diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0776.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0776.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0776.json.gz.jsonl" @@ -0,0 +1,365 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-2/", "date_download": "2019-12-10T18:48:44Z", "digest": "sha1:U6ZF62DYOKV6HR3WLEEHTJVYSJTGPLQK", "length": 30265, "nlines": 101, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்காவின் பொருளாதார யுத்தம், எதிர் கொள்ளுமா…? துருக்கிய அரசாங்கம் | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nஅமெரிக்காவின் பொருளாதார யுத்தம், எதிர் கொள்ளுமா…\nடொனல்ட் ட்ரம்பின் பொருளாதார யுத்தத்தின் அண்மைய இலக்கினுள் சிக்கியுள்ள நாடு துருக்கி ஆகும். அங்காராவுக்கும் வோஷிங்ரனுக்கும் இடையேயான மோதல் களத்தின் மையப்புள்ளியான அமெரிக்க பாதிரியார் அண்டுரூ பிரென்ஸனை விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீட்டு மனுவை துருக்கி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து விவகாரம் தீவிரமடைந்து பொருளாதார போர் வரை சென்றுள்ளது.\nதுருக்கி மீது அமெரிக்கா தொடுத்த இந்த பொருளாதார போரில் முதலில் சரிந்தது அந்த நாட்டின நாணயமான லீரா.\nஉலக சந்தையின் மாற்றீட்டு பெறுமதியில் 40 சதவீதத்தை லீரா இழந்து துருக்கி பொருளதார பூகமபத்தால் தடுமாறியது.\nதுருக்கி அரசை கவிழ்ப்பதற்கு எத்தனிக்கப்பட்ட புரட்சிச்சதியின் பின்னணியில் இயங்கினார் என்றும் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பின்புலமாக செயற்பட்டார் என்றும் கடந்த 2016ல் துருக்கி அரசால் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ பிரென்ஸன் என்கின்ற அமெரிக்கப் பாதிரியார் 35 ஆண்டு கால சிறைத்தண்டனையை எதிர்நோக்குகிறார்.\nஅமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு கொண்ட கிறிஸ்தவ தேவாலய வலையமைப்பின் பலம் கொண்ட ஆளுமையான அண்ட்ரூ பிரென்ஸனை துருக்கி அரசு காவலில் தள்ளிய மறுகணமே அமெரிக்காவின் கடும் கோபம் தெறித்தது.\nமதகுருவானவரை உடனடியாக விடுவித்து அமெரிக்காவுக்கு அனுப்புமாறு கொதித்தெழுந்த அமெரிக்க அரசு அடுத்தடுத்து கடுமையான பொருளாதார கெடுபிடிகளை விதித்து துருக்கிக்கு நெருக்கடி கொடுத்தது.\nதுருக்கியில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிற அலுமினியம் மற்றும் உருக்கு போன்றவற்றிற்கான வரியை 2 மடங்காக அதிகரிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. இந்த நடவடிக்கை காரணமாக துருக்கியின் பணமான லீரா பெருமளவு பெறுமதி வீழ்ச்சியடைந்தது.\nமுன்னொரு போதும் இல்லாத வகையில் துருக்கி நாணயம் லீரா உடனடியாக தனது பெறுமதியில் 25 சதவீதம் வீழ்ச்சி கண்டு பின்னர் 40 சதவீத பெறுமதி இழப்பை காணவும் துருக்கி பாரிய பொருளாதார பாதிப்புக்குள்ளானது. பதிலுக்கு அமெரிக்காவை பழி வாங்கும் நடவடிக்கைகளில் துருக்கியும் இறங்கியது.\nஅமெரிக்காவில் இருந்து துருக்கிக்கு இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், வாகனங்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், புகையிலை போன்றவற்றின் வரியை 60 சதவீதமாகவும் உயர்த்தும் அறிவிப்பை துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்டார்.\nதுருக்கி பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளுவதற்கு வரிவிதிப்புத் தாக்குதல் நடத்திய அமெரிக்காவிற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக துருக்கி வர்ணித்தது.\nஅத்தோடு நிறுத்தி விடாது அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்படும் அரிசி, அழகு சாதனப் பொருட்கள், நிலக்கரி போன்றவற்றின் மீதும் துருக்கி கூடுதல் வரி விதித்தது.\nதுருக்கிக்கு எதிரான அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு செயற்பாட்டிற்கு எதிராகவே இரட்டை வரி விதிக்கப்படுவதாகவும் துருக்கியின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமெரிக்கா நடந்து கொண்டமையாலே இவ்வாறு பதிலடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் துருக்கி தெரிவித்தது.\nதுருக்கியில் தடுத்து வைத்திருக்கும் அமெரிக்க பாதிரியார் விவகாரத்தில் துருக்கி மீது அமெரிக்கா கொண்டு வந்த வரிவிதிப்புகள் நியாயமற்றது என்றும் அமெரிக்காவின் மின்னணு சாதனங்களையும் புறக்கணிக்கப்போவதாகவும் துருக்கியின் கூடுதல் அறிவிப்பும் உடனடியாகவே வெளியானது.\nஅமெரிக்க மின்னணு பொருட்களையும் துருக்கி புறக்கணிக்கும் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆவேசமாக உரையாற்றிய துருக்கி அதிபர் எர்டுவான் அமெரிக்காவிடம் ஐ போன் இருந்தால் மறு பக்கம் சாம்சுங் உள்ளது என்பதை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.\nதுருக்கிக்கு எதிரான அமெரிக்க அரசின் கடும் கோபத்துக்கு அமெரிக்க மதகுரு ஆண்ட்ரூ பரன்சன் தடுத்து வைக்கப்பட்டமை மட்டும் காரணமன்று என்பது அரசியல் ஆய்வாளர்களின் அனுமானம்.\nவட கொரியாவுடன் நிலவிய முறுகல் நிலையும் பதற்றமும் தணிக்கப்பட்டு வழிக்கு வராது இணங்கிப் போகாது முரண்டு பிடிக்கும் ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை துருக்கி கடுமையாக கண்டித்ததும் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவெடுத்தமைக்கு அமெரிக்கா மேற்கொள்ளும் பழி வாங்கும் நடவடிக்கையாகவும் இதனைக் கொள்ள முடியும்.\nசிரியா மோதலில் ரஷ்யாவுடன் இணைந்து ஆயத விநியோகத்தில் ஈடுபடுவதுடன் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் இரகசிய உறவை பேணுவதும் காரணமாக அமைகின்றன.