட் (1990) வருவாய் மீது. இது ஒரு இயற்கை பரிசோதனை பயன்படுத்தி ஆராய்ச்சி ஒரு உதாரணம் ஆகும். மூல: அமெரிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை அமைப்பு (1969) / விக்கிமீடியா காமன்ஸ் .\nஉடனடியாக வெளிப்படாவிட்டாலும், ஒரு வரைவு லாட்டரி ஒரு சீரற்ற கட்டுப்பாட்டு பரிசோதனையில் ஒரு முக்கியமான ஒற்றுமை உள்ளது: இரண்டு சூழ்நிலைகளிலும், பங்கேற்பாளர்கள் தோராயமாக ஒரு சிகிச்சை பெற ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்த சீரற்ற சிகிச்சையின் விளைவைப் பற்றி ஆராய்வதற்காக, ஆன்ஜிரிஸ்ட் எப்போதும் ஒரு பெரிய தரவுத் தரவுமுறையை பயன்படுத்திக் கொண்டார்: அமெரிக்க சமூக பாதுகாப்பு நிர்வாகம், கிட்டத்தட்ட ஒவ்வொரு அமெரிக்கன் வருவாயையும் வேலைவாய்ப்பில் இருந்து தகவல் சேகரிக்கிறது. அரச ���ிர்வாக பதிவேடுகளில் சேகரிக்கப்பட்ட வருவாய் தரவரிசைகளில் வரைபட லாட்டரிகளில் எவரேனும் தோராயமாக தெரிவு செய்திருந்தால், வீரர்கள் வருவாய் ஒப்பீட்டளவில் அல்லாத வீரர்களை விட வருமானம் 15% குறைவாக இருப்பதாக கோஸ்ட் முடிவு செய்தார்.\nஇந்த உதாரணத்தை எடுத்துக்காட்டுகையில், சில நேரங்களில் சமூக, அரசியல் அல்லது இயற்கை சக்திகள் ஆராய்ச்சியாளர்களால் பரிவர்த்தனை செய்ய முடியும், சில நேரங்களில் இந்த சிகிச்சையின் விளைவுகள் எப்பொழுதும் பெரிய தரவு ஆதாரங்களில் கைப்பற்றப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி மூலோபாயம் பின்வருமாறு சுருக்கப்பட்டுள்ளது: \\[\\text{random (or as if random) variation} + \\text{always-on data} = \\text{natural experiment}\\]\nடிஜிட்டல் வயதில் இந்த மூலோபாயத்தை விளக்கும் வகையில், அலெக்ஸாண்டிரெஸ் மாஸ் மற்றும் என்ரிகோ மொர்ட்டி (2009) மூலம் ஒரு ஆராய்ச்சியை நாம் பரிசீலிக்க வேண்டும், அது ஒரு தொழிலாளி உற்பத்தித்திறனுடன் உற்பத்தி செய்யும் சக பணியாளர்களுடன் பணியாற்றும் விளைவை மதிப்பீடு செய்ய முயன்றது. முடிவுகளைப் பார்க்கும் முன், உங்களுக்கு இருக்கும் முரண்பாடான எதிர்பார்ப்புகள் உள்ளன என்று சுட்டிக்காட்டுவது மதிப்பு. ஒருபுறத்தில், சக பணியாளர்களுடன் பணிபுரிபவர்கள், சக பணியாளர்களின் உழைப்பை அதிகரிக்க ஒரு தொழிலாளிக்கு வழி வகுக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அல்லது, மறுபுறம், கடின உழைப்பாளர்களைக் கொண்டிருப்பதால், ஒரு தொழிலாளி அடிபணியக்கூடும் என்று எதிர்பார்க்கலாம், ஏனென்றால் வேலைகள் எப்படியிருந்தாலும் அவரால் செய்யப்படும். உற்பத்தித்திறன் மீதான சக தோற்றங்களை ஆய்வு செய்ய தெளிவான வழி, சீரற்ற கட்டுப்பாட்டு பரிசோதனையாகும், அங்கு தொழிலாளர்கள் தோராயமாக வெவ்வேறு உற்பத்தித்திறன் மட்டங்களின் தொழிலாளர்கள் மாற்றங்களுடன் ஒதுக்கப்படுகின்றனர், அதன் விளைவாக உற்பத்தித்திறன் அனைவருக்கும் அளவிடப்படுகிறது. ஆயினும், ஆராய்ச்சியாளர்கள் எந்த உண்மையான வியாபாரத்தில் தொழிலாளர்களின் அட்டவணையை கட்டுப்படுத்தவில்லை, அதனால் மாஸ் மற்றும் மொரேட்ட்டி ஒரு பல்பொருள் அங்காடியில் காசாளர்களை சம்பந்தப்பட்ட ஒரு இயற்கை பரிசோதனையை நம்பியிருக்க வேண்டும்.\nஇந்த குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்டில், திட்டமிடல் செய்யப்பட்டது மற்றும் மாற்றமடைந்து செல்லும் வழியில், ஒவ்வொரு பணியாளருக்கும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு சக ஊழியர்கள் இருந்தனர். மேலும், இந்த குறிப்பிட்ட சூப்பர்மார்க்கெட்டில், காசாளர்களின் பணியிடம் அவர்களின் சக உற்பத்தியாளர்களுடனான தொடர்பு அல்லது கடையில் எவ்வளவு பிஸியாக இருந்ததோ தெரியவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காசாளர்களின் திட்டமிடல் ஒரு லாட்டரி மூலம் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், தொழிலாளர்கள் சில நேரங்களில் தோராயமாக உயர்ந்த (அல்லது குறைந்த) உற்பத்தித்திறன் தோழர்களுடன் பணியாற்றுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, இந்த பல்பொருள் அங்காடி ஒவ்வொரு காசாளர் எல்லா நேரங்களிலும் ஸ்கேனிங் என்று பொருட்களை கண்காணிக்க ஒரு டிஜிட்டல் வயது புதுப்பித்து அமைப்பு இருந்தது. இந்த புதுப்பித்தலின் பதிவுத் தரவிலிருந்து, மாஸ் மற்றும் மோர்ட்டியும் ஒரு துல்லியமான, தனிப்பட்ட மற்றும் எப்போதும் உற்பத்தித் திறனை அளவிட முடிந்தது: வினாடிக்கு ஒரு முறை ஸ்கேன் செய்யப்பட்ட உருப்படிகளின் எண்ணிக்கை. இந்த இரு விஷயங்களை இணைத்து-சக உற்பத்தித்திறனில் இயற்கையாக ஏற்படும் மாறுபாடு மற்றும் உற்பத்தி-எப்போதும் அளவிற்கான அளவீடு-மாஸ் மற்றும் மொரட்டி ஆகியவை, ஒரு காசாளர் கூட்டு தொழிலாளர்கள் சராசரியைவிட 10% அதிகமான உற்பத்தி செய்திருந்தால், அதன் உற்பத்தித்திறன் 1.5% . மேலும், இரண்டு முக்கிய சிக்கல்களை ஆராய, அவற்றின் தரவின் அளவையும் செழுமையையும் அவர்கள் பயன்படுத்தினர்: இந்த விளைவின் பன்முகத்தன்மை (எந்தவொரு தொழிலாளிக்கு பெரிய அளவிற்கான விளைவு) மற்றும் விளைவின் பின்னணியில் உள்ள இயக்கங்கள் (ஏன் அதிக உற்பத்தித்திறன் கொண்டவர்கள் அதிக உற்பத்தித்திறன்) மற்றும் விளைவின் பின்னணியில் உள்ள இயக்கங்கள் (ஏன் அதிக உற்பத்தித்திறன் கொண்டவர்கள் அதிக உற்பத்தித்திறன்). இந்த இரண்டு முக்கியமான சிக்கல்களுக்கு நாங்கள் திரும்புவோம். சிகிச்சை விளைவுகளின் வழிமுறைகள் மற்றும் வழிமுறைகள்- 4-ஆம் அதிகாரத்தில் சோதனைகள் பற்றி விரிவாக விவாதிப்போம்.\nஇந்த இரண்டு ஆய்வுகளிலிருந்து பொதுவாக, அட்டவணை 2.3 இதே படிவத்தை கொண்டிருக்கும் மற்ற ஆய்வை சுருக்கமாக விவரிக்கிறது: சில சீரற்ற மாறுபாட்டின் விளைவுகளை அளவிடுவதற்கு ஒரு எப்போதும்-சார்ந்த தரவு மூலத்தைப் பயன்படுத்துக��றது. நடைமுறையில், ஆராய்ச்சியாளர்கள் இயற்கையான பரிசோதனையை கண்டறிவதற்காக இரண்டு வேறுபட்ட உத்திகளைப் பயன்படுத்துகின்றனர், இருவரும் பயனுள்ளவையாக இருக்க முடியும். சில ஆராய்ச்சியாளர்கள் எப்போதும் தரவு மூலத்தை தொடங்கி உலகில் சீரற்ற நிகழ்வுகளைத் தேடுகின்றனர்; மற்றவர்கள் உலகில் சீரற்ற நிகழ்வைத் தொடங்கி அதன் பாதிப்புகளைக் கைப்பற்றும் தரவு மூலங்களைத் தேடுகின்றனர்.\nஅட்டவணை 2.3: பெரிய தரவு ஆதாரங்களைப் பயன்படுத்தி இயற்கை பரிசோதனையின் எடுத்துக்காட்டுகள்\nஉற்பத்தித்திறன் மீதான பெர் விளைவு திட்டமிடல் செயல்முறை புதுப்பித்து தரவு Mas and Moretti (2009)\nநட்பு உருவாக்கம் சூறாவளிகள் முகநூல் Phan and Airoldi (2015)\nஉணர்ச்சிகளின் பரவல் மழை முகநூல் Lorenzo Coviello et al. (2014)\nபீர்-க்கு-பியர் பொருளாதார இடமாற்றங்கள் பூகம்ப மொபைல் பணத் தரவு Blumenstock, Fafchamps, and Eagle (2011)\nதனிப்பட்ட நுகர்வு நடத்தை 2013 அமெரிக்க அரசாங்க பணிநிறுத்தம் தனிநபர் நிதியியல் தரவு Baker and Yannelis (2015)\nபரிந்துரைத்த அமைப்புகளின் பொருளாதார தாக்கம் பல்வேறு அமேசான் தரவை உலாவுதல் Sharma, Hofman, and Watts (2015)\nபிறக்காத குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படும் 2006 இஸ்ரேல்-ஹெஸ்பொல்லா போர் பிறந்த பதிவுகள் Torche and Shwed (2015)\nவிக்கிபீடியாவில் படித்தல் நடத்தை ஸ்னோவ்டென் வெளிப்பாடுகள் விக்கிபீடியா பதிவுகள் Penney (2016)\nஉடற்பயிற்சி மீது பீரங்கி விளைவுகள் வானிலை உடற்பயிற்சி டிராக்கர்ஸ் Aral and Nicolaides (2017)\nஇயற்கையான பரிசோதனைகள் பற்றி விவாதத்தில், நான் ஒரு முக்கிய புள்ளியை விட்டுவிட்டேன்: உங்களுக்கு என்ன தேவை என்று இயற்கையில் இருந்து நீங்கள் எப்போதாவது தந்திரமானதாக இருக்கலாம். வியட்நாம் வரைவு உதாரணத்திற்கு திரும்புவோம். இந்த வழக்கில், ஆன்ஜிஸ்ட் வருவாய் மீது இராணுவ சேவை விளைவு மதிப்பீடு ஆர்வமாக இருந்தது. துரதிருஷ்டவசமாக, இராணுவ சேவை சீரற்ற முறையில் ஒதுக்கப்படவில்லை; மாறாக அது தோராயமாக ஒதுக்கப்படும் என்று வரையப்பட்டிருந்தது. எனினும், தயாரிக்கப்பட்ட அனைவருக்கும் (பலவிதமான விதிவிலக்குகள் இருந்தன), மற்றும் பணியாற்றிய அனைவருக்கும் (மக்களுக்கு சேவையாற்றுவதற்காக) தயாரிக்கப்படவில்லை. வரைவு செய்யப்படுவது தோராயமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதால், ஒரு ஆராய்ச்சியாளர் அனைத்து மனிதர்களுக்கும் வரைவு வடிவில் தயாரிக்கப்படும் விளைவுகளை மத��ப்பிட முடியும். ஆனால் முன்கூட்டியே தயாரிக்கப்படுபவரின் விளைவை அறிந்துகொள்ள விரும்பவில்லை; இராணுவத்தில் பணியாற்றும் விளைவு பற்றி அவர் அறிய விரும்பினார். இந்த மதிப்பீடு செய்ய, கூடுதல் ஊகங்கள் மற்றும் சிக்கல்கள் தேவை. முதல், ஆய்வாளர்கள் தாக்கத்தை உருவாக்கிய ஒரே வழி, இராணுவ சேவையின் மூலம் மட்டுமே, விலக்கு கட்டுப்பாடு என்று கருதப்படும் ஒரு அனுமானம் ஆகும். உதாரணமாக, பணியமர்த்தப்பட்ட நபர்கள் பணியாற்றுவதை தவிர்க்க அல்லது முன்வராத நபர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு குறைவான வாய்ப்பு இருந்தால், உதாரணமாக, வடிவமைக்கப்பட்டுள்ள ஆண்கள் நீண்ட காலமாக தங்கிவிட்டால், இந்த அனுமானம் தவறாக இருக்கலாம். பொதுவாக, விலக்கு கட்டுப்பாடு என்பது ஒரு முக்கியமான கருத்தாகும், மேலும் இது பொதுவாக சரிபார்க்க கடினமாக உள்ளது. விலக்குதல் கட்டுப்பாடு சரியானதாக இருந்தாலும், எல்லா ஆண்களின் சேவையினதும் விளைவுகளை மதிப்பிடுவது இன்னமும் சாத்தியமில்லை. அதற்கு பதிலாக, ஆய்வாளர்கள், குறிப்பிட்ட நபர்களான குறிப்பிட்டவர்களின் (அதாவது தயாரிக்கப்பட்ட போது சேவை செய்ய விரும்பும் ஆண்கள், ஆனால் தயாரிக்கப்படாத போது சேவை செய்ய மாட்டார்கள்), (Angrist, Imbens, and Rubin 1996) என்ற குறிப்பிட்ட துணைக்குழு மீது மட்டுமே விளைவுகளை மதிப்பிட முடியும் என்று மாறிவிடும். இருப்பினும், புகலிடக் கோரிக்கையாளர்கள் அசல் மக்கள்தொகை வட்டி இல்லை. வரைவு லாட்டரி ஒப்பீட்டளவில் சுத்தமான வழக்கு கூட இந்த பிரச்சினைகள் எழும் என்று கவனிக்க. உடல் லாட்டரி மூலம் சிகிச்சை அளிக்கப்படாத போது மேலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக, மாஸ் மற்றும் மோர்ட்டியின் காசாளர்களின் ஆய்வில், கூடுதல் கேள்விகளுக்கு எழுந்திருப்பது, கூட்டாளர்களின் நியமனம் அடிப்படையில் சீரற்றதாக இருக்கும் என்ற கருத்தை எழும். இந்த அனுமானம் கடுமையாக மீறியிருந்தால், அது அவர்களின் மதிப்பீட்டிற்கு சார்பாக இருக்கலாம். முடிவுக்கு வர, இயற்கை சோதனைகள் அல்லாத பரிசோதனை தரவுகளிலிருந்து காரண காரியங்களை மதிப்பீடு செய்வதற்கான ஒரு சக்தி வாய்ந்த மூலோபாயமாக இருக்கலாம் மற்றும் பெரிய தரவு ஆதாரங்கள் அவை நிகழும்போது இயற்கையான சோதனையின் மீது முதலீடு செய்வதற்கான நமது திறனை அதிகரிக்கும். இருப்பினும், அது உங்களுக்கு மிகுந்த கவனிப்பு மற்றும் சில நேரங்களில் வலுவான ஊகங்கள் தேவைப்படலாம் - நீங்கள் விரும்பும் மதிப்பீட்டிற்கு இயற்கையாக என்ன வழங்கியிருக்கிறது என்பதிலிருந்து போகலாம்.\nசோதனைத் தரமற்ற தரவுகளிலிருந்து காரண காரியங்களை மதிப்பீடு செய்வதற்கு நான் உங்களிடம் சொல்ல விரும்பும் இரண்டாம் நிலை மூலோபாயம் புள்ளிவிவரரீதியில் அல்லாத பரிசோதனை தரவுகளைச் சார்ந்து, சிகிச்சையைப் பெறாதவர்களுக்கிடையேயான வேறுபாடுகளை முன்வைப்பதற்கான ஒரு முயற்சியாகும். இது போன்ற பல அணுகுமுறை அணுகுமுறைகள் உள்ளன, ஆனால் நான் பொருந்தும் என்று ஒரு கவனம் செலுத்த வேண்டும். பொருந்தும் வகையில், ஆராய்ச்சியாளர் அல்லாத பரிசோதனை தரவு மூலம் தெரிகிறது ஒரே ஒரு ஜோடி மக்கள் உருவாக்க தவிர ஒரு சிகிச்சை பெற்றுள்ளது மற்றும் ஒரு இல்லை. பொருந்தும் செயல்பாட்டில், ஆராய்ச்சியாளர்கள் உண்மையில் கூட கத்தரித்து கொண்டிருக்கிறார்கள் ; அதாவது, வெளிப்படையான போட்டியில் இல்லாத காரணத்தினால் நிராகரிக்கப்படும் வழக்குகள். இவ்வாறு, இந்த முறை மிகவும் துல்லியமாக பொருந்தும்-மற்றும்-சீரமைப்பு, ஆனால் நான் பாரம்பரிய கால ஒட்டிக்கொள்கின்றன வேண்டும்: பொருந்தும்.\nபாரிய சோதனைக்குட்பட்ட தரவு ஆதாரங்களோடு பொருந்தும் உத்திகளின் சக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு, லிரான் ஐனவ் மற்றும் சக ஊழியர்களால் (2015) நுகர்வோர் நடத்தை பற்றிய ஆராய்ச்சியில் இருந்து வருகிறது. அவர்கள் eBay இல் நடைபெறும் ஏலங்களில் ஆர்வமுள்ளவர்கள், தங்கள் வேலையை விவரிப்பதில் ஆர்வமுள்ளவர்கள், நான் விற்பனை ஏல விற்பனை அல்லது விற்பனை நிகழ்தகவு போன்ற ஏல விளைவுகளில் ஏலத்தின் தொடக்க விலைக்கு நான் கவனம் செலுத்துகிறேன்.\nவிற்பனை விலையில் விலை தொடங்கும் விலைகளின் மதிப்பீட்டை மதிப்பிடுவதற்கான மிக அரிதான வழி, பல்வேறு தொடங்கி விலைகளுடன் கூடிய ஏலத்திற்கான இறுதி விலைகளை மட்டுமே கணக்கிட வேண்டும். ஆரம்ப விலை கொடுக்கப்பட்ட விற்பனை விலைகளை நீங்கள் மதிப்பிட விரும்பினால் இந்த அணுகுமுறை நன்றாக இருக்கும். ஆனால் உங்கள் கேள்வி ஆரம்ப விலையின் விளைவு சம்பந்தமாக இருந்தால், இந்த அணுகுமுறை வேலை செய்யாது, ஏனெனில் இது நியாயமான ஒப்பீடுகளின் அடிப்படையில் இல்லை; குறைவான ஆரம்ப விலைகளுடன் கூடிய ஏலம் அதிக ஆரம்ப விலைகளுடன் (���.கா., அவை பல்வேறு வகையான பொருட்களாக இருக்கலாம் அல்லது பல்வேறு வகையான விற்பனையாளர்களைக் கொண்டிருக்கும்) இருந்து வேறுபடுகின்றன.\nசோதனைத் தரமற்ற தரவுகளிலிருந்து காரணகார மதிப்பீட்டை உருவாக்கும்போது நீங்கள் எழும் பிரச்சினைகளை ஏற்கனவே அறிந்திருந்தால், நீங்கள் அப்பாற்பட்ட அணுகுமுறையைத் தவிர்த்து, ஒரு குறிப்பிட்ட உருப்படியை, அதாவது ஒரு கோல்ஃப் கிளப்பை, ஏலம் அளவுருக்கள் அமைக்க-கூற, இலவச கப்பல் மற்றும் ஏலம் இரண்டு வாரங்களுக்கு திறக்க-ஆனால் சீரற்ற முறையில் ஒதுக்கப்படும் ஆரம்ப விலை. இதன் விளைவாக சந்தை விளைவுகளை ஒப்பிடுவதன் மூலம், இந்த துறையில் சோதனை விற்பனை விலையில் விலை தொடங்கும் விளைவின் மிக தெளிவான அளவை அளிக்கும். ஆனால் இந்த அளவீட்டு ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு மற்றும் ஏல அளவுருக்கள் ஆகியவற்றிற்கு மட்டும் பொருந்தும். உதாரணமாக, வெவ்வேறு வகையான பொருட்களுக்கான முடிவுகள் வேறுபட்டிருக்கலாம். ஒரு வலுவான கோட்பாடு இல்லாமல், இந்த ஒற்றை பரிசோதனையிலிருந்து இயங்கக்கூடிய சாத்தியமான சோதனைகள் முழு அளவிலான அளவீடு செய்ய கடினமாக உள்ளது. மேலும், புலத்தில் சோதனைகள் போதுமானதாக இருக்கும், நீங்கள் முயற்சி செய்யக்கூடிய ஒவ்வொரு மாறுபாட்டையும் இயக்க முடியாது.\nஎளிய மற்றும் சோதனை அணுகுமுறைகளுக்கு மாறாக, Einav மற்றும் சகவர்கள் மூன்றாவது அணுகுமுறையை எடுத்தனர்: பொருந்தும். அவர்களின் மூலோபாயத்தின் முக்கிய தந்திரம் ஏற்கனவே eBay இல் நிகழ்ந்த புல சோதனைகள் போன்றவற்றை கண்டுபிடிப்பதாகும். உதாரணமாக, எண்ணிக்கை 2.8 சரியாக அதே கோல்ஃப் கிளப்பைக் கொண்ட 31 பட்டியல்களில் சிலவற்றை காட்டுகிறது-ஒரு டெய்ல்மாரேட் பர்னர் 09 இயக்கி-அதே விற்பனையாளரான \"பட்ஜெட் கோல்ஃப்\" மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த 31 பட்டியல்கள் வேறுபட்ட தொடக்கம் போன்ற சற்று வித்தியாசமான சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன விலை, முடிவு தேதிகள், மற்றும் கப்பல் கட்டணங்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், \"பட்ஜெட் கோல்ஃப்\" ஆராய்ச்சியாளர்களுக்கான பரிசோதனையை நடத்துகிறது.\nTaylormade Burner 09 டிரைவர் இந்த பட்டியல்கள் \"பட்ஜெட் கோல்ஃப்\" மூலம் விற்பனையானது ஒரு பொருத்தப்பட்ட பட்டியலின் ஒரு எடுத்துக்காட்டு ஆகும், அங்கு ஒரே உருப்படியை சரியான விற்பனையாளரால் வி��்கப்படுகிறது, ஆனால் ஒவ்வொரு முறையும் சற்று மாறுபட்ட பண்புகளுடன். EBay இன் மிகப்பெரிய பதிவுகள் மில்லியன் கணக்கான பட்டியல்களை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பொருத்தப்பட்ட தொகுப்புகளாக உள்ளன. எனவே, கொடுக்கப்பட்ட ஆரம்ப விலையுடன் அனைத்து ஏலத்திற்கான இறுதி விலைகளை ஒப்பிடுவதற்கு பதிலாக, Einav மற்றும் சகாக்களும் பொருத்தப்பட்ட செட்ஸுடன் ஒப்பிடுகின்றன. இந்த நூறாயிரக்கணக்கான பொருத்தப்பட்ட செட் உள்ள ஒப்பீடுகள் இருந்து முடிவுகளை இணைக்க, Einav மற்றும் சக ஒவ்வொரு பொருளின் குறிப்பு மதிப்பு (எ.கா., அதன் சராசரி விற்பனை விலை) அடிப்படையில் தொடக்க விலை மற்றும் இறுதி விலை மீண்டும் வெளிப்படுத்தினார். எடுத்துக்காட்டுக்கு, டெய்லார்மேடு பர்னர் 09 டிரைவர் $ 100 (அதன் விற்பனையை அடிப்படையாகக் கொண்டது) ஒரு குறிப்பு மதிப்பு கொண்டிருந்தால், $ 10 ஆரம்ப விலையானது 0.1 ஆகவும், 1.2 ஆகவும் இறுதி விலை 120 ஆகவும் இருக்கும்.\nபடம் 2.8: பொருத்தப்பட்ட செட்டின் ஒரு எடுத்துக்காட்டு. இந்த ஒரே கோல்ஃப் கிளப் (ஒரு டெய்ல்மாமேட் பர்னர் 09 டிரைவர்), அதே நபரால் (\"பட்ஜெட் கோல்ஃப்\") விற்கப்படுகிறது, ஆனால் இந்த விற்பனைகளில் பல்வேறு நிலைகள் (எ.கா., வெவ்வேறு தொடங்கி விலைகள்) செய்யப்பட்டன. Einav et al. (2015) அனுமதியளித்தனர் Einav et al. (2015) , எண்ணிக்கை 1 ப.\nEinav மற்றும் சக நிறுவனங்கள் ஏல விளைவுகளை தொடக்க விலை விளைவு ஆர்வமாக என்று நினைவு. முதலாவதாக, அதிக ஆரம்ப விலைகள் விற்பனையின் நிகழ்தகவைக் குறைக்கும் என்று மதிப்பிடுவதற்கு நேரியல் பின்னடைவைப் பயன்படுத்துகின்றன, மேலும் உயர் விலை விலைகள் இறுதி விற்பனையை அதிகரிக்கின்றன (விற்பனையின் மீதான நிபந்தனை). இந்த மதிப்பீடுகள்-இது ஒரு நேர்கோட்டு உறவை விவரிக்கிறது, அனைத்து தயாரிப்புகளிலும் சராசரியாக இருக்கிறது-இவை எல்லாம் சுவாரஸ்யமானவை அல்ல. பின்னர், ஐனவ் மற்றும் சகாக்களும் தங்கள் தரவின் பாரிய அளவைப் பயன்படுத்தி பல்வேறு நுட்பமான மதிப்பீடுகளை உருவாக்கினர். உதாரணமாக, ஆரம்ப விலை மற்றும் விற்பனை விலை ஆகியவற்றிற்கு இடையிலான உறவு இருமாதல் (Figure 2.9) என்பதன் விளைவாக பல்வேறு தொடக்க விலைகளின் தனித்தனியாக விளைவுகளை மதிப்பிடுவதன் மூலம் அவை கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக, 0.05 முதல் 0.85 வரை விலை தொடங்கி, தொடக்க விலையில் விற்பனை விலையில் மிக���ும் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இது ஒரு முதல் கண்டுபிடிப்பின் மூலம் முற்றிலும் தவறானது. மேலும், அனைத்து பொருட்களின் சராசரியை விடவும், Einav மற்றும் சக ஊழியர்கள் 23 வகையான பொருட்களின் விலையினை (எ.கா., செல்லப்பிள்ளிய பொருட்கள், மின்னணுவியல் மற்றும் விளையாட்டு நினைவு) ஆகியவற்றின் ஆரம்ப விலை தாக்கத்தை மதிப்பிட்டனர் (எண்ணிக்கை 2.10). இந்த மதிப்பீடுகள், குறிப்பிடத்தக்க விலையுயர்வுக்குரிய பொருட்களுக்கு-அதாவது நினைவுத்திறன்-ஆரம்ப விலை போன்றவை, விற்பனையின் நிகழ்தகவு மற்றும் இறுதி விற்பனையின் விலையில் ஒரு பெரிய விளைவைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. கூடுதலாக, டிவிடிக்கள் போன்ற கூடுதல் பொருட்களுக்கு - ஆரம்ப விலையில் இறுதி விலையில் கிட்டத்தட்ட எந்தத் தாக்கமும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இவற்றின் இடையிலான முக்கியமான வேறுபாடுகளை மறைக்கிற 23 வேறுபட்ட வகை பொருட்களின் முடிவுகளை ஒருங்கிணைக்கும் சராசரி.\nபடம் 2.9: ஏலத் தொடங்கி விலை மற்றும் விற்பனையின் நிகழ்தகவு (a) மற்றும் விற்பனை விலை (b) இடையே உள்ள உறவு. ஆரம்ப விலை மற்றும் விற்பனை நிகழ்தகவு ஆகியவற்றிற்கு இடையே ஒரு நேர்கோட்டு உறவு உள்ளது, ஆனால் ஆரம்ப விலை மற்றும் விற்பனை விலைக்கும் இடையே ஒரு தொடர்ச்சியான உறவு; 0.05 முதல் 0.85 வரை விலை தொடங்கி, ஆரம்ப விலையில் விற்பனை விலையில் மிக சிறிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், உறவுகளை அடிப்படையாகக் கொண்டது உருப்படி மதிப்பு. Einav et al. (2015) இருந்து மாற்றியமைக்கப்பட்டது Einav et al. (2015) , புள்ளிவிவரங்கள் 4a மற்றும் 4b.\nபடம் 2.10: ஒவ்வொரு வகை பொருட்களின் மதிப்பீடுகளும்; திடமான புள்ளி என்பது அனைத்து வகைகளிலும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது (Einav et al. 2015) . இந்த மதிப்பீடுகள் மெமோராபிலியாவைப் போன்ற மிகவும் தனித்துவமான பொருட்களுக்கு-ஆரம்ப விலை ( \\(x\\) -axis) நிகழ்தகவு ஒரு சிறிய விளைவைக் காட்டுகிறது மற்றும் இறுதி விற்பனை விலை ( \\(y\\) -அச்சு). Einav et al. (2015) இருந்து மாற்றியமைக்கப்பட்டது Einav et al. (2015) , எண்ணிக்கை 8.\nEBay இல் நீங்கள் ஏலத்தில் ஆர்வம் காட்டாவிட்டாலும், 2.9 மற்றும் எண்ணிக்கை 2.10 ஆகியவற்றை நீங்கள் மதிக்க வேண்டும், நேரியல் மதிப்பை விவரிக்கும் எளிமையான மதிப்பீடுகளை விட eBay ஐப் புரிந்துகொள்வது மற்றும் பல்வேறு வகை பொருள்களை இணைப்���து. மேலும், கள ஆய்வுகளுடனான இந்த இன்னும் நுட்பமான மதிப்பீடுகளை உருவாக்க விஞ்ஞானரீதியாக சாத்தியமானதாக இருந்தாலும், செலவு என்பது அத்தகைய சோதனைகள் அடிப்படையில் சாத்தியமற்றதாகிவிடும்.\nஇயற்கை சோதனையைப் போலவே, பொருத்தமானது தவறான மதிப்பீடுகளுக்கு வழிவகுக்கும் பல வழிகள் உள்ளன. நான் பொருந்தும் மதிப்பீடுகள் மிகப்பெரிய அக்கறை அவர்கள் பொருந்தும் பயன்படுத்தப்படும் என்று விஷயங்களை பாகுபடுத்த முடியும் என்று. உதாரணமாக, அவர்களின் முக்கிய முடிவுகளில், Einav மற்றும் சக நான்கு பண்புகளை சரியான பொருத்தம் செய்தார்: விற்பனையாளர் அடையாள எண், உருப்படி வகை, உருப்படி தலைப்பு, மற்றும் துணை. பொருத்தமாகப் பயன்படுத்தப்படாத வழிகளில் உருப்படிகள் வேறுபட்டிருந்தால், இது ஒரு தவறான ஒப்பீட்டை உருவாக்க முடியும். உதாரணமாக, \"பட்ஜெட் ஃபால்ஃபர்\" குளிர்காலத்தில் டெய்ல்மாமேட் பர்னர் 09 டிரைவர் குளிர்காலத்தில் (கோல்ஃப் கிளப்புகள் குறைவாக பிரபலமாக இருக்கும் போது) குறைத்துவிட்டால், அது குறைந்த ஆரம்ப விலைகள் இறுதி முடிவுக்கு வழிவகுக்கும் என்று தோன்றுகிறது, உண்மையில் இது ஒரு கலைப்படைப்பாக இருக்கும் தேவை சீசனில் மாறுபாடு. இந்த கவலையை எதிர்கொள்ளும் ஒரு அணுகுமுறை, பலவிதமான பொருள்கள் பொருந்தும். எடுத்துக்காட்டாக, Einav மற்றும் சக பணியாளர்கள் பொருந்தும் பயன்படுத்தப்படும் நேரம் சாளரத்தை மாறுபடும் போது அவர்களின் பகுப்பாய்வு மீண்டும் (பொருந்தும் செட் ஒரு மாதம், ஒரு மாதத்திற்குள், மற்றும் தற்காலிகமாக விற்பனை பொருட்களை சேர்க்கப்பட்டுள்ளது). அதிர்ஷ்டவசமாக, அவர்கள் அனைத்து நேர ஜன்னல்களும் இதேபோன்ற முடிவுகளைக் கண்டனர். மேலதிக அக்கறை பொருந்தக்கூடியது. பொருந்தும் இருந்து மதிப்பீடுகள் மட்டுமே பொருந்தும் தரவு பொருந்தும்; அவை பொருந்தாத வழக்குகளுக்கு பொருந்தாது. உதாரணமாக, பல பட்டியல்களைக் கொண்ட உருப்படிகளுக்கு அவர்களின் ஆராய்ச்சியை கட்டுப்படுத்துவதன் மூலம், Einav மற்றும் சக தொழிலாளர்கள் தொழில்முறை மற்றும் அரை-தொழில்முறை விற்பனையாளர்களிடம் கவனம் செலுத்துகின்றனர். எனவே, இந்த ஒப்பீடுகள் புரிந்து போது நாம் அவர்கள் ஈபே இந்த துணைக்குழு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nசோதனையற்ற தரவில் நியாயமான ஒப்பீடுக���ை கண்டுபிடிப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த மூலோபாயம் ஆகும். பல சமூக விஞ்ஞானிகளுக்கு பொருந்தும், சோதனைகள் இரண்டாவது சிறந்தது, ஆனால் அது திருத்தப்பட முடியும் என்று ஒரு நம்பிக்கை, சிறிது. பாரிய தரவுகளில் பொருந்தும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான புல பரிசோதனைகள் விட சிறப்பாக இருக்கும். (1) விளைவுகளில் பல்வகைமை முக்கியமானது மற்றும் (2) பொருந்தும் தேவைக்கு முக்கியமான மாறிகள் அளவிடப்பட்டுள்ளன. பெரிய தரவு மூலங்களுடன் எவ்வாறு பொருந்தும் என்பதைப் பற்றிய சில எடுத்துக்காட்டுகளை அட்டவணை 2.4 வழங்குகிறது.\nஅட்டவணை 2.4: பெரிய தரவு ஆதாரங்களுடன் பொருந்தும் பொருள்களைப் பற்றிய எடுத்துக்காட்டுகள்\nபொலிஸ் வன்முறை மீதான துப்பாக்கி சூடு விளைவு நிறுத்து மற்றும் frisk பதிவுகளை Legewie (2016)\nசெப்டம்பர் 11, 2001 விளைவு குடும்பங்கள் மற்றும் அண்டை நாடுகளில் வாக்கு பதிவு மற்றும் நன்கொடை பதிவுகள் Hersh (2013)\nசமூக தொற்று தொடர்பு மற்றும் தயாரிப்பு தத்தெடுப்பு தரவு Aral, Muchnik, and Sundararajan (2009)\nமுடிவில், சோதனைத் தரமற்ற தரவுகளால் ஏற்படக்கூடிய விளைவுகளை மதிப்பிடுவது கடினம், ஆனால் இயற்கை சோதனைகள் மற்றும் புள்ளியியல் மாற்றங்கள் (எ.கா., பொருந்தும்) போன்ற அணுகுமுறைகளைப் பயன்படுத்தலாம். சில சூழ்நிலைகளில், இந்த அணுகுமுறைகள் மோசமாக தவறாக போகலாம், ஆனால் கவனமாக நிலைநிறுத்தப்படும்போது, ​​இந்த அணுகுமுறைகள் நான் அத்தியாயத்தில் விவரிக்கின்ற பரிசோதனை அணுகுமுறைக்கு ஒரு பயனுள்ள நிரப்பியாக இருக்கும். மேலும், இந்த இரண்டு அணுகுமுறைகளும், இல், பெரிய தரவு அமைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/articles/80/131262", "date_download": "2019-12-15T04:30:57Z", "digest": "sha1:P3ZU75PDUOP7LQ27KS57VUJ7ZTEKDYUT", "length": 20016, "nlines": 131, "source_domain": "www.ibctamil.com", "title": "தமிழர்களின் 2015 போர்மிலாவுக்கு வீழ்ச்சியா? நீட்சியா? உறைநிலைக்கு போவது சஜித்தா? கோட்டாவா? - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nமகிந்தவிடம் முக்கிய தகவலை கூறிவிட்டு பதவியை துறந்த கருணா\nயாழ். நகரில் அதிகளவில் ஒன்று கூடிய இளைஞர்கள்\nநித்தியானந்தாவிற்கு உடந்தையாக பிரபல மொடல் பக்திபிரியானந்தா முக்கிய பிரமுகர்கள் பலர் அதிர்ச்சியில்\nதமிழர்களின் 2015 போர்மிலாவுக்கு வீழ்ச்சியா நீட்சியா\nஇலங்கைத்தீவின் அரசியல்தடத்தில் கிழநரி ‘குள்ளநரி’ என்றும், ‘யங்கி டிக்கி’ என்றும் விளிப்புக்களை பெற்றவர் ஜே.ஆர் ஜெயவர்த்தனா. அவ்வாறானவிளிப்புக்குரிய ஜே.ஆர் 1978 இல் சிறிலங்காவின் அரசியலமைப்பில் மிக முக்கியமான ஒரு மாற்றத்தைச் செய்தார்.\nஅன்று தான் அறிமுகப்படுத்திய அந்த அரசியலமைப்பின் ஊடாக புகுத்தப்பட்ட ஒரு தேர்தல்முறையில் வாக்களிக்க 41 வருடங்கள் கழித்து 2019 நவம்பர் 16 என்ற தினத்தில் இலங்கைத்தீவின் வாக்காளப்பெருமக்கள் வரிசையில் நிற்கக்கூடும் என அன்று ஜே.ஆர் நினைத்திருப்பாரோ தெரியவில்லை.\nஆனால் தமிழினத்துக்கு பல பாதகங்களை அரசியல் மற்றும் ராணுவ செய்த அதே ஜேயாருக்கு ஆன்மா என ஒன்றிருந்து அது மேலேயிருந்து நாளை கீழேபார்த்தால் அந்த ஆன்மா இலங்கையில்இந்த நிலையை காணக்கூடும்.\nஆகமொத்தம் நாளைய வாக்களிப்பின் ஊடாக சிலவேளைகளில் சஜித் மேற்பார்த்த ரணில் குழாமின் நல்லாட்சி அடையாளம் வீழ்ச்சிக்கு உள்ளாகலாம்.\nஇல்லையென்றதால் சஜித்தின் வெற்றி ஊடாக அது நீட்சிக்கும் உள்ளாகலாம். அதுபோல இலங்கையில் கடந்த 5 வருடங்களாக முடக்கபட்ட மகிந்தஅதிகாரமையமும் கோட்டாபாயவின் வருகை ஊடாக சிலிர்த்துக்கொள்ளலாம். இல்லையென்றால் மீண்டும் உறைநிலைக்குச் செல்லாம்.\nஆனால் இரண்டு தெரிவுகளில் எது இடம்பெற்றாலும் அது இலங்கைத்தீவில் மிதமானது முதல் பலமானது வரையான அதிர்வுகளை ஏற்படுத்தவேசெய்யும்.\nதற்போதைய நிலவரப்படி, இலங்கை வரலாற்றில் தேர்தல் அடிதடிகள் குறைவாக பதிவுசெய்யப்பட்ட உயிர்ப்பலிகள் ஒன்று கூட பதிவாகாத தேர்தல்களம் என்ற பதிவை இந்தத்தேர்தல் பெற்றுவிட்டதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் திருப்தி கொள்கிறது. இதில் ஒரு ஆதாரம் இருக்கக்கூடும் ஏனெனில் கடந்த முறை யாழ்ப்பாணத்தில் அனந்தி சசிதரனின் வீட்டின் மீது இதே தேர்தல் காலப்பகுதியில் நடந்ததைபோல கல்லெறி சம்பவங்களும் இல்லை\nஅதேபோல கடந்த முறை ஐ.நா பொதுச்செயலாளர் நாயகமாக இருந்த பான்கீமூன் விடுத்த மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்யவேண்டும் என்பதாக அவசர கோரிக்கைகளும் இல்லை.\nஆயினும் இறுதிநேரத்தில் ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி வெளியான பொய் புரளி குண்டணி வதந்திகளுக்கு மட்டும் குறைவு இல்லை.\nஇதனடிப்படையில் கோட்டாபயவுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் எனத்தெரிவித்து சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவினால் மைத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டதான கடிதம் ஒன்றின் பிரதி முதல்\nகோட்டாபயவின் குடியுரிமை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் பரபரப்பாக கூறிய விடயம் என்பதான காணொளி வரை சமூக ஊடகங்களை அதகளப்படுத்தியது.\nஇதனையடுத்து இவை போலியானவை என்பதாக அமெரிக்க தூரகமும் சிறிலங்கா காவற்துறை தலைமையகம் அவசரஅறிவிப்புகளை விட்டன. இதற்கும் மேலாக மக்களே நம்பாதீர்கள் என தேர்தல் ஆணைக்குழுவும், தேர்தல் கண்காணிப்பாளர்களும் மக்களிடம் கோரிக்கையும் விடுத்தனர்.\nஆகமொத்தம் இலங்கை வரலாற்றில் தேர்தல் அடிதடிகள் குறைவாக பதிவுசெய்யப்பட்ட என்ற பதிவுதேர்தல் முடிவுகள் வந்தபின்னரும் நீடித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் சாமானியர்களின் பிரார்த்தனையாக இருக்கக்கூடும்.\nஅசாதாரணமான வகையில் இந்தமுறை அதிக வேட்பாளர்களை கொண்ட வாக்குச்சீட்டை வாக்காளர்கள் ஏற இறங்கப்பார்த்து புள்ளடி இடுவதற்காக வாக்களிப்புக்குரிய நேரமும் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத்தேர்தல்களத்தில் கடந்த புதன் நள்ளிரவு முதல் பரப்புரைகள் ஏதுமற்ற 48 மணிநேர மௌனகாலம்நீடித்துவருகிறது. ஏன் இந்த48 மணிநேர மௌனகாலம் வழங்கப்படுகின்றது தொழினுட்பரீதியாக இதற்கு கூறப்படும்காரணம் யாது\nஅதாவது வாக்காளர் ஒருவர் வேட்பாளர்கள் குறித்து தனக்கு வழங்கப்பட்டுள்ள சகல விபரங்களையும் அலசி ஆய்வுசெய்து தீர்மானம் ஒன்றை எடுக்க தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இந்த கால அவகாசம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது\nஆனால் நாளை இடம்பெறக்கூடிய தேர்தல் ஆட்டத்தைப்பொறுத்தவரை இந்த 48 மணிநேரத்தை பயன்படுத்தித்தான் முடிவு எடுக்கவேண்டிய தேவை அநேகமான வாக்களர்களுக்கு இல்லையென்பதும் அவர்கள் ஏற்கனவே முடிவுகளை எடுத்திருப்பார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம் அதிலும் குறிப்பாக தமிழ்பேசும் மக்களின் தெரிவு என்னவாக இருக்குமென்பதையும் ஓரளவுக்கு ஊகிக்கமுடியும்.\nகடந்தமுறையைப்போல மகிந்தவுக்கு எதிராக நின்ற மைத்திரியை வெற்றிபெறவைத்து மகிந்தவை வீழ்த்தவேண்டும் என்பதைபோல சஜித்தை வெற்றிபெறவைத்து கோட்டாபாயவை வீழ்த்துவதே தமிழர்களுக்குரிய சிறந்தஉபாயம் என இந்தமுறையும் சுமந்திரன் போன்றவர்களின் செய்தியாக கூறப்பட்டுள்ளது.\nஆயினும் கடந்த முறை போல இந்தமுறை குறித்த தொழினுட்பம் வேலைசெய்யுமா\nஇந்த உபாயம் வேலை செய்யாவிட்டால் தமிழ்தேசிய அரசியலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தீர்மானம் எடுக்கும் சக்தி கடுமையான கேள்விக்கு உள்ளாகும்.\nசிறிலங்காவின் அரசியல் தடத்தைப்பொறுத்தவரை கொழும்பு அதிகாரமையத்தின் மீது கவிந்துள்ள தமிழர் அபிலாஷைகள் மீதான வெறுப்புவாதம் என்பது எப்போதுமே ஒரு பொன்முட்டையிடும் வாத்தைப்;போன்றது.\nகொழும்பு அதிகாரமையம், தனது அரசியல் மேலாதிக்க நலன்களை பேணிக்கொள்வதற்கும் தேர்தல்வாக்குளை கவர்ந்துகொள்வதற்கும் இந்தவாத்து எப்போதுமே முட்டைபோட்டுக்கொள்ளும். இந்;தவாத்தை தடவிக்கொடுப்பதில் சஜித்துக்கும்; கோத்தாவுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை.\nஇதன் அடிப்படையில் சிங்களதேசத்தின் பொதுப்புத்தி திசைக்கு ஏற்ப வினையாற்றவேண்டிய பொறுப்பை சிறிலங்காவின் ஒரு அரசதலைவரும் சிரமேற்கொண்டு செய்தே தீருவார். இவ்வாறான ஒரு யதார்த்தம் இருந்தாலும் இந்தமுறைதேர்தல் களத்தில் தமிழபேசும் வாக்குகளால் கடந்தமுறையைபோல இந்தமுறையும் அன்னம் வெற்றி பெறவைக்கப்பட்டு கோட்டாபாய வீழ்த்தப்படுவாரா இல்லை இந்ததந்ரோபாயம் முறியடிக்கபட்டு கடந்த 5 வருடங்களாக முடக்கபட்ட மகிந்த அதிகாரமையம் கோட்டாபாயவின் வருகை ஊடாக சிலிர்த்துக்கொள்ளுமா இல்லை இந்ததந்ரோபாயம் முறியடிக்கபட்டு கடந்த 5 வருடங்களாக முடக்கபட்ட மகிந்த அதிகாரமையம் கோட்டாபாயவின் வருகை ஊடாக சிலிர்த்துக்கொள்ளுமா தேர்தல் முடிவுகளை ஆர்வமாக நோக்கிக்கொள்ளும் வடக்குக்கும் தெற்குக்கும் கொஞ்சம் நகங்களை கடிக்கும் வேளைதான் இது\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 15 Nov 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பி��ித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/55773-dmk-brings-resolution-about-jactto-geo.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-15T05:21:32Z", "digest": "sha1:EYRFDHJI2IPG7FWU3XQHLCCYKBO7QRBK", "length": 10359, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஜாக்டோ- ஜியோ போராட்டம் குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்! | DMK brings resolution about Jactto-Geo", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஜாக்டோ- ஜியோ போராட்டம் குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என திமுக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. மேலும் அந்த அமைப்பின் நியாயமான கோரிக்கைகளை ஏற்கவும் திமுக வலியுறுத்தியுள்ளது.\nஊதிய உயர்வு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளைவ வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். பின்னர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகும், முதல்வரின் கோரிக்கையினை ஏற்றும், போராட்டம் கைவிடப்பட்டது.\nஆனால், இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு பணியிடை நீக்கம், இடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nஇந்நிலையில் இன்று ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என திமுக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. மேலும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு\nதமிழக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது\nரஜினி மகள் திருமணம்: இ.பி.எஸ், ஓ.பி.எஸ் நேரில் வாழ்த்து\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா ��ுழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு\nதிமுக, மதிமுக நிர்வாகிகள் கைது விழுப்புரம் மூணு நம்பர் லாட்டரி வழக்கு\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n - மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற திமுக\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/mahes_28.html", "date_download": "2019-12-15T05:33:47Z", "digest": "sha1:HKTGN2YBDCVK32QC6K5W3GXQ4RLGTIF6", "length": 11869, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் வெள்ளை வான்: உறுதிப்படுத்தினார் மகேஸ்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / மீண்டும் வெள்ளை வான்: உறுதிப்படுத்தினார் மகேஸ்\nமீண்டும் வெள்ளை வான்: உறுதிப்படுத்தினார் மகேஸ்\nடாம்போ November 28, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகுற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் சிலர் நாட்டைவிட்டு வெளியேற முடியாதபடி, அவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிட்டிருப்பது அவர்களின் அடிப்படை உரிமை மீறும் செயலாகும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மக்களிற்கு வெள்ளை வாகனத்தை நினைவூட்டுகிறது என தெரிவித்துள��ளார் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க.\nகொழும்பில் அமைந்துள்ள தேசிய மக்கள் அமைப்பு காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பொலிஸ் திணைக்களத்தில் சேவை செய்யும் அதிகாரிகள் சிலர் நாட்டைவிட்டு வெளியேறாமல் அவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.\nஇது பிரச்சினைக்குரிய விடயமாக இன்று பார்கப்படுகின்றது. 2010ஆம் ஆண்டு இந்த நிலைக்கும் நானும் ஆளாகி இருந்தேன். நான் இராணுவத்தில் இருந்து வெளியேறிய நிலையில் சிவில் உறுப்பினராகவே நாட்டைவிட்டு சென்றேன். என்றாலும் அதன் பாதிப்பு தொடர்பில் என்னால் நன்கு உணர்ந்துகொள்ளலாம்.\nஅத்துடன் இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது குடும்பம் சகிதம் நாட்டைவிட்டு சென்றுள்ளதை அறிகின்றேன். அதேபோன்று இரகசிய பொலிஸ் பிரிவு அதிகாரிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுப்பதற்கு அல்லது அவர்கள் உரிய அனுமதியுடன் செல்லவேண்டும் என்பதற்காக அவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது.\nஇது எந்த நாட்டிலும் இடம்பெறக்கூடாத விடயமாகவே நான் காண்கின்றேன். நாட்டு பிரஜை யாராக இருந்தாலும் அவர் எந்த நாட்டுக்கு செல்வதற்கும் அவருக்கு உரிமை இருக்கின்றது.\nஎன்றாலும் கடமையில் இருக்கும் நிலையில் செல்வதாக இருந்தால் அந்த திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. என்றாலும் இவர்களின் பெயர், ஆள் அடையாள அட்டை, முகவரி மற்றும் அவர்களின் படம் வெளியில் செல்வது நாட்டின் பாதுகாப்புக்கு தடையாக இருக்கலாம்.\nஎந்த அரசாங்கமாக இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு கடமையை மேற்கொள்ளும் நிறுவனம் மற்றும் அந்த அதிகாரிகள் தொடர்பில் இதனையும் விட பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும். தற்போது இடம்பெற்றிருக்கும் ஒரு சில சம்பவங்கள் மீண்டும் வெள்ளை வாகனத்தை ஞாபகப்படுத்தி இருக்கின்றது.\nஅத்துடன் கடந்த ஒருவார காலத்தில் நீதிமன்றங்களினால் விடுக்கப்பட்ட தீர்ப்புக்கள் மற்றும் கட்டளைகளைப் பார்க்கும்போது நீதிமன்றங்களில் வருடக்கணக்கில் விசாரித்துவரும் வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொ���்டுவர முடியும் என்பது தெளிவாகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.\nஅம்மானும் பிசி:பாரூக் பாய்ஸ் இன்னொருபுறம் பிசி\nஆட்சி மாற்றத்தின் பின்னராக கிழக்கில் கருணா ஒருபுறம் மும்முரமாக களமிறங்க கிளிநொச்சி மாவட்டத்தில் தன்னை இராணுவ புலனாய்வு பிரிவென சொல்லிக...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதொடங்கியது அரசியல் தூக்கி அடிப்புக்கள்\nடக்ளஸ் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றுள்ள போதும் தனது அடுத்த தேர்தலிற்கான தயாரிப்புக்களில் மும்முரமாகியுள்ளார்.இதற்கேதுவாக அரச அதிகாரிகளை ...\nகொன்சர்வற்றிவ் கட்சிக்கு வரலாற்று வெற்றி\nபிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (12) இடம்பெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று (13) வெளியாகியது. இதன்படி ஆளும் கட்...\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/petrol-bomb.html", "date_download": "2019-12-15T06:04:28Z", "digest": "sha1:W5EG5VB36S6JFQHIUHDBZMPRQEYXU4DV", "length": 6695, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "வாக்களிக்க வேண்டாம்; அச்சுறுத்தி குண்டு வீச்சு - www.pathivu.com", "raw_content": "\nHome / தென்னிலங்கை / வாக்களிக்க வேண்டாம்; அச்சுறுத்தி குண்டு வீச்சு\nவாக்களிக்க வேண்டாம்; அச்சுறுத்தி குண்டு வீச்சு\nயாழவன் November 15, 2019 தென்னிலங்கை\nகண்டி - கலஹா, நில்லம்ப தோட்டத���தில் அடையாளம் தெரியாத குழு ஒன்று அங்கு வசிப்பவர்களை வாக்களிக்க கூடாது என அச்சுறுத்தி வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.\nஇதனை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் சற்றமுன் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் மற்றுமொரு வீட்டின் மீதும் பெற்றோல் குண்டு வீச குறித்த குழு முயற்சித்துள்ளது.\nஅம்மானும் பிசி:பாரூக் பாய்ஸ் இன்னொருபுறம் பிசி\nஆட்சி மாற்றத்தின் பின்னராக கிழக்கில் கருணா ஒருபுறம் மும்முரமாக களமிறங்க கிளிநொச்சி மாவட்டத்தில் தன்னை இராணுவ புலனாய்வு பிரிவென சொல்லிக...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதொடங்கியது அரசியல் தூக்கி அடிப்புக்கள்\nடக்ளஸ் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றுள்ள போதும் தனது அடுத்த தேர்தலிற்கான தயாரிப்புக்களில் மும்முரமாகியுள்ளார்.இதற்கேதுவாக அரச அதிகாரிகளை ...\nகொன்சர்வற்றிவ் கட்சிக்கு வரலாற்று வெற்றி\nபிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (12) இடம்பெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று (13) வெளியாகியது. இதன்படி ஆளும் கட்...\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/redmi-note-4-tempered-glass-back-cover-combo-offer-price-pqRs7O.html", "date_download": "2019-12-15T05:15:41Z", "digest": "sha1:L7SI5YDUWFEEWRJPIKXVE3DFI7HCF2VD", "length": 11435, "nlines": 196, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரெட்மி நோட் 4 டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் காம்போ ஒபிபிர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nரெட்மி நோட் 4 டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் காம்போ ஒபிபிர்\nரெட்மி நோட் 4 டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் காம்போ ஒபிபிர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரெட்மி நோட் 4 டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் காம்போ ஒபிபிர்\nரெட்மி நோட் 4 டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் காம்போ ஒபிபிர் விலைIndiaஇல் பட்டியல்\nரெட்மி நோட் 4 டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் காம்போ ஒபிபிர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரெட்மி நோட் 4 டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் காம்போ ஒபிபிர் சமீபத்திய விலை Dec 09, 2019அன்று பெற்று வந்தது\nரெட்மி நோட் 4 டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் காம்போ ஒபிபிர்அமேசான் கிடைக்கிறது.\nரெட்மி நோட் 4 டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் காம்போ ஒபிபிர் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 359))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரெட்மி நோட் 4 டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் காம்போ ஒபிபிர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரெட்மி நோட் 4 டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் காம்போ ஒபிபிர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரெட்மி நோட் 4 டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் காம்போ ஒபிபிர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nரெட்மி நோட் 4 டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் காம்போ ஒபிபிர் விவரக்குறிப்புகள்\nபார்ட் நம்பர் Redmi nOte 4\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nரெட்மி நோட் 4 டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் காம்போ ஒபிபிர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி ���னியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/10/Cinema_5696.html", "date_download": "2019-12-15T05:30:57Z", "digest": "sha1:ZK2I5Y6CKV46HTRNHVZBCAY4SA5MNJJX", "length": 7974, "nlines": 65, "source_domain": "cinema.newmannar.com", "title": "கலாட்டா காதல் - திரைவிமர்சனம்,", "raw_content": "\nகலாட்டா காதல் - திரைவிமர்சனம்,\nதேனி பக்க கிராமத்தில் இருந்து சென்னை வரும் சாப்ட்வேர் இன்ஜினியரும் லண்டனில் இருந்து வரும் பெண்ணும் சந்தர்ப்ப வசத்தால் ஒரே வீட்டில் தங்க நேர்கிறது, ஓர் அப்பாடக்கர் புரோக்கரால். எதிரும் புதிருமான இருவரும் தங்களது டிஷ்யூம்களை கடந்து ஒன்று சேர்ந்தால், அது ‘வணக்கம் சென்னை’.\nஅறிமுக இயக்குனர் என்பதைத் தாண்டி, தன்னை கவனிக்க வைத்திருக்கும் கிருத்திகா உதயநிதிக்கு, ஒரு வெல்கம் கிஃப்ட். இரவில் வாடகை காரில் வரும் பிரியாவை கரெக்ட் பண்ண, டிரைவர் பாட்டுப் போடுவதும் வண்டி மற்றும் டிரைவர் பற்றிய விவரங்களை பிரியா போனில் சொன்னதும் பாடல் மாறுவதுமான அழகியல் காட்சிகள் மற்றும் சந்தானத்தின் காமெடியால் களைகட்டுகிறது படம்.\nசாப்ட்வேர் இன்ஜினியர், அம்மா செல்லம், பிரியாவின் டார்ச்சர் பார்ட்டி என சிவா, கலந்து செய்த கலவை. குளித்துவிட்டு வரும்போது, பிரியாவை பேய் என நினைத்து நடுங்குவது, கணவன் மனைவி என நினைக்கும் ஊர்வசி முன்பு, பிரியாணி சாப்பிட்டுக்கொண்டே உளறுவது என காமெடியாகவும் வேறொருவருக்கு அவள் நிச்சயிக்கப்பட்ட விஷயம் தெரிந்ததும் சோகமாகவும் நடிக்க முயற்சித்து இருக்கிறார். டைமிங் காமெடியில் தேறும் சிவா, லவ் மேட்டரில் ஃபீலாகாமலேயே இருப்பது உறுத்தல். ஹோம்வொர்க் வேணுங்க ஜி.\nலண்டனில் வளர்ந்த தமிழ்ப்பெண் கேரக்டரில் அழகாக ஒட்டிக்கொள்கிறார் பிரியா ஆனந்த். அவரது உடல்மொழியும் பேச்சும் ஐஸ்கிரீம் இனிப்பு. கோபம் வரும்போது பல்லைக் கடித்தபடி கத்துவது, வீட்டு அட்வான்சுக்காக, நிச்சயதார்த்த மோதிரத்தை கொடுப்பது, உள்ளுக்குள் காதல் வந்ததும் வெளிப்படுத்த முடியாமல் தவிப்பது என அத்தனை உணர்ச்சியையும் கண்களிலேயே காட்டி விடுகிறார், பிரியா.\nடுபாக்கூர், வீட்டு புரோக்கராக சந்தானம். ‘சுவத்துல கிறுக்கக் கூடாது. ஃபே��்ல தூக்குப்போட்டுக்கக் கூடாது, கெரசின் ஊத்தி கொளுத்திக்கக் கூடாது’ என வாடகை வீட்டுக்கு அவர் போடும் கண்டிஷனே அலப்பறை. ஒரே வீட்டை இரண்டு பேருக்கு கொடுத்து மாட்டிவிட்டு எஸ்கேப் ஆவது, பிறகு சிவாவின் காதலுக்கு ரூட் போட்டுக்கொடுப்பது, பிரியாவுக்கு நிச்சயிக்கப்பட்ட ராகுலிடம் காதல் கதையை சொல்லுவது என காமெடியனாக மட்டுமல்லாமல் கதையோடும் ஒன்றியிருக்கிறார் சந்தானம். ‘உன் பொண்டாட்டி முன்னால அர்னால்டு நின்னாலே அனிருத் மாதிரிதான் தெரியும்’ என்பது போன்ற அவரது கலாய்ப்பு, இதிலும் சிறப்பு.\nராகுல் ரவீந்திரன், நிழல்கள் ரவி, சங்கீதா ஆகியோர் அவரவர் வேலையை செய்திருக்கிறார்கள். கீழே விழப்போகும் ஊர்வசியை நாசர் தாங்கிப் பிடிக்கையில் பின்னணியில் வரும், ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல் அப்படியொரு சுகம். அனிருத்தின் இசையில் பாடல்கள் ஹிட் என்றாலும் ஏகப்பட்ட இரைச்சல். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு பளிச். ‘எந்த கேமராவா இருந்தாலும் காதல் உணர்வை படமெடுக்க முடியாது’ என்பது போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கிறது. ஆனால், தெரிந்த கதை, எதிர்ப்பார்க்கும் கிளைமாக்ஸ், நாடகத்தனமான காட்சிகளால் சில இடங்களில் தடுமாறினாலும், வரவேற்கிறது இந்த சென்னை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai111.html", "date_download": "2019-12-15T06:47:31Z", "digest": "sha1:PH7DV4777WYOUNYQBKSKI4WJFF4U2KRH", "length": 6876, "nlines": 59, "source_domain": "diamondtamil.com", "title": "நற்றிணை - 111. நெய்தல் - இலக்கியங்கள், மீன், நற்றிணை, நெய்தல், கல்லென, தோழி, மீன்களையும், பாக்கம், இருப்பைப், எட்டுத்தொகை, சங்க, மேற்கொண்டு", "raw_content": "\nஞாயிறு, டிசம்பர் 15, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள�� | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநற்றிணை - 111. நெய்தல்\nஅத்த இருப்பைப் பூவின் அன்ன\nதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்,\nவரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர்,\nமரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார்\nவெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு, 5\nதிமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி,\nவாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி,\nநிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும்\nபெருங் கழிப் பாக்கம் கல்லென\n- கொண்கன் தேரே. 10\n சுரத்தின்கணுள்ள இருப்பைப் பூப்போன்ற மெல்லிய தலையையுடைய இறாமீன்களுடனே ஏனைத் திரளாயுள்ள மீன்களையும் பெறுமாறு; பின்னி வரிந்த வலையையுடைய பரதவர்தம் வன்மை மிக்க தொழிலையுடைய சிறுமக்கள்; மரங்களின்மேலேறி நின்று மானினங்களைத் தகைக்கும் பொருட்டு வெய்ய வலியையுடைய வேட்டுவச்சிறுவர் விரும்பி எழுந்தாற்போல; மீன் பிடிக்கும் படகின் மேலேறிக் கொண்டு கடற்பரப்பின்கண்ணே கடந்து சென்று; ஈர்வாள் போன்ற வாயையுடைய சுறாமீனையும் மற்றும் வலிமையுள்ள பிற மீன்களையும் பிடித்து அவற்றைத் துண்டித்து இறைச்சிகளை நிரப்பிய தோணியராய் மீண்டுவந்து காற்று வீசிப் பரப்பிய மணற்பரப்பில் இறக்கியிடும்; பெரியகழி சூழ்ந்த பாக்கம் கல்லென ஒலிக்குமாறு கொண்கனது தேர் வாராநிற்குமாகலின் நீ வருந்தாதே கொள் \nவிரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநற்றிணை - 111. நெய்தல், இலக்கியங்கள், மீன், நற்றிணை, நெய்தல், கல்லென, தோழி, மீன்களையும், பாக்கம், இருப்பைப், எட்டுத்தொகை, சங்க, மேற்கொண்டு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14525", "date_download": "2019-12-15T04:47:05Z", "digest": "sha1:HJTCJXRV5RC7SKU2LYH3D3CTZ7ZPQP6J", "length": 11681, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "2 கோடி ரூபா” பணம் பெறப்பட்டமை மாவை ஒப்புதல்! சிறீதரன் மறுப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியு���ிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nடில்லி நிர்பயா வன்புணர்வு குற்றவாளிகளை தூக்கிலிட முடிவு\nமீண்டும் வேட்டையாடப்படும் முன்னாள் போராளிகள்\nவிக்கினேஸ்வரன் தலைமை மாற்று அணியில் ரெலோ, புளொட் இணைவா\n2 கோடி ரூபா” பணம் பெறப்பட்டமை மாவை ஒப்புதல்\nசெய்திகள் ஜனவரி 22, 2018ஜனவரி 23, 2018 இலக்கியன்\nஆளும் அரசாங்கத்தின் வரவு – செலவுத்திட்டத்தை ஆதரிப்பதற்காக அரசாங்கத்திடம் கூட்டமைப்பினர் பணம் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முன்வைத்த குற்றச்சாட்டினை மாவை சேனாதிராஜா ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nவரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஆளும் அரசாங்கத்தினால் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு கோடி ரூபா நிதி வழங்கப்பட்டதாக வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறித்த நிதிப் பரிமாற்றம் தொடர்பில் சிவசக்தி ஆனந்தனால் நிரூபிக்கமுடியுமா என்று பகிரங்கமாக சவால் விடுத்திருந்தார்.\nஇருந்தபோதிலும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அரசாங்கத்திடம் இருந்து நிதி கிடைத்தது உண்மையே என்று தெரிவித்த போதிலும் அதனை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தவில்லை என்பதை ஒத்துக்கொண்டிருக்கின்றார்.\nமாவை சேனாதிராஜா இவ்வாறு ஒப்புதல் வழங்கியுள்ள போதிலும் சிவஞானம் சிறீதரன் அவ்வாறு கிடைக்கவேயில்லை என்று தெரிவித்துள்ளமை அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது என்ற கேள்வியை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கிறது.\nமாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில்,\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கென சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதே தவிர, தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டை போல சொந்தத் தேவைக்கு அந்த நிதி ஒதுக்கப்படவில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nவடக்���ு கிழக்கு அபிவிருத்திக்கென அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதென குறிப்பிட்ட\nமாவை, அதன் பிரகாரம் மாற்றுத்திறனாளிகள், வீட்டுத்திட்டம் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளிட்ட 16 முக்கிய திட்டங்கள் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.\nசிவஞானம் சிறீதரன் கருத்து தெரிவிக்கையில்,\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து 2 கோடி ரூபா பணம்\nவாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிடுதலைக்காக அரசுடன் பேசி தீர்வு பெற தயார்\nஅழிந்துபோன எமது தேசத்தையும் சிதைந்துபோன எமது குடும்பங்களையும் மீளக் கட்டியெழுப்புகின்ற தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் பேசத் தயாராக இருக்கின்றோம் என தமிழ்\nகோத்தாவுடன் தமிழர் பிரச்சினையை பேசத் தயார் – சேனாதி\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nஈஸ்டர் தின தாக்குதலை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை தொடர்ந்து ஒரு மாதக் காலத்திற்கு நீடிப்பது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை\nஜெனீவா கூட்டத்தொடருக்கு முன்பாக முக்கிய நகர்வுகளை முன்னெடுக்கப்போகிறதாம் இலங்கை\nசுமந்திரனை தொடர்ந்து சித்தார்த்தனிற்கும் பதவியாம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/miinnttum-miinnttum/", "date_download": "2019-12-15T04:51:32Z", "digest": "sha1:LXWK2VH3UIAUYFHNPMWB2VWGYMULARLY", "length": 6714, "nlines": 81, "source_domain": "tamilthiratti.com", "title": "மீண்டும் மீண்டும் - Tamil Thiratti", "raw_content": "\nஅமேசான் நடத்தும�� ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா \nநவம்பரில் புதிய வாகன பதிவு 2% அதிகரிப்பு: FADA தகவல்..\nஅடுத்த நூறு ஆண்டுகளில் மெரினா இருக்குமா\nபுதிய கலர் மற்றும் அலாய் வீல்களுடன் விரைவில் வெளியாகிறது பிஎஸ்6 ராயல் என்ஃபீல்ட் பைக்கள்..\nபுதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வரும் 19ந் தேதி அறிமுகம்..\nபுதிய யமஹா ஆர்15 பைக் பிஎஸ்6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம்….1.45 லட்சம் விலையில் துவக்கம்..\nஹோண்டா சிட்டி பிஎஸ்6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை 9.91 லட்சத்தில் துவக்கம்…\nஆனியனும், ஒரு கேக் துண்டும்\nடாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடல்களின் விரிவான விளக்கம் இதே..\nஅமேசானின் என்னுடைய 24 ஆவது நூல்\nபாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபின்னர் தேசிய அளவில், நாதுராம் கோட்சேவை ஒரு ஹீரோவாக சித்தரிக்க முயற்சிகள் நடந்துள்ளன, அவரது சிலைகளை நிறுவி வழிபடுவது என்பது வெட்கக்கேடான விஷயம்.அதற்கு மாநிலக்கட்சிகள் தங்கள் ஊழலை மறைக்க துணை போவது கேவலமானது ”\nஇந்தநிலையில், இந்த தவற்றுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.\nஏற்கனவே கோட்சேயால் கொலை செய்யப்பட்ட காந்தியை மீண்டும் வித,விதமாக கொல்கிறார்கள்.\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nஅடுத்த நூறு ஆண்டுகளில் மெரினா இருக்குமா\nஆனியனும், ஒரு கேக் துண்டும்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா இல்லை போலீசாரா\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா இல்லை போலீசாரா\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா இல்லை போலீசாரா\nநவம்பரில் புதிய வாகன பதிவு 2% அதிகரிப்பு: FADA தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports/2766-2016-11-03-04-55-07", "date_download": "2019-12-15T04:37:32Z", "digest": "sha1:4T5K4Z2TPVJDJ7WWRZIHEFFZ7E2R3P6Z", "length": 6334, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "எனது பேட்மிட்டன் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கருதுகிறேன்: சாய்னா நேவால்", "raw_content": "\nஎனது பேட்மிட்டன் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கருதுகிறேன்: சாய்னா நேவால்\nPrevious Article இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி, இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு இடம்\nNext Article சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வா\nஇத்துடன் எனது பேட்மிட்டன் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கருதுகிறேன் என்று, பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.\nமுழங்கால் காயம் காரணமாக அண்மையில் நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட முடியாமல் நாடு திரும்பினார் சாய்னா நேவால். அது நாள் முதல் சிகிச்சைப் பெற்று ஓய்வில் இருந்த அவர் நேற்று மீண்டும் பயிற்சியை ஆரம்பித்தார் என்று தெரிய வருகிறது. ஆனால், தம்மால் விளையாட முடியவில்லை என்றும், இத்துடன் தமது பேட்மிட்டன் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவே தாம் கருதுவதாகவும் சாய்னா கூறியுள்ளார்.\nவருகிற 15ம் திகதி தொடங்க இருக்கும் சீனா சூப்பர் சீசனில் சாய்னா விளையாடுவாரா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.\nPrevious Article இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி, இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு இடம்\nNext Article சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Faculty&id=223", "date_download": "2019-12-15T05:08:59Z", "digest": "sha1:HHM33KN5IHN3NDXQTG3CITQIETLKEMCY", "length": 9356, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்\nடிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nதற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் ராணுவத்தில் அதிகாரியாக பணியில் சேர முடியுமா\nநான் எம்.எஸ்சி., முடித்துள்ளேன். ஏர்போர்ட்ஸ் அதாரிடியில் இத் தகுதிக்கான வாய்ப்புகள் உள்ளனவா\nஎன் பெயர் ஜெயராமன். எ���்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப\nபி.எஸ்சி. இயற்பியல் படிப்பவர்கள் எம்பெடட் டெக்னாலஜி துறையில் வேலை பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/aadhar-and-self-declaration-of-current-address-is-enough-to-open-bank-account-016681.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-15T04:30:46Z", "digest": "sha1:LXHWWS53S2BVZTKJR2GVNHGZIDC5JSER", "length": 26111, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..! | Aadhar and self declaration of current address is enough to open bank account - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nஉங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\n24 min ago நீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\n12 hrs ago அமூல் பால் விலை ஏற்றம்..\n13 hrs ago பிரதமர் மோடி பொய் சத்தியம் பண்ணி விட்டார்.. மன்மோகன் சிங் சாடல்\n13 hrs ago டீ உற்பத்தி பாதிக்குமோ.. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா போராட்ட பீதியில் அஸ்ஸாம்..\nNews அதெப்படி சாவர்க்கரை விமர்சிக்கலாம் இப்ப ராகுல் காந்தி மீது சிவசேனா காட்டம்\nMovies மூன்று தலைமுறை பாடிய ‘ஷியாமா ராகம்’ ஆடியோ ரிலீஸ்\nTechnology விஞ்ஞானிகள் வடிவமைத்த ஃபிராக்ஃபோன்: இதில் இப்படி ஒரு அம்சம் இருக்கா\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: ஆதார் அட்டையை வைத்து பல சர்ச்சைகளும் கிளம்பிக் கொண்டே தான் இருக்கின்றன. கடந்த செப்டம்பர் 2018-ல் உச்ச நீதிமன்றம், ஆதார் பயன்பாடு தொடர்பாக தீர்ப்பு வழங்கிய பிறகும் கூட இந்த சர்ச்சைகளும் அங்கும் இங்குமாக கிளம்பிக் கொண்டு தான் இருக்கின்றன.\nஅரசு தன்னால் முடிந்த வரை ஆதாரை பாதுகாப்பானதாக வைத்துக் கொள்ளவும், ஆதார் தரவுகளை பயனுள்ளதாக பயன்படுத்தி பொது மக்களுக்கு ���ேவை செய்யவும் முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறது.\nஅந்த முயற்சியில் ஒரு நல்ல விஷயமாக, தற்போது ஆதாரை வங்கிக் கணக்கு தொடங்க பயன்படுத்தலாம் எனச் சொல்லி இருக்கிறது\nஇதெல்லாம் பழைய விஷயம் தானே. வங்கிக் கணக்கைத் தொடங்க, பல மாதங்களாக ஆதார் அட்டையை பயன்படுத்திக் கொண்டு தானே இருக்கிறோம். எனக் கேட்கிறீர்களா.. ஆதார் அட்டையில் உங்களின் தற்போதைய விலாசம் இருந்தால் பிரச்னை இல்லை. அப்படி தற்போது வசிக்கும் முகவரி, ஆதார் அட்டையில் இல்லை என்றால்.. ஆதார் அட்டையில் உங்களின் தற்போதைய விலாசம் இருந்தால் பிரச்னை இல்லை. அப்படி தற்போது வசிக்கும் முகவரி, ஆதார் அட்டையில் இல்லை என்றால்.. சில வங்கிகள் ஏற்றுக் கொள்வதில்லை.\nபொதுவாக வங்கிக் கணக்கைத் துவங்க கே வொய் சி டாக்குமெண்டுகளை வங்கி கேட்கும். அப்போது முகவரி சான்றுக்கு நம்மிடம் இருந்து ஏதாவது அடையாள அட்டையைக் கேட்பார்கள். இப்படி முகவரிக்கு ஒரு அடையாள அட்டை கொடுத்த பின், டிஜிட்டல் சரிபார்ப்புக்கு ஆதாரையும் சமர்பிக்கச் சொல்கிறார்கள். ஆதாரிலும் ஒரே முகவரி இருந்தால் தான் எடுத்துக் கொள்வோம் என சில வங்கிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇனி முதல் இப்படித் தான்\nஇப்போது Prevention of Money-laundering (Maintenance of Records) Rules of 2005-ன் படி, தற்போது வசிக்கும் முகவரியும், ஆதாரில் வேறு ஒரு முகவரி இருந்தாலும், டிஜிட்டல் சரிபார்ப்புக்கு ஆதாரை எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறது அரசு. அதாவது டிஜிட்டல் சரி பார்ப்புக்கு, ஆதார் அட்டையில் தற்போது வாழும் இடத்தின் முகவரி அப்டேட் செய்யப்படவில்லை என்றாலும் எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.\nஇனி வங்கிக் கணக்கு துவங்க, தற்போது வசித்துக் கொண்டிருக்கும் இடத்தின் விலாசமும், ஆதார் அட்டையில் இருக்கும் விலாசமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தன் தற்போதைய விலாசத்துக்கு, இது தான் என்னுடைய தற்போதைய விலாசம் என ஒரு Self Declaration கொடுத்து, டிஜிட்டல் சரி பார்ப்புக்கு ஆதாரைக் கொடுத்து வங்கிக் கணக்கைத் தொடங்கலாம்.\nஇந்த புதிய விதிமுறைகள், நேற்று (நவம்பர் 13, 2019, புதன்கிழமை) முதல் அமலுக்கு வந்துவிட்டது. இனி தைரியமாக மாறுபட்ட விலாசங்களை வைத்துக் கொண்டும், வங்கிக் கணக்கைத் திறக்கலாம். ஆதாரில் இருக்கும் நம் கைரேகை போன்ற தரவுகளை உடனடியாக சரி பார்த்து விடுவதால், அடுத்த சில நாட்களிலேயே வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துவிடுகிறது.\nஎஸ் பி ஐ, ஹெச் டி எஃப் சி போன்ற பெரிய பெரிய வங்கிகள் எல்லாம் ஆதாரிலோ அல்லது மற்ற அடையாள அட்டைகளிலோ எதாவது ஒரு முகவரியை (நிரந்தர முகவரி அல்லது தற்போதைய முகவரி) குறிப்பிட்டு இருந்தாலே போதும். ஆதார் அட்டையை மட்டுமே வைத்துக் கொண்டு கூட தனி நபர்களுக்கு சேமிப்பு வங்கிக் கணக்கைத் திறந்து கொடுக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇனி, இந்தியாவில் எந்த மாநிலத்துக்குச் சென்று, நம் முகவரிக்கு ஒரு Self declaration கொடுத்து, ஆதார் கார்டை சமர்ப்பித்து, வங்கிக் கணக்கைத் தொடங்கி பயன்படுத்த முடியும். இந்த வசதியால் வேறு மாநிலங்களுக்குச் சென்று வேலை செய்யும் சாதாரண கூலித் தொழிலாளர்கள் தொடங்கி பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் மாத சம்பளம் வாங்குபவர்கள் வரை பயன் பெறுவார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளோடு ஆதார் இணைப்பா..\nஇந்த ஆதார் விவரங்களை மாற்றலாமா..\n சொத்துக்களை ஆதாரோடு இணைக்கத் திட்டம்..\nஐ.ஆர்.சி.டி.சியுடன் ஆதாரை இணையுங்க.. பல சலுகைகள் காத்திருக்கு\nஇனி ஆதார் இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது..\nமார்ச் 31க்குள் இந்த 10 வேலைகளை செய்து முடித்து விடுங்க- இல்லாவிட்டால் அவஸ்தைபடுவீங்க\nமக்களே நல்லா ஞாகம் வச்சுக்கங்க.. இன்னும் 5 நாள்தான் இருக்கு.. இவை இரண்டையும் இணைக்க\nபிஎஃப் கணக்கோடு ஆதார் இணைக்கவில்லையா.. எத்தனை பிரச்னைகள் வரும் பாருங்கள்..\nபான் கார்டை இணைக்கவில்லை என்றால் ரூ.5000 அபராதமா.. மிரட்டும் வருமான வரித் துறை\nஆதார் அட்டையால் வங்கிக் கணக்கில் இருந்து 15,000 ரூபாய் கொள்ளை..\nஆதாருக்கு மேலும் ஒரு அடி.. காசு இவ்வளவு தான் கறார் காட்டும் மத்திய அரசு..\nஒருவரின் ஆதார் விவரங்கள் 143 இடங்களில் தவறாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது, எஸ்பிஐ குற்றச்சாட்டு..\nஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\n அப்ப ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்..\nநிசானின் அதிரடி திட்டம்.. ஜனவரியில் கார்களின் விலையை அதிகரிக்க ஆயத்தம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வரும���னத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/it/intelletto?hl=ta", "date_download": "2019-12-15T06:30:53Z", "digest": "sha1:4VETMSRAVL2E7A4WDBVNLOJISLGZ2COX", "length": 7284, "nlines": 86, "source_domain": "tradukka.com", "title": "Definitions: intelletto (இத்தாலியன்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/131570?ref=rightsidebar", "date_download": "2019-12-15T05:57:24Z", "digest": "sha1:EIIVUWWOIDJLFTAOUOF6GS7CKNPVWDVW", "length": 7670, "nlines": 111, "source_domain": "www.ibctamil.com", "title": "கோட்டாபயவின் மற்றுமொரு அறிவிப்பு! நடந்தேறிய உடனடி இராஜினாமாக்கள்! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nமகிந்தவிடம் முக்கிய தகவலை கூறிவிட்டு பதவியை துறந்த கருணா\nயாழ். நகரில் அதிகளவில் ஒன்று கூடிய இளைஞர்கள்\nநித்தியானந்தாவிற்கு உடந்தையாக பிரபல மொடல் பக்திபிரியானந்தா முக்கிய பிரமுகர்கள் பலர் அதிர்ச்சியில்\nஇலங்கையின் அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.\nவடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த அறிவிப்பையடுத்து வடக்கு கிழக்கு உட்பட அனைத்து ஆளுநர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅந்த வகையில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மத்திய மாகாண ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன், ஊவா மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன, தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர, கிழக்கு மாகாண ஆளுநர் விஜயலால் டி சில்வா, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் பசேல ஜயரத்ன, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க ஆகியோர் பதவி விலகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Modi-Jinping-figure-in-3D-saree-designed-by-Paramakudi-weavers-30827", "date_download": "2019-12-15T04:45:46Z", "digest": "sha1:SXYWNT2SSVX2ZOS7AYMZSP5LKMT5YRMJ", "length": 11728, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "பரமக்குடி நெசவாளர் வடிவமைத்துள்ள 3டி சேலையில் மோடி-ஜ���ன்பிங் உருவம்", "raw_content": "\nபெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழும் தமிழகம்…\nநாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது FASTAG முறை…\nகங்கை நதியில் மோடி ஆய்வு…\nதமிழக ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர்…\nஅதிமுக அரசு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் செல்லூர் ராஜூ…\nஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது - மெய்ப்பிக்கும் ரஜினி மற்றும் கமல்…\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்…\nநாடெங்கும் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒன்றாகச் சந்திக்கும் \"குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\"…\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல நடிகரின் மகள்…\nசேரனுக்கு எதிர்பாராத surprise கொடுத்த சாக்ஷி..