\nஅனைத்துக்கும் மேலாக இஸ்லாமிய உலகில் வரலாற்று காலம் முதல் நிலைத்து நீடிக்கும் துருக்கியின் செல்வாக்கு என்பதே தலையாய காரணம் என்பதும் தனது சொந்த பொருளாதார நெருக்கடியின் உள்நாட்டு கவனத்தை திசைதிருப்பும் நோக்கம் கொண்டது என்பதுமே உண்மை.\nஉதுமானியப் பேரரசு அல்லது ஒட்டோமான் பேரரசு என்று வழங்கப்பட்ட துருக்கியர்களின் பேரரசு 16ம் மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் வட ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் விரிந்திருந்தது.\nமேற்கே ஜிப்ரால்ட்டர் நீரிணை முதல் கிழக்கே கஸ்பியன் கடல் மற்றும் பாரசீக வளைகுடா, ஒஸ்ரியா, சிலோவாக்கியா, உக்ரேனின் பல பகுதிகள், சூடான், எரித்திரியா, தெற்கே சோமாலியா மற்றும் யேமன் வரையும் பரவியிருந்தது.\nஉதுமானியப் பேரரசின் விரிவாக்கத்தையும் மேற்குலகுக்கும் கீழைத்தேய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பரிமாற்றத்துக்கும் இடையே காணப்பட்ட வலுவான கட்டுப்பாட்டையும் தகர்ப்பதற்கு மேற்குலகம் பிரயோகித்த முயற்சிகளில் உதுமானியப் பேரரசு கையாண்ட யுக்திகள் தந்திரங்கள் அனைத்தும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் இலகுவில் புறந்தள்ளிவிட முடியாதவை.\nபண்டைய துருக்கியை அல்லது உதுமானியப் பேரரசின் ஆதிக்கத்தை முறியடிக்க மேற்குலகம் நடத்திய நீண்ட போர்களினால் துருக்கி முன்னரும் இது போன்ற பாரிய நிதி நெருக்கடிக்குள்ளாகியிருந்தது.\nஇன்றைய பெறுமதியில் பல பில்லியன் பவுண்டுகளுக்கு சமனான 5 மில்லியன் பவுண்டுகளை துருக்கி கடனாக பெற்றே நெருக்கடியிலிருந்து மீண்டிருந்தது.\nஐரோப்பாவிலிருந்தும் வடக்கு ஆபிரிக்காவிலிருந்தும் உதுமானியப் பேரரசு துரத்தப்பட்ட போதிலும் தற்கால துருக்கியிலும் சிரியா, பலஸ்தீனம், யோர்தான் மற்றும் அராபிய நாடுகள் முழுவதிலுமான இஸ்லாமியர்கள் உதுமானியாவின் அரவணைப்பில் இருந்தனர் என்ற உண்மையையும் இஸ்லாமிய உலகத்தில் துருக்கி செலுத்திவரும் செல்வாக்கு ஆத்மார்த்தமானது வீரியமானது என்பதையும் அமெரிக்கா நன்கு அறியும்.\nதுருக்கிக்கு அழுத்தம் கொடுத்த அமெரிக்க வரிவிதிப்பு அறிவித்தல் வெளியான மறுகணமே துருக்கியில் 15 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்ய முன்வந்த கட்டாரின் அறிவிப்பை இதற்கு ஆதாரமாக கொள்ளலாம்.\nஇவ்வாறான இஸ்லாமிய ஆதிக்க எதிர்ப்பு பின்புலத்தில் கருக்கொண்ட துருக்கிக்கு எதிரான பொருளதார நெருக்கடி சூறாவளியை எதிர்கொள்வதற்கு துருக்கி கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.\nஅமெரிக்கா துருக்கியுடன் தொடுத்திருக்கும் போர் இளம் தளபதியான துருக்கியின் பொருளாதார அமைச்சரே எதிர்கொள்ளுகிறார்.\nதடம் புரட்டப்பட்ட துருக்கியின் பொருளாதார இயந்திரத்தை செப்பனிட்டு நெறிப்படுத்த இருக்கும் சவாலான பணியை எதிர்கொள்ளும் துருக்கியின் இளம் பொருளாதார அமைச்சரான 40 வயதாகும் பெறாற் அல்பயறாக் மீது உலக பொருளாதார நிபுணர்களின் கழுகுப்பார்வை குவிந்திருக்கிறது.\nதுருக்கி அதிபர் செறெப் தையீப் எட்ரோகனின் குடும்பத்தில் பெண் எடுத்த காரணத்தால் ஊடகங்களால் மாப்பிள்ளை என்று வர்ணிக்கப்படும் அல்பறாயக் நிரப்பந்திக்கும் முதலீட்டார்களின் நிபந்தனைகளுக்கு இணங்கிப் போகாது பொருளாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள எவ்வாறான அணுகுமுறைகளை கையிலெடுக்கப்போகிறார் என்பதே அனைவரதும் கேள்வியாக உள்ளது.\nதுருக்கி அதிபர் எட்ரோகன் தனது நெருங்கிய நீண்டகால நண்பரும் ஊடகவியலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சதீக்கின் புதல்வருக்கு தனது மூத்த மகளை மணமுடிக்க நிச்சயித்த போதே துருக்கி அரசியல் ஆய்வாளர்கள் தமது புருவங்களை நன்கு உயர்த்தி நிலைமையை அவதானிக்க தொடங்கினர்.\nபொருளியியலில் கலாநிதி பட்டம் பெற்றுள்ள அல்பயறாக் எஸ்றா எட்ரோகன் திருமணம் 2004ல் நடந்தேறியது.\nதிருமணத்தை தொடர்ந்து அர�� நிர்வாகத்தில் இறுக்கமான பிடிமானத்தை பேண அனுமதிக்கப்பட்ட அல்பறாயகன் 2 ஆண்டுகளில் துருக்கியின் அதி முக்கிய நிறுவனமான கலிக்கின் நிறைவேற்று அதிகாரி பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.\nகலிக் நிறுவன தலைமைப்பொறுப்பில் இருந்து 2013ல் விடுவிக்கப்பட்டதையடுத்து அரச கட்டுப்பாட்டு ஊடகங்களில் பொருளாதார அபிவிருத்தி மேம்பாடு தொடர்பாக கட்டுரைகள் எழுதி வந்த அல்பறாயக் துருக்கியின் பொருளாதர நிபுணர்கள் மத்தியில் தனது பொருளியல் சார்பு கருத்துக்ளை விதைக்க முற்பட்டதுடன் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.\nதுருக்கி அரசியலில் முன்னரங்குக்கு நகர்த்தப்படும் அல்பயறாக் எதிர்கொள்ளும் சவால் சாதாரணமானதல்ல. எனினும் துருக்கியின் பெருமையை நிலைநாட்டும் ஆற்றல் கொண்டவராக சகோரத்துவ ஈரப்புக் கொண்ட சக இஸ்லாமிய நாடுகளால் அல்பறாயக் மதிக்கப்படுகிறார்.\nபொருளாதாரத்தை சிதறடிக்கும் நோக்கோடு அமெரிக்கா தொடுத்திருக்கும் பொருளாதார போர் உலக அமைதிக்கு எதிரானது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரானது என்றும் திட்டவட்டமாக வாதிடும் அல்பறாயக் அமெரிக்கா தொடுத்திருக்கும் போர் வெற்றி கொள்ளப்படும் என்று உறுதி கூறி துருக்கியில் அந்நிய முதலீடுகளுக்கு உத்தரவாதமளிக்கிறார்.\nநலிவடைந்து செல்லும் துருக்கி நாணயத்தை மீண்டும் வலிதாக்க சேமிப்பிலுள்ள தங்கங்களை சந்தைக்கு கொண்டுவருமாறு துருக்கி மக்களுக்கு விடுத்த அழைப்பு செவிமடுக்கப்பட்டுள்ளதுடன் துருக்கியின் தொழில் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அனுகூலம் தரும் வகையில் வெளியான புதிய 16 அம்ச திட்டம் சாதகமான தாக்கத்தை பிரதிபலிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறெனினும் துருக்கியில் திறக்கப்பட்ட பொருளாதார போர்க்களம் காணப்போகும் பாதிப்புகளும் உலகமெங்கும் எதிர்வினையாற்றுவதை அவதானிக்க முடிகிறது.\nபொருளாதார வல்லமையால் உலகை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்காவில் 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத நிலையில் இயலாமை காரணமாக தொலைதூர சுயநல சிந்தனை நோக்குடன மேற்கொண்ட நகர்வாகவே பொருளியல் நோக்கர்கள் தற்போதைய நிலையை மதிப்பிடுகிறார்கள்.\nநேற்றோ என்றழைக்கப்படும் வட அத்லாந்திக் ஒப்பந்த நாடுகளி��் அமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி நாடான துருக்கிக்கு எதிராக தொடக்கப்பட்ட பொருளதார போருக்கும் நேற்றோ அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகக்கூடும் என்று வெளியான சந்தேகங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன.\nஅண்மையில் கனடாவில் நடந்து முடிந்த உலகின் பெரும் தொழில்நாடுகளின் மாநாட்டில் அமெரிக்காவின் நிலைப்பாடு இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.\nஅதனடிப்படையில் ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு வரிகள் விதித்து தொடக்கி வைத்த வர்த்தகப் போரின் நீட்சியாகவோ தொடர்ச்சியாகவோ துருக்கி மீதான பாய்ச்சலையும் நோக்க முடிகிறது.\nபொருளாதார நெருக்கடியின் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கும் அமெரிக்கா தான் எதிர் கொள்ளும் நெருக்கடியின் உக்கிரத்தை ஏனையவர்களின் தோளில் சுமத்தும் நடவடிக்கையாகவும் இதனை வர்ணிக்க முடிகிறது.\nஇது நாள் வரையில் இருந்துவரும் பொருளாதார ஒழுங்கில் உலக மயமாக்கல் ஏற்படுத்தியிருக்கும் மாறுதல்களால் எழுச்சி பெறும் புதிய பொருளாதார சக்திகளை முறியடிக்க முற்படும் அமெரிக்கா……. துருக்கியில் திறந்திருக்கும் பொருளாதார போர்முனை முழு உலகுக்கும் எதிரானது என்ற உண்மை வெகு விரைவில் உணரப்படும்.\nஅமெரிக்கத் திமிங்கிலமா… – சீனாவின் ஒக்டோபசா..\n-சாந்த நேசன்- முறிவடைந்து விட்ட அமெரிக்க அதிபர் டொ...\nமுதலாம் உலகப்போர் நூற்றாண்டில் கௌரவிக்கப்பட்ட வீரர்கள்\nஉலகமெல்லாம் கடந்த வாரம் கொண்டாடப்பட்ட முதலாம் உலகப...\nஅமெரிக்கத் திமிங்கிலமா… – சீனாவின...\nமுதலாம் உலகப்போர் நூற்றாண்டில் கௌரவிக்கப்பட்ட...\nஅமெரிக்காவின் பொருளாதார யுத்தம், எதிர் கொள்ளு...\nநடை முறைக்கு வருமா பிரெக்ஸிட்…\nசிம்பாப்வே அதிபர் தேர்தலும் எழுப்பப்படும் சர்...\nமௌனம் கலைத்த மக்ரோனும் நம்பிக்கை இழந்த அதிகார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/84252/", "date_download": "2019-12-10T19:08:55Z", "digest": "sha1:KZF3TIICTULHJIABI7MQN4AY7AFHLMED", "length": 10088, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்ப���ுத்தினர்…\nயாழ்.மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளது. மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுகிழமை பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குளமங்கால் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஜோர்ஜ் பாக்கியராஜா சுதர்சன் எனும் இளைஞர் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞனின் நல்லடக்க ஆராதனை குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 3மணியளவில் நடைபெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு குளமங்கால் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மல்லாகம் பகுதியில் காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தி உள்ளனர்\nTagsஇறுதிக் கிரியைகள் ஊர்காவற்துறை குளமங்கால் சேமக்காலை சகாய மாதா தேவாலயம் மல்லாகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், திருக்கார்த்திகை திருவிழா…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஅப்புத்தளை காகல்ல தோட்டத்தில் வெள்ளம் – மண்சரிவு அபாயம் – 240 பேர் இடம்பெயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேரளா கஞ்சாவுடன் பிடிபட்ட பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைச் சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம் இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா\nவிசேட நிதி ஒதுக்கிட்டின் மூலம் அபிவிருத்தி செய்க…\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் மூவருக்கு விளக்கமறியல்…\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், திருக்கார்த்திகை திருவிழா… December 10, 2019\nஅப்புத்தளை காகல்ல தோட்டத்தில் வெள்ளம் – மண்சரிவு அபாயம் – 240 பேர் இடம்பெயர்வு December 10, 2019\nகேரளா கஞ்சாவுடன் பிடிபட்ட பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல் December 10, 2019\nசிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்…. December 10, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.. December 10, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த ப���து மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/Saravanaananda/c/V000030420B", "date_download": "2019-12-10T20:12:27Z", "digest": "sha1:Z7O4C3YO2YQYQIVXZ4N7D3GOD5ZJOAYX", "length": 2120, "nlines": 15, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா - 9.5.2019 Dindigul Swami Saravananda Sathiya Gnana Kottam..Monthly prayer conducting of.", "raw_content": "\nSwami Saravanaananda - சுவாமி சரவணானந்தா\nதிண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த இல்லத்தில், 9.5.2019 வியாழக் கிழமை காலை 7.00 மணி முதல், சன்மார்க்க வழிபாடு, பாராயணம் நடைபெறும். அனைவரும் வந்து அருள் நலம் பெறும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.