…\nஹீரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்…\nலாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ....\nஸ்டாலினின் பொய்களுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி…\nநாசா இணைய வழித்தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவி…\nதமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட லோக் அதாலத் நீதிமன்றங்கள்…\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கல்லூரி மாணவி…\nஅரியலூர் பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை செய்த 2 பேர் கைது…\nசேலம் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை: மூன்று தனிப்படைகள் அமைப்பு…\nகுத்துவிளக்கை திருடி குட்டையில் விழுந்த இளைஞர் மாயமானதால் பரபரப்பு…\nதீபாவளிச் சீட்டு நடத்தி ரூ. 25 கோடி ஏமாற்றியதாக திமுக பிரமுகர் மீது புகார்…\nசணல் பைகள் பற்றிய கற்பனையை மாற்றும் கண்காட்சி…\n164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி என்ஜின் ரயில் இயக்கம்…\nசூடானில் தீ விபத்தில் சிக்கிய 5 தமிழர்கள் தாயகம் திரும்பினர்…\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றியை பதிவு செய்யும் - அமைச்சர் காமராஜ்…\nபரமக்குடி நெசவாளர் வடிவமைத்துள்ள 3டி சேலையில் மோடி-ஜின்பிங் உருவம்\nபரமக்குடியை சேர்ந்த நெசவாளர் ஒருவர், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்தித்த புகைப்படத்தினை, 3டி சேலையாக வடிவமைத்துள்ளார்.\nசென்னை அடுத்த மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12-ல் பிரதமர் மோடி-ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. மாமல்லபுரத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி வந்தது அனைவ���ையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த புகைப்படம் தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.\nஅந்த சந்திப்பை நினைவு கூறும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் சார்பில் சீனிவாசன் என்ற நெசவாளர் ஒருவர் சந்திப்பு புகைப்படத்தை நூல் சேலையில் நெசவு செய்து சாதனை படைத்துள்ளார்.\nநெசவாளர்கள் பெரும்பாலும் பட்டு சேலையில் தான் புகைப்படத்துடன் கூடிய சேலைகளை தயாரிக்கின்றனர். ஒரு மாற்றத்திற்க்காக, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு புகைப்படம் வைத்து நூல் சேலை தயாரித்துள்ளார் பரமக்குடியை சேர்ந்த நெசவாளர் ஒருவர்.\nமேலும் இந்த சேலையை நேராக பார்த்தால் இருநாட்டு தலைவர்கள் மட்டும் தெரியும் வகையிலும், சேலையின் பக்கவாட்டு பகுதியில் இருந்து, பார்த்தால் மாமல்லபுரம் சிற்பங்கள் தெரியும் வகையிலும் 3டி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு படம் பொருத்திய சேலைக்கு மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றுவருகிறது. பொதுமக்கள் பலரும் இந்த நூல் சேலை கேட்டு ஆர்டர் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் முதன்முதலாக பரமக்குடியில் தான் புகைப்படத்துடன் கூடிய நூல் சேலை வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n« மணிக்கு 537 கி.மீ வேகத்தில் இயக்கி 'Bloodhound கார்' வெற்றிகரமாக சோதனை முழு கொள்ளளவை எட்டிய வரதமாநதி அணை »\nஇந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபருக்கு வரவேற்பு\n“பெண்களுக்கு ஏன் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் தெரியுமா\nஅடேங்கப்பா.. மோடி 50 இடங்களில் பிரசாரம்\nபெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழும் தமிழகம்…\nஇந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று துவக்கம்…\nஸ்டாலினின் பொய்களுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி…\nநாசா இணைய வழித்தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவி…\nதமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட லோக் அதாலத் நீதிமன்றங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Women+Scientists/3", "date_download": "2019-12-15T04:37:59Z", "digest": "sha1:U6ILMYQI7AR2ZYP4PPRIQTRUWAEZDWCS", "length": 10104, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Women Scientists", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற���கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\n“சமையலறை என்ன ஆண்களின் தீண்டப்படாத பகுதியா” - ஒரு ஆணின் வருத்தமான பதிவு\nகாதலுக்கு இடையூறு செய்ததாக பெண் கொலை: சிறுமி கைது; சிறுவனுக்கு வலைவீச்சு\nசபரிமலைக்கு செல்லும் முயற்சி தோல்வி: புனேவுக்கே திரும்பினார் திருப்தி தேசாய் \n“என்னை மந்திரக்காரியாக நினைக்கிறார்கள்” : 20 விரல்களுடன் பிறந்ததால் வருந்தும் பெண்\nஆண்களை விட பெண்களுக்கு வேலைவாய்ப்பின்மை 8% அதிகரிப்பு \nடாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் - பெண்கள் ஆர்ப்பாட்டம்\n“15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் இல்லை” - காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்\nபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது\nபெண்கள் சுதந்திரம் என்பது இந்தியாவில் மில்லியன் டாலர் கேள்வி - நீதிபதிகள்\nராணுவ நர்சிங் சர்வீஸில் சேர அறிவிப்பாணை வெளியீடு\nகழிப்பறை கட்ட எதிர்ப்பு - 3 பெண் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்\nபாதையை ஆக்கிரமித்த பஞ்சாயத்து கிளார்க் - ராணுவ வீரரின் தாய் விஷம் குடித்து தற்கொலை\nபெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார்\nபுரட்டி போட்ட கஜாபுயலால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் - சாலையில் சுற்றித்திரிந்தவருக்கு உதவிய போலீஸ்\n''விளம்பரம் தேடுவோருக்கு பாதுகாப்பு தர முடியாது''- கேரள அமைச்சர்\n“சமையலறை என்ன ஆண்களின் தீண்டப்படாத பகுதியா” - ஒரு ஆணின் வருத்தமான பதிவு\nகாதலுக்கு இடையூறு செய்ததாக பெண் கொலை: சிறுமி கைது; சிறுவ���ுக்கு வலைவீச்சு\nசபரிமலைக்கு செல்லும் முயற்சி தோல்வி: புனேவுக்கே திரும்பினார் திருப்தி தேசாய் \n“என்னை மந்திரக்காரியாக நினைக்கிறார்கள்” : 20 விரல்களுடன் பிறந்ததால் வருந்தும் பெண்\nஆண்களை விட பெண்களுக்கு வேலைவாய்ப்பின்மை 8% அதிகரிப்பு \nடாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் - பெண்கள் ஆர்ப்பாட்டம்\n“15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் இல்லை” - காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்\nபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது\nபெண்கள் சுதந்திரம் என்பது இந்தியாவில் மில்லியன் டாலர் கேள்வி - நீதிபதிகள்\nராணுவ நர்சிங் சர்வீஸில் சேர அறிவிப்பாணை வெளியீடு\nகழிப்பறை கட்ட எதிர்ப்பு - 3 பெண் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்\nபாதையை ஆக்கிரமித்த பஞ்சாயத்து கிளார்க் - ராணுவ வீரரின் தாய் விஷம் குடித்து தற்கொலை\nபெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார்\nபுரட்டி போட்ட கஜாபுயலால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் - சாலையில் சுற்றித்திரிந்தவருக்கு உதவிய போலீஸ்\n''விளம்பரம் தேடுவோருக்கு பாதுகாப்பு தர முடியாது''- கேரள அமைச்சர்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/24149-sarvadesa-seithigal-29-05-2019.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T05:49:22Z", "digest": "sha1:WU6DVTVTECZZBKIC7VAFYGUV5FUJL66U", "length": 5289, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 29/05/2019 | Sarvadesa Seithigal - 29/05/2019", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் ��ுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nசர்வதேச செய்திகள் - 29/05/2019\nசர்வதேச செய்திகள் - 29/05/2019\nசர்வதேச செய்திகள் - 28/05/2019\nசர்வதேச செய்திகள் - 27/05/2019\nசர்வதேச செய்திகள் - 16/05/2019\nசர்வதேச செய்திகள் - 08/05/2019\nசர்வதேச செய்திகள் - 06/05/2019\nசர்வதேச செய்திகள் - 22/04/2019\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது\n“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/109371-top-stars-of-kollywood-in-single-stage-nasser-plans-big", "date_download": "2019-12-15T05:18:03Z", "digest": "sha1:UW6I3FVPIRRZ2XOOJKXTRXMOCPHC2QOR", "length": 11475, "nlines": 101, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ஒரே மேடையில் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய்..!” - நாசர் தகவல் | Top stars of Kollywood in single stage, Nasser plans big", "raw_content": "\n“ஒரே மேடையில் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய்..” - நாசர் தகவல்\nதயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை, தேடப்படும் ஃபைனான்ஸியர் அன்புச்செழியன்... என்று தமிழ் சினிமா ஒருபக்கம் பரபரப்பில் இருந்தாலும் மறுபக்கம் மலேசிய கலைநிகழ்ச்சிக்கு ஆரவாரமாக தயாராகிவருகிறது. நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்கத்துக்குப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதும் முதல்வேலையாக சங்கக் கட்டடம் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கடந்த ஆண்டு ஸ்டார் கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்தி நிதி திரட்டினர். அதேபோல் அடுத்த ஆண்டு பிரமாண்டமான கலைநிகழ்ச்சியை மலேசியாவில் நடத்த உள்ளனர்.\n2018 ஜனவரி மாதம் 6ம் தேதி நடைபெறும் இந்த கலைநிகழ்ச்சியில் நடிகர்கள் கலந்துகொள்ளும் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதற்கான தயாரிப்பு வேலைகளில் நடிகர் சங்க நிர்வாகிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் பேசினேன். அவர் கூறியதாவது...\n““மலேசியாவில் தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் கிரிக்கெட், ஃபுட்பால் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதற்காக ஒவ்வொரு நட்சத்திரங்களையும் நேரிலும் அலைபேசியிலும் பேசி தகவல் தெரிவித்து வருகிறோம். முதல்கட்டமாக நானும், கார்த்தியும் சேர்ந்து ரஜினி சாரை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தோம். ‘மலேசிய கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும்’ என்று அழைத்தோம். 'நான் நிச்சயம் வர்றேன்...' என்று உடனடியாக ஒப்புக்கொண்டார்.\nஅடுத்து நாங்கள் இருவரும் கமல் சாரை அவரின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்து மலேசிய நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தோம். ‘கண்டிப்பா வர்றேன்’ என்று அவரும் உடனடியாக சம்மதம் தெரிவித்தார். அதன்பின் கேப்டன் விஜயகாந்த் அவர்களை சென்னை கோயம்பேடில் உள்ள அவரது கட்சியின் அலுவலகத்தில் சந்தித்தோம். எங்களைப் பார்த்ததும் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். நடிகர்சங்க தலைவராக இருந்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். மலேசியா கலை நிகழ்ச்சியில் கண்டிப்பா கலந்துக்கிறேன்’ என்று உறுதி தந்தார். இதேபோல விஜயையும் நேரில் சந்தித்து அழைத்தோம். '‘தவறாமல் கலந்துகொள்கிறேன்’ என்று அவரும் வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். இதேபோல அனைத்து முன்னணி நடிகர், நடிகைகள் அனைவரும் முறையாக அழைக்கப்பட்டிருக்கின்றனர். பெரும்பாலானோர், 'இது நம் குடும்ப நிகழ்ச்சி. நாங்கள் தவறாமல் கலந்துகொள்வோம்' என்று வாக்குறுதி கொடுத்திருக்கின்றனர்.\nநிகழ்ச்சியில் கிரிக்கெட், ஃபுட்பால் ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் பிறகு நடிகர், நடிகைகள் கலந்துகொள்ளும் கலை நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்தக் கலைநிகழ்ச்சிக்கான பயிற்சிகள் சென்னையில் இப்போதே தொடங்கிவிட்டன. மலேசியாவில் புக்கட் ஜலில் ஒரே நேரத்தில் 80,000 மக்கள் அமரும் அளவுள்ள மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nமுதலில் கிரிக்கெட் போட்டி. இதில் ஆர்யா, அதர்வா, விக்ராந்த், ஜீவா, விஷ்ணு விஷால்... போன்ற திறமையாக கிரிக்கெட் ஆடும் இளம் நடிகர்கள் விளையாடுகிறார்கள். அதன்பின் நடக்கும் ஃபுட்பால் விளையாட்டுப் போட்டியிலும் திரைப்பட நட்சத்திரங்களே பங்கேற்கிறார்கள். ஜனவரி 6-ம்தேதி மதியம் 12 மணிக்கு நட்சத்திர விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகின்றன. இந்தப் போட்டிகள் முடிந்தவுடன் அங்கே அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட மேடையில் நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. அப்போது ஒரே மேடையில் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் தோன்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவுள்ளனர். நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக நடத்தப்படும் இந்த கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதிலும் ஏற்பாடு செய்வதிலும் மற்றவர்களைப்போல எனக்கும் பெருமகிழ்ச்சியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967962", "date_download": "2019-12-15T04:37:07Z", "digest": "sha1:PAZRUOV7SYIJUTGY4EPKQ4PC4HJ2IKAV", "length": 8344, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மன்னார்குடி நகராட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈர��டு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமன்னார்குடி நகராட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்\nமன்னார்குடி, நவ. 13: மன்னார்குடி நகராட்சியின் சார்பாக தேசிய மேல்நிலைப் பள்ளியில் மாணவர் களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மன்னார்குடி நகராட்சியின் சார்பாக தேசிய மேல்நிலைப் பள்ளியில் மாண வர்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு நிலவேம்பு வழங்கும் நிகழ்ச்சியை தியாகராஜன் துவக்கி வைத்தார்.மன்னார்குடி நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரபாகரன், தூய்மை இந்தியா திட்டத்தின் மேற்பார்வையாளர் கோமதி ஆகியோர் டெங்கு தடுப்பு விழிப் புணர்வு குறித்து மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கி கூறினர். நிகழ்ச்சியின் மூலம் பள்ளியில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முன்னதாக முதுகலை ஆசி ரியர் அன்பரசு வரவேற்றார். முடிவில் தமிழாசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.\nமன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் கோபுரங்களை ஆக்கிரமித்த செடிகள் அகற்றப்படுமா\n4 நாட்களில் 563 பேர் வேட்புமனு தாக்கல்\nசம்பா பயிருக்கு காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசி\nவடக்கு கொத்த தெரு சாலை சீரமைக்கும் பணி மும்முரம்\nமுத்துப்பேட்டை அருகே அடிப்படை வசதிக்காக பல ஆண்டுகளாக தவிக்கும் மக்கள்\nஆள்காட்டுவெளி அரசு பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்\nமுத்துப்பேட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி முகாம்\nதட்சன்குளம் படித்துறையை சீரமைக்க மக்கள் கோரிக்கை\nஅச்சம் நீங்கியதால் முத்துப்பேட்டையில் தேர்தல் களைக்கட்டியது தலைவருக்கு 8 பேர், உறுப்பினருக்கு 45 பேர் மனுதாக்கல்\n× RELATED நிலவேம்பு கசாயம் வினியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/education/01/179398?ref=archive-feed", "date_download": "2019-12-15T06:36:26Z", "digest": "sha1:UIR7OQP74DNACXQDWFYB4BPXZVDZVWKN", "length": 7798, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "உயிரியல் பிரிவில் முதலிடம் பிடித்த யாழ் மாணவனுக்கு கிடைத்துள்ள கௌரவம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉயிரியல் பிரிவில் முதலிடம் பிடித்த யாழ் மாணவனுக்கு கிடைத்துள்ள கௌரவம்\nகடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த (உ.த) உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று மாவட்ட, மாகாண நிலையில் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் மிகுந்தன் வக்சலன் ஜப்பான் பயணமாகிறார்.\nகல்வி அமைச்சினால் இளையோர் விஞ்ஞான நிகழ்ச்சி திட்ட சக்குறா விஞ்ஞானம் என்னும் திட்டத்தினூடாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் மிகுந்தன் வக்சலன் ஜப்பான் பயணமாகிறார்.\nகடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த (உ.த) உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 9ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டவராவார்.\nமிகுந்தன் - வக்சலன் சதுரங்கம், பூப்பந்து, கர்நாடக சங்கீதம், கணித ஒலிம்பியாட் போன்றவற்றில் திறமை காட்டியுள்ளார்.\nஜப்பான் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனத்தின் அனுசரணையுடன் ஜப்பான் சென்று அங்குள்ள விஞ்ஞான தொழில்நுட்பவியல், அறிவியல் விடயங்கள் பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை கலை,கலாசார விடயங்கள் பற்றியும் அறிந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிது.\nஇலங்கையில், வடமாகாணத்தில் இருந்து செல்லும் ஒரே ஒரு மாணவன் இவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T05:25:06Z", "digest": "sha1:HXDTK46KLI24REPOSKTO2A4QR2R6VYVP", "length": 21711, "nlines": 178, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாதரசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாதரசம் (Mercury) என்பது Hg என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதித் தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 80 ஆகும். முற்காலத்தில் இதை ஐதராகிரம் என்று அழைத்தார்கள் [1]. பாதரசம் ஒரு கனமான உலோகமாகும். , வெள்ளியைப் போன்ற நிறம் கொண்ட டி- தொகுதியைச் சேர்ந்த தனிமமும் ஆகும். சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திரவ நிலையில் உள்ள ஒரே உலோகம் பாதரசம் என்பது இதன் சிறப்பாகும். இதே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திரவ நிலையில் உள்ள அலோகம் புரோமின் ஆகும். அறை வெப்பநிலையைக் காட்டிலும் சற்று உயர்ந்த வெப்பநிலையில் சீசியம், காலியம், ருபீடியம் உள்ளிட்ட உலோகங்கள் உருகத் தொடங்கி விடும்.\nதங்கம் ← பாதரசம் → தாலியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: பாதரசம் இன் ஓரிடத்தான்\n196Hg 0.15% Hg ஆனது 116 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n198Hg 9.97% Hg ஆனது 118 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n199Hg 16.87% Hg ஆனது 119 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n200Hg 23.1% Hg ஆனது 120 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n201Hg 13.18% Hg ஆனது 121 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n202Hg 29.86% Hg ஆனது 122 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n204Hg 6.87% Hg ஆனது 124 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nபாதரசம் உலகம் முழுவதும் சின்னபார் என்ற சல்பைடு தாதுவின் வைப்பிலிருந்துதான் பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது. இயற்கையாகக் கிடைக்கும் சின்னபார் தாதுவை அல்லது செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பாதச சல்பைடை அரைத்து வெர்மிலியான் என்ற சிவப்பு நிறமி தயாரிக்கப்படுகிறது.\nவெப்பமானிகள், அழுத்தமானிகள், காற்றழுத்தமானிகள், நாடியழுத்தமானிகள், மிதவை அடைப்பான்கள், பாதரச மின்விசைக் குமிழ்கள், பாதரச சுற்றுகள், ஒளிரும் விளக்குகள் போன்றவற்றில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் பாதரசத்தின் நச்சுத்தன்மை பற்றிய கவலைகளால் பெரும்பாலும் மருத்துவ சூழல்களில் பயன்படுத்தப்படும் பாதரச வெப்பமானிகள் மற்றும் நாடித்துடிப்புமானிகளில் ஆல்ககால்கள் அல்லது திரவக் கலப்புலோகமான கேலின்சுடன் நிறப்பப்பட்ட கண்ணாடி வெப்பமானிகள் மற்றும் தெர்மிசுடார் அல்லது அகச்சிவப்பு சார்ந்த மின்னணு கருவிகள் ���டிப்படியாக பாதரசத்துக்கு மாற்றாக பயன்படத் தொடங்கியுள்ளன. இதேபோல் இயந்திர அழுத்த அளவிகள் மற்றும் மின்னணு திரிபு அளவி உணரிகள் உள்ளிட்ட கருவிகள் பாதரச நாடியழுத்தமானிகளை இடப்பெயர்ச்சி செய்து விட்டன. அறிவியல் ஆய்வு பயன்பாடுகளிலும் பல் மருத்துவத்திலும் மட்டும் பாதரசம் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒளிரும் விளக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஓர் ஒளிரும் விளக்கில் உள்ள பாதரச ஆவி வழியாக மின்சாரம் பாயும்போது குறுகிய-அலை நீளமுள்ள புறஊதா ஒளி உருவாகிறது, இவ்வொளி குழாயிலுள்ள பாசுபர் ஒளிர்ந்து வெளிச்சம் உண்டாகிறது.\nபாதரச குளோரைடு அல்லது மெத்தில் மெர்க்குரி போன்ற நீரில் கரையும் பாதரச உப்புகள் வெளிப்படுவதாலும், பாதரச ஆவியை சுவாசிக்க நேர்வதாலும், ஏதாவது ஒரு வடிவத்தில் பாதரசம் உட்செலுத்தப்பட்டாலும் பாதரச நச்சுத்தன்மை நமக்குத் தோன்றுகிறது.\nபரப்பு இழுவிசை மற்றும் மிதக்கும் விசை போன்ற காரணங்களால் நாணயம் ஒன்று பாதரசத்தில் மிதக்கிறது.\nபாதரசம் ஒரு கனமான வெள்ளியைப் போன்ற –வெணமை நிறம் கொண்ட திரவ உலோகமாகும். மற்ற உலோகங்கள் ஒப்பிடும்போது இது வெப்பத்தை சரியாகக் கடத்துவதில்லை. ஆனால் மின்சாரத்தை சுமாராகக் கடத்துகிறது. பாதரசத்தின் உறைநிலை −38.83 °செல்சியசு வெப்பநிலையாகும். மற்றும் இதன் கொதிநிலை 356.73 °செல்சியசு வெப்பநிலையாகும்[2][3][4]. வேறு எந்த நிலையான உலோகத்தின் உறைநிலை மற்றும் கொதிநிலையைக் காட்டிலும் இது குறைவனதாகும். கோப்பர்நீசியம் மற்றும் பிளரோவியம் போன்ற தனிமங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. கோப்பர்நீசியத்தின் கொதிநிலை பாதரசத்தை விடக் குறைவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தனிம வரிசை அட்டவணையின் ஆவர்த்தனப் போக்குகள் இதையே காட்டுகின்றன[5]. உறையும் போது பாதரசத்தின் கன அளவு 3.59% அளவுக்குக் குறைகிறது. அடர்த்தியிலும் மாற்றம் ஏற்படுகிறது. நீர்ம நிலையில் இருக்கும் போது 13.69 கி/செ.மீ3 ஆக இருக்கும் பாதசத்தின் அடர்த்தி திண்ம நிலைக்கு மாறும் போது 14.184 கி/செ.மீ3 ஆக மாறுகிறது. வெப்பநிலை விரிவு குணகம் 0 °செல்சியசு வெப்பநிலையில் 181.59 × 10−6 ஆகவும், 20 °செல்சியசு வெப்பநிலையில் 181.71 × 10−6 ஆகவும், 100 °செல்சியசு வெப்பநிலையில் 182.50 × 10−6 ஆகவும் உள்ளது. திண்ம பாதரசத்தை கம்பியாக நீட்டலாம். தகடாக அடி���்கலாம். கத்தியால் வெட்டலாம் [6].\nபாதரசத்தின் அதிவேக விரிவடைவு செயல்திறன் பற்றிய ஒரு முழுமையான விளக்கம் குவாண்டம் இயற்பியலின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் அதை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்: பாதரசம் ஒரு தனித்த எலக்ட்ரான் ஒழுங்கமைப்பைக் கொண்டிருக்கிறது, இதில் எலக்ட்ரான்கள் கிடைக்கக்கூடிய அனைத்து 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s , 4p, 4d, 4f, 5s, 5p, 5d மற்றும் 6s துணைக்கூடுகளிலும் நிரம்பியுள்ளன. இந்த கட்டமைப்பு ஓர் எலக்ட்ரான் அகற்றப்படுவதை கடுமையாக எதிர்க்கிறது. பாதரசம் மந்தவாயுக்கள் போலவே செயல்படுகிறது, அதனால் பலவீனமான பிணைப்பை உருவாக்குகிறது, குறைந்த வெப்பநிலையில் உருகுகிறது.\nபாதரசம் மிகவும் குறைந்த உருகுநிலை யைக் கொண்டது. இதன் உருகுநிலையில்(−38.86 °C) பாதரசத்தின் அடர்த்தி 13.534 g/cm3 ஆக இருக்கும்[7].\nபாதரச ஆவி விளக்கில் பயன்படுகிறது.\nமெர்க்குரிக் அயோடைடு, தோல் நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.\nமெர்க்குரிக் ஆக்சைடு கண் அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.\nஉலகிலேயே மிக மோசமான ஆறு நஞ்சுகளில் ஒன்று என ஐ.நா சபையால் பட்டியல் இடப்பட்டுள்ளது[8].\nபாதரசம் கலந்த தண்ணீரைக் குடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படைகின்றது. மேலும் சுவாச மண்டலமும் சிறுநீரக மண்டலமும் மெல்ல செயல் இழக்கும் அபாயமும் உள்ளன. இந்த பாதிப்புகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கின்றன\nஇதள்மாற்றியம் என்ற தனித்தமிழ் சொல் இரசவாதம் என்று வடமொழியில் குறிக்கப்படும். சித்தர் இதளினால்(பாதரசம்) தாழ்ந்த மாழைகளை பொன்னாக மாற்றினர் என்று கூறப்படும். இப் பொன்னாக்கம் ஆங்கிலத்தில் alchemy எனப்படும். இதனை அடியாகக் கொண்டே வேதியியலை குறிக்கும் chemistry எனும் சொல் பிறந்தது.[9].\n↑ \"Dynamic Periodic Table\". மூல முகவரியிலிருந்து 20 November 2016 அன்று பரணிடப்பட்டது.\n↑ பக் 71, ஜே. பால்பாஸ்கர் (டிசம்பர், 2002). தமிழக சுற்றுச்சூழல் நேற்று, இன்று, நாளை.... அமைதி அறக்கட்டளை.\n↑ பக் 130, ஞா.தேவநேயப்பாவாணர். பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பாதரசம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: பாதரசம்\nவிக்சனரியில் mercury or பாதரசம் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\n\"Mercury (element)\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).\nவேறுவகையாகக் குறிப்பி��ப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/india-voted-favor-for-isreal-for-first-time-san-167099.html", "date_download": "2019-12-15T05:17:32Z", "digest": "sha1:UIY3MSH5WI4IQG4X23EBJJWVKOPTJRPG", "length": 8925, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "india voted favor for isreal for first time– News18 Tamil", "raw_content": "\nமுதன் முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா\nஒரே சாலையில் மர்மமான முறையில் செத்துக்கிடந்த நூற்றுக்கணக்கான பறவைகள்\nரூ.70 கோடி போனஸ்... ஊழியர்களை மகிழ்ச்சியில் மயங்க வைத்த நிறுவனம்..\n#YearEnder2019 கூகுளில் பாகிஸ்தானியர்களால் அதிக தேடப்பட்ட இந்தியர்கள்..\nபிரிட்டனில் வெற்றிக் கனியைத் தட்டிச் சென்றார் போரிஸ் ஜான்சன்\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nமுதன் முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா\nபிரதமர் மோடி பிரதமரானதும் இதற்கு முன் இல்லாத வகையில், இந்தியா - இஸ்ரேல் உடனான நெருக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐநா நடத்திய வாக்கெடுப்பில் முதல்முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.\nலெபனானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷாகீத் என்ற அமைப்பை ஐ.நாவில் சேர்ப்பதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஷாகீத் அமைப்பை உறுப்பினராக்கலாமா கூடாதா என்ற வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.\nகடந்த 6-ம் தேதியே, ஐநாவின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பில் இந்தியா இஸ்ரேலுக்கு வாக்களித்தமைக்கு நன்றி என இந்தியாவுக்கான இஸ்ரேல் துணை தூதர் மயா கடோஷ் ட்விட்டரில் பதிவிட்ட பிறகுதான் இந்த ஆதரவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஇதுவரை இஸ்ரேலுக்கும்,பாலஸ்தீனுக்கும் சாதக பாதகமாக இல்லாமல் நடுநிலைமையாக இந்தியா இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்த போது, அந்நாட்டை எதிர்த்து மற்ற நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்து இருந்தது.\nபிரதமர் மோடி பிரதமரானதும் இதற்கு முன் இல்லாத வகையில், இந்தியா - இஸ்ரேல் உடனான நெருக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலக புகழ் பெற்ற இந்திய தேவாலயங்கள்\nடிரெண்ட் செட்டர் நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல்.\nமுட்டையில் ஃபேஸ் பேக்....கெமிக்கல் ���ல்லா இயற்கை அழகு..\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nசென்னையில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்\nடோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/airtel/", "date_download": "2019-12-15T04:34:45Z", "digest": "sha1:QZ7WJDKFES4DBNO6OT4XYHR5YR62UN6M", "length": 10831, "nlines": 177, "source_domain": "tamil.news18.com", "title": "airtelNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nஏர்டெல், வோடபோன் உயர்த்தப்பட்ட புதிய ப்ளான் விபரங்கள்\nசேவைக் கட்டணத்தை உயர்த்திய ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன்...\n42 சதவீதம் கட்டணங்களை உயர்த்திய ஏர்டெல், வோடபோன்\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்...\nகட்டண விதிமுறைகளின்படி கட்டணத்தை மாற்ற ஜியோ முடிவு\nஏர்டெல், வோடபோன் கட்டணங்கள் உயர்கின்றன...\nAirtel - Vodafone - Idea | ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கூட்டாக இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 74 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.\nஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் சேவைக் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பு\nரூ.990 கோடி லாபம் ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ\nஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் தொள்ளாயிரத்து 90 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 681 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்த நிலையில் இந்தாண்டு 45 சதவீதம் கூடுதல் லாபம் ஈட்டியுள்ளது.\nஏர்டெல், வோடஃபோன், பிஎஸ்என்எல் மீது ஜியோ புகார்\nலேண்ட்லைன் எண்களையே மொபைல் எண்களாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் மிகப் பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, ரிலையன்ஸ் ஜியோ புகார் கூறியுள்ளது.\nகவரும் ஏர்டெல் V-Fiber ப்ராட்பேண்ட்\nஜியோ, ஸ்பெக்ட்ரா, ACT, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் 1Gbps வேகத்திறன் உடனான ப்ராட்பேண்ட் சேவையை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஏர்டெல் Xstream 4K ஹைபிரிட் பாக்ஸில் என்ன ஸ்பெஷல்\nகுறிப்பாக இந்த Xstream பாக்ஸ் ஏர்டெல் ப்ராட்பேண்ட் சேவையின் மூலமாக மட்டுமல்லாது இதர ப்ராட்பேண்ட் சேவைகளின் கீழும் இயங்கும் என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.\nகூடுதல் டேட்டாவு���ன் அசத்தலான ஆஃபர்களை அறிவித்த ஏர்டெல்\n14 வருடத்தில் முதன்முறையாக மிகப்பெரிய வருவாய் இழப்பை சந்தித்த ஏர்டெல்\nஏர்டெல்-ன் புதிய ஆஃபர்.... 33 ஜிபி இலவசம், ஆனால்...\nரூ.399-க்கு ரிசார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டு உடன் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கி வருகிறது ஏர்டெல்\n3ஜி சேவையை நிறுத்தும் ஏர்டெல்\nஇந்தியாவில் முழுமையாக 4ஜி சேவையை மட்டும் வழங்கும் நெட்வொர்க்காக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது.\nஉலக புகழ் பெற்ற இந்திய தேவாலயங்கள்\nடிரெண்ட் செட்டர் நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல்.\nமுட்டையில் ஃபேஸ் பேக்....கெமிக்கல் இல்லா இயற்கை அழகு..\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்\nடோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்\nIND vs WI: முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது - மழை குறுக்கிடுமா\nபெண்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்: பாடகர் யேசுதாஸ்\nஇந்தியாவில் வசிக்கும் தமிழர்கள் இலங்கை திரும்பினால் அங்கு நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2014/03/140308_missingplaneupdate", "date_download": "2019-12-15T06:04:13Z", "digest": "sha1:5HKC5QSDUTT6ECGZSWMXMZC4GB5GEUJ5", "length": 10764, "nlines": 119, "source_domain": "www.bbc.com", "title": "காணாமல்போன விமானம்: தேடலில் இதுவரை பலன் இல்லை - BBC News தமிழ்", "raw_content": "\nகாணாமல்போன விமானம்: தேடலில் இதுவரை பலன் இல்லை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption பயணிகளின் உறவினர்கள் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் ஆளாகியுள்ளனர்\nமலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு பறந்துகொண்டிருந்த வேளையில் காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றபோதிலும், அவ்விமானத்தின் அடையாளம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.\nபயணிகள் சிப்பந்திகளாக 239 பேருடன் நடுவானில் காணாமல்போன எம்.ஹெச்.370 ரக விமானத்தை தேடிக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.\nமலேஷியாவுக்கு வியட்நாமுக்குமான இடைவெளியின் பாதியில்,பெரிய கடற்பரப்புக்கு மேலே பறந்துகொண்டிருக்கையில் இந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தொடர���பறுந்துபோனதால், அப்பகுதி கடலில் விமானம் விழுந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.\nவெள்ளிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 6:40க்கு காணாமல்போன இந்த விமானத்தின் எச்சங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஹெலிகாப்டர்களும் கப்பல்களும் முதலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. ஆனால் அவற்றால் எதனையுமே கண்டுபிடிக்க முடியவில்லை.\nவிமான எச்சங்களைத் தேடும் சர்வதேச முயற்சியில் தற்சமயம் அமெரிக்க கடற்படையும் இதில் உதவச் சம்மதித்துள்ளதாக மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் கூறினார்.\nImage caption விமானம் காணாமல்போன இடத்தைக் காட்டும் வரைபடம்\nஇதனிடையே வியட்நாமுக்கு தெற்காக கடல் பரப்பில் இரண்டு எண்ணெய் திட்டுக்கள் காணப்படுவதாகவும் சுமார் 15 கிலோமீட்டர் நீளத்துக்கு ஒன்றுக்கொன்று சமாந்திரமாக இந்த எண்ணெய்த் திட்டுக்கள் அமைந்திருப்பது அவை விமானத்திலிருந்து வந்திருக்க கூடியவை என்று குறிப்புணர்த்துவதாகவும் வியட்நாம் கூறியுள்ளது.\nஆனாலும் இந்த எண்ணெய்த் திட்டுக்கள் இந்த விமானத்தினால் ஏற்படுத்தப்பட்டவைதானா என்பது இன்னும் உறுதிசெய்யபடவில்லை.\nஇதனிடையே இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவுகளுக்கு தகவல் கொடுக்கின்ற பணியும் ஒரு புறத்திலே நடந்துவருகிறது.\nபெரும்பாலான பயணிகளின் உறவுகளிடத்தில் விமான சேவை நிறுவன ஊழியர்கள் பேசி தகவல் கொடுத்துள்ளார்கள் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அகமது ஜௌஹாரி யஹ்யா தெரிவித்துள்ளார்.\nகாணாமல்போயுள்ள இந்த போயிங் 777 ரக விமானத்தில் 14 நாட்டுப் பிரஜைகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\n152 சீனப் பிரஜைகள், 38 மலேசியர்கள், 12 இந்தோனேசியர்கள் உட்பட 5 இந்தியர்களும் இந்த விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தியர்கள் 5பேரில் சென்னையைச் சேர்ந்த சந்திரிகா ஷர்மா என்ற பெண்மணியும் அடங்குவார்.\nமீனவத் தொழிலாளர்களின் நலனுக்காக சர்வதேச அளவில் பணியாற்றிவருகின்ற ICSF என்ற அமைப்பை சேர்ந்தவர் சந்திரிகா ஷர்மா ஆவார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஇந்தச் செய்தி குறித்து மேலும்\n239 பயணிகளுடன் மலேசிய விமானம் விபத்து\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/vikadan-publishers?f%5Bpage%5D=1&f%5Bsort%5D=default&f%5Bview%5D=list", "date_download": "2019-12-15T05:24:35Z", "digest": "sha1:YGEBPS4RWDXUYPHHDDDZO6PVJPCP7DFY", "length": 11225, "nlines": 425, "source_domain": "www.commonfolks.in", "title": "Vikatan Publishers Books | விகடன் பிரசுரம் நூல்கள் - 1 | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nVikatan Publishers விகடன் பிரசுரம்\nAuthor: இரா. மன்னர் மன்னன்\nAuthor: டி. கே. இரவீந்திரன்\nஏற்றுமதியில் தொழில்முனைவோர் ஆவது எப்படி\nAuthor: கே. எஸ். கமாலுதீன்\nகண்ணீரால் காப்போம் (விகடன் பிரசுரம்)\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nAuthor: டாக்டர் க. விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.\nநலம் தரும் நாட்டு மருத்துவம்\nநலம் தரும் மருத்துவக் குறிப்புகள்\nAuthor: முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில்\nமண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள்\nAuthor: மருத்துவர் துரை. நீலகண்டன்\nவிகடன் இயர் புக் 2019\n101 ஒரு நிமிடக் கதைகள்\n108 ஒரு நிமிடக் கதைகள்\nசிறப்புச் சிறுகதைகள் 1 to 15\nடீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/60902-being-the-first-to-govern-the-world-should-shiva-be.html", "date_download": "2019-12-15T05:54:44Z", "digest": "sha1:TUN67XILFP6H3XE2NO5K5C5JZZ3PFIIM", "length": 14548, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "உலகை ஆள்வதில் முதன்மையானவனாக சிவன் தான் இருக்க வேண்டுமா? | Being the first to govern the world Should Shiva be?", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஉலகை ஆள்வதில் முதன்மையானவனாக சிவன் தான் இருக்க வேண்டுமா\nவரம் வேண்டும் வரம் வேண்டும் என்று வாழ்க்கை முழுவதும் அகிலாண்டேஸ்வரனை நினைத்து தவம்புரிந்த சத்ததந்து என்னும் அசுரன், இறைவனிடம் பெற வேண்டிய அனைத்து வரங்களையும் பெற்றான்.. ஆசையை அடக்கி ஆள அவ்வளவு எளிதில் முடியுமா என்ன இவனுக்கும் ஆசை வந்தது.. உலகை ஆளும் முதன்மையானவனாக சிவன் தான் இருக்க வேண்டுமா இவனுக்கும் ஆசை வந்தது.. உலகை ஆளும் முதன்மையானவனாக சிவன் தான் இருக்க வேண்டுமா என்னாலும் முடியும் என்ற மமதை சத்ததந்துக்கு உண்டாயிற்று..\nதட���சனைப் போன்று பெரிய யாகம் நடத்த மேருமலைக்குச் சென்றான்.. அங்கேயே யாகம் நடத்த வேண்டி தேவலோகத்தில் இருப்பவர்களையும், தேவர்களையும், ரிஷிகளையும், முனிவர்களையும் அழைத்தான். சிவனை உதாசினம் செய்து சித்ததந்து இந்த யாகத்தை நடத்துவது அனைவரும் அறிந்திருந்தார்கள்.\nஅதனால் எல்லோரும் சித்ததந்துவிடம் ”சிவனின் அருளை பெறவேண்டி இந்த யாகத்தை நடத்தினால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வந்து கலந்து கொள்கிறோம். ஆனால் சிவனை மிஞ்சி நடத்தும் யாகத்தில் எங்களால் கலந்துகொள்ள இயலாது ”என்றார்கள்.\nஅடுத்ததாக நான்முகனான பிரம்மனிடம் சென்றான். ”மிகப்பெரிய வேள்வியை மேருமலையில் நடத்தப்போகிறேன்... தாங்கள் வந்து வேள்வியில் பங்கு கொள்ள வேண்டும்” என்று அழைத்தான். ”மிக்க மகிழ்ச்சி யாருக்காக வேள்வி நடத்துகிறாய் என்று கேட்டார் பிரம்மா. எனக்காக... இந்த வேள்வியை நடத்த விரும்புகிறேன்” என்றான் சித்ததந்து.. ”நடக்காத காரியத்தைப் பற்றி சந்தோஷம் கொள்ளாதே .. இப்படியொரு எண்ணம் மனதில் எழுவதே தவறு.. இதை நீ செயல்படுத்த நினைப்பது தவறிலும் தவறு” என்று அறிவுறுத்தினார் பிரம்மா..\nமமதையில் இருந்த சித்ததந்துவுக்கு கோபம் பொங்கியது... உங்கள் உதவி இல்லாமலேயே என்னால் யாகம் செய்ய இயலும் என்று கர்வத்துடன் யாகத்துக்கான வேலைகளைத் தயார் செய்தான். அப்போது நாரதர் அவனிடம் வந்து விஷயமறிந்தார். எங்கு கலகம் என்று பார்க்கும் நாரதருக்கு அன்று அதிகப்படியான விஷயம் கிடைத்ததே.... உடனடியாக கயிலாயம் சென்றார்.\nசிவனி டம் சித்ததந்துவின் அகங்கார வேலையைப் பற்றி சொல்லிவிட்டார்... சிவப் பெருமான் இந்த யாகத்தை நிறுத்தும் பொருட்டு அனைவரையும் அழைத்து மேருமலையில் யாகம் செய்யும் அரக்கனை அழைத்து வார் என்று ஆணையிட்டார். இதை அறிந்துக்கொண்ட சிவத்தந்துவும் போருக்கு தயாரானான். போர் பயங்கரமாக நடந்தது. அரக்கனை அழிக்க அகோராஸ்திரம் என்னும் பானம் உபயோகிக்க தயாரானர்கள்.\nவேள்வியை நிறுத்தி சிவத்தந்துவை அழிக்கும் போது அவனது மனைவிகள் தனக்கு மாங்கல்ய பிச்சை அளிக்க வேண்டும் என்று யாசித்தார்கள்... இறுதியில் சிவத்தந்துவுக்கும் புரிந்தது.. யாகத்துக்கான சக்தியை தரும் முழுமுதலானவனை எதிர்த்து செய்யப்படும் யாகத்தில் எப்படி அவனை மீறி சக்தி பெறமுடியும் என்பது அகோரமூர்���்தி என்று அழைக்கப்பட்ட சிவப்பெருமானை...திருவெண்காடு தலத்தில் தரிசிக்கலாம்.\nநமக்கு சக்தி அளிப்பதே இறைவன் என்னும் போது இறைவனை எதிர்த்து செய்யும் யாகத்துக்கு இறைவனால் எப்படி சக்தி அளிக்க முடியும்..\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபுண்ணியத்திலும் பெரிய புண்ணியம் பிரதோஷ கால வழிபாடு - நாளை பிரதோஷம்\nசடாரி ஆசிர்வாதம் தலையெழுத்தையே தங்கமாக மாற்றும்\nஇங்குதான் நிரந்தரமாக இருப்பேன்: லஷ்மி பரந்தாமனிடம் சொன்ன இடம் \nஇறைவனது கணக்கில் சிறிய உதவி, பெரிய உதவி \n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிவபெருமானின் நடனங்களும், பஞ்ச சபைகளும்\nநந்தியே இல்லாமல் தனித்திருக்கும் சிவப்பெருமான்..\nசிவபெருமானின் அருளைப் பெற இதை செய்தால் போதும்\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-social-science-local-body-book-back-questions-3587.html", "date_download": "2019-12-15T05:55:05Z", "digest": "sha1:3LR6NDYUZIW6W3X7WKPAA326A4I3DK2W", "length": 20338, "nlines": 437, "source_domain": "www.qb365.in", "title": "6th சமூக அறிவியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Book Back Questions ( 6th Social Science - Local body Book Back Questions ) | 6th Standard STATEBOARD", "raw_content": "\nஉள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும்\nஉள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Book Back Questions\nபல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ____________ அமைக்கப்படுகிறது.\nஇந்தியா வின் பழமையா ன உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் _________\nமாநகராட்சியின் தலைவர் ___________ என அழைக்கப்படுகிறார்\nஇந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் ____________ ஆகும்\nஉள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ____________ ஆண்டுகள்\nதமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ____________ஆகும்.\nஉன் மாவட்டத்தில் மாநகராட்சி இருப்பின், அதன் ெபயரை எழுதவும்\nஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை\nமாநகராட்சியின் பணிகள் சிலவற்றைக் பட்டியலிடுக\nபஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை \nகிராம சபை யின் முக்கியத்துவம் யா து\nகிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு\nPrevious 6th சமூக அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 6th Social Science\nNext 6th சமூக அறிவியல் - CIV - மக்களாட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Scie\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6th சமூக அறிவியல் - CIV - மக்களாட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - GEO - புவி மாதிரி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - GEO - ஆசியா மற்றும் ஐரோப்பா மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th Standard சமூக அறிவியல் - HIS - தென்னிந்திய அரசுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard ... Click To View\n6th சமூக அறிவியல் - HIS - பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - HIS - இந்தியா - மௌரியருக்குப் பின்னர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social ... Click To View\n6th சமூக அறிவியல் - HIS - பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - ECO - பொருளியல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social ... Click To View\n6th சமூக அறிவியல் - CIV - இந்தி�� அரசமைப்புச் சட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th Standard சமூக அறிவியல் - தேசியச் சின்னங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - GEO - வளங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th Standrad சமூக அறிவியல் - HIS - குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard ... Click To View\n6th Standard சமூக அறிவியல் - HIS - வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் மாதிரி வினாத்தாள் ( 6th Standard ... Click To View\n6th Standard சமூக அறிவியல் - HIS - மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் மாதிரி வினாத்தாள் ( 6th Standard ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/sports?page=359", "date_download": "2019-12-15T06:22:52Z", "digest": "sha1:FUJRDFHWUTAVWEGZB7SFLCB4VP3NEDCF", "length": 10747, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Sports News | Virakesari", "raw_content": "\nவடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க வேண்டும் - சி. சிவமோகன்\nமட்டக்களப்பு வீதி விபத்தில் மூவர் படுகாயம்\nமுக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் தனஞ்சய சதம்\n3 கட்டுத் துவக்குகளுடன் மூவர் கைது\nமாத இறுதியில் உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nடஷ்கின் அஹமட் “ஹெட்ரிக்” : 300 ஓட்டங்களை கடந்தது இலங்கை\nஇலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளை இழந்து 311 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nகன்னி சதத்தை எட்டினார் குசால் மெண்டிஸ்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசால் மெண்டிஸ் தனது கன்னி சதத்தை இன்று பூர்த்திசெய்துள்ளார்.\n“ஆஸி. வீரர்கள் இனி ஒருபோதும் என் நண்பர்கள் அல்ல\nஅவுஸ்திரேலிய வீரர்கள் இனி ஒருபோதும் தனது நண்பர்களாக இருக்க மாட்டார்கள் என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.\nடஷ்கின் அஹமட் “ஹெட்ரிக்” : 300 ஓட்டங்களை கடந்தது இலங்கை\nஇலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவ���ல் சகல விக்கட்டுகளை இழந்த...\nகன்னி சதத்தை எட்டினார் குசால் மெண்டிஸ்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசால் மெண்டிஸ் தனது கன்னி சதத்தை இன்று பூர்த்திசெய்துள்ளார்.\n“ஆஸி. வீரர்கள் இனி ஒருபோதும் என் நண்பர்கள் அல்ல\nஅவுஸ்திரேலிய வீரர்கள் இனி ஒருபோதும் தனது நண்பர்களாக இருக்க மாட்டார்கள் என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி குற...\nமாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை : இரண்டாவது போட்டி ஆரம்பம்\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.\nஇறுதி பந்தில் அரைச்சதம் கடந்த ராஹுல் : டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nஇந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.\nசோண்டர்ஸை வீழ்த்தியது கொழும்பு எவ்.சி.'\nசோண்டர்ஸ் கழ­கத்­திற்கு எதி­ராக சிட்டி லீக் மைதா­னத்தில் கடந்த ஞாயிறன்று நடை­பெற்ற சிட்டி லீக் தலைவர் கிண்ண குழு 'பி'யிற...\nதொடரும் முக்கிய வீரர்களின் உபாதை : மீள வேண்டிய கட்டாயத்தில் இலங்கை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முக்கியமான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைப...\nநாளைய போட்டியில் விளையாடவிருந்த இலங்கை அணியின் முக்கிய வீரருக்கு உபாதை : ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇலங்கை அணியை பொறுத்தவரையில் நாளைய போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என எதிர்பார்த்த, நிரோஷன் டிக்வெல்ல வ...\nஇலங்கை - பங்களாதேஷ் ஒருநாள் போட்டி : சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது\nஇலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை (25) நடைபெற்றது.\nஆஸி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சர்வசே போட்டிகளிலிருந்து ஓய்வு\nஅவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஷோன் டைட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து...\nமாத இறுதியில் உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்\nவெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து பக்­கச்­சார்­பற்று விசா­ரணை செய்­யுங்கள்: ராஜித\nவவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையும், குட்டியும் சடலமாக மீட்பு\nதமிழ்த் தேசியக் கட்சிகள் இணைவதற்கு சாத்தியமில்லை சிவில் அமைப்புக்களுடன் சந்திப்புக்களை ஆரம்பித்தார் : சி.வி\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/117129/", "date_download": "2019-12-15T05:22:46Z", "digest": "sha1:TDKKUDNHTQI6WOHGL3JXJPR35IUPOK3Z", "length": 10408, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பங்களாதேசில் ஏற்பட்ட தீவிபத்தில் இலங்கையர் உட்பட 19 பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் ஏற்பட்ட தீவிபத்தில் இலங்கையர் உட்பட 19 பேர் பலி\nபங்களாதேசின் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்காவின் பானானி பகுதியில் அமைந்துள்ள 22 மாடி கட்டடத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட இந்த தீயானது 8 ஆவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து 11 ஆவது மாடி வரையில் சென்றுள்ளதுடன் கட்டடத்தின் அருகிலிருந்த இரண்டு கட்டடங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nதீ விபத்தின் போது உயிர்தப்பிக்க கட்டடத்தில் இருந்து குதித்தவர்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் இதனையடுத்து தீயணைப்பு படைகள், இராணுவம், விமானப்படை ஒன்றாக இணைந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇவ்வாறு உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக வெளிவிவாகார அமைச்சு உறுதிப்படுத்தியது.\nஅத்துடன் இந்த விபத்தில் சிக்குண்ட 73 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் பலரது நிலைமைகள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTags19 பேர் பலி இலங்கையர் டாக்கா தீவிபத்தில் பங்களாதேசில்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்…\nரவி கருணாநாயக்க மன்னார் மடு திருத்தலத்திற்கு சென்றுள்ளார்\nஉலகிலேயே மிகநீளமான உப்பு குகை இஸ்ரேலில் கண்டுபிடிப்பு\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு December 14, 2019\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vignesh-sivan-turns-a-hero-because-of-ajith-and-surya/", "date_download": "2019-12-15T05:06:04Z", "digest": "sha1:SQPA3N3LGJBM63DZSANAY64EGQW5D55O", "length": 11783, "nlines": 181, "source_domain": "newtamilcinema.in", "title": "அஜீத் சூர்யா கைவிரிப்பு! வேறு வழியில்லாமல் ஹீரோவானார் விக்னேஷ் சிவன்! - New Tamil Cinema", "raw_content": "\n வேறு வழியில்லாமல் ஹீரோவானார் விக்னேஷ் சிவன்\n வேறு வழியில்லாமல் ஹீரோவானார் விக்னேஷ் சிவன்\nசேரன் ஆட்டோகிராபில் ஹீரோவானதும், சுந்தர்சி தலைநகரம் படத்தில் ஹீரோவானதும் விரும்பி செய்ததல்ல மாபெரும் வெற்றிகளை கொடுத்த இவர்களை கால் கடுக்க அலைய விட்டார்கள் மார்க்கெட் ஹீரோக்கள். வேறுவழி மாபெரும் வெற்றிகளை கொடுத்த இவர்களை கால் கடுக்க அலைய விட்���ார்கள் மார்க்கெட் ஹீரோக்கள். வேறுவழி “நீயென்ன எனக்கு கால்ஷீட் தர்றது. நான் தருவேன்யா நாலு பேருக்கு கால்ஷீட்டு” என்று கண்ணகி போல சபதம் எடுத்துக் கிளம்பியவர்கள்தான் இவர்களெல்லாம். ஆங்… இந்த வரிசையில் எஸ்.ஜே.சூர்யாவை சேர்க்க விட்டாச்சே\nஅஜீத் விஜய் இருவருக்குமே சூப்பர் ஹிட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யாவால் அதற்கப்புறம் அவர்களை நெருங்கக் கூட முடியவில்லை. (படம் எடுக்கும் போது என்னென்ன பஞ்சாயத்தோ) அந்த கோபத்தில் ஹீரோவானவர்தான் அவர். கட்… விஷயத்துக்கு வருவோம்.\nஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் பேசிய விக்னேஷ் சிவனுக்கு இன்று வரை பதிலே சொல்லவில்லை அஜீத். சூர்யாதான் மூக்கை நறுக்கி அனுப்பிவிட்டாரே இந்த கோபத்தில் தனது சுண்டு விரல் நகத்தை துளித்துளியாய் கடித்துக் கொண்டிருந்த விக்னேஷ் சிவனுக்கு, நயன்தாரா என்கிற அட்சய பார்த்திரம் ஒரு ஐடியா கொடுத்ததாம்.\n“அஜீத், சூர்யா, ஆர்யா, ஜீவா, விடவெல்லாம் நீ அழகுய்யா. நீயே ஹீரோவா நடி. நான் உனக்கு ஜோடியா நடிக்கிறேன். தமிழ்சினிமாவிலிருக்கிற டாப் மோஸ்ட் இசையமைப்பாளர், எடிட்டர், கேமிராமேன் என்று எல்லாரையும் புக் பண்ணு. இரண்டுல ஒண்ணு பார்த்துடலாம்” என்றாராம். பக்கா சினிமா ஹீரோ ஆக வேண்டும் என்றால் முதலில் ஜிம்முக்கு போய் உடம்பை சைஸ் பண்ண வேண்டும் அல்லவா\nகடந்த சில நாட்களாக ஜிம்மே கதி என்று கிடக்கிறார் விக்னேஷ் சிவன்.\nஆக, சோழர் பரம்பரையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.\nசூர்யாவை மனம் மாறவைத்த சிக்ஸ்டி விக்னேஷ் சிவன் விவகாரத்தில் திருப்பம்\nஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்\n சூர்யாவுக்கு கொக்கிக் போடும் நயன்தாரா லவ்வர்\nசே…தல ரசிகன் என்று சொல்லவே அவமானமா இருக்கு\nஅஜீத் தனுஷ் ரசிகர்கள் மொத்து கை விட்ட விஜய் ரசிகர்கள் கை விட்ட விஜய் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் ஜி.வி.பிரகாஷ்\nசிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா\nதல58 என்று சொன்னால் அமிதாப்பச்சனுக்கு புரியுமா லெக்பீசை புளி சாதத்துல செருகிட்டீங்களேப்பா\nஅஜீத் என்ற இரும்பு பிளேட்\nவெற்றிகரமான 4 வது ஆண்டில் உங்கள் newtamilcinema.com வாழ வைத்த உங்களுக்கு ஜே\nஇன்னொரு பாபாவா விஜய்யின் பைரவா\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சி���் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tn-cm-post-ops-vs-eps/", "date_download": "2019-12-15T04:47:53Z", "digest": "sha1:NHI3L2HFJE5Q3TMUVQJBXIRIOBSA4WIN", "length": 12035, "nlines": 81, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஓபிஎஸ்ஸா, இபிஎஸ்ஸா?: முதல்வர் பதவி யாருக்கு? – heronewsonline.com", "raw_content": "\n: முதல்வர் பதவி யாருக்கு\nஆட்சி அமைக்க உரிமை கோரி அதிமுகவின் சசிகலா அணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ் அணி சார்பில் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை அணுகியிருப்பதால், ஆளுநர் தனது முடிவை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த 5ஆம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டப் பேரவை கட்சித் தலைவராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், 7ஆம் தேதி இரவு ஜெயலலிதா நினைவிடத்தில் திடீரென தியானம் செய்த ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தினர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக குற்றம் சாட்டினார்.\nஇதைத் தொடர்ந்து அதிமுகவில் சர்ச்சை வெடித்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இரு தரப்பினரும் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ஆட்சி அமைக்கும் உரிமையை தங்களுக்கு வழங்குமாறு வலியுறுத்தினர்.\nதமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமையும் என்று நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட் டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று கூறிய உச்சநீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தி உள்ளது. 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் சசிகலாவால் இனி முதல்வர் பதவி போட்டியில் தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.\nதீர்ப்பு வந்தவுடன் கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை சசிகலா கூட்டினார். அதில் அதிமுகவின் சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக அமைச்சர் எடப்பாடி ப��னிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.\nஆளுநர் அழைப்பின் பேரில் கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்களுடன் இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆளுநரை சந்தித்து அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும் ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலையும் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருடன் கட்சியின் அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், டிடிவி தினகரன் உள்ளிட்ட 13 பேர் வந்திருந்தனர்.\nஇதைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் இரவு 7 மணியளவில் ஆளுநரைச் சந்தித்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.\nஇந்தச் சூழலில், பெரும்பான்மை பலம் உள்ளதாக தான் கருதும் ஏதேனும் ஒரு அணியை ஆட்சி அமைக்கவோ அல்லது யாருக்கு பெரும்பான்மை பலம் என்பதை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்டுவது பற்றியோ ஆளுநர் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n← ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தவிர்த்து அரூபமான குற்றவாளிகளும் இருக்கிறார்கள்\n“பொது தேர்தலை நடத்துவது தான் தீர்வாக அமையும்” – திருமாவளவன் →\nகருணாநிதி உடல்நிலை: ரத்த அழுத்தம் திடீரென குறைந்தது\nஆர்.கே.நகரில் 62 பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n“வருமான வரித்துறை சோதனை கண் துடைப்பாக இருக்கலாம்”: கமல் சந்தேகம்\n’அல்லி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n’போலீஸ் ராஜ்ஜியம்’ என்பது எப்படியான அவலங்களுக்கு வித்திடும்\nதமிழகத்தில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படம் பார்த்த 3000 பேருக்கு விரைவில் சம்மன்\nஏற்கெனவே அறிவித்த தேதிகளில் 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதிமுகவில் இணைந்தார் தமிழக பாஜக துணை தலைவர் அரசகுமார்\nமேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது\nஎரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக…\nபரு��நிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nபெண்களை இழிவு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் ராதாரவி பாஜக.வுக்கு தாவினார்\nஜார்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: பாலத்தை தகர்த்தனர் தீவிர கம்யூனிஸ்டுகள்\nகாலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களுக்கு அழைப்பு\nஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தவிர்த்து அரூபமான குற்றவாளிகளும் இருக்கிறார்கள்\nஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹா தான் ‘தண்டனை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72438-coimbatore-bomb-blast-cbcid-police-announced-prize-for-who-informed-about-criminals.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-15T06:16:42Z", "digest": "sha1:PPW772HDCWSUW2QXX7C6KJAUQ5QDW6IJ", "length": 10850, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவை குண்டு வெடிப்பு: குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசு | Coimbatore bomb blast: CBCID Police announced Prize for who informed about criminals", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nகோவை குண்டு வெடிப்பு: குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசு\nகோவை குண்டு வெடிப்பு வழக்கில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என சிபிசிஐடி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.\nகோவையில் கடந்த 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 168 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில், தண்டனைக் காலம் முடிந்து பலர், விடுதலையாகி உள்ளனர். இதில் 16 பேர் இன்னும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் கோவையை சேர்ந்த டெய்லர் ராஜா, முஜிபூர் ரகுமான் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை.\nஇதேபோல மதுரையில் நடந்த குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அபுபக்கர் சித்திக், அயூப் என்ற அஷ்ரப் அலி ஆகியோரும் கைது செய்யப்படவில்லை. மேற்கண்ட நான்கு பேரும், காவல்துறையினர் பிடியில் சிக்காமல் தலைமறைவாக உள்ளனர். மேற்கண்ட 4 பேரும் தேடப்படும் குற்றவாளிகளாக காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் 4 பேர் குறித்த தகவல் கொடுத்தால், ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர்களின் பெயர், விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும். தகவல் அளிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளின் எண்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..\nபேண்ட் பாக்கெட்டிலிருந்து தவறி விழுந்த பணத்தை லாவகமாக எடுத்த பெண்-சிசிடிவி காட்சிகள்\nமீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று இடிக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டித்தீர்த்த கனமழை\nமதிப்பெண் குறைவிற்கு தந்தை திட்டியதால் மகன் தற்கொலை\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தை கையாள்வது எப்படி: கோவையில் மொபைல் கருத்தரங்கம்\n‘இது புதையல் மூலம் கிடைத்த பழங்கால தங்கம்’ எனக் கூறி ஏமாற்றிய பெண் கைது\n“ரேக்ளா காளையுடன் டிக் டாக்”- நீரில் மூழ்கி கோவை இளைஞர் உயிரிழப்பு\nஆறு கால்களுடன் ஆட்டுக்குட்டி.. ஆச்சரியத்துடன் கண்டு செல்லும் பொதுமக்கள்..\nசச்சின் தேடிய அந்த நபர��� சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது\n“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/41578-the-man-who-stole-frances-mcdormand-s-oscar-streamed-it-to-facebook.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T05:17:00Z", "digest": "sha1:4OLKHHDUBGCJ72MCCIH25UFQCOUZI5CP", "length": 11771, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிக்கினான் ஆஸ்கர் திருடன்: காட்டிக்கொடுத்தது பேஸ்புக் லைவ்! | The man who stole Frances McDormand’s Oscar streamed it to Facebook", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nசிக்கினான் ஆஸ்கர் திருடன்: காட்டிக்கொடுத்தது பேஸ்புக் லைவ்\nஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், ’தி ஷேப் ஆப் வாட்டர்’ படத்துக்கு நான்கு விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகருக்கான விருது ’டார���க்கஸ்ட் ஹவர்’ படத்தில் நடித்த கேரி ஓல்டுமேனுக்கும் சிறந்த நடிகை ’திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி’ படத்தில் நடித்த பிரான்சஸ் மிக்டார்மண்ட்டுக்கும் வழங்கப்பட்டது.\nவிருது விழா முடிந்ததும் இரவு பார்ட்டி நடந்தது. இதில் ஹாலிவுட் பிரபலங்கள், விருது பெற்றவர்கள் மற்றும் விஐபிகள் கலந்துகொண்டனர். பார்ட்டி முடிந்து பார்த்தால், பிரான்சஸின் விருதை காணவில்லை. அவர் அங்கும் இங்கும் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. கதறி அழத்தொடங்கிவிட்டார் பிரான்சஸ். அங்கிருந்தவர்களுக்கும் அதிர்ச்சி. இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, டெர்ரி பிரையண்ட் (47) என்பவரை கைது செய்தனர்.\nபார்ட்டிக்கு டெர்ரிக்கும் அழைப்பு வந்திருந்தது. அங்கு வந்த அவர், போதையில் பிரான்சஸின் டிராபியை கையில் வைத்துக்கொண்டு பேஸ்புக்கில் லைவ் செய்தார். ’இது எனக்கு இசைக்காகக் கிடைத்திருக்கிற விருது’ என்று கூறிக்கொண்டே அங்கிருந்த ஹாலிவுட் பிரபலங்களுடன் அவர் நடமாடிக் கொண்டிருந்தார். ’இது எனக்கு கிடைத்த விருது’ என திரும்ப திரும்பக் கூறிக்கொண்டிருந்தார். சந்தேகமடைந்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்தனர். திருடியதை ஒப்புக்கொண்டார்.\nஇதையடுத்து, பிரான்சஸும் அவரது ஆஸ்கரும் மகிழ்ச்சியாக இணைந்ததாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. டெர்ரி பிரையண்ட் சமையல் பற்றி எழுதும் எழுத்தாளர் எனக் கூறப்படுகிறது.\nஅதிமுக பருந்து, ரஜினி குருவி... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n“20 லட்சத்தோடு வீட்டுக்கு வா”: வரதட்சணைக்குப் பலியான ஜீவிதாவின் சோகக் கதை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nகந்துவட்டிக்காக தொழிலாளி வீட்டை இடித்த கும்பல் : 3 பேர் கைது\nபெண் ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி - மூன்று பேர் கைது\nசிபிசிஐடி காவல்துறையினர் போல் நடித்து 8 பவுன் தங்கம் திருட்டு- போலீசாக நடித்த இருவர் கைது\nமின்வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு - தம்பதி கைது\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைது\nதிருமண உதவித்தொகை விண்ணப்பம் - லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது\nகோயில் கூட்டத்தில் செ���்போன் திருடிய பெண் - கையும், களவுமாக பிடித்த போலீஸ்\nஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..\n“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிமுக பருந்து, ரஜினி குருவி... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n“20 லட்சத்தோடு வீட்டுக்கு வா”: வரதட்சணைக்குப் பலியான ஜீவிதாவின் சோகக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/4852-indian-foreign-officials-discuss-with-sri-lanka-fishermen.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T04:34:42Z", "digest": "sha1:BFQRUW7OAACWXZOBGX5KIMUU7BMN44FP", "length": 9481, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலங்கை மீனவர்களுடன் இந்திய வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை | Indian foreign officials discuss with Sri Lanka Fishermen", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்ற��� முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nஇலங்கை மீனவர்களுடன் இந்திய வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை\nஇந்திய- இலங்கை மீனவர் பிரச்னை குறித்து இலங்கை மீனவர்களுடன் இந்திய வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.\nஇந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்னை குறித்து ஆய்வு செய்வற்காக இந்திய அதிகாரிகள் இலங்கையின்‌ யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். அங்கு, இலங்கையின் வடமாகான மீனவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.