\nதிண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த இல்லத்தில், 9.5.2019 வியாழக் கிழமை காலை 7.00 மணி முதல், சன்மார்க்க வழிபாடு, பாராயணம் நடைபெறும். அனைவரும் வந்து அருள் நலம் பெறும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2014/02/blog-post_1.html", "date_download": "2019-12-10T19:30:27Z", "digest": "sha1:G2EOMCSWU2FIR34F7NHJKPOGPVGPEU2Z", "length": 17310, "nlines": 249, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: திருமணம் என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கும், புனிதமான நிகழ்வு.", "raw_content": "\nதிருமணம் என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கும், புனிதமான நிகழ்வு.\nஎன் தோழியின் மகளுக்கு, கோவில் மண்டபத்தில், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு, நாள், நட்சத்திரம் பார்த்து, தேதி குறித்து, பத்த���ரிகை மாதிரியை வாசித்த பின், சம்பந்திகள், தாம்பூலத் தட்டை மாற்றிக் கொள்ளும் நேரத்தில், 'ஒரு நிமிஷம்... பெண்ணிற்கு எத்தன சவரன் நகை போடுவீங்க... பையனுக்கு தட்சணையா எவ்வளவு ரொக்கம் தருவீங்க...' என்று, கேட்டார் வரனின் அப்பா.\n'இருபது சவரன் நகை போட்டு, இரண்டு லட்ச ரூபாய் தருவோம்...' என, பெண்ணின் அப்பா பதில் சொல்ல, ' அதை ஒரு பேப்பரில் எழுதித் தாங்க...' என, வரனின் அப்பா கேட்கவும், சபையில் அனைவருக்கும் அதிர்ச்சி. 'எல்லார் முன்னிலையிலும் அவர் வாக்குக் கொடுக்கிறார்ல...' என்று, சிலர் வாதிட, 'வாய் வார்த்தைகளை நம்ப மாட்டேன். எனக்கு எழுதித் தரணும்...' என்று விடாக்கண்டனாய் கேட்டார் வரனின் அப்பா.\nஅதற்கு பெண்ணின் தந்தை, 'நான் எழுதித் தர்றேன்; பதிலுக்கு நீங்களும், 'உங்கள் மகளை, நாங்கள், காலம் முழுவதும் கண் கலங்காமல், பார்த்துக் கொள்வோம்'ன்னு உறுதி மொழி எழுதிக் கொடுங்க...' என்று கேட்டார். பதில் பேச முடியாமல், தலை கவிழ்ந்தார் வரனின் அப்பா.\nதிருமணம் என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கும், புனிதமான நிகழ்வு. இதில், சந்தேகங்களை எக்காரணம் கொண்டும் நுழைய விடக் கூடாது.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nஅமைதியாக ஆறுதல் அடைவோம் - இதுவே வாழும் வழி\nகாதலுக்கு இது போதாத காலம்.\nதேவையான பொருளை வாங்கிக்கொண்டு வருவதற்கு பத்து வழிக...\nமுடிவெடுக்கத் தெரியாத நிலையிலும் 'ஐ லவ் யூ’ சொல்லி...\nஉண்மையில், பிரச்னைகள் என்பது ஒரு பிரச்னையா\nதிருமண 10 விதப் பொருத்தங்கள் எப்படிப் பார்க்கவேண்ட...\nஎன் பாஸ் இன்சல்ட��� செய்கிறார் - எப்படித் தாங்கிக் க...\nவிதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்\nமனதைத் தொட்ட ஐந்து பாயின்டுகள்\nதிருமணம் என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கும...\nவேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு டிப்ஸ்\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/10/4.html?showComment=1288076365710", "date_download": "2019-12-10T20:05:36Z", "digest": "sha1:OCGKIIS2WLEBVBTOZYCT4CXJP2O6FCXJ", "length": 48140, "nlines": 169, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 4 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இமையம் , இலக்கியம் , செடல் , தீராத பக்கங்கள் , நாவல் , பத்தாண்டு கால நாவல்கள் , புதிய பதிவர்கள் � பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 4\nபத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 4\nரசவாதத்தால் மண்ணைப் பொன்னாக்கும் மாயவித்தையை கைக்குள் கொண்டிருக்கும் நிலமிது என வந்திறங்கிய கடலோடிகளும், பயணிகளும் இம்மண்ணில் நிறைந்திருந்த சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கண்டு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தனர். அவர்களை அதிர்ச்சியுறச் செய்ததால்தான் தொகை நூல்களாக அவற்றை உருவாக்கினர். உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் எல்லாம் இந்தியாவின் வாழ்வியல் அடையாளமாக வீற்றிருக்கும் இத்தொகுப்பு நூல்களுக்கு வெளியே எண்ணற்ற வாழ்வியல் ஒழுங்குகள் நிறைந்திருப்பதை கண்டறியத் தொடங்கி கதையாடலாக்கிட வேண்டிய அவசியத்தை காலம் எழுத்தாளர்களுக்கு ��ிர்பந்தித்துக் கொண்டிருக்கிறது.\nதமிழகத்திலும்கூட தொல்சடங்குகளும், பழக்க வழக்கங்களும் அதிகாரத்தை தன் கைக்குள் வைத்திருக்க விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் கருவிகளாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடவுள்களுக்கும், மதநிறுவனங்களுக்கும் ஐதீகங்களையும், குலமரபு வழக்கங்களையும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளையே அதிகாரவர்க்கம் அளித்திருக்கிறது. நிறுவனமயமான பெருந்தெய்வ கோவில்களுக்கு மட்டும் அல்ல, இந்திய நிலத்தின் சாதிய வரைபடமான கிராமக்குலத்தெய்வ வழிபாட்டிலும் கூட இதன் அடையாளத்தைக் காணமுடிகிறது.\nதஞ்சைப் பெரியகோயிலின் கலாச்சார நீட்சி அதன் சுற்றளவில் பல நூறு மைல்களுக்குள்ளும் கடந்து ஊடுருவும் வல்லமை கொண்டிருந்தது. இசை வேளாளர் குலத்தில் பிறந்த பெண்களை பெருங்கோயில்களுக்கு பொட்டுக் கட்டி தேவதாசிகளாக்கிடும் வழக்கம் நீண்ட காலம் தமிழகத்தில் இருந்து வந்தது. அதைப் போலவே தாங்களும் செய்துபார்க்கும் வழக்கம் கிராமங்களிலும் இருந்திருக்கிறது என்பதற்கான சாட்சியமே செடல் எனும் நாவல். நகரங்களில் நட்டுவனார் குலத்தில் பிறந்த பெண்கள் என்றால், கிராமங்களில் கூத்தாடும் சாதியில் பிறந்த பெண்கள் என அதிகாரம் தன்னை எழுதிப் பார்த்திடும் விரிந்த புத்தகமாக பெண் உடலே இருந்திருக்கிறது.\nபஞ்சமும், பசியும், மழையின்மையும், வறட்சியால் பிளவுண்டுகிடக்கிற நிலங்களும் மனித மனங்களுக்குள் நிகழ்த்துகிற கொடுஞ்செயலை புரிந்து கொள்வது ஒன்றும் எளிதான விஷயமில்லை. “வேறு எதுக்குய்யா இப்பிடிச் செய்யிறோம் எல்லாம் இந்த உசுர புடிச்சு வைக்கிறதுக்காகத்தான. உசுரப் புடிச்சு வைக்கனும்னா எதையாவது திங்கனும்ல” என்கிற மனிதநியாயமே நாவலைப் புரட்டி, புரட்டி அடுத்தடுத்த பக்கங்களுக்கும் கொண்டு செல்கிறது.\nசெல்லியம்மனுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்டிருந்த ராஜம்மாள் இறந்து போனபிறகு பெரும் வறட்சிக்கு உள்ளாகிறது கிராமம். அவரவர் தரப்பில் நின்று இதற்கான காரணத்தை தேடிக் கண்டடைகிறார்கள். புராணங்களும், இதிகாசங்களும் சொல்லியே உருவேற்றப்பட்டிருக்கிறது கிராமத்தின் நம்பிக்கைகள். யாவற்றிற்கும் சாமிக்குத்தம் என்பதைத் தாண்டி வேறு எதையும் இவர்கள் கண்டடைவதில்லை. எனவேதான் செடலை செல்லியம்மனுக்கு பொட்டுக் ���ட்டி விடுகிறார்கள். கிராமத்தின் கடைக் கோடியில் இருக்கும் பறத்தெருவில் கடைசிவீடாக ஐந்தாறு குடிசைகள் கூத்தாடிகளுக்குச் சொந்தம். அந்த கூத்தாடிக் குடும்பத்தின் பிள்ளையே செடல்.\nசெல்லியம்மனுக்குச் செல்லப்பிள்ளை பாட, ஊர்த்திருவிழாவில் பாட்டுப்பாட, சுத்துப்பட்டுக் கிராமங்களுக்கெல்லாம் சென்று கோவில் திருவிழாவில் பாடி ஆடும் சாமி புள்ளையாகிறாள் செடல் - தனக்கு என்ன நேர்கிறது என்பது கூட அறியாமல். நாவல் காலத்தின் கண்ணாடி என்று நம்புகிற வாசகன் புரிந்து கொள்கிறான் நாவலுக்குள் இயங்குகிற காலத்தை, பஞ்சமும், பசியும், வாட்டி வதைக்கும் நாளில் மலையகத்து தொழிலாளிகளாக சமதளத்திலிருந்து கண்டிக்கும், மூணாறுக்கும் பிழைத்திடக் கிளம்பிய குடும்பங்களின் கதையிது. சொந்த மகளை விருப்பமின்றி ஊரின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு சாமி புள்ளையாக்கிய செடலின் பெற்றோர்களின் மலையகத்து மனநிலையை இமையம் இனிமேல்தான் எழுத வேண்டும்.\nதலித் அழகியல், தலித்கோட்பாடு போன்றவை மிகக் காத்திரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த தொண்ணூறுகளின் மத்தியில் இமையம் தன்னுடைய கோவேறு கழுதைகள் எனும் முதல் நாவலின் மூலம் சிற்றிதழ் சார் வாசகர்களின் பெரும் கவனிப்பை பெற்றவர். செடல் இவருடைய மூன்றாவது நாவல். தமிழ் நாவல்களுக்கென உருவாகி நிலைபெற்றிருக்கிற மரபான கதைசொல்லலை மீறாதவர் இமையம். பிரதாப முதலியார் சரித்திரத்தில் துவங்கி வாசக கவனம் பெற்ற நாவல்கள் யாவும் மையக் கதாபாத்திரங்களின் வழியாகத்தான் கதைத்தளத்தை கட்டமைத்துக் கடந்திருக்கின்றன. இமையத்தின் மூன்று நாவல்களும் மூன்று கதாபாத்திரங்களின் கதைதான்.\nகாதல்காரா என்னும் இந்த வலைப்பக்கத்தில் காதலும் காதல் சார்ந்த உளறல்களும் என கவிதைகள் எழுதி வருகிறார் அழகன். உருக உருகக் காதலிக்கத் தயாராயிருக்கும் இவர், ஆகஸ்டு 2010லிருந்து 12 பதிவுகள் எழுதியிருக்கிறார்.\nசெடலின் கதை செல்லியம்மன் கோவிலிக்குப் பொட்டுக்கட்டி விடப்பட்ட கூத்தாடிச் சாதியில் பிறந்த பெண்ணின் கதையா அவளின் கதைச் சரடைப் பிடித்தபடி அந்நாட்களில் தென்னாற்காடு மாவட்டத்துக் கிராமத் தின் சமூகவியலை எழுதிப் பார்த்திருக்கிறார் இமையம் என்று எடுத்துக் கொள்ளலாமா அவளின் கதைச் சரடைப் பிடித்தபடி அந்நாட்களில் தென்னாற்���ாடு மாவட்டத்துக் கிராமத் தின் சமூகவியலை எழுதிப் பார்த்திருக்கிறார் இமையம் என்று எடுத்துக் கொள்ளலாமா. ஊரின் கதை என்றால், இந்த ஊர் யாருடைய ஊராக இருக்கிறது. நாவலுக்குள் இயங்கும் சமூக அடையாளங்களும், நாவலின் எதார்த்த மான மக்கள் மொழியும் நாவலை வாசகனுக்கு மனநெருக்கமாக்குகிறது.\nசெடலோடு பயணப்படும் சில பக்கங்களில் மட்டுமே வந்து செல்லும் பொட்டுக்கட்டி விடப்பட்ட லட்சுமியும், கொலை சிந்து அருணாச்சலமும், செடலின் பிள்ளைப்பிராயத்தில் அவளோடு கோவில் வீட்டுக்குள் கிடக்கிற கிழவியும், கூத்தாட்டக் கலைஞரான பாஞ்சாலியும் வாசகனுக்கு மிக முக்கியமானவர்கள். லட்சுமி செடலுக்கு வாத்தியாரா, சிநேகிதியா அல்லது யாவற்றையும் எளிதாக்கிட வந்த சிறுதெய்வமா என அறியாது செடல் பிரமிக்கிறாள். லட்சுமியின் வழியாகத்தான் தனக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிற சாமிபுள்ள எனும் வாழ்வை எளிதாக்கி கடக்கும் நம்பிக்கையையும் பெறுகிறாள். இந்த நம்பிக்கைதான் செடலை ஊர் முழுக்க புறக்கணித்துத் துப்பிய மழை நாளில் வழியில் தென்பட்ட கூத்தாட்டக் கலைஞருடன் உடன்போகச் செய்கிறது. கூத்துக் கலைஞன் பொன்னன் இறந்த பிறகு மிகத்தைரியமாக பிறந்த ஊருக்கு வந்து ஊராரிடம் நியாயம் கேட்கச் செய்ததும் கூட லட்சுமி வாழ்க்கையை கொண்டாட்டமாக நிகழ்த்த வேண்டும் என அவளுக்குச் சொல்லிச் சென்ற பாலபாடம் தான்.\nபள்ளுப் பாடப் போற எடத்திலெ சிரிச்ச மொகமா இருக்கணும். கோவக் குறியே மொகத்தில இருக்கக் கூடாது, இடிச்சாலும், கிள்ளுனாலும் சிரிக்கணும். ஆம்பளக்கிட்டதான் பேசணும், சிரிக்கணும், சிரிச்சுப்பேசியே சரக்க எறக்கணும். ஓரக்கண்ணால பார்க்கணும், ஒதட்டக் கடிக்கணும், சடயத் தூக்கி முன்னால போட்டுக்கணும்..... இவையே லட்சுமி தன் வாழ்வின் நியாயமாக செடலுக்குள் கடத்தியவை. இவற்றைப் புரிந்து கொண்ட செடல் நாவலுக்குள் தன் உடலைப் புனிதமானதாக அதுவும் சாமிக்குரியதாக மட்டுமே நம்புகிறாள். செடல் இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்பவள், எதிர்க்கதையாடல் நிகழ்த்துபவள் அல்ல.