\nஅப்போது, இலங்கை மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த ‌7 அம்ச கோரிக்கைகளை இந்திய அதிகாரிகளிடம் அளித்தனர். குறிப்பாக, கடல் வளங்களையும் கோடிக்கணக்கான குஞ்சி மீன்களையும் அழிக்கும் இழுவைத் தொழிலை முற்றாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும்‌ தனுஷ்‌கோடி - தலைமன்னார் மற்றும் பருத்தித்துறை - தலைமன்னார் இடையே இந்திய எல்லையை அடையாளப்ப‌டுத்தவும் ‌கோரிக்கை விடுத்தனர்.\nஉத்தரகண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவு: உச்சநீதிமன்றம் இன்று அறிவிக்கிறது\nஇலவச மின்சாரம் தருவதாக ஜெயலலிதா கூறுவது ஏமாற்று வேலை: கனிமொழி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பதவி நீக்க தீர்மானம் நியாயமற்றது”- டொனால்ட் ட்ரம்ப்..\n“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nசுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் இன்று முதல் கட்டாயம்\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \n“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nசுயமாக சிந்திக்க தெரி���்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉத்தரகண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவு: உச்சநீதிமன்றம் இன்று அறிவிக்கிறது\nஇலவச மின்சாரம் தருவதாக ஜெயலலிதா கூறுவது ஏமாற்று வேலை: கனிமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Women+Scientists/4", "date_download": "2019-12-15T05:33:29Z", "digest": "sha1:5DCP4Z7W3YYESZGTS2PDSI37IFNAHSUQ", "length": 9950, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Women Scientists", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nஅனுமதியின்றி சபரிமலைக்கு பெண்கள் சென்றால் பாதுகாப்பு கொடுக்க மாட்டோம்- அமைச்சர் சுரேந்திரன்\nசபரிமலை தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கும் கேரள அரசு..\nசபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் பெண்கள் முன்பதிவு\nகல்லூரி மாடியிலிருந்து விழுந்த மாணவி உயிரிழப்பு - மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர் புகார்\nமனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பரப்பிய கணவர் கைது\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nசபரிமலை வழக்கு: கடந்து வந்த பாதை\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\n“நீ கலெக்டரிடம் கூட சொல்லு; எனக்கு பயம் இல்ல” - வீடியோவில் சிக்க���ய பெண் எஸ்.ஐ.,\nபைக் பின்னால் வேகமாக மோதிய டிப்பர்லாரி: இளம்பெண் உயிரிழப்பு\nமுன்னெச்சரிக்கையாக உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் அயோத்தி பெண்கள் \n\"சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்துவது அரசின் கடமை”- பினராயி விஜயன்..\nபிச்சை எடுத்த மூதாட்டி பையில் நகை, பணம், பேங்க் பாஸ்புக்\nபெண் காவலரை அடித்து துன்புறுத்தியதாக கணவர் கைது\nஅமெரிக்காவை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது இந்தியா\nஅனுமதியின்றி சபரிமலைக்கு பெண்கள் சென்றால் பாதுகாப்பு கொடுக்க மாட்டோம்- அமைச்சர் சுரேந்திரன்\nசபரிமலை தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கும் கேரள அரசு..\nசபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் பெண்கள் முன்பதிவு\nகல்லூரி மாடியிலிருந்து விழுந்த மாணவி உயிரிழப்பு - மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர் புகார்\nமனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பரப்பிய கணவர் கைது\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nசபரிமலை வழக்கு: கடந்து வந்த பாதை\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\n“நீ கலெக்டரிடம் கூட சொல்லு; எனக்கு பயம் இல்ல” - வீடியோவில் சிக்கிய பெண் எஸ்.ஐ.,\nபைக் பின்னால் வேகமாக மோதிய டிப்பர்லாரி: இளம்பெண் உயிரிழப்பு\nமுன்னெச்சரிக்கையாக உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் அயோத்தி பெண்கள் \n\"சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்துவது அரசின் கடமை”- பினராயி விஜயன்..\nபிச்சை எடுத்த மூதாட்டி பையில் நகை, பணம், பேங்க் பாஸ்புக்\nபெண் காவலரை அடித்து துன்புறுத்தியதாக கணவர் கைது\nஅமெரிக்காவை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது இந்தியா\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965900/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-15T04:49:48Z", "digest": "sha1:3CW3GWMQLEATZKD5W53KPBGN7MEJ7KCD", "length": 8341, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பயிர்காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபயிர்காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை\nதிருவாரூர், நவ.5: கடந்த ஆண்டிற்கான பயிர்காப்பீடு தொகை வழங்கக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று மனு அளித்தனர்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம்தேதி நள்ளிரவில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக சம்பா சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்குரிய பயிர் காப்பீடு இழப்பீடு தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த காப்பீடு தொகை விடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 573 வருவாய் கிராமங்களில் 357 கிராமங்களுக்கு மட்டுமே இந்த காப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீதம் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நீடாமங்கலம் தாலுகா அரிச்சபுரம் கிராமத்��ை சேர்ந்த விவசாயிகள் தங்களது கிராமத்திற்கு பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.\nமன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் கோபுரங்களை ஆக்கிரமித்த செடிகள் அகற்றப்படுமா\n4 நாட்களில் 563 பேர் வேட்புமனு தாக்கல்\nசம்பா பயிருக்கு காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசி\nவடக்கு கொத்த தெரு சாலை சீரமைக்கும் பணி மும்முரம்\nமுத்துப்பேட்டை அருகே அடிப்படை வசதிக்காக பல ஆண்டுகளாக தவிக்கும் மக்கள்\nஆள்காட்டுவெளி அரசு பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்\nமுத்துப்பேட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி முகாம்\nதட்சன்குளம் படித்துறையை சீரமைக்க மக்கள் கோரிக்கை\nஅச்சம் நீங்கியதால் முத்துப்பேட்டையில் தேர்தல் களைக்கட்டியது தலைவருக்கு 8 பேர், உறுப்பினருக்கு 45 பேர் மனுதாக்கல்\n× RELATED சிங்கம்புணரி பாலாற்றில் மணல் கொள்ளை: தடுக்க பொதுமக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/fifa/page-5/", "date_download": "2019-12-15T04:45:16Z", "digest": "sha1:67G4TKKU7JDAC2S2MINTDGDZ4D7FGBZ6", "length": 8694, "nlines": 179, "source_domain": "tamil.news18.com", "title": "fifaNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nஃபிஃபா 2018: டென்மார்க் - குரேஷியா அணிகள் மோதல் (புகைப்படத் தொகுப்பு)\nஃபிஃபா 2018: 2 வாய்ப்புகளை தவறவிட்ட ஸ்பெயின் அணி\nஃபிஃபா 2018: வாய்ப்பை தவறவிட்ட ஸ்பெயின் அணி\nஃபிஃபா 2018: காலிறுதிக்குள் நுழைந்த குரோஷியா அணி\nஃபிஃபா உலகக்கோப்பை: உருகுவே - போர்ச்சுகல் அணி மோதல் (புகைப்படத் தொகுப்பு)\nஃபிரான்ஸ் - அர்ஜென்டினா மோதல்: புகைப்படத் தொகுப்பு\nஃபிஃபா 2018: முதல் அணியாக காலிறுதிக்கு சென்றது ஃபிரான்ஸ்\nஅர்ஜென்டினாவுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிச்சுற்றுக்கு சென்றது ஃபிரான்ஸ்\nஃபிஃபா உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது போர்ச்சுகல்\nஃபிஃபா உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது போர்ச்சுகல் அணி\nமெஸ்ஸி, ரொனால்டோ வெளியேற்றம் - கலாய்க்கும் நெட்டிசன்கள் (வீடியோ)\nஃபிஃபா உலகக்கோப்பை: நாக் அவுட் சுற்றில் ஸ்பெயினுடன் மோதும் ரஷ்யா\nஃபிஃபா 2018: இன்று முதல் நாக்-அவுட் போட்டிகள் ஆரம்பம்\nஃபிஃபா உலகக்கோப்பை: பனாமா - துனுஷியா அணிகள் மோதல் (புகைப்படத் தொகுப்பு)\nஃ���ிஃபா 2018: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா\nஜெர்மனி அணியின் தோல்வியைக் கண்டு கலங்கிய ரசிகர்கள் (புகைப்படத் தொகுப்பு)\nஃபிஃபா உலகக்கோப்பை: ஜப்பான்-போலாந்து அணி மோதல் (புகைப்படத் தொகுப்பு)\nநெய்மரின் சகோதரிக்கு காயம் - ஸ்டேடியத்தில் துள்ளி குதித்தபோது பரிதாபம்\nஉலக புகழ் பெற்ற இந்திய தேவாலயங்கள்\nடிரெண்ட் செட்டர் நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல்.\nமுட்டையில் ஃபேஸ் பேக்....கெமிக்கல் இல்லா இயற்கை அழகு..\nசென்னையில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்\nடோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்\nIND vs WI: முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது - மழை குறுக்கிடுமா\nபெண்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்: பாடகர் யேசுதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/suresh-raina/news/", "date_download": "2019-12-15T04:33:02Z", "digest": "sha1:XAXOINRRUZQUKP276UNCFXOCN2G3ZVXM", "length": 12978, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "suresh raina News in Tamil| suresh raina Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nகேப்டன்களுக்கெல்லாம் கேப்டன் தோனி - சுரேஷ் ரெய்னா\nஇந்திய அணி தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதுகிறது\nஇறுதிப்போட்டியில் சி.எஸ்.கே முதலில் பவுலிங்\nகோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடிகளா\n | இதுவரை, இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. #CSKvMI\n#IPL2019Final WeatherReport: Cloudy #Hyderabad Hosts the #GrandFinale #MIvsCSK | இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. #CSKvMI\nCSK-க்கு இறுதிப்போட்டியில் கண்டம் இருக்கு\n#CSKvDC | சென்னை அணி முதலில் பவுலிங்\n#IPL Qualifier2: Chennai Super Kings Team Bowl First Against Delhi Capitals | 2012-ல் நடந்தது போல் இன்றைய போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்துமா என சென்னை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.#CSKvDC\n#CSKvDC | சென்னை அணியில் முக்கிய மாற்றம்\n#IPLQualifier2: #MSDhoni Plan To Make Change in #CSKvsDC | தொடக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டூ பிளெசிஸ் ஆகிய இருவரும் கூட்டாக ரன் சேர்க்க தவறுகின்றனர். #CSKvDC\n2012 ஐ.பி.எல் வரலாறு மீண்டும் திரும்புமா\nWhen #ChennaiSuperKingsfaced #DelhiDaredevils in #IPLQualifier2 | கடந்த 2012 ஐ.பி.எல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த க���வாலிஃபையர் 2 போட்டியில் சென்னை, டெல்லி அனிகள் மோதின. #CSKvDC #DCvCSK\nVIDEO | வைரலாகும் சி.எஸ்.கே வீரர்கள் தமிழில் பாடிய பாடல்\n#CSK #NammaLions strike high with the #SuperGullyRapSong | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.\nஐ.பி.எல் தொடரில் இருந்து தோனி ஓய்வா ரெய்னா சூசகப் பேச்சால் பரபரப்பு\nProbably you may see me more next year #IPL when dhoni is done: #SureshRaina | உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தோனி அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்ற கருத்தை பலரும் கூறிவருகின்றனர்.\nரெய்னாவை சீண்டிய ரிஷப் பண்ட்... தோனியிடம் இதை முயற்சிக்க வேண்டாம் - எச்சரித்த ரசிகர்கள்\n#IPL2019: #CSK Captain #MSDhoni's Fans Warned Rishabh Pant | பேட்டிங், கீப்பிங் என இரண்டிலும் அசத்திய தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. #CSKvDC\n#CSKvDC | சி.எஸ்.கே அணியில் 2 முக்கிய மாற்றம்\n#IPL2019: #Raina Plan To Make Two Important Changes In #CSK XI Vs #DC | முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இரு அணியும் இந்தப் போட்டியில் வெற்றி பெற போராடும். #CSKvDC\nதோனி பங்கேற்பது சந்தேகம்... டெல்லியை வீழ்த்துமா சென்னை\n#IPL2019: #CSKvsDD Match Today in #Chepauk | பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி அணி, 2012-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ‘ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குள் வந்துள்ளது. #CSKvDD\nஇன்றைய போட்டியில் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் ரெய்னா\n#CSK | #SureshRaina | சென்னை அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நடப்பு ஐபிஎல் சீசனில் படைத்தார்.\nதல தோனி எப்போது அணிக்கு திரும்புவார் ரெய்னாவின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்\n #SureshRaina | தோனி இல்லாத சி.எஸ்.கே அணியை ஹைதராபாத் எளிதாக வென்றது. #RCBvCSK\nஉலக புகழ் பெற்ற இந்திய தேவாலயங்கள்\nடிரெண்ட் செட்டர் நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல்.\nமுட்டையில் ஃபேஸ் பேக்....கெமிக்கல் இல்லா இயற்கை அழகு..\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்\nடோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்\nIND vs WI: முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது - மழை குறுக்கிடுமா\nபெண்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்: பாடகர் யேசுதாஸ்\nஇந்தியாவில் வசிக்கும் தமிழர்கள் இலங்கை திரும்பினால் அங்கு நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rcb-should-not-release-shimron-hetmyer-after-ipl-2019", "date_download": "2019-12-15T05:34:38Z", "digest": "sha1:UE644XZRTZI2PMNZP5725EZWA5BFMGCH", "length": 11107, "nlines": 74, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து ஷீம்ரன் ஹட்மையரை 2020 ஐபிஎல் ஏலத்தில் விடுவிக்க கூடாது", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லீக் சுற்றுடனே மீண்டும் நடையை கட்டியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அணித்தேர்வு மற்றும் அவர்களின் மோசமான ஆட்டத்திறனை வைத்து சில பேர் அதிகம் நகைத்துள்ளனர்.\nஅந்த அணியில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷீம்ரன் ஹட்மைரின் மோசமான ஆட்டத்திறனை கண்டு பெங்களூரு அணி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது. மேற்கிந்தியத் தீவுகளை சேர்ந்த இளம் வீரர் ஹட்மைர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் அவர் மீது ரசிகர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பை ஹட்மைர் சரியாக பூர்த்தி செய்யவில்லை. ஆனால் தற்போது அடுத்த வருட ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணக்காக ஹட்மைர் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\n2019 ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக ஹட்மைரின் ஆட்டத்திறன் மோசமாக இருந்தாலும் பெங்களூரு அணி நிர்வாகம் அவரை அடுத்த வருட ஐபிஎல் ஏலத்தில் விடுவிக்க கூடாது. 2019 ஐபிஎல் ஏலத்தில் ஹட்மைருக்கு அதிக போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சில போட்டிகளில் அவரது ஆட்டத்திறனை வைத்து ஹட்மைரை மதிப்பிடக் கூடாது. இந்த நிலையில் தான் அந்த அணி அவருக்கு முழு ஆதரவை அளிக்க வேண்டும். கடந்த காலங்களில் பெங்களூரு அணிக்காக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்ற அணிகளில் இனைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய அதிக வீரர்களை நாம் ஐபிஎல் தொடர்களில் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.\nகே.எல்.ராகுல், சஃப்ரஸ் கான், தினேஷ் கார்த்திக், கிறிஸ் கெய்ல், ஷேன் வாட்சன் ஆகியோர் இதற்கு தகுந்த உதாரமாக இருப்பர். இவர்கள் அனைவரும் கடந்த காலங்களில் பெங்களூரு அணிக்காக விளையாடியவர்கள் தான். இந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர்கள் தற்போது வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின��றனர்.\nமேற்கிந்தியத் தீவுகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஓடிஐ மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்றபோது ஷீம்ரன் ஹட்மைர் அந்த அணியில் இடம் பெற்று சிறப்பான அதிரடியை வெளிபடுத்தி வந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போது மிகவும் மோசமாக ஆட்டத்தை வெளிபடுத்தினார்.\nஹட்மைர் ஒரு இளம் வீரர் என்பதால் தனது தவறை சரியாக புரிந்து கொண்டு திருத்தி கொண்டு அதிரடியை வெளிபடுத்துவார். இதனை பெங்களூரு அணி சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றவர் ஷீம்ரன் ஹட்மைர். தட்டை மைதானமான சின்னசாமி ஸ்டேடியம் இவருக்கு சிறப்பாக ஆதரவு அளித்தது. அடுத்த ஐபிஎல் தொடரிலும் இவர் பெங்களூரு அணியில் தக்க வைக்கப்பட்டால் எதிர்காலத்திலும் இந்த மைதானம் ஹட்மைருக்கு தகுந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஸ்ரெயஸ் ஐயர் 2016 ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் பங்கேற்று 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் டெல்லி கேபிடல்ஸ் அணி அவருக்கு அடுத்தடுத்த சீசனில் வாய்ப்புகளை அளித்து தற்போது அந்த அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. அத்துடன் நீண்ட வருடங்களுக்கு பிறகு டெல்லி கேபிடல்ஸை பிளே ஆஃப் சுற்றுக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.\nகனே வில்லியம்சனிற்கு முதல் இரு ஐபிஎல் தொடர் மிகவும் மோசமாக இருந்தது. இருப்பினும் 2018 ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். பெங்களூரு அணியில் தவறுகள் பல நடந்திருந்தாலும் அதனை சரியாக திருத்திக் கொள்வதில் வல்லவர்கள். எனவே 2020 ஐபிஎல் தொடரின் ஏலத்தில் ஷீம்ரன் ஹட்மைரை பெங்களூரு அணி அணியிலிருந்து விடுவிக்க கூடாது.\nஐபிஎல் 2019 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 140+ ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற டாப் 3 அணிகள்\nஏபி டி வில்லியர்ஸ் சிக்ஸர் மழை பொழிந்த டாப் - 3 போட்டிகள்\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சாதனைகள்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் 2019: ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற போகும் 3 கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள்\nஐபிஎல் ஏலத்தில் அணிகள் செய்த ஒரு தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/actress-abarnathi-new-photo-creates-controversy/", "date_download": "2019-12-15T04:34:30Z", "digest": "sha1:DAW3FTMGWZAE5ORP5VFZNIVCAUQQFE37", "length": 3497, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "பேண்ட் இருக்கா? இல்லையா? அபர்ணாதி வெளியிட்ட புகைப்படங்களால் சர்ச்சை! | Wetalkiess Tamil", "raw_content": "\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அ...\nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட ந...\nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ர...\nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – ...\nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகை...\nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையா\nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம்...\nகலக்கல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போட்டோஷூட் &#...\nஇதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம...\nநடுரோட்டில் நடனமாடிய நடிகை ஸ்ரேயா – வைரலாகும் வீடியோ \nகைவிடப்பட்ட செல்வராகவன் – தனுஷ் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகிறது\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/2019/08/31/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-12-15T05:23:58Z", "digest": "sha1:OSSIZWPOP3DB64UODWA5OOUE66BNIGCK", "length": 8565, "nlines": 97, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "டி.ஆர்.சி எபோலா வெடித்ததில் இருந்து கிட்டத்தட்ட 600 குழந்தைகள் இறந்துள்ளனர்: யுனிசெஃப் – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா – Coimbatore Business Times", "raw_content": "\nஎஸ்.இ. கப்: தந்திரங்களும் மந்திரவாதியும் குடியரசுக் கட்சியை ஆய்விலிருந்து காப்பாற்ற மாட்டார்கள் – சி.என்.என் வீடியோ\nநியூ மெக்ஸிகோவில் ஒரு மாணவர் துப்பாக்கி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஒரு டிப்ஸ்டர் தன்னிடம் ஒரு கொலை பட்டியல் இருப்பதாக எஃப்.பி.ஐ யிடம் கூறினார்\nஎல்.எஸ்.யுவின் ஜோ பர்ரோ ஹைஸ்மான் டிராபியை வென்றார்\nஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் விலகியதிலிருந்து அமெரிக்கா என்ன கற்றுக்கொள்ளலாம்\nவாஷிங்டன் போஸ்ட்: ஆப்கானிஸ்தானில் தோல்விகள் குறித்து அமெரிக்க மக்களை அதிகாரிகள் தவறாக வழிநடத்தினர் – சிஎன்என் வீடியோ\nடி.ஆர்.சி எபோலா வெடித்ததில் இருந்து கிட்டத்தட்ட 600 குழந்தைகள் இறந்துள்ளனர்: யுனிசெஃப் – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\nடி.ஆர்.சி எபோலா வெடித்ததில் இருந்து கிட்டத்தட்ட 600 குழந்தைகள் இறந்துள்ளனர்: யுனிசெஃப் – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\nPREVIOUS POST Previous post: டிஸ்னி வேர்ல்ட் ஆர்லாண்டோ மற்றும் டோரியன் சூறாவளி: நான் தங்க வேண்டுமா அல்லது நான் செல்ல வேண்டுமா\nNEXT POST Next post: பதின்ம வயதினரிடையே மனச்சோர்வுடன் இணைந்த உணவு, புதிய ஆய்வு கண்டுபிடிப்புகள் – WWLTV\nஎஸ்.இ. கப்: தந்திரங்களும் மந்திரவாதியும் குடியரசுக் கட்சியை ஆய்விலிருந்து காப்பாற்ற மாட்டார்கள் – சி.என்.என் வீடியோ\nநியூ மெக்ஸிகோவில் ஒரு மாணவர் துப்பாக்கி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஒரு டிப்ஸ்டர் தன்னிடம் ஒரு கொலை பட்டியல் இருப்பதாக எஃப்.பி.ஐ யிடம் கூறினார்\nஎல்.எஸ்.யுவின் ஜோ பர்ரோ ஹைஸ்மான் டிராபியை வென்றார்\nஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் விலகியதிலிருந்து அமெரிக்கா என்ன கற்றுக்கொள்ளலாம்\nவாஷிங்டன் போஸ்ட்: ஆப்கானிஸ்தானில் தோல்விகள் குறித்து அமெரிக்க மக்களை அதிகாரிகள் தவறாக வழிநடத்தினர் – சிஎன்என் வீடியோ\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களை நீண்டகாலமாக எதிர்பார்க்கும் குறைப்பை அறிவிக்க டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது\nவாஷிங்டன் போஸ்டின் ஆப்கானிஸ்தான் பேப்பர்ஸ் விசாரணை ஒரு முனையுடன் தொடங்கியது\nட்ரம்ப் குற்றச்சாட்டுக்கு எதிராக நியூ ஜெர்சி ஜனநாயகக் கட்சி வெளிப்படையாகக் கூறியது, கட்சிகளை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nசாம்சங் திடீரென தீவிர கேலக்ஸி எஸ் 11 மேம்படுத்தல்களை அம்பலப்படுத்துகிறத��� [புதுப்பிப்பு] – ஃபோர்ப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/11/newmannarcinema_5509.html", "date_download": "2019-12-15T04:43:28Z", "digest": "sha1:V35C7VFOTXFVFIP4TFBJDNBTQT5UXGZH", "length": 3851, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "சிம்பு, நயன் ஜோடி சேர்வதால் பாண்டிராஜ் படத்திற்கு கூடிய மவுசு", "raw_content": "\nசிம்பு, நயன் ஜோடி சேர்வதால் பாண்டிராஜ் படத்திற்கு கூடிய மவுசு\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளது அந்த படத்தின் மவுசை தற்போதே கூட்டியுள்ளது.\nசிம்புவும் நயன்தாராவும் சேர்ந்து வல்லவன் படத்தில் நடித்தார்கள். அந்த படத்தை பற்றிய பேச்சு வந்ததை விட நயன், சிம்பு காதல் விவகாரம் பற்றி அதிகம் பேசப்பட்டது.\nகாதல் ஜோடியாக அவர்கள் இருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிம்புவும், நயனும் பிரிந்துவிட்டனர்.\nகாதல் முறிவுக்கு பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவே இல்லை. இந்நிலையில் தான் பாண்டிராஜ் தான் சிம்புவை வைத்து இயக்கி வரும் படத்திற்கு நயன்தாரா தான் சரியான ஹீரோயின் என்று முடிவு செய்தார். அவரை அணுகி படத்தில் நடிக்கவும் சம்மதிக்க வைத்தார். ஒரு காலத்தில் காதல் ஜோடிகளாக இருந்த நயனும், சிம்புவும் மீண்டும் ஜோடி சேர்வது படத்தின் மவுசை தற்போதே கூட்டியுள்ளது.\nபடத்தின் சேட்டிலைட் உரிமம் மற்றும் வினியோக உரிமை குறித்து இப்போதே பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://test.maalaisudar.com/?p=401", "date_download": "2019-12-15T04:30:15Z", "digest": "sha1:NUSYNREYGAIK7KY5BEBZZLAJTXUYF56P", "length": 5436, "nlines": 41, "source_domain": "test.maalaisudar.com", "title": "மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் நோட்டீஸ் – Maalaisudar", "raw_content": "\nTOP-4 அரசியல் சென்னை தமிழ்நாடு\nApril 7, 2019 MS TeamLeave a Comment on மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் நோட்டீஸ்\nசென்னை, ஏப்.7: வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு பரப்புவதாகக் கூறி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக பாமக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nவன்னியர் கல்வி அறக்கட்டளை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள வன்னியர் சொத்துகளை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தனது துணைவியார் பெய��ில் மாற்றி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.\nஇது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி அவருக்கு வழக்கறிஞர் க.பாலு மூலமாக வழக்கறிஞர் அறிவிக்கையை அனுப்பப்பட்\nதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், வன்னியர் அறக் கட்டளை சொத்துக்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள வன்னியர்களின் சொத்துக்களை பாமக நிறுவனர் ராமதாஸ் தனது துணைவி யாரின் பெயரில் சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.\nவன்னியர்களுக்காக பாடுபடுவதாக கூறிக்கொண்டு அவர்களது பணத்தில் வாங்கிய சொத்துக்களை தனது குடும்பத்தினர் பெயரில் ராமதாஸ் எழுதி இருப்பதாக ஸ்டாலின் குற்றஞ் சாட்டியிருந்தார்.\nஇந்த குற்றச்சாட்டை மறுத்த ராமதாஸ், ஸ்டாலினை வன்மையாக கண்டித்தார். வன்னியர் அறக்கட்டளை சொத்துக்களை தனது துணைவியார் பெயரில் எழுதியதை நிரூபித்தால் பொது வாழ்விலிருந்தே விலகுவதாக ராமதாஸ் கூறினார். நிரூபிக்க தவறினால் ஸ்டாலின் அரசியலிலிருந்து விலகுவாரா என்று ராமதாஸ் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் ஸ்டாலின் அவதூறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள் ளதாக கூறி அவருக்கு ராமதாஸ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஜெகத்ரட்சகனுக்கு யாதவ சங்கம் ஆதரவு\nமுதியோருக்கு மாதம் ரூ.6000 உதவித்தொகை\nஎருமையூர் குவாரியில் இருந்து குடிநீர் சப்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-12-15T06:15:40Z", "digest": "sha1:4IARP5KY3XWHL2X45DHKS7Q375FF2VTX", "length": 35223, "nlines": 208, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வடமாகாகாணக் கல்வியும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் வகிபாகமும் - சமகளம்", "raw_content": "\nவடக்கில் கடும் மழை பெய்வதற்காக சாத்தியங்கள்-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nஅரசியல் பழிவாங்கல்களுக்கு எந்த தருணத்திலும் நாங்கள் அச்சமடைய போவதில்லை-சம்பிக்க ரணவக்க\nவெள்ளை வான் சாரதிகள் என கூறிய இருவரும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை\nயாழ் நகரை அழகுபடுத்தும் தீவிர முயற்சியில் இளைஞர்கள்\nகிளிநொச்சியில் தமி��ரசு கட்சியின் ஏற்பாட்டில் அன்ரன் பலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு\nஇடைநிறுத்தப்பட்டள்ள பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் நியமனம் தொடர்பில் நடவடிக்கை -டக்ளஸ் உறுதி\nவடக்கில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅரச நிறுவனங்களில் வீண் செலவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு தடை\nஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்-சுமந்திரன்\nவடமாகாகாணக் கல்வியும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் வகிபாகமும்\n“ஏன் உங்களுக்கு வடமாகாகாணக் கல்வி நிலை பற்றிய அக்கறை ஏற்பட்டது\n“நான் இராமநாதன் கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க அக்கல்லூரியின் ஒரு கட்டிட அபிவிருத்தி தொடர்பாக நிதி திரட்டும் உதவிகளில் ஈடுபட்டிருந்தேன். அதன் காரணமாகவும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு ஏதாவது பணிகள் செய்திட வேண்டும் என்ற நோக்கத்துடனும், லண்டனிலிருந்து அடிக்கடி அங்கு சென்றும், சில மாதங்கள் அங்கு தங்கியுமிருந்தேன். அச்சமயம் யாழ்ப்பாணப் பகுதிகளில் மட்டுமல்ல, அவற்றிலும் மோசமாக, வன்னி, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் இயங்கும் பாடசாலைகள் இருப்பதைக் கண்டேன்.\nஒரு காலத்தில் இலங்கையிலேயே கல்வியில் முன்னின்ற வடமாகாணம், போரின் பாதகமான விளைவிகளில் ஒன்றாக, கல்வியில் மிகவும் பின்னடைந்திருக்கும் நிலைமையை அறிய முடிந்தது. வெளிநாட்டில் வாழும் வெவ்வேறு துறைகளில் தொழில்சார் திறமைகளைக் கொண்டுள்ள தமிழர்கள் ஏதாவது தம்மாலானவற்றை வடமாகாணக் கல்வி அமைச்சின் தேவைக்கும், நேரடியாக அதன் ஆதரவுடனும், ஒத்துழைப்புனுடனும் செய்தால் பயன் விளைவிப்பதாக இருக்கும் என எண்ணினேன்.\nஇந்த எண்ணத்திற்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும், இலங்கையில் வாழும் தமது சோதரர்களின் எதிர்கால நலன்பால் அக்கறை கொண்ட பலர் இங்கு முன்வந்தனர். வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர்களை இணைத்து ‘வடமாகாண கல்வி அபிவிருத்தி அரங்கம்’ (EDFNS-UK) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.”\nமேற்குறிப்பிட்ட கேள்வி என்னுடையது; அதற்கான பதில் வடமாகாண கல்வி அபிவிருத்தி அரங்கத்தின் தற்காலிகத் தலைவர் ந.சச்சிதானந்தன் அவர்களுடை���து.\n—ஏறத்தாழ முப்பது தசாப்தங்களாக ஈழமண்ணில் நடைபெற்ற மிகக் கொடூர யுத்தம், அந்த மண்ணையும், அந்த மண்ணில் வாழ்ந்த மக்களையும் அல்லோலகல்லோலப் படுத்திவிட்டது; படாதபாடு படுத்திவிட்டது. போர் என்ற சூறாவளியினால் பற்பல நெடுதுயர்ந்த விருட்சங்கள் அங்கேயே வேரோடு சாய்க்கப்பட்டுவிட்டன; பற்பல செடிகள் பிடுங்கப்பட்டு, எங்கெல்லாமோ எறியப்பட்டும், விதைக்கப்பட்டும் விட்டன; ஈழத்தமிழ்ச் சமுதாயமும், அதன் சமுதாயக் கட்டைமைப்புகளும், நொறுங்கப் போயின.\nஅப்படி அங்கு நொறுங்கப்பட்டவைகளிள் ஒன்று கல்வியுமாகும். சமீபகாலமாக வெளிவரும் கல்விப் பரீட்சைப் பெறுபேறுகளின் புள்ளி விவரங்கள், வடமாகாணக் கல்வி மிகவும் பின்தங்கிய நிலைமையில் இருப்பதைக் கோடிட்டுக் காட்டிகின்றன.\nகட்டிடங்கள் நொறுங்கப்பட்டால், வீடுகள் அழிக்கப்பட்டால் அவற்றை விரைவில் கட்டிவிடலாம். ஆனால் பாதிக்கப்பட்ட கல்வி நிலைமையை உடனேயே நிவர்த்தி செய்துவிட காலம் வேண்டும். ஆனால், அதற்கான அடித்தளம், அதற்கான அனைத்து முயற்சிகளும், அனைவராலும் உடனடியாக எடுக்கப்பட்டாக வேண்டும். கல்வி வளர்ச்சியில் —அதுவும் முக்கியமாக வெறும் ‘ஏட்டுச் சுரைக்காய்’ கல்வி என்ற எல்லைகளைத் தாண்டிய—அடிப்படை வாழ்க்கை நன்நெறிகளை உள்ளடக்கிய, அவரவர்களுக்குப் பொருத்தமானதும், மேம்பாட்டுக்கானதுமான கல்வி வளர்ச்சியில், ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போதிய துரித அக்கறை காட்டவில்லையெனில், அவர்களின் அந்தச் சமூகம் பாழ்பட்டுப் போகும் என்பதில் ஐயமில்லை.\nலண்டனில் வாழும் பல கல்விமான்கள், தொழில்சார் நிபுணர்கள், சிந்தனையாளர்கள், சமூகநலன் விரும்பிகள் ஆகியோரின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளுடன் கடந்த நான்கு மாதங்களாக மாதந்தோறும் EDFNS அமைப்பினால் நடாத்தப்பட்ட கூட்டங்கள், கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அதன் முத்தாய்ப்பாக, கடந்த ஏப்ரல் 24ந் திகதி லண்டன் உயர்வாசற் குன்று முருகன் ஆலயத்தில் ஒரு கருத்தரங்கம் ஏற்படுத்தப்பட்டது.\nஅந்நிகழ்வில், பிரத்தியேக வருகை தந்து கலந்து கொண்ட வடமாகாணத்தின் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர், இராசா இரவீந்திரன் வடமாகாணக் கல்வி பற்றிப் பல புள்ளிவிபரங்களுடன், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தெரிவித்த ���ிடயங்களும், விபரங்களும், ஆலோசனைகளும் வடமாகாணத்கில் கல்வி பற்றிய நிலைமையைத் தெளிவாக்கின. அவரது பங்களிப்புடன், இக்கருத்தரங்கிலும், முன்னைய சந்திப்புகள், கலந்தரையாடல்களில் பங்குபற்றியோரின் பற்பல ஆக்கபூர்வமான செயல் முன்னெடுப்புகளுக்கான கருத்துக்களும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் பங்களிப்புகளைப் பட்டியலிடுவதற்கான ஆதாரமாக அமைந்தன.\nஅன்றைய தினம், கல்வி சம்பந்தமான நல்ல பல கட்டுரைகளும், மத்திய அரசின் அமைச்சர் உயர்திரு டி.எம் சுவாமிநாதன், வடமாகாகாண முதலைமைச்சர நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு.ரி.குருகுலராஜா ஆகியோர் இலங்கையியிருந்து அனுப்பிய வாழ்த்துச் செய்திகளும் அடங்கிய மலரும் வெளியிடப்பட்டது.\nவடமாகாணத்தின் தற்போதைய அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், ஆகியவற்றில் நடைபெறுபவனவற்றை கேட்கும்போதும், படிக்கும்போதும், கல்வி சம்பந்தமான (எல்லோரும் அல்ல, ஆனால் அனேகமான) அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் மனநிலையும் கரிசனையும் எப்படியெல்லாம் தரம் தாழ்ந்து கிடக்கிறது என்பதை அறியவரும்போது, ‘எப்படி இருந்த தமிழ்ச் சமூகம் இப்படி ஆகிவிட்டதே’ என ஏங்காமல் இருக்க முடியவில்லை; கணக்கற்ற உயிர், உடமைகளின் தியாகங்களின் பின்னரும், ஒன்றுமே இல்லாமல் எல்லாமே அர்த்தமற்றுப் போய்விட்டதோ என்ற வியாகூலம் நெஞ்சைத் துளைப்பதைத் தவிர்க்க முடியவில்லை.\nகல்வித்துறை எதிர்நோக்கும் சவால்கள் பற்பல: பயனாகப் பலனடைபவர்கள் சொற்ப மாணவர்களேதானெனினும், ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்குப் பாடங்கள் படிப்பிக்கும், பெரும் பணம் ஈட்டும், தனியார் பாடசாலைகள் (‘Tutories’); விதிவிலக்காக இருக்கும் சொற்பமானவர்களைத் தவிர, அனேகமாக அக்கறையற்ற பாடசாலை அதிபர்கள்; ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய பாடங்களில் சிரத்தை காட்டாத மாணவர்கள்; அவற்றைப் படிப்பிப்பதற்குப் போதிய பயிற்சியில்லாத, மற்றும் பாடத்திட்டங்களை படிப்பித்து முடிக்காத ஆசிரியர்கள்; நல்லொழுக்கம் இல்லாதுபோய் பெற்றோர்களையோ ஆசிரியர்களையோ மதிக்காத மாணவர்கள்; நிராகரிக்கப்பட்ட, கவனிக்கப்படாத பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள், ���வற்றின் மாணவர்கள்;—-இப்படி அடுக்கிக் கொண்ட போகலாம்.\nஇவை எல்லாவற்றையும் நிவர்த்தி செய்ய வேண்டிய, அவற்றிற்குப் பரிகாரங்கள் கண்டறிய வேண்டிய, அவசரத் தேவைகள் இருக்கின்றன.\nஇலண்டனிலிருந்து பழைய மாணவர்கள் சங்கங்கள் தமது பழைய பாடசாலைகளுக்கு பணம் சேர்த்து அனுப்புகிறார்கள். அனேகமாக அவை ஒரு சில பெரும் பாடசாலைகளே. பின்தங்கிய பகுதிகளிலுள்ள பாடசாலைகள் கவனிப்பாரற்றுப் போகின்றன. அவர்கள் அப்படிச் சேர்த்து அனுப்பும் பணம் பெரும்பாலும் கட்டிடத் தேவைகளுக்கும், கல்லூரி விழாக்களுக்குமே செலவாகின்றன. அத்துடன் அனுப்பப்படும் பணம் உண்மையில் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது விரயமாகிறதா, அல்லது தனிப்பட்டவர்களைச் சேர்கிறதா என்பனவும் கேள்விக்குறிகளாக எதிர்நிற்கின்றன.\n“நெல்லுக்கு இறைக்கும் நீர் வாய்க்கால் வழியேறிப் புல்லுக்கும் ஆங்கே பொசிந்தால்” பரவாயில்லை எனக் கொள்ளலாம். ஆனால் நெல்லுக்கு இறைப்பதாக எண்ணிக் கொண்டு, புல்லுக்கே இறைக்கும் பயனற்ற பணி இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமல்லவா\nவடமாகாணசபையின் கல்வி அமைச்சிற்கு இலங்கை அரசினால் நிதி ஒதுக்கப்படுகிறது; அந்த நிதி முழுமையாகப் பிரயோகப்படுத்தப்படாது, கணிசமான பகுதி மத்திய அரசாங்கத்திடமே திரும்பச் செல்லும் நிலையும் உள்ளது என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது.\nஅதன் காரணம், அந்த நிதியை குறிப்பிட்ட கால எல்லைக்குள் உபயோகப்படுத்துவதற்கு வேண்டிய மார்க்கங்களை வடமாகாண அரசாங்கம் முன்னெடுக்காமை, அவற்றிற்கு வேண்டிய நியதிச் சட்டங்களை மாகாண சபையில் நிறைவேற்றாமை என்று கூறப்படுகிறது. வெற்று உணர்ச்சி அரசியல், தனிப்பட அகங்கார, அகந்தைப் போட்டிகள், அடுத்த தேர்தலிலேயே முழுவதுமாகக் கண்களைச் செலுத்துதல் ஆகிய இன்னோரன்ன கொல்லைகளில் அதிகம் மெனக்கடாமல், வடமாகாண சபையைப் சரிவரப் பரிபாலனம் செய்ய வேண்டிய கட்டாயக் கடமை, அதற்காகவே வடமாகாண சபைக்கு மக்களால் தேர்வுசெய்யப்பட்டு அனுப்பப்பட்ட பிரதிநிதிகளுக்கு இருக்கிறது என்பதினைச் சம்பந்தப்பட்டவர்கள் தமது மனச்சாட்சிக்கு அடிக்கடி நினைவு கூர வேண்டும். அதனை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமையையும் உரிமையையும் மக்களும் முன்னெடுக்காமை, ‘தமிழர்களின் தலைவிதியோ’ என எண்ணத் தோன்றுகிறது.\nஇன்னுமொரு விடயமும் புரிந்தது: —-ஒரு சமூகம் கல்வியில் வளர்ச்சி பெற்று முன்னேற வேண்டுமெனில், அந்தச் சமூகத்திலுள்ள கல்வி சம்பந்தமாகச் செயல்படும் அரசியல் அதிகாரத்தில் உள்ளோர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் மனநிலயில் (mind-setல்) மாற்றம் ஏற்பட வேண்டுவது அவசியம். அந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான உந்துதல் அங்குள்ள அரசாங்க நிர்வாகத்தினர் மற்றும் சிவில் சமூகத்தினரடன் மட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடமிருந்தும் வர வேண்டியது அத்தியாவசியமானது.\nவெளிநாடுகளில் வாழும் பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்கள் போருக்குக்குக் கை கொடுத்தார்கள். போரினால் களைத்துச் சலித்திருக்கும் பாதிக்கப்பட்ட தமது சமூகத்திற்கு இப்பொழுது கை கொடுத்துத் தூக்கி விடும் கடமை அவர்களுக்கு இருக்கிறதா அவர்கள் பங்களிப்புகள் ஆற்ற வேண்டிய துறைகளாக கல்வி, சுகாதாரம், மருத்துவம், பொருளாதாரம், சமூகம் ஆகியன இருக்கின்றனவா அவர்கள் பங்களிப்புகள் ஆற்ற வேண்டிய துறைகளாக கல்வி, சுகாதாரம், மருத்துவம், பொருளாதாரம், சமூகம் ஆகியன இருக்கின்றனவா அவற்றில் வருங்காலச் சமுதாயத்தின் மேம்பாட்டைத் தீர்மானிப்பதில் கல்வித் துறை அதிமுக்கியமானது எனக் கருதப்படுகிறதா அவற்றில் வருங்காலச் சமுதாயத்தின் மேம்பாட்டைத் தீர்மானிப்பதில் கல்வித் துறை அதிமுக்கியமானது எனக் கருதப்படுகிறதா அந்தத் துறையில் ஆக்கபூர்வமானதும், வீண்விரயமற்றதுமான தம்மாலான வெவ்வேறு பங்களிப்புகளை வழங்குவது நல்லதும், மேன்மையானதுமானதுமான செயல்களா\nஇவற்றிற்கான பதில்கள் “ஆம்” என்றால், “ எப்படியான பங்களிப்புகளை வழங்கலாம்\nஇந்தக் கேள்வியை, சச்சிதானந்தம் அவர்களையே கேட்டேன்.\n“வடமாகாண கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்டுக் கருத்தரங்கில் பங்குபற்றிய இராசா இரவீந்திரன் அவர்களால் வடக்கு மாகாண கல்வி வளர்ச்சி சம்பந்தமாகத் தெரிவிக்கப்பட்டதும், அக்கருத்தரங்கத்திலும் அதற்கு முன்னரான சந்திப்புகள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றில் பங்குபற்றியோரினால் முன்வைக்கப்பட்டதுமான விபரங்கள், ஆலோசனைகள், கருத்துக்கள், ஈடுபாடுகள், செயற்பாடுகளை உள்ளடக்கிய விடயங்கள் ஒரு அறிக்கையாகத் திரட்டப்படுகிறது.\nஅந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்ட விடயங்களில் எவை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் மேற்கொள்ளப்பட வேண்டியதும், நன்மைபயப்பதுமாகும் என வடமாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்ததும், அதன் அங்கீகாரத்துடனும், ஆதரவுடனும், அதனுடன் ஒருங்கிணைந்து அனைவரது உறுதுணையுடன் மேற்கொண்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்”\n—ஏன் வட மாகாணக் கல்வி வளர்ச்சி என்று மட்டும் ஏன் கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கவில்லை ஏன் கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கவில்லை\nஇது இங்கு சிலரால் கேட்கப்பட்ட கேள்வி.– அதை அவரிடமே கேட்டேன்.\n“வடமாகாணக் கல்வி அமைச்சருடனும், சில கல்வி அதிகராரிகள், மற்றும் சமூகநலன் கருதுபவர்கள் ஆகியோருடன்தான் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது; வடமாகாணக் கல்வி அபிவிருத்தி சம்பந்தமான எமது முயற்சிகள் இலக்குகளை எய்தும் பட்சத்தில், கிழக்கு மாகாண அமைச்சும் விரும்பின், அந்த முயற்சிகளை கிழக்கு மாகாணக் கல்வி சம்பந்தவர்களின் ஒத்துழைப்புடன் அங்கும் விஸ்தரிக்க முடியும்”.\nPrevious Postசம்பந்தனுடன் நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலர் பேச்சு Next Postசாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரம்: இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது\nவடக்கில் கடும் மழை பெய்வதற்காக சாத்தியங்கள்-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nவெள்ளை வான் சாரதிகள் என கூறிய இருவரும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/fire_56.html", "date_download": "2019-12-15T05:40:11Z", "digest": "sha1:DJIWOAFDLPXYZKXEZCD6YS7TC4QIE7J6", "length": 10134, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : தென்னை பொருள் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து", "raw_content": "\nதென்னை பொருள் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து\nவென்னப்புவ, பொலவத்த பகுதியில் அமைந்துள்ள தென்னை பொருள் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த தீ விபத்து நேற்று (24) இரவு 9.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.\nஎவ்வாறாயினும் நீர்க்கொழும்பு நகர சபை தீயணைப்பு படையின் உதவியுடனும் வென்னப்புவ பிரதேச சபையின் உதவியுடனும் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nதீயினால் எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என வென்னப்ப��வ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதீயினால் சேதமடைந்த பொருட்கள் தொடர்பாக இதுவரை மதிப்பீடு செய்யவில்லை.\nதீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇணையதளங்களில் வைரலாகும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் அவர்களின் புகைப்படம்\nதற்போது இணையதளங்களில் வைரலாகும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் புகைப்படம் - விமானத்தில் பயணம் செய்யும் போது குர்-ஆன் ஓதும் ...\nSLPP கட்சியில் போட்டியிடும் முஸ்லிம்கள் 13 பேர் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு\n- விசேட செய்திப்பிரிவு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆளும் அரசாங்கம் சார்பாக 13 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து அமைச...\nசமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை பதிவிட்ட இலங்கையர்கள் டுபாயில் கைது\nசமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்க...\nவிமான நிலையத்தில் ஜனாதிபதியைப் போன்று நடந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்மாதிரியை அடியொட்டி நேற்று (08) இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் பகு...\nஅதிக மருந்து ஏற்றியதில் பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுமி பாத்திமா ஜப்றா\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந்தை...\nஜனாதிபதி தேர்தல் தோல்விக்கான பிரதான காரணத்தை கண்டறிந்த ரணில்\nபௌத்த மக்களினதும், இளைஞர்களினதும் மற்றும் மத்திய வர்க்கத்தினரினதும் வாக்குகள் கிடைக்காமையே ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய பிரதான காரணம் என ...\nV.E.N.Media News,17,video,7,அரசியல்,5357,இரங்கல் செய்தி,2,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11337,கட்டுரைகள்,1412,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3325,விளையாட்டு,736,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2092,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,31,\nVanni Express News: தென்னை பொருள் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து\nதென்னை பொருள் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25470", "date_download": "2019-12-15T05:43:09Z", "digest": "sha1:AREEWCXOHV77J2GGWOQQX35IJZDPE6BC", "length": 17739, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nபட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள்\nதமிழ்ச் சிறுகதை வரலாறு – பிரசண்ட விகடன் கதைகள் (1951 – 1952)\nதேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின��� வேர்களும்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமுகப்பு » இலக்கியம் » இராகவம் – 2\nஆசிரியர் : முனைவர் கா.அய்யப்பன்\n‘இராகவம் – 2 ரா.இராகவையங்காரின் சங்க இலக்கிய உரைகள்’ என்ற இந்த நுால், தமிழறிஞர்களுக்கு அரிய கருவூலமாய் விளங்குகிற நுால். மகாவித்வான், ரா.இரா., மிகப் பெரிய ஆராய்ச்சி அறிஞர், கவிஞர், ஆசுகவி. நுால்கள் பல யாத்தவர். அவருடைய பெரும் புலமை இந்த நுாலில் வெளிப்படுவதை, நுாலைப் படிப்போர் உணர்வர். நுண்ணறிவால் பாட வேறுபாடுகளை குறிப்பிட்டு, மிகப் பொருத்தமான பாட பேதத்தை ஏற்று, விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்தத் தமிழறிஞரின் புலமைத் திறம் கண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1935ம் ஆண்டில் தமிழாராய்ச்சித் துறையில் அமரச் செய்தது. அங்கு, அவர் முதன்மை ஆராய்ச்சியாளராக திகழ்ந்து எழுதிய ஆய்வு நுால்களாகிய குறுந்தொகை விளக்கம், பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சியும் உரையும், பட்டினப்பாலை ஆராய்ச்சியும் உரையும் ஆகிய மூன்று நுால்கள், ஒரு நுாலாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.\nகாதலியிடம் தன் காதல் தோன்ற நலம் பாராட்டி, காதலன் பாடிய, ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனத் துவங்கும் இரண்டாம் பாடல், பலரும் அறிந்தது. அதன் உரைச் சிறப்பை படித்து உணர்தல், புலமையை வளர்க்கும்.\n‘யாருமில்லைத் தானே களவன்’ என்ற, 25ம் பாடலில், ‘கள்வன்’ என்பது பொருந்தாதது என்பதை விளக்கி, களவன் என்று பாட வேறுபாட்டைக் குறிப்பிட்டு, ‘களத்திலிருந்த சான்றாவான்’ எனக் கூறியிருப்பது பொருட்சிறப்பும��, பொருத்தமும் ஆகும். இவ்வாறே அனைத்துப் பாடல்களையும் சிறப்புற விளக்கியுள்ளார்.\nபெரும்பாணாற்றுப்படை நுாலில் முந்தையோர் கூற்றை மறுத்து, பல்லவன் என்பதற்கு ஆதாரங்கள் தந்து விளக்கியுள்ளார்.\nசோழன் கரிகாற்பெருவளத்தான் ஆகிய திருமாவளவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பட்டினப்பாலை, தமிழரின் வாழ்வியல் பண்பாட்டையும், செல்வச் செழிப்பையும் விளக்குவதை காணலாம். மிகச் சிறந்த உரை விளக்கம். படித்து, புலமையை வளர்த்துக் கொள்ளலாம். போற்றிப் பாதுகாக்கத் தகுந்த நல்ல நுால்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/tamil/rasi-palan-monthly/thulam/", "date_download": "2019-12-15T07:01:31Z", "digest": "sha1:23ZWSNXZ6MBUFMOYEPCSYW62EG2GNW6L", "length": 6756, "nlines": 96, "source_domain": "www.astroved.com", "title": "Thulam Matha Rasi Palan 2019, Indha Matha/Monthly Thulam Rasi Palan Tamil 2019 - மாத துலாம் ராசி பலன்கள் 2019", "raw_content": "\nஇந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.\nதுலாம் மாத ராசி பலன் டிசம்பர் 2019\nநேற்றைய ராசி பலன் | இன்றைய ராசி பலன் | நாளைய ராசி பலன்| வார ராசி பலன்| மாத ராசி பலன்| வருட ராசி பலன்| 2020\nஇந்த மாதம் உங்களுக்கு அனுகூலமான மாதமாக இருக்கும். நீங்கள் அனைத்து செயல்களையும் முறையாகவும் சரியாகவும் மேற்கொண்டு திருப்தி அடைவீர்கள். பணம் சேமிப்பதற்கான வழிமுறையை காண வேண்டியது அவசியம். . ஊக வணிகத்தின் மூலம் சுமாரான பலன்களே கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவ நல்லுறவு பராமரிக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட செயல்களில் நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள். அடுத்தவர் உதவியை அதிகம் எதிர்பார்க்காமல் உங்கள் பணிகளை நீங்களாகவே முடிப்பீர்கள். உங்கள் நலன் மற்றும் குடும்ப உறுப்பினர் நலத்திற்காக நீங்கள் மிகவும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் உணர்ச்சிகளை புரிந்து கொள்வார்கள். உங்கள் வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும் நேரங்களில் அவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.\nஇன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\n அதனை தெரிந்து கொள்ள இங்க��� க்ளிக் செய்யுங்கள்.\nஆஸ்ட்ரோவேத் பற்றி மேலும் தகவல்கள்\n\"இலவச அழைப்பு எண் (இந்தியா)\"\n© 2001 - 2019 வாக் சவுண்ட்ஸ் இங்க் . - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nIE 8.0+ or Firefox 5.0+ or Safari 5.0 + பயன்படுத்துவதன் மூலம் தளத்தை சிறப்பாக பார்வையிடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/13030057/Rajya-Sabha-elections-Manmohan-Singh-to-contest-in.vpf", "date_download": "2019-12-15T04:41:49Z", "digest": "sha1:LAVDZ4VPQTWP6ZWWC3NQXQRMMMQQDLVX", "length": 14882, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajya Sabha elections, Manmohan Singh to contest in Rajasthan - Nominations are being filed today || மாநிலங்களவை தேர்தல் மன்மோகன் சிங், ராஜஸ்தானில் போட்டி - இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாநிலங்களவை தேர்தல் மன்மோகன் சிங், ராஜஸ்தானில் போட்டி - இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மாநிலங்களவைக்கு ராஜஸ்தானில் இருந்து போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.\nமுன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், கடந்த 1991-ம் ஆண்டு முதன்முதலில் அசாம் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிருந்து 28 ஆண்டுகளாக அவர் அசாம் மாநிலத்தில் இருந்தே மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார்.\nஅவரது மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம், கடந்த ஜூன் 14-ந் தேதி முடிவடைந்தது. அவரை அசாமில் இருந்து மீண்டும் தேர்வு செய்யும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ. பலம் இல்லை. வேறு மாநிலங்களிலும் காலியிடம் இல்லாமல் இருந்தது.\nஇந்தநிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ராஜஸ்தான் மாநில பா.ஜனதா தலைவர் மதன்லால் சைனி சமீபத்தில் காலமானார். அதனால் அந்த காலியிடத்துக்கு ஆகஸ்டு 26-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.\nஇதற்கான வேட்புமனு தாக்கலுக்கு 14-ந் தேதி (நாளை) கடைசி நாள். வேட்பு மனுக்கள் 16-ந் தேதி பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற 19-ந் தேதி கடைசி நாளாகும்.\nராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை 200. இவற்றில் 2 இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அத்துடன், 12 சுயேச்சைகள், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர��ன் ஆதரவு உள்ளது. எனவே, மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற தேவையான பலம் காங்கிரசுக்கு இருக்கிறது.\nஆகவே, மன்மோகன் சிங்கை ராஜஸ்தானில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இத்தகவலை மாநில துணை முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் தெரிவித்தார்.\nமன்மோகன் சிங் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாவிட்டால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். ஒருவேளை போட்டி இருந்தால், 26-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும்.\nமறைந்த மதன்லால் சைனி, கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவிக்காலம், 2024-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதிவரை இருக்கிறது. எனவே, மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டால், அவர் 4 ஆண்டுகளுக்கு மேல் எம்.பி.யாக இருக்கலாம்.\n1. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\n2. மாநிலங்களவை தேர்தல் - மன்மோகன் சிங் வேட்பு மனு ஏற்பு\nமாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வேட்பு மனு தாக்கல் ஏற்கப்பட்டது.\n3. மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டி -மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்\nமாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டியிட மன்மோகன்சிங் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\n4. மாநிலங்களவை தேர்தல்: மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல்\nராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மன்மோகன் சிங் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.\n5. மாநிலங்களவை தேர்தல் : 7 வேட்பு மனுக்கள் ஏற்பு, 4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nமாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் பரிசீலனையில் 7 வேட்பு மனுக்கள் ஏற்கபட்டது,4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கபட்டது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா பெண் வீட்டாரை அதிர வைத்த மணமகன்\n2. கண்டுகொள்ளாத கள்ளக்காதலி; 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\n3. சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n4. கார் கேட்ட மணமகன்... திருமணத்தை நிறுத்திய மணமகள்...\n5. குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை - மத்திய அரசு தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/129495?ref=fb", "date_download": "2019-12-15T04:30:44Z", "digest": "sha1:INBWIJI3RCPLMCSFNYWLC5D5YDHU5MMF", "length": 7142, "nlines": 115, "source_domain": "www.ibctamil.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவதன் பின்னணியை அம்பலப்படுத்தும் ஹக்கீம்! அரசியல்ப் பார்வை - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nமகிந்தவிடம் முக்கிய தகவலை கூறிவிட்டு பதவியை துறந்த கருணா\nயாழ். நகரில் அதிகளவில் ஒன்று கூடிய இளைஞர்கள்\nநித்தியானந்தாவிற்கு உடந்தையாக பிரபல மொடல் பக்திபிரியானந்தா முக்கிய பிரமுகர்கள் பலர் அதிர்ச்சியில்\nஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவதன் பின்னணியை அம்பலப்படுத்தும் ஹக்கீம்\n# சுமந்திரனின் சமாதன பேச்சு முயற்சி தோல்வி\n# கருணா, கம்மன்பில, பிள்ளையான் என சகல இனவாதிகளும் கோட்டாபய பக்கமே\n# ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவதன் பின்னணியை அம்பலப்படுத்தும் ஹக்கீம்\n# மஹிந்தவை சந்தித்து உதவி கேட்ட பிரபல அமைச்சரின் மனைவி\n# ஓய்வுக்கு முன்னர் 800 கோடியில் மாளிகை கட்டிய மைத்திரி\n# ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பரவல் மகிந்த அணியை பகிரங்க மேடைகளில் அறிவிக்குமாறு சவால்\n# கோட்டாபய இரத்த வெறி பிடித்தவர் கடுமையாக தாக்கிப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்\n# பொது கொள்கையுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு வந்தால் சாதகமான முடிவு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐ��ிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/protest_21.html", "date_download": "2019-12-15T05:16:29Z", "digest": "sha1:JWEPF2623ZC32V5T2AN6ZG5FAIU56JTO", "length": 7299, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "கடத்தல் பாரதியை விடுதலை செய்!; ஆர்ப்பாட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / கடத்தல் பாரதியை விடுதலை செய்\nகடத்தல் பாரதியை விடுதலை செய்\nயாழவன் November 21, 2019 அம்பாறை\nஅண்மையில் கஞ்சா கடத்திய போது கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் இனியபாரதியை ஆள் கடத்தல் வழக்கில் விளக்கமறியளலில் வைக்க இன்று (21) அம்பாறை நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில் அம்பாறை பிரதான வீதி அருகில் இன்று சிலர் இனியபாரதியை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதன்போது, \"பிராந்திய அபிவிருத்தி வேண்டுமாயின் பாரதியை விடுதலை செய்\" போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக் காரர்கள் ஏந்தியிருந்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் வெளி மாவட்டத்தில் இருந்து அழைத்துவரப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் இனியபாரதியின் தாயாரும் கலந்து கொண்டார்.\nஅம்மானும் பிசி:பாரூக் பாய்ஸ் இன்னொருபுறம் பிசி\nஆட்சி மாற்றத்தின் பின்னராக கிழக்கில் கருணா ஒருபுறம் மும்முரமாக களமிறங்க கிளிநொச்சி மாவட்டத்தில் தன்னை இராணுவ புலனாய்வு பிரிவென சொல்லிக...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதொடங்கியது அரசியல் தூக்கி அடிப்புக்கள்\nடக்ளஸ் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றுள்ள போதும் தனது அடுத்த தேர்தலிற்கான தயாரிப்புக்களில் மும்முரமாகியுள்ளார்.இதற்கேதுவாக அரச அதிகாரிகளை ...\nகொன்சர்வற்றிவ் கட்சிக்கு வரலாற்று வெற்றி\nபிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (12) இடம்பெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று (13) வெளியாகியது. இதன்படி ஆளும் கட்...\nமகளிர் விவகார அமைச்சராக கர��ணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14501/2019/11/sooriyanfm-gossip.html", "date_download": "2019-12-15T04:55:45Z", "digest": "sha1:2FIHNHZKHK5FNG6IZHJYNUYKYU3M7PKO", "length": 13407, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தயாராகும் துப்பறிவாளன் பாகம் -02 ; விஷாலுக்கு ஜோடி யார் ? - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதயாராகும் துப்பறிவாளன் பாகம் -02 ; விஷாலுக்கு ஜோடி யார் \nSooriyanFM Gossip - தயாராகும் துப்பறிவாளன் பாகம் -02 ; விஷாலுக்கு ஜோடி யார் \nவிஷால்-மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் தயாராகும் என்று சமீபத்தில் அறிவித்தனர். இந்த படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்தது.\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் போலீஸ் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்து இருந்தார். பாக்யராஜ், பிரசன்னா, வினய், வின்சென்ட் அசோகன், ஆண்ட்ரியா, சிம்ரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர்.\nவிஷால்-மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் தயாராகும் என்று சமீபத்தில் அறிவித்தனர். இந்த படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்தது. தற்போது மும்பையை சேர்ந்த ஆஷியா கதாநாயகியாக தேர்வாகி உள்ளார். இந்த படத்தில் நாசர், ரகுமான், பிரசன்னா, கவுதமி, சுரேஷ் சக்கரவர���த்தி ஆகியோரும் நடிக்கின்றனர்.\nஇளையராஜா இசையமைக்கிறார். அவர் இசையமைக்கும் முதல் விஷால் படம் இதுவாகும். இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் உள்ள பிரிஸ்டோல் என்ற இடத்தில் இன்று தொடங்குகிறது. இதற்காக விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் லண்டன் சென்றுள்ளனர். 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது.\nமுதல் பாகத்தை போலவே துப்பறிவாளன் இரண்டாம் பாகமும் திகில் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிரடி ஆக்க்ஷனில் வெறித்தனம் காட்டப்போகும் ஆரவ் - 'மார்க்கெட் ராஜா MBBS'\nசிவகார்த்திகேயனின் கனவை நனவாக்கிய ஏ.ஆர்.ரகுமான்\nதலைவர் 168 இல் நடிகை குஷ்பு.\nஎஸ்.பி.பி பாடிய தர்பார் பாடல் ; எப்பொழுது வருகிறது தெரியுமா\nதன்னலம் கருதாத சூரிய சொந்தங்களின் மற்றுமோர் சமூகப் பணி.\nCoffee குடியுங்க முள் எலியுடன் விளையாடுங்க\nஅழிந்து வரும் பவளப்பாறைகளை மீட்க விஞ்ஞானிகள் புதிய வழிமுறை\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன் - சமந்தா\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nநன்றி தெரிவிக்கும் நாள் - வேற level பலூன் பொம்மைகள்\nகனவுத்திட்டங்களில் ஒன்றான நவீன நகரத்தை திறந்து வைத்தார் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்\nகொழும்பு நகரத்தில் ஒரு சுற்றுலா \nஹீரோ படத்தைப்பற்றி வெளியான முக்கிய தகவல்\nசுத்தம் செய்ய சென்றவரை கடித்து குதறிய சிங்கம்\nபூமியின் ஆழமான இடம் எங்குள்ளது தெரியுமா\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி\nஉலகளவில் 7வது இடம் பிடித்த தமிழ் பாடல்\nஎதிர்காலத்தில் பணக்காரர்கள் மாத்திரமே இந்த பூமியில் வாழமுடியும் இஸ்ரேல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஅவெஞ்சர் படத்தின் வில்லனை போல சித்தரிக்கப்பட்ட அமெரிக்க அதிபரின் வீடியோ\nடிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த Superstar\nபடம் எடுப்பது கடவுள் வேலை போல - ஷாருக்கான்\nநானும் ஒரு தீவு வாங்க போகிறேன் - பிரபல இயக்குனர்\nரித்விகாவிற்கு இந்த நடிகர் மீதுதான் க்ரஷ்ஷாம் \nClips App அறிமுகப்படுத்தியுள்ள Memoji & Animoji வசதி\nயாழ் மற்றும் கிளிநொச்சியில் சூரியகிரகண அவதானிப்பு முகாம்.\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன் - சமந்தா\nகிட்டத்தட்ட இரண்டரை கோடிக்கு மேல் ஏலம் போன ஒற்றை ‘'வாழைப்பழம்’'\nஇலங்கையில் பிரபல்யமாகும் புதிய கலாசாரம் - வரவேற்கும் இளைஞர்கள்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசுத்தம் செய்ய சென்றவரை கடித்து குதறிய சிங்கம்\nஉலகளவில் 7வது இடம் பிடித்த தமிழ் பாடல்\nபூமியின் ஆழமான இடம் எங்குள்ளது தெரியுமா\nஹீரோ படத்தைப்பற்றி வெளியான முக்கிய தகவல்\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/11/22/ramnad-318/", "date_download": "2019-12-15T04:41:16Z", "digest": "sha1:HJ4CNSI52CVD6DAIJMUM7534LW3ZH633", "length": 11397, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "ராமநாதபுரத்தில்அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nராமநாதபுரத்தில்அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு\nNovember 22, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஅங்கன்வாடி தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் சைல்டு லைன் 1098 சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. சைல்டுலைன் ஆற்றுபடுத்துநர் கலா வரவேற்றார். இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். இராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) ஜெயந்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி நோக்கம் குறித்து தேவிபட்டினம் சைல்டு லைன் துணை மையம் இயக்குநர் தேவராஜ் பேசினார். குழந்தைகள் பிரச்னைகள் குறித்து குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜ், இளஞ்சிறார் நீதி குழும உறுப்பினர் தசரத பூபதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் மகேஸ்வரன், மாவட்ட சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் தனம் , சைல்டு லைன் இயக்குநர் கருப்பசாமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் சிவராணி, சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் பேசினர். 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். சைல்டுலைன் பணியாளர் சின்னப்பன் நன்றி கூறினார். சைல்டு லைன் ��மைப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணியாளர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசித்தார்கோட்டை கூட்டுறவு வங்கி: சிறந்த சேவைக்கான விருது\nநிலக்கோட்டையில் மின் கம்பத்தில் இருந்து தவறிவிழுந்து தற்காலிக மின் ஊழியர் பலி.\nமுகவை கல்வி & மேம்பாட்டு அறக்கட்டளை (MEET) மற்றும் எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன் இணைந்து நடத்திய TNPSC இலவச பயிற்சி முகாம் துவக்க விழா..\nஅரசு தடையை மீறி லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் கைது.\nஇந்திய அரசியமைப்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்\nஊராட்சித் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பொறியியல் பட்டதாரி இளம் பெண்\nசாலை விபத்துக்களை தடுக்க தடுப்பாண்கள்\nசாயல்குடியில் மகளிர் சுய குழுக்களுக்கு ரூ.56 லட்சம் கடனுதவி\nராமேஸ்வரம் கோயில் யானை புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டது\nபெருங்காமநல்லூர் வீரதியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் இடத்தில் ஆய்வு.\nராமநாதபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் குவியும் மருத்துவக் கழிவுகள்: தொற்று நோய் பரவும் அபாயம்\nமெட்டுக்குளத்தில் அம்மா திட்ட முகாம்\nஆம்பூர் அருகே அனுமதியின்றி மணல் எடுத்து சென்ற 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்\nநிலக்கோட்டையில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 30 மேற்பட்டவர்கள் வேட்பு மனுதாக்கல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 20 பேர் மனுத்தாக்கல்\nபணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு\nபுத்துணர்வு முகாம் புறப்பட்டு சென்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் யானை.\nமதுரை அரசு மருத்துவமனை பெண் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டம்.