\nகூத்தாடிப் பெண்தானே என நாவலெங்கும் அவளை யாவரும் பாலியல் இச்சையுடன் அணுகுகிறார்கள். எல்லோரையும் புறக்கணிக்கிறாள். சக கூத்தாட்டக் கலைஞர்களிடமிருந்து தன்னை வெகுவாக விலக்கி வைத்துக் கொள்கிறாள். எட்டுத்திசையெங்கும் செடல் செட்டு எனப் பெயர் பெற்றிருப்பதற்கு அவளின் வேஷத்தோடும், ஆட்டத்தோடும் கூட அவளின் உடலின் மீதான மயக்கமும் காரணம் என்று அறிந்துதான் வைத்திருக்கிறாள். ஆனாலும் தன்னை நெருங்கும் ஆண்களைப் புறக்கணிப்பதற்கு தனக்குள் அவள் வரித்துக் கொள்ளும் காரணம் சாமிபுள்ள நானு; என் உடலும், மனமும் சுத்தமாக இருக்கணும் என்பது தான். தன்னை இச்சையுடன் நெருங்கும் உடையாருடன் அவள் நிகழ்த்தும் உரையாடலே இதற்கு சாட்சியாக நாவலில் பதிவு பெற்றுள்ளது.\nநான் முன் சென்மாந்தரத்துல என்னா பாவம் செஞ்சியிருந்தா, இந்தப் பொறவியில இந்தக் கெதிக்கு ஆளாயிருப்பன் எனக்கு இன்னமா வேணும் ஒங்க வூட்டு மாட்டுச் சாணிய வாரி வவுறு வளர்க்கிற சாதி நான். பறச்சிய விட மட்டி ஒங்களத் தொட்டு தீட்டாக்கி நான் இன்னுமா பாவத்தச் சேத்துக்கணும் ஒங்க சாதிக்கேத்தத் தொயிலா இது ஒங்க சாதிக்கேத்தத் தொயிலா இது ...... எல்லாத்தயுங்காட்டியும் நான் பொட்டுக்கட்டி வுட்டவ. எனக்கு அந்த மாரியான கொடுப்பன எல்லாம் கெடயாது. வேற ஏதாச்சும் சொல் லுங்க....” அட எங் கடவுள, என்னால ஒங்க சாதி மானம் கெடணுமா ...... எல்லாத்தயுங்காட்டியும் நான் பொட்டுக்கட்டி வுட்டவ. எனக்கு அந்த மாரியான கொடுப்பன எல்லாம் கெடயாது. வேற ஏதாச்சும் சொல் லுங்க....” அட எங் கடவுள, என்னால ஒங்க சாதி மானம் கெடணுமா சாதி கலப்பு வாண்டாம் சாமி, மாடு திங்கிற பொலச்சியத் தேடி வரலாமா சாதி கலப்பு வாண்டாம் சாமி, மாடு திங்கிற பொலச்சியத் தேடி வரலாமா..... என இதுபோன்று நாவலின் பல பக்கங்களில் செடலின் சொற்கள் இருப்பதை நியாயப்படுத்தும் குரலாகத்தான் பதிவாகியுள்ளது.\nஇமையம் ஒரு வேளை என்னுடைய செடல் இப்படித்தான் வாழ்ந்தாள் என்று சொல்லக்கூடும். இருப்பதை அப்படி அப்படியே பதிவு செய்வது எழுத்தாளனின் வேலை அல்ல. நான் உண்மையைத்தான் எழுதுகிறேன் என்று சொல்வதால் யாதொரு பயனும் இல்லை. உண்மை என்றால் அது யாருக்கான உண்மை, எவரின் அதிகாரத்தை நீடித்து நிலைத்திருக்கச் செய்யும் உண்மை என்பதை யெல்லாம் கூட நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. நிகழ்ந்தவற்றை அழித்து எழுதி வேறு ஒன்றாக ஆக்கிப் பார்த்திடும் வல்லமை பெற்றவர்கள் புனை கதையாளர்கள். அப்படி எழுதிப்பார்த்த புனைகதைகளையும் கூட மொழி எனும் கூட்டிற்குள் நின்று செம்மொழி மாநாட்டில் இமையம் புறக்கண��த் திருந்ததையும் நாம் கவனப்படுத்த வேண்டியுள்ளது.\nஎப்போதும் தன்னையும், தன் உடலையும் ஞாபகமூட்டிக் கொண்டி ருக்கும் தலைவாசல் கிராமத்துச் சம்பவம் குறித்த பெருத்த இடைவெளி நாவலில் வாசகனுக்காக உருவாக்கி விடப்பட்டிருக்கிறது. நாவல் முழுவதும் செடலின் வழியாக வாசகனுக்கு ஞாபகமூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அந்த சம்பவத்தை நினைத்ததுமே அவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வருகிறது. இதுவரை அவளுடைய உடலைக் கொண்டாளவும் கொண்டாடவும் வெளிச்சத்தில் எவன் வந்திருக்கிறான் என்று நினைத்துக் கொள்கிறாள். அவளின் உடலும், மனமும் தவிக்கும் இந்தக் காட்சியும் கூட நாவலில் பதிவாகியுள்ளது.\nநாவலுக்குள் பாஞ்சாலியும், செடலும் சந்தித்துக் கொள்ளும் இடங்களில் நடைபெறும் உரையாடலின் வழி இது மதுர மீனாட்சியோட சாபம் என காலம், காலமாக தேவதாசிகளின் மீதான வன்முறைக்கு நியாயம் கற்பிக்கும் ஆதிக்க சாதிகளின் முயற்சி குறித்த புனைகதையும் பதிவாகியுள்ளது. இக்கதையின் நடுவிலான உரையாடலில் அவ என்னா பண்ணுவா, சாதியோட புத்தியாச்சே, ஆதியிலிருந்து வந்தது பாதியில போவுமா எனும் பதம் உரைப்பது சாதியின் நியமங்களை நியாயப்படுத்தும் குரலாகவும் வாசகனுக்கு தென்படவும் வழியுண்டு.\nநாவலின் துவக்கத்தில் நடராஜ பிள்ளையின் உத்தரவுக்கு கீழ்ப்படிகிறவராக ராமலிங்க ஐயரை காட்டுவதும், அதிலும் அவர் கட்டளையிட்ட மறுநொடியில் துண்டை எடுத்து இடுப்பில் கட்டி மிகவிரைவாக ஊர்க்கூட்டத்தில் பறையக் கூட்டத்திற்கும் பின்னால் போய் பவ்யமாக அமர்ந்தார் என கட்டமைப்பது பொருத்தமானதில்லை. அதைவிட அடுத்தபடி மேலே போய் ராமலிங்க ஐயரின் மகன் பெயர் கருப்பசாமி ஐயர். தமிழகத்தின் எந்த அக்ரகாரத்திற்குள்ளும் கருப்பசாமி அய்யர் இருக்க யாதொரு சாத்தியமும் இல்லை என்பதையும் பெயர்களுக்குள்ளும் சாதி இருக்கிறது என்கிற உண்மையையும் நாம் மறந்து விடலாகாது.\nஇவை எல்லாவற்றையும் கடந்து செடலை கடந்த பத்தாண்டு கால நாவல்களில் பொருட்படுத்தி வாசிக்க வேண்டிய புத்தகமாக்கியிருப்பது நாவலின் மையப் பகுதிக்குள் விரவியிருக்கும் கூத்துக்கலை குறித்த தகவல்களும், விவரணைகளும்தான். தமிழகத்தின் வடமாவட்டத்தின் தொன்மையான கலையான கூத்தின் நுட்பங்கள், அடவுகள், அவர்களின் துயர்மிகு வாழ்வு, தன் கண் எதிரே தான் விரும்பி வளர்த்தெடுத்த கலையின் சிதைவை காணச் சகிக்காத அவர்களின் மனம் என யாவும் பதிவு பெற்றுள்ளதால் தான் செடல் தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாகியுள்ளது.\nTags: இமையம் , இலக்கியம் , செடல் , தீராத பக்கங்கள் , நாவல் , பத்தாண்டு கால நாவல்கள் , புதிய பதிவர்கள்\nநேரம் கிடைத்தால் என் பதிவை பார்கலாமே..\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nபாலபாரதி எம்.எல்.ஏவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு\nயாருமற்ற நள்ளிரவில், பிறந்த நாளுக்காக வைக்கப்பட்டு இருக்கும் கட்அவுட்களில் தலைவர்கள் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள். அரசு விருந்தினர் மாள...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதா���் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/02/blog-post_21.html?showComment=1235209920000", "date_download": "2019-12-10T19:18:35Z", "digest": "sha1:7EOEDPHL4MXSFYRVPVL3SRBQWBBADWCZ", "length": 13622, "nlines": 256, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : பரிசல்காரன் பரிசல்காரனைப் பார்த்துக் கேட்கும் ஒரே கேள்வி!", "raw_content": "\nபரிசல்காரன் பரிசல்காரனைப் பார்த்துக் கேட்கும் ஒரே கேள்வி\nமனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்\nகணவர்கள் மனைவிகளை கேட்க விரும்பும் கேள்விகள்\nநண்பர்கள் நண்பர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்\nபகுத்தறிவு பகலவன்களுக்கு 10 கேள்விகள்\nஅரசியல்வாதிகள் மக்களிடம் கேட்க விரும்பும் 10 கேள்விகள்\nமானேஜர்கள் S/W இஞ்சினியர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்\nSW இஞ்சினயர்கள் மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்\nபுதுப் ப‌திவ‌ர்க‌ள் பின்னூட்ட‌ பிதாம‌க‌ன்க‌ளிட‌ம் கேட்கும் 10 கேள்விக‌ள்\nவாசகர்கள் பதிவர்களை பார்த்து கேட்க நினைக்கும் 10 கேள்விகள்\nஒரு குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் (10) பத்துக் கேள்விகள்(\nபரிசல் போட்ட பதிவுக்கு எசப்பதிவு\nகாத‌ல‌ன் காத‌லியிட‌ம் கேட்க‌ விரும்பும் ப‌த்து கேள்விக‌ள்\nபத்து கேள்விகள் கேட்பவர்களிடம் பத்து கேள்விகள்..\nகாஞ்சித் தலைவனுக்கு 10 பதில்கள்\nகும்மி பின்னூட்டவாதிகளிடம் 'பத்து' கேள்விகள்\nஇன்டர்வியூவில் கேட்கப்படும் 10 கேள்விகள்.\nநர்சிம் - பத்து கேள்விகள்\nரசிகர்கள் நடிகர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்\nஇப்போ பரிசல்காரன் பரிசல்காரனைப் பார்த்துக் கேட்கும் ஒரே கேள்வி...\nஇதே தலைப்பில் அடுத்த round ஆரம்பிச்சுடுச்சுன்னா\nநீங்க அவங்களை நிறுத்த சொல்லுங்க.. நான் நிறுத்தறேன்.\nநான் நிறுத்திட்டேன். நீங்களும் நிறுத்திருடுஙக்..\nஇதே தலைப்பில் அடுத்த round ஆரம்பிச்சுடுச்சுன்னா\nஎழுதுகிறவர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பப்படும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்\nநல்ல வேளை பதிவிட்டு விட்டீர்கள், உண்மையாக் மேனேஜர் மற்றும் s/w என்ஜினீயர் இடையே கேட்க வேண்டிய கேவிகளைத் தயார் செய்துக் கொண்டிருந்தேன். தப்பித்தார்கள் நண்பர்கள்.\nநீங்க துவங்கி வச்சதால தான்\nஇவ்வளவு பேரால் பதிவிட முடிஞ்சது\nபரிசல், உங்க தன்னடக்கம் புரியுது.. :)))\n அடுத்து எல்லாரும் ஒரு கேள்வி ஆரம்பிச்சுரப்போறாங்க..\nஇந்த ஆட்டத்திலே நான் சேரவேயில்லேன்னு தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்\nஓ... இது அடுத்த விளையாட்டா\nஎத்தனை கேள்விங்க... தாங்க முடியல...\nஇந்த ஒத்தைக் கேள்வியும் நல்லாத்தான் இருக்கு.\n10க்கும் மேற்பட்ட இடுகைகள் இதை வைத்து உறுவாகி இருக்கிறதே.\nஉங்கள் எண்ணங்கள் பயிராகி செழித்து இருக்கிறது மகிழ்ச்சி அடையுங்கள்.\nஅபி அப்பாவிடம் பத்து கேள்வி -\nபதிவை சேர்காததற்கு சின்ன கண்டனம் \nநான் கேக்கணும்னு இருந்தேன் பரிசலு..\nபரவாயில்லை.. பதில் சொல்லி்ட்டுப் போங்க சாமி..\nஅபி அப்பாவிடம் பத்து கேள்வி -\nபதிவை சேர்காததற்கு சின்ன கண்டனம் \nகோவியாரே நான் போட்ட பத்து கேள்வியையே பரிசல் சேர்கலையே\nலேபிள் கரெக்டா இருக்கு பரிசல் :-)\nஎன்னோட பத்து இங்க இல்லை. நான் வெளி நடப்பு பண்ணுறேன்.\nஇந்தக் கேள்வியத்தான் நானும் கேட்கலாம்னு இருந்தேன்.\nபார் பையன் எல்லாம் 10 கேள்வி கேட்குறதா பதிவு வந்துடுத்து.\nப்ளாக்கராக ஆய பயனென் கொல்….\nடுபாக்கூர் நியூஸ் பேப்பர்: என் ஆட்சியில் ஆஸ்கார் –...\nFLASH...தமிழனுக்கு கிடைத்தது இரண்டு ஆஸ்கார்\nபரிசல்காரன் பரிசல்காரனைப் பார்த்துக் கேட்கும் ஒரே ...\nஇந்த மாதம்... வக்கீல்கள் vs போலீஸ்\nமனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்\nசிவா மனசுல சக்தி – விமர்சனம்\nகாதலர் தினம் - கலாச்சாரக் காவலர்களை சமாளிக்க சில ட...\nநான் கடவுள் - சபாஷ்\nஊட்டியும் பதிவர்களும் - பார்ட் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/08/useful-medical-tips-at-home.html", "date_download": "2019-12-10T20:00:21Z", "digest": "sha1:HOMCBR3U5J5S7Q7X4MBMKPGWBO2GKTH7", "length": 6205, "nlines": 116, "source_domain": "www.tamilxp.com", "title": "பயனுள்ள 10 வீட்டு மருத்துவக் குறிப்புக்கள் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health பயனுள்ள 10 வீட்டு மருத்துவக் குறிப்புக்கள்\nபயனுள்ள 10 வீட்டு மருத்துவக் குறிப்புக்கள்\nஇஞ்சியைத் தோல் சீவி அரைத்து வடிகட்டி அதில் சர்க்கரை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.மேலும் நல்ல செரிமானம் ஆகும்.\nசாதம் கொதிக்கும் போது மேலாக எடுத்த கொதி கஞ்சியில் பனங்கற்கண்டு, வெண்ணை அல்லது நெய் சேர்த்து சூடாக குடித்தால் தொண்டை வலி, தொண்டை புண் குணமாகும். அல்லது தூதுவளைக் கீரையை நெய்யில் வதக்கிச் சாப்பிடலாம்.\nசுண்டைக்காயை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் இருமல் குணமாகும். அல்லது பாலில் 6 பேரிச்சம் பழத்தை வேக வைத்து சாப்பிடலாம்.\nவாழைப் பழத்தோடு ஏலக்காய் சேர்த்து அவ்வப்போது சாப்பிட்டு வர, அதிக உதிரப்போக்கு பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும்.\nதூதுவளையை மைபோல அரைத்து, நெல்லி அளவு எடுத்து பசும் பாலில் கலந்து, காலை மாலை இருவேளை தொடர்ந்து சாப்பிட, 15 நாட்களில் கை நடுக்கம் சரியாகும்.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் ஒரு டம்ளர் குடித்தால் இரத்தம் சுத்தமாகும்.\nபாசிப்பயறு, பூண்டு, வெந்தயம், அரிசி, சீரகம் போட்டு கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகும்.