\nராமநாதபுரம் பத்திரிகையாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா\nநோபல் பரிசு குழு உறுப்பினர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்\n10 அடி ஆழமுள்ள குழி. விழுந்த இருசக்கரவாகனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/seema-raja-movie-review/?replytocom=18679", "date_download": "2019-12-15T05:08:42Z", "digest": "sha1:XNNZM2FZT62VI2HWSLGBXBJ3OZTMAORJ", "length": 24501, "nlines": 196, "source_domain": "newtamilcinema.in", "title": "சீமராஜா / விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் சிரசுக்கு ஏற்ற மாதிரியே கிரீடம் செய்து வந்த பொன்ராம், இந்த முறை திணறியிருக்கிறார். சிரசு பெருசாகிவிட்டதா இல்ல… கிரீடம் சிறிசாகிவிட்டதா பூதக்கண்ணாடி போட்டாவது கவனிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் ஜுனியர் வசூல் மன்னன்\nசிங்கம்பட்டிக்கும் புளியம்பட்டிக்கும் தீராப் பகை. மன்னர் பரம்பரையில் வந்த கடைக்குட்டி ராசாவான சிவகார்த்திகேயனுக்கு புளியம்பட்டி சமந்தா மீது பொத்துக் கொள்கிற அளவுக்கு காதல். திடீர் பணக்காரரான வில்லன் லால் மற்றும் அவரது ‘நிறைகோப’ பெண்டாட்டி சிம்ரன் இருவரும் இந்த காதலுக்கு தடை போட… சீமராஜாவின் கரம் பிடித்து சீமராணி ஆனாரா சமந்தா\nநடுநடுவே சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைக்கும் கதை திருப்பமும், கட்டு கட்டாக பண விரயமும் பொன்ராமின் மீதிருந்த நம்பிக்கையை நாசமாக்கி, வெற்றிகரமாக டிராவல் செய்து வந்த சிவகார்த்திகேயனின் கதை நாலெட்ஜையும் சந்தேகத்திற்கு ஆளாக்குகிறது.\nஊரிலேயே வெட்டியாக திரியும் ராஜா, தன் கூட்டாளி சூரியுடன் செய்யும் அலப்பறைதான் முதல் பாதி. ஆளாளுக்கு சிவகார்த்திகேயனை புகழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். நல்லவேளையாக கதைக்குள் போக வேண்டும் என்ற நினைப்பு வரும்போது படம் அரை மணி நேர பயணத்தை தாண்டிவிடுகிறது. (அரைச்ச மாவையே அரைப்போம் என்கிற தன்னிலை விளக்கம் வேறு) பட்… தெறிக்கிற டயலாக்குகள் தியேட்டரை கலகலப்பாக்கவும் தவறவில்லை.\nரெட்டை குதிரை வண்டியில் அவர் வந்திறங்குவதும், விதவிதமான மன்னர் காஸ்ட்யூமில் நடை போடுவதும், கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் பஞ்ச் டயலாக்கை வீசுவதுமாக… சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட பஞ்சு மிட்டாய்தான் ஆனால் கலகலப்பான படத்தில், படு சீரியஸ் ஆன அந்த கடம்ப வேல் ராஜா பார்ட்தான், தேவையில்லாத திணிப்பு. ஒரே படத்தில் தன் எல்லா பரிமாணத்தையும் போட்டு நுழைத்துவிட வேண்டும் என்கிற அவரது ஆசை தண்டவாளத்தில் ‘வாக்கிங்’ போனது போல செம ரிஸ்க் ஆனால் கலகலப்பான படத்தில், படு சீரியஸ் ஆன அந்த கடம்ப வேல் ராஜா பார்ட்தான், தேவையில்லாத திணிப்பு. ஒரே படத்தில் தன் எல்லா பரிமாணத்தையும் போட்டு நுழைத்துவிட வேண்டும் என்கிற அவரது ஆசை தண்டவாளத்தில் ‘வாக்கிங்’ போனது போல செம ரிஸ்க் (ரசிகர்களின் மனசு எந்த கலர் கொடியை தூக்கிப் பிடிக்கப் போகிறதோ (ரசிகர்களின் மனசு எந்த கலர் கொடியை தூக்கிப் பிடிக்கப் போகிறதோ\nசமந்தாவின் துறுதுறுப்பு தக்காளியாக மின்னுகிறது. (துறுதுறுப்பு மட்டுமா) சற்றே இடுப்பை காட்டி தியேட்டரையே பின்னால் திரிய விடுகிறார். குதிரை வண்டியுடன் ஸ்கூலுக்கு வரும் சிவா-சூரிதான் சீஃப் கெஸ்ட் என்பதே தெரியாமல் அதட்டும் சமந்தா, அதே பங்ஷனில் ஃபிளாட் ஆவதெல்லாம் ஜில் அடிக்கும் ஜிலீர் போர்ஷன். சிலம்பத்தில் வித்தை காட்டுகிற சமந்தாவுக்கு ஒரு ஸோலோ பைட் கொடுக்கக்கூடவா மனசில்லை பொன்ராம்\nவில்லன் லால் ஒரு பக்கம் டயலாக் பேசுகிறேன் பேர்வழி என்று ஓவென அலற, அதே டெஸிபலில் தானும் அலறி வைக்கிறார் இன்னொரு வில்லியான சிம்ரன். பொருந்தா வில்லி.\nசூரியும் சிவகார்த்திகேயனும் சேர்ந்தால் மனப்பாடம் ஆகிற அளவுக்கு நகைச்சுவை தெறிக்கும். இதிலும் காம்பினேஷன் பிய்த்து உதறுகிறது. (சூரிக்கு சிக்ஸ் பேக் இருந்தாலென்ன, இல்லாவிட்டால்தான் நமக்கென்ன) ஆனாலும் சூரியை சாப்பிட்டு விடுகிறார் வில்லனின் கையாளான பவுன்ராஜ். இந்த எதிர்கால சூரிக்கு முன்கூட்டியே ஒரு அப்ளாஸ்\nபடம் முழுக்க பணத்தை வாரியிறைத்திருக்கிறார்கள். கூட்டம் கூட்டமாக திரியும் ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளும், நிஜத்தை மிஞ்சுகிற அரண்மனை செட்டுகளும், திருவிழா செட்டப்புகளும் எத்தனை கோடிகளை விழுங்கினவோ தயாரிப்பாளரை நினைத்து நமக்கு நாடித்துடிப்பு எகிறுகிறது.\nஒவ்வொரு பைசா செலவையும் தன் அசுர உழைப்பால் திரையில் நிரப்பிக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம். ஆர்ட் டைரக்டர் முத்துராஜாவின் ஆயிரமாயிரம் மெனக்கெடல்களும் ப்ளஸ்.\nடி.இமான் பொன்ராம் சிவகார்த்திகேயன் காம்பினேஷன், எப்பவுமே துட்டுகளை கொட்டுகிற ஹிட்டுதான். போக போக பாடல்களை பிடிக்க வைப்பார் என்று நம்புவோம்.\nதமிழனின் பெருமை, விவசாயத்தின் அருமை என்று திடீர் லெக்சரர் ஆகி பாடம் எடுக்கிறார் சிவகார்த்திகேயன். பள்ளிக்கூட பிள்ளைகள்தான் உங்களின் பலமே. இங்கேயும் பாடம் எடுத்தா எப்படி ராசா\nஉலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீதான் நீதிபதி ஆர்.டி.ராஜா ஹேப்பி\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nபொதுவாக என் மனசு தங்கம் / விமர்சனம்\nசரவணன் இருக்க பயமேன் / விமர்சனம்\nரொம்ப நாள் கழிச்சு தனுஷ் சார்ட்ட பேசுறேன்\nஉலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீதான் நீதிபதி ஆர்.டி.ராஜா ஹேப்பி\nயு டேர்ன் / விமர்சனம்\nவசூல் ராஜாவாக மாறிய சீமராஜா\nசிவகார்த்திகேயன் தன்னுடைய சினிமா பயணத்தில் மிக ஸ்பெஷலாக வெளியான படம் சீமராஜா. சிவகார்த்திகேயன்-சமந்தா ஜோடி, சூரியின் 6 பேக், வந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மட்டும் எந்த குறையும் இல்லை. தற்போது படம் சென்னையில் மட்டும் 2 நாள் முடிவில் ரூ. 1.60 கோடி வரை வசூலித்துள்ளது. சிவகார்த்திகேயன் மார்க்கெட் படத்திற்கு படம் அதிகரித்துக்கொண்டே தான் வருகின்றது. இப்படம் ரசிகர்கள் முதல் நாள் மட்டும் ரூ 13 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிகின்றது. மேலும், இந்த வருடத்தில் காலாவிற்கு பிறகு அதிக வசூல் முதல் நாளில் சீமராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இவை தான் அதிக வசூலாம்.\nசீம ராஜா மொக்கை ராஜான்னு ஆடின்ஸ் யூடுபிள first டே தியேட்டர் ரெஸ்பான்ஸ் விடியோவுல சொல்லிட்டாங்க. அதுனால நீ சிவாவுக்கு சொம்பு அடிக்காம, உண்மைய பேசு.\nசீமராஜா படத்திற்கு தியேட்டர்களில் கலெக்‌ஷன் அள்ளுகிறது. காரணம், சிவகார்த்திகேயனை குடும்பமாக சென்று ரசிக்கலாம் என அவர் சம்பாதித்திருக்கும் பெயர் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக விஜய், அஜீத், சூர்யா என ஆரம்பித்து சிம்பு வரை பலரும் மோதிக்கொண்டிருக்க, ஓசைப்படாமல் அந்த இடத்தை சிவகார்த்திகேயன் தட்டிச் செல்கிறார். தமிழ் சினிமாவின் தற்போதைய‌ முன்ணனி நடிகர்கள் சமூக வலைதளங்களில் மட்டும் சர்வ வல்லமை படைத்த அசகாய சூரர்கள் போன்று காட்சியளித்தாலும் கள நிலவரம் கலவரமாகவே உள்ளது. ஆனால் சிவகார்த்திகேயன் சினிமா கிராப் நிலையாக நின்று அடித்து ஆடும் தோனியை நினைவுபடுத்துகின்றார். தற்போது விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்றவர்களை படிப்படியாக இதுவரை வியாபாரரீதியிலும், கலெக்ஷன் ரீதியிலும் தொய்வே இல்லாமல் சிகா வீழ்த்தியுள்ளது உண்மை. ஏற்கெனவே ரெமோ படவியாபாரம் அஜித், சூர்யாவை மிஞ்சியதும், வேலைக்காரன் வியாபாரம் விஜய்யை நெருங்கியதும், விஜய்… முருகதாஸ் துணையுடன் சன்பிக்சர்ஸில் தஞ்சம் அடைந்ததும் சினிமா அரசியல். வெளியில் ரஜினியுடன் போட்டி என்று சொல்லிவிட்டு சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்பட வசூலை விஜய் தரப்பு வைத்த கண்வாங்காமல் பார்க்கவைத்தது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியல்லாமல் வேறில்லை.\nமுன்ணனி நடிகர்கள் மிக அதிகமாக‌ நான்கு நாள் வ��டுமுறை அல்லது தீபாவளி பொங்கல் விடுமுறை நாளை குறிவைப்பது அவர்களின் இயலாமையே. ஆனால் சிவகார்த்திகேயன் சாதாரண நாளில் படம் வெளியாவது குறித்தும் அலட்டிக் கொள்வதில்லை. தொடர்விடுமுறை நாளையும் குறிவைப்பதில்லை. ஆனாலும் மக்கள் ஆதரவு என்பது அனைத்துப் படத்திற்க்கும் தொடர்வது திரையுலகை மட்டுமல்ல ரசிகர்களையே ஆச்சர்யபடவைத்துள்ளது. வருத்தப்படாத வாலிபர்சங்கம் ஆர்டினரியாக வந்து அசாத்திய வசூலை அள்ளியது. தாமதமாக அல்ல, மிக தாமதமாக பலமுறை தேதி அறிவித்து , ரஜினிமுருகன்- ல் சிவகார்த்திகேயனுக்கு இலகுவாக கொடுத்தது. முன்ணனி இயக்குநர், பெரிய தயாரிப்பு நிறுவனம் எதுவும் இல்லாமல் ரெமோவை கலக்ஷனில் அதிரடி அந்நியனாக வெற்றிபெற வைத்தார். வேலைக்காரன் மிக‌ப்பெரிய வியாபாரம், ஆனாலும் யாரையும் புலம்பவைக்கவில்லை. சீமராஜா 20 வருட அனுபவ கமர்ஷியல் ஹீரோக்கள் செய்யவேண்டியது ஆனால் அசால்ட்டாக ஹவுஸ்புல் ஆகபோவது அசாதாரணமே. துணை நடிகராக பொருளாதார பின்ணனி இல்லாமல், அசாத்திய அழகு போன்ற அம்சங்கள் இல்லாமல் சினிமாவில் சாதாரண சாமானியனின் வெற்றியாக சிவகார்த்திகேயனின் வளர்ச்சி இருக்கின்றது என்று சொன்னால் மறுப்பதற்கு மறுவார்த்தையில்லை. சீமராஜ சினிமாவுக்கு சின்னராஜாவை கொடுத்துள்ளது.\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaieruvadi.com/article/default.asp?aid=8", "date_download": "2019-12-15T05:22:12Z", "digest": "sha1:6QMWVGK34GZMTZWZYVRCMK6RCC34WJYC", "length": 6042, "nlines": 190, "source_domain": "www.nellaieruvadi.com", "title": "Articles ( Nellai Eruvadi - )", "raw_content": "\n2/13/2017 1:00:12 AM சொல்பவன் யார் - கவிஞர் கண்ணதாசன் peer\n12/28/2016 1:27:46 AM 6 ஆழகான குட்டி உண்மை சம்பவங்கள் .படிக்கும் போது பாருங்கள் . உங்களை கூட உணர்ச்சி வச பட வைக்கும் peer\n9/25/2016 3:00:32 PM விமர்சனம் எவ்வாறு செய்வது\n9/25/2016 3:00:10 PM உண்மையான மகிழ்ச்சி எது\n8/31/2016 1:26:54 PM செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம் peer\n உன் தாய் அழைக்கிறேன். peer\n10/24/2015 10:45:11 AM அய் - சிறுகதை போட்டியில் 2 வது இடம் பெற்ற சி���ுகதை peer\n10/8/2015 11:12:47 AM ஏடுகளை சுமக்கும் கழுதை - சிறுகதை போட்டியில் 3 ஆம் இடத்தை பிடித்த கதை jasmin\n5/30/2015 1:35:19 AM செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை) peer\n2/26/2013 டேய்.. ஓரமா கையபிடிச்சுட்டு கூட வரணும்டா.. peer\n11/20/2012 இப்படியும் செய்யலாம் / உதவலாம் peer\n10/23/2012 கற்றுக் கொண்ட பாடம் peer\n1/19/2009 யார் இந்த யூதர்கள்\n1/19/2009 இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம் sohailmamooty\n7/27/2008 பொறாமை தீ(யது) அணைப்போம் peer\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/452121/amp?ref=entity&keyword=fairytale%20scientist", "date_download": "2019-12-15T04:37:24Z", "digest": "sha1:DEDAMAUQ7TZCXKRUQCXFNJTN7WDRPCX7", "length": 8806, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "At least 3 people were killed by a nuclear scientist at a car near the Vilupuram | விழுப்புரம் அருகே தடுப்புச்சுவர் மீது கார் மோதியதில் அணுமின் நிலைய விஞ்ஞானி உள்ளட்ட 4 பேர் பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிழுப்புரம் அருகே தடுப்புச்சுவர் மீது கார் மோதியதில் அணுமின் நிலைய விஞ��ஞானி உள்ளட்ட 4 பேர் பலி\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே மேம்பால தடுப்புச்சுவர் மீது கார் மோதிய விபத்தில் கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த தேவநாதன், தனது மனைவி மாலினி, மகள் ரம்யா ஆகியோருடன் காரில் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சின்னசேலம் ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பக்கவாட்டு சுவரின் மீது அதிவேகமாக மோதியது.\nஇந்த விபத்தில் காரில் சென்ற தேவநாதன், அவரது மனைவி மாலினி, மகள் ரம்யா, ஓட்டுநர் பசூல் ரகுமான் உள்ளிட்ட நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\n5 நாட்கள் போக்குவரத்து மாற்றம்: ரூ25 லட்சத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணி தொடக்கம்... பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு விமோசனம் பெறுமா\nமுள்ளி மலையில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய கரடி: வனப்பகுதியில் விட அதிகாரிகள் திட்டம்\nதென்காசி குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி\nகன்னியாகுமரியில் நெடுஞ்சாலையை சீரமைத்த போலீசார்\nகுமரி அருகே மார்த்தாண்டத்தில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 110 சவரன் நகை கொள்ளை\nமதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை தாக்கிய இரண்டு பெண்கள் கைது\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தை போலீசில் சரண்\nதிருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள குடோனில் தீ விபத்து\nஊட்டி அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் சாவு\nதிருவண்ணாமலையில் பரபரப்பு கோயில் ஊழியர்களுடன் தகராறு பாதுகாப்பை புறக்கணித்த போலீசார்\n× RELATED இளம்பெண்ணை காரில் கடத்திய ஏட்டு உட்பட 4 பேருக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/premalatha-vijayakanth/", "date_download": "2019-12-15T06:00:18Z", "digest": "sha1:YDSJL2LQMRXAFDL6XAXTOJXME5UXE4CH", "length": 13107, "nlines": 182, "source_domain": "tamil.news18.com", "title": "premalatha vijayakanthNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nவிஜயக��ந்த் பற்றி அமைச்சர் விமர்சனம்...\nடாக்டர் பட்டம் முதல்வருக்குக் கிடைத்திருப்பதில் தவறில்லை - பிரேமலதா\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.\nதமிழகத்தில் பேனர் இல்லாத நிகழ்ச்சி உண்டா\nதோல்வியை தொடர்ந்து தேமுதிகவுக்கு காத்திருக்கும் ஒரு சறுக்கல்...\nஒரு காலத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கருதப்பட்ட தேமுதிக, இப்படி சிறு அமைப்பு போல சுருங்கிவிட்டதே என்று தொண்டர்கள் ஆதங்கப்படுகின்றனர்.\nசிறப்புக் கட்டுரைகள் | May 25, 2019, 10:14 am\nகாற்றை விற்று பணமாக்குபவர் தயாநிதி மாறன் - பிரேமலதா குற்றசாட்டு\nபத்து ஆண்டுகள் மத்திய சென்னை எம்.பி.யாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த தயாநிதி மாறன் தொகுதிக்கு ஏதாவது முறையில் நல்லது செய்திருக்கிறாரா என கேள்வி எழுப்பிய பிரேமலதா, அலைக்கற்றை ஊழலும், தன் மீது 440 ஊழல் வழக்குகளும் வைத்திருப்பது தான் தயாநிதி செய்த ஒரே சாதனை எனவும் கூறினார்.\nபிரசார பாதையில் எல்.கே. சுதிஷுடன் ஒரு நாள்\nபிரசார பாதை: எல்.கே. சுதிஷுடன் ஒரு நாள் | 16-04-2019\nகடவுளை நம்புகிறவர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள்\nஏற்கெனவே வெற்றி பெற்ற மாணிக் தாகூர் 10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்தவர். பத்தாண்டுகளாக இந்தியாவிலிருந்து எதுவுமே செய்யாதவர். இனிமேல் என்ன செய்யப் போகிறார்.\nவிஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார் - பிரேமலதா விஜயகாந்த்\nஅதிமுக கூட்டணிக்கு அனைத்து தொகுதிகளிளும் அமோக வரவேற்பு இருக்கிறது, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.\nவெல்லும்சொல் | விலைக்கு வாங்கப்பட்டாரா விஜயகாந்த்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன் சிறப்பு நேர்காணல்\nதலைவர்களின் தகுதி: பிரேமலதாவின் தகுதி என்ன\nதலைவர்களின் தகுதி: பிரேமலதாவின் தகுதி என்ன\n“தேமுதிகவை தொட்டவர்களின் வரலாறு இதுதான்” துரை முருகன் வீட்டில் ரெய்டு குறித்து பிரேமலதா கருத்து\nவிஜயகாந்த் பிரசாரப் பயணம் குறித்து தலைமைக்கழகம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் என்றும் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்றும் கூறினார்.\n பிரசார மேடையில் பிரேமலதா குழப்பம்\nதிருச்சியில் தேமுதிக பிரசார மேடையில் பேசிய பிரேமலதா, விஜயகாந்துக்கு மிகவும் பிடித்த பாடல் “ஒளிமயமான எதிர்காலம்” என்ற சிவாஜி பாடலை எம்ஜி.ஆர் பாடல் என தவறாக கூறினார்\nஅதிமுக கூட்டணியில் குழப்பமில்லை-பிரேமலதா விளக்கம்\nயாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கூறிய பிரேமலதா வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர்கள் அவர்களது தொகுதிகளுக்கு சென்று பரப்புரையை தொடங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக - தேமுதிக கூட்டணி வெற்றிக் கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த்\nஅ.தி.மு.க. கூட்டணியில் தே,மு.தி.க.வுக்கு 4 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nவிஜயகாந்த் எப்படி எதிர்க்கட்சி தலைவர் ஆனார்\nதேமுதிக தயவால்தான் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது என்று பிரேமலதா கூறியிருப்பதற்கு, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார் என்று, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.\nஉலக புகழ் பெற்ற இந்திய தேவாலயங்கள்\nடிரெண்ட் செட்டர் நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல்.\nமுட்டையில் ஃபேஸ் பேக்....கெமிக்கல் இல்லா இயற்கை அழகு..\n110 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஓடிய நீராவி எஞ்சின் ரயில்...\nபெண் ஆசையுடன் மசாஜ் சென்டருக்கு சென்ற தொழிலதிபர் உதையுடன் ₹5 லட்சம் பறிகொடுத்த பரிதாபம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nசென்னையில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/36444-govt-collects-rs-7-41-lakh-cr-gst.html", "date_download": "2019-12-15T06:10:04Z", "digest": "sha1:MHN3VOCA255JANZ65XW2KQD62DNAPWQC", "length": 9573, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ஜிஎஸ்டி மூலம் ரூ.7.41 லட்சம் கோடி அள்ளிய மத்திய அரசு! | Govt collects Rs 7.41 lakh cr GST", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஜிஎஸ்டி மூலம் ரூ.7.41 லட்சம் கோடி அள்ளிய மத்திய அரசு\nகடந்த நிதியாண்டில் ஜிஎஸ்டி மூலம் ரூ. 7.41 லட்சம் கோடி வரி வருவாய் பெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. அந்த மாதத்தில் இருந்து 2017-18-ம் நிதியாண்டுக்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.7.41 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி கடந்த 8 மாதங்களில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இழப்பீட்டு தொகை ரூ.41,147 கோடியாகும். மாநிலங்களுக்கு உள்ளாக விற்பனை செய்யப்படும் பொருட்களின் வருவாய் மத்திய அரசுக்கு மதிப்பு மொத்தம் ரூ.1.19 லட்சம் கோடி என்றும் மாநில அரசுக்கு ரூ.1.72 லட்சம் கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.3.66 லட்சம் கோடி என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n5. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n6. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வது சரியல்ல: நிர்மலா சீதாராமன்\nபார்ச்சூன் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாகி முதலிடம்\nபிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி : பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்\nஸ்ரீரங்கம் ஆலயத்தில் சிலைகள் கடத்தலா...பிரபல தொழிலதிபர் மீது புகார் தெரிவித்த ரங்கராஜன் யார்\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n5. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n6. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி ச��மிப்பு திட்டம்\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2010/07/blog-post_28.html", "date_download": "2019-12-15T04:34:36Z", "digest": "sha1:PC6KUDHDL3NVZO7JPY5VSKBS36DVN6L7", "length": 15760, "nlines": 145, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "வேர்டில் ஆபீஸ் அசிஸ்டன்ட்", "raw_content": "\nஎம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் புரோகிராம்களில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் பலரும் இதனைக் கவனமாகப் பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு தாளில் பேப்பர் கிளிப் ஒன்று கண்ணாடி மாட்டிக் கொண்டு நீங்கள் தரும் கட்டளைக்காகக் காத்திருக்கும். இதுதான் ஆபீஸ் அசிஸ்டண்ட்.\nஆபீஸ் புரோகிராம் செயல்பாடு குறித்து ஏதேனும் உதவி வேண்டும் எனில் இதனைக் கிளிக் செய்து வரும் விண்டோவின் கட்டத்தில் உங்களுடைய சந்தேகத்தை அல்லது கேள்வியை டைப் செய்து தேடச் சொல்லலாம். உதவிக் குறிப்புகளும் வரிசையாகக் கிடைக்கும்.\nசில வேளைகளில் இந்த ஆபீஸ் அசிஸ்டண்ட் மீது ஒரு பல்ப் ஒன்று எரிந்தபடி இருக்கும். இந்த எரியும் பல்ப் மீது கிளிக் செய்தால் உடனே உங்களுக்கு ஒரு டிப்ஸ் எனப்படும் உதவிக் குறிப்பு கிடைக்கும். இதைப் படித்தவுடன், அந்த மாதிரி ஆபீஸ் அசிஸ்டண்ட் என் ஆபீஸ் தொகுப்பில் பார்த்ததில்லையே;\nசிலரோ அசிஸ்டண்ட் வருகிறான்; ஆனால் லைட் எரிந்ததில்லையே என முணுமுணுக்கலாம். அப்படியானால் அவ்வாறு உங்கள் ஆபீஸ் தொகுப்பினை செட் செய்திருக்கிறீர்கள் என்று பொருள். இந்த விளக்கை எரிய விட கீழ்க்காணும் வழிகளின் படி செயல்படவும்.\nமுதலில் ஆபீஸ் அசிஸ்டண்ட்டை எப்போதும் திரையில் வைத்துக் கொள்ள Help மெனு பகுதியில் கிளிக் செய்து, வரும் மெனுவில் Show the Office Assistantஎன்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது திரையில் கண்ணாடி மாட்டிய பேப்பர் கிளிப் வடிவத்தில் ஆபீஸ் அசிஸ்டண்ட் கிடைப்பான்.\nஇனி அந்த அசிஸ்டண்ட் மீது கிளிக் செய்தால் ஆபீஸ் அசிஸ்டண்ட் மெனு கிடைக்கும். இதில் Options என்ற பகுதியைப் பார்த்தால் அதில் Show Tips about என்ற பிரிவில் ஐந்து வகையான உதவிக் குறிப்புகள் உங்களுக்குத் தருவதற்காகப் பட்டியலிடப் பட்டிருப்பதனைப் பார்க்கலாம்.\nஎந்த வகையெல்லாம் வேண்டுமோ அந்த பகுதியில் உள்ள சிறிய கட்டங்களில் டிக் அடையாளம��� ஏற்படுத்தவும். இப்படி ஏற்படுத்துவதன் மூலம் உங்கள் ஆபீஸ் அசிஸ்டண்ட்டும் நீங்களும் உதவி வழங்குவது குறித்து ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டு விட்டீர்கள் என்று சொல்லலாம். இனி இவனை நீங்கள் நாடும் போதெல்லாம் உங்களுக்கான உதவிக் குறிப்புகள் தோன்றும். அதனைப் பின்பற்றலாம்; அல்லது ஒதுக்கி விடலாம்.\nஇந்த பேப்பர் கிளிப் அசிஸ்டண்ட் பார்க்க சரியில்லையே; இதனை வேறு வடிவத்தில் கொடுத்திருக்கக் கூடாதா என்று எண்ணுகிறீர்களா அதற்கும் சாய்ஸ் இருக்கிறது. Options என்ற பகுதிக்கு அருகே Gallery என்ற பகுதி இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் அதில் எட்டு வடிவங்கள் தரப்பட்டுள்ள பகுதி கிடைக்கும்.\nஅதிலேயே ஒவ்வொன்றின் பெயர்களும் அவற்றைப் பெறும் விருப்பக் கட்டங்களும் இருக்கும். Next என்பதைக் கிளிக் செய்து கொண்டு போனால் இவை ஒவ்வொன்றாகக் கிடைக்கும். இவற்றில் உயிர் உள்ள ஜீவராசியாக ஐந்து உள்ளன. பேப்பர் கிளிப் வடிவில் கண்ணாடி மாட்டிக் கொண்டிருப்பவன் பெயர் Clippit.\nபுள்ளி ஒன்றுக்கு கண்ணாடி மாட்டி தாவும் ஜீவனுக்கு பெயர் The Dot. சிறிய ஆந்தையாக உள்ள அசிஸ்டண்ட் பெயர் F1. எம்.எஸ். ஆபீஸ் இலச்சினையும் ஒரு வடிவாக உள்ளது இது Office Logo என அழைக்கப்படுகிறது. சர்க்கஸ் கோமாளி வடிவில் மந்திரவாதியாக ஒரு அசிஸ்டண்ட் வருவான்; அவன் பெயர் Merlin.\nசுற்றும் உலக உருண்டையாக வரும் அசிஸ்டண்ட் Mother Nature என அழைக்கப்படுகிறது. சிறிய பூனைக் குட்டியாக வந்து காட்சி அளிக்கும் அசிஸ்டண்ட் ஃடிணடுண் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூனை இருக்கும் போது நாய்க்குட்டி இருக்க வேண்டாமா செல்ல நாயாக வந்து வாலை ஆட்டி உதவி அளிக்கும் அசிஸ்டண்ட்டின் செல்லப் பெயர் Rocky ஆகும்.\nஇவற்றில் உங்களுக்குப் பிடித்ததனைப் பெற்று ஆபீஸ் புரோகிராம்களில் இயங்க விடலாம். தேவையானபடி மாற்றிக் கொள்ளலாம். சில அசிஸ்டண்ட்களைத் தேர்ந்தெடுத்து அமைத்திடக் கட்டளை கொடுக்கையில் அவை கிடைக்காமல் போகலாம். அப்போது The selected Assistant Character is not available.\n என செய்தி கிடைக்கும். கவலையேபடாமல் Yes என்று கொடுக்கவும். சில நொடிகளில் நீங்கள் தேர்ந்தெடுத்த அசிஸ்டண்ட் இன்ஸ்டால் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும். ஆபீஸ் புரோகிராம்களில் தோற்றம் தரும். ஆபீஸில் பணிபுரிபவர்கள் பணி நேரத்தில் உறங்காமலா இருப்பார்கள்\nஇந்த அசிஸ்டண்ட்களும் அப்படித்தான். சி�� வேளைகளில் எந்த சலனமும் இன்றி தூங்குவார்கள். அப்போது அவர்கள் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Animate என்பதனைக் கிளிக் செய்திடவும். அப்போது இந்த ஜீவன்கள் செய்திடும் சேட்டையில் நமக்கு சிரிப்பும் வரும்.\nஆபீஸ் அசிஸ்டண்ட்டுடன் சிறிது கவனமாகவே இருக்க வேண்டும். சில வேளைகளில் அதற்குக் கோபமும் வரும். அசிஸ்டண்ட்டைப் பெற Help மெனு சென்று Show the Office Assistant என்பதனைக் கிளிக் செய்தால் நமக்கு ஆபீஸ் அசிஸ்டண்ட் கிடைப்பான். அப்போது Help மெனுவில் Hide the Office Assistant என்று அப்பிரிவு மாறி இருக்கும்.\nநீங்கள் அசிஸ்டண்ட்டைத் துரத்த எண்ணி அடிக்கடி இதனை மறைத்தும் தோன்றும் படியும் செய்தால் உடனே ஆபீஸ் அசிஸ்டண்ட் கோபித்துக் கொண்டு நீங்கள் பலமுறை மறைத்துவிட்டீர்கள். என்னை ஒரேயடியாக மறைத்து விடுங்களேன். செய்து விடவா அல்லது இப்போதைக்கு மட்டும் மறைந்து கொள்ளவா அல்லது இப்போதைக்கு மட்டும் மறைந்து கொள்ளவா என்று கேட்கும். நீங்கள் உங்களுக்குப் பிடித்தபடி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nவந்துவிட்டது நோக்கியா என் 900\nஆயிரம் மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nதமிழில் ஓர் இணைய தேடுதளம்\nஇணையதளங்களில் ஹைலைட் செய்திடும் வயர்டு மார்க்கர்\nவிண்டோஸ் 7 ரிப்பேர் டிஸ்க்\nஆபீஸ் 2010 - மைக்ரேசாப்ட் தரும் விளக்க நூல்\nபுதிய மாற்றங்களுடன் பயர்பாக்ஸ் பதிப்பு 4\nஇந்தியாவின் முதல் வெப் பிரவுசர் 'எபிக்'\nபேஸ்புக்கிற்கு போட்டியாக வருகிறது 'கூகுள் மீ'\nபயர்பாக்ஸ் ஆட் ஆன் 200 கோடி டவுண்லோட்\nபயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்\nப்ரவுசர் ட்ரிக்ஸ் அண்ட் டிப்ஸ்\nஆப்பரா 10.60 சோதனை பதிப்பு\nமிக மிக மலிவான குவெர்ட்டி போன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/11/20115658/1272244/Sivakumar-Says-about-Nambiyar.vpf", "date_download": "2019-12-15T05:17:01Z", "digest": "sha1:WELJMM7BITXI6QSP2F6R6PNGMSP4VDOM", "length": 14359, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது - சிவகுமார் || Sivakumar Says about Nambiyar", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது - சிவகுமார்\nநம்பியார் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொண்ட சிவகுமார், அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது என்று கூறியுள்ளார்.\nநம்பியார் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொண்ட சிவகுமார், அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது என்று கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் எம்.என்.நம்பியார். மார்ச் 7, 1919-ல் பிறந்த இவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி மறைந்தார். இது நம்பியாருக்கு நூற்றாண்டு. அவர் மறைந்த நாளான நேற்று அவரது குடும்பத்தினர் சார்பாக நம்பியாரை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி நடந்தது.\nநம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் நம்பியார் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், இயக்குனர்கள் எஸ்பி.முத்துராமன், பி.வாசு, இசையமைப்பாளர் இளையராஜா. நடிகர்கள் சிவகுமார், ராஜேஷ், டெல்லி கணேஷ், நடிகைகள் காஞ்சனா, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, விஜயகுமார் ஐபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.\nநடிகர் சிவகுமார் பேசும்போது, ‘1955-ல் பெண்ணரசி என்ற படத்தில் நம்பியார் அண்ணன் நடித்தார். அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நம்பியார் சிவாஜியை விட கம்பீரமாக நடக்க கூடியவர். அந்த காலத்தில் நடித்த அனைவருமே உண்மையிலேயே பலசாலிகள். அந்த வரிசையில் வந்தவர் நம்பியார். அவருடன் நடித்த அனுபவங்கள் இனிமையானவை.\nஅவர் நினைத்து இருந்தால் பெரிய கதாநாயகனாக வலம் வந்து இருக்கலாம். அவர் ராமனாகவே வாழ்ந்தார். மனைவியை தவிர வேறு பெண்ணை தவறாக பார்த்ததுகூட கிடையாது. மது, புகை இல்லாமல் கடைசிவரை வாழ்ந்து காட்டியவர்’ என்றார்.\nநம்பியார் | சிவகுமார் | Nambiyar | Sivakumar\nசிவக்குமார் பற்றிய செய்திகள் இதுவரை...\nநான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா\nசெப்டம்பர் 27, 2019 18:09\nசெல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்\nசெல்பி எடுத்தவரின் செல்போனை தட்டி விட்டது குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம்\nமனைவிக்கு விலையுயர்ந்த ஆபரணத்தை பரிசளித்த அக்‌ஷய்குமார்\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nபூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய ஆலம்பனா\nதலைமுடியை வெட்டிய சம்பவம் - தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்\nநம்பியார் நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித் தொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் ஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை கே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு நீண்ட நாள் கனவு நிறைவேறியது- உற்சாகத்தில் சதீஷ் அஜித் படத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/colab/", "date_download": "2019-12-15T06:05:18Z", "digest": "sha1:IWFETZB7PGX2YC7J4TTKEBWJKDA52PB5", "length": 7688, "nlines": 194, "source_domain": "ezhillang.blog", "title": "CoLab – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nGoogle CoLab – இணையம் வழி நிரல்களை பழகுதல்\nகூகிள் நிறுவனம் CoLab – Code-Laboratory என்ற ஒரு சோவையை பெரும்பாலும் பைத்தான் வழி செயற்கையறிவு நிரல்களை (TensorFlow கொண்டு) உருவாக்க பொதுமக்களுக்கு வழ்ங்கியுள்ளது. ஆனால் இதனை தமிழ் கணிமைக்கு பயன்படுத்தலாமா \nஒரு உதாரணமாக இந்த ‘பயில் தமிழ்’ interactive python (ipynb) நோட் புத்தகத்தில் (சுட்டி இங்கு) தொடங்கினால் எப்படி ஓப்பன் தமிழ் நிரல் தொகுப்பை பரிசோதிக்கலாம் என்று காணமுடியும்.\nமுதலில் ஒப்பன் தமிழ் நிரல் தொகுப்பை நிறுவ வேண்டும் – இதற்கு ‘pip3 install open-tamil’ என்ற கட்டளையை கொடுக்கவும். அடுத்து ‘play’ பட்டன் அழுத்தியோ அல்லது ‘Ctrl + Enter’ விசைகளை அழுத்திபயோ இவற்றை இயக்கலாம்.\nமேல் உள்ள உதாரண நிரல் துண்டின் வரிகள் 1 முதல் வரி 6 வரை இருக்கின்றன. இதன் பயன்பாட்டினைக் கொண்டு இலவசமாக எந்த வித சிரிய நிரல்களையும் நீங்கள் இயக்கிட முடியும். ஓப்பன் தமிழ் போன்ற நிரல் தொகுப்புக்களை நீங்கள் எங்களது ஆவணக்கூருகள், மற்றும் உதாரணங்கள் மூலம் இந்த மேகக்கணிமை சேவையால் பரிசோதிக்கலாம்.\nஅமிக்டலா – நினைவுகளின் மணம்\nஎண்ணிம ‘டிஜிட்டல்’ தரவாக்கமும் தமிழ் எழுத்துரு குறியீடுகளும்\nமென்பொருள் வெளியீட்டில் உள்ள சி���்கல்கள்\n🦊 விலங்குகள் – குறுக்கெழுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963600/amp?ref=entity&keyword=MLA", "date_download": "2019-12-15T06:12:36Z", "digest": "sha1:BRROMLLSN6X4NYEPTVBAV47W4XUCPAJX", "length": 9586, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மேல்வடக்குத்து காலனியில் மயான பாதையை எம்எல்ஏ ஆய்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேல்வடக்குத்து காலனியில் மயான பாதையை எம்எல்ஏ ஆய்வு\nநெய்வேலி, அக். 23: நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சியில் உள்ள மேல் வடக்குத்து காலனியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் உயிரிழந்த உறவினர்களை தங்கள் ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈசான ஏரியில் அடக்கம் செய்வது வழக்கம். ஆனால் மக்கள் மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் விளை நிலங்களில் பல ஆண்டு காலமாக உடல்களை சுமந்து சென்றனர். மேலும் இதுகுறித்து ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கைகள் எடுக்��ாமல் இருந்து வந்தனர். இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் முதலமைச்சரின் தனி பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோரிடம் பல வருடங்களாக மனு அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்திற்கு வந்த சட்டமன்ற மதிப்பீட்டு குழுவிடம் கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.\nகடலூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இது குறித்து வலியுறுத்தியதால் வடக்குத்து காலனியில் சாலை அமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன் அடிப்படையில் அப்பகுதியில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என கண்டறிய சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயசித்ரா, வடக்குத்து கிராம நிர்வாக அலுவலர் சண்முகம், ஊராட்சி செயலாளர் மணிவாசகம் மற்றும் கிராம பொதுமக்கள் மயான பாதையை ஆய்வு செய்தனர். பின்னர் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து மயான பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.\nதென்பெண்ணை ஆற்று கூட்டு குடிநீர் முறையாக விநியோகம் செய்வதில்லை\nபதற்றமான வாக்குச்சாவடிகள் காவல்துறையினருடன் ஆலோசனை\nபொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கல்\nதம்பியை தாக்கிய அண்ணன் கைது\nபைக் மீது பேருந்து மோதி விபத்து மகன் கண்ணெதிரே தந்தை பரிதாப பலி\nசேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகளில் தொய்வு\nவாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nபண்ருட்டி அருகே 2 கூரை வீடுகள் தீப்பிடித்து 5 லட்சம் பொருட்கள் சேதம்\n× RELATED உளுந்தூர்பேட்டை அருகே மயானபாதை அமைக்க கோரி கிராம மக்கள் நூதன போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=26&Itemid=48", "date_download": "2019-12-15T04:50:42Z", "digest": "sha1:MSKD3ROZSMKZBFFEMIGFXMFBZSNRDELT", "length": 153802, "nlines": 360, "source_domain": "www.geotamil.com", "title": "சினிமா", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஉருவின் உண்மை உருவம்: காசிநாதர் ஞானதாசின் ‘trance’ குறும்படம் குறித்த ஒரு பார்வையும் சில பதிவுகளும்\nகடந்த ஞாயிறன்று (29.10.201) மாலை ‘விம்பம்’ அமைப்பினரால் லண்டன் ஈஸ்ட்ஹாம் இல் அமைந்துள்ள TMK house இல் trance – உரு குறுந்திரைப்படம் திரையிடப்பட்டு அதனைத் தொடர்ந்து அதன் இயக்குனர் ஞானதாஸ் காசிநாதர், ஒளிப்பதிவாளர் சிவா சாந்தகுமார் ஆகிய இருவருடனும் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. வழமைக்கும் மாறாக அதிகமானோர் கலந்து கொண்ட அந்நிகழ்வானது அக்குறும்படம் மீதான பல்வேறு பட்ட விமர்சங்களுடனும் பார்வைகளுடனும் மிகவும் காத்திரமாக அமைந்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nபோர் தந்த வழியில் இருந்து இன்னமும் மீளாத ஈழத்தில் போர்க்காலக் கட்டத்தில் காணாமல் போன தனது மகனின் வருகைக்காகக் காத்திருக்கும் ஒரு தாயின் துயரக் குரலாக அமையும் இக் குறும்படமானது போருக்கும் அப்பால் சாதாரண மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளையும் அவர்களது எதிர்பார்ப்புகளையும் பற்றி அதிகம் பேசுகின்றது. ‘உரு’ என்ற சாமியாடல் முறைமையையும் அச்சாமியாடலின் மூலம் அது உரைக்கும் தீர்க்கதரிசன முறைமையையும் பேசு பொருளாகக் கொண்டு அதன் மீதான நம்பிக்கையினை வலுப்படுத்தும் முகமாக அமைந்திருக்கும் இக்குறும்படமானது எம் முன் வைக்கும் கேள்விகள் ஆயிரம்.\nஇக்குறும்படத்தின் வெளியீட்டின் பின்னான கலந்துரையாடலில் ஞானதாஸ் காசிநாதர் அவர்கள் “போரின் வலியினால் பாதிக்கப்பட்ட எம்மக்கள் அனைவருக்கும் மேற்கத்தைய முறைமையில் அமைந்த உளவளச்சிகிச்சை பெறுவதற்குரிய போதுமான வசதிகள் இன்றில்லை. இவ்வகையில் இத்தகைய சாமியாடல் முறையும் தீர்க்கதரிசனங்களும் அவர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் பெரிதும் உதவி புரிகின்றன” என்று தனது கருத்தினை வலியுறுத்தினார். அத்துடன் அரங்கில் இருந்த பெரும்பான்மையோரும் ‘உரு’ என்ற சாமியாடல் முறையையும் அது உரைக்கும் தீர்க்கதரிசன முறைமையிலும் மிகவும் உண்மை இருப்பதாகவே தமது நம்பிக்கையினை வெளிப்படுத்தினர். இவர்கள் மட்டுமன்றி இன்று தற்போது ஈழ இலக்கியத்தில் காத்திரமாக இயங்கி வரும் பெரும்பாலான படைப்பாளிகளும் சாமியாடல்களிலும் சாமிமார்கள் கூறும் தீர்க்கதரிசங்களில் அதிக நம்பிக்கையினையே தமது படைப்புக்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். ‘கனவுச்சிறை’ இல் தேவகாந்தனும் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ இல் யோ.கர்ணனும் ‘பெர்லின் நினைவுகள்’ இல் பொ.கருணாகரமூர்த்தியும் இத்தகைய பாத்திரங்களை உலவ விட்டு இவர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பது போன்ற தமது கருத்தினை அப்பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தியும் வந்துள்ளனர். இவ்வழக்கானது எமது மண்ணில் தொன்றுதொட்டே பாரம்பரியமாக இருந்து வருவதனால் இவர்கள் மனங்களிலும் ஆழ ஊடுருவியுள்ளதையே வெளிப்படுத்துகின்றன. ஆயினும் பல தசாப்தகாலங்களாக ஈழ இலக்கிய உலகில் அரசோச்சிய இடதுசாரி இலக்கியவகையில் இவை போன்று குறிப்புகளோ நம்பிக்கைகளோ எதுவும் இல்லை. இது போன்ற நம்பிக்கைகள் இன்று எமது இலக்கியங்களிலும் படைப்புக்களிலும் அதிகம் வேரூன்றுவதற்கு எமது இலக்கிய உலகில் பின் கதவு வழியாக உள் நுழைந்த பின்நவீனத்துவமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது எமது அனுமானம் ஆகும்.\nமாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை\nஒரு பெண்ணின் அழகை வைத்துத்தான் காலம் காலமாக உலகெங்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பெண்ணினது அக உணர்வுகளை விடவும் அழகுதான் அவளது இருப்பையும், நடைமுறை வாழ்க்கையையும், வாழ்வு மீதான புறத் தாக்கங்களையும் தீர்மானிக்கின்றன. அவளது புறச்சூழலில் அவளைத் தாண்டிய எல்லைகளுக்குள் அடங்கும் சமூகத்தின் கோட்பாடுகள் மிகவும் வலிய கரங்களைக் கொண்டு அவள் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. அழகுடன் கூடிய பெண்ணினது மன உணர்வுகள், அவளது எண்ண வெளிப்பாடுகள், சமூகம் அவளுக்கிட்டிருக்கும் வேலிகள் எனப் பல்வேறான காரணிகள் அவளது வாழ்வைத் தீர்மானிக்கும் கூறுகளாக அமைகின்றன.\nஇவ்வாறாகப் பழக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் ஒரு பெண் அழகற்றவளாகப் பிறந்துவிட்டால் என்ன செய்வாள் அதிலும் குறிப்பாக அவள் வறிய நிலைமையில் உள்ளவளாக இருப்பின் அவளது வாழ்வின் மீதான தாக்கங்கள் எவை அதிலும் குறிப்பாக அவள் வறிய நிலைமையில் உள்ளவளாக இருப்பின் அவளது வாழ்வின் மீதான தாக்கங்கள் எவை அவள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சிக்கல்களும் அவளை என்னென்ன நிலைமைகளுக்குள் செலுத்திப் பார்க்கின்றன என்பதைக் குறித்துத்தான் இலங்கையின் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான சத்யஜித் மாஇடிபேயின் முதல் திரைப்படமான 'பொர திய பொகுன (மாசுற்ற நீர்த் தடாகம்)' திரைப்படம் பேசுகிறது.\nஅழகற்ற சிறுமியாக உள்ளதனால் பாடசாலையின் ��ாடகப் போட்டியில் பிரதான கதாபாத்திரம் நிராகரிக்கப்படும் சிறுமி கௌதமி, பின்னாட்களில் என்னவாகிறாள் என்பதனை அவளுடனேயே பயணிக்கச் செய்து திரைப்படத்தின் மூலம் சித்தரித்து முடிக்கும்போது நம் மத்தியில் இவ்வாறான கௌதமிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த கவலையும், வருத்தமும் மேலோங்கவே செய்கிறது.\nசர்வதேச ரீதியில் கறுப்பாக உள்ளவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் அனைத்தும் அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்பதற்காகவல்லாது, அவர்களது நிறத்தினைக் குறித்தே பிரயோகிக்கப்படுகின்றன என்பது நிதர்சனம். அவர்கள் நிரபராதிகளாக உள்ளபோதிலும், அவர்களது நிறமும் அவலட்சணமான தோற்றமும் அவர்கள் மேல் சந்தேகங்களைக் கிளப்பிவிடப் போதுமாக உள்ளன.\nநடிகையர் திலகம் சாவித்திரி: ஆறாது ஆறாது அழுதாலும் தீராது. ஆனாலும் வழியென்ன தாயே\n- நடிகையர் திலகம் சாவித்திரி பற்றி எழுத்தாளர் R.P. ராஜநாயஹம் எழுதிய சிறப்பு மிக்க பதிவு. அவரது 'R.P. ராஜநாயஹம்' என்னும் வலைப்பதிவிலிருந்து நன்றியுடன மீள்பிரசுரம் செய்கின்றோம். சாவித்திரி பற்றி அரிய தகவல்களைக்கொண்டுள்ள கட்டுரை இது. -\nகேமராவிற்கென்றே வடித்த முகம் ஒன்று என்றால் அது சாவித்திரியின் முகம் தான் எப்போதும் நான் பொது இடங்களுக்கு செல்லும்போது சாவித்திரி போல ஒரு பெண் தென்படுகிறாரா என்று தேடுவேன். தேடிக்கொண்டே தான் இருக்கிறேன்.இன்னும் சாவித்திரி போன்ற அச்சு அசலாக இன்னும் ஒரு பெண்ணை பார்க்க வாய்க்கவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ நிராசைகள் எப்போதும் நான் பொது இடங்களுக்கு செல்லும்போது சாவித்திரி போல ஒரு பெண் தென்படுகிறாரா என்று தேடுவேன். தேடிக்கொண்டே தான் இருக்கிறேன்.இன்னும் சாவித்திரி போன்ற அச்சு அசலாக இன்னும் ஒரு பெண்ணை பார்க்க வாய்க்கவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ நிராசைகள்என்னுடைய சாவித்திரி பாசமலர்,பாதகாணிக்கை,காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் செழிப்பான சாவித்திரி.\nசாவித்திரிக்கு சிவாஜி போலவே ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல் அமைப்பில் மாறுபாடு உண்டு. தேவதாஸ், மிஸ்ஸியம்மா, மாயாபஜார் சாவித்திரி ஒரு வகை அழகு. களத்தூர் கண்ணம்மா,பாசமலர், பாவமன்னிப்பு, பாதகாணிக்கை, காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் சாவித்திரி வேறு வகை அழகு. அப்புறம் பூஜைக்கு வந்த மலர் படத்தில் வரும் குண்டு சாவித்திரி. திருவருட்செல்வர் படத்தில் ’ஊதிப்பெருத்த’ சாவித்திரி. பின்னால் மலையாளப்படம் ’சுழி’ சாவித்திரி. அப்புறம் அம்மா கதாபாத்திரங்களில் மெலிந்த ஒல்லி சாவித்திரி\nஅமிதாப் பச்சன் கூட இப்போது சாவித்திரி பற்றி குறிப்பிட முடிகிறது. ரேகா தன் சோட்டி மம்மி பற்றி சிலாகிக்கிறார்.\nசாவித்திரி மட்டுமே அனைத்து நடிகைகளிலிருந்தும் வித்தியாசமானவர் நடிகைகள் அனைவரிலும் மேலான திறமை கொண்டவர் தான் சாவித்திரி. பத்மினி, சரோஜாதேவி, தேவிகா இந்த வரிசையில் முதலிடம் சாவித்திரிக்குத் தான்.\nவேற்று மொழிப்பெண்கள் தமிழ் திரையில் அன்று நிகழ்த்திய கண்ணிய சாதனை மகத்தானது. முழுக்க ஹீரோ நடிகர்களின் ஆக்கிரமிப்பின் காலத்தில்,ரசிகப்பெருமக்களும் அந்த நடிகர்கள் பற்றிய பிரமிப்பில் இருக்கின்ற நிலையில், பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த அன்றைய சாவித்திரி,பத்மினி,சரோஜாதேவி,தேவிகாவெல்லாம் உயர்ந்த கலாபூர்வ நளினத்தை வெளிப்படுத்தினார்கள்.\nMonday, 23 January 2017 22:48\t- இணுவையூர் சக்திதாசன் (டென்மார்க்)-\tசினிமா\nகடந்த வாரம் 2017 தைப்பொங்கலோடு உலகமெங்கும் தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது . இளைய தளபதி விஜய் நடித்த பைரவா திரைப்படம் திரைக்கு வந்தது. உலகமெங்கும் திரைக்கு வந்த அந்தப் படம் டென்மார்க்கிலும் பல இடங்களில் திரையிடப்பட்டது.\nஎன் மகன் விஜய் ரசிகன் என்பதால் அவன் பைரவா தியட்டரில் பார்க்க வேண்டும் என்று ஒரு மாசத்துக்கு முன்னமே என்னை நச்சரித்துக் கொண்டே இருந்தான் ஓம் ஓம் என்று சொல்லி காலத்தை கடத்தலாம் என்று நினைத்து வந்த எனக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வசமாக மாட்டிக்கொண்டு விட்டேன். எனது வீட்டில் இருந்து 40 km தொலைவில் இருக்கின்ற அந்த தியட்டரில் “பைரபா” பார்பதற்காக நுழைந்தேன் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் மக்கள் இருந்தார்கள். அதிகமாகப் பிள்ளைகளின் கட்டாயத்தின் பேரில் வந்தவர்கள்தாம் அதிகமாக இருந்தார்கள்.\nஇந்தியாவில் பல தனியார் கல்வி நிறுவனங்களின் பிற்போக்குத்தனத்தைச் சொல்லும் கதைக் களத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் விஜய் ,கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க, ஜேகபதிபாபு,டேனியல் ,பாலாஜி ,தம்பி ராமையா சதீஸ் மற்றும் பலரது நடிப்பில் இருந்தது அந்தப்படம் ஒளிப்பதிவு பாடல்கள் சிறப்பாக இருந்தன. கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார்\nசொந்தம் பந்தம் என யாருமே இல்லாத ஓர் அனாதையான விஜய் தன் நண்பனோடுசென்னையில் அறையொன்றில் ஒன்றாக இருக்க அறிமுகமாகிற விஜய வங்கியொன்றில் வராத கணக்குகளை வசூலிக்கும் வேலை பார்த்து வருகிறார். வங்கி அதிகாரியான ஒய் ஜி மகேந்திரன் 'மைம்' கோபிக்கு கொடுத்த பல லட்சம் பணம் வட்டி ஒழுங்காக கட்டாததால் ஒய் ஜி மகேந்திரன் திருப்பி கேக்க போய் தருவதாக கூறி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு காசும் கொடுக்காமல் அவமானப் படுத்தி திருப்பி அனுப்பிவிட ,அவர் வந்து விஜயின் உதவியை நாடுகிறார்.\n'With You, Without You' திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல்\nபல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் 'With You, Without You' (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. யுத்த கால இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட இத் திரைப்படமானது, ஒன்று சேரவே முடியாத இடைவெளியை ஏற்படுத்திச் சென்ற மோதலொன்றின் இடையே, தற்செயலாகச் சந்திக்க நேரும் இருவரைச் சுற்றி பின்னப்பட்ட கதையாகும். அவர்கள் இருவருக்கும், அந்த இடைவெளியை அழித்து ஒன்று சேர காதல் உதவுமா அல்லது அவர்களது இறந்த காலமானது தொடர்ந்தும் நிகழ்காலத்தைப் பாதித்துக் கொண்டேயிருக்குமா என்பதைப் பற்றியே இத் திரைப்படம் பேசுகிறது. இந்தத் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை அஞ்சலி பட்டீலுக்கு, இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக 2012 ஆம் ஆண்டு நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இத் திரைப்படமானது, லண்டன் BFI, சிக்காகோ, ஹொங்கொங், கேரளா மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டுள்ளது.\nகேள்வி - 'With You, Without You' திரைப்படமானது தஸ்தாவேஸ்கியின் 'A Gentle Creature' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந் நாவலின் கதையை, இலங்கையின் யுத்த காலத்தோடு தொடர்புபடுத்தலாம் என உங்களுக்கு ஏன் தோன்றியது அவ்வாறு உங்களுக்குத் தோன்றச் செய்தது எது\nபதில் - வளர்ந்துவரும் திரைக்கதையாசிரியர் ஒருவர��, இந் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் யுத்த காலப் பின்னணியில் தான் எழுதிய கதையை என் கவனத்தில் கொண்டு வந்தார். தஸ்தாவேஸ்கியின் இந் நாவலானது, பல தளங்களில் விரியும் படைப்பு. அதன் ஒரு தளமானது நுகர்வுக் கலாசாரம், மானிடத் தொடர்புகளை சீர்குலைப்பதை விவரிப்பதாக அமைந்திருப்பதாக பல விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கருவானது, அகிலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியதாகவும், நிரந்தரமானதுமென நான் சிந்தித்தேன்.\nஈழத்துத் தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பு முயற்சிகள் முன்னரே பலராலும் முன்னெடுக்கப்பட்டே வந்துள்ளது. சமுதாயம்,பாசநிலா தொடங்கி இன்று வரை தொடர்கிறது.வி.பி.கணேசனால் தயாரிக்கப்பட்ட புதிய காற்று,நாடு போற்ற வாழ்க,நான் உங்களின் ஒருவன் கையைச் சுட்டுக்கொள்ளாத படங்களாகும் என கருதுகிறேன்.அதேபோல் வாடைக்காற்றும் அப்படியே.நிர்மலா சுமாரான படம்.எனினும் தயாரிப்பாளரால் மீண்டும் ஒரு படம் தயாரிக்க முடியவில்லை.குத்துவிளக்கும் பாடசாலை மானவர்களுக்கென சிறப்புக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன.படைப்புலகின் பிரபலங்கள் நடித்த பொன்மணி அவ்வளவாக ஓடவில்லை.சிங்களத்தமிழ்ப்படம் என்று தமிழக் பத்திரிகையில் வந்ததாகச் சொல்வர்.இசையமைப்பாளர் சண்'இளையநிலா' எனும் படத்தை எடுத்தார். கலாவதி, முத்தழகு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.சைலஜா போன்றோ பாடிய பாடலுக்கு இலங்கை வானொலி அறிவிப்பாளராகக் கடமையாற்றிய ராஜகுரு சேனாதிபதி.கனகரத்தினம் பாடல்கலை எழுதியிருக்க சண் இசை அமைத்திருந்தார்.இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலில் விளம்பரமும் போனது.\n'மூன்றாம் பிறை' : ஜெயகாந்தன் என்ற ஆளுமையும் நானும்..\n- ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான அண்மையில் மறைந்த பாலுமகேந்திரா அவர்கள் 'மூன்றாம் பிறை' என்னும் பெயரில் வலைப்பதிவொன்றை பெப்ருவரி 2012இல் ஆரம்பித்து நடாத்தி வந்தார். அதிலவர் எழுதியிருந்த கட்டுரைகளை ஒரு பதிவுக்காக 'பதிவுகள்' இணைய இதழ் பதிவு செய்கின்றது. - பதிவுகள் -\nநண்பர்களே..., என்னுடைய வாழ்க்கையை சுயசரிதையாக நான் பதிவு செய்ய வேண்டும் என்று எனது மாணவர்களும், நலம் விரும்பிகளும் மற்றும் என்னை ரொம்பவும் மதிப்பவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சுய��ரிதம் எழுதும் அளவிற்கு நான் அப்படியொன்றும் சாதனையாளனல்ல. நான் ஒரு சாமன்யன். இன்னும் சொல்லப்போனால் நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை. இந்த இடத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். லட்சுமி அமர்ந்திருப்பதாக சொல்லப்படும் செந்தாமரையும் சரஸ்வதி வீற்றிருப்பதாக சொல்லப்படும் வெண்தாமரையும் சேற்றில் தானே மலர்கின்றன.பாலுமகேந்திரா என்ற சேற்றில் இருந்து தான் கோகிலா, அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, மறுபடியும், சதிலீலாவதி, ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம், போன்ற செந்தாமரைகளும், வீடு, சந்தியா ராகம், போன்ற வெண்தாமரைகளும் மலர்ந்தன.\nகாலநீட்சியின் அழகியலும் பேலா தாரின் திரைப்படங்களும்\nதிரையை அறிவார்த்த சூத்திரங்களால் ஒழுங்கு செய்த ஐசன்ஸ்டைனின் மாண்டாஜ் முறைமையின் தீவிர எதிர்ப்பாளனாக நான் இருக்கிறேன். உணர்வுகளைப் பார்வையாளனக்கு கொண்டுசேர்க்கும் என்னுடைய சொந்த வழிமுறையானது முற்றிலும் வேறானது. ஐசன்ஸடைன் சிந்தனைகளை எதேச்சதிகாரத் தன்மை கொண்டவையாக மாற்றிவிடுகிறார். இது இறுக்கமானதாக இருக்கிறது. ஒரு கலைப்படைப்பின் வசப்படுத்துகிற தன்மையான சொல்லப்படாத நழுவல்கள் ஏதும் இதில் இல்லை. - ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி\nதுண்டுக் காட்சிகளை சாரீயான இடங்களில் வைத்து ஒழுங்கு செய்து அர்த்தங்களை உருவாக்கும் மாண்டாஜ் கோட்பாடு ஒரு நாவலின் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆனால் இடைவெட்டில்லாத நீளமான காட்சிகள் ஒரு கவிதையின் தன்மை கொண்டதாக இருக்கிறது. இடைவெட்டில்லாத நீளமான காட்சியமைப்பானது வாழ்க்கையின் அசலான பகுதிகளை நம்முன் வைக்கிறது. இயற்கையை அதன் தூய வடிவில் காமிராவின் முன் கிடக்கச்செய்கிறது. - ஆந்த்ரே பசான்\nஇரண்டாம் உலகப்போரினால் விளைந்த துயரங்களும் அதற்குப் பின்னான நவீனத்துவப் போக்குகளின் வளர்ச்சியும் புறவுலகின் மீதான மக்களின் பார்வையில் ஏற்படுத்திய மாற்றங்கள் எல்லாவிதமான கலைப்படைப்புகளிலும் வேறுபட்ட அழகியற்கூறுகளின் வளர்ச்சிக்கு அடிகோலியது. மேற்கண்ட மாற்றம் சினிமாவிலும் நிகழ்ந்தது. ஐசன்ஸ்டைனின் மான்டாஜ் கோட்பாடு கோலோச்சிய காலத்தில் ஏறத்தாழ 1950க்குப் பிறகு நீளமான அதேநேரத்தில் குறைவான காமிரா சலனம் கொண்ட காட்சியமைப்பானது ஒரு தனித்த அழகியலாக பரிணமித்தது.\nகருணைக்கொலை - சில சிந்தனைகள்: 'அஞ்சனம்' குறும் திரைப்படம்\nஒரு கை நீண்டு வருகிறது. அருகில் உள்ள மேசையில் இருக்கும் தண்ணீர்க் கோப்பையை எட்ட முயல்கிறது. மிக மெதுவாகவே அக்கரங்களால்; அசைய முடிகின்றது. ஓட்டுனர் இல்லாத மாட்டு வண்டி போல, போகும் திசை தெரியாது அந்த ஒற்றைக் கை தடுமாறுகிறது. கைகளுக்கு இருக்க வேண்டிய திடமும் உறுதியும் இன்றி இயங்கும் அது கோப்பையை நெருங்கிவிட்டது. ஆனால் பற்ற முடியவில்லை. கோப்பை தட்டுப்பட்டு கீழே விழுந்து நீர் சிந்திவிட்டது. மறுகையானது எதுவும் முடியாதவாறு ஏற்கனவே முற்றாகச் செயலிழந்துவிட்டது. படுக்கை நோயாளி. தசைகளின் இயக்கம் குறைந்து வரும் அழவழச நெரசழநெ னளைநளந. நோயிலிந்து முற்றாக அவளை மீட்க சிகிச்;சைகள் எதுவும் உதவாது. நோய் கால ஓட்டத்தில் தீவிரமடைந்து வருவதைத் தடுக்க முடியாது. பொதுவாக உணர்விழப்பு இல்லை. வலிகளை உணர முடிவது பெரும் துன்பம். உதாரணமாக கையில் வலி என்றால் அக் கையை அசைத்து வேறு இடத்தில் வைக்கவோ மற்ற கையால் நீவி விடவோ முடியாது. ஆற்றாமை ஆட்கொள்ளும்.\nமுகநூற் பதிவுகள்: செம்மீனில் கடற்கரையின் அந்தகாரத்தில் வசந்தத்தின் வடிவமாய் உருவெடுத்து உலாவிய அந்தக் குரலை மறக்க முடியுமா புகழ் பெற்ற திரைப்பட பாடகர் மன்னா டே காலமானார்\nThursday, 24 October 2013 21:25\t- சுப்பிரமணியம் ரவிகுமார் -\tசினிமா\nபெங்களூர், அக். 24, 2013 - புகழ்பெற்ற திரைப்பட பாடகர் மன்னா டே பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் வியாழனன்று காலமானார். அவருக்கு 94வயது நீண்டகாலம் நோய்வாய்பட் டிருந்த அவர் 5 மாதங்களுக்கு முன்னர் சுவாசப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அதிகாலை 3.50 மணிக்கு மராடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிர் பிரிந்த போது மகள் சுமிதா தேப் மற்றும் அவரது மருமகன் ஞானராஜன் தேப் ஆகியோர் அருகில் இருந்தனர். அவரது இறுதிச் சடங்கு மாலையில் நடைபெற்றது. மன்னா டேவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங் களூரில் உள்ள ரவீந்திரா கலாஷேக்த்ராவில் வைக்கப்பட்டுள்ளது. மன்னா டே கொல்கத்தாவில் 1919ம் ஆண்டு பிறந்தார். அவர் நாட்டின் உயரிய தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர்.அவர் தனது இறுதி காலத்தில் பெங்களூரில் இருந்தார்.\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா\nஇந்திய சினிமா நூறு ஆண்டை கடந்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிற செய்தியாக இருந்தாலும், இந்த நூறு ஆண்டுகளில் இந்திய சமூகம், குறிப்பாக தமிழ் சமூகம் கொஞ்சம் கூட சினிமாவை புரிந்துக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் இருக்கவே செய்கிறது. சினிமா எடுப்பவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் சினிமாவில் நடிப்பவர்கள், இயக்குபவர்கள் உள்ளிட்ட வெகு சில கலைஞர்கள் மட்டுமே பொருளாதார ரீதியில் வளர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள். போகட்டும். பிரச்சனை அதுவல்ல இப்போது. இந்த நூற்றாண்டு கால சினிமாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும். சமூகத்திற்கு இதுவரை கொஞ்சமும் பயன்படாத வகையில்தான் இந்தியாவில் சினிமா உருவாகி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சமூகத்தை சீரழிப்பதிலும் சினிமா முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கிறது. பல கொலைகளை செய்த ஒருவன், குறிப்பிட்ட சினிமாவின் பெயரை சொல்லி இந்த படத்தை பார்த்துதான் நான் கொலை செய்தேன், இந்த படமே என்னை இப்படி கொலை செய்யத் தூண்டியது என்று அறிக்கை விட்ட சங்கதியெல்லாம் நடந்த நாடுதானே இது.\nபொழுது போக்கு அம்சங்கள் இல்லாத படமும் வெற்றி பெறும் என்பதற்கு உறவு நல்ல எடுத்துக்காட்டு\nநேற்று எனக்கு ஒரு வேறுபாடான அனுபவம். திவ்வியராசன் தயாரித்து இயக்கி வெளிவந்த உறவு என்ற திரைப்படத்தை பெரிய திரையில் அல்லாது சின்னத்திரையில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. பொதுவாக நான் திரையரங்குகளுக்குப் போவதில்லை. இரண்டு காரணம். ஒன்று இப்போது வெளிவரும் படங்கள் எல்லாம் குப்பைப் படங்கள். அவற்றில் கதையே இல்லை. படத்தின் பெயர்களை கண்டபடி வைக்கிறார்கள். தமிங்கிலப் பாடல்கள். இரட்டைப் பொருள் உரையாடல். இரண்டாவது நேரமில்லை. நம்மவர்கள் தயாரிப்பு என்றால் ஓட்டை ஒடிசல்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்த்துப் போன எனக்கு ஏமாற்றம் காத்திருந்தது. உள்ளுர் தயாரிப்பில் வெளியாகும் குறும்தட்டுக்களின் ஒலிப்பதிவு தரமாக இருப்பதில்லை. தண்ணுமை வாசிப்பு தகரத்தில் தடியால் தட்டயமாதிரி இருக்கும். உறவு திரைப்படத்தில் ஒளி, ஒலி மிக நேர்த்தியாக இருந்தது. பாரதியாரின் பாடலைப் புகுத்தியது சுவைக்குப் படி இருந்தது. இரண்டொரு பாடல்களை திவ்வியராசன் கணீர் என்ற குரலில் பாடியிருந்தார். அவை நல்லபடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தன.\nஇசை மேதை தி.கி. ராமமூர்த்தியின் மறைவு.\nதமிழ் திரையுலகின் இசைத்துறைக்கு சென்றவாரம் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. ஒன்று திரையுலகில் தனது இனிய குரலால் பாடலிசைத்துக் கொடிகட்டிப் பறந்த பாடகர் பி.பி.சிறீனிவாஸின் இழப்பு, மற்றையது தமிழ் திரையுலகில் தனது இசையால் பல ஆண்டுகாலம் ஆளுமை செய்த இசையமைப்பாளர் ரி.கே. ராமமூர்த்தியினுடையது. 1922ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்த ரி,கே. ராமமூர்த்தி 2013 ஏப்ரல் மாதம் 17ம்திகதி புதன்கிழமை நோய்வாய்ப்பட்டு தனது 91வது வயதில் சென்னை தமிழ்நாட்டில் காலமானார். அவரது புனித உடல் சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. எம்மைவிட்டுப் பிரிந்த அமரர் ராமமூர்த்திக்கு 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட 11 வாரிசுகள் உள்ளனர். ரி.கே. ராமமூர்த்தி என்று பலராலும் அழைக்கப்பட்ட இவர், தான் பிறந்த ஊரான திருச்சிராப்பள்ளியின் முதல் எழுத்தையும், தனது தந்தையின் முதலெழுத்தiயும் தனது பெயருக்கு முன்பாகப் பாவித்துக் கொண்டிருந்தார். சி.ஆர். சுப்புராமனின் இசைக்குழுவில் வயலின் வாசிப்பதில் மிகவும் திறமைசாலியாக இருந்த இவர் பின்னர் எம். எஸ் விஸ்வநாதனுடன் இணைந்து பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கின்றார். இவரது தந்தையான கிருஸ்ணசுவாமி ஐயர், தாத்தாவான மலைக்கோட்டை கோவிந்தசுவாமி ஐயர் ஆகியோர் திருச்சிராப்பள்ளியில் வயலின் வாசிப்பதில் மிகவும் பிரபலமாக இருந்தார்கள். அவர்களிடம் இருந்து இவர் இந்த இனிய வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். அந்த நாட்களில் பிரபல இசை அமைப்பாளராக விளங்கிய எஸ். பி. வெங்கட்ராமன்தான் இவரைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.\nபிரபல பின்னணிப்பாடகர் பி.பி. சிறீனிவாஸின் மறைவு\nதமிழ்த்திரை உலகில் அன்றும் இன்றும் பலராலும் விரும்பப்பட்ட குரலுக்கு உரியவரான, ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடலின் மூலம் பலரின் மனதைத் தொட்ட, பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் பி.பி.சிறீனிவாஸ் சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது 82வது வயதில் (14-04-2013) காலமானார். 1930ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ம் தேதி ஆந்திரமாநிலத்தில் உள்ள காக்கிநாடாவில் பிறந்த இவர் பனிந்திரஸ்வாமி, சேஷகிரியம்மா தம்பதிகளின் மகனாவார். திருமணமான இவருக்கு ந���ன்கு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றார்கள். பட்டதாரியான, கர்நாடக சங்கீதம் கற்ற இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற எட்டு மொழிகளை அறிந்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை இவர் பாடியுள்ளார்.\nஇன்று விசேட காட்சியாக காண்பிக்கப்பட்ட 'தேன்கூடு' திரைப்படம் பல செய்திகளை நமக்குத் தந்தது. புருவங்களை மீண்டும் ஒருமுறை உயர்த்திய திரைப்படம் என்பேன். ஈழத்துத் திரைப்படம் ஒன்றைப் பார்த்த உணர்வு எதுவித மாற்றுக் கருத்தின்றியே அனைவராலும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கதைக்கரு கிழக்கு மாகாணம் ஒன்றில் ஆரம்பித்து பின்னர் வன்னிக்கூடாக இந்தியா வரை நகர்ந்து மீண்டும் ஈழம் நோக்கிப் பயணிக்கிறது. இரண்டு கதாபாத்திரங்களூடாக கதை நகர்த்திச் செல்வது பாராட்டக்கூடியது. சிறு சிறு பாத்திரங்கள் வந்து போனாலும் கதையைச் சிதைத்து விடாமல் பார்த்துக்கொள்ளுகின்றன. இந்தியாவில் சந்தித்து கதா நாயக/நாயகிக்கு உதவும் நண்பனாக சந்திரன் பாத்திரம் நாம் சந்தித்த சில நல்ல நண்பர்களை ஞாபகப்படுத்துகின்றது. இன்னும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை சந்திரன் பாத்திரம் ஊடாகக் கதாசிரியர் சொல்லிச் செல்கிறார். பாத்திரப் பொருத்தம் கவனமெடுக்கப்பட்டதில் பட இயக்குனரின் தெரிவு சிறப்பானது.\nமதுரக்குரல் மன்னன் பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைவு\nபழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைந்து விட்டார். ஆனால் அவரது பாடல்கள் நிரந்தரமானவை. அவற்றுக்கு அழிவேயில்லை. தனது பாடல்களின் மூலம் அவரது அந்த மதுரக்குரல் நிலைத்து நிற்கப் போகின்றது. பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் இந்தியத் திரையுலகு மிகவும் பெருமைப்படத்தக்க பாடகர்களிலொருவர். இந்தியாவின் பல் மொழிகளிலும் அவர் பாடியிருக்கின்றார். மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளார். அவரது மறைவு கலையுலகுக்கு மிகப்பெரிய இழப்பென்றாலும், அவர் தனது பாடல்களினூடு நிரந்தரமாக வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார். தனக்கென்று மென்மையான குரல் வாய்க்கப்பெற்றவர். இவரது அந்த மென்குரல் நடிகர் ஜெமினி கணேசனுக்கு அற்புதமாகப் பொருந்தியது. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற பல நடிகர்களுக்கு இவர் பாடியிருந்தாலும் இவரது அந்த மென்குரல் காரணமாக இவர் ஜெமினி கணேசனுக்காகப் பாடிய பாடல்கள் மிகுந்த வரவேற்பினைப்பெற்றன.\n'நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்' - ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்\nவிவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். மனைவி விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கிறாள்.\nஎமது வாழ்வை எமது மொழியில் பேச முயலும் 'அசோக ஹந்தகமவின் திரைப்படம் \"இனி அவன்\"\nமின் பல்புகள் மங்கி மறைகின்றன. காட்சி தொடங்குகிறது. பஸ்சில் பயணிக்கிறான் ஒருவன். சொகுசு பஸ் அல்ல. கட கட லொட லொட எனகட்டை வண்டி போல ஒலிக்கும் வண்டி. பயணிப்பவன் ஆஜானுபானவன். வடபுலத்தானின் சொல்லப்பட்ட கருமை நிற மேனி. முகத்தில் காரணம் சொல்ல முடியாத வெறுமை. இளமைக்குரிய உற்சாகம் பரபரப்பு ஆவல் யாவும் மரணித்துவிட்டதான பாவம். இவன் கூடவே யன்னல் வழியே பயணிக்கும் பாதை வெளியும் வெறுமையானது. வெற்றை வெளிகள், கருகிய வனங்கள், புற்களும் மரணித்துவிட்ட பூமி. படிப்படியாக சூழலில் மாற்றம் தெரிகிறது. ஓரிரு பாழடைந்த வீடுகள். பின்னர் வேலியடைப்பிற்குள் சிறிய வீடுகள், மதிலுடன் கூடிய வீடு என மாற்றத்தை உணர முடிகிறது. இவை யாவும் படத்தின் பெயர் விபரங்கள் காட்டப்படும்போது பின்னணியாக ஓடிக்கொண்டிருந்தன. மாறிவரும் காட்சிப் பின்புலம் எதை உணர்த்துகிறது. காட்சி மாற்றம் போலவே அவனது வாழ்விலும் செழிப்பு மலரும் என்கிறதா 'இனி அவன்' என்பது படத்தின் பெயர். வாகனத்திலிருந்து இறங்கி நடக்கிறான். நீண்ட தூரம் நடந்து செல்கிறான். தனது பாதங்களைத் தனது சொந்த மண்ணின் வெறுமையான வீதிகளில் ஆழப்பதித்து, கிராமத்தை நோக்கி நடக்கிறான். முகத்தில் ஒருவித ஏக்கம். வீதியையும் வருவோர் போவோரைய���ம் இவன் பார்க்கிறான். ஆனால் பார்க்காதது போல போகிறார்;கள் சிலர். பார்த்தும் பார்க்காதது போல வேறு சிலர். பார்க்காதது போலப் பாவனை பண்ணித் தாண்டிச் சென்றதும் அவன் பார்க்காத வேளை அளந்து பார்த்து நடக்கிறார்கள். பார்த்துவிட்டு முகத்தை மறுபக்கம் திருப்புவோர், முகம் சுளிப்போர் என வேறு சிலர். ஆனால் யாரும் அவனுடன் பேச வரவில்லை. ஏன் என்று கேட்கவும் இல்லை.\nமீள்பிரசுரம்: ’ஆகாசத்திண்ட நிறம்’ ,மலையாளத் திரைப்படம் பற்றியதொரு பார்வை\n’’ஆகாயம் பல்வேறு வண்ணங்கள் காட்டுவதுண்டு..நிறமற்ற ஆகாசமும் உண்டு..நம் கற்பனைக்கேற்ற வண்ணம் காட்டும் ஆகாயமாக அது விரிவதும் உண்டு….எதுவும் நம் பார்வையைப் பொறுத்ததே’’. சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ’ஆகாசத்திண்ட நிறம்’ என்ற மலையாளத் திரைப்படத்தை நேற்று தில்லி ஹேபிடட் திரைப்படவிழாவில் காண வாய்த்தது அற்புதமான ஓர் அனுபவம். படத்தைப் பற்றிய முன் அனுமானங்கள் தகவல்கள் ஆகிய எவையுமே இன்றி,அங்கு சென்றிருந்த எனக்குக் குறைந்த பொருட்செலவில் எளிமையான ஒரு கதைக்கருவை மையமிட்டு அழகானதொரு செய்தியை முன் வைத்திருந்த அந்தப்படம், ஆனந்தம் கலந்த அதிர்ச்சியைஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. படத்தின் ஒரு வரிக்கதை என்று சொல்லப்போனால் திருடன் திருந்தி நல்லவனாகும் வழக்கமான ஜீன்வால்ஜீன் கதைதான்….ஆனாலும் அதற்குத் தரப்பட்டிருக்கும் ட்ரீட்மெண்ட்…, அதைத் திரைக்கதையாக்கிக் காட்சிப்படுத்தியிருக்கும் நேர்த்தி இவை சொல்லுக்கடங்காதவை.\nவிருதுகள் பெற்ற குறும்படம்: குணா ஷக்தியின் 'உண்மையான வணக்கம்'\nகுணா ஷக்தியின் 'உண்மையான வணக்கம்' (The Real Salute) என்னும் குறும்படத்தை அண்மையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் . கிரண்பேடி I.P.Sஇன் நடிப்பில் குணா ஷக்தியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இக்குறும்படம் இதுவரையில் 17 விருதுகளை வாங்கியிருக்கிறது குறிப்பிடத்தக்கது. கூறவந்த விடயத்தை மிகவும் வீரியத்துடன் வெளிப்படுத்தும் குறும்படம். அத்துடன் படம் முழுவதும் Grayscaleஎஇல் இருக்க , தேசத்தின் கொடி மட்டும் வர்ணத்தில் துலங்கும் உத்தியானது குறும்படத்தின் நோக்கத்திற்கு மிகவும் பொருந்துகிறது. குப்பையோடு குப்பையாகக் கிடக்கும் கொடியினைக் காணும் ஒ��்வொருவருக்கும் நெற்றிப்பொட்டில் அறைந்ததுமாதிரியிருந்திருக்கும். 'தாயின் மணிக்கொடி பாரீர் நெஞ்சு பொறுக்குதில்லையே என்னும் பாரதியின் வரிகள்தான் உடனடியாக நினைவுக்கு வந்தன. கொடி இந்தியாவினுடையதாகவிருந்தாலும் இதனைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தத்தமது தேசத்தின் நினைவு வருவது தவிர்க்க முடியாது. தேசப்பற்றினை இவ்வளவு அழகாக வலியுறுத்தும் இக்குறும்படத்திற்குப் பல்விருதுகள் கிடைக்காமல் போயிருந்தால்தான் ஆச்சரியம். தற்போது தமிழ்த் திரைப்படமொன்றினையும் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் குணா ஷக்தி. குறும்படத்தின் இவரது வெற்றி பெரும்படத்திலும் தொடர வாழ்த்துகள். மேற்படி 'உண்மையான வணக்கம்' குறும்படத்தைப் பார்க்க விரும்பினால் இங்கே அழுத்தவும். இயக்குநரின் மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it . 'செல்' பேசி இலக்கம்: 09884571566 [ தகவல்: குணா ஷக்தி; This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it ]\n'நாட்டியப் பேரொளி' பத்மினியுடனொரு நேர்காணல்\nFriday, 13 April 2012 21:35\t-நேர்காணல்: வரன் மகாதேவன் -\tசினிமா\n'நாட்டியப் பேரொளி' பத்மினியுடன் கனடாவிலிருந்து இயங்கும் TVI தொலைக்காட்சி நிறுவனத்தினர் நடாத்திய நேர்காணலை இரு பகுதிகளாகத் தனது 'முகநூல்' பக்கத்தில் நணபர் வரன் மகாதேவன் பதிவு செய்துள்ளார். தமிழகம் மட்டுமின்றி அனைத்திந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் நன்கறியப்பட்ட நாட்டியத் தாரகை, நடிகை இவர். ரஷியத் திரைப்படமொன்றில்கூட அம்மொழியினைக் கற்று நடித்திருக்கின்றார். அதன்பொருட்டு ரஷியாவில் கூட அந்நாட்டு அரசு அவரது உருவத்தைத் தாங்கிய முத்திரையொன்று வெளியிட்டுள்ளது. இவ்விதமாக அனைத்து இந்தியாவும் பெருமைப்படத்தக்க நடிகையான இவர் மறைந்தபொழுது அவருக்கு உரிய கெளரவத்தினை அன்றைய தமிழக அரசோ அல்லது இந்திய அரசோ கொடுக்கவில்லை. அதே சமயம் தமிழகத்து நடிகையான ஸ்ரீவித்யா கேரளாவில் மறைந்த பொழுது கேரள அரசு அவருக்கு அரச மரியாதை கொடுத்து இறுதி யாத்திரையைச் சிறப்பித்தது. வரன் மகாதேவன் பத்மினியின் மறைவிற்கு முன், 2004இல் நியூஜேர்சியிலுள்ள பத்மினியின் இல்லத்தில் வைத்து நடாத்திய இந்நேர்காணலில் பத்மினி பல்வேறு விடயங்களைப் பற்றி மனந்திறந்து பேசுகின்றார். பல்வேறு தகவல்களை அவரது நேர்காணலிலிருந்து அறிய முடிகி��்றது. பதிவுகள் வாசகர்களுக்காக மேற்படி நேர்காணலிற்கான You Tube இணையத் தொடுப்புகளைக் கிழே தருகின்றோம்:\nநாட்டியப் பேரொளியுடனான நேர்காணல் 1: http://youtu.be/Rh1TaM09hdw\nநாட்டியப் பேரொளியுடனான நேர்காணல் 2: http://youtu.be/sbzd0XwWqDA\nநடிகை செளகார் ஜானகிக்கு வயது எண்பது\nபழம்பெரும் நடிகையான செளகார் ஜானகிக்கு 12.12.2011 அன்று வயது எண்பது. சிறந்ததொரு குணசித்திர நடிகையாக விளங்கிய செளகார் ஜானகி அமைதியாகச் சாதனைகள் பலவற்றைப் புரிந்துவிட்டிருக்கின்றார். தற்போது பெங்களூரில் வசித்துவரும் செளகார் ஜானகி இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 385 திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் என்பது பிரமிப்பைத் தருகின்றது. இது தவிர 300 தடவைகள் மேடையேறியுமிருக்கின்றார். சிறுவயதிலிருந்தே செளகார் ஜானகி அவர்கள் கலையுலகில் நுழைந்து விட்டார். தனது 11 வயதில் தெலுங்கு வானொலிக் கலைஞராக விளங்கிய 'செளகார் ஜானகி' மூன்று மாதக் கைக்குழந்தையுடன் விளங்கிய தாயாகத் திரையுலகில் காலடியெடுத்து வைத்துச் சாதனைகள் படைத்தார். நாகிரெட்டியாரின் விஜயா கம்பைன்ஸ்ஸாரினால் தயாரிக்கப்பட்ட செளகார் என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் 'செளகார் ஜானகி' என்று அழைக்கப்படத் தொடங்கினார். அப்படத்தில் அவர் என்.டி.ராமராவுடன் நடித்திருப்பார். அவரது முதல் படமான 'செளகார்' படத்திற்காக அவர் பெற்ற வருமானம் ரூபா 2500 மட்டுமே.\nபிரபல இந்திப்பட நடிகர் தேவ் ஆனந்த் தமது 88 ஆவது வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார்\nபிரபல இந்திப்பட நடிகர் தேவ் ஆனந்த் தமது 88 ஆவது வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார். இந்தி படவுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல பரிமாணங்களில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஆளுமையை தேவ் ஆனந்த் செலுத்தியிருந்தார். அவரது திரைப்பட வாழ்க்கை 1946 ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது முதல் பல தசாப்தங்களுக்கு இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட நடிகர்-இயக்குநராக தேவ் ஆனந்த் திகழ்ந்தார். 1949 ஆம் ஆண்டு நவ்கேதன் எனும் தனது சொந்த திரைப்பட நிறுவனத்தின் மூலம் 35 க்கும் மேலான படங்களை அவர் தயாரித்திருந்தார். இந்தி பட உலகில் இன்று பிரபலமாக இருக்கும் பலர் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்று சுட்டிக்காட்டுகிறார் திரைப்பட ஆய்வாளரும் எழுத்��ாளருமான தியோடர் பாஸ்கரன். தேவ் ஆனந்த் அவர்களின் நடிப்பின் இலக்கணம், இந்தி சினிமா கதாநயகனுக்கே உரித்தான கவர்ச்சி மற்றும் இளமைத் துடிப்புடன் கூடிய நடிப்புதான் என்றும் கூறுகிறார் தியோடர் பாஸ்கரன்.\nநிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்\nமுகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம். ‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன். ‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது. ‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே. ‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார். சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள். முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.\n2000ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை சித்தரிக்கும் 'பாலை' திரைப்படம் வெளியீடு\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் \"பாலை\" திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகின்றது. இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்���ார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.\nஅதிர்வுகளைத் தந்த ஆவணப்படம்: துவேஷ அரசியலுக்கு எதிராக மக்கள் ஒன்றுமை காக்க 'இறுதித் தீர்வு' (Final Solution)\nThursday, 10 November 2011 23:18\tதமிழில் இரா.குமரகுருபரன்.\tசினிமா\n27 பிப்ரவரி 2002 எஸ்-6-கோச் சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா சம்பவம்-59 இந்துக்கள் எரிக்கப்பட்டது. யாரும் மறக்க முடியாத, இந்திய அரசியலையே திசைதிருப்பிய நிகழ்ச்சி இது. குஜராத்தின் சங்கப்பரிவாரப் பட்டாளங்கள் இச்சம்பவத்தைச் சாக்கு வைத்து தங்களது பா.ஜ.க. நரேந்திர மோதி அரசு எந்திரத்தின் உதவியைக் கொண்டு முகமதியர்கள் மீதான தங்கள் துவேஷத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். 2500 பேர் படுகொலை நூற்றுக்கணக்கில் பெண்கள் மீது வன்புணர்ச்சி, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக விரட்டப்பட்ட கொடுமை என இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின், திட்டமிட்ட சதியின் மூலம் நிகழ்த்தப்பட்டது இது. மறு விசாரணைக்குப் பின் புதிய தீர்ப்பு பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. மூன்றரை மணிநேரம் ஓடக்கூடிய ஃபைனல் சொலூஷன் படம் 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nதனது தேசத்திற்கு என்றாவது ஒரு நாள் விடிவு கிடைக்கும் எனக் காத்திருக்கும் தலைவர் [ Kundum 'குண்டும்' ஆங்கில சினிமா ]\nதுறவியைப் பற்றிய சினிமாவைப் பார்ப்பதற்கு உங்களுக்கு பொறுமையும் ஆவலும் இருக்குமோ தெரியாது. ஆனால் எனக்கு இருந்தது. ஏனெனில் அவர் வெறும் துறவி மட்டுமல்ல. ஒரு அரசின் தலைவரும் கூட. ஆனால் நாட்டை விட்டுப் பிரிந்து பிறதேசத்தில் புகலிடம் பெற்று வாழ்பவர். தனது சொந்த நாட்டிற்றுப் போவதற்காக நாலு தசாப்தங்களாக ஏக்கத்துடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பவர். 'மதம் ஒரு நஞ்சு' ஒரு துறவியான அவரது முகத்திற்கு நேரே நிர்த்தாட்சண்யமாகச் சொல்லப்படுகிறது. 'மதத்தினால் உங்கள் மக்கள் நஞ்சூட்டப்பட்டிருக்கிறார்கள். அதனால் உங்கள் மக்கள் தரம் குறைந்தவர்கள்.' அதிகாரத் திமிரின் எள்ளல் வார்த்தைகள். முகத்திற்கு நேர் அவமதிக்கும் இந்தக் கடுமையான வார்த்தைகளைப் பொறுத்துக் கொண்டார். தனக்காக அல்ல, தனது மக்களுக்காக. போர் வேண்டாம். தனது மக்கள் போரினால் துன்பப்படாமல் மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதற்காக தனது சுயமரியாதையையும் பொருட்படுத்தவில்லை. சமாதானமாகப் போக முயன்றார். போரைத் தவிர்க்கவும் செய்தார். போரைத் தவிர்த்து சாத்வீகமாக இயங்கியும் அந்த மக்களது சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவரது சொல்லைக் கேட்காது கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டவர்களாலும் சுதந்திரத்தையும் தன்மானத்தைக் காப்பாற்ற முடியாது போயிற்று.\n'நிழல்' இணைய இதழ் வெளிவந்து விட்டது.....\n'நிழல்' சினிமா இதழ் தனது உத்தியோகபூர்வமான இணைய இதழினை வெளியிட்டுள்ளது. இணையத் தள முகவரி: http://www.nizhal.in அனைவரையும் இணையத் தளத்திற்கு வருகை தருமாறு அழைக்கின்றோம். உங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறியத் தாருங்கள்.\nதமிழ்ச்சினிமாவை சிதைக்கும் நல்ல படங்கள்\n நேரடியாவே தெய்வத்திருமகன் படத்துக்கு வருகிறேன். அருமையான படம். பார்க்க நெகிழ்ச்சியா இருக்கிறது. விக்ரம் அருமையாக நடித்திருக்கிறார். ஆத்மார்த்தமான இசை. திரைக்கதை, வசனத்தில் நெகிழ்ச்சியும், நகைச்சுவையும் இழையோடுகிறது. பார்ப்பவர்கள் பல இடங்களில் அழுகிறார்கள். எல்லாம் சரி. ஆனால் படம் கொண்டாடப்பட வேண்டிய படமல்ல நல்ல சினிமா அல்ல. தமிழ் சினிமாவின் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கி, கேலிக்கூத்தாக்கும் படம். பொறுங்கள். திட்டாதீர்கள். முழுதாக முடித்துக்கொள்கிறேன்.\nமண்ணிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட பாலஸ்தீனியர் வாழ்வு: மிரால் (Miral) ஆங்கில சினிமா\nWednesday, 13 July 2011 20:38\tஎம்.கே.முருகானந்தன்\tசினிமா\nமண்ணிலிருந்து வேரோடு பிடிங்கி எறியப்பட்ட மரம் தன் பசிய இலைகள் ஊடாக வியர்வை சிந்திக் கருகுவதைப் போல மனித உயிர்கள் அடாவடித்தனமாக பறிக்கப்படுவதைக் கண்டும் மனம் கலங்காத கல் மனம் கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயிரைப் பறிப்பது மட்டுமல்ல தன் மண்ணிலிருந்து தூக்கி எறியப்படுவதும் அத்தகையதே. ஒருவர்; காலாகாலமாக வாழ்ந்த பூமியை மற்றொருவர் அடாவடித்தனமாக பிடித்து அமுக்கித் தமதாக்கி, அதன் பூர்வீக உரிமையாளர்களை அடிக்கி ஒடுக்கி இரண்டாந்தரப் பிரஜைகளாக்குவது அநியாயமான செயல்பாடு என்பதைச் சொல்லித் தெரிய வேண்டும் என்றில்லை. தான் மாத்திரமல்ல தனது பெற்றோர், பேரன் பீட்டிகள் எனப் பரப்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணை இழப்பதன் சோகத்தை வார்த்தை சிறைகளுக்குள் அடக்க முடியாது.\nஜூன் 23 சர்வதேச விதவைகள் தினம்\nஉலக அளவில் சில தினங்கள் கவனத்தைப் பெறுகின்றன. உதாரணமாக நண்பர்கள் தினம், காதலர்கள் தினம், அன்னையர் தினம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சில விழிப்புணர்வு தினங்களும் கவனிப்பாரின்றி நம்மைக் கடந்து செல்கின்றன. அவற்றில் மாற்றுத் திறநாளிகள் தினம் (Dec 4), குழந்தைத் தொழிலாளர்கள் தினம் (Jun 12), உலக எயிட்ஸ் தினம் (Dec 1) என்று பல முக்கியமான தினங்களைச் சொல்லலாம். \"ஜூன் 23 - சர்வதேச விதவைகள் தினம்\" என்று ஐநா அறிவித்துள்ளது. கைம்பெண்களின் உணர்வுகள் நசுக்கப்படும் சமுதாயம் நம்முடையது. கணவனை இழந்த பெண் தனக்குத் தெரிந்த ஆணுடன் பொது இடத்தில் பேச நேர்ந்தால் அவள் மீது சமூகத்தின் சந்தேகப் பார்வை விழுகிறது. சாதாரணமாகப் பேசினாலும் கள்ளத் தொடர்பாகத் தான் பார்க்கிறது.\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா, கவிஞர் வைரமுத்து, டைரக்டர் வெற்றி மாறனும் விருது பெற்றனர். ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனுக்குச் சிறப்பு விருது\nThursday, 19 May 2011 20:40\tதட்ஸ்தமிழ் இணையத்தளம்\tசினிமா\n[புதுடெல்லி, மே.20, 2011] டெல்லி: 58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார். அதேபோல தென் மேற்குப் பருவக் காற்று படத்தில் சிறப்பாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன், மராத்தி நடிகை மித்தாலியுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார். 58வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை அவர் நடிகர் சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து பெறுகிறார். இதேபோல சிறந்த நடிகைக்கான விருது சரண்யாவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இவர் மித்தாலி என்ற மராத்தி நடிகையுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.\nசுதந்திர வேட்கைய���டன் நெடும் பயணம்: The way back ஆங்கில சினிமா\nMonday, 02 May 2011 20:01\t- எம்.கே.முருகானந்தன் -\tசினிமா\nசுதந்திரத்திற்கான வேட்கை அடக்க முடியாதது. மற்றவனுக்கு தாழ் பணிவதும், அடங்கி வாழ்வதும், கொடும் சிறையில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதும் எந்தவொரு மனிதனுக்கும் உவப்பானதல்ல. அதுவும் செய்யாத குற்றத்திற்காக அடைபட்டுக் கிடப்பது கொடூரமானது மட்டுமல்ல அவலமானதும் கூட. Janusz (Jim Sturgess) சிறையில் அடைபடுகிறான். அவன் குற்றம் செய்யவில்லை என்பது சூசமாக எமக்கு உணர்த்தப்படுகிறது. அவனது மனைவியே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைப் பார்க்கிறோம். பயத்தில் உறைந்த முகமும், கலைந்து கிடக்கும் கேசமும், சிவந்த கண்களும், முட்டிக் கொண்டு வரும் கண்ணீரும், அது உதிர்வதைத் தடுக்க முயலுவதுமாக அவள்.\nநடிகை சுஜாதா யாழ்ப்பாணத்தில் பிறந்தாரா\nநடிகை சுஜாதாவின் மறைவு தென்னிந்திய திரைப்படத் துறைக்குப் பேரிழப்பாகும் என்பதைத் திரைப்பட ரசிகர்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள். திரைப்படத் துறையில் எனக்கு உள்ள ஈடுபாடுகாரணமாக இக்கட்டுரையை வரையவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. எனவேதான் சுஜாதாவைப் பற்றிய கட்டுரை ஒன்றுடன் துயர் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 58 வயதான நடிகை சுஜாதா சில மாதங்களாகச் சென்னையில் நோய் வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு மேற்கொண்ட சிகிட்சை தகுந்த பலன் தராததால் சென்ற புதன் கிழமை (06-04-2011) இவர் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.\nமூடுபனித் திரைக்கு அப்பால் என்ன உள்ளது\n“நமது உலகம் கதைகளால் நிறைந்துள்ளது” என்று சொன்னார் எம்.டி வாசுதேவன் நாயர். அந்த கதைகள் எவ்வளவு முக்கியமானவை, சுவாரஸ்யமானவை, கவனிக்கத்தக்கவை எவை கதையாகின்றன எம்.டியின் எழுத்து கலையில் இதற்கு விடை உள்ளது. எம்.டியை வாசிக்கையில் கதைக் கலை வாழ்வின் எளிமையை அதன் வசீகரத்தை உணர்த்துவதற்கான முயற்சியோ என்று வியக்கிறோம். குறிப்பாக, அவரது “மூடுபனி” எனும் குறுநாவலை படிக்கையில். வாழ்வு எத்தனை சாதாரணமானது என்பதை அதை மிக நுணுக்கமாக அணுகி சிந்திக்கும் கதைகள் உணர்த்துகின்றன. மிக மிக சாதாரணமான கவனிக்கவே அவசியமற்ற ஒன்றான வாழ்வின் வசீகரத்தன்மையை உணர்த்துவதில் கதையாளர்கள் பரவலாக மாறுபடுகிறார்கள். ஆய்வகத்தில் மரபணுக்களுக்கு நிறமூட்டி மாறுபடுத்தி ஆய்வது போல் இத�� நிகழ்கிறது.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல்\nலண்டன் அம்பியின்; ‘கண்டேன் கைலாசம்’ வெளியீட்டு விழா\nபதிவுகளில் அன்று: ராகவன் தம்பி (யதார்த்தா கி.பென்னேஸ்வரன்) மொழிபெயர்ப்பில் ஸதத் ஹஸன் மண்ட்டோவின் இரு உருதுச் சிறுகதைகள்: \"டோபா டேக் சிங்', போர் நாய்\nபதிவுகளில் அன்று: சந்திரவதனா செல்வகுமாரனின் மூன்று கதைகள்\n'பதிவுகளில்' அன்று: - ஆபிதீன் கதைகள் மூன்று\nபதிவுகளில் அன்று: செழியனின் இரு சிறுகதைகள்\nபதிவுகளில் அன்று: சிறுகதை: நீர்மாயம்\nசிறுகதை: ஒரு கதையின் ஸ்டோரி\nபடித்தோம் சொல்கின்றோம்: பெண்களை காவியமாந்தர்களாக படைத்தவர்களும், பெண்ணாகவே பார்த்த சிந்தனையாளர்களும் ஓவியா எழுதிய “ கருஞ்சட்டைப் பெண்கள் “\nநாகூர் ரூமியின் (தமிழ்நாடு) சிறுகதைகள் இரண்டு\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்��ணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசி���்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் ���ணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவ���ன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/PM-Modi-speech-in-250th-session-of-Rajya-Sabha-31762", "date_download": "2019-12-15T05:26:31Z", "digest": "sha1:F45UV55T7NVSRIYM2ZG5CUNLM5C4GQCX", "length": 9698, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி", "raw_content": "\nபெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழும் தமிழகம்…\nநாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது FASTAG முறை…\nகங்கை நதியில் மோடி ஆய்வு…\nதமிழக ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர்…\nஅதிமுக அரசு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் செல்லூர் ராஜூ…\nஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது - மெய்ப்பிக்கும் ரஜினி மற்றும் கமல்…\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்…\nநாடெங்கும் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒன்றாகச் சந்திக்கும் \"குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\"…\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல நடிகரின் மகள்…\nசேரனுக்கு எதிர்பாராத surprise கொடுத்த சாக்ஷி..…\nஹீரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்…\nலாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ....\nகோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல்…\nஉள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்…\nஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம்…\nஸ்டாலினின் பொய்களுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி…\nஅரியலூர் பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை செய்த 2 பேர் கைது…\nசேலம் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை: மூன்று தனிப்படைகள் அமைப்பு…\nகுத்துவிளக்கை திருடி குட்டையில் விழுந்த இளைஞர் மாயமானதால் பரபரப்பு…\nதீபாவளிச் சீட்டு நடத்தி ரூ. 25 கோடி ஏமாற்றியதாக திமுக பிரமுகர் மீது புகார்…\nவேலூரில் அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள பொருட்காட்சி துவக்கம்…\nஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் அதிபர் ராஜபக்ச சந்திப்பு…\nதமிழகம் முழுவதும் இன்று மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்…\nயானைகள் புத்துணர்வு முகாம் இன்று முதல் துவக்கம்…\nவரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி\nநாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், இன்று துவங்கியது. நாட்டின் உயரிய அவையாக கருதப்படும் மாநிலங்களவையின் 250-வது கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வரலாற்று சிறப்பு மிக்க 250-வது மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார்.\nமாநிலங்களவையின் 250வது கூட்டத்தில் உரையாற்றுவதை பெருமையாக கருதுவதாக கூறிய பிரதமர் மோடி, நாட்டின் முன்னேற்றத்தில் மாநிலங்களவை முக்கிய பங்காற்றியுள்ளதாக தெரிவித்தார்.\nபெருமைமிக்க இந்த சபையில், முக்கிய சட்டங்கள் நிறைவேறியுள்ளதை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, நாட்டின் பன்முகத்தன்மையை மாநிலங்களவை பிரதிபலிப்பதாக கூறினார்.\n« பிகினி உடையில் வந்தால் பெட்ரோல் இலவசம்.. அரசு அலுவலகங்களில் முன்னாள் அதிபர், பிரதமர் படங்களை நீக்குங்கள்: கோத்தபய ராஜபக்சே »\nவரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர்\nமோடி வெளிநாடு சுற்றுப்பயண விவரம்\nகருப்பு பண பதுக்கல் 80 சதவிகிதம் குறைந்துள்ளது3 - பியுஷ் கோயல்\nகோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல்…\nஉள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்…\nஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம்…\nபெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழும் தமிழகம்…\nஇந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று துவக்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/22416", "date_download": "2019-12-15T06:21:00Z", "digest": "sha1:UZ5FMGAD2SBCBXBLFF66GDO7JZDJIL5X", "length": 15643, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "பிர­த­ம­ர் ரணிலுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை | Virakesari.lk", "raw_content": "\nவடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க வேண்டும் - சி. சிவமோகன்\nமட்டக்களப்பு வீதி விபத்தில் மூவர் படுகாயம்\nமுக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் தனஞ்சய சதம்\n3 கட்டுத் துவக்குகளுடன் மூவர் கைது\nமாத இறுதியில் உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்த���\nபிர­த­ம­ர் ரணிலுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை\nபிர­த­ம­ர் ரணிலுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை\nமத்­திய வங்­கியில் இடம்­பெற்­றுள்ள பிணை­முறி மோச­டி­யி­லி­ருந்து அர­சாங்கம் தப்­பித்­துக்­கொள்­வ­தற்கு அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை மட்டும் பத­வி­யிலி­ருந்து விலக்க முற்­ப­டலாம். எனினும் அதற்கு மாத்­திரம் நாம் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. எனவே பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க மற்றும் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­ ஆகிய இருவருக்கும் எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணையை கொண்­டு­வ­ரு­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி எதிர்­பார்த்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.பி.ரத்­நா­யக்க தெரி­வித்தார்.\nகூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­ செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பகல் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.\nநாட்டில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பாதுகாக் வேண்­டிய பொறுப்பு பொலி­ஸா­ருக்கு உள்­ளது. எனினும் பொலிஸ் மா அதிபர் தற்­போது சட்­டத்தை அர­சாங்­கத்தின் தேவைக்கு அமை­வாக மாற்­று­கிறார். வடக்கில் ஒரு வித­மா­கவும் தெற்கில் மற்­று­மொரு வித­மா­கவும் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.\nமேலும் அர­சாங்கம் வகை­தொ­கை­யின்றி தேசிய வளங்­கைள வெளி­நா­டு­க­ளுக்கு தாரை வார்க்­கி­றது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­விற்கு விற்­பனை செய்­வ­தற்­கான ஒப்­பந்தம் எதிர்­வரும் சனிக்­கி­ழமை கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. இது மிகவும் பார­தூ­ர­மா­ன­தாகும். ஏனெனில் அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் மிக முக்­கிய இடம் வகிக்­க­வுள்­ளது.\nதுறை­மு­கங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­ச­ராக அர்­ஜ­ஶண ரண­துங்க பதவி வகித்­த­போது அவர் அவ்­வொப்­பந்­தத்­திற்கு உடன்­ப­ட­வில்லை. எனவே அவரை அவ்­வ­மைச்­சி­லி­ருந்து நீக்­கி­விட்டு தற்­போது தேசியப் பட்­டியல் மூலம் தெரி­வான பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரூ­டாக குறித்த உடன்­ப­டிக்­கையை செய்­து­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.\nஅவ்­வு­டன்­ப­டிக்­கைக்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அமைச்­ச­ரை­வயின் அனு­மதி பெறப்­பட்­ட­துடன் வெள்­ளிக���­கி­ழமை (இன்று) பாரா­ளு­மன்றில் விவாதம் நடத்தி எதிர்­வரும் சனிக்­கி­ழமை கைச்­சாத்­தி­டு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். ஏன் இவ்­வாறு அவ­ச­ர­மாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் ஆகவே அவ்­வு­டன்­ப­டிக்­கைக்கு எதி­ராக நாட்­டு­மக்கள் அனை­வரும் ஒன்­று­தி­ரள வேண்டும்.\nமேலும் மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் இடம்­பெற்­றுள்ள மோச­டிக்­காக அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மாத்­தி­ர­மல்­லாது நல்­லாட்சி அர­சாங்­கமே பொறுப்­புக்­கூற வேண்­டி­யுள்­ளது. எனவே அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை மட்டும் பதி­வி­யி­ருந்து விலக்கி அர­சாங்கம் குறித்த குற்றச்சாட்டிலிருந்து விலகுவதற்கு எத்தணிக்கலாம். எனினும் அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.\nஆகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டுவருவதற்கு கூட்டு எதிர்கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஅரசாங்கம் பாராளுமன்றம் எதிர்க்கட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரவிகருணாநாயக்க நம்பிக்கையில்லா பிரேரணை\nவடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க வேண்டும் - சி. சிவமோகன்\nவடமாகாணத்திற்கு மாகாணத்தின் புவியியல் வரலாறு தெரிந்த தமிழரொருவர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.\n2019-12-15 11:48:56 வடக்கு மாகாண ஆளுநர் தமிழர் நியமிக்க வேண்டும்\nமட்டக்களப்பு வீதி விபத்தில் மூவர் படுகாயம்\nமட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பெபாலிஸார் தெரிவித்தனர்.\n2019-12-15 11:21:59 மட்டக்களப்பு வீதி விபத்து மூவர்\nமுக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் தனஞ்சய சதம்\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெறும் வரலாற்று முக்கியம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனஞ்சய டி சில்வா அபார சதம் ஒன்றைக் குவித்து பெரும் பராட்டைப் பெற்றார்.\n2019-12-15 11:16:02 தனஞ்சய டிசில்வா இலங்கை பாகிஸ்தான்\n3 கட்டுத் துவக்குகளுடன் மூவர் கைது\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் 3 ��ட்டுத்துவக்குகளுடன் மூவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-12-15 11:03:12 3 கட்டுத் துவக்குகள் மூவர் கைது\nமாத இறுதியில் உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம் மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-12-15 11:00:47 பரீட்சை பெறுபேறுகள் gce\nமாத இறுதியில் உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்\nவெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து பக்­கச்­சார்­பற்று விசா­ரணை செய்­யுங்கள்: ராஜித\nவவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையும், குட்டியும் சடலமாக மீட்பு\nதமிழ்த் தேசியக் கட்சிகள் இணைவதற்கு சாத்தியமில்லை சிவில் அமைப்புக்களுடன் சந்திப்புக்களை ஆரம்பித்தார் : சி.வி\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-12-15T06:04:56Z", "digest": "sha1:FH4HUS4BPIMHEGRTXE7TXCVGHNAGJEZI", "length": 13856, "nlines": 112, "source_domain": "zeenews.india.com", "title": "நிதியுதவி News in Tamil, Latest நிதியுதவி news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nபட்டாசு ஆலை விபத்து உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒரு லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்\nதிருநெல்வேலி மாவட்டம் வரகனூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர் குடும்பத்தக்கு நிதியுதவி அளித்த தமிழக முதல்வர்.\nகேரளா நிவாரண உதவிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்\nகேரள வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிமுக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்கி உள்ளனர்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 25 நீதிபதிகள் கேரளாவுக்கு நிதியுதவி\nகேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதிபதிகள் நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளனர்.\nகேரளா மாநிலத்தை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்த மத்திய அரசு\nகேரளா மாநிலத்தை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது மத்திய அரசு.\nமகாராஷ்டிரா சார்பாக கேரளாவுக்கு ரூ.20 கோடி நிதியுதவி :தேவேந்திர பத்னாவிஸ்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மகாராஷ்டிரா சார்பாக 20 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபீகார் சார்பாக கேரளாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி -நிதீஷ்குமார் அறிவிப்பு\nவெள்ளத���தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பீகார் சார்பாக 10 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.\nகேரளாவுக்கு மீண்டும் ரூ. 5 கோடி நிதியுதவி அளித்த தமிழக அரசு\nபாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு பயன்பெறும் வகையில் மீண்டும் நிதியுதவி அளித்த தமிழக அரசு.\nகேரளாவில் நேற்று மட்டும் 56 பேர் பலி; 80,000 பேர் முகாம்களில் தங்கவைப்பு\nகேரளாவில் எங்கு பார்த்தாலும் தீவு போல காட்சியளிக்கின்றன. நேற்றும் மட்டும் 56 பேர் பலியாகியுள்ளனர்\nகேரளா: நீங்கள் செய்யும் உதவி கண்டிப்பாக மற்றவர்களை காப்பாற்றும்\nகேரளாவில் வரலாறு காணாத பாதிப்பு. நீங்கள் செய்யும் உதவி கண்டிப்பாக மற்றவர்களை காப்பாற்றும்.\n100 ஆண்டுகளுக்கு பின் வெள்ளத்தில் சிக்கிய கேரளா: 324 பேர் பலி; 2 லட்சம் பேர் மாயம்\nகேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 324 எட்டியுள்ளது. 2 லட்சத்திற்கு அதிகமானோர் காணவில்லை.\nகழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவர் சிவராமன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபூரிக்கவைத்த விஜய் ரசிகர்களின் இந்த செயல்\nபுயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவ குடும்பங்களுக்கு விஜய் ரசிகர்கள் ஒரு மாதத்திற்கு தேவையான நிதியுதவி அளித்துள்ளனர்.\nஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.5 லட்சம் அளித்தார் கவிஞர் வைரமுத்து\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்\nஇரட்டை வேடம் போடும் பாகிஸ்தான்: அமெரிக்கா குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டுள்ளதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி\nசென்னை கொடுங்கையூரில் சாலையில் கனமழையால் காரணமாக வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதில், அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் இரு சிறுமிகள் (யுவஸ்ரீ, பாவனா) உயிரிழந்தனர்.\nபீகார், அசாமில் வெள்ளம்: மத்திய பிரதேச அரசு நிதியுதவி\nபீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இத��ால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nடிகிரி முடித்த முஸ்லிம் பெண்களுக்கு மோடி அரசு நிதியுதவி\nபட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு ரூ.,51000 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.\nமின்சாரம் தாக்கியும், படகு கவிழ்ந்தும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - முதல்வர் வழங்கினார்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியும், கடலில் மீன் பிடிக்கும் போது படகு கவிழ்ந்தும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இன்று நிதியுதவி வழங்கினார்.\nவடபழனியில் தீ விபத்து: முதல்வர் நிதியுதவி\nசென்னை வடபழனியில் இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகினர்.\nபாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 10 லட்சம் நிதியுதவி- லாரன்ஸ்\nஜல்லிக்கட்டு கலவரத்தில் சேதமடைந்த மீனவர்களின் வீடுகளையும், கடைகளையும் சீரமைக்க ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.\n\"காந்தி\" என பெயர் போட்டுக்கொண்டால் அவர்கள் \"மகாத்மா\" ஆகிவிட முடியாது: கிரிராஜ் சிங்\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் யார் யாருக்கு விலக்கு\nவானிலை முன்னறிவிப்பு: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nIND vs WI: முதல் ஒரு நாள் போட்டி; இந்தியாவுக்கு சென்னை சாதகமாக இருக்குமா\nராகுலுக்கு நாட்டின் வரலாறு தெரியாது; அவரது ஈகோ பேசுகிறது: மத்திய அமைச்சர்\nவதந்திகளை நம்பவேண்டாம்: இந்திய ராணுவம் அறிவுறுத்தல்\nதூய்மையான கங்கை தான் எங்கள் மிஷன்; நதியை ஆய்வு செய்த பிரதமர் மோடி\nஎனது பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி... மன்னிப்பு கேட்க முடியாது\n சென்னை ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calvarytabernaclemessage.in/sermons_nov2015.html", "date_download": "2019-12-15T05:47:03Z", "digest": "sha1:UYJ3ULYWFK7AU2VAAWELUBQK7XN4WVOK", "length": 4011, "nlines": 95, "source_domain": "calvarytabernaclemessage.in", "title": "Calvary Tabernancle - Sermons", "raw_content": "\n12 29 Nov 2015 - மாலை சாலொமோனின் உன்னதப்பாட்டு - பகுதி 4 (மணவாட்டியை இழுத்துக்கொள்வது) Listen Download View\n11 29 Nov 2015 - காலை இரண்டாம் மரணத்தை மேற்கொள்ளுவது Listen Download View\n10 28 Nov 2015 - உபவாச ஜெபம் தேவன் திரைக்குப் பின்னால் கிரியை செய்கிறார் Listen Download View\n9 22 Nov 2015 - மாலை சாலொமோனின் உன்னதப்பாட்டு - பகுதி 3 (அன்பை ஊற்றுவது) Listen Download View\n8 22 Nov 2015 - காலை விசுவாசத்தினால் தேவனைப் பிரியப்படுத்துவது Listen Download View\n7 15 Nov 2015 - மாலை சாலொமோனின் உன்னதப்பாட்டு - பகுதி 2 (அன்பை வெளிப்படுத்துவது) Listen Download View\n6 15 Nov 2015 - காலை நெகேமியாவின் புஸ்தகம் - பகுதி 4 (தொபியாவையும் மறுஜாதியான பிள்ளைகளையும் துரத்துவது) Listen Download View\n5 13 Nov 2015 - விழிப்பு ஜெபம் தாவீதுக்கும் சிங்கத்திற்கும் மத்தியிலுள்ள இடைவெளி Listen Download View\n4 08 Nov 2015 - மாலை சாலொமோனின் உன்னதப்பாட்டு - பகுதி 1 (முன்னுரை) Listen Download View\n3 08 Nov 2015 - காலை நெகேமியாவின் புஸ்தகம் - பகுதி 3 (பத்து வாசல்கள்) Listen Download View\n1 01 Nov 2015 - காலை நெகேமியாவின் புஸ்தகம் - பகுதி 2 (அலங்கத்தைக் கட்டுதல்) Listen Download View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/10/Cinema_19.html", "date_download": "2019-12-15T04:42:38Z", "digest": "sha1:FAUTEUFS3WE3BJTKPMZS423JZSK5XT7H", "length": 3759, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "இயக்குனர்களுக்கு வலை வீசும் இஷா", "raw_content": "\nஇயக்குனர்களுக்கு வலை வீசும் இஷா\nபட வாய்ப்பு கேட்டு கோலிவுட் இயக்குனர்களுக்கு வலை வீசுகிறார் இஷா கோபிகர். 1990களில் வெளியான காதல் கவிதை, என் சுவாச காற்றே, ஜோடி, நெஞ்சினிலே, நரசிம்மா படங்களில் நடித்தவர் இஷா கோபிகர். ஹீரோயினாக நடித்தும் இவரால் தமிழில் தாக்கு பிடிக்க முடியவில்லை. பிறகு பாலிவுட்டுக்கு சென்றார். அங்கும் கடும் போட்டி இருந்ததால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.\nஇதையடுத்து திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அங்கும் வாய்ப்புகள் கை நழுவியதால் வீட்டில் முடங்கினார்.\nஇந்நிலையில் முன்னாள் ஹீரோயின்கள் அக்கா, அம்மா வேடங்களில் நடிக்க வருவதையறிந்து இஷாவுக்கு ஆசை தொற்றி கொண்டது. மீண்டும் சினிமா வாய்ப்புக்காக வலை வீசினார்.\nதென்னிந்திய படங்களில் அவருக்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. கன்னடத்தில் நிஜ கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் லூட்டி என்ற படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதே பாணியில் கோலிவுட், டோலிவுட் இயக்குனர்களிடம் இஷா கோபிகர் தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25473", "date_download": "2019-12-15T04:54:28Z", "digest": "sha1:5EK4MNVFKIHEVZQAGM3PB6TN7WJPYUB3", "length": 16509, "nlines": 244, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nபட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள்\nதமிழ்ச் சிறுகதை வரலாறு – பிரசண்ட விகடன் கதைகள் (1951 – 1952)\nதேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமுகப்பு » வரலாறு » இந்திய அரசியலமைப்பு தினம் ஒரு வரலாற்று கண்ணோட்டம்\nஇந்திய அரசியலமைப்பு தினம் ஒரு வரலாற்று கண்ணோட்டம்\nவெளியீடு: கனிஷ்கா புத்தக இல்லம்\nஇந்திய இறையாண்மையைக் காக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கிய அரசியல் சாசன வரைவுக்குழுவில் பங்கேற்றவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எஸ்.கோபால்சாமி அய்யங்கார் ஆகியோர், இன்று மறக்கப்பட்ட பெயர்கள்.\nஆனால் நல்லவேளையாக இம்மாபெரும் சாசனத்தை, சிறந்த ஆவணமாக்கிய டாக்டர் அம்பேத்கர் இன்று வரை போற்றப்படுவது நல்ல அம்சம்.\nநம் அரசியல் சாசனம் காட்டிய வழிகளை சரியாக உணர்ந்து செயல்படும் அரசியல் ஆட்சியாளர்கள் கிடைத்தால், அதனால் இந்தியா உயரும். ஏதோ, 1949ம் ஆண்டு நவ., 26ம் தேதி உருவானது என்பதை விட நம், 5,000 ஆண்டு இந்திய பாரம்பரிய விழுமியங்களை இச்சாசனம் கொண்டது என்பதை இந்த நுால் உணர்த்துகிறது.\nவரைவுக்குழு பணி முடிந்து, 1950ம் ஆண்டு ஜன., 26ல் அரசியல் சாசனம் உருப்பெற்றது. அந்தக் குழுவில் பங்கேற்ற பண்டிட் தக்கூர் பார்க்கவா என்ற கிழக்கு பஞ்சாப் தலைவர்.\n‘அரசியல் சாசனத்தின் பணி தயாரிப்புடன் முடியவில்லை. உண்மையான சுதந்திரமும், மகிழ்ச்சியும், செல்வச் செழிப்பும் மக்கள் அடைய, அரசியல் சாசனத்தை செயல்படுத்த வேண்டியதுள்ளது’ என்ற கருத்து இன்றைக்கும் பொருந்தும்.\nஎளிதாக சில விஷயங்களை இந்த நுால் தெளிவாக்குவதால், அரசியல் சாசனம் பற்றிய புரிந்துணர்வு அதிகரிக்க உதவிடும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/mani-070127.html", "date_download": "2019-12-15T06:02:27Z", "digest": "sha1:W4HGJMUG25ZS5P556BAVARW4EAM5WR7H", "length": 20376, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெந்தும், வேகாத குரு! | Guru: Half Baked cake from Mani Rathnam! - Tamil Filmibeat", "raw_content": "\nநாங்க லவ் பண்ணும்போது... போட்டுடைத்த ஜெனிலியா கணவர்\n7 min ago நிக்கர் தெரிய தொடையை காட்டிய பிரபல விஜய பட நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\n14 min ago இதே வேலையா போச்சு... தீபிகா நடித்த கதையில் இன்னொரு படம்..\n46 min ago இதைலாம் செய்வோம்ல... அசிஸ்டென்ட் டைரக்டர் ஆன பிரகாஷ் ராஜ்\n54 min ago நான்லாம் இன்டர்வியூக்கு கூட இப்படி பண்ணதில்ல.. என்ன போய்... ஃபீலிங்கில் கவின்\nNews ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றி.. தமிழக அரசு உத்தரவு\nTechnology ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.\nAutomobiles தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..\nFinance நீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமணிரத்னத்தின் குரு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள்.\nபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நிஜத்திற்கு, நிழல் வடிவம் கொடுப்பதுதான்மணிரத்னத்தின் தனி ஸ்டைல். இம்மாதிரி செய்வதில் ஒரு பெரிய வசதிஎன்னவென்றால், திரைக் கதை அமைப்பதில் ரொம்ப சிரமப்பட நேரிடாது. அதை விடஈசியாக, படத்திற்கு ஓசியாகவே விளம்பரமும் கிடைத்து விடும்.\nமணியின் பல படங்களில் இந்த நிஜமும், நிழலும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பதை நன்றாக கவனித்தால் தெரியும். மணியின் முதல் படம் பகல் நிலவு.சத்யராஜ், முரளி, ரேவதி நடிப்பில் வெளி வந்த அப்படம், வடசென்னையை வாட்டிக்கொண்டிருந்த ஒரு பிரபல தாதாவின் கதையை ஒட்டி இருந்தது.\nபிறகு வந்தது அக்னிநட்சத்திரம். சாராய மன்னன் ராமசாமி உடையாரின் வாழ்க்கைக்கதைதான் இது என்று அப்போது பேசப்பட்டது. ஆனாலும் வழக்கம் போலபுன்னகையுடன் நழுவி விட்டார் மணி.\nபின்னர் வந்த நாயகன். இதிலும் நிஜ கேரக்டரே நிழலாக மாறியது. மும்பையைக்கலக்கிய தமிழகத்தின் வரதராஜ முதலியார் (மும்பைவாசிகளுக்கு அவர் வரதா பாய்)கதைதான் நாயகனாக மாற்றம் பெற்றது.\nமணிரத்தினத்தின் அஞ்சலி வந்தபோது அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இதிலும் கூட ஸ்பீல்பெர்க்கின் ஈ.டி. படத்திலிருந்து சில காட்சிகள் பாடல்களில்பயன்படுத்தப்பட்டன.\nபாம்பே படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டாம். மும்பை தொடர் குண்டவெடிப்புப்பின்னணியில் உருவான படம். அதை விட பால்தாக்கரே கேரக்டரையே இதில்இமிடேட் செய்து சீன் வைத்திருந்தார் மணி. அது பால் தாக்கரேவையும், சிவசேனைக்கட்சியினரையும் சீற வைத்தது.\nஅடுத்து இருவர். எம்.ஜி.ஆர்., கருணாநிதியின் கதை. அப்படியா என்றுமணிரத்னத்திடம் கேட்டபோது இல்லையே என்று தடாலடிாயக மறுத்தார். ஜெயலலிதாகேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா ராய், பிறகு இந்தித் திரையுலகின் ராணியாக மாறினார்.\nஇந்தப் படத்திற்கு அப்போது திமுக (ஆட்சியில் இருந்தது) தரப்பில் கடும் அதிருப்திஉருவானதால், எம்.ஜி.ஆர், கேரக்டரை கிட்டத்தட்ட வில்லன் ரேஞ்சுக்குமாற்றிவிட்டார் மணி.\nதில் சே (தமிழில் உயிரே) வந்தபோது அது வட கிழக்கு இந்தியர்களின் பிரச்சனையைவிவரிக்கும் படமாக கூறப்பட்டது. ஆனால் அந்த மக்களின் உண்மை நிலையைப்பிரதிபலிக்கும் விதமாக படம் அமையவில்லை. சூடான பிரச்சனைக்கு இடையேகாதலையும் கோர்த்து விட்டு கலப்படமாக்கினார் மணி.\nஇதுபோல வந்த இன்னொரு படம்தான் கன்னத்தில் முத்தமிட்டால். இது அவரதுவழக்கமான படங்களுக்கு முத்தாய்ப்பாக அமைந்த படம் எனலாம். 30 ஆண்டு காலஈழப் போராட்டத்தை, ஈழ மக்களின் உயிர்ப் போராட்டத்தை படு லைட்டாககாட்டியிருந்தார் இப்படத்தில் மணி.\nவளர்ந்த நாடுகளின் ஆயுத வியாபாரத்தை பிரமாதப்படுத்துவதற்காகவே இலங்கைஅரசும், விடுதலைப் புலிகளும் மோதிக் கொள்வதைப் போல வசனங்கள் வேறு.\nஇந்த வரிசையில் வந்துள்ள இன்னொரு படம்தான் குரு. தனது கடும் உழைப்பால்இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபராக உயர்ந்த திருபாய் அம்பானியின் வாழ்க்கைகதையை எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைத்து படத்தையும் எடுத்து முடித்துரிலீஸும் பண்ணி விட்டார் மணி.\nஇதுகுறித்து சர்ச்சை எழுந்தபோது அம்பானி கதை அல்ல இது என்று ஒரே போடாகபோட்டு விட்டார். அதை விட படு சூப்பராக, அம்பானியைப் போல எத்தனையோயகடின உழைப்பாளிகள் இந்தியாவில் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் எனது குருஎன்றும் அட்டாக் செய்து விட்டார்.\nஇந்திய மீடியா உலகின் ஜாம்பவான் ராம்நாத் கோயங்கா, நுஸ்லி வாடியா, குருமூர்த்திஆகியோருக்கும் திருபாய் அம்பானிக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள், பூசல்கள்ஆகியவற்றை அடிப்படையாகக் கொண���டுதான் குரு படத்தின் கதைக் களத்தைஅமைத்துள்ளார் மணி. அதையும் கூட உருப்படியாக தரவில்லை.\nஇப்படத்தில் அபிஷேக்கின் பெயர் குருபாய். இது திருபாய் கதை என்பதற்கு இதுவேமுதல் சான்று. ரியல் அம்பானிக்கு 2 ஆண் குழந்தைகள். ரீல் அம்பானிக்கு 2 பெண்குழந்தைகள்.\nகிளைமேக்ஸ் அதை விட பெரிய குழப்படி. குருபாய் மீது பல்வேறு புகார்கள்எழுகின்றன. அவற்றின் பேரில் விளக்கம் அளிக்க உத்தரவிடப்படுகிறார் குருபாய்.டிரிப்யூனல் முன் நிறுத்தப்படுகிறார்.\nஅது ஒரு ஓபன் கோர்ட். பத்திரிக்கைக்காரர்கள், பொதுமக்கள் என அரங்கம் நிரம்பிவழிகிறது. குருபாய் டிரிப்யூனலில் ஆஜராகி 5 நிமிடம் பேசுகிறார்.\nஇந்தியப் பொருளாதாரத்தைக் காக்கும் சிற்பி போல பேசும் குருபாய், தன் மீதானபுகார்களுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் எந்த மறுப்பும் தரவில்லை.\nஆனால், அவரது உரையால் கவரப்பட்ட நீதிபதி, குருபாயைகுற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து தீர்ப்பளிக்கிறார். லேசான அபராதம் மட்டும்குருபாய்க்கு விதிக்கப்படுகிறது.\nவிசாரணையின்போது நீதிபதிகளில் ஒருவர், இன்னொருவரிடம் கேட்கிறார். குருபாய்,தாதாவா அல்லது அறிவாளி தொழிலதிபரா (அதாவது நாயகனில் கமலிடம், அவரதுபேரன் கேட்பானே தாத்தா நீங்க நல்லவரா, கெட்டவரா என்று, அதுபோல). அதற்குஇன்னொரு நீதிபதி இரண்டுமேதான் என்கிறார்.\nஇப்படியாக ஆப்-பாயில் மாதிரி வெந்தும் வேகாமல் குரு நம்மை வாட்டுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலிவுட்டின் மஞ்ச காட்டு மைனா... கியாரா அத்வானியின் வெரி ஹாட் போட்டோஸ்\nஆல்பம் சூப்பரா வந்துருக்கு.. ரசிகரின் கேள்விக்கு அனிருத் அதிரடி பதில்\nகிஸ் வேணுமா.. நான் இன்னும் ப்ரஷ் பண்ணவே இல்ல.. சூட்டைக் கிளப்பும் சர்ச்சை நடிகையின் தாறுமாறு போட்டோ\nசெல்வராகவன் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nபொங்கல் ரேசில் தனுஷ் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பட்டாஸ் மோஷன் போஸ்டரில் பட்டாஸ் படம் ஜனவரி 16ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாணியடி சர்ச்சை பேச்சு.. வலுத்த எதிர்ப்பு.. ஓடிப்போய் கமலை சந்தித்த நடிகர்: போட்டோ எடுத்து ஐஸ்\nஆண் நண்பருடன் பெட் ரூமில் நடனமாடும் மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/adani-green-energy-shares-gave-200-percent-profit-016675.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-15T06:17:13Z", "digest": "sha1:KBEZZCPSW4SGHYKOLNDMXYIMVQHQT23D", "length": 24464, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அசுர வளர்ச்சியில் அதானி! ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..? | adani green energy shares gave 200 percent profit - Tamil Goodreturns", "raw_content": "\n» அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\n ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nஅமெரிக்கா சொன்ன நல்ல செய்தி.. \n7 min ago அமெரிக்கா சொன்ன நல்ல செய்தி.. இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா..\n2 hrs ago நீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\n14 hrs ago அமூல் பால் விலை ஏற்றம்..\n15 hrs ago பிரதமர் மோடி பொய் சத்தியம் பண்ணி விட்டார்.. மன்மோகன் சிங் சாடல்\nNews சோளக்காட்டில் சத்யபாமா.. சீரழித்தோம்.. கூச்சல் போட்டதால் கழுத்தை அறுத்தோம்.. 3 பேர் பரபர வாக்குமூலம்\nAutomobiles டீ பாய் வேலை செய்தவர் இன்று பெரும் செல்வந்தர்... சினிமாவை விஞ்சும் நிஜ கதை\nMovies நிக்கர் தெரிய தொடையை காட்டிய பிரபல விஜய பட நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதானி க்ரீன் எனர்ஜி என்கிற பெயரில் மரபுசாரா எரிசக்தியைத் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் கெளதம் அதானியின் அதானி குழுமத்தைச் சேர்ந்தது.\nஇந்த நிறுவனத்தின் ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டில் 102 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி இருக்கிறது.\nஆனால் கடந்த 2018 ஜூலை செப்டம்பர் காலத்தில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் -187 கோடியாக இருந்தது. அதாவது 187 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்தது.\nஇந்த 2019 - 20 நிதி ஆண்டில், இரண்டாவது காலாண்டில், அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் வருவாய் 53.5 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். ஆக வருமானம் 689 கோடி ரூபாயைத் தொட்டு இருக்கிறது. முந்தைய 2018 - 19 நிதி ஆண்டில், இரண்டாவது காலாண்டில், அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் வருவாய் 449 கோடி ரூபாயாக இருந்ததாம்.\nஅதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் ���பிட்டா (Earnings before interest, tax, depreciation and amortisation - EBITDA) 94.4 சதவிகிதம் அதிகரித்து 382 கோடியாக இருக்கிறதாம். இது கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 196 கோடி ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது. எபிட்டா தொகை மட்டுமல்ல, எபிட்டா மார்ஜினும் 55.5 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறதாம். முந்தைய ஆண்டில் எபிட்டா மார்ஜின் 43.8 சதவிகிதமாக மட்டுமே இருந்ததாம்.\nஇந்த காலாண்டில் மட்டும், மின்சார தயாரிப்பினால் வரும் வருமானம் 3 சதவிகிதம் அதிகரித்து 462 கோடியத் தொட்டு இருக்கிறதாம். இந்த காலாண்டில் மொத்தம் 970 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறதாம்.. இது கடந்த ஆண்டை விட 7 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாசிட்டிவ் செய்திகளால், அதானி க்ரீன் எனர்ஜி நிறுவன பங்குகளின் விலை வரலாற்று உச்சமான 99 ரூபாயைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.\nகடந்த பிப்ரவரி 19, 2019-ல் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy limited) நிறுவனத்தின் பங்கு விலை வெறும் 30 ரூபாய். ஆனால் இன்று அதே அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 99 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. ஆக சுமார் 9 மாத காலத்துக்குள், இந்த அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 200 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறது.\nபிப்ரவரியில் இருந்து எல்லாம் இந்த பங்கு கண்ணில் படவில்லையா.. சரி, கடந்த செப்டம்பர் 05, 2019, வியாழக்கிழமை அன்று இதே அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனப் பங்குகளின் விலை வெறும் 45 ரூபாய் தான். அன்று இந்த பங்குகளை வாங்கி, இன்று 99 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட சுமார் 100 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். அதற்கும் கொடுத்து வைக்கவில்லையா.. சரி, கடந்த செப்டம்பர் 05, 2019, வியாழக்கிழமை அன்று இதே அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனப் பங்குகளின் விலை வெறும் 45 ரூபாய் தான். அன்று இந்த பங்குகளை வாங்கி, இன்று 99 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட சுமார் 100 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். அதற்கும் கொடுத்து வைக்கவில்லையா..\nஇந்த செப்டம்பர் மாத கதை கூட ஒத்து வராதவர்கள், அக்டோபர் மாதத்தில் மட்டுமாவது கவனம் செலுத்தி வாங்கி இருந்தால் கூட ஒரு நல்ல லாபம் பார்த்து இருக்கலாம். சரியாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த அக்டோபர் 01, 2019 அன்று இ��்த அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகளின் விலை 56 ரூபாய் தான். ஆக அன்று வாங்கி இருந்தால் கூட இன்று 99 ரூபாய்க்கு விற்று வெளியேறி சுமார் 75 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n74 கோடி ரூபாய் நஷ்டத்தில் அதானி கிரீன்..\n உலகிலேயே மூன்றாவது நிறுவனம் என சாதனை..\n52 வார உச்ச விலையைத் தொட்ட 46 பங்குகள்..\n52 வார இறக்க விலையைத் தொட்ட பங்குகள்..\nரிலையன்ஸ் கொடுத்த அரிய வாய்ப்ப மிஸ் பண்ணிட்டீங்களா.. நாமளே 2,750% லாபம் பாத்திருக்கலாம்..\nசுக்ரன் உச்சத்தில் முகேஷ் அம்பானி.. ரூ. 9,50,000 கோடி தொட்ட ரிலையன்ஸ்..\nவிமான சேவையை நிறுத்திய பின்பும்.. 11 நாளில் 76% சதவிகித ஏற்றம் கண்ட ஜெட் ஏர்வேஸ்.. \nஜெட் ஏர்வேஸ் பங்கு விலை 50% உயர்வு..\n40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\n184 சதவிகித லாபத்தில் IRCTC..\nஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nஅதானிக்கு என்னாச்சு.. 25.1% பங்குகளை விற்க அதிரடி திட்டம்.. கவலையில் பங்குதாரர்கள்..\n படார் சரிவில் ஆட்டோமொபைல் விற்பனை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rajasthan-royals-sussex-involve-in-a-funny-banter-jofra-archer-settles-it", "date_download": "2019-12-15T05:59:16Z", "digest": "sha1:NOBBEZBXFMJCWO5RM2NZKQPFVO3LAHY4", "length": 11319, "nlines": 87, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சமூக வலைத்தளத்தில் சஸ்செக்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் வேடிக்கை விளையாட்டு", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஜோஃப்ரா ஆர்சர் 2019 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சஸ்செக்ஸ் என்ற கவுண்டி அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் டிவிட்டரில் வேடிக்கை விளையாட்டை ஒன்றை நிகழ்த்தி வந்தனர். ஜோஃப்ரா ஆர்சர் அவர்களின் விளையாட்டை தடுத்து நிறுத்தி சமதானப் படுத்தியுள்ளார். இதற்கு நடுவே ஆஸ்திரேலிய பிக்பேஸ் அணி ஹபர்ட் ஹாரிகேன்ஸ் இரு அணிகளையும் தூண்டும் வகையில் பதிலளித்துள்ளது.\nஆரம்பத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஃப்ரா ஆர்சருக்கு உலகக் கோப்பையில் இடம்பெற்றதிற்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவு செய்திருந்தது. அந்த டிவிட்டில் 'எங்களுடைய வேகப்பந்து வீச்சு இயந்திரம்\" என குறிப்பிடப்பட்டிருந்து. இதற்கிடையில் ஜோஃப்ரா ஆர்சருக்கு முதன்முதலாக இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்க கவுண்டி கிரிக்கெட்டில் வாய்ப்பளித்த சஸ்செக்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் \"எங்களுடைய வேகப்பந்து வீச்சு மெஷின் என்ற வார்த்தைக்கு டிவிட்டரில் பதிலளித்தது. இதற்கு நடுவே எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது போல் ஹபர்ட் ஹாரிகேன்ஸ் அணி சிரிப்பது போன்ற சித்திரத்தை பதிவிட்டுள்ளது.\nஃபினிஷிங் திறனை அனைத்து இடங்களிலும் சிறப்பாக கையாலும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்சர் இந்த இரு அணிகளின் வேடிக்கை விளையாட்டை அமைதிபடுத்தினார். இந்த நிகழ்வை கண்டு ரசிகர்கள் நகைத்துள்ளனர். உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வரும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்சர் இந்த இரு அணிகளின் வேடிக்கை விளையாட்டின் வெற்றியாளராக திகழ்கிறார். ஜோஃப்ரா ஆர்சர் நன்றாக விளையாடுகிறிர்கள் என பதிவு செய்து தலையில் அடித்து கொள்வது போல் ஒரு சித்திரத்தை பதிவிட்டிருந்தார். உடனே சஸ்செக்ஸ் கவுண்டி கிரிக்கெட் அணி ஹபர்ட் ஹாரிகேன்ஸ், சஸ்செக்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உடை அணிந்தவாறு ஒற்றுமை புகைப்படத்தை ஆர்ச்சருக்கு பதிலாக அளித்தது. உடனே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹபர்ட் ஹாரிகேன்ஸ், சசெக்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆகிய 4 பேர் உள்ளவாறு ஒரு புகைப்படத்தை பதிவேற்றி வெளியிட்டது.\nமே 21 அன்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மே 30 அன்று தொடங்க உள்ள 2019 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணகயில் ஜோஃப்ரா ஆர்சரை இணைத்தது. ஆர்ச்சர் ஆரம்பத்தில் இங்கிலாந்து உலகக் கோப்பை அணியின் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இருப்பினும் சமீபத்தில் பாகிஸ்தானிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என்ற வென்ற இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் இடம்பெற்றிருந்தார். ஆர்ச்சர், டேவிட் வில்லிக்கு பதிலாக இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தார். டேவிட் வில்லி பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஆர்ச்சருடன், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் லைம் டவ்சன் உலகக் கோப்பை அணியில் ஜோ டென்லிக்கு பதிலாக இடம்பெற்றுள்ளார். கடந்த மாதம் ஆக்டோபரில் நடந்த இலங்கை தொடரில் விளையாடிய லைம் டவ்சன் அதற்கு பிறகு ஒருநாள் தொடரில் பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து அணியின் இறுதி உலகக் கோப்பை பட்டியல்:\nஇயான் மோர்கன் (கேப்டன்), ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஜேம்ஸ் வின்ஸ், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, அடில் ரஷீத், கிறிஸ் வோக்ஸ், லைம் பிளன்கட், டாம் கர்ரான், லைம் டவ்சன், ஜோஃப்ரா ஆர்சர், மாரக் வுட்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 ராஜஸ்தான் ராயல்ஸ்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான்கள்- பாகம் 1\nஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சாதனைகள்\nஇரு வெவ்வேறு அணிகளுக்காக உலககோப்பை தொடர் விளையாடியுள்ள வீரர்கள்..\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nசமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஐபிஎல் அணிகள்...\nஉலககோப்பை வரலாற்றில் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத அணிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/03/160644/", "date_download": "2019-12-15T05:17:00Z", "digest": "sha1:OXFRRPZSCLRSBU3B7GCOVOPR736L5FUJ", "length": 9866, "nlines": 117, "source_domain": "www.itnnews.lk", "title": "லயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை - ITN News", "raw_content": "\nலயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை\nஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி 0 12.ஆக\nஇலங்கை – நியூசிலாந்து 3வது 20 – 20 போட்டி இன்று 0 06.செப்\nகால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்க தயாராகிறார் உசேன் போல்ட்.. 0 17.ஜூலை\nஆர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு அமுலாகும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ஜென்டினா தகவல்கள் தெரிவிக்கின்றன. 32 வயதான லயனல் மெசி பாசிலோனா கால்பந்து கழக அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.\nஅண்மையில் இடம்பெற்ற கொப்பா அமெரிக்க போட்டித் தொடர் பிரேசில் அணிக்கு ஆதரவாக செயற்படுவதாக மெசி குற்றச்சாட்டு முன்வைத்தார். ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த காரணத்தினால் அவருக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு 3 மாத கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 50 ஆயிரம் அமெரிக்க டொலரும் அபராதமாக விதிக்கப்பட்டதாக சர்வதே செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் மழையினால் பாதிப்பு\n13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று\n13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரனுக்கு வெள்ளிப்பதக்கம்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇலங்கை – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் மழையினால் பாதிப்பு\nசச்சினின் 30 வருட கால சாதனை முறியடிப்பு\nஇந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பங்களதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி\n20 – 20 உலக கிண்ணத் தொடருக்கு பப்புவா நிவ்கிணியா தெரிவு\nஇங்கிலாந்து அணிக்கெதிரான T20 தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி பெயரிடப்பட்டுள்ளது\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nமகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது\nமகளிர் உலகக் கிண்ண கால்பந்து- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nமகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது\nமகளிர் உலகக் கிண்ண கால்பந்து- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nகனிஸ்ட ���ுத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன்\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம்\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nபோப்ஸ் வெளியிட்ட அதிக வருமானம் பெருவோரின் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம்..\nபாடசாலை விளையாட்டு பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-social-science-asia-and-europe-book-back-questions-70.html", "date_download": "2019-12-15T05:02:30Z", "digest": "sha1:NREUKQHMENS7J4BZ6NEIWLSFAFNFYOWF", "length": 20308, "nlines": 425, "source_domain": "www.qb365.in", "title": "6th சமூக அறிவியல் - ஆசியா மற்றும் ஐரோப்பா Book Back Questions ( 6th Social Science Asia And Europe Book Back Questions ) | 6th Standard STATEBOARD", "raw_content": "\nஆசியா மற்றும் ஐரோப்பா Book Back Questions\nஇந்தியா ______ உ ற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.\n’ஐரோப்பாவின் மே ற்கு மற்றும் வடமே ற்கு பகுதியில் மிதமான மற்றும் ஈரப்பதமான காலநிலை நிலவுகிறது’. சரியான தெரிவினைத் தேர்வு செய்க\nஇந்தப் பகுதிகள் நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ள து\nஇப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்படுகின்றன\nஇப்பகுதிகளைச் சுற்றி மலைகள் காணப்படுகின்றன.\nஈ) கருங்கா டுகள் ஜெர்மனி\nகொடுக்கப்பட்டுள்ள ஆசியா வரைபடத்தில் நிழலிடப்பட்ட பகுதியில் விளையும் பயிர்வகை\n'வேறுபாடுகளின் நிலம் ஆசியா' - நிரூபி.\nஆல்பைன் மலைத்தொடரில் உள்ள முக்கிய மலைகள் யாவை\nஐரோப்பாவில் கொண்டாடப்படும் விழாக்கள் சிலவற்றை பெயர்களைக் குறிப்பிடு.\nஆசியாவில் வடிகால் அமைப்பைப் பற்றி விவரி.\nபிளவுபட்ட கடற்கரை என்றால் என்ன துறைமுகங்களை எவ்வாறு அது மோசமான காலநிலையில் இருந்து பாதுகாக்கின்றது\nஆசியா மற்றும் ஐரோப்பா வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.\nஆசியா: யுரல்மலை, இமயமலை, பாமீர், கோபி பாலைவனம், அரேபியன் தீபகற்பம், தக்காண பீடபூமி, யாங்கி ஆறு, ஓப் ஆறு, ஏரல் கடல் மற்றும் பைகால் ஏரி\nPrevious 6th சமூக அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 6th Social Science\nNext 6th சமூக அறிவியல் - CIV - மக்களாட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Scie\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6th சமூக அறிவியல் - CIV - மக்களாட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - GEO - புவி மாதிரி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - GEO - ஆசியா மற்றும் ஐரோப்பா மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th Standard சமூக அறிவியல் - HIS - தென்னிந்திய அரசுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard ... Click To View\n6th சமூக அறிவியல் - HIS - பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - HIS - இந்தியா - மௌரியருக்குப் பின்னர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social ... Click To View\n6th சமூக அறிவியல் - HIS - பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - ECO - பொருளியல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social ... Click To View\n6th சமூக அறிவியல் - CIV - இந்திய அரசமைப்புச் சட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th Standard சமூக அறிவியல் - தேசியச் சின்னங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - GEO - வளங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th Standrad சமூக அறிவியல் - HIS - குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard ... Click To View\n6th Standard சமூக அறிவியல் - HIS - வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் மாதிரி வினாத்தாள் ( 6th Standard ... Click To View\n6th Standard சமூக அறிவியல் - HIS - மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் மாதிரி வினாத்தாள் ( 6th Standard ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=39&Itemid=62", "date_download": "2019-12-15T05:27:33Z", "digest": "sha1:RJTFSMGUBAHY4TVMFZS73K7LAE5ZHPCY", "length": 6318, "nlines": 108, "source_domain": "nidur.info", "title": "உலகம்", "raw_content": "\n1\t முஸ்லிம்களைக் கொலை செய்யும் பௌவுத்த பெண்கள் 255\n2\t தமது சொந்த ராணுவ பேரரசை கட்டியமைக்கப் போவதாக அறிவித்துள்ள சவூதி அரேபியா\n3\t “ஹிந்துக்கள் அசுத்தமானவர்கள்” — மலேஷியா கோர்ட் தீர்ப்பு\n4\t துருக்கி புரட்சிக்கு அமெரிக்கா 2 பில்லியன் டாலர் கொடுத்தது அம்பலம் 315\n5\t ரஷ்ய உளவமைப்பு வழங்கிய தகவல்களும் எர்டோகானின் தலைவிதியும்\n6\t துருக்கியில் என்ன செய்தார்கள்\n7\t நீஸ் (பிரான்ஸ்) தாக்குதல் - ஒரு பார்வை\n8\t பத்திரிகைகள் துருக்கி அரசுக்கு எதிராக அவிழ்த்துவிட்ட பொய் மூட்டைகளுக்கு மக்கள் கொடுத்த மரண அடி\n9\t ‘எல்லாமே எ���க்கு இஸ்லாம்தான்’ – முஹம்மது அலீ 480\n10\t எகிப்திய விமான விபத்தும் மேற்கின் அரசியலும்\n11\t இஸ்ரேல் தொடர்ந்து முரண்டுபிடித்தால், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும்\n12\t பாரிஸ் தாக்குதல்: சிரியாவை துண்டாடும் போருக்கு தயாராகும் பிரெஞ்சு வல்லாதிக்கம் 440\n13\t அமெரிக்காவின் அரசியல் சாசன சட்டத்தைக்கூட தெரியாத ஒருவர், அதிபர் வேட்பாளராக வலம் வருவது வெட்கக் கேடானது\n14\t மக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 தமிழர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் 439\n15\t நேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளது - அமெரிக்க பத்திரிகை அலறல்\n16\t மக்காவில் கிரேன் விபத்து: வரலாறு காணாத நஷ்ட ஈட்டுத்தொகையை வாரி வழங்க சவூதி மன்னர் உத்தரவு\n17\t மாட்டிறைச்சி விவகாரம் : இந்திய ஊடகங்களின் முகத்திரை கிழிப்பு - நேபாள் அதிகாரிகள் பரபரப்பு பேட்டி\n18\t அமெரிக்கத்‬ தொலைக்காட்சியில் ஹிஜாப் அணிந்த முதலாவது செய்தி வாசிப்பாளராகும் இலட்சியப் பெண்\n19\t மோடியின் மானத்தை கப்பலேற்றியது பிரான்ஸின் பிரபல நாளிதழ்\n20\t 2050-ல் இந்தியாவிலும், 2070-ல் உலகளவிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பார்கள் அமெரிக்க ஆய்வு மையம் தகவல் அமெரிக்க ஆய்வு மையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vishal-will-whatever-says-gnanavel-raja/", "date_download": "2019-12-15T04:53:10Z", "digest": "sha1:26XVR76A2FVWCJDZACTDXIWY4J3AQRXQ", "length": 6231, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "Vishal Will Do Whatever He Says-Gnanavel Raja. - New Tamil Cinema", "raw_content": "\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/12/blog-post_26.html", "date_download": "2019-12-15T05:50:32Z", "digest": "sha1:YMWIOKU5WPABZS5LOHUCZPLEE2RI2F23", "length": 9797, "nlines": 150, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பையா : ஹைலைட்ஸ்", "raw_content": "\nதிருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், டைரக்டர் லிங்குசாமி இயக்கி வரும் படம் பையா. படத்தின் நாயகனாக கார்த்தி நடிக்க அவருக்கு ���ோடியாக தமன்னா நடித்து வருகிறார்.\nஇதுவரை காட்டாத கவர்ச்சியையெல்லாம் தமன்னா இப்படத்தில் காட்டியிருக்கிறாராம். வில்லனாக மிலிந்த் சோமன் நடித்துள்ளார். பையாவின் ஸ்பெஷல் ஹைலைட்ஸ் :-\n* இயக்குனர் லிங்குசாமி இயக்கும் 6வது படம் பையா. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது.\n* படத்தில் ஒரு கார் முக்கிய பங்கு வகிக்கிறது. மும்பையில் இருந்து ஸ்பெஷல் ட்ராக் வரவழைத்து அதில் 50 நாட்கள் சூட்டிங் நடத்தியிருக்கிறார்கள்.\n* முழுக்க முழுக்க சூப்பர் 35 கேமராவால் படமாக்கப்பட்டிருக்கிறது பையா படம்.\n* மும்பையில் உள்ள பிரபலமான நிதின் தேசாய் ஸ்டூடியோவில் 10 நாட்கள் பையா க்ளைமாக்ஸ் சூட்டிங் நடந்திருக்கிறது. ஹைடெக் ஸ்டூடியோவான இந்த ஸ்டூடியோவில் ஒரு நாள் வாடகை மட்டும் இரண்டரை லட்சம் ரூபாய்.\n* க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுப்பதற்காக மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்களாம். மும்பையை சேர்ந்த 300 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் க்ளைமாக்ஸ் காட்சியில் நடித்திருக்கிறார்கள்.\n* படத்தில் இடைவேளைக்கு முன்னால் ஒரு பிரமாண்டமான சண்டைக்காட்சி இடம்‌பெறுகிறது. சுமார் 500 பிரேம் ஓடும் இந்த காட்சியை எடுப்பதற்காக னிம்மி ஜிம், கிரேன் உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.\n* சுத்துது சுத்துது என்ற பாட்டுக்கு நதி, நிலா, ஓடை, பூங்கா என இயற்கை காட்சிகளுடன், ஆர்ட் டைரக்டர் ராஜீவனின் செட்டும் அழகு சேர்க்கிறது. இந்த பாடல் காட்சி ‌இரவு எபெக்ட்டில் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது.\n* மொத்தம் 9 ஷெட்யூலில் வெளிப்புற படப்பிடிப்பு நடந்துள்ளது. ஐதராபாத், மும்பை, புனே, பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சூட்டிங் நடந்துள்ளது.\n* ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மனைவி ப்ரியா, முதன் முறையாக இப்படத்தில் உடை அலங்கார நிபுணராக பணியாற்றியிருக்கிறார்.\n* பையா படத்துக்கு இதுவரை ரூ.20 கோடிக்கு மேல் செலவாகி இருக்கிறதாம்.\n* பிப்ரவரி 12ம்தேதி பையாவை திரையிட திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் லிங்குசாமி.\n3 நாளில் 100 கோடி வசூல்: 3 இடியட்ஸ் படம் சாதனை\nகுவெர்ட்டி கீ போர்ட் கொண்ட குறைந்த விலை போன்கள்\nபராமரிப்பு பணிக்கு ஒரு பிளாஷ் டிரைவ்\nசாம்சங் தரும் கோலாகல கோர்பி போன்கள்\nநோக்கியா போன்களுக்கு இலவச மேப்\nநெட்ஸ்கேப் நிறுவனரின் புதிய பிரவுசர்\nஇணைய வெளியில் மியூசிக் லாக்கர்\nவிரைவில் '4 ஜி' மொபைல்\nடாடா டொகொமோ தரும் பிளாக் பெரி கர்வ் 8520\nவந்து விட்டது செயற்கை இதயம்\nஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nதங்கம் விலை எகிறக் காரணம் என்ன\nஇன்டர்நெட் வசதியுடன் லைவ் டிவி\nநான் அவனில்லை -2 - சினிமா விமர்சனம்\nவோடபோன் ரோமிங் கட்டணம் குறைப்பு\nபுதிய முயற்சியில் வெர்ஜின் மொபைல்\nலேப்-டாப்பில் டிவி பார்க்கலாம்: டாடா புதிய திட்டம்...\nடிவைஸ் மேனேஜர் ( Device Manager ) என்றால் என்ன \n5,000 பேரை பணியில் சேர்க்கிறது விப்ரோ\nகுடியரசு தினத்தில் அசல் ரீலிஸ்\nஏறுமுகத்துடன் முடிந்தது இந்திய பங்குச்சந்தை\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/For-non-compliant-vehicles-in-FASTag-are-ordered-a-2-times-charge-31793", "date_download": "2019-12-15T04:43:43Z", "digest": "sha1:RSGPHCVVIQQJH2RXRZ36HCPGWZKJ4QVL", "length": 10923, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "FASTag-ல் இணையாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் என உத்தரவு", "raw_content": "\nநாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது FASTAG முறை…\nகங்கை நதியில் மோடி ஆய்வு…\nதமிழக ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர்…\nகங்கை தூய்மைப்படுத்தும் திட்டத்தை ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி…\nஅதிமுக அரசு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் செல்லூர் ராஜூ…\nஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது - மெய்ப்பிக்கும் ரஜினி மற்றும் கமல்…\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்…\nநாடெங்கும் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒன்றாகச் சந்திக்கும் \"குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\"…\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல நடிகரின் மகள்…\nசேரனுக்கு எதிர்பாராத surprise கொடுத்த சாக்ஷி..…\nஹீரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்…\nலாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ....\nஸ்டாலினின் பொய்களுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி…\nநாசா இணைய வழித்தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவி…\nதமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட லோக் அதாலத் நீதிமன்றங்கள்…\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கல்லூரி மாணவி…\nஅரியலூர் பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை செய்த 2 பேர் கைது…\nசேலம் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை: மூன்று தனிப்படைக��் அமைப்பு…\nகுத்துவிளக்கை திருடி குட்டையில் விழுந்த இளைஞர் மாயமானதால் பரபரப்பு…\nதீபாவளிச் சீட்டு நடத்தி ரூ. 25 கோடி ஏமாற்றியதாக திமுக பிரமுகர் மீது புகார்…\nசணல் பைகள் பற்றிய கற்பனையை மாற்றும் கண்காட்சி…\n164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி என்ஜின் ரயில் இயக்கம்…\nசூடானில் தீ விபத்தில் சிக்கிய 5 தமிழர்கள் தாயகம் திரும்பினர்…\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றியை பதிவு செய்யும் - அமைச்சர் காமராஜ்…\nFASTag-ல் இணையாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் என உத்தரவு\n'பாஸ்டேக்' (FASTag) திட்டத்தில் இணையாமல், சுங்கச்சாவடிகளில் 'பாஸ்டேக்' வழியை பயன்படுத்தும் வாகனங்கள் வரும் 1-ம் தேதி முதல் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.\nசுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக வாகனங்கள் கடந்து செல்ல 'பாஸ்டேக்' (FASTag) எனப்படும் மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை அமலில் உள்ளது. இதற்காக ஒவ்வொரு சுங்கச்சாவடிகளில் ஒரு 'பாஸ்டேக்' வழி உள்ளது. வாகன ஆர்.சி. புக், இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை காண்பித்து தனி பயன்பாட்டு குறியீட்டை பெறலாம்.\nஆன்லைன் மூலம் 'பாஸ்டேக்' (FASTag) ரீசார்ஜ் செய்யலாம். வாகன உரிமையாளர் சுங்கச்சாவடியை எத்தனை முறை கடந்து சென்றாலும் அதற்கு ஏற்றார்போல், கட்டணம் கழித்து கொள்ளப்படும். இந்த முறையை பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் விரைவாக வாகன ஓட்டிகள் செல்லலாம்.\nஇந்த நிலையில், இந்த திட்டத்தில் இணையாமல், 'பாஸ்டேக்' (FASTag) வழியை வாகனங்கள் பன்படுத்துவதை தடுக்க அதிக கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 'பாஸ்டேக்' (FASTag) திட்டத்தில் இணையாமல், 'பாஸ்டேக்' வழியை பயன்படுத்தும் வாகனங்கள் டிசம்பர் ஒன்று முதல் இரண்டு மடக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன.\n« லலிதா ஜூவல்லரியில் கொள்ளை : திருச்சி நீதிமன்றத்தில் குற்றவாளி இன்று ஆஜர் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,721 கன அடியாக அதிகரிப்பு »\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 18 வாகனங்களை ஆளுனர் வழங்கினார்\nBS-4 வாகனங்களை விற்பனை செய்ய தடை - உச்ச நீதிமன்றம்\nடெல்லியில் 40 லட்சம் வாகனங்களின் பதிவெண்கள் ரத்து - உச்ச நீதிமன்றம்\nஇந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று துவக்கம்…\nஸ்டாலினின் பொய்களுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி…\nநாசா இணைய வழித்தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவி…\nதமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட லோக் அதாலத் நீதிமன்றங்கள்…\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கல்லூரி மாணவி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/tik+tok+viral?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T06:15:27Z", "digest": "sha1:ABQGREWFCJ3HGYIGFWRNIRIKG67LFNHO", "length": 9776, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tik tok viral", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\n''வடகிழக்கு மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும்'' - அமித்ஷா\nரஞ்சி கோப்பை: கர்நாடக அணியிடம் வீழ்ந்த தமிழ்நாடு அணி..\nமியூசிக் ஆப் 'ரெஸ்சோ': டிக் டாக் நிறுவனத்தின் மற்றுமொரு செயலி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nடிக்டாக் செயலி மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு\nசகோதரி கணவரை உருட்டுக்கட்டையால் தாக்கும் பெண் - வைரல் வீடியோ\n3 வது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை - தாவிப் பிடித்த இளைஞர்\nடிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ வெளியிட்ட மனைவியை கொன்ற கணவன்..\nராணுவ உடையுடன் வீரர்கள் டிக்டாக் செய்யாதீர்கள் - அமெரிக்கா வலியுறுத்தல்\n“ரேக்ளா காளையுடன் டிக் டாக்”- நீரில் மூழ்கி கோவை இளைஞர் உயிரிழப்பு\nகாளையுடன் ‘டிக் டாக்’ செய்த இளைஞர் - நீரில் மூழ்கி உயிரிழப்பு\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் 241 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து\nசினிமா பாடல்களை பாடி குப்பைகளை அகற்றும் துப்புரவுத் தொ‌ழிலாளி ‌\nநண்பன் நீரில் மூழ்குவதை உணராமல் செல்போனில் படம்பிடித்த சக நண்பர்கள்\n''வடகிழக்கு மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும்'' - அமித்ஷா\nரஞ்சி கோப்பை: கர்நாடக அணியிடம் வீழ்ந்த தமிழ்நாடு அணி..\nமியூசிக் ஆப் 'ரெஸ்சோ': டிக் டாக் நிறுவனத்தின் மற்றுமொரு செயலி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nடிக்டாக் செயலி மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு\nசகோதரி கணவரை உருட்டுக்கட்டையால் தாக்கும் பெண் - வைரல் வீடியோ\n3 வது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை - தாவிப் பிடித்த இளைஞர்\nடிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ வெளியிட்ட மனைவியை கொன்ற கணவன்..\nராணுவ உடையுடன் வீரர்கள் டிக்டாக் செய்யாதீர்கள் - அமெரிக்கா வலியுறுத்தல்\n“ரேக்ளா காளையுடன் டிக் டாக்”- நீரில் மூழ்கி கோவை இளைஞர் உயிரிழப்பு\nகாளையுடன் ‘டிக் டாக்’ செய்த இளைஞர் - நீரில் மூழ்கி உயிரிழப்பு\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் 241 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து\nசினிமா பாடல்களை பாடி குப்பைகளை அகற்றும் துப்புரவுத் தொ‌ழிலாளி ‌\nநண்பன் நீரில் மூழ்குவதை உணராமல் செல்போனில் படம்பிடித்த சக நண்பர்கள்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-8-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-12-15T06:20:34Z", "digest": "sha1:5AKH3NTGNADABXF4RQTQIFX2CZTCAR4J", "length": 10871, "nlines": 166, "source_domain": "pathanjaliyogam.com", "title": "அஷ்டாங்க யோகத்தின் 8 படிகள் விளக்கம் | 8 Steps of Ashtanga Yoga | ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் | Episode 007 - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nஅஷ்டாங்க யோகத்தின் 8 படிகள் விளக்கம் | 8 Steps of Ashtanga Yoga | ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் | Episode 007\nHomeBlogVideosஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்அஷ்டாங்க யோகத்தின் 8 படிகள் விளக்கம் | 8 Steps of Ashtanga Yoga | ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் | Episode 007\nIn ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nஅஷ்டாங்க யோகத்தின் 8 படிகள் விளக்கம் | 8 Steps of Ashtanga Yoga | ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் | Episode 007\nஅஷ்டாங்க யோகத்தின் 8 படிகள் விளக்கம்\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 007\nஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உடல் ஆரோக்கியமாகவும் உள்ள அமைதியாகவும் வாழவும், தன்னை உணரவும், தனக்குள் இறுக்கும் பேராற்றலை உணரவும் ஒரே வழி ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி அருளிய அஷ்டாங்க யோகம் என்ற 8 படிகளே வாழ்வின் வெற்றிப்படி என எளிமையாக விளக்கியுள்ளார்.\nமனம் சம்பந்தப்பட்ட ஒழுக்க நியதிகள். முக்கியமான கட்டுப்பாடுகள் அஹிம்சை, சத்தியம், பிரம்மச்சரியம், அஸ்தேயம், பேராசையின்மை போன்ற அடிப்படை மனித பண்புகளை வளர்க்க வேண்டும்.\nஇதுவும் மனம் சார்ந்த ஒழுக்க கோட்பாடுகள் – அகத்தூய்மை, புறத்தூய்மை, தவம், புனித நூல்கள் படித்தல், இறைவனிடம் சரணாகதி முதலியவற்றை விளக்குகிறது.\n ஒவ்வொரு நோயையும், யோகாசனம் எப்படி குணப்படுத்துகின்றது ஆசன விதிமுறைகள் என்ன மாணவர்களுக்கு ஆசனம் எப்படி உதவுகின்றது பெரியவர்களுக்கு, பெண்களுக்கு எப்படி உதவுகின்றது பெரியவர்களுக்கு, பெண்களுக்கு எப்படி உதவுகின்றது என்பது விளக்கப்படுகின்றது. நீரிழிவு, இரத்த அழுத்தம், கழுத்து வலி, மூட்டு வலி, முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி ஆசனத்தில் உள்ளது.\n இது மனிதனின் ஆயுளை எப்படி அதிகரிக்கும் மனம் ஒருமைப்பட எப்படி பிராணாயாமம் உதவுகிறது மனம் ஒருமைப்பட எப்படி பிராணாயாமம் உதவுகிறது இதயம் நுரையீரலை எப்படி பா���ுகாக்கிறது இதயம் நுரையீரலை எப்படி பாதுகாக்கிறது\nஇது முழுக்க முழுக்க மனதை உள்முகமாக திருப்பும் பயிற்சி. நமது ஆன்ம ஆற்றலை உணர வைக்கும் பயிற்சி.\nமனதை ஒரு பொருளில் குவிய செய்தல். அதன் மூலம் எண்ணற்ற ஆற்றலை அடையலாம். தாரணை கை கூட வைராக்கியம், சாத்வீக உணவு, தனித்திருத்தல் முதலியவை தேவை.\nஒரே சிந்தனை. தாரனையின் முடிவு தியானமாகும். மன அமைதி. இதயம் பாதுகாக்கப்படும். எந்த நோயும் வராது. தியானம் கைகூடினால் எல்லாம் கைகூடும்.\nஆதியில் சமம். எண்ணமற்ற நிலை. மனம் கரைந்த நிலை. மௌன நிலை. பேரின்ப நிலை. இதுவே நம் உண்மை இயல்பு.\nஅஷ்டாங்க யோக எட்டு படிகளை அனைவரும் கடை பிடிக்கலாம். ஆனந்த வாழ்வு வாழலாம்.\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் 6\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் 20\nகுமுதம் – உடல் மனம் நலம் 4\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை 4\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் 8\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-a-collection-of-recent-photos-of-actress-ramya-pandian-1-vin-208763.html", "date_download": "2019-12-15T05:41:45Z", "digest": "sha1:AXWI7PGWBCCV43EOZ2HNEDZO3WX3RA23", "length": 7810, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "நடிகை ரம்யா பாண்டியனின் நியூ கிளிக்ஸ்! | a collection of recent photos of actress ramya pandian– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nமீண்டும் ஒரு கலக்கல் புகைப்படம்... ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்த ரம்யா பாண்டியன்\nநடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nகல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தனது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட, ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.\nபெண் ஆசையுடன் மசாஜ் சென்டருக்கு சென்ற தொழிலதிபர் உதையுடன் ₹5 லட்சம் பறிகொடுத்த பரிதாபம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nசென்னையில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது\nபெண் ஆசையுடன் மசாஜ் சென்டருக்கு சென்ற தொழிலதிபர் உதையுடன் ₹5 லட்சம் பறிகொடுத்த பரிதாபம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nசென்னையில் வா���்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது\nEXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2018/11/page/7/", "date_download": "2019-12-15T04:54:51Z", "digest": "sha1:ADWYOYIC6DCCJT4ONM3KOBILWUGRPZCB", "length": 25468, "nlines": 472, "source_domain": "www.naamtamilar.org", "title": "2018 நவம்பர்நாம் தமிழர் கட்சி Page 7 | நாம் தமிழர் கட்சி - Part 7", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nகொடியேற்றம் மற்றும் பனை விதைப்பு நிகழ்வு-ராசிபுரம் தொகுதி\nநாள்: நவம்பர் 02, 2018 In: இராசிபுரம், கட்சி செய்திகள்\nநாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக (19.10.2018 ) வியாழன் அன்று அத்தனூர் பேரூராட்சி , கவுண்டம்பாளையம் ஊராட்சி , இராசிபுரம் நகராட்சி, பட்டணம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி கொ...\tமேலும்\nநில வேம்பு சாறு வழங்குதல்- கோபிசெட்டிபாளையம் தொகுதி\nநாள்: நவம்பர் 01, 2018 In: கட்சி செய்திகள், ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம்\nஈரோடை மேற்கு மண்டலம் நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் (28/10/18) அதிகாலை 6 மணி முதல் டெங்கு காய்ச்சலில் பொது மக்களை காக்கும் விதமாக நில வேம்பு சாறு கொடுக்கப்ப...\tமேலும்\nவீரப்பனார் நினைவு கொடி கம்பம்- கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-திருச்செங்கோடு தொகுதி\nநாள்: நவம்பர் 01, 2018 In: கட்சி செய்திகள், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்\n19.10.18 அன்று திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சியில் வீரப்பனார் நினைவு கொடி கம்பம் ஏற்றி, நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது இதில் மன்சூர் அலிகான...\tமேலும்\nஉ.முத்துராமலிங்���த்தேவர் அவர்களின் 55வது நினைவு நாள் மலர்வணக்கம்-கோவில்பட்டி\nநாள்: நவம்பர் 01, 2018 In: கட்சி செய்திகள், கோவில்பட்டி\nபசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 55வது நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி நாம்தமிழர்கட்சியினர் மலர்வணக்கம் செலுத்தினார்கள் .\tமேலும்\nகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி\nநாள்: நவம்பர் 01, 2018 In: கட்சி செய்திகள், ஆயிரம்விளக்கு\n117 வது வட்டம் அபிபுல்லா சாலை-கோடம்பாக்கம் தொடர்வண்டி நிலையம் அருகே .27 .10.2018 அன்று ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது....\tமேலும்\nகாய்கறி சந்தை தொடக்க விழா-செய்யாறு தொகுதி\nநாள்: நவம்பர் 01, 2018 In: கட்சி செய்திகள், செய்யாறு\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரணை கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக காய்கறி சந்தை 17-10-2018 அன்று தொடங்கப்பட்டது. தொடக்க...\tமேலும்\nமாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு சாறு பாட புத்தகம், எழுதுகோல் வழங்குதல்-ராணிப்பேட்டை தொகுதி\nநாள்: நவம்பர் 01, 2018 In: கட்சி செய்திகள், இராணிப்பேட்டை\n31-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா ஒன்றியம், நவலாக் ஊராட்சியில் உள்ள அரசினர் வா.உ.சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு சாறு மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் இலவசமாக வழங்...\tமேலும்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-காரைக்குடி-சிவகங்கை மாவட்டம்\nநாள்: நவம்பர் 01, 2018 In: காரைக்குடி, கட்சி செய்திகள், சிவகங்கை மாவட்டம்\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக 25.10.2018 அன்று காலை நிலவேம்பு கசாயம் தொகுதி முழுவதும் பத்து இடங்களில் வழங்கப்பட்டது…… நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்ட இட...\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட���பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/13713-.html", "date_download": "2019-12-15T05:46:26Z", "digest": "sha1:XMUEEOJ66747ZMU5JRCQT55S7R2EYTIY", "length": 11954, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "டிசம்பர் அழிவு மாதமா ? |", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nடிசம்பர் என்றாலே தமிழ் நாட்டிற்கு குலை நடுங்கும் இயற்கை பேரழிவுகள் காலம் காலமாக வந்து கொண்டுதான் இருக்கிறது. அண்மையில் வந்த வர்தா புயலால் நம் கண்முன்னே பல உயிர்கள் காவு வாங்கப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான மரங்கள் சரிந்து, பல கோடி மதிப்பிலான பொருட்களும் நாசமாயின. இவ்வாறான அழிவுகள், இப்போது தொடங்கவில்லை. பல ஆண்டுகளாகவே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் 1964 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் தனுஷ்கோடியை புரட்டிப் போட்ட ராமேஸ்வரம் புயலை (தனுஷ்கோடி புயல்) குறிப்பிடலாம். அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி இலங்கையின் வடக்கு மற்றும் இந்தியாவின் தென் பகுதியான தனுஷ்கோடி ஊடாக மணிக்கு 280kmph வேகத்தில் கடந்தது. டிசம்பர் 22 ஆம் தேதி ஆரம்பித்த புயல் டிசம்பர் 26 ஆம் தேதி வரை நீடித்ததால் பேரழிவை இலங்கையின் வட பகுதியும் தனுஷ்கோடியும் சந்தித்தது. புயலால் கடல் சீற்றம் அதிகரித்து கடலலைகள் 20 அடிக்கு மேல் எழுந்து ஊருக்குள் வந்ததால் தனுஷ்கோடி மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு தேவாலயமும், சில கட்டிடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன. புயலுக்குப் பின் தனுஷ்கோடி நகரம் புதுப்பிக்கப்படவில்லை. காரணம் அங்கு வாழ்ந்த 1800 குடும்பங்கள் முற்றிலுமாக அழிந்து போயின. இருப்பினும் தனுஷ்கோடியில் ��ன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த புயலால் அப்போதைய மதிப்புப்படி 1019 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் டிசம்பர் 26 2004 ஆம் ஆண்டு தாக்கிய சுனாமியால் பெரும் அழிவை இந்தியாவின் சில கடலோர மாநிலங்கள் சந்தித்தன. 2011 ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தை தானே புயல் தாக்கியதில் பேரழிவு ஏற்பட்டது. அதேபோல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கால் சென்னை மற்றும் கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இனி வரும் காலங்களில், மக்கள் ஒவ்வொரு டிசம்பரையும் அழிவு வரும் என எதிர்பார்ப்பார்களோ என்னவோ\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபணத்திற்காக கடத்தப்பட்ட முதலமைச்சரின் சகோதரர்.. அதிரடியாக மீட்ட காவல்துறை\nஜெராக்ஸ் எடுக்க வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. கடை உரிமையாளர் கைது\nஅமித் ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய வீராங்கனை ..\nகட்டிடத்திற்கு தீவைத்த மனநலம் பாதித்தவர் 7 பேர் உடல்கருகி பலி\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36/5076-2010-04-01-11-32-31", "date_download": "2019-12-15T04:37:28Z", "digest": "sha1:BPYVWATHLWZCYCS36RZVHMLFEDYPB77O", "length": 8639, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "இயற்கை", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nவெளியிடப்பட்டது: 01 ஏப்ரல் 2010\nஎல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள்\nசொல்லால் இசையால் இன்பம் - எமையே\nகல்லா மயில், வான்கோழி - புறவுகள்\nஅல்லல் விலக்கும் \"ஆடற்-கலை\" தான்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25321", "date_download": "2019-12-15T06:15:39Z", "digest": "sha1:5L3YWE5GMOE2AY7J72WQUL3PYUKDPDXF", "length": 14392, "nlines": 240, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புர��� (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nபட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள்\nதமிழ்ச் சிறுகதை வரலாறு – பிரசண்ட விகடன் கதைகள் (1951 – 1952)\nதேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nமுகப்பு » கதைகள் » சொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஆசிரியர் : சீத்தலைச் சாத்தன்\nஜாதகத்தை நம்புவதும், மறுப்பதும், சில நேரங்களில் அதன் பலன்களை அசைபோடுவதும் மனித சுபாவம். அந்த அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதைகள்.\nமுதுமைக் காதல் அரவணைப்பு என்ற கருத்தில், ‘இன்னும் என்னவள் தான்’ எழுதப்பட்ட கருத்து, வயதான முதியோர் எண்ணிக்கையை பிரதிபலிக்கிறது. இம்மாதிரிச் சுவைகள���ல் பல கதைகள் உள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2019/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-12-15T04:38:37Z", "digest": "sha1:I34G5PHLIQBBZRGAU72WVMWMN2ZCNF33", "length": 29095, "nlines": 482, "source_domain": "www.naamtamilar.org", "title": "விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தல் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் – விக்கிரவாண்டி\nநாள்: அக்டோபர் 17, 2019 In: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தல், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசெய்திக்குறிப்பு: புதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் – விக்கிரவாண்டி 17-10-2019 | நாம் தமிழர் கட்சி அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும...\tமேலும்\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு\nநாள்: அக்டோபர் 15, 2019 In: தேர்தல் 2019, விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தல், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nக.எண்: 2019100165 நாள்: 15.10.2019 அறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி எதிர்வரும்...\tமேலும்\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம் (15-10-2019)\nநாள்: அக்டோபர் 15, 2019 In: தேர்தல் 2019, விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தல், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\nசெய்திக்குறிப்பு: நாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம் (15-10-2019) | நாம் தமிழர் கட்சி அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநே...\tமேலும்\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nநாள்: அக்டோபர் 12, 2019 In: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தல், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம்\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி | நாம் தமிழர் கட்சி | எதிர்வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம்...\tமேலும்\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nநாள்: அக்டோபர் 12, 2019 In: தேர்தல் 2019, விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தல், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசெய்திக்குறிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019) | நாம் தமிழர் கட்சி அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேர...\tமேலும்\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள் (11-10-2019)\nநாள்: அக்டோபர் 10, 2019 In: தேர்தல் 2019, விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தல், கட்சி செய்திகள்\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள் (11-10-2019) | நாம் தமிழர் கட்சி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைதேர்தலில் ந...\tமேலும்\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 2019 வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மற்றும் மேற்பார்வைக் குழு\nநாள்: அக்டோபர் 09, 2019 In: தேர்தல் 2019, விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தல், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nக.எண்: 2019100164 நாள்: 09.10.2019 அறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 2019 | வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மற்றும் மேற்பார்வைக் குழு | நாம் தமிழர் கட்சி வருகின்ற அக்டோபர் 21ஆம்...\tமேலும்\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை\nநாள்: அக்டோபர் 06, 2019 In: தேர்தல் 2019, விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தல், கட்சி செய்திகள்\nசெய்திக்குறிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை | நாம் தமிழர் கட்சி அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புது...\tமேலும்\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 2019 | தேர்தல் பணிக்குழு\nநாள்: அக்டோபர் 05, 2019 In: தேர்தல் 2019, விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தல், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், தேர்தல் பரப்புரை\nக.எண்: 2019100163 நாள்: 05.10.2019 அறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 2019 | தேர்தல் பணிக்குழு அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தே...\tமேலும்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் இடைத்தேர்தல் பரப்புரைத் துண்டறிக்கை [தரவிறக்கம்]\nநாள்: அக்டோபர் 04, 2019 In: தேர்தல் 2019, விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தல், கட்சி செய்திகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/notifications/page/4/", "date_download": "2019-12-15T05:31:41Z", "digest": "sha1:B2PZBA6A4LC2RWF7E5OIKSI56MTYHP6Z", "length": 25710, "nlines": 483, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்புகள் | நாம் தமிழர் கட்சி - Part 4", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nதலைமை அறிவிப்பு: மதுரவாயல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: மதுரவாயல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: பூவிருந்தவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பூவிருந்தவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: திருவள்ளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: திருவள்ளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: திருச்சி-மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: திருச்சி-மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: இலால்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: ட���சம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: இலால்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: மணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: மணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: மணப்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: மணப்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: திருவெறும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: திருவெறும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: திருச்சி-கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: திருச்சி-கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - ���ெய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/?display=tube&filtre=duree", "date_download": "2019-12-15T04:48:04Z", "digest": "sha1:TB5LMRAID6RXOJG5LUXZVVBUNZ2Z5GEA", "length": 3368, "nlines": 80, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Tamil Serial Today | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nTamil Serial Today.Net|வரும் திங்கட்கிழமை (2015-09-07) முதல் தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் Tamil Serial Today.Org இல் பதிவேற்றம் செய்யப்படும்,இடையூறுக்கு வருந்துகின்றோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/02/12/makkal-athikaram-press-neet-against-trichy-police/", "date_download": "2019-12-15T05:14:58Z", "digest": "sha1:PWUZTKL7G3XCYKVDBQLMQARH6DWGJCFJ", "length": 20297, "nlines": 221, "source_domain": "www.vinavu.com", "title": "கார்ப்பரேட் - காவி பாசிசம் எதிர்த்து நில் - மாநாட்டுக்குத் தடை | பத்திரிகையாளர் சந்திப்பு | Live | vinavu", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு செய்தி தமிழ்நாடு கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் – மாநாட்டுக்குத் தடை | பத்திரிகையாளர் சந்திப்பு...\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் – மாநாட்டுக்குத் தடை | பத்திரிகையாளர் சந்திப்பு – Live\nமாநாட்டுக்கு அனுமதி மறுத்திருக்கும் திருச்சி போலீசின் சதித்தனத்தை அம்பலப்படுத்தும் மக்கள் அதிகாரம் அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு.\n கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில் என்ற தலைப்பில் திருச்சியில் 23.02.2019 அன்று மாநாடு நடத்தவிருக்கிறோம். இதில் எழுத்தாளர் அருந்ததி ராய், தீஸ்தா சேதல்வாத் ஆகியோர் பங்கேற்கவிருக்கிறார்கள்.\nஎமது மாநாட்டுக்கு அனுமதி அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், திருச்சி நகர காவல்துறை மாநாட்டுக்கு மீண்டும் அனுமதி மறுத்திருக்கிறது. இந்த கருத்துரிமை பறிப்புக்கு எதிராக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது.\nநாள் : 12.02.2019, செவ்வாய்.\nநேரம் : மதியம் 12 மணி\nஇடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.\nவழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.\nதோழர் அமிர்தா, சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.\nதோழர் மருதையன், பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.\nவினவு இணையதளத்தில் நேரலை ஒளிபரப்பப்படும்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகாஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது \nஅறிவுத்துறையினரின் மௌனம் – பாசிசத்தின் பாய்ச்சல் \nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்...\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –...\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25322", "date_download": "2019-12-15T04:40:39Z", "digest": "sha1:72FZ37HFU44R2FZQOQILFNU4BSRE4NAJ", "length": 17835, "nlines": 247, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\n���ட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள்\nதமிழ்ச் சிறுகதை வரலாறு – பிரசண்ட விகடன் கதைகள் (1951 – 1952)\nதேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமுகப்பு » கட்டுரைகள் » போலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nவெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்\nஇந்த புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்கு முன், முதலில் இந்நுாலின் ஆசிரியர் க.விஜயகுமாருக்கு வாழ்த்துரையை வழங்கி விடுவோம். காவல் துறை குறித்து, இப்படி ஒரு வெளிப்படையான வாக்குமூலத்தை புத்தகமாக எழுத, மனதில் நிறைய, ‘தில்’ வேண்டும்.\nஅந்தளவுக்கு காவல் துறையில் ‘தில்லுமுல்லு’ செய்யும் கறுப்பு ஆடுகளை தோலுரித்து காட்டியுள்ளார். 15 ஆண்டுகளாக, ‘தினமலர்’ நாளிதழில் ‘க்ரைம் ரிப்போர்ட்டர்’ ஆக பணியாற்றிய காலகட்டங்களில், அவர் சந்தித்த சம்பவங்களே, ஒரு நிருபரின் வாக்குமூலமாக இந்த புத்தகம்.\nஇந்நுாலை வாசிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, நாமும் ஒரு க்ரைம் ரிப்போர்ட்டராக உருமாறலாம். வெளியில் நாம்பார்க்கும் காவல் துறை வேறு. உள்ளுக்குள் இயங்கும் காவல் துறை வேறு என்பதை உணரலாம். வழிப்பறி இன்ஸ்பெக்டர் என்ற முதல் கட்டுரையே நம்மை திகைக்க வைத்து விடுகிறது.\nமுதல் கட்டுரையை படித்த உடனே காவல் துறை என்றாலே ‘இப்படித்தான்’ என ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள்.\nகண்ணப்பன், ஐ.பி.எஸ்., பொன் மாணிக்கவேல் ஐ.ஜி., போன்ற கட���ை, கண்ணியம், கட்டுப்பாடுமிக்க அதிகாரிகளும் இருக்கின்றனர் என வெளியுலகம் அதிகம் அறியாத அதிகாரிகளையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது இந்நுால்.\nபோலீஸ் என்றாலே லஞ்சம், ஊழல் என, மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. காக்கிச்சட்டையின் மகத்துவம் அறியாமல், பல்வேறு தவறுகளை செய்து கொண்டிருக்கும் போலீசார் இந்நுாலை வாங்கி படித்தால் கண்டிப்பாக மனம் மாறலாம்.\nகற்பனை துளியும் கலக்காமல், உண்மைச் சம்பவங்களை மட்டுமே கொண்டு படைத்துள்ளதால், ஹாலிவுட் கிரைம் சினிமாக்களையும் துாக்கி சாப்பிடுகிறது, ஒரு நிருபரின் வாக்குமூலமான இந்த ‘போலீஸ்’ புத்தகம்.\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்நுாலின் ஒவ்வொரு பக்கமும் திக்... திக்... திக்... ரகம் தான். வாங்கி படியுங்கள் உங்களுக்கும் அது புரியும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/carribean-premier-league-2019-irfan-pathan-part-of-the-player-draft-set-to-become-the-first-indian-player-in-a-foreign-t-20-league-1", "date_download": "2019-12-15T05:31:07Z", "digest": "sha1:VGH23UDDLSH3GRMGEP37O4AQVULUXLGV", "length": 11909, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "CPL 2019: வெளிநாட்டு பிரிமியர் லீக் டி20க்கு முதல் இந்தியராக பதிவு செய்துள்ள இர்ஃபான் பதான்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகரீபியன் பிரிமியர் லீக்கில் (CPL) பங்கேற்க பதிவு செய்துள்ள வீரர்களின் பட்டியலை இன்று (ஏப்ரல் 16) தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது CPL நிர்வாகம். உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து மொத்தமாக 536 வீரர்கள் பதிவு செய்துள்ள இந்த வீரர்கள் பட்டியலில் இந்தியா சார்பாக இர்ஃபான் பதான் மட்டும் பதிவு செய்துள்ளார்.\nஉலகில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் டி20 பிரிமியர் லீக்கில் இந்திய வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள். வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் கடந்த காலங்களில் பங்கேற்காததைப் பற்றி பல்வேறு கிரிக்கெட் வள்ளுநர்கள் விவாதங்கள் எழுப்பி வந்தனர்.\nஇந்தியன் பிரீமியர் லீக்கில் இர்ஃபான் பதான் கிரிக்கெட் விவாதக் குழுவில் காண முடிந்ததது. இவர் 2012 வரை இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். இடதுகை ஸ்விங் பௌலர் இர்ஃபான் பதான் 2007 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்தார். அத்துடன் சில போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்துள்ளார். அனுபவ ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் உள்ளுர் கிரிக்கெட்டின் கடந்த சீசனில் ஜம்மு காஷ்மீர் அணிக்காக பங்கேற்று வந்தார்.\n2019 கரீபியன் பிரிமியர் லீக்-கின் ஏலம் மே 22 அன்று லண்டனில் நடைபெற உள்ளது. அத்துடன் இதே நாளில் கடந்த சீசனில் தங்களது அணியில் விளையாடிய வீரர்களை இந்த சீசனிலும் அதே அணியில் விளையாட தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் வெளியிடப்பட உள்ளது.\nமேற்கிந்தியத் தீவுகளுடன் சேர்த்து மொத்தமாக 20 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். சில முக்கிய வீரர்களான ஜே பி டுமினி, ஷகிப் அல் ஹாசன், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ரஷீத் கான் ஆகியோருடன் மேற்கிந்தியத் தீவுகளின் வழக்கமான வீரர்களான ஆன்ரிவ் ரஸல், ஷீம்ரன் ஹட்மைர் மற்றும் ஷை ஹோப் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்திய வீரர் ஒருவர் வெளிநாட்டு டி20 தொடரில் பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். மற்ற வீரர்களை காட்டிலும் இந்திய வீரர் ஒருவர் பிரிமியர் கரீபியன் லீக் தொடரில் பங்கேற்க பதிவு செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஇர்ஃபான் பதான் டி20 கிரிக்கெட்டில் மிகவும் அனுபவ வீரராக திகழ்கிறார். 24 சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்றுள்ள இவர் 28 விக்கெட்டுகள் மற்றும் 172 ரன்களை குவித்துள்ளார். பரோடாவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது), கிங்ஸ் XI பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்காக போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அனுபவ டி20 ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதானை கடைசி இரு ஐபிஎல் தொடரில் எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை.\nஇர்ஃபான் பதான் கரீபியன் பிரிமியர் லீக்கில் தேர்வு செய்யப்பட்டால், வெளிநாட்டு டி20 தொடரில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார்.\nஅனுபவ ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் எதிர்வரும் உள்ளுர் கிரிக்கெட் தொடரில் ஜம்மு காஷ்மீர் அணியின் ஆலோசகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 2019 கரீபியன் பிரிமியர் லீக்கில் இர்ஃபான் பதான் தேர்வு செய்யப்பட்டு, தனது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தினால் மீண்டும் இந்தியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார். இதன்மூலம் மட்டுமே இவரது கிரிக்கெட் வாழ்க்கையை அதிகரிக்க முடியும்.\nஐபிஎல் 2019 : ஏலத்தில் தெறிக்கவிடப்போகும் ஐந்து வெளிநாட்டு வீரர்கள்\nஉலகின் டாப் 5 டி20 தொடர்களின் தரவரிசைப் பட்டியல்\nஐ.பி.எல் 2019: கவனிக்கப்பட வேண்டிய 3 வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் போட்டிகளில் விளையாடியும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள தவறிய 8 வெளிநாட்டு வீரர்கள்\nகுறைந்த வயதிலேயே டெஸ்ட் போட்டியில் தங்களது முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர்கள்\n2019 ஆம் ஆண்டு சர்வதேச அணி வாய்ப்பை எதிர்ப்பார்த்திருக்கும் 5 வெளிநாட்டு வீரர்கள்\nஒவ்வொரு உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் விராத் கோலி பங்காற்றிய விதம்\nஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்கள்\nஐபிஎல் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள்\nகிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்த டாப் 5 பேட்டிங் இன்னிங்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/paadal/", "date_download": "2019-12-15T04:53:58Z", "digest": "sha1:77RDXR6QG72EWP4KKVBCJIVMCUS2DBMU", "length": 12604, "nlines": 161, "source_domain": "vithyasagar.com", "title": "paadal | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nபொய் சொல்லாதே; பேயில்லை.. (சிறுவர் பாடல் -51)\nPosted on பிப்ரவரி 27, 2014\tby வித்யாசாகர்\nஎங்கே எங்கே ஓடுற யாரைப் பார்த்து ஓடுற பேயைக் கண்டு நடுங்குற; நீ சின்னப்பொய்யில் அடங்குற, சுட்டிபையன் காதுல சுத்தினது பேயிதான் பெரியவனா ஆனதும் பயத்தைமூட்டும் பேயிதான்., கண்ணைமூடி காட்டுல கயிறுகட்டில் வீட்டுல அடுப்புமூளை முடங்கின பூனை கூட பேயிதான்., கட்டுக்கதைய விட்டுடு கண்ணைத் திறந்து பார்த்திடு இருட்டில் விளக்கை ஏற்றிடு வெளிச்சத்தையே நம்பிடு.. வெள்ளிக்கொம்பு … Continue reading →\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, nee paarkkum paarvaiyile, paadal, padal, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/11/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0/", "date_download": "2019-12-15T06:14:03Z", "digest": "sha1:ZWZCFVJZMN3ZLDYLKRWGTI43F3WL3HAY", "length": 9145, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "மட்டக்களப்பு - கொழும்பு ரயில் மார்க்கத்தில் 3 யானைகள் ரயிலுடன் மோதி விபத்து - Newsfirst", "raw_content": "\nமட்டக்களப்பு – கொழும்பு ரயில் மார்க்கத்தில் 3 யானைகள் ரயிலுடன் மோதி விபத்து\nமட்டக்களப்பு – கொழும்பு ரயில் மார்க்கத்தில் 3 யானைகள் ரயிலுடன் மோதி விபத்து\nColombo (News 1st) மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன.\nரயில் என்ஜினில் அகப்பட்டு யானையொன்று உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்தது.\nகொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி நேற்றிரவு 9.30 அளவில் பயணித்த மீனகயா கடுகதி ரயிலில், வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகளும் மோதியுள்ளன.\nசோமாவதி வனப்பகுதியில் இருந்து மாதூறுஓயா வனப்பகுதியை நோக்கி பயணித்த சந்தர்ப்பத்தில் ரயிலில் யானைகள் மோதுண்டுள்ளதாக வெலிகந்த வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் கூறினர்.\nவிபத்தை அடுத்து ரயில் தடம் புரண்டுள்ளதுடன், வெலிகந்த வரை ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nஉயிரிழந்த யானை ரயிலில் அகப்பட்டிருந்ததுடன், பாரிய பிரயத்தனத்தின் பின்னர் யானையின் உடல் வௌியில் எடுக்கப்பட்டது.\nதிருகோணமலை ரயில் மார்க்க நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகள் தடம் புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தியதன் பின்னர், மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து வழமை போல் இடம்பெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டது.\nரயிலில் மோதிய ஏனைய இரண்டு யானைகளையும் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்தது.\nஇந்த பகுதியில் அதிகளவில் யானைகள் ரயிலுடன் மோதுவதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nகிளிநொச்சியில் விபத்தில் இருவர் பலி\nசாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் வவுனியா மாணவர் விபத்தில் பலி\nயாழ்தேவி ரயில் தடம்புரண்டது: ஒருவர் காயம்\nசில ரயில்களின் போக்குவரத்து நேரத்தில் திருத்தம்\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் உயிரிழப்பு\nயாழில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்து: ஒருவர் பலி\nகிளிநொச்சியில் விபத்தில் இருவர் பலி\nபரீட்சையில் தோற்றும் வவுனியா மாணவர் விபத்தில் பலி\nயாழ்தேவி ரயில் தடம்புரண்டது: ஒருவர் காயம்\nசில ரயில்களின் போக்குவரத்து நேரத்தில் திருத்தம்\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் 15 பேர் பலி\nமோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்து\nதேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்\nகாட்டு யானை அச்சுறுத்தல்: புதிய அதிகாரிகள் இணைப்பு\nசுகததாச நிர்வாகக் குழுவிற்கு எதிராக வழக்கு\nஇன்றும் CID இல் ஆஜராகும் சுவிஸ் தூதரக அதிகாரி\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஜமைக்காவின் Toni Ann Singh உலகஅழகி மகுடம் சூடினார்\nநான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nபொருளாதார அபிவிருத்தி: இலங்கை - ஜப்பான் இணக்கம்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/category/1342/posted-monthly-list-2017-8/start-28&lang=ta_IN", "date_download": "2019-12-15T04:47:54Z", "digest": "sha1:F6YHO3ISEUJNPDTFYHSZUB23UHTAKGHO", "length": 6901, "nlines": 141, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "สายวิชาการ / วิทยาลัยนานาชาติ / 2560 / 25600810_T_ วนช.ปฐมนิเทศนักศึกษาใหม่ | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2017 / ஆகஸ்ட்\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/vetrimuzhakkam/vm29.html", "date_download": "2019-12-15T05:21:13Z", "digest": "sha1:GPHVLOGSQDD4YZQUBKX27ODIKDUMPVA3", "length": 42289, "nlines": 176, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Vetri Muzhakkam (Udhayanan Kathai)", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வ��்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nவெற்றி முழக்கம் (உதயணன் கதை)\n29. துன்பத்தில் விளைந்த துணிவு\nஇந்த நிலையில் உதயணனுடைய சோர்வு நோக்கி, அவன் நாட்டின் மேல் படையெடுத்து வரக் காத்திருக்கும் பகைவர்கள் கொண்டாட்டம் அடைந்தனர். 'பகைகள் நம்மைச் சுற்றி நிலவுகிறபோது இவ்வாறிருப்பது நன்றன்று' என்று கூறினர் நண்பர். ஆருணி அரசன் இந்த நிலையில் படையெடுத்து வந்தாலும் வரலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் படைகளை நாற்புறமும் திரட்டி முன்னேற்பாடாக வைத்தனர் உதயணன் நண்பர். இவ்வாறு கூறிய அவர்கள் கூற்றும் ஆருணி அரசனைப் பற்றிய எச்சரிக்கையும் உதயணன் சற்றே துயரத்தை மறந்து அரசகுமாரனுக்குரிய வீர விழிப்பையும் துணிவையும் பெறச் செய்திருந்தன. இதைக் கண்ட நண்பர்கள் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து முதிர்ந்திருந்த சில அமைச்சர்களைக் கொண்டு, காமத்தின் இழிவையும் கேவலம் ஒரு பெண்மகளை இழந்ததற்காக அவன் இவ்வாறு பெருமிதமிழந்து பேதுறுவது தகுதி இல்லை என்பதையும் அவன் மனத்தில் பதியும் படியாக எடுத்துரைக்கச் செய்தனர். சொல்வன்மை தேர்ந்த அவர்கள் அறிவுமொழி, உதயணன் தன் பெருமிதத்தை உணரும்படி செய்தது. நண்பர்கள் வெற்றி பெற்றனர். உதயணன் துணிவு பெற்றான்.\nதத்தையின் பொன்னகையிற் புன்னகை கண்டு பிதற்றிய உதயணன், இப்போது தன் ஆண்மையைப் பற்றி உணரத் தொடங்கிவிட்டான். அது நண்பர்க்கு முழு வெற்றியாக வாய்த்தது. வீரவிளைவுகள் இனி அவனிடமிருந்து நிகழுமென நண்பர்கள் எதிர்பார்த்தனர். இங்கே இவ்வாறு முதலில் உதயணன் துயர் பொறாமல் உயிர் நீக்கத் துணிந்ததும், பிறகு நண்பர்களாலும் அமைச்சராலும் தேறுதல் பெற்று நலத்துடன் இருப்பதும் மறைவிடத்தில் வசிக்கும் யூகி, தத்தை முதலியோருக்குத் தக்கோர் மூலம் அவ்வப்போது மறைமுகமாக அறிவிக்கப்பட்டன. உடனே யூகி, தத்தை முதலியோரை அழைத்துக்கொண்டு தான் வேறிடத்திற்குச் செல்லக் கருதினான். வாசவதத்தைக்கும் சாங்கியத் தாய்க்கும் நிலைமையை விளக்கி அங்கிருந்து தாங்கள் வேறிடம் செல்ல வேண்டியிருப்பதன் அவசியத்தையும் கூறினான். அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர். உண்ட அளவில் தோற்றமும் மேனி நிறமும் வேற்றுருவமும் அளிக்கும் மாய மருந்து ஒன்றை யூகி, தானும் உண்டு அவர்களுக்கும் உண்ணக் கொடுத்தான்.\nமூவரும் நிறம் மாறிய வேற்றுருவத்தோடு சுரங்க வழியாக அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் தாங்கள் அடைந்த வேற்றுருவத்தை, அந்தணர்களுக்கு உரிய கோலங்களோடு மேலும் புனைந்து மாற்றிக் கொண்டனர். சுரங்கம் அடர்ந்து வளர்ந்திருந்த சந்தன மரக்கூட்டங்கள் செறிந்த ஓர் மலைச் சாரலில் அவர்களைக் கொணர்ந்து விட்டது. ஆருயிர்க் காதலனுடைய மனநிலையைச் சீர்திருத்துவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட வாசவதத்தை, அதற்காக எவ்விதமான இன்னல்களையும் ஏற்றுப் பொறுத்துக் கொண்டு யூகியைப் பின்பற்றினாள். அவளுடன் துணையாகச் சாங்கியத் தாயும் இருந்தாள். நடந்து சென்று விரைவில் வழிமேல் சிவனாலயத்தோடு கூடிய பெரியமலை ஒன்றை அடைந்த அவர்கள் அங்கே ஒரு தவப் பள்ளியையும் கண்டு மகிழ்ந்தனர். பூத்த குவளை மலர்களோடு கூடிய புதுநீர்ப் பொய்கைகளும், ஏரிமலர்ந்தாற் போன்ற பூக்கள் விரித்த வேங்கை மரங்களுமாக அழகிய சூழ்நிலையோடு அமைந்திருந்தது அந்தத் தவப்பள்ளி. ஆசிரமத்தின் முன்புறத்தில் மா, பலா, வாழை, நாவல் மாதுளை முதலிய மரங்கள் செழித்து வளர்ந்து பசுமை நல்கின. மணல் முற்றத்தில் முனிவர்களும் தபாத மகளிர்களுமாகத் தோற்றமளித்த அந்தத் தவப் பள்ளியை நாடிச் சென்றனர் அவர்கள்.\nஅங்கே தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்களில் ஒருவர் உருமண்ணுவாவின் தந்தை என்பது யூகிக்குத் தெரியும். ஆயினும் மூவரும் முனிவரிடம் தாம் யாரென்பதை விவரிக்காமல் சில நாள் அங்கே தங்கியிருக்க வேண்டிய காரியத்தை மட்டுமே கூறினர். முனிவர் மறுக்காமல் ஒப்புக் கொண்டு இடமளித்தார். யூகி, தத்தை, சாங்கியத் தாய் ஆகியவர்கள் மாய மருந்தினால் பெற்ற மாற்றுருவோடு அங்கே மறைவாக வாழ்ந்து வந்தனர். அகலாமலும் அணுகாமலும் ஒட்டியும் ஒட்டாமலும் தவப் பள்ளியில் அவர்கள் பழகி வந்தனர். எப்போதாவது தங்களைப் பற்றித் துருவித் துருவித் தெரிந்து கொண்டு விட வேண்டும் என்ற ஆவலோடு கேட்டவர்களுக்குச் சாங்கியத் தாய் ஒரு சிறிய பொய்க் கதையைக் கூறி வந்தாள்: \"எங்களுடைய தவப் பள்ளியும் சொந்த ஊரும் இங்கிருந்து வெகு தொலைவிலிருக்கின்றன. நாங���கள் மூவரும் உடன் பிறந்தோர். அவன் (யூகி) என் தம்பி. இவள் (தத்தை) என் தங்கை. எங்கள் தாய் தன் முதுமையை நினைத்து தவவொழுக்கம் மேற்கொண்டு எங்களைப் பிரிந்து சென்றனள். இவளை (தத்தையை) மணந்து கொண்ட கணவன் குமரியில் நீராடச் சென்றிருக்கிறான்\" என்று சாங்கியத் தாய் மற்றவர் சற்றும் ஐயுறாதவாறு இந்தக் கதையைக் கூறி வந்தாள். யூகி அந்தண ஆடவன் உருவிலும், தத்தை இளம் அந்தண நங்கை உருவிலும் இருந்ததால் அவள் சொல்லை எல்லாரும் ஏற்று நம்பவும் முடிந்தது.\nஇதற்குள் யூகி, உருமண்ணுவா முதலியோருக்குத் தங்கள் புதிய இடத்தை அறிவித்தான். இங்கே அரண்மனையில் உதயணனை நண்பர்கள் தேற்றிவிட்டனர். ஆனால் வாசவதத்தையின் தோழியாகிய காஞ்சனமாலை உதயணனைக் காட்டிலும் அதிகத் துயரில் மீளாமல் ஆழ்ந்துவிட்டாள். உதயணனைப் போலத் தத்தை உண்மையாக இறந்துவிட்டாள் என்றே அவளும் நம்பி ஏங்கி அழுது கொண்டிருந்தாள். உதயணன் ஆறுதல் அடைந்து விட்டான். இவளை யாராலும் ஆற்ற முடியவில்லை. நெருங்கிப் பழகி நெஞ்சுவிட்டு உறவாடிய பெண் மனம் அல்லவா அதன் துயர் விரைவில் எப்படி ஆறிவிடும் அதன் துயர் விரைவில் எப்படி ஆறிவிடும் ஒரு நாள் அவள் அலறலைச் சகிக்க முடியாமல், உருமண்ணுவா உண்மையைக் குறிப்பாக அவளுக்கு உரைத்து, யூகி இருக்கும் இடத்திற்கே அழைத்து வந்து அங்கே உயிருடனிருக்கும் தத்தையைக் காட்டிவிட்டான். அப்போதுதான் தோழி காஞ்சன மாலையின் துயரம் தணிந்தது. தத்தைக்கு உதவியாக அவளிடமிருக்குமாறு கூறிக் காஞ்சனையை அங்கேயே விட்டுவிட்டு யூகியிடம் விடைப் பெற்ற பின் உருமண்ணுவா மீண்டும் தலைநகர் திரும்பினான். காஞ்சனை, தத்தை முதலியவர்களோடு தானும் மாறுவேடத்தில் வசிக்கலானான்.\nஉருமண்ணுவாவை யூகி அனுப்பிவிட்டு, அங்கிருந்து தாங்களும் சில நாள்களில் புதிதாக வேறோர் இடம் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தான். அங்கிருந்து மிக அண்மையில், உருமண்ணுவாவின் தந்தைக்கு நெருங்கிய தோழனாகிய உக்கிர குலவேந்தன் விசயவரனால் ஆளப்படும் சண்பை என்னும் வளம்மிக்க நகரம் இருப்பது அப்போது அவன் நினைவிற்கு வந்தது. கங்கை நதி பாயும் சண்பை நகரம் எங்குமே தனக்கு நிகரில்லாதது. அந் நகரத்து மதில் போல அமைப்பும் தலையழகும் பொருந்திய அகழியோடு கூடிய மதிலரண் பிற இடங்களில் எங்குமே காண்பது அரிது. மதில் வாயில்களைத் தோற்றுவாயாகக் கொண்ட அந் நகர வீதிகள் வனப்பு மிக்கன. அந் நகரில் யூகிக்கு நெருங்கிய நண்பனாகிய மித்திரகாமன் என்னும் வணிகன் இருந்தான். அந்த நகரில் எவருக்கும் தத்தையையும், சாங்கியத் தாயையும் தெரிந்திருக்கக் காரணமில்லை. அநேகமாக மித்திரகாமனைத் தவிர ஏனையோருக்கு யூகியைக் கூடத் தெரிந்திருக்காது. எனவே அங்கே சென்று, மறைந்து மறைந்து ஒடுங்கும் இடரின்றிச் சுய உருவிலேயே சிறிது காலம் வசிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தான் யூகி. மித்தரகாமனோ மிகப்பெரிய செல்வன். முட்டில்லாத வளமான வாழ்க்கை அவனுடைய வாழ்க்கை.\nசண்பையின் புறநகரில் அவன் வீடு மிகப்பெரியது. பார்க்க எடுப்பும் கவினும் நிறைந்த தோற்றமுடையது. தத்தை, சாங்கியத் தாய் இவர்களோடு சண்பை நகர் சென்றான் யூகி. மித்திரகாமன் அவர்களைப் போற்றி வரவேற்றான். அவன் மனையை அடைந்து அங்கே நலமாகத் தங்கியிருந்தனர் யூகி முதலியவர்கள். எனினும், உதயணனைப் பிரிந்திருப்பது தத்தைக்கு துயரளித்தது. காஞ்சனையும் சாங்கியத் தாயும் தத்தையின் சோர்வு நீக்கி நல்ல மொழிகளை ஆறுதலாகக் கூறிக் கொண்டிருந்தனர். யூகி அமைதியாக மேலே வகுக்க வேண்டிய திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தான். சாங்கியத் தாய் புதுப் பொய்க் கதைகளைக் கற்பனை செய்து கூறவேண்டிய அவசியம் இங்கே ஏற்படவில்லை.\nவெற்றி முழக்கம் (உதயணன் கதை) அட்டவணை\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நா���்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்ப���ீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nசுவையான 100 இணைய தளங்கள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/go-kart?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T05:40:02Z", "digest": "sha1:7YKSYBA4K42EVASCJN4OZD4IKXIU2BKA", "length": 4222, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | go-kart", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் ���ற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nவிபரீதமானது குட்டி கார் ரேஸ்: தலைமுடி சிக்கி கணவர் கண்முன் இளம் பெண் பலி\nவிபரீதமானது குட்டி கார் ரேஸ்: தலைமுடி சிக்கி கணவர் கண்முன் இளம் பெண் பலி\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=space", "date_download": "2019-12-15T06:00:22Z", "digest": "sha1:4NUBQQ7OQPW65JGBK7CCNE22B5M3WRSK", "length": 4727, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"space | Dinakaran\"", "raw_content": "\nஅரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட இலவசமாக இடம் கொடுத்தும் இன்னும் பணிகள் நடைபெறவில்லை\nமகாராஷ்டிரா கிராமத்தில் அதிரடி: திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தினால் ரேஷன் ‘கட்’\nசுடுகாடு ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தரக்கோரி தாசில்தாரிடம் மனு\nஅங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வசிப்போருக்கு இலவசமாக இடம் வழங்கலாம்: மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு\nஅரசு கட்டிடங்களுக்காக பாதுகாத்து வருகிறோம் இலவச வீட்டு மனைகளுக்காக பொது இடத்தை பிரித்து வழங்கக்கூடாது குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிழுமத்தூர் மக்கள் வலியுறுத்தல்\nஇனிப்பு, காரம் தயாரிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்\nசெங்கை மாவட்ட கலெக்டர், எஸ்பி அலுவலக இடம் அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு\nரிசாட்-2 பிஆர் 1 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி-சி 48 ராக்கெட் நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது\nஆராய்ச்சியாளர்களுக்காக சர்வதேச விண்வெளி மையதிற்கு அதிநவீன சமையல் சாதனம் இன்று சென்றடைகிறது\nசொத்துவரி மற்றும் கொசு உற்பத்திற்கு அபராதம் திறந்தவெளி இடங்களை பற்றிய தகவல் சேகரிக்கும் மாநகராட்சி\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்ட���ல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nடெல்லி-மதுரா-ஆக்ரா புதிய ரயில் பாதைக்காக 30 கிலோ மீட்டர் இடத்தில் உள்ள 454 மரங்களை வெட்ட அனுமதி\nஇடத்தை அளவீடு செய்து தரக்கோரி பாடையுடன் வந்து மனு அளிப்பு\nஒட்டன்சத்திரத்தில் விண்வெளி யுக்தி மாபெரும் கண்காட்சி நாளை துவங்குகிறது\nவிண்வெளியில் முதன்முறையாக இறைச்சியை வளர்த்து சாதனை\nநிலவு பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்காக 2 நவீன விண்வெளி உடைகளை அறிமுகப்படுத்தியது நாசா\nடெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்கள் வீடு, திறந்தவெளி, கட்டுமான இடங்களில் கொசு உற்பத்தியானால் 2 மடங்கு அபராதம்: மாநகராட்சி அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_(%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-12-15T04:59:48Z", "digest": "sha1:WDNGFM6AGSIFHOKJSXT4T73VWJXGWFDI", "length": 2321, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாலி (ஓவியர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாலி என்பவர் தமிழக ஓவியர்களுள் புகழ்பெற்ற ஒருவர். இவருடைய இயற்பெயர் மகாலிங்கம் என்பதாகும்.\nஆனந்த விகடனில் பணியாற்றிய இவர், சாமா, ரவி, சேகர், ராஜு,தாணு, சித்ரலேகா மற்றும் கோபுலு போன்ற ஓவியர்கள் விகடனில் வரைவதற்கு உறுதுணையாக இருந்தார். சில்பி போன்ற அடுத்த தலைமுறை ஓவியர்கள் மாலியின் ஓவியங்களை கண்டு ஓவியரானவர்கள்.[1]\nகோட்டோவியங்கள், வரைகலை ஓவியங்கள் போன்றவற்றில் வல்லவராக இருந்தார்.\n↑ சில்பியே சிகரம்- கோகுல் சேஷாத்ரி. வரலாறு இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/02/gold-rate-suddenly-increased-rs-50-per-gram-today-016294.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-15T04:46:45Z", "digest": "sha1:WEERLGHLR5XZA6STSPJZRYNSIMEM4E2Y", "length": 24909, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 ஏற்றம்.. இன்னும் அதிகரிக்குமா? | Gold rate suddenly increased Rs.50 per gram today - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 ஏற்றம்.. இன்னும் அதிகரிக்குமா\nஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 ஏற்றம்.. இன்னும் அதிகரிக்குமா\nஉங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\n40 min ago நீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\n12 hrs ago அமூல் பால் விலை ஏற்றம்..\n13 hrs ago பிரதமர் மோடி பொய் சத்தியம் பண்ணி விட்டார்.. மன்மோகன் சிங் சாடல்\n13 hrs ago டீ உற்பத்தி பாதிக்குமோ.. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா போராட்ட பீதியில் அஸ்ஸாம்..\nNews நிர்பயா வழக்கு.. அமித்ஷாவுக்கு சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் ரத்தத்தில் கடிதம்\nAutomobiles தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..\nMovies சொல்ல வேண்டியதை ரசிக்கும் படியா சொல்றோம்... பற இயக்குனர் பாய்ச்சல்\nTechnology விஞ்ஞானிகள் வடிவமைத்த ஃபிராக்ஃபோன்: இதில் இப்படி ஒரு அம்சம் இருக்கா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை : கடந்த சில தினங்களாக சிறிய அளவில் ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்க ஆபரணம் விலை, இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 400 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது.\nஅதிலும் சென்னையில் இன்று கிராமுக்கு 50 ரூபாய் ஏற்றம் கண்டு, சவரனுக்கு 28,848 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇதற்கு முக்கிய காரணம் சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம் , பங்கு சந்தை வீழ்ச்சி, ரூபாயின் மதிப்பு சரிவு என உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை உயர்ந்தாலும், குறிப்பாக இந்தியாவைப் பொறுத்த வரையில் பண்டிகைகால சீசன் நெருங்கி வருவதையடுத்து, தேவையும் சற்று அதிகரித்துள்ளதால் விலை சற்று ஏற்றம் கண்டு வருகிறது.\nஏனெனில் பொதுவாக இந்த பண்டிகைகாலம் என்றாலே, இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரிக்க தொடங்கி விடும். இந்த நிலையில் என்னதான் விலை அதிகரித்தாலும் வரியை அதிகப்படுத்தினாலும், நம்மவர்கள் தங்கத்தின் மீதான ஈடுபாட்டினால், தங்கம் வாங்குவது குறைய போவதில்லை. தற்போது ஊழியர்கள் வாங்கும் போனஸ், ஊதிய உயர்வு இதுபோன்ற தொகைகளை தங்கத்தில் முதலீடு செய்வது தான் பெரும்பாலானோரின் பழக்கம். அதிலும் தமிழகத்தை பொறுத்தவரை சொல்லவே வேண்டாம். இது தான் நம் மக்களின் முதல் ஆப்சன்.\nஇந்த நிலையில் இந்த பண்டிகைகாலத்தில் தேவை அதிகரித்துள்ளதையடுத்து விலை அதிகரித்துள்ளது.மேலும் பருவம��ையும் அதிகரித்துள்ள நிலையில் கிராமப்புறங்களிலும் மக்களின் கையில் காசு நன்றாக புழங்க தொடங்கியுள்ளது.\nஇதை ஊக்குவிக்கும் விதமாக சர்வதேச சந்தையில் விலையை ஊக்குவிக்கும் விதமாகவே பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் உற்பத்தி குறித்த குறியீடானது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை கண்டுள்ளன என்றும், இதே சீனாவுடனான நீடித்த பதற்றங்களுக்கு நடுவில், அமெரிக்கா இப்படி ஒரு பிரச்சனையினை மேற்கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஇதனால் அமெரிக்காவின் வளர்ச்சியை மேம்படுத்தவும், அமெரிக்கா ஃபெடரல் வங்கியினை மீண்டும் ஒரு வட்டி குறைப்பை செய்யவேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி கடுமையாக சாடியுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரம் மேம்படையும் வரையில் தங்கத்தின் விலையானது சற்று வலுவானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் ஏற்கனவே தேவையும் அதிகரித்துள்ள நிலையில், விலையும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதே வெள்ளியின் விலையும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஒரு கிராம் வெள்ளியின் விலையானது 40 பைசா அதிகரித்து, கிராமுக்கு 48.20 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியானது 48,200 ரூபாய்க்கும் விற்பனையாகியும் வருகிறது.\nசர்வதேச அளவில் நிலவி வரும் தன்மையால் வெள்ளியின் விலை பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும், தமிழகத்தை பொறுத்தவரை வெள்ளி ஆபரணங்களின் விற்பனை இந்த விழாக்கால சீசனில் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் சற்று விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..\nதங்கம் கடத்தல் அதிகரிப்பு.. என்ன காரணம்..\nதங்கம் வெள்ளி விலை அதிரடி ஏற்றம்.. ஃப்யூச்சர் வர்த்தகத்தில் அதகளம்..\nதங்கம் விலை தொடர்ந்து ஐந்து நாட்களாக வீழ்ச்சி.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா..\nதங்கம் விலை வீழ்ச்சி.. அதுவும் உச்சத்திலிருந்து ரூ.2,400.. இப்போது வாங்கலாமா..\nஇத்தனை மாநிலங்களில் ஹால்மார்க் வசதி இல்லை..\nவிர்ரென்று ஏறிய தங்கம் விலை.. ஒரே வாரத்தில் சவரனுக்கு 350 ரூபாய் அதிகரிப்பு.. விலை குறையுமா..\n0% செய் கூலிக்கு தங்கம் கிடைக்கலாம்.. தங்கம் வாங்க தயாரா இருங்க பாஸ்..\nதங்க நகை வாங்கப்போறீங்களா.. அப்படின்னா இனி இதெல்லாம் பார்த்து வாங்குங்க..\nபவுனுக்கு ரூ. 740 விலை குறைவு..\nதங்கம் விலை ரூ.2,400 குறைஞ்சிருக்கே.. இப்போது வாங்கலாமா..\nதங்கம் விலை தொடர் வீழ்ச்சி.. இன்னும் சரியுமா.. இப்போது வாங்கலாமா..\nஒவ்வொருவருக்கும் ரூ.35 லட்சம் போனஸ்.. ஊழியர்கள் இல்லாமல் நிறுவனம் இல்லை..அசத்திய அமெரிக்க நிறுவனம்\nஒரே நாளில் 200 பில்லியன் டாலர்.. பட்டையைக் கிளப்பும் சவுதி ஆராம்கோ..\n படார் சரிவில் ஆட்டோமொபைல் விற்பனை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/18452-.html", "date_download": "2019-12-15T05:35:35Z", "digest": "sha1:CSR7OQ2ENGH6YI2HEVJVFPWJ2BUC5Q64", "length": 9955, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "அப்பாவின் உயிரைக் காப்பாற்றிய 'மீம்ஸ்' சிறுவன் |", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஅப்பாவின் உயிரைக் காப்பாற்றிய 'மீம்ஸ்' சிறுவன்\nபொழுதுபோக்கிற்காக தொடங்கிய 'மீம்ஸ்' கலாச்சாரம், இன்று புரட்சி ஏற்படுத்தக் கூடிய அளவில் வளர்ந்துள்ளது. 'மீம்ஸ்' ற்காக பல நகைச்சுவை நடிகர்களின் புகைப்படம், திரைப்படக் காட்சிகள் பயன்படுத்த படுகின்றது. அதேபோல் தான் 2007 ஆம் ஆண்டில் 'ஷாமி' கடல் மண்ணில் விளையாடிய புகைப்படம் அவரின் அம்மாவால் ஃப்ளிக்கர் இணையத்தளத்தில் மீம்ஸாக வெளியானது. தற்செயலான இந்த நிகழ்வு இன்றைய மீம்ஸ்களில் முக்கியமான ஒன்றாக 'SUCCESS KID MEME' என்ற பெயரில் பிரபலமாகி உள்ளது. அமெரிக்காவின் வெள்ளைமாளிகை ஊழியர்கள் கூட ஷாமியின் புகைப்படத்தை விலைக்கு வாங்கி மீம்ஸிற்காக பயன்படுத்தினர். இந்த மீம்ஸ் ஒரு பக்கம் ���ிரபலமாகிக் கொண்டிருந்தாலும், ஷாமியின் அப்பா சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதனால், ஷாமியின் அம்மா சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இணையத்தில் பண உதவி கேட்டார். உடனடியாக 4000 நன்கொடையாளர்கள் சேர்ந்து 60 லட்சம் ரூபாய் கொடுத்ததால் இன்று நலமாக உள்ளார். இதனால், ஷாமி உண்மையில் 'SUCCESS KID' தான் என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறி வருகின்றன. இப்போது 9 வயதை தொட்டுவிட்ட ஷாமி, ஓவியப்பள்ளியில் படித்து வருகின்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாரின் டயரில் சிக்கியவரை தரதரவென இழுத்துச்சென்ற ஓட்டுநர்..\nபணத்திற்காக கடத்தப்பட்ட முதலமைச்சரின் சகோதரர்.. அதிரடியாக மீட்ட காவல்துறை\nஜெராக்ஸ் எடுக்க வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. கடை உரிமையாளர் கைது\nஅமித் ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய வீராங்கனை ..\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/48049-chidamabaram-got-bail-extension-upto-nov-26.html", "date_download": "2019-12-15T06:02:40Z", "digest": "sha1:ZJX7ZPNONICKY5QINL4A6HFM7ZHSJSMS", "length": 12349, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது- நீதிமன்றம் | chidamabaram got bail extension upto nov.26", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது- நீதிமன்றம்\nஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான தடையை, நவம்பர் 26ம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\nமுன்னதாக, இந்த வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு நேற்று மீண்டும் பரிசீலனைக்கு வந்தது. அப்போது, அவர் விசாராணைக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், ஆகவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது.\nமுந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம், இந்தியாவின் ஏர்செல் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் தனித்தனியே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏர்செல்-மேக்சிஸ் முறைகேட்டுக்கு உடைந்தையாக இருந்து, லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஅதே சமயம், அவர்கள் இருவரையும் கைது செய்வதற்கு பலமுறை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நவம்பர் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையும் அன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு எதிராக கடந்த மாதம் 25ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பேருந்து சேவை - இந்தியா கடும் எதிர்ப்பு\nகாஷ்மீர் - 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகேரளாவை புகழும் கோலி, தோனிக்கு 35 அடி கட்வுட்: உற்சாகத்தில் ரசிகர்கள்\nஇடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அதிகாரம் யாருக்கும் கிடையாது - நிதீஷ் குமார்\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n5. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n6. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ\nப.சிதம்பரம் சாட்சிகளை கட்டுப்படுத்துகிறார்: அமலாக்கத்துறை வாதம்\nப.சிதம்பரம் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n5. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n6. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/66979-tn-assembly-session-cm-announcements.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T05:22:51Z", "digest": "sha1:4CPOLMVDV3YGZ7N5WFMC3XEZKLHZEQMZ", "length": 10741, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கைத்தறி நெசவாளர்களுக்கு அகவிலைப்படி 10% உயர்வு! | TN assembly session: CM Announcements", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nகைத்தறி நெசவாளர்களுக்கு அகவிலைப்படி 10% உயர்வு\nகைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும் சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் தமிழக மக்களின் பல்வேறு பிரச்னைகள், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.\nஇதற்கிடையே, சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.\nஅதன்படி, இன்றைய கூட்டத்தொடரில், பேரவை விதி 110ன் கீழ், கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nமேலும், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு நெசவு செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.15.80 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nசரவண பவன் ராஜ கோபாலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி\nஅவதூறு வழக்கு: டெல்லி முதலமைச்சருக்கு ஜாமீன்\nஇந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரம் : ராம்ஜன்ம பூமியில் கோவில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்\nமத்திய அரசுடன் இணைக்கமாக இருப்பது திட்டங்கள் பெறுவதற்காகவே: முதலமைச்சர் பழனிசாமி\nராம்ஜன்ம பூமி வழக்கு இத்தனை ஆண்டு காலம் நீடித்ததற்கு காரணமே காங்கிரஸ் தான் - அமித் ஷா குற்றச்சாட்டு\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/realme-3-64gb-red-price-puWOYT.html", "date_download": "2019-12-15T05:59:00Z", "digest": "sha1:CF4H5KEDH3H3IYCNRG7GB3ABEITEIWHU", "length": 10671, "nlines": 236, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரேஅலமே 3 ௬௪ஜிபி ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nரேஅலமே 3 ௬௪ஜிபி ரெட்\nரேஅலமே 3 ௬௪ஜிபி ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரேஅலமே 3 ௬௪ஜிபி ரெட்\nரேஅலமே 3 ௬௪ஜிபி ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரேஅலமே 3 ௬௪ஜிபி ரெட் சமீபத்திய விலை Dec 07, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரேஅலமே 3 ௬௪ஜிபி ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரேஅலமே 3 ௬௪ஜிபி ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரேஅலமே 3 ௬௪ஜிபி ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nரேஅலமே 3 ௬௪ஜிபி ரெட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே 3 64GB\nசிம் சைஸ் SIM2: Nano\nரேசர் கேமரா 13 MP + 2 MP\nஇன்டெர்னல் மெமரி Up to 45.5 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 256 GB\nஒபெரடிங் பிரெயூனிசி SIM1: Nano, SIM2: Nano\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி சபாஸிட்டி 4230 mAh\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Corning Gorilla Glass v3\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nரேஅலமே 3 ௬௪ஜிபி ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://calvarytabernaclemessage.in/sermons_mar2017.html", "date_download": "2019-12-15T05:20:57Z", "digest": "sha1:MQ2KN5CHP3UD3A3VCIYQTRTUGGMZXMEH", "length": 3381, "nlines": 117, "source_domain": "calvarytabernaclemessage.in", "title": "Calvary Tabernancle - Sermons", "raw_content": "\n10 26 Mar 2017 - மாலை நிம்ரோத் - ஒரு பலத்த வேட்டைக்காரன் Listen Download View\n09 26 Mar 2017 - காலை முடிவான வேளை நெருங்குகிறது Listen Download View\n08 25 Mar 2017 - உபவாச ஜெபம் எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் Listen Download View\n06 19 Mar 2017 - காலை ஆகாப், யேசபேல், எலியா என்பவர்களைப் பற்றிய இரகசியம் Listen Download View\n05 12 Mar 2017 - மாலை அப்போஸ்தலருடைய நடபடிகளின் தொடர்ச்சி - பகுதி 8 (துரோவாவிலே பவுல்) Listen Download View\n03 10 Mar 2017 - விழிப்பு ஜெபம் பயத்திலிருந்து விசுவாசத்திற்குச் செல்லுதல் Listen Download View\n02 05 Mar 2017 - மாலை யோவான் கடைசி கால மணவாட்டிக்கு அடையாளமாயிருக்கிறான் Listen Download View\n01 05 Mar 2017 - காலை தேவனுடைய சிநேகிதனான ஆபிரகாமும் அவனுடைய சந்ததியும் Listen Download View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14571/2019/11/sooriyanfm-gossip.html", "date_download": "2019-12-15T06:07:08Z", "digest": "sha1:EC5PSJMBQMUIGN2H33T7BS6XP5M7AWQF", "length": 11284, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "விற்பனைக்கு வந்த சாணம் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதமிழர்களின் மத சடங்குகளில் இறுதி சடங்குகளில் பயன் படுவதோடு முற்றம், விறகு அடுப்பு போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்கவும் மாட்டு சாணம் பயன்படுத்துவது தமிழர்களின் பழக்க வழக்கங்களில் முக்கியமான ஒன்று.\nஅமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் வறட்டிவிற்பனைக்கு வந்துள்ளது. இது உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துள்ளது. 10 துண்டுகளை கொண்ட ஒரு வறட்டி பாக்கெட்டின் விலை 2.99 அமெரிக்க டொலர்களாக (இலங்கை மதிப்பில் ரூ.536) உள்ளது. இந்த பாக்கெட்களில், \"மத சடங்குகளுக்கு மட்டும்; உண்பதற்கு அல்ல\" என்ற எச்சரிக்கை வாசகத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது.\nவேற LEVEL கார் கண்காட்சி\nதடுமாறும் தர்பார் ''சும்மா கிழிகிழி'''\nHong Kong சீனாவிற்கு உரியது - அடித்துக் கூறியது சீனா\nதிரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்#BalaSingh\nஇன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பிரபலமான பூனை இறந்தது...\nகோதுமை மா பாக்கெட்டில் கடத்தப்பட்ட 2,800 ஆமைகள் சிக்கின\nதாய்மை என்பது எல்லா இனத்திற்கும் பொதுவானது இதை நிரூபித்த நாய்\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\nமுதல் பெண் விமானியாக ஷிவாங்கி\nஏழு பேருக்கு மரண தண்டனை - அதிரடித் தீர்ப்பு\nஇந்தியன்-02 இல் நடிக்கிறாரா விஜய் சேதுபதி\nமாணவியின் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு பாடம் நடத்திய பேராசிரியை\nகொழும்பு நகரத்தில் ஒரு சுற்றுலா \nயாழ் நகரத்தில் வண்ணங்களின் வர்ணஜாலம்\nஹீரோ படத்தைப்பற்றி வெளியான முக்கிய தகவல்\nசுத்தம் செய்ய சென்றவரை கடித்து குதறிய சிங்கம்\nபூமியின் ஆழமான இடம் எங்குள்ளது தெரியுமா\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி\nஉலகளவில் 7வது இடம் பிடித்த தமிழ் பாடல்\nஎதிர்காலத்தில் பணக்காரர்கள் மாத்திரமே இந்த பூமியில் வாழமுடியும் இஸ்ரேல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஅவெஞ்சர் படத்தின் வில்லனை போல சித்தரிக்கப்பட்ட அமெரிக்க அதிபரின் வீடியோ\nடிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த Superstar\nபடம் எடுப்பது கடவுள் வேலை போல - ஷாருக்கான்\nநானும் ஒரு தீவு வாங்க போகிறேன் - பிரபல இயக்குனர்\nரித்விகாவிற்கு இந்த நடிகர் மீதுதான் க்ரஷ்ஷாம் \nClips App அறிமுகப்படுத��தியுள்ள Memoji & Animoji வசதி\nயாழ் மற்றும் கிளிநொச்சியில் சூரியகிரகண அவதானிப்பு முகாம்.\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன் - சமந்தா\nகிட்டத்தட்ட இரண்டரை கோடிக்கு மேல் ஏலம் போன ஒற்றை ‘'வாழைப்பழம்’'\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசுத்தம் செய்ய சென்றவரை கடித்து குதறிய சிங்கம்\nஉலகளவில் 7வது இடம் பிடித்த தமிழ் பாடல்\nபூமியின் ஆழமான இடம் எங்குள்ளது தெரியுமா\nஹீரோ படத்தைப்பற்றி வெளியான முக்கிய தகவல்\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-12-15T04:59:31Z", "digest": "sha1:WJTD3GNI4GDDEMRAZNJUNBLQLRFULGZO", "length": 12409, "nlines": 177, "source_domain": "moonramkonam.com", "title": "ஆன்மீகம் Archives » Page 2 of 17 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 9\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 9\nTagged with: amarnath, boat house அமர்நாத், dal lake, gulmarg, kashmir, lake, pilgrimage, sarada devi temple, sonamarg, vaishnavodevi, ஆன்மீகம், கஷ்மீர், குல்மார்க், சாரதா தேவி கோவில், சோனாமார்க், யாத்திரை, வைஷ்ணவோதேவி யாத்திரை, ஷாரதா தேவி ஆலயம்\nதால் ஏரி அழகு ஏரியைத் [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 8\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 8\n ஸ்ரீநகர் சங்கராச்சாரியார் [மேலும் படிக்க]\nமனமுருக வேண்டி அல்லாவை அழைக்கும் சிறுமி அமினா ரஃபிக்\nமனமுருக வேண்டி அல்லாவை அழைக்கும் சிறுமி அமினா ரஃபிக்\nகடந்து சென்ற ரமலான் பெருநாள் அன்று [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 7\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 7\nஈசனின்ஆசிர்வாதத்தால் பனி லிங்கம் தரிசனம் நல்லபடியாக [மேலும் படிக்க]\nரமலான் நல்வாழ்த்துக்கள் – இறைவனிடம் கையேந்துங்கள்\nரமலான் நல்வாழ்த்துக்கள் – இறைவனிடம் கையேந்துங்கள்\nஇஸ்லாம் என்றால் சாந்தி , [மேலும் படிக்க]\nகிருஷ்ண உத்சவத்தின் இறுதி நாளான நேற்று [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 6\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 6\nதேவதூதர்���ளுடன் அடியேனது பல்லக்கு பயணம் தொடங்கியது [மேலும் படிக்க]\nஃபல்குனி மித்ராவின் இன்னிசை மாலை\nஃபல்குனி மித்ராவின் இன்னிசை மாலை\nகிருஷ்ண உத்சவத்தின் ஆறாம் நாளான இன்று, [மேலும் படிக்க]\nகிருஷ்ண உத்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று [மேலும் படிக்க]\nருக்மினி சுயம்வரம்- கதகளி கேரள கலாமண்டலம்\nருக்மினி சுயம்வரம்- கதகளி கேரள கலாமண்டலம்\nகிருஷ்ண உத்சவத்தின் நான்காம் நாளான இன்று, [மேலும் படிக்க]\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/murrrrilum-putiy-2020-kiyaa-aapttimaa-piriimiym-cettaannn-kaarkll-arrimukm/", "date_download": "2019-12-15T05:35:57Z", "digest": "sha1:GK7BWFXPXCYZKECTOS4V2OSRU7OFA23C", "length": 6952, "nlines": 78, "source_domain": "tamilthiratti.com", "title": "முற்றிலும் புதிய 2020 கியா ஆப்டிமா பிரீமியம் செடான் கார்கள் அறிமுகம்...! - Tamil Thiratti", "raw_content": "\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா \nநவம்பரில் புதிய வாகன பதிவு 2% அதிகரிப்பு: FADA தகவல்..\nஅடுத்த நூறு ஆண்டுகளில் மெரினா இருக்குமா\nபுதிய கலர் மற்றும் அலாய் வீல்களுடன் விரைவில் வெளியாகிறது பிஎஸ்6 ராயல் என்ஃபீல்ட் பைக்கள்..\nபுதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வரும் 19ந் தேதி அறிமுகம்..\nபுதிய யமஹா ஆர்15 பைக் பிஎஸ்6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம்….1.45 லட்சம் விலையில் துவக்கம்..\nஹோண்டா சிட்டி பிஎஸ்6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை 9.91 லட்சத்தில் துவக்கம்…\nஆனியனும், ஒரு கேக் துண்டும்\nடாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடல்களின் விரிவான விளக்கம் இதே..\nஅமேசானின் என்னுடைய 24 ஆவது நூல்\nமுற்றிலும் புதிய 2020 கியா ஆப்டிமா பிரீமியம் செடான் கார்கள் அறிமுகம்…\nகியா ஆப்டிமா, தென்கொரியாவில் கே5 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கார்கள் உறுதியான டிசைன்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது, கார் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள டீசர் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த காரின் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் குறித்த ஸ்கெட்ச் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது.\nநவம்பரில் புதிய வாகன பதிவு 2% அதிகரிப்பு: FADA தகவல்..\nபுதிய கலர் மற்றும் அலாய் வீல்களுடன் விரைவில் வெளியாகிறது பிஎஸ்6 ராயல் என்ஃபீல்ட்...\nபுதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வரும் 19ந் தேதி அறிமுகம்..\nபுதிய யமஹா ஆர்15 பைக் பிஎஸ்6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம்….1.45 லட்சம் விலையில்...\nஹோண்டா சிட்டி பிஎஸ்6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை 9.91 லட்சத்தில் துவக்கம்…\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா இல்லை போலீசாரா\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா இல்லை போலீசாரா\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா இல்லை போலீசாரா\nநவம்பரில் புதிய வாகன பதிவு 2% அதிகரிப்பு: FADA தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/73694-20-countries-will-dominate-global-growth-in-2024-where-india-stands.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-15T05:22:46Z", "digest": "sha1:JVJQ6KKISX6Z75UHHFAJXNQ2XMXX4JWP", "length": 10654, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃப். கணிப்பு | 20 Countries Will Dominate Global Growth In 2024. Where India Stands", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக��கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\n“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃப். கணிப்பு\nஉலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு வரும் 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவை விட அதிக‌மாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.\nஉலக பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வை கடந்த வாரத்தில் சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கும் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் சீனாவின் பங்களிப்பு 32 புள்ளி 7 சதவிகிதத்திலிருந்து 28 புள்ளி 3 சதவிகிதமாகக் குறையும் என்றும், இருப்பினும் அந்நாடு முதல் இடத்திலேயே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், 2024ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு 13 புள்ளி 8 சதவிகிதத்திலிருந்து 9 புள்ளி 2 சதவிகிதமாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் பங்களிப்பு 2024ஆம் ஆண்டில் 15 புள்ளி 5 சதவிகிதமாக உயரும் என்றும் சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இந்தோனேஷியாவின் பங்களிப்பு 2024ஆம் ஆண்டில் 3 புள்ளி 7 சதவிகிதமாக அதிகரித்து 4ஆவது இடத்திலும், ரஷ்யா 2 சதவிகித பங்களிப்புடன் 5ஆவது இடத்திலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பதவி நீக்க தீர்மானம் நியாயமற்றது”- டொனால்ட் ட்ரம்ப்..\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை\nமந்தநிலையால் ‘ஐசியு’வை நோக்கி இந்திய பொருளாதாரம் - அரவிந்த் சுப்ரமணியன் விமர்சனம்\nஐபிஎல் ஏலத்தில் மவுசை இழந்த ‘இந்திய வீரர்கள்’ - காரணம் என்ன..\nஒரு சேட்டிலைட் போட்டோவுக்கு ரூ36 ஆயிரம்.. ரகசியம் உடைத்த முன்னாள் ராணுவ தளபதி\n15 ஆண்டுகளாக போராடிய இராணுவம்.. ஒரு வழியாக வாங்கிக் கொடுத்த அரசு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் விலகல்\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது\n“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/5", "date_download": "2019-12-15T04:39:03Z", "digest": "sha1:EBVCMJTPHO4O6CQ2FPXJCHOPD6NI5DQR", "length": 10292, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சர்ச்சை அவுட்", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\n\"மன்கட்\" ரன்அவுட் : அஸ்வினுக்கும் புதுசில்லை, பட்லருக்கும் புதுசில்லை \n\"நான் விதிகளை மீறவில்லை, பட்லருக்கு தெரிந்திருக்க வேண்டும்\" சர்ச்சை அவுட் விவகாரத்தில் அஸ்வின் விளக்கம்\nநயன்தாராவை விமர்சித்த ராதார���ி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்\nதமிழகம் முழுவதும் கட்சி பேனர்கள், கட்அவுட்டுகள் வைக்க தடை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nபுகழ்பெற்ற முத்த ஜோடி சிலை சேதம் - மீண்டும் ஒரு மீடூ சர்ச்சை\n92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கிய நியூசிலாந்து - அபார பந்துவீச்சை வெளிப்படுத்துமா இந்தியா\n'என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள்' நடிகர் சிம்பு\nஇந்து பெண்களைத் தொட்டால்...: மத்திய அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு\n“பாலாபிஷேகம் வேண்டாம், அம்மாவுக்கு புடவை போதும்” - சிம்பு உருக்கம்\nநேற்று தவான்..இன்று ராயுடு - பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கியவர்கள் பட்டியல் \n’அது அந்த வருஷம், இது புது வருஷம்’: சர்ச்சை பற்றி மித்தாலி ராஜ்\nஅம்பயரின் தவறான முடிவால் அவுட் ஆன தோனி - டிஆர்எஸ் முறையில் மாற்றம் வருமா\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கோடநாடு எஸ்டேட் சர்ச்சை\nபெண்கள் பற்றி அவதூறு பேச்சு: விளம்பர ஒப்பந்தத்தில் இருந்தும் பாண்ட்யா நீக்கம்\n\"மன்கட்\" ரன்அவுட் : அஸ்வினுக்கும் புதுசில்லை, பட்லருக்கும் புதுசில்லை \n\"நான் விதிகளை மீறவில்லை, பட்லருக்கு தெரிந்திருக்க வேண்டும்\" சர்ச்சை அவுட் விவகாரத்தில் அஸ்வின் விளக்கம்\nநயன்தாராவை விமர்சித்த ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்\nதமிழகம் முழுவதும் கட்சி பேனர்கள், கட்அவுட்டுகள் வைக்க தடை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nபுகழ்பெற்ற முத்த ஜோடி சிலை சேதம் - மீண்டும் ஒரு மீடூ சர்ச்சை\n92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கிய நியூசிலாந்து - அபார பந்துவீச்சை வெளிப்படுத்துமா இந்தியா\n'என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள்' நடிகர் சிம்பு\nஇந்து பெண்களைத் தொட்டால்...: மத்திய அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு\n“பாலாபிஷேகம் வேண்டாம், அம்மாவுக்கு புடவை போதும்” - சிம்பு உருக்கம்\nநேற்று தவான்..இன்று ராயுடு - பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கியவர்கள் பட்டியல் \n’அது அந்த வருஷம், இது புது வருஷம்’: சர்ச்சை பற்றி மித்தாலி ராஜ்\nஅம்பயரின் தவறான முடிவால் அவுட் ஆன தோனி - டிஆர்எஸ் முறையில் மாற்றம் வருமா\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கோடநாடு எஸ்டேட் சர்ச்சை\nபெண்கள் பற்றி அவதூறு பேச்சு: விளம்பர ஒப்பந்தத்தில் இருந்தும் பாண்ட்யா நீக்கம்\nசுயமாக சிந்திக்க தெரிந்த���ன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/29308-2015-10-05-16-02-04", "date_download": "2019-12-15T05:11:34Z", "digest": "sha1:4LN7LVSO67O3B4EXJFPCKH35VEBTGMPS", "length": 14420, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "அடைக்கபட்ட கதவுகளின் முன்னால்…!", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் -0001\n22 வருட​ங்​களுக்கு மேல் முடிவ​டை​யாத ஒரு தாயின் போராட்டத்தை சொல்லும் புத்தகம். கடவுளுக்கு நிகராக அதிகாரம் படைத்தவர்களிடம் நீங்கள் மாட்டிக்கொண்டால் என்ன ஆவீர்கள் இந்த புத்தகத்தைப் படித்தால் ​அதைத் தெரிந்து கொள்வீர்கள்​.\nபேரறிவாளன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் கொலையாளிகளுக்கு அவர் பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதே. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டு 22 ஆண்டுகள் கடந்த பிறகு பேரறிவாளனுக்கும் அந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; அவர் நிரபராதி என்கிறார் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான தியாகராஜன்.\n\"பேரறிவாளனின் வாக்குமூலம் சுமார் நான்கு பக்கங்களைக் கொண்டது. பேரறிவாளன் என்னிடம் 'சிவராசன் கேட்டுக்கொண்டபடி பேட்டரியை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அது ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத்தான் என்பது எனக்குத் தெரியாது' என்று சொன்னார். அந்த வரிகளில், 'அது ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத்தான் என்பது எனக்குத் தெரியாது' என்று பேரறிவாளன் சொன்ன உயிரான அந்த வார்த்தைகளை எழுதாமல் தவிர்த்துவிட்டேன். துரதிர்ஷ்டவசமாக, தமிழில் இருந்து ஆங்கிலத்தில் வேறொரு குழுவினரால் வாக்குமூலங்கள் மொழிபெயர்க்கப்பட்ட போது நிகழ்ந்த தவறு அது\" என்கிறார் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான தியா��ராஜன்..\n19 வயதில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க மல்லிகை இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது வயது 44. சிறையில் இருந்தபடியே ப்ளஸ்-டூ தேர்வு எழுதி சிறை வரலாற்றிலேயே 1,096 மதிப்பெண்கள் பெற்றவர். எம்.சி.ஏ. பட்டப்படிப்பிலும் தேறியிருக்கிறார். தெரிந்தே ஒரு கொலையை நீதித்துறை செய்துவிடக் கூடாது என்பதுதான் எல்லோரின் வேண்டுகோள்.\n\"மரண தண்டனையைச் சட்டப் புத்தகங்களில் இன்னும் சுமந்துகொண்டிருக்கும் ஒரு நாகரிகமற்ற சமூகத்தில் பேட்டரி வாங்கிக் கொடுத்தற்காக மரண தண்டனையை எதிர்கொள்வதென்பது உச்சபட்ச கொடுமை. ஏறி இறங்காத படி​கள்​ இல்லை. மோதாத கதவு​கள்​ இல்லை. என்ன நடக்குமோ என்று தெரியவில்லை. எப்படியும் அறிவு எங்களுடன் வந்துவிடுவான், நாங்கள் அதற்குப் பிறகு மகிழ்ச்சியாக இருப்போம்\" என்கிறார் அற்புதம் அம்மா​ள்​.\nஅவரின் கனவு பலிக்கட்டும். ​வெறும் 110 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சாக படித்தால் கூட ஒரு மணி நேரத்தில் படித்துவிடலாம். ​கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.\nதிருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம்,\nஎண் 11, கே கே தங்கவேல் தெரு, பெரியார் நகர்,\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967818", "date_download": "2019-12-15T05:11:55Z", "digest": "sha1:NFOJWM42NXXS3ZP772CEUYMKIIO2PXP3", "length": 9204, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஒட்டன்சத்திரம், சீனாபுரம் மாட்டு சந்தைகளில் சுங்க கட்டண முறைகேடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒட்டன்சத்திரம், சீனாபுரம் மாட்டு சந்தைகளில் சுங்க கட்டண முறைகேடு\nஈரோடு, நவ.13: ஒட்டன்சத்திரம், சீனாபுரம் மாட்டு சந்தைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நடந்து வருகிறது என விவசாய கூட்டமைப்பு குற்றச்சாட்டி உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், தமிழகத்தில் நடந்து வரும் மாட்டுச்சந்தைகளில் ஊழலும், முறைகேடும் நடக்கிறது. எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. சுங்க கட்டணம் பற்றிய அறிவிப்பு பலகையும் கிடையாது. ரசீதும் கொடுப்பதில்லை. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் நடந்து வரும் மாட்டுச்சந்தையில் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருபவர்களிடம் 120 ரூபாயும், விற்பனைக்கு பிறகு வாங்கி செல்பவர்களிடம் 120 ரூபாயும் சுங்கமாக வசூலிக்கின்றனர்.\nஇதேபோல், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சீனாபுரத்திலும் மாடுகளை கொண்டு வரும்போது 60 ரூபாயும், அதை வாங்கி செல்லும்போது 60 ரூபாயும் சுங்க கட்டணமாக வசூலிக்கின்றனர். இது சட்டத்திற்கு முரணானது. இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகள் அவ்வப்போது மூடப்படுவது நடைமுறையாகி போனது. தற்போது, சென்னைக்கும் இந்த ஆபத்து வந்து விட்டது. மற்ற நகரங்களுக்கும் பரவும் நிலை உள்ளது. இதற்கு அடிப்படை காரணம் உணவுமு��ை, பயிர்முறை, வாழ்க்கை முறை மாற்றம், மக்கள் தொகை பெருக்கமே காரணம். இதற்கு தீர்வுகாண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், தென்னிந்திய நதிகள் இணைப்பு மக்கள் இயக்க தலைவர் முத்துசாமி, மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமேம்பாலத்தை பஸ் ஸ்டாண்ட் வரை நீட்டிக்க வலியுறுத்தல்\nரயில்வே நிர்வாகத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமருத்துவ சங்க மாநாடு நாளை துவக்கம்\nஉள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு நாளை முதற்கட்ட பயிற்சி துவக்கம்\nதேர்தல் புகார் பெற கட்டுப்பாட்டு அறை துவக்கம்\nமாநகராட்சி பகுதிகளில் பூங்காக்கள் திறப்பு\nதனிமனித ஒழுக்கம் அவசியம் தேவை\nஉள்ளாட்சி தேர்தலால் கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது\nபெரிய வெங்காயம் விலை சரிகிறது\nஉள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு\n× RELATED ராமேஸ்வரத்தில் விடிய விடிய பெய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/204284?ref=archive-feed", "date_download": "2019-12-15T06:31:34Z", "digest": "sha1:DDHKRHHOJTDVHD4UBZZ3IJBTQXHLPBEE", "length": 9239, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "மகன் கைவிட்ட இளம்பெண்ணின் திருமணத்தை நடத்திய தந்தை: நடந்த நெகிழ்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகன் கைவிட்ட இளம்பெண்ணின் திருமணத்தை நடத்திய தந்தை: நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் சொந்த மகன் காதலித்து கைவிட்ட இளம்பெண்ணின் திருமணத்தை அவரது தந்தையே ஆடம்பரமாக நடத்தி வைத்த சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதிரைப்படத்தை மிஞ்சும் இச்சம்பவம் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் நடந்துள்ளது.\nகடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கோட்டயம் மாவட்டம் திருனக்கர பகுதியில் குடியிருக்கும் ஷாஜி என்பவரின் மகன் ஒரு பெண்ணை காதலித்து, பின்னர் இருவரும் திருமணம் செய்யும் நோக்கில் தலைமறைவாகினர்.\nஇந்த நிலையில் இளம்பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகா��ின் அடிப்படையில், தலைமறைவான இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.\nவிசாரணையில் இருவருமே திருமண வயதை எட்டவில்லை என்பதால், நீதிமன்றம் இருவரையும் பெற்றோருடன் செல்ல உத்தரவிட்டது.\nமட்டுமின்றி எதிர்காலத்தில் காதலர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் இரு வீட்டாரும் முழு மனதுடன் ஒப்புக்கொண்டுள்ளனர்.\nஇதனிடையே குறித்த இளம்பெண் தங்களது குடியிருப்பில் இருந்தபடியே கல்லூரி படிப்பை முடித்தார். அந்த இளைஞர் கல்லூரி விடுதியில் தங்கியபடியே படிப்பை முடித்தார்.\nஇந்த நிலையில் அந்த இளைஞர் இன்னொரு பெண்ணை காதலித்துள்ளார். மேலும், தந்தையுடன் ஐக்கிய அமீரகத்தில் வேலைக்கும் சென்றுள்ளார்.\nஆனால் கடந்த ஆண்டு முதல் காதலியை மறந்த இளைஞர், தமது இரண்டாவது காதலியை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த தகவலை அறிந்த ஷாஜி தமது மகனை எதிர்த்ததுடன், மகனுக்காக இதுவரை சேகரித்த சொத்துக்களை, மகனால் கைவிட்ட இளம்பெண்ணின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார்.\nமேலும் ஒரு மணமகனையும் தேடிப்பிடித்த அவர் அந்த இளம்பெண்ணின் திருமணத்தையும் ஆடம்பரமாக நடத்தி வைத்து தமது சொல்லை காப்பாற்றியுள்ளார்.\nஇச்சம்பவம் கோட்டயம் மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/210724?ref=archive-feed", "date_download": "2019-12-15T06:34:48Z", "digest": "sha1:BN33R7VJWZU2OLVP2S3ZSINVZCBFA6DW", "length": 8102, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "திருமண வாழ்க்கையை தொடங்கிய 90 நாட்களில் துடிதுடித்த இளம் புதுமண தம்பதி.. வெளியான புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமண வாழ்க்கையை தொடங்கிய 90 நாட்களில் துடிதுடித்த இளம் புதுமண தம்பதி.. வெளியான புகைப்படம்\nதமிழகத்தில் திருமணமான மூன்று மாதத்��ில் இளம் புதுமணத்தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள நிச்சாம்பாளையம் பிரப்நகர் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (28). இவருக்கும் மஞ்சுளா (19) என்ற பெண்ணுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.\nமஞ்சுளா ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவரது கணவர் பிரகாஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.\nஇந்நிலையில் கணவன்-மனைவி மற்றும் அவர்களது உறவினர் செம்பருத்தி என்ற பெண் என 3 பேர் ஒரு பைக்கில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது திடீரென எதிரில் வேன் வந்தது. இதில் எதிர்பாராத விதமாக வேனும் - பைக்கும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன.\nஇதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து வலியால் துடித்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதில் சிகிச்சை பலனின்றி பிரகாஷ், மஞ்சுளா பரிதாபமாக இறந்தனர்.\nசெம்பருத்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்\nதிருமண வாழ்க்கையை தொடங்கிய மூன்று மாதத்தில் இளம் தம்பதி உயிரிழந்தது அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/55738-lord-shiva-statue-sold-rs-10-lakhs.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-15T05:30:06Z", "digest": "sha1:RGZ4BMB5ZMDQ333H6VVX2Y2V2MHOMGPC", "length": 11789, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன சிவன் சிலை! | Lord Shiva Statue Sold Rs.10 lakhs!", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\n10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன சிவன் சிலை\nபிரதமர��� நரேந்திர மோடிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் என நூற்றுக்கணக்கான பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இதில் கடவுள் சிவன் சிலை 10 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பளிப்பாக கிடைத்த பொருட்களை ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் நிதியை, கங்கை நதியின் தூய்மைப் பணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதையொட்டி, டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 27, 28 -ஆம் தேதிகளில், அவரது நினைவுப் பரிசுகள் மற்றும் அன்பளிப்புகள் ஏலம் விடப்பட்டன.\nதொடர்ந்து அவை www.pmmomentos.gov.in என்ற இணையதளத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அவை ஏலம் விடப்பட்டு வந்தன. இந்த ஏலம் நேற்றிரவு நிறைவடைந்தது.\nஇதில், சிவன் சிலை 10 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. ஏலத்தில் இதன் அடிப்படை விலை ரூ.5,000 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 200 மடங்கு அதிக விலைக்கு ஏலம் போயுள்ளது.\nஇதேபோன்று, மரத்தினாலான அசோகா ஸ்தூபியின் மாதிரி வடிவம், 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படை விலை ரூ.4,000-மாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇவை தவிர, புத்தர் சிலை 7 லட்சம் ரூபாய்க்கும் ,நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுசில் கொய்ராலா, மோடிக்கு நினைவுப் பரிசாக அளித்த சிங்கம் உருவம் பொறித்த பித்தளை சிலை 5.2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளன.\nமொத்தம் 1,800-க்கும் மேற்பட்ட பொருள்கள் இந்த ஏலத்தில் விற்பனையாகியுள்ளன என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம் : பிரதமர் மோடி\nகாங்கிரஸ் ஆட்சியில் கடல் துவங்கி ஆகாயம் வரை ஊழல் : பிரதமர் மோடி\nடி20 தொடரை வென்றது நியூசி அணி: இந்தியா தோல்வி\nதிருப்பூரில் நலத்திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்��ம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n இன்சூரன்ஸ் செய்யாத வாகனங்களுக்கு புதிய ஆப்பு\nசமையலறையில் கண்டுகொள்ளாமல் இருந்த இயேசு கிறிஸ்துவை கேலி செய்வது போன்ற ஓவியம்...எவ்வளவு விலைக்கு போனது தெரியுமா\n2020 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்: தேதி மற்றும் இடம் அறிவிப்பு\nபிரதமர் மோடியின் பரிசுப்பொருட்கள் ஏலம் இன்று தொடக்கம்\nபிரதமர் மோடி பரிசுப் பொருள்கள்\n1. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n4. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\n5. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n6. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n7. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14690/2019/12/sooriyanfm-gossip.html", "date_download": "2019-12-15T04:55:17Z", "digest": "sha1:YMDM4YFUBCUUJICUCW4IF3YE45TMBDDQ", "length": 12158, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு\nSooriyanFM Gossip - சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு\nநடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடைசியாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று கொண்டது.\nஇந்தப் படத்தை அடுத்து இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் \"ஹீரோ\" படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் திரைக்கு வர உள்ளது.\nஇந்தப் படத்தைத் தயாரித்த கே.ஜி.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக சி���கார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.\nஇந்தப் படத்துக்கு \"டொக்டர்\" என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.அறிவிப்பு வெளியாகி சில நிமிடங்களில் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்துக் கொண்டது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரெமோ திரைப்படத்தில் இணைத்த இருவரும் இரண்டாவது தடவையாக இப்படத்தில் மீண்டும் இணையவுள்ளனர்.\nஅடுத்த மாதம் திரைக்கு வரும் 30 படங்கள் \nதிரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்#BalaSingh\nசிவகார்த்திகேயனின் கனவை நனவாக்கிய ஏ.ஆர்.ரகுமான்\nமூன்று நாயகிகளோடு டூயட் பாடும் ரஜினிகாந்த் - 168 Update \nதலைவர் 168 இல் நடிகை குஷ்பு.\nஎஸ்.பி.பி பாடிய தர்பார் பாடல் ; எப்பொழுது வருகிறது தெரியுமா\nபடபிடிப்பு ஆரம்பம்- ஆர்வம் காட்டும் சிம்பு\nதனது இறுதிச்சடங்கில் தானே சென்று கலந்துகொள்ள வாய்ப்பு\nவிஷாலின் அடுத்த படத்தின் First Look வெளிவந்துள்ளது.\nநான் நடிக்கவில்லை - விஜய்சேதுபதி\nஉலக செய்திகளில் டிரென்டிங்கான 3 தமிழர்கள்\nகொழும்பு நகரத்தில் ஒரு சுற்றுலா \nஹீரோ படத்தைப்பற்றி வெளியான முக்கிய தகவல்\nசுத்தம் செய்ய சென்றவரை கடித்து குதறிய சிங்கம்\nபூமியின் ஆழமான இடம் எங்குள்ளது தெரியுமா\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி\nஉலகளவில் 7வது இடம் பிடித்த தமிழ் பாடல்\nஎதிர்காலத்தில் பணக்காரர்கள் மாத்திரமே இந்த பூமியில் வாழமுடியும் இஸ்ரேல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஅவெஞ்சர் படத்தின் வில்லனை போல சித்தரிக்கப்பட்ட அமெரிக்க அதிபரின் வீடியோ\nடிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த Superstar\nபடம் எடுப்பது கடவுள் வேலை போல - ஷாருக்கான்\nநானும் ஒரு தீவு வாங்க போகிறேன் - பிரபல இயக்குனர்\nரித்விகாவிற்கு இந்த நடிகர் மீதுதான் க்ரஷ்ஷாம் \nClips App அறிமுகப்படுத்தியுள்ள Memoji & Animoji வசதி\nயாழ் மற்றும் கிளிநொச்சியில் சூரியகிரகண அவதானிப்பு முகாம்.\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன் - சமந்தா\nகிட்டத்தட்ட இரண்டரை கோடிக்கு மேல் ஏலம் போன ஒற்றை ‘'வாழைப்பழம்’'\nஇலங்கையில் பிரபல்யமாகும் புதிய கலாசாரம் - வரவேற்கும் இளைஞர்கள்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அர��ங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசுத்தம் செய்ய சென்றவரை கடித்து குதறிய சிங்கம்\nஉலகளவில் 7வது இடம் பிடித்த தமிழ் பாடல்\nபூமியின் ஆழமான இடம் எங்குள்ளது தெரியுமா\nஹீரோ படத்தைப்பற்றி வெளியான முக்கிய தகவல்\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/vikttnnnukkuvaar-itlllk-ktai-ellluturrtu-romp-rompc-culpm/", "date_download": "2019-12-15T04:33:33Z", "digest": "sha1:X2MAIJRDL2YYJMKCJTWL4LI3UGJIB2BP", "length": 5861, "nlines": 76, "source_domain": "tamilthiratti.com", "title": "விகடனுக்கு[வார இதழ்]க் கதை எழுதுறது ரொம்ப ரொம்பச் சுலபம்!!! - Tamil Thiratti", "raw_content": "\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா \nநவம்பரில் புதிய வாகன பதிவு 2% அதிகரிப்பு: FADA தகவல்..\nஅடுத்த நூறு ஆண்டுகளில் மெரினா இருக்குமா\nபுதிய கலர் மற்றும் அலாய் வீல்களுடன் விரைவில் வெளியாகிறது பிஎஸ்6 ராயல் என்ஃபீல்ட் பைக்கள்..\nபுதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வரும் 19ந் தேதி அறிமுகம்..\nபுதிய யமஹா ஆர்15 பைக் பிஎஸ்6 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம்….1.45 லட்சம் விலையில் துவக்கம்..\nஹோண்டா சிட்டி பிஎஸ்6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை 9.91 லட்சத்தில் துவக்கம்…\nஆனியனும், ஒரு கேக் துண்டும்\nடாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடல்களின் விரிவான விளக்கம் இதே..\nஅமேசானின் என்னுடைய 24 ஆவது நூல்\nவிகடனுக்கு[வார இதழ்]க் கதை எழுதுறது ரொம்ப ரொம்பச் சுலபம்\nதரத்தில் மட்டுமல்லாமல், விற்பனையிலும் நம்பர் 1 ஆகத் திகழும் ‘ஆனந்த விகடன்’ வார இதழ், சில வாரங்களுக்கு முன்பு கீழ்க்காணும் வகையிலான வேண்டுக…\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nஅடுத்த நூறு ஆண்டுகளில் மெரினா இருக்குமா\nஆனியனும், ஒரு கேக் துண்டும்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா இல்லை போலீசாரா\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட��டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா இல்லை போலீசாரா\nஅமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்\nமாணவர்களை யார் அடிக்க வேண்டும் – ஆசிரியரா இல்லை போலீசாரா\nநவம்பரில் புதிய வாகன பதிவு 2% அதிகரிப்பு: FADA தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-15T04:57:13Z", "digest": "sha1:QR2LZHDURI6LXGCFBYVC3QWC3PGFPH7B", "length": 4432, "nlines": 79, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சட்டமன்றத் தேர்தல் – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"சட்டமன்றத் தேர்தல்\"\nஜி எஸ் டி வரிக்கு இலஞ்சம் – ராகுல்காந்தி கூறும் அதிர்ச்சி தகவல்\nமராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரசு கட்சியினர் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்....\nதியாகத்தின் அடையாளம் இரட்டைமெழுகுவர்த்தி, அதற்கே வாக்களியுங்கள் – சீமான் வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல். இதுதொடர்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் இனம் எழுச்சிபெறுவதற்கு...\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nசிவகார்த்திகேயனின் ஹீரோ – டிரெய்லர்\nசூடு பிடிக்கும் ஆபாச பட விவகாரம் – ஒருவர் கைது பலர் அச்சம்\nதிமுகவிலிருந்து பழ.கருப்பையா விலக உதயநிதி காரணமா\nரோகித்சர்மா ராகுல் கோலி அதிரடி ஆட்டம் – இந்தியா அபார வெற்றி\nஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை – பழ.நெடுமாறன் எதிர்ப்பு\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்\nரஜினி பட விநியோக உரிமையைப் பெற பா.ம.க தலைவர் முயற்சி\nதமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இராணுவம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி\nஅமித்ஷாவுக்குத் தடை – பதறிய உள்துறை அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tskrishnan.in/2019/07/2.html", "date_download": "2019-12-15T04:50:55Z", "digest": "sha1:NWWEQK6F7666PDT7CKSYRTKUUKZ37CWX", "length": 14031, "nlines": 87, "source_domain": "www.tskrishnan.in", "title": "நீரோடை: தமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 2", "raw_content": "\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 2\nசென்ற ப���ுதியில் மாலிக்கபூரின் படையெடுப்பைப் பற்றிப் பார்த்தோமல்லவா. அந்தப் படையெடுப்பின் விவரத்தை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான அமீர் குஸ்ரூ, வசாப், பார்னி போன்றவர்கள் தெளிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பலர் சொல்வது போல், ஶ்ரீரங்கத்தில் மாலிக்கபூர் நிகழ்த்திய சேதங்கள் பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை. சமயபுரம் வரை வந்த மாலிக்கபூர் ஶ்ரீரங்கத்தை விட்டு வைத்திருக்க முடியாது என்றாலும், \"மற்ற கோவில்களையும் கொள்ளையடித்தான்\" என்று அமீர் குஸ்ரூ ஒரே வரியில் முடிப்பதால், கோவிலில் பெரும் கொள்ளை நடந்திருக்கவேண்டும் என்று மட்டுமே நாம் புரிந்துகொள்ளலாம். இதே போலத்தான் மதுரையிலும். செல்வங்கள் கொள்ளை போயினவே தவிர கோவிலுக்கு அதிகம் சேதமில்லை என்றே நாம் கருதலாம். மாலிக்கபூர் சிதம்பரம் கோவிலைச் சேதப்படுத்திய விவரங்கள் மட்டுமே விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவன் ராமேஸ்வரம் வரை சென்றான் என்பதற்குக் கூட தகுந்த ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் தமிழகத்தில் மாலிக்கபூரின் படையெடுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பாண்டியப் பேரரசை வலுவிழக்க வைத்துவிட்டது.\nமாலிக்கபூர் அப்பால் சென்றவுடன் வீரபாண்டியன் மீண்டும் மதுரையைக் கைப்பற்றிக்கொண்டு ஆட்சி செய்யத்தொடங்கினான். ஆனால், சேரமான் ரவிவர்மன் குலசேகரன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்து அவனைத் தோற்கடித்தது மட்டுமல்லாமல், காஞ்சி நகர் வரை தனது படையெடுப்பை மேற்கொண்டு நடுவிலுள்ள பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றினான். பிற்பாடு, பாண்டிய தாயாதி அரசர்கள் பெரும்பாடு பட்டு மதுரையை அவனிடமிருந்து மீட்டனர். அவர்கள் ஒருவனான பராக்கிரம பாண்டியன் பொயு 1315லிருந்து மதுரையை ஆளத்தொடங்கினான்.\nஹொய்சாளர்களின் நிலை இதற்கு எவ்வளவோ மேம்பட்டதாக இருந்தது. நாட்டைத் துரிதமாக புனர்நிர்மாணம் செய்ததாக வீர வல்லாளன் அவனுடைய கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கிறான். துவாரசமுத்திரத்தை மட்டுமல்லாமல், நாட்டின் மேற்கெல்லையில் ஹம்பி நகர் வரை அவன் தன்னுடைய அரண்களை வலுப்படுத்தினான். அது மட்டுமல்லாமல், தலைநகரை விட்டு மேற்கு எல்லையில் தன்னுடைய முகாமை அமைத்துக்கொண்டான்.\nதென்னகத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும்போது வடக்கிலும் பெரும் குழப்பம் நிலவியது. பொயு 1311ம் ஆண்டின் இறுதியில் மாலிக்கபூர் டெல்லியைச் சென்று அடைந்தான். அதன்பின் அலாவுதீன் கில்ஜியை தன் கைப்பொம்மையாக ஆட்டி வைத்து, அவனுடைய மகன்களைக் குருடாக்கியும் கொன்றும் பல கொடுமைகள் செய்தான். அலாவுதீனையும் 1315ல் மாலிக்கபூர் கொலைசெய்து விட்டு, அரசைக் கைப்பற்றிக்கொண்டான். ஆனால், இது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அலாவுதீனின் மகன்களில் ஒருவனான முபாரக் கான், கபூரைக் கொன்று ஆட்சியைப் பிடித்தான். எப்படி அலாவுதீனுக்கு மாலிக்கபூரோ, அப்படி முபாரக் கானின் அடிமையாக இருந்தவன் குஸ்ரூ கான். இருவருமாகச் சேர்ந்து தக்காணத்தின் மீது படையெடுத்தனர்.\nதேவகிரியை வென்ற பிறகு, அவர்களின் கவனம் காகதீயப் பேரரசின்மீது திரும்பியது. டெல்லிக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தை காகதீய அரசன் பிரதாபருத்திரன் நிறுத்தியிருந்தான். அதனால், குஸ்ரூ கான் வாரங்கல்லின் மேல் படையெடுத்து அதனை வென்றான். இதற்கிடையில் முபாரக் கான் டெல்லி நோக்கித் திரும்பவே, குஸ்ரூ கான் மீதியுள்ள செல்வங்களைக் கொள்ளையடிக்கும் ஆசையில் பொயு 1318ல் தமிழகத்தை நோக்கிப் படையெடுத்தான்.\nகுஸ்ரூ கானின் படை அதிக எதிர்ப்பைச் சந்திக்காமல் மதுரை நோக்கி முன்னேறியது. டெல்லிப் படைகள் வருவதை அறிந்த பராக்கிரம பாண்டியன் தன் படைகளோடு கானப்பேர் (காளையார்கோவில்) சென்று ஒளிந்து கொண்டான். எதிர்ப்பேதும் இல்லாமல் மதுரையைக் கைப்பற்றிய குஸ்ரூ கான் அங்கே சில காலம் தங்கியிருந்தான். அங்கேயிருந்து கொண்டு டெல்லியைக் கைப்பற்றத் திட்டங்கள் தீட்ட ஆரம்பித்தான்.\nஅப்போது மதுரையில் கடும் மழைக்காலம் தொடங்கியது. (உண்மைதான் நம்புங்கள்). தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்த பராக்கிரம பாண்டியன் தன் படைகளோடு வந்து குஸ்ரூ கானை எதிர்த்தான். எதிர்பாராத இந்தத் தாக்குதலாலும், கவனம் டெல்லியில் இருந்ததாலும் குஸ்ரூ கான் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு டெல்லி திரும்பினான். மதுரை மீண்டும் பாண்டியர்கள் வசம் வந்தது. இந்தப் படையெடுப்பைப் பொருத்தவரை, தமிழகம் தனது செல்வங்களை மீண்டும் ஒருமுறை இழந்தாலும் மற்றபடி சேதங்கள் குறைவாகவே இருந்ததது.\nஎல்-நீன்யோ - தொடரும் வானிலை மாற்றங்கள்\nசொல்வனம் - இந்தியப் பருவமழையும் காரணிகளும்\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nகளப்பிரர் யார் - 1\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 3\nசித்திரைத் திருவிழா - 5\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 1\nசித்திரைத் திருவிழா - 6\nகளப்பிரர் யார் - 2\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு ...\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25325", "date_download": "2019-12-15T06:00:18Z", "digest": "sha1:VPEWHSVEXK2R3C3TPTX53FTGG4OWYUSD", "length": 17800, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nபட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள்\nதமிழ்ச் சிறுகதை வரலாறு – பிரசண்ட விகடன் கதைகள் (1951 – 1952)\nதேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை ப���ட்டுகளின் வேர்களும்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nமுகப்பு » வர்த்தகம் » ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி\nஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி\nஏற்றுமதித் தொழில் என்பது வருமானம் ஈட்டும் தொழில். அதே சமயம் அதைப் பின்பற்ற ஏராளமான விதிகளும், நடைமுறைகளும் உள்ளன. அவற்றை அறிந்து கொள்ள வசதியாக, தமிழில் இந்த நுால் வந்திருப்பது சிறப்பாகும்.\nஏற்றுமதி – இறக்குமதிக்கான கொள்கை, 2002 – 2007ல் வந்த பின், பலரும் இத்தொழிலில் அதிக முனைப்பு காட்டுகின்றனர். உலக அளவில், 200 நாடுகள் இத்தொழிலில் ஈடுபட்ட போது, இந்தியா போன்ற வளரும் நாடுகள் இதில் காட்டும் அக்கறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nநம் நாட்டில் ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகம் என்பதால், ஏற்றுமதியை அதிகரிக்க உலக அளவில் உள்ள போட்டிகளை எதிர்கொண்டாக வேண்டும். போட்டியுள்ள தொழில்களை அதற்கான முழுச்சிறப்பு உத்திகளுடன் உலக அரங்கில் கொண்டு செல்ல ஆசிரியர் வலியுறுத்துவது நல்ல வழிகாட்டும் செயலாகும்.\nஇதற்காக தேவைப்படும் நிதியை வங்கிகள் உட்பட, பல வழிகளில் சேர்ப்பதுடன், எது மதிப்புக்கூட்டிய பொருள் என்று கண்டறிந்து, ஏற்றுமதியில் ஈடுபட வேண்டும் என்பது ஆசிரியர் தரும் தகவல். வாழைப்பழக் கூழ், வாழைப்பழ தொக்கு என, பல வித வழிகளையும் தருகிறார். வேர்க்கடலை 5,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏற்றுமதி ஆகிறதாம். நமது சிந்தடிக் ஜவுளி வகைகள் அமெரிக்காவுக்கும் செல்கிறது.\nஇத்தொழிலில், முக்கியமாக ஆங்கிலத்தில் கடிதம் எழுத வேண்டும் என்று���், அதற்கான எளிய விளக்கமும் தரப்பட்டிருக்கின்றன. தவிர வும் ஏற்றுமதிக்காக வழங்கப்படும் வங்கிக்கடனுக்கு குறைந்த வட்டியே வசூலிக்கப்படுகிறது. தவிரவும் இதற்கான, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பிற்காக தனித்தனி, ‘கோட்’ என்ற விபரம் இடம் பெற்றிருப்பது மிகவும் சிறப்பானது. உலக நாடுகள் அவற்றின் நாணயங்கள் பெயர், அதன் உத்தேச ரூபாய் மதிப்பு ஆகியவை, இந்த நுாலில் காணப்படும் மற்றொரு சிறப்பம்சம்.\nநல்ல தயாரிப்பு, சிறப்பான முயற்சியுடன் கூடிய இந்த நுால், நிச்சயம் பலரது வாழ்க்கையில் தெளிவு பிறக்க உதவும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood/71107-shah-rukh-khan-writes-a-poem-for-indian-army", "date_download": "2019-12-15T05:32:33Z", "digest": "sha1:LCPEACKRFUJLIRM2E5U2T5TEGJO5CTAV", "length": 8198, "nlines": 124, "source_domain": "cinema.vikatan.com", "title": "ராணுவ வீரர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் எழுதிய கவிதை! | Shah Rukh Khan writes a Poem for Indian Army!", "raw_content": "\nராணுவ வீரர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் எழுதிய கவிதை\nராணுவ வீரர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் எழுதிய கவிதை\nபரபரப்புக்காகவோ ஆத்ம திருப்திக்காகவோ.. பெண்களைப் புகழ்ந்தோ திட்டியோ... ‘பீப்’ சாங் எழுதும் நடிகர்களுக்கு மத்தியில் ராணுவ வீரர்களுக்கு ஒரு வாழ்த்துக் கவிதை எழுதி சமர்ப்பித்திருக்கிறார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான். ‘‘எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்; இருந்தாலும் தீபாவளிப் பரிசாக இதை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்’’ என்று தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் இந்த ஆங்கிலக் கவிதையை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் ஷாரூக்.\n‘‘நமது பாதங்கள் தரை விரிப்பில்\nபாடப்படாமல் மறக்கப்படக் கூடியவர்கள் கிடையாது\n- இப்படிச் செல்கிறது அந்தக் கவிதை. இந்தக் கவிதையை தானே சொந்தமாக எழுதியதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார் ஷாரூக்.\nராணுவ வீரர்களை மதிப்பதில் பாலிவுட் நடிகர்கள் மத்தியில் அலாதி ஆர்வம் உண்டு. அண்மையில் நடிகர் சல்மான்கான், ‘‘ராணுவ வீரர்களை எங்கு பார்த்தாலும் வணக்கம் செலுத்த வேண்டும்’’ என்று ட்வீட் செய்து அப்ளாஸ் வாங்கிய நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்காக பிரத்யேகமாக வாழ்த்து வீடியோவை வெளியிட்டு ‘நல்ல பிள்ளை’ இமேஜைத் தட்டிச் சென்ற���ருக்கிறார் ஷாரூக்கான். பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கிய ‘#Sandesh2Soldiers’ என்னும் ஹாஷ்டேக்கில் டேக் செய்யப்பட்டு, வைரல் ஆகியிருக்கிறது ஷாரூக்கின் வாழ்த்துக் கவிதை.\n‘‘ராணுவ வீரர்கள்தான் நமது முதுகெலும்பு. எல்லையில் அவர்கள் தங்கள் தூக்கத்தைக் கெடுத்துத்தான் நமக்கு நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கிறார்கள். நாம் அவர்களுக்கு எந்த மரியாதையும் செய்வதாகத் தெரியவில்லை. எனது இந்த தீபாவளியை முழுக்க முழுக்க அவர்களுக்காகவே சமர்ப்பிக்கிறேன். தீபாவளியில் நாம் அவர்களை நினைத்துக் கொள்வோம்.’’ என்று சொல்லியிருக்கும் அவர், இன்னொரு ட்வீட்டில் வீடியோவாக அந்த ஆங்கிலக் கவிதையை வெளியிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=423&cat=10&q=Courses", "date_download": "2019-12-15T04:45:47Z", "digest": "sha1:V5TB3TD7XDEY7WI3JZUNEH52ZVH4ICW7", "length": 14709, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nவெப்டிசைனிங் துறையில் சேர ஆர்வமாக இருக்கிறேன். இத் துறை பற்றியும் முடித்தால் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும் கூறவும். | Kalvimalar - News\nவெப்டிசைனிங் துறையில் சேர ஆர்வமாக இருக்கிறேன். இத் துறை பற்றியும் முடித்தால் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.அக்டோபர் 13,2008,00:00 IST\nஐ.டி. துறையுடன் இணைந்ததும் தற்போதைய காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததுமான வெப்டிசைனிங் துறை மிகச் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகிறது.\nகல்வி, பொதுத் துறை, தொழிற்சாலைகள், வாணிபம் என இன்று அனைத்துத் துறைகளும் இணையதள சேவைகளை பயன்படுத்துவதை காண்கிறோம். தேவைகளை அறிதல், தீர்வை வடிவமைத்தல், வெப் கன்டென்ட் எழுதுதல், வெப் கன்டென்ட் திட்டமிடுதல், புராடக்ட் போட்டோகிராபி, கிராபிக் டிசைனிங், டிசைனிங் பிளாஷ், எச்.டி.எம்.எல். கோடிங், ஜாவா ஸ்கிரிப்டிங் என்று பல்வேறு சேவைகள் உள்ளன.நல்ல கிரியா ஊக்க சக்தி கொண்டவர்களுக்கு இந்தத் துறை பொருத்தமான ஒரு துறையாகும்.\nஇந்தியாவிலுள்ள பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள் வெப் டிசைனிங்கில் டிப்ளமோ படிப்புகளைத் தருகின்றன. வெப் டிசைனிங்கில் இருப்பவர் கிராபிக்ஸ்களை வடிவமைப்பது மற்றும் லே-அவுட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு வெப் டிசைனர் முழுமையாக கலைத��� தன்மை கொண்டவராக இருப்பதோடு அதைக் காட்டும் விதமான திறன்களைக் கொண்டிருக்கவும் வேண்டும். வண்ணங்களைப் பற்றிய முழுமையான அறிவு பெற்றிருப்பதுடன் விசுவல் ஆர்ட் மற்றும் விசுவல் டிசைனிங்கில் குறிப்பிடத்தக்க திறன் பெற்றிருப்பதும் முக்கியம். புதிய வடிவமைப்பு சூழலை உருவாக்கும் திறமையும் வேண்டும். வெப் டிசைனிங் துறையில் சிறந்து விளங்க கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம் படித்திருப்பது கூடுதல் தகுதியாக தேவைப்படுகிறது. இந்தியாவின் புகழ் பெற்ற ஐ.டி. பயிற்சி நிறுவனங்களான அரினா, ஆப்டெக், எடிட் போன்றவை வெப் டிசைனிங் படிப்புகளைத் தருகின்றன.\nஇந்தியாவில் ஐ.டி. துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுவருவதன் காரணமாக வெப் டிசைனிங்கிற்கு நல்ல எதிர்காலம் உருவாகியுள்ளது. தங்களுக்கென்று பிரத்யேகமாக இணைய தளத்தை அமைக்க விரும்பும் பல்வேறு நிறுவனங்கள் திறமை மற்றும் தகுதி வாய்ந்த வெப் டிசைனர்களை பணியிலமர்த்துகின்றன. இது தவிர விளம்பர நிறுவனங்கள், புத்தக வெளியீட்டாளர்கள், ஆடியோ விசுவல் மீடியா, டிசைன் ஸ்டுடியோக்கள், பிரிண்டர்கள், டைப் செட்டர்கள், உற்பத்தியாளர்கள், பல்பொருள் அங்காடிகள், மார்க்கெட்டிங் நிறுவனங்கள், விளம்பரப் பலகைகள், கல்வி நிறுவனங்கள், நூலகங்கள் போன்றவற்றிலும் வெப் டிசைனிங் படித்தவர்களுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.\nவெப் டிசைனிங்கில் வேலை தரும் பெரிய நிறுவனங்கள் என இன்போசிஸ், விப்ரோ, ஸ்மார்டெக், சென்சார், காக்னைசன்ட், ஹர்பிங்கர், அப்சைட் லேர்னிங் என்ற முக்கிய நிறுவனங்களில் வெப் டிசைனர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபிளாஸ்டிக் துறையில் தரப்படும் படிப்புகள் என்ன\nவனவிலங்கியல் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nகம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றுள்ளேன். அப்ரண்டிஸ் வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nபிரான்ஸ் சென்று படிக்க விரும்புகிறேன். அங்கு என்ன படிக்கலாம் பிரெஞ்சு மொழி அறிந்திருப்பது அவசியமா\nபட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். புகழ் பெற்ற சிம்பயாசிஸ் நிறுவனத்தின் தொலைக் கல்வி இயக்ககம் நடத்தும் படிப்புகளில் ஒன்றில் சேர விரும்புகிறேன். இந்த நிறுவன படிப்புகள் தரமானவை தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டு���ைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/532411/amp?ref=entity&keyword=moon", "date_download": "2019-12-15T05:34:54Z", "digest": "sha1:6RDYKOGGCKZ7TRKFGMS4YFKHQV4NGQHQ", "length": 7623, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ISRO's next mission is to send humans to the moon by 2025: Red Cross talk | 2025 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதே இஸ்ரோவின் அடுத்த இலக்கு: சிவதாணுப்பிள்ளை பேச்சு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2025 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதே இஸ்ரோவின் அடுத்த இலக்கு: சிவதாணுப்பிள்ளை பேச்சு\nபெங்களூரு: 2025 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதே இஸ்ரோவின் அடுத்த இலக்கு என சிவதாணுப்பிள்ளை கூறியுள்ளார். நிலவில் உள்ள ஹீலியம் மூலம் மின்சாரம் தயாரித்தால் உலகிற்கே மின்சாரம் கொடுக்கலாம். ஹீலியத்தை எடுக்க 3 மனிதர்களை நிலவுக்கு அனுப்ப முயற்சி என்று இஸ்ரோ முன்னாள் முதன்மை இயக்குநர் சிவதாணுப்பிள்ளை தெரிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் நொய்டாவில் பிரியாணி விற்பனையாளர் மீது மர்ம நபர���கள் தாக்குதல்\nடெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்த மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் மயக்கம்\nநேபாள நாட்டின் சிந்துபால்சோக் மாவட்டத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழப்பு\nவாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஓட்ட ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு: ஜன. 15-ல் அமல்படுத்தப்படும் என மத்திய போக்குவரத்து அமைச்சகம் தகவல்\nசர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம்\nவாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஓட்ட ஜனவரி 15-ம் தேதி வரை கால அவகாசம்\nஜனவரி 31ல் பொருளாதார அறிக்கை பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல்\nமாமனார் குடும்பத்துக்கு ‘பாயசம்’ நகைகளுடன் புதுப்பெண் ஓட்டம்\nபரிசாக வெங்காய தோடு தந்த நடிகர் அக்சய் குமார் : பூரித்து போனார் மனைவி டிவிங்கிள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது\n× RELATED செஞ்சிலுவைச் சங்க முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539770/amp?ref=entity&keyword=judges", "date_download": "2019-12-15T04:41:22Z", "digest": "sha1:7LNIKNXQJUFGKH6IAICBJQVSVDD5RWI2", "length": 19600, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "7 Highlights of the Judgment: The Supreme Court ruling, consisting of 1045 pages. Here are 7 key points that the judges have stated | தீர்ப்பின் 7 சிறப்பு அம்சங்கள்: உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, 1045 பக்கங்கள் கொண்டது. அதில், நீதிபதிகள் கூறியுள்ள 7 முக்கிய அம்சங்கள் வருமாறு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ��\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதீர்ப்பின் 7 சிறப்பு அம்சங்கள்: உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, 1045 பக்கங்கள் கொண்டது. அதில், நீதிபதிகள் கூறியுள்ள 7 முக்கிய அம்சங்கள் வருமாறு\n* ஷியா அமைப்பின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஷியா வக்பு வாரியத்தைப் பொறுத்தவரையில் சன்னி பிரிவை சேர்ந்த மன்னர் பாபரால் இந்த மசூதி கட்டப்படவில்லை. அவரது தளபதிகளில் ஒருவரான ஷியா பிரிவை சேர்ந்தவராலேயே இந்த மசூதி கட்டப்பட்டது என்கிற வாதத்தை முன்வைத்திருந்தது. இதை நீதிபதிகள் ஏற்காததால் அவர்களின் வாதம் நிரூபிக்கப்படவில்லை. இதனால், நிலத்திற்கு உரிமை கோரிய ஷியா அமைப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.\n* அயோத்தி நிலத்திற்கு உரிமை கோரும் நிர்மோகி அகார மனுவில் உண்மை மற்றும் ஆதாரம் இருப்பதாகவும் தெரியவில்லை. அவர்களும் இதை நிரூபிக்கவில்லை .மேலும், அங்கு அவர்களுக்கு வழிபாட்டு உரிமை இருந்ததாக வரலாற்று ரீதியான எந்த ஆதாரமும் இல்லை. அதனால், நிலத்திற்கு உரிமை கோரும் உரிமை நிர்மோகி அகார அமைப்பிற்கும் இல்லை என்ற இரண்டு முக்கிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.3இஸ்லாமியர்கள் சர்ச்சைக்குரிய அந்த நிலத்தின் உட்பகுதியில் தொழுகை செய்து வந்தது நிருபணம் ஆகியுள்ளது. இதில், ராமர் கோயில் தடங்கலாக இருந்தாலும் இஸ்லாமியர்கள் உள்பக்கத்தில் தொழுகை நடத்தி வந்துள்ளனர். இது பல காலமாக நீடித்து வந்து இருக்கிறது. இருப்பினும், அவர்கள் மசூதியை விட்டு செல்லவில்லை என்றும் நிரூபணம் ஆகியுள்ளது.\n* இன்னொரு பக்கம் இந்துக்கள், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உட்பகுதியில் தான் ராமர் பிறந்ததாக நம்புகிறார்கள். அந்த இடத்தின் வெளிப்பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். அங்கு இரண்டு வழிபாடும் நடந்துள்ளது. தனியாக இஸ்லாமிய வழிபாடு நடந்தது என்றும் கூற முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\n* 1992ல் உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறி பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்கிறது. இது சட்ட விதிப்படி தவறு. விதியை மீறி இந்த செயலை செய்து இருக்கிறார்கள். இதை நீதிமன்றம் கண்டித்துள்ளது.\n* 1949ம் ஆண்டு விதியை மீறி மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்ட போது வெளியே கலவரம் ஏற்பட்டது. இது சட்ட விதிகளுக்கு முரணானது என நீதிமன்றம் கண்டித்தது.\n* அலகாபாத் நீதிமன்றம் அயோத்தி நிலத்தை மூன்றாக பிரித்தது தவறு. ஷியா அமைப்பிற்கு நிலம் வழங்கியதை ஏற்க முடியாது. நிலத்தை சட்ட ரீதியாக மட்டுமே பிரித்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை என்று நீதிமன்றம் கண்டித்தது. இதுவும் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு முக்கிய காரணம்.\nதீர்ப்புக்கு வழி வகுத்ததொல்லியல் அறிக்கை\nஅயோத்தி வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்த அறிக்கைதான் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதில், ‘கடந்த 2003ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தொல்லியல் துறை தரப்பில் பிரச்னைக்குரிய இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில் இந்து முறைப்படி ராமர் கோயில் இருந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன,’ என கூறப்பட்டு இருந்தது. இதன் அறிக்கையே, அயோத்தி வழக்கு தீர்ப்பில் முக்கிய அம்சமாக எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. தொல்லியல் துறையின் அறிக்கையை தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் முக்கியமான ஆதாரமாக குறிப்பிட்டுள்ளனர்.\nகோகாய்க்கு இசட் பிளஸ்நீதிபதிகளுக்கு பாதுகாப்பு\nஅயோத்தி நில வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. இது நாட்டின் மிக உயர்ந்த பாதுகாப்புகளில் ஒன்றாகும். அதேப்போல், இந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற மூத்த நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.நசீர் ஆகியோர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.\nஅயோத்தி நில பிரச்னையை தீர்ப்பதற்காக மூன்று பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அதில், ஓய்வு பெற்ற நீதிபதி எப்.எம்.கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ..ரவிசங்கர், வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றனர். ஆனால், 2 மாதம் விசாரித்த இந்த குழு, கடந்த ஜூலை 3ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில், ‘அயோத்தி நில பிரச்சனை விவகாரத்தில் 70 சதவீதம் மட்டுமே பேச்சுவாரத்தை நடத்த முடிந்தது. வழக்கில் தொடர்பு உள்ளவர்கள் இடையே எங்களால் முழுமையாக சமரசம் செய்ய முடியவில்லை. அதனால், மேற்கொண்டு எந்த முயற்சியையும் தொடர இயலாது. இதில் மூன்றாவது நபரின் தலையீடு உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்,’ என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, சமரச குழுவின் சமரச முயற்சி தோல்வி அடைந்ததாக கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், “அயோத்தி மீள்வருகை” என்ற தலைப்பிட்ட ஆங்கில நூலை ஆதாரம் காட்டி தனது வாதத்தை தொடங்கினார். இதற்கு சன்னி வக்பு வாரியம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். அப்போது, குறுக்கிட்ட வழக்கறிஞர் விகாஸ் சிங், ‘நான் அந்த நூலை ஆதாரத்துக்கு முன்வைக்கப் போவது இல்லை. அதில் இணைக்கப்பட்டுள்ள ராமர் பிறந்த இடம் தொடர்பான வரைபடத்தையும், சில பக்கங்களையும் மட்டுமே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன்,’ என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜீவ் தவான், அந்த வரைபடம் கொண்ட பக்கங்களை துண்டு, துண்டாக கிழித்து நீதிமன்ற விசாரணை அறையின் உள்ளேயே வீசினார். இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடும் எச்சரிக்கை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஓட்ட ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு: ஜன. 15-ல் அமல்படுத்தப்படும் என மத்திய போக்குவரத்து அமைச்சகம் தகவல்\nசர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம்\nவாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஓட்ட ஜனவரி 15-ம் தேதி வரை கால அவகாசம்\nஜனவரி 31ல் பொருளாதார அறிக்கை பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல்\nமாமனார் குடும்பத்துக்கு ‘பாயசம்’ நகைகளுடன் புதுப்பெண் ஓட்டம்\nபரிசாக வெங்காய தோடு தந்த நடிகர் அக்சய் குமார் : பூரித்து போனார் மனைவி டிவிங்கிள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது\nஆந்திராவில் ‘டிஷா’ சட்டம் நிறைவேறிய நாளில் சம்பவம் சிறுமியின் வாயை பொத்தி பலாத்காரம் : மாணவர் போக்சோவில் கைது\nடெல்லியில் சர்வதேச கடத்தல் கும்பலிடம் 100 கோடி மதிப்பிலான போதை பொருள் பிடிபட்டது\nவறுமையை ஒழிக்க போராடுவதால் நடுத்தர வருவாய் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது : நாட்டின் வளர்ச்சி குறித்து ஜனாதிபதி பேச்சு\n× RELATED எதிர்மறை செய்திகள் வந்த போதிலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/nani-in-mani-ratnam-movie/", "date_download": "2019-12-15T04:53:40Z", "digest": "sha1:DPGIH4C3PYXI2KKDKEOK3ZIWTQHFK47Z", "length": 3582, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "விஜய்யுடன் படத்தில் இணையும் முன்னணி தெலுங்கு நடிகர்? | Wetalkiess Tamil", "raw_content": "\nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையா\nஇதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம...\nபிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் \nபிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா...\nஇது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்\nபூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட...\nஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் ந...\nபிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா\nதல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்...\nவிஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்\nபேட்ட படத்தில் இந்த காட்சியை கமல் படத்திலிருந்து காப்பி அடித்த கார்த்திக் சுப்பராஜ்\nசென்னையில் வசூல் சக்ரவர்த்தி யார் பேட்ட, விஸ்வாசம் 12 நாள் வசூல் இதோ\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8765:2012-11-03-084315&catid=359:2012", "date_download": "2019-12-15T05:33:20Z", "digest": "sha1:RPE6ADF457DMQLPFXEP5ZPS5M3WV2FVJ", "length": 30552, "nlines": 100, "source_domain": "tamilcircle.net", "title": "ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் பகுதி 08", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் பகுதி 08\nSection: பி.இரயாகரன் - சமர் -\nகுருச்சேவ் முதலாளித்துவ மீட்சி நடத்தவே ஸ்டாலினை தூற்றினான்\nமுதலாளித்துவ மீட்சியை பலப்படுத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூற்றும் போது “ஸ்டாலின் ஒரு கோடாரியைக் கொண்டு தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினார்” என்றான். அவன் பாட்டாளி வர்க்க ஆட்சியைப்பற்றி குறிப்பிடும் போது, “பயங்கர” ஆட்சி என்றான். மேலும் கூறும் போது “அந்தக் காலத்தில் வேலைக்குச் செல்லும் ஒரு மனிதன் அடிக்கடி, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோமா, தனது மனைவியையும் குழந்தையையும் மீண்டும் காண்போமா என்பதைப் பற்றி நிச்சயமற்றிருந்தான்” என்றான். இப்படி பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தை தூற்றியவ அதே குருசேவ் தான், 1937 இல் “நமது கட்சி, துரோகிகளையும் காட்டிக்கொடுக்கும் கும்பலையும் ஈவு இரக்கமின்றி நசுக்கும். டிராட்ஸ்கிய வலது கழிச்சடைகள் அனைத்தையும் துடைத்தெறியும்.. இதற்கான உத்தரவாதம் நமது மத்திய கமிட்டியின் அசைக்க முடியாத தலைமையாகும். நமது தலைவர் தோழர் ஸ்டாலின் அவர்களின் அசைக்க முடியாத தலைமையாகும். நாம் எதிரிகளை முழுவதுமாக கடைசி மனிதன் வரை அழித்தொழித்து அவர்களுடைய சாம்பலை காற்றில் தூவிவிடுவோம்” என்று பிரகடனம் செய்தான், ஆனால் ஸ்டாலின் மறைவுக்கு பின் தூற்றினான். அனைத்தையும் ஸ்டாலின் மேல் சுமத்தினான். டிராட்ஸ்கிகள் குருச்சேவை ஆதரித்தனர். ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி குறிப்பிடும் போது “உட்புறத்திலிருந்து கோட்டையைக் கைப்பற்றவது மிகவும் எளிது” என்றார். அது தான் நடந்தது. உள்ளிருந்த மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தான், முதலாளித்துவ மீட்சியை உள்ளிருந்து நடத்தியது.\nஇந்த முதலாளித்துவ மீட்சியைப் பற்றி யூகோஸ்லாவிய முதலாளித்துவ மீட்சியாளன் டிட்டோ 1956 இல் கூறும் போது “இப்போது உள்ள பிரச்சனை இந்த பாதை வெல்லுமா அல்லது மீண்டும் ஸ்டாலின் பாதை வெல்லுமா என்பது தான்” என்று அங்கலாய்த்தான். பாட்டாளி வர்க்கமா அல்லது முதலாளித்துவ வர்க்கமா எது நீடிக்கும் என்ற கேள்வியை முன்வைத்து தமது நிலையை தெ��ிவாக்கினர். இதை டிராட்ஸ்கிகள் ஆதரித்தனர். குருசேவ் வர்க்க விசுவாசத்துடன் டிட்டோவை வர்க்கச் சகோதாரன் என்று கூறியதுடன் “முன்னனிற்கும் நோக்கங்களின் ஒற்றுமையில் கட்டுண்ட சகோதாரர்னும் உற்ற துணைவனும்” என்றான். அவர் மேலும் யூக்கோஸ்லேவியா பற்றி குறிப்பிடும் போது “நமது கருத்து ஒன்றே, நம்மை வழிநடத்துகின்ற கோட்பாடு ஒன்றே” என பிரகடனம் செய்தான்.\nமார்க்சிய லெனினியம் கைவிடப்பட்டது. பட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அழிக்கப்பட்டு முதாலளித்துவ சர்வாதிகார‌ம் அவ்விடத்தில் மாற்றி வைக்கப்பட்டது. இதன் மூலம் சோவியத் ஒரு சமூக எகாதிபத்தியமாகியது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்ட குருசேவின் நிலையை ஏகாதிபத்தியங்கள் வாழ்த்தி வரவேற்று தொடர்ச்சியாக கொண்டாடின. அமெரிக்காவின் அரசு செயலாளர் குருச்சேவின் பணியைப் பாராட்டி “… நல்ல சாப்பாடு, இரண்டாவது கால்சராய் இத்தகைய விசயங்கள் இன்று ரசியாவில் எந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளவையாகி விட்டனவோ அந்த அளவுக்கு மிதவாதம் செல்வாக்கைச் செலுத்தும் நிலமை எற்பட்டுள்ளது எனக் கருதுகின்றேன்” என்று போற்றினர். இந்நிலையில் “ஸ்டாலினிசத்தின் ஏகாதிகபத்தியத்துடனான அரசியலுக்கு ஆதரவாக டிமிட்ரோவ் போன்றோரும் களம் இறக்கப்பட்டனர்” என்று தூற்றுவது, டிராட்ஸ்கியத்தின் கடைந்தெடுத்த அவதூறூகும். டிமிட்ரோவ் சர்வதேச கம்யூனிச இயக்கதினை வழிநடத்துவதில் வகித்த‌ பொறுப்பான பங்களிப்பை சிறுமைப்படுத்துவதாகும். ஏன் அன்று டிராட்ஸ்கிகள் இந்த டிமிட்ரோவ்வை ஸ்ரானிசத்தின் பிரதிநிதி என்று தூற்றினர் டிமிட்ரோவுக்கும், சர்வதேச கம்யூனிச இயக்கத்துக்கும் எதிராகவே அன்று அவர்கள் இயங்கினர் என்பதே உண்மை.\nஸ்டாலின் காலத்தை வெறுத்த எகாதிபத்தியங்கள், குருச்சேவ் காலத்தை போற்றின. ஏகாதிபத்திய பத்திரிகையான நீயூஸ்வீக், “ஸ்டாலின் காலத்து அய்க்கியப்பட்ட முகாமை நிகிதா குருச்சேவ் மீட்க முடியாதவாறு அழித்துவிட்டார். இது கம்யூனிசத்திற்கு அல்ல, மேற்கத்திய உலகத்துக்கு குருச்சேவ் செய்த மாபெரும் சேவையாகும்” என்று எழுதியது. ஆனால் டிராட்ஸ்சிகள் அங்கு சோசலிசம் முன்னேறுவதாகவும், ஸ்டாலினின் அதிகாரம் நொறுக்கப் படுவதாகவும் விளக்கம் அளித்து ஆதரித்தன. அமெரிக்க செய்தித்துறை எஜென்சியின�� இயக்குனர் ஸ்டாலினுக்கு எதிரான குருச்சேவின் அவதுறை குறிப்பிட்டு “நம்முடைய நோக்கங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்று” என்று 1956 இல் அறிவித்தார். ஸ்டாலின் தூற்றப்பட்டு மார்க்சியத்தை கழுவில் எற்றி கொன்ற போது, சுற்றி நின்று தத்தம் தூப்பாக்கிகளால் வானை நோக்கி சுட்டு தத்தமது மகிழ்ச்சிகளை ஏகாதிபத்தியங்கள் தெரிவித்தன. இதற்கு டிராட்ஸ்கிகள் ‘ஆகா என்ன மகிழ்ச்சி’ என்று குதுகலித்தபடி, தர்பாரைச் சுற்றி நின்று ஜோராக கைதட்டினர். அதை இன்று ஒரு மகழ்ச்சிகரமான நிகழ்ச்சியாக கொண்டாடத் தயங்கவில்லை. ஸ்டாலினையும் மார்க்சியத்தையும் கழுவில் எற்றிய குருச்சேவ் கும்பல் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாக காட்டிக் கொண்டது.\nஇந்த சோசலிசம் வர்க்க மோதலற்ற சமுதாயமாக திகழும் என்றான். வர்க்க மோதலற்ற உலகத்தையும், சமாதான சக வாழ்வையும் கொண்ட கட்சியை கட்டும் என்றான். “ஸ்டாலின் சொந்த நாட்டில் இருந்து உலகம் வரை வர்க்கம் என்ற கோடாரியைக் கொண்டு உலகை பிளந்து வைத்திருந்த ஒரு கொடுங்கோலன்” என்றான். குருச்சேவ் வர்க்கம் என்ற அடிப்படையைத் தகர்க்க “நாம் (ரசியாவும், அமெரிக்காவும்) உலகிலேயே மிக வலிமை வாய்ந்த நாடுகள். நாம் சமாதனத்திற்காக இணைந்தால் எந்த யுத்தமும் நடக்காது. பின் எந்தப் பைத்தியக்காரனாவது போரை விரும்பினால் அவனை எச்சரிப்பதற்காக நாம் விரல்களை அசைத்தால் போதும்” என்றான். உலகை நாங்கள் இருவரும் பங்கிட்டு கொண்ட அடக்கியாள முடியும் என்றான். உலக சமாதானம் என்பது, சுரண்டலை வலிமையாக நடத்துவதும் அடக்கியாள்வது தான் என்றான். நாம் இதில் இணைந்து விட்டால் எதையும் யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்றான். இதை மறுத்த ஸ்டாலின் தூற்றப்பட்டார். “உலக சமாதனத்துக்கு தடைக் கல்லாக இருந்த ஒரு முட்டாளின் ஆட்சி” என்றான். “இரண்டு சமுதாய அமைப்புகளுக்கு இடையிலான தவிர்க்க இயலாத போராட்டம் முற்றிலும் கருத்துப் போராட்டம் என்ற வடிவத்தை மட்டும் மேற்கொள்ளச் செய்ய வேண்டும்..” என்று கூறி வர்க்க சமரசத்தை, எதார்த்தத்தில் பேணும் வழி வகையைப்பற்றி தத்துவ விளக்கம் வழங்கினான். கருத்து போராட்டம் மட்டும் போதுமானது என்று, மார்க்சியத்தை பிரமுகர்தனத்தின் எல்லைக்குள் சிறைமைப்படுத்தி சிறைவைத்தான். ஸ்டாலின் இதற்கு எதிராக இருந்தார். “அமெரிக்கா மற்றும் மற்றயை நாடுகளின் தொழிலாளர் இயக்கங்களின் விடுதலைப் போராட்டங்களை ஆதாரிப்பதை சோவியத்யூனியன் கைவிட்டால், முரண்பாடுகளை இலகுவாக கையாள முடியும் தானே என்று ஸ்டாலினிடம் கேட்ட போது, ஸ்டாலின் கூறினார் “.. நமக்கு நாமே நேர்மையற்றவர்களாக மாறாமல், நாம் இந்த அல்லது இது போன்ற சலுகைகளை அளிக்க சம்மதிக்க முடியாது” என்றார்.\nஇதற்கு நேர் மாறாக நேர்மையற்றவராக மாறி, அமெரிக்காவின் வலைப் பிடிக்க, எல்லா ஸ்டாலின் எதிர்ப்பளர்களும் ஒருவர் வாலில் ஒருவர் தொங்கினர். டிராட்ஸ்கிகள் யூகோஸ்லாவிய பற்றி கூறும் போது ஸ்டாலினால் டிட்டோவுக்கு சூட்டப்பட்ட பட்டங்கள் மறைந்து, யூகோஸ்லாவியா சோசலிச நாடு என்று எற்கப்பட்டது என்றனர். டிட்டோ கும்பலோ அமெரிக்கா உற்பத்தியை சோசலிச பொருளாதாரம் என்றனர். குருச்சேவ் அமெரிக்கா சாதனைகளை “எப்போதும் உயர்வாக கருதவதாக” கூறினார். அதை வருணிக்கும் போது “அமெரிக்கர்களின் சாதனைகளைக் கண்டு சந்தோசம் அடையும் பொழுது சில சமயங்களில் பொறாமை கூடப் படுகின்றேன்” என்றான். “அதை நோக்கி நாம் முன்னேற வேண்டும்” என்றான். அதை நியாப்படுத்த அமெரிக்க மக்கள் “மோசமாக வாழவில்லை” என்றான். அமெரிக்கர்கள் மோசமாக வாழாமல் இருக்க, உலகளவில் காலனிய மக்கள் தங்கள் முதுகுத் தோலையே அமெரிக்கர்களின் செருப்பு தோலாக மாற்ற வேண்டியிருந்தது. உலகில் பலமான ஏகாதிபத்தியமாக, பொருளாதாரத்தில் முன்னணி நாடாக அமெரிக்கா நீடிக்க, உலகையே ஒட்டு மொத்தமாக கொள்ளையடித்தனர். இந்தப் பாதையில் நாம் செல்ல வேண்டும் என்றான் குருச்சேவ். அப்போது தான் ரூசியா முதலாளிகள் உருவாக்கவும், மற்றவர்கள் அமெரிக்காவைப் போல் எம்மைப் பார்த்து பொறமைப்பட முடியும் என்றான். இந்த பாதையில் ரூசியா ஒரு சமூக எகாதிபத்தியமாகியது. ஸ்ராடலின் தூற்றுப்பட்டார். ஸ்டாலின் மறுக்கப்பட்டார். ஆனால் ஸ்டாலின் 1952 இல் என்ன சொன்னார். “நமது புரட்சிகர கொள்கையை கைவிட்டு சர்வதேச மூலதனத்திற்கு பல சலுகைகளை அளிக்க சம்மதித்தால் அந்த நிலைமையில், நமது சோசலிச நாட்டை ‘நல்ல’ முதலாளித்துவ குடியரசாக மாற்ற உதவி செய்வதற்கு சர்வதேச மூலதனத்திற்கு சந்தேகத்திகிடமின்றி எவ்வித ஆட்சேபனையும் இருக்காது” என்றார். ஸ்டாலினை மறுத்த குருச்சேவ் நாட்டை முன்னேற்ற சாத்தனிடமிருந்து கூடக் கடன் ���ாங்கத் தயாராக இருப்பாதாக பலமுறை பிரகடனம் செய்தான். இதை மறுத்த ஸ்டாலினை ஒரு ‘முட்டாள்’, ‘கொலைகாரன்’, ‘மடையன்’, என்றான்.\nஆயுதங்கள் அற்ற, ஆயுதப்படைகள் அற்ற போர்கள் அற்ற உலகை நாம் படைக்க முடியும் என்று டிட்டோவும், குருச்சேவும் கூறத் தவறவில்லை. முனைப்பான சமாதான சகவாழ்வுதான் யூகோஸ்லாவியா வெளிவுறக் கொள்கை என்று பிரகடனம் செய்ய, குருச்சேவ் சமதான சகவாழ்வே அயல்துறைப் பொது வழி என்ற கூறி வர்க்கப் போராட்டத்தையே உலகளவில் மறுத்தான். இதை மறுப்பதாயின் ஸ்டாலின் மறுக்கப்பட வேண்டும். ஆகவே இருவருமே ஸ்டாலினை மறுத்தனர். ஸ்டாலினைத் தூற்றினர். மார்க்சியத்தை அதன் அடிப்படையில் இருந்தே மறுத்தனர். ஆனால் ஸ்டாலின் என்ன கூறினார் “ஏகாதிபத்தியத்தின் எமாற்றுத்தனமான அமைதிக் கோட்பாடு உழைக்கும் வர்க்கத்தினுள் ஊடுருவுவதற்கான பிரதான ஏஜெண்ட சமூக ஜனநாயகமே. மேலும் யுத்தங்கள் மற்றும் ஊடுருவலுக்கான தயாரிப்பில் முதலாளித்துவத்தை ஆதரிப்பதற்கு உழைக்கும் வர்க்கத்தின் மத்தியில் உள்ள முக்கிய சக்தி இதுவே” என்றார். அமைதிக் கோட்பாடு, சமாதன சக வாழ்வு என அனைத்தும் எகாதிபத்தியத்தின் மிக மோசமான எமாற்றுடன் கூடிய சரக்கையே குருச்சேவ் – டிட்டோ கும்பல் விற்பனைக்கு விட்டது. அதையே ஆகா ஒகோ என்று கூறி, தம் கொள்கைகள் என்பதால் டிராட்ஸ்கியம் இலவச விளம்பரம் செய்தது. ஸ்டாலினை மிதித்து நடத்திய முதலாளித்துவ மீட்சியை பாதுகாக்க பரஸ்பரம் தம்மைத் தாம் தொழுதனர். குருசேவ் யூகோஸ்லாவியாவை “சோசலிச நாடு” என்றார். டிட்டோ கும்பலை “அரசு என்னும் கப்பலின் சுங்கானை பிடித்திருக்கும் சகோதரக் கட்சி” என்று கூறினான். குருச்சேவ் யூகோஸ்லாவியா பற்றி “முன்னேறிய” சோசலிச நாடு என்றும், அங்கே சோசலிசம் பற்றி வம்பளப்பது இல்லை என்றான். சோசலிச அமைப்பு உள்ளபடியே கட்டியெழுப்பப்படுவதைக் காணலாம் என்றான். இந்த வளர்ச்சி உலகளாவிய புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்துக்கு பருண்மையான பங்களிப்பு என்றான்.\nஏகாதிபத்தியங்களுடன் கூடிக் கூலாவியபடி சொந்த நாட்டு உற்பத்தியை முதலாளித்துவமாக மீட்டபடி யூகோஸ்லாவியா எப்படி மாறியது என்பதை மேலே விரிவாக பார்த்திருந்தோம். ஆனால் குருச்சேவ், டிராட்ஸ்கிய வாதிகள் அங்கு சோசலிசம் முன்னேறுவதாகவும், அதுபற்றி அங்கு வம்பளப்பதில்லை என்று கூறி, வர்க்கப் போராட்டத்தையே அரசியலில் இருந்து கழுவேற்றினர். அதுவே ஸ்டாலின் தூற்றுப்பட்டு மார்க்சியத்தை கழுவில் எற்றுவதில் இவர்களை ஒன்றுபடுத்தியது.\n7.சோவியத்யூனியனில் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சி - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - 7\n6.இன்று வரை தொடரும் ஸ்டாலின் அவதூறின் அரசியல் எது - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 6\n5.மார்க்சியத்தை தூற்றிய யூகோஸ்லாவியா எகாதிபத்தியத்தைப் போற்றியது - ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்\n4.யூகோஸ்லாவிய பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி -ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன் : பகுதி – 4\n3.யூகோஸ்லாவியா பற்றி ஸ்டாலினின் மார்க்சிய நிலைப்பாடும்; டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும் - - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன் : பகுதி – 3\n - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n1.தூற்றுவதாலோ, திரிப்பதாலோ, திருத்துவதாலோ வர்க்கப் போராட்டங்கள் நின்றுவிடுவதில்லை - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன் : பகுதி – 1\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-12-15T04:58:04Z", "digest": "sha1:FHI2EI7GD6EAQLTP7BKXUDMAG453OSEM", "length": 4588, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (நூல்)\nஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (Harry Potter and the Order of the Phoenix) என்பது ஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் தொடரில் வரும் ஐந்தாவது புதினமாகும். இது ஆரி பாட்டரின் வாழ்க்கை ஆக்வாட்சின் ஐந்தாவது ஆண்டில் இலோர்டு வோல்டெமோர்ட்டின் திருப்பத்தையும், ஆக்வாட்சில் பரீட்சைகளையும், மந்திர அமைச்சரவையையும் எவ்வாறு சமாளிக்கின்றார் என்பதை பற்றி தொடர்கின்றது. இப்புதினம் 21 சூன் 2003 அன்று புலூம்சுபெரியால் ஐக்கிய இராச்சியத்திலும், இசுகொலாசுடிக்கால் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும், ரெயின்கோசுட்டால் கனடாவிலும் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பிரதிகள் வெளியிடப்பட்டன.[1] ஆரி பாட்டர் தொடரிலே மிக நீண்ட புதினம் இதுவாகும்.\nஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு\nஜேசன் கொக்ரொப்டு (ஐ. இ)\nமேரி கிரான்ட்பிரி (ஐ. அ. நா.)\nபுலூம்சுபெரி (ஐ. இ) (கனடா 2010–தற்போது)\nஇசுகொலாசுடிக் (ஐ. அ. நா.)\n766 (மூல ஐ. இ. பதிப்பு)\n870 (ஐ. அ. நா. பதிப்பு)\nஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர்\nஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-2-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D-2-90227/", "date_download": "2019-12-15T06:14:49Z", "digest": "sha1:H77FYQHTBGRF4U4W46I6EPPHHVWYEMME", "length": 7326, "nlines": 98, "source_domain": "www.chennaicitynews.net", "title": "வெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema வெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி\nவெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி\nவெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி\n2009ம் ஆண்டு கபடி போட்டியை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது.\nமீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில் இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் விரைவில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கவுள்ளது.\nஅனைவரும் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் கபடி விளையாட்டை பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்டுள்ளது “வெண்ணிலா கபடி குழு 2”.\n1987ம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்டு போட்டியை கொண்டாடும் நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வந்துள்ளதாகவும், மேலும் முதல் பாகத்தில் நடித்த புரோட்டா சூரி, அப்புகுட்டி என பல நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்தது இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது ��ன்று கூறியுள்ளார் இயக்குனர் செல்வசேகரன்.\nஇப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nசாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை விஜய் சேதுபதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை படங்களின் வினியோகஸ்தர் பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்.\nபடத்திற்கு இசை – செல்வகணேஷ்\nஒளிப்பதிவு – E. கிருஷ்ண்சாமி\nசண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன்\nமக்கள் தொடர்பு – P.T.செல்வகுமார்\nநிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட மின்னொலி கபடி போட்டியை 8 நாட்கள் தொடர்ந்து தத்ருபமாக படமாக்கியுள்ளார்கள். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக “வெண்ணிலா கபடி குழு 2” படம் அமையும்.\nவெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி\nPrevious article‘ஆடை‘ படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் திருப்புமுனையாக அமையும் படமாகவும் இருக்கும் – அமலா பால்\nNext articleஅரசியலில் வாரிசுகள் எளிதில் முன்னுக்கு வந்து விடலாம்- பாக்யராஜ்\nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி, ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-15T04:45:26Z", "digest": "sha1:BVRG5GD7PQ5MO6C7MQLX5J3VG7Z7JH7L", "length": 9801, "nlines": 162, "source_domain": "ithutamil.com", "title": "முற்பகல் செய்யின் | இது தமிழ் முற்பகல் செய்யின் – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கதை முற்பகல் செய்யின்\nகேட்டும் கேட்காதது போல் ஆவணங்களை ஆவலுடன் படிப்பது போல் பாவலா செய்து கொண்டிருந்தான் ராமசாமி ….\n“வணக்கம் சார் ” என்று இம்முறை உரத்த குரலில் முயற்சி செய்தான் குமார் …\n“வணகொம் வணக்கொம் …என்ன ஆச்சு நான் சொன்னது “\n“அது வந்துங்க….. இப்போ கொஞ்சம் பணம் மொட;வேல ஆனதும் எப்பிடியாவது பொரட்டி தாரேங்க…”\n“அப்பிடியா …..இப்போ கொஞ்சம் வேல இருக்கு .மத்தியானமா வா பாக்கலாம் ….”\n“ஐயா நேத்து காலைல வரச் சொல்லியிருந்தீங்க அதான் ……..”\n“ஓஹோ ;சரி இப்போ சொல்றேன் ;மத்தியானமா வா “\n“இல்லைங்க அது வந்து ……மத்தியானம் கொஞ்சம் வேற வேல இருக்கு ……”\n“அது சரி ஒங்களுக்கு வேல நெறைய இருக்கும் ;நான்தான் இங்க வெட்டியா ஒக்காந்திருக்கேன் “\n“ஐயோ அப்படி சொல்லலீங்க “\n“என்ன அப்பிடி சொல்லல இப்பிடி சொல்லல ;ஒரு அம்பதாயிரம் பொரட்ட முடியலன்னு சொல்ற. ; ஒம் பைல நகத்த நான் என்ன பாடு படணும் தெரியுமா ;கம்பாசநேட் அப்பாயின்மென்ட்னா சும்மாவா ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பாங்க ;ஒவ்வொருத்தனுக்கும் நான்ல பதில் சொல்லணும் …பணம் குடுத்தா வேல நடக்கும் .அவ்ளோதான் சொல்லிட்டேன் …ஒன் நல்லதுக்கு சொல்றேன் …வேல கெடச்சா மாசம் முப்பதாயிரம் வாங்க போற ..அப்பொறம் ஒன் இஸ்ட்டம்…”\n“சரிங்கய்யா ;நாளைக்கு எப்பிடியாவது பணத்த குடுத்திடறேன் “\n“அப்பிடி வா வழிக்கு ; நாளைக்கே எல்லாம் ஓகே வாயிரும் போயிட்டு வா “\n“என்னடா சுரேசு அந்த காலேஜ்ல எம்.பி. ஏ சீட்டுக்கு அப்பளை பண்ணி இருந்தியே என்ன ஆச்சு \n“அதுப்பா ரிட்டன் கிளியர் பண்ணிட்டேன் ;ஆனா குரூப் டிஸ்கஷன்ல போயிடுச்சு “\n“இப்படியே ஏதாது ஒரு காரணத்த பாக்கெட்டுல வச்சிக்கிட்டே திரி ; அது சரி …சட்டியில இருந்தாத்தான அகப்பையில வரும் ;இப்போ என்ன பண்ண போற \n“அதுப்பா…..அதே காலேஜ்ல பேமென்ட் கோட்டால சீட்டு கெடைக்கும்பா …. ..ஆனா கொஞ்சம் செலவு ஆகும் “\n“அது தெரிஞ்ச கத தான …நீயெல்லாம் மெரிட்ல சீட்டு வாங்கிட்டா ,அப்பறோம் மழ எப்பிடி பெய்யும் சரி எவ்ளோ பணம் அழனும்சரி எவ்ளோ பணம் அழனும் அத மட்டும் சொல்லு “\n” ஒரு லட்சம்பா “\n“நாளைக்கு தாரேன்…இனிமேலாச்சும் ஒழுங்கா படிக்குற வழியப் பாரு “\nPrevious Postசாளரக் கண்கள் Next Postஎன் பெயர் ஹான்\nகணினி ஆய்வில் தமிழ் – 10\nகணினி ஆய்வில் தமிழ் – 09\nகணினி ஆய்வில் தமிழ் – 08\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nகண்களில் உருகிய லென்ஸ் – குட்டி ராதிகாவின் ‘தமயந்தி’\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/11/22/new-district-thenkasi/", "date_download": "2019-12-15T06:02:42Z", "digest": "sha1:HUZLPUV5BXBL5J6LONX7R2H3GPRD5KNS", "length": 11472, "nlines": 141, "source_domain": "keelainews.com", "title": "தென்காசி புதிய மாவட்டம் இன்று உதயம்-தமிழக முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்து சிறப்புரை.! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதென்காசி புதிய மாவட்டம் இன்று உதயம்-தமிழக முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்து சிறப்புரை.\nNovember 22, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதென்காசி புதிய மாவட்டம் இன்று உதயம்-தமிழக முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்து சிறப்புரை.\nதமிழகத்தில் செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன.\nஇதில் தென்காசி மாவட்டத்திற்கான தொடக்க விழா இசக்கி மஹால் வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்காசி மாவட்டத்தை இன்று (நவ.22) தொடங்கி வைக்கிறார். தொடக்க விழா நிகழ்ச்சி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு 33வது புதிய மாவட்டம் அமைகிறது. தென்காசி, சங்கரன்கோவில் இரு வருவாய் கோட்டங்களுடன், 8 தாலுகாக்களுடன் இம் மாவட்டம் உருவாகிறது.\nஇந்நிகழ்வில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்கிறார்\nசுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 ஆயிரம் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி, உரையாற்றுகிறார். அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா, தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், தென்காசி எஸ்,பி., சுகுணாசிங் பங்கேற்கின்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம் ரஜினி, கமல், அறிவிப்பு இது சம்பந்தமாக,என்ன சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் குமரேசன்..\nதமிழக முதல்வரின் நலத்திட்ட உதவிகளோடு உதயமானது தென்காசி புதிய மாவட்டம்.\nநிலக்கோட்டையில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 82 பேர் வேட்பு மனுதாக்கல்\nபெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு\nமதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு\n“மனித உரிமைகள் தின கருத்தரங்கம்”\nதி.மலை கோயில் பாதுகாப்பை கைவிட்ட காவல்துறை\nகுடி��ுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலை-குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறுகிறதா மத்திய அரசு \nகுடிநீர் நீருடன் சாக்கடை நீா் கலப்பதை சரிசெய்த நகராட்சி ஊழியர்கள்.\nபுத்தனாம்பட்டி, நேரு நினைவுகல்லூரியில் மாநில அளவிலானஇரண்டுநாள் அறிவியல் கண்காட்சி\nமுகவை கல்வி & மேம்பாட்டு அறக்கட்டளை (MEET) மற்றும் எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன் இணைந்து நடத்திய TNPSC இலவச பயிற்சி முகாம் துவக்க விழா..\nஅரசு தடையை மீறி லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் கைது.\nஇந்திய அரசியமைப்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்\nஊராட்சித் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பொறியியல் பட்டதாரி இளம் பெண்\nசாலை விபத்துக்களை தடுக்க தடுப்பாண்கள்\nசாயல்குடியில் மகளிர் சுய குழுக்களுக்கு ரூ.56 லட்சம் கடனுதவி\nராமேஸ்வரம் கோயில் யானை புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டது\nபெருங்காமநல்லூர் வீரதியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் இடத்தில் ஆய்வு.\nராமநாதபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் குவியும் மருத்துவக் கழிவுகள்: தொற்று நோய் பரவும் அபாயம்\nமெட்டுக்குளத்தில் அம்மா திட்ட முகாம்\nஆம்பூர் அருகே அனுமதியின்றி மணல் எடுத்து சென்ற 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்\n, I found this information for you: \"தென்காசி புதிய மாவட்டம் இன்று உதயம்-தமிழக முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்து சிறப்புரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/lyca/", "date_download": "2019-12-15T04:55:34Z", "digest": "sha1:N23HKI46KUTVCVDMFWJYDS34YA76RECW", "length": 8172, "nlines": 184, "source_domain": "newtamilcinema.in", "title": "lyca Archives - New Tamil Cinema", "raw_content": "\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு\nபேக் டூ பேக் ரஜினி\nசிம்பு பட ஷுட்டிங் நிறுத்தப்பட்டதா\n2.0 பற்றி ஷங்கரிடம் ரஜினி வருத்தம்\n150 கோடியில் தனுஷ் படம்\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nவிஸ்வரூபம் 2 திட்டமிட்ட தேதியில் வருமா\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய வடிவேலு வழுக்கு மரங்களான தேக்கு மரங்கள்\nமண்டைக்கு மேல மலை முளைக்கும் மனசுக்கு பக்கத்துல குயில் இசைக்கும் மனசுக்கு பக்கத்துல குயில் இசைக்கும்\n பல்வேறு நாடுகளில் காலா நிலைமை என்ன\nஎன்ன… அனிர���த்துக்கு நயன்தாரா ஜோடியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு சாய் பல்லவி தேங்க்ஸ்\nஇந்தியன் பார்ட் 2 – இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் இவ்வளவு பிரச்சனையா\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2015/07/12/dailyword-45-mediocre/", "date_download": "2019-12-15T05:11:21Z", "digest": "sha1:SRKXYDGZ6TELBADE5OJ4EFTLEWNYGHKB", "length": 3809, "nlines": 121, "source_domain": "www.mahiznan.com", "title": "தினம் ஒரு வார்த்தை 45 – pragmatism – மகிழ்நன்", "raw_content": "\nதினம் ஒரு வார்த்தை 45 – pragmatism\npragmatism – உண்மை நிலையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஓர் நிலை\n← தினம் ஒரு வார்த்தை 44 – mediocre\nதினம் ஒரு வார்த்தை 46 – compassion →\nகன்னி நிலம் – ஜெயமோகன்\nஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Sirohi?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T05:08:38Z", "digest": "sha1:OQ32LLOZMSLWK2MQJZMGTHX2G7D7BIWN", "length": 5868, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sirohi", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் ��ாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nபோக்சோ குற்றவாளிகள் கருணை மனு தர அனுமதிக்கக் கூடாது - ராம்நாத் கோவிந்த்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் - 6 மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்பு\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: மீட்புப்பணி தீவிரம்\nவெடித்துச் சிதறிய போர் விமானம் - சாமர்த்தியமாக தப்பிய விமானி\nராஜஸ்தானில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதி விபத்து: 13 பேர் பலி\nபோக்சோ குற்றவாளிகள் கருணை மனு தர அனுமதிக்கக் கூடாது - ராம்நாத் கோவிந்த்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் - 6 மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்பு\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: மீட்புப்பணி தீவிரம்\nவெடித்துச் சிதறிய போர் விமானம் - சாமர்த்தியமாக தப்பிய விமானி\nராஜஸ்தானில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதி விபத்து: 13 பேர் பலி\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/11/20182328/1272330/SJ-Suryah-as-Thala-Ajiths-villain.vpf", "date_download": "2019-12-15T05:58:34Z", "digest": "sha1:DO6ZQFCKZXYHMRJCUWJGL3R5JGMIVAZR", "length": 14427, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரபல இயக்குனர் விருப்பம் || SJ Suryah as Thala Ajiths villain", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரபல இயக்குனர் விருப்பம்\nவினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரபல இயக்குனர் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nவினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரபல இயக்குனர் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nநேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் ‘வலிமை’ பட பூஜை எளிமையாக நடந்தது.\nஅதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது.\nஇந்நிலையில், வலிமை படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், “வலிமை படக்குழுவினர் இதுவரை என்னை தொடர்பு கொள்ளவில்லை, அவர்கள் அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.\nஇவர் ஏற்கனவே விஜய்யின் மெர்சல் மற்றும் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். அஜித் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான வாலி படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவலிமை பற்றிய செய்திகள் இதுவரை...\nஅஜித் படத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nஅஜித் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nவலிமை படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம்\nபுதிய கெட்-அப்புக்கு மாறிய அஜித்\nஅஜித்தின் வலிமை படத்தில் வடிவேலு\nமேலும் வலிமை பற்றிய செய்திகள்\nஇயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த பேப்பர் பாய்\nஜி.வி.பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த படத்தில் மதுஷாலினி\nஅஜித் படத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nவலிமை படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் அஜித்தின் வலிமை படத்தில் வடிவேலு அஜித்தின் வலிமை படத்தில் வடிவேலு அஜித்தின் வலிமை படப்பிடிப்பு எப்போது அஜித்தின் வலிமை படப்பிடிப்பு எப்போது - போனிகபூர் விளக்கம் அஜித் படத்தில் நடிக்க மறுத்த நடிகை அஜித்தின் வலிமையில் இணைந்த நஸ்ரியா - போனிகபூர் விளக்கம் அஜித் படத்தில் நடிக்க மறுத்த நடிகை அஜித்தின் வலிமையில் இணைந்த நஸ்ரியா அஜித் ரசிகரால் வலிமை சாத்தியமானது\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார் சிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன் 24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை பூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம் அம்மன் கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/30530", "date_download": "2019-12-15T04:43:35Z", "digest": "sha1:D7RCYP66OGFZL3QKZPNIFEIJ3RAQNQQE", "length": 7697, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஷாருக்கானுடன் 3 படம் இயக்கும் அட்லி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஷாருக்கானுடன் 3 படம் இயக்கும் அட்லி\nவிஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் அட்லி. கடைசியாக இவர் இயக்கிய பிகில் கடந்த தீபாவளி தினத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதையடுத்து ஷாருக்கான் படம், ஜூனியர் என்டிஆர் படத்தை அட்லி இயக்கப்போவ��ாக தகவல் பரவியது.\nசமீபத்தில் நடிகர் ஷாருக்கான் தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார். அதில் அட்லி தனது மனைவியுடன் கலந்துகொண்டார். அப்போது ஷாருக்கான், அட்லிக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஷாருக் தயாரிக்கும் 3 படங்களை இயக்க அட்லி ஒப்புக்கொண்டாராம். இதில் ஒரு படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க உள்ளார்.\nஅட்லி இந்தியில் பிஸியாவதால் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இப்போதைக்கு இயக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் ஷாருக்கானை, அரசுன் பட இயக்குனர் வெற்றிமாறனும் சந்தித்து பேசினார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஷாருக், அசுரன் படம் நன்றாக இருந்தாக அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.\nவிஜய்க்கு ஆசிரியர் எழுதிய கடிதம்\nஎனக்கு இவர் மீது தான் ஈர்ப்பு உள்ளது; நடிகை ரித்விகா\n3 மாதம் ரெஸ்ட்; பிருத்விராஜ் திடீர் முடிவு\nதமிழில் ரிலீசாகும் ஜுமான்ஜி 4\nகடற்கரையில் நீச்சல் உடையில் ஷெரின் உல்லாசம்\nஸ்ரேயாவுக்கு லண்டன் போலீஸ் எச்சரிக்கை\nதலைவி, குயின் படங்களுக்கு தடையில்லை\nஅஜித்துக்கு ஜோடியாகிறார் யாமி கவுதம்\nபக்தி படத்தில் நடிப்பதால் விரதம் துவக்கினார் நயன்தாரா\n× RELATED தேசிய விருது பெற்ற படத்தை வெளியிடுகிறார் வெற்றிமாறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539919/amp?ref=entity&keyword=Chief%20Election%20Officials", "date_download": "2019-12-15T05:10:07Z", "digest": "sha1:W5NFAPP5PNLNNWDBE4MNJHYR5OBBNHJF", "length": 7342, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Former Chief Election Commissioner DN, Cheeshan (87) has passed away | முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்,சேஷன்(87) காலமானார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய��தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்,சேஷன்(87) காலமானார்\nடெல்லி: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்,சேஷன்(87) காலமானார். 1990 முதல் 1996 வரை இந்தியாவின் 10-வது தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தவர் டி.என்,சேஷன். டி.என்,சேஷன் தேர்தல் அதிகாரியாக இருந்த காலக்கட்டத்தில் தான் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.\nநேபாள நாட்டின் சிந்துபால்சோக் மாவட்டத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழப்பு\nவாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஓட்ட ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு: ஜன. 15-ல் அமல்படுத்தப்படும் என மத்திய போக்குவரத்து அமைச்சகம் தகவல்\nசர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம்\nவாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஓட்ட ஜனவரி 15-ம் தேதி வரை கால அவகாசம்\nஜனவரி 31ல் பொருளாதார அறிக்கை பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல்\nமாமனார் குடும்பத்துக்கு ‘பாயசம்’ நகைகளுடன் புதுப்பெண் ஓட்டம்\nபரிசாக வெங்காய தோடு தந்த நடிகர் அக்சய் குமார் : பூரித்து போனார் மனைவி டிவிங்கிள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது\nஆந்திராவில் ‘டிஷா’ சட்டம் நிறைவேறிய நாளில் சம்பவம் சிறுமியின் வாயை பொத்தி பலாத்காரம் : மாணவர் போக்சோவில் கைது\nடெல்லியில் சர்வதேச கடத்தல் கும்பலிடம் 100 கோடி மதிப்பிலான போதை பொருள் பிடிபட்டது\n× RELATED முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் இறுதி ஊர்வலம் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=AIADMK%20Executive%20Committee%20and%20General%20Committee%20Meeting", "date_download": "2019-12-15T04:43:46Z", "digest": "sha1:WSA6FA4VYDJTUVS3WKJRPHOH6G77JQEC", "length": 4287, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"AIADMK Executive Committee and General Committee Meeting | Dinakaran\"", "raw_content": "\nநவ.24 -ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு\nஅதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நவ.24-ம் தேதி நடைபெறும்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவிப்பு\nநாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்\nபொதுக்குழுவில் ஸ்டாலின் உரை தி.மு.க. புத்தகமாக தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை\nசேந்தமங்கலத்தில் கொமதேக செயற்குழு கூட்டம்\nஅனைத்து நிறுவனங்களிலும் உள்புகார் குழு அமைக்க வேண்டும்\nஉள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை அதிமுக பொதுக்குழு 24ம் தேதி கூடுகிறது\nவாக்காளர் விழிப்புணர்வு பயிற்றுவித்தல் குழு\nடெல்லி காற்றுமாசு நாடாளுமன்ற குழு இன்று ஆலோசனை\nகுடியுரிமை சட்டத்தை தேர்வு குழுவுக்கு அனுப்ப கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி\nவாக்காளர் விழிப்புணர்வு பயிற்றுவித்தல் குழு\nகறம்பக்குடி வியாபாரிகள் சங்க செயற் குழு கூட்டம்\nநுகர்வோர் விழிப்புணர்வு இயக்க செயற்குழு கூட்டம்\nகொங்கு நாட்டு வேளாளர் சங்க செயற்குழு கூட்டம்\nதமிழக சிறைகளில் இருந்து பரோலில் சென்ற 200 கைதிகள் தலைமறைவு: கண்டறிய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படுமா\nசெங்குணம் கிராமத்தில் குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நவ.10-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது: இன்னும் 3 வாரத்தில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம்: சவுரவ் கங்குலி பேட்டி\nஅதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/nila-061228.html", "date_download": "2019-12-15T06:09:04Z", "digest": "sha1:IIESTQDEPK6YCRHZU4V5LAHE3CPRX3HK", "length": 13921, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பள பள நிலா! | Nilas glamour in Killadi - Tamil Filmibeat", "raw_content": "\nநாங்க லவ் பண்ணும்போது... போட்டுடைத்த ஜெனிலியா கணவர்\n13 min ago நிக்கர் தெரிய தொடையை காட்டிய பிரபல விஜய பட நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\n21 min ago இதே வேலையா போச்சு... தீபிகா நடித்த கதையில் இன்னொரு படம்..\n52 min ago இதைலாம் செய்வோம்ல... அசிஸ்டென்ட் டைரக்டர் ஆன பிரகாஷ் ராஜ்\n1 hr ago நான்லாம் இன்டர்வியூக்கு கூட இப்படி பண்ணதில்ல.. என்ன போய்... ஃபீலிங்கில் கவின்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nNews ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றி.. தமிழக அரசு உத்தரவு\nAutomobiles தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..\nFinance நீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபழனி மலைப்பக்கம் டேரா போட்டு, நிலாவை வைத்து பச்சைப் பசேல் எனபோட்டோக்களை எடுத்து வந்துள்ளது கில்லாடி பட யூனிட்.\nநடிக்கும் படங்களில் எல்லாம் பஞ்சாயத்துப் பண்ணிக் கொண்டிருந்தாலும் நிலாவுக்குபுதுப் பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் உள்ளன.\nசத்யராஜ் தயாரிப்பில் மகன் சிபி நடிக்க உருவாகும் லீ படத்திலும் நிலாதான் நாயகி.இப்படத்தின் ஷூட்டிங்கின்போது நிலா ஏகப்பட்ட லொள்ளு செய்தாராம். இதனால்அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்து விட்டு அனுப்பி விட்டது லீ யூனிட்.\nஇதைத் தொடர்ந்து பரத்துடன் ஜோடி போட்டு கில்லாடி என்ற படத்தில் நடிக்க புக்ஆகியுள்ளார் நிலா. இந்தப் படத்தின் புகைப்பட செஷனை ஒரு ரவுண்டுசென்னையிலும் மிச்சத்தை பழனி மற்றும் சுற்று வட்டாரத்தில் வைத்து ஷூட்செய்தனர்.\nபோட்டோ செஷனுக்கு வந்த நிலா அனைவரும் ஆச்சரியப்படும்படியாக செமஒத்துழைப்பு கொடுத்து போஸ் தந்தாராம். யூனிட்டாருடன் படு சுமூகமாக பழகியஅவரைப் பார்த்து இந்த நிலாவும் லொள்ளு செய்யுமா என்று அத்தனை பேரும்ஆச்சரியப்பட்டுப் போனார்களாம்.\nஜாலியாக பேசியதோடு இல்லாமல் பரத்துடன் அவர் படு ஜோவியலாக போஸ்கொடுத்து அசத்தி விட்டாராம். கிளாமராக சில போஸ்களும், கிராமியமாக சிலபோஸ்களுமாக கில்லாடி புகைப்பட செஷன் படு ஜோராக போனதாம்.\nநிலா கொடுத்துள்ள போஸ்களைப் பார்த்தால் படத்தில் அவருக்கு கிளாமர் சைடுகொஞ்சம் ஸ்டிராங்காகத்தான் இருக்கும் போலத் தெரிகிறது. அன்பே ஆருயிரேபடத்திற்குப் பிறகு இப்படத்தில் கிளாமர் சைடில் கொஞ்சம் நிலா இறங்கி வந்துநடிப்பார் போலத் தெரிகிறது.\nநிலாவின் முழுப்பரிமாணத்தையும் முப்பரிமாண கோணத்தில் வெட்டவெளிச்சமாக்கிபட்டவர்த்தனமாக படம் பிடித்துள்ளனர். நிலாவையும், பரத்தையும் நெருக்கமாகவைத்து பல போட்டோக்களை சுட்டுள்ளனராம். இதில் சில படங்களைத்தான் சாம்பிள்போல வெளியிட்டு சூட்டைக் கிளப்பியுள்ளனர்.\nஅடுத்தடுத்து அணல் கக்கும் படங்களை வெளியிடத் திட்டமாம். இந்தப் படத்தில்எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிலா நடித்துக் கொடுத்தாலே பாதிப் படம் ஜெயிச்சமாதிரிதான் என்கிறார்கள் முன்பு நிலாவால் சூடுபட்ட அனுபவஸ்தர்கள்.\nநிலா சுடுதோ இல்லையோ, கில்லாடி படத்திற்காக நிலா கொடுத்துள்ள போஸ்கள்சூட்டைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடி பலமோ.. பழமொழி சொல்லவே பயமா இருக்கு.. மைக் முன்னாடி மிரண்ட பிரபல இயக்குநர்\nஇது வேற லெவல் பேண்டஸி... வைபவின் ஆலம்பனா ஷூட்டிங் ஸ்டார்ட்\nஆல்பம் சூப்பரா வந்துருக்கு.. ரசிகரின் கேள்விக்கு அனிருத் அதிரடி பதில்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/5-active-batsmen-with-the-highest-average-in-test-cricket-1", "date_download": "2019-12-15T06:02:14Z", "digest": "sha1:7CFJTXLLYNXOZAHOJF2EWWSKHLDNZAZS", "length": 11169, "nlines": 112, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டெஸ்ட் போட்டிகளில் அதிக சராசரியை கொண்ட 5 நிகழ்கால பேட்ஸ்மேன்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளானது நிச்சயம் ஜென்டில்மேன்களின் போட்டியாகவே கருதப்படுகிறது. ஏனெனில், 140 வருடங்கள் பாரம்பரியம் கொண்டதாலும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை கூட சோதிக்கும் ஆற்றல் டெஸ்ட் போட்டிகளுக்கு உள்ளதாலும் இத்த��ைய மதிப்பு இன்றளவும் இருந்துவருகிறது. குறிப்பாக 5 நாட்கள் கொண்ட இந்த நீண்டகால போட்டிகளில் சிறந்த சராசரியை வைப்பது ஒரு பேட்ஸ்மேனின் தலையாய கடமையாகும். உலகமுழுக்க நடைபெறும் இப்போட்டிகளில் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி சூழ்நிலைக்குத் தக்கவாறு விளையாடும் பேட்ஸ்மேன்களை தங்களுக்காகவும் தங்களது அணிக்காகவும் பெரும்பாலான வெற்றிகளை குவித்து வருகின்றனர். உலகின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் அறிந்த ஒரு மிகச்சிறந்த எண் தான் 99.94. ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த டான் பிராட்மேனின் இமாலய சராசரி தான் இவை. இவர் விளையாடியுள்ள 52 டெஸ்ட் போட்டிகளில் என்ற 6996 ரன்களை 99.94 என்ற சராசரியுடன் குவித்துள்ளார். அதுவும் தனது கடைசி போட்டியில் விளையாடுவதற்கு முன்னர், 100க்கும் மேல் சராசரியைக் கொண்ட டான் பிராட்மன் எதிர்பாராத விதமாக தனது கடைசி இன்னிங்சில் டக் அவுட் முறையில் ஆட்டம் இழந்ததால், தனது பேட்டிங் சராசரியில் சற்று வீழ்ச்சி கண்டது. நவீன கால டெஸ்ட் போட்டிகளில் தங்களது அயராத உழைப்பால் தொடர்ந்து பேட்டிங் சராசரியை முன்னேற்ற துடிக்கும் பேட்ஸ்மேன்கள் பலர் உள்ளனர். அவ்வாறு, டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச பேட்டிங் சராசரியைக் கொண்டுள்ள ஐந்து நிகழ்கால பேட்ஸ்மேன்கள் பற்றி எடுத்துரைக்கிறது இந்த தொகுப்பு.\nஇங்கிலாந்து அணியின் ஐந்தாம் இடத்தில் களம் இறங்கும் ஜோ ரூட், இதுவரை 151 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் பங்கேற்றுள்ளார். தற்போது இங்கிலாந்து அணியை வழிநடத்தி வரும் இவர், 6803 ரன்களை 48.94 என்ற சராசரியுடன் குவித்துள்ளார். அவற்றில் 42 அரைசதங்களும் 16 சதங்களும் அடக்கமாகும். தம்மை நோக்கி வரும் பந்தை சிறப்பாக கையாண்டு ஷாட்களை தேர்ந்தெடுக்கும் இவரின் அணுகுமுறை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைகின்றது. 28 வயதே ஆன இவர், இன்னும் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாட போதிய நேரம் உள்ளது. தொடர்ந்து தமது நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தினால், இங்கிலாந்து அணியின் அடுத்த ஜாம்பவானாக நிச்சயம் உருபெறுவார் என்பதில் மாற்று கருத்து இல்லை.\nதற்போதைய இந்திய அணியின் டிராவிட்டாக வர்ணிக்கப்படும் ஸ புஜாரா, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். களத��தில் நின்று விட்டால் இவரை வீழ்த்துவது மிகவும் கடினமான காரியமாக மாறிவிடுகிறது. உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரும் கூட இவரின் விக்கெட்டை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. இது வரை 114 இன்னிங்சில் களம் கண்டுள்ள புஜாரா, 5426 ரன்களை குவித்துள்ளா.ர் அவற்றில் 51.19 என்ற பேட்டிங் சராசரியுடன் 18 அரைசதங்களும் 20 சதங்கலும் விளாசியுள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பாகவும் இவர் விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடெஸ்ட் போட்டிகளில் கிரிக்கெட் ஜாம்பவான்களின் ஆமை வேக ஆட்டங்கள்\nடெஸ்ட் போட்டிகளில் ஜொலித்து ஒருநாள் போட்டிகளில் சிறக்க தவறிய 4 இந்திய வீரர்கள்\nடெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கெதிரான அதிக விக்கெட்டுகளை அள்ளிய டாப் 5 வீரர்கள்\nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்தியர்கள்\nடெஸ்ட் போட்டிகளில் அதிக முறை இரட்டை சதம் விளாசியுள்ள 3 இந்திய வீரர்கள்\nஇந்தியாவின் தலைசிறந்த டாப்-5 டெஸ்ட் வீரர்கள்..\nமேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடந்த ஒருநாள் தொடர்களில் அதிக ரன்களை குவித்துள்ள 3 இந்திய பேட்ஸ்மேன்கள்\nடெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியால் ஆஸ்திரேலிய மண்ணில்அடிக்கப்பட்ட 4 அதிக ரன்கள்\n2018ல் சர்வதேச போட்டிகளில் அசத்திய 4 புதிய இளம் வீரர்கள்\nசர்வதேச டெஸ்ட் போட்டிகளில், ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பேட்ஸ்மென்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/construida?hl=ta", "date_download": "2019-12-15T06:26:51Z", "digest": "sha1:P5VGHFVM7X2ZGG2VWK2O2NMDRLY4XJG4", "length": 7419, "nlines": 88, "source_domain": "tradukka.com", "title": "Definitions: construida (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்��ுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%9A-96489/", "date_download": "2019-12-15T04:36:44Z", "digest": "sha1:A6UYAKKSCKHNUR4RWHM6INML46AJ5VXH", "length": 5576, "nlines": 103, "source_domain": "www.chennaicitynews.net", "title": "‘கோலவிழி பத்ரகாளி தாயே’ – இசை ஆல்பம் வெளியீடு | ChennaiCityNews", "raw_content": "\nHome Astrology ‘கோலவிழி பத்ரகாளி தாயே’ – இசை ஆல்பம் வெளியீடு\n‘கோலவிழி பத்ரகாளி தாயே’ – இசை ஆல்பம் வெளியீடு\n‘கோலவிழி பத்ரகாளி தாயே’ – இசை ஆல்பம் வெளியீடு\n‘கோலவிழி’ சேகர் தயாரிப்பில், ஆடியோ மீடியா டி செல்வகுமார் இயக்கத்தில், சாய் கிஷோர் இசையில் ‘கோலவிழி பத்ரகாளி தாயே’ இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆல்பம் 5 பாடல்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.\n‘கோலவிழி’ சேகர் முதல் பாடலான ‘வா வா கணபதி’ என்ற பாடலை தனித்து பாடியிருக்க, இரண்டாவது பாடலான ‘மயிலை வாழும்’ என்பதை மால்குடி சுபாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். மூன்றாவது பாடலான ‘உக்கிர பத்ரகாளி’ பாடலை பின்னணி பாடகி பாடியிருக்க, நான்காவது பாடலான ‘நாடு செழிக்க’ என்ற பாடலை கிராமிய இசை பாடகர் கலைமாமணி வேல்முருகன் பாடியிருக்கிறார். இந்த ஆல்பத்தின் ஐந்தாவது பாடலான ‘அழகா’ பாடலை சுசித்ரா பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார்.\nமுதல் பாடலை முத்து எழுத சாய் கிஷோர் இசையமைத்துள்ளார் மற்ற நான்கு பாடல்களையும் சங்கர் ஹாசன் எழுத சாய் கார்த்திக் இசையமைத்துள்ளார்\nஆல்பத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களையும் ஆடியோ மீடியா டி செல்வகுமார் ஒளிப்பதிவு – இசைப்பதிவு, இயக்கம் என அனைத்து பொறுப்புகளையும் தனது குழுவுடன் இணைந்து செவ்வனே செய்திருக்கிறார்.\nஇந்த இசை ஆல்பத்தை செ.ராஜேந்திரன் இ. ஆ. ப அவர்கள் வெளியிட, பாடகி மாலதி பெற்றுக் கொண்டார்.\nஇந்த ஆல்பத்தின் பாடல்களை கோலவிழி அம்மன் யூடியூப் சேனலிலும், கோலவிழி அம்மன் கோயில் என்ற முகநூல் பக்கத்திலும் பார்த்து, கேட்டு மகிழலாம்.\nமுகநூல் பக்கத்திற்கான முகவரி: http://www.facebook.com/gayakiselva\nபாடல்களை பின்வரும் யூடியூப் சேனல் லிங்குகள் மூலமாகவும் கண்டு மகிழலாம்.\n1 வா வா கணபதி\n3 உக்கிர காளி பத்ரகாளி\n'கோலவிழி பத்ரகாளி தாயே' - இசை ஆல்பம் வெளியீடு\nPrevious articleநவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/508369-a-calf-that-does-not-leave-a-dead-cow-in-the-mud-of-osudu-lake.html", "date_download": "2019-12-15T05:56:51Z", "digest": "sha1:ARMYLTP7PDSYAHRSUU4FIYHW37ERTAVK", "length": 13178, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊசுட்டேரி சேற்றில் இறந்த பசுவை விட்டு விலகாத கன்று; கண் கலங்க வைத்த காட்சி | A calf that does not leave a dead cow in the mud of Osudu lake", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 15 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஊசுட்டேரி சேற்றில் இறந்த பசுவை விட்டு விலகாத கன்று; கண் கலங்க வைத்த காட்சி\nஇறந்த பசுவை விட்டு விலகாத கன்று\nபுதுச்சேரி ஊசுட்டேரி சேற்றில் சிக்கி இறந்த பசுவை விட்டு விலகாமல் அதன் கன்றுக்குட்டி காத்திருந்த சம்பவம் காண்பவர்களை கண் கலங்கச் செய்தது.\nபுதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரி வறண்டுபோனது. இதனால் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து கால்நடைகள் மேய்ச்சலுக்கு ஏரிக்குள் வருகின்றன.\nஇந்நிலையில் கடந்த ஒருவாரமாக புதுச்சேரியில் பெய்து வரும் மழை காரணமாக ஏரியில் குறைந்த அளவில் நீர் நிற்கிறது. இதனால் சேறும் உருவாகியுள்ளது. இங்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று நீர் குடிக்க வந்த போது சேற்றில் சிக்கி, அதில���ருந்து மீள முடியாமல் இறந்தது. இதனை அறியாத அதன் கன்றுக்குட்டி தாய்ப்பசுவுக்காக ஏங்கி அருகிலேயே உட்கார்ந்தது. இது காண்பவர்களை கண் கலங்கச் செய்தது.\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nஅதிகார அடிமைகளின் சூழ்ச்சிகளை முறியடித்து உள்ளாட்சியில் திமுக...\nபொன்விழா: ரசனையை வெளிப்படுத்திய நாட்காட்டி\nபுத்தகப் பகுதி: அறியப்படாத பழங்குடிகள்\nசிகிச்சை டைரி: தீராத ஒற்றைத் தலைவலி\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nபாஜகவின் தொடர்ச்சியான அநீதிகளுக்காக எதிராக போராடாதவர்கள் வரலாற்றில் கோழைகளாகக் கருதப்படுவார்கள்: பிரியங்கா காந்தி...\nபசுமை எனது வாழ்வுரிமை 13: அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிக்கை\nமாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - நண்பரின் உறவினருக்கு வாக்கு சேகரித்த பிரான்ஸ்...\nமின்சாரமின்றி இருளில் இயங்கும் பள்ளி: கழிவறைக்கு கூட தண்ணீரின்றி தவிக்கும் மாணவர்கள் \nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்:...\nபுதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே கடலில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள்:...\nசென்னை பட விழா | தேவி | டிசம்.16 | படக்குறிப்புகள்\n’ - நண்பரின் உறவினருக்கு வாக்கு சேகரித்த பிரான்ஸ்...\nமின்சாரமின்றி இருளில் இயங்கும் பள்ளி: கழிவறைக்கு கூட தண்ணீரின்றி தவிக்கும் மாணவர்கள் \nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்:...\nஉன் துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன்: நடிகர் சூர்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து\nதன் குட்டி பலியானதற்குக் காரணமான மின் ட்ரான்ஸ்பார்மரை துவம்சம் செய்த தாய் யானை:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/131045?ref=rightsidebar", "date_download": "2019-12-15T05:12:31Z", "digest": "sha1:5NK5X7WBBOO5YQNO22VJOHULTM4RENXZ", "length": 7589, "nlines": 111, "source_domain": "www.ibctamil.com", "title": "வன்னிக்கு ரிஷாட் தலைவனென்றால் தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவர்? - IBCTamil", "raw_content": "\nபுலம்பெ��ர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nமகிந்தவிடம் முக்கிய தகவலை கூறிவிட்டு பதவியை துறந்த கருணா\nயாழ். நகரில் அதிகளவில் ஒன்று கூடிய இளைஞர்கள்\nநித்தியானந்தாவிற்கு உடந்தையாக பிரபல மொடல் பக்திபிரியானந்தா முக்கிய பிரமுகர்கள் பலர் அதிர்ச்சியில்\nவன்னிக்கு ரிஷாட் தலைவனென்றால் தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவர்\nசிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவர்களை ஆதரித்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தேர்தல் பிரசாரக்கூட்டம் இடம் பெற்றது.\nசிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் பல அரசியல் பிரமுகர்கள் பங்குபற்றியிருந்தனர்.\nஇந்நிலையில் இக்கூட்டத்தில் உரையாற்றிய சிறி டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு வவுனியாவில் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் மனோகணேசன் வன்னியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் என விழித்திருந்தார், இதற்கு பதிலளிக்கும்விதமாக, வன்னியின் தலைவன் ரிஷாட் என கூறுபவர்களே தமிழ் இனத்திற்காக போராடிய தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவனென கேள்வி எழுப்பியிருந்தார்..\nஇது தொடர்பான முழுமையான காணொளி..\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209355?ref=archive-feed", "date_download": "2019-12-15T05:41:39Z", "digest": "sha1:P44KPJNZ27APZY4J3LT7P3TV54K5LD7A", "length": 10384, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசாங்கத்தின் அனுசரணையுடன் மீண்டுமொரு பிரேரணை: சம்பிக்க அதிருப்தி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நு���்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசாங்கத்தின் அனுசரணையுடன் மீண்டுமொரு பிரேரணை: சம்பிக்க அதிருப்தி\nமனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு அனுசரணை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்து, அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.\nபத்தரமுல்லை - சுஹுருபாயவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே இதனைக் கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,\nநாட்டின் மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றின் விரிவாக்கலை மையப்படுத்தி, பிரித்தானியா, ஜேர்மன் உள்ளிட்ட 5 நாடுகள் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளன.\n2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளின் படி, இலங்கை அரசாங்கம் அமுலாக்குவதாக ஒப்புக் கொண்ட விடயங்களை நடைமுறைப்படத்த வேண்டும் என்று இந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅதேநேரம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கலந்துக் கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனவின் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஜெனிவா நோக்கி பயணமாகவுள்ளது.\nஇந்த குழுவில் வெளிவகார அமைச்சர் திலக் மாரபன, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வெளிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி மன்றாடியார்கள் நாயம் ஏ.நெரீன்புள்ளே ஆகியோர் அடங்குகின்றனர்.\nஎவ்வாறாயினும், கடந்த வாரம் ஊடகப்பிரதானிகளுடன் உரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, மற்றும் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் ஆகியோர் ஜெனீவா மாநாட்டில் கலந்துக் கொள்வார் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஎனினும் புதிய குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க உள்ளடக்கப்படவில்லை.\nஇதேவேளை, இந்தமுறை ஜெனீவா மாநாட்டில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் மீண்டும் ஒரு பிரேரணை கொண்டு வரப்படவுள்ளமை தமக்கு அதிருப்தியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காச��றிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/rajini-makkal-mandram-has-gone-big-rallyrajini-started-work-next-election", "date_download": "2019-12-15T05:07:05Z", "digest": "sha1:X4TRKNTXFTFKVWF366YISMELHBWMSTVD", "length": 11333, "nlines": 107, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிரமாண்ட பேரணி... மக்கள் மனசு... சட்டசபை தேர்தலுக்கு இப்போதே களம் இறங்கிய ரஜினி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபிரமாண்ட பேரணி... மக்கள் மனசு... சட்டசபை தேர்தலுக்கு இப்போதே களம் இறங்கிய ரஜினி\nசட்டசபை தேர்தலில் தான் நான் களம் இறங்குவேன்... பாராளுமன்ற தேர்தலில் போட்டி கிடையாது’ என்று ரஜினி அறிவித்த போது, பலரும் ரஜினியை எள்ளி நகையாடினார்கள். புலி பதுங்குவது பாய்வதற்கு தான் என்பதை செயல்படுத்த துவங்கிவிட்டார் ரஜினி.\nபொதுமக்களையும், அரசியல் கட்சி தலைவர்களையும் பொறுத்தவரையில் ரஜினி படங்களில் பிஸியாக இருக்கிறார்... அடுத்தடுத்து ஷூட்டிங்கில் இருக்கிறார் என்பது தான். ஆனால், ஷூட்டிங்கில் இருந்தாலும், அடுத்தடுத்து நடக்க வேண்டிய லிஸ்ட்டை ஓ.கே. செய்து தமிழகம் முழுக்கவே களத்தில் ரஜினி மக்கள் மன்றத்தினரை இறங்கிவிட்டிருக்கிறார் ரஜினி.\nகமல் மய்யமாய் உட்கார்ந்து பிக் பாஸ் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் மக்களின் மனசில் ஈரத்தை கசிய விடுவது ரஜினியின் மக்கள் மன்றமும், சீமானின் நாம் தமிழரும் தான். கைக்காசைப் போட்டு தீவிரமாய் இந்த இரு அணிகளும் பொதுமக்களின் மனசை வென்றெடுத்து வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலோ... சட்டமன்ற தேர்தலோ இவர்களின் சேவை நிச்சயமாக நினைவுகூர்ந்து கவனிக்கப்படும்’ என்கிறார்கள் பகுதி மக்கள்.\nமழை வேண்டி ஆளும்கட்சி வருண யாகம் நடத்துகிறது. தண்ணீர் இல்லை என்று எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம் செய்கிறது. ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் வரும் என்கிறார் எடப்பாடி. ஜோலார்பேட்டையிலிருந்து எடுத்தால் பிரச்சனை வரும். வேறு எங்கேயாவது எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார் துரைமுருகன்.\nஇந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் நிலவும் கடுமையான தண்ணீர் பிரச்னையை ஓரளவு தீர்க்க களமிறங்கிய ரஜினி மக்கள் மன்றம், மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதலின் அவசியத்தை வலியுறுத்தி சோளிங்கரில் பிரமாண்ட பேரணியை நடத்தியிருக்கிறார்கள். பேரணியைப் பார்த்த அனைத்து அரசியல் கட்சியினரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். தினந்தோறும் இலவசமாகத் தண்ணீர் வழங்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.\nதண்ணீரின்றி தவிக்கும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்குள்ள வீடுகளுக்குத் தினமும் சென்று தண்ணீர் வழங்கி வருகிறார்கள். சோளிங்கர் பகுதியைப் பொறுத்தவரை, ஒரு நாளைக்கு 4 டேங்க் தண்ணீர் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல், மாவட்டம் முழுவதும் அந்தந்த நகர, ஒன்றிய நிர்வாகிகள் மூலம் தினந்தோறும் இலவசமாகத் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\n“தங்களது வீடுகளில் மழைநீரைச் சேகரிக்க வேண்டும். குடிநீரை வீணாக்குவதை போதுமான அளவு தடுக்க வேண்டும். நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதைத் தவிர்த்து தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை நிலத்தில் வீசுவதைத் தவிர்க்க வேண்டும்.\nஇதையெல்லாம் பின்பற்றுவதை தவிர்த்தால் அடுத்த தலைமுறையினருக்கு நாம் மிகப்பெரிய துரோகம் செய்வதாக அமைந்துவிடும்” என்கிற பிரச்சாரத்தையும் முன்னெடுக்க சொல்லியிருக்கிறாராம் ரஜினி.\n“யார் என்ன சொன்னாலும், பதில் பேசாதீர்கள். உங்கள் பகுதி மக்களின் மனசை வெல்லுங்கள். மக்களின் மனசை வென்றால் தான் தேர்தலில் வெல்ல முடியும்.\nதேர்தல் நேரத்தில் வேலைப் பார்க்காமல் இப்போதிலிருந்தே தேர்தலுக்கான வேலைகளைப் பாருங்கள்’ என்பது அனைத்து மாவட்டங்களுக்கும் தலைவரின் உத்தரவாம்.\nPrev Articleஎலும்பை பலப்படுத்தி முதுகுவலியைப் போக்கும் உளுந்தங்கஞ்சி\nNext Articleரசிகர்கள் மூலம் அரசியலில் எண்ட்ரி கொடுக்கிறார் தளபதி விஜய்\nகோமாளியின் சர்ச்சை காட்சிகள் நீக்கப்படும் - படக்குழுவினர்\nதொடரும் தண்ணீர் பற்றாக்குறை: குளங்களை தூர்வாரிய ரஜினி மக்கள்…\nஎன் ரசிகர்கள் மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பது மகிழ்ச்சியாகவுள்ளது-…\nஇன்டர்நெட் இல்லை... ஏடிஎம் இல்லை... விண்ணைத் தொடும் விலை உயர்வு... கையில் பணமில்லாமல் அல்லாடும் குவாஹத்தி மக்கள்\nமுதல் ஒருநாள் போட்டி... இந்தியா - விண்டீஸ் இன்று பலபரிச்சை\nபரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் நீட்டிப்பு\nதூங்கிக்கொண்டிருந்த மாமியாரை வன்கொடுமை செய்த மருமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301598.62/wet/CC-MAIN-20191215042926-20191215070926-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}