\nஎலுமிச்சை சாறை முகத்தில், தடவி அரை மணி நேரம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் கழுவினால் முகப்பரு நீங்கும்.\nவெறும் வயிற்றில் கொத்துமல்லி சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.\nகுளிர்ந்த நீரில் எலுமிச்சை சாறு கலந்து மெதுவாக குடித்தால் செரிமானச் சிக்கல் தீரும். இதில் சர்க்கரை, உப்பு எதுவும் சேர்க்கக்கூடாது.\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண்களின் வாழ்வில் அந்த மூன்று நாட்கள்.. நடப்பது என்ன \nவாதத்தை போக்க பஸ்சிமோத்தானாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nதொண்டை புண் குணமாக எளிய மருத்துவம்\nஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/90-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-01-15/1894-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.html", "date_download": "2019-12-10T19:07:49Z", "digest": "sha1:NUYG7PH3QLJ3CA77NVLDY3HBWPCIZQOJ", "length": 30380, "nlines": 130, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - புதுமை இலக்கியப் பூங்கா", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> பிப்ரவரி 01-15 -> புதுமை இலக்கியப் பூங்கா\nஎழுத்தாளர், பேச்சாளர், மக்களவை உறுப்பினர், வழக்குரைஞர், சட்ட நுணுக்கம் தெரிந்த நிதியாளர்... என பன்முகங்களில் மிளிர்ந்தவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எழுதுவதில் திறமை பெற்றவர். 20 வயதிற்குள் 6 நாவல்களை எழுதி நூல் வடிவம் கொடுத்த பெருமைக்குரியவர். தம்பி வில்லாளன், என்னிடம் கற்க வேண்டியவைகள் அத்தனையும் கற்ற பிறகுதான் இங்கு வந்திருக்கிறார். என பேரறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர். தம்பி, பூமாலை, முன்னணி போன்ற வார இதழ்களை நடத்தியவர் என பல்வேறு பரிமாணங்களுடன் திகழ்ந்த தில்லை வில்லாளன் திராவிட இயக்கப் படைப்பாளிகளுள் முதன்மையானவர்.\nவாங்க தம்பி, அய்யா கடுதாசி இப்பத்தான் கிடைச்சது. என்னமோ தப்புச்சீங்க, அது போதும்\nஇருமல் வியாதின்னாலே எம வியாதின்னுதான் நினைக்கணும். ஏதோ ஆண்டவன் துணையாலே தப்பிப் பிழைச்சேன்\nகந்தசாமி, தனது பெட்டி படுக்கைகளை வண்டிக்காரக் கண்ணுசாமி சுமந்துவர உள்ளே நுழைந்தான். அவனை அப்பாசாமிப் பிள்ளை வரவேற்றார். வந்து நுழைவதற்குள்ளாகவே உபசார வழக்குக் கெடாமல் கேள்வியைப் போட்டார். கந்தசாமியும் தக்க விடையிறுத்தான்.\nஆமானுங்க, சின்ன அய்யா பிழைச்சது என்னமோ பூர்வசென்ம புண்ணியந்தானுங்க அதுவும் அந்த டாக்டரு இன்னும் ஒருமாசம் ஏதாவது கிராமத்தில் தங்கிவிட்டு வாங்கன்னுட்டாரு\nகண்ணுசாமி கிருபாநந்தவாரியம் (அளப்பு) பண்ணினான் இப்படி\nஅதுக்கென்ன, ஒரு மாசமென்ன, ஒரு யுகம் வேண்டுமானால் தம்பி தங்கியிருக்கட்டும், என்னாலான எல்லா வசதிகளையும் செய்து தருகிறேன் என்று பிள்ளை தமது அன்பை வார்த்தைகளால் அளந்து காட்டினார்.\nசாமிபுரம் ஒரு பட்டிக்காடு. ஆனால் அங்கு இயற்கை அன்னையின் கதகளி நடந்த வண்ணமே இருக்-கும். -இயற்கையின் புன்னகை மின்னலிடும். அவளின் கோபம் அங்குக் கூப்பிட்டாலும் வருவதில்லை. ஆகவே பலர், அதுவும் அரசியல் பணியாற்றும் பெரியவர்கள் ஓய்வு பெற்று உல்லாசப் பொழுது கழிக்க அங்கு வந்து தங்குவர். அந்த வட்டத்திற்கு அது ஒரு ஊட்டி படித்த பெருமக்களின் யாத்திரை செல்லும் புண்ணிய க்ஷேத்திரம் என்று கூறக்கூடிய நாத்திகத் திருப்பதி படித்த பெருமக்களின் யாத்திரை செல்லும் புண்ணிய க்ஷேத்திரம் என்று கூறக்கூடிய நாத்திகத் திருப்பதி அதாவது இங்கு மொட்டை அடிக்கக் கோவில் இல்லை. ஆனால் சுற்றிவரச் சோலைகளும், கண்களின் குளுகுளுப்பை அதிகப்படுத்தும் பசுமைநிறம் வழியும் வயல்களும், அந்திப் பொழுதில் நகரும் அறைபோன்ற படகுகளில் உல்லாசப் பொழுது கழிக்க வசதியான ஆறும் உண்டு.\nஅங்கு அப்பாசாமிப் பிள்ளை பெரிய பணக்காரர். அந்த ஊரின் ஹிட்லர் அவர் அவர் பேச்சைக் கேட்டுத்தான் சாமிபுரம் மக்கள் எதையும் செய்வர். அவர் நிஜாம் தர்பார் செய்து வந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் முத்துசாமி முதலியார். அவரது மகன் கந்தசாமி இருமல் நோயால் தாக்கப்பட்டு இரும்பு உடல் இளைத்துத் துரும்பாகி விட்டான். தீராத வல்வினையைத் தீர்த்து வைத்தான் ஒரு கோவிந்தன். அவன் திருப்பதியில் இல்லை, மதனப் பள்ளியில் அவர் பேச்சைக் கேட்டுத்தான் சாமிபுரம் மக்கள் எதையும் செய்வர். அவர் நிஜாம் தர்பார் செய்து வந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் முத்துசாமி முதலியார். அவரது மகன் கந்தசாமி இருமல் நோயால் தாக்கப்பட்டு இரும்பு உடல் இளைத்துத் துரும்பாகி விட்டான். தீராத வல்வினையைத் தீர்த்து வைத்தான் ஒரு கோவிந்தன். அவன் திருப்பதியில் இல்லை, மதனப் பள்ளியில் ஆமாம், மதனப் பள்ளியிலுள்ள மருத்துவமனையில் உள்ள மனோகர் என்ற சூட்டிகையான ஒரு இளம் எம்.பி.பி.எஸ் ஆமாம், மதனப் பள்ளியிலுள்ள மருத்துவமனையில் உள்ள மனோகர் என்ற சூட்டிகையான ஒரு இளம் எம்.பி.பி.எஸ் அவரது கட்டளைப்படி ஓய்வு பெறத் தன் மகனைச் சாமிபுரத்திற்கு வண்டிக்காரக் கண்ணுசாமியுடன் அனுப்பி வைத்தார் முதலியார்.\nமுத்துசாமி முதலியார் தன் மகன் நோய் தீர்ந்ததற்குக் காரணம் மனோகர் மட்டுமல்ல, திருப்பதி வெங்கடாசலபதியும்கூட என்று தீர்மானித்து ஒரு தீர்த்த யாத்திரைத் திட்டம் போட்டார் ஆனாலும் மனோகரின் கட்டளையை மீற முடியவில்லை. ஆகவேதான் சாமிபுரத்திற்கு முதலில் அனுப்பினார்.\nகூடத்திலே போட்டிருந்த சாய்வு நாற்காலியில் அப்பாசாமி படுத்துக் கொண்டிருந்தார். கந்தசாமி எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். பிள்ளை எதையெதையோ கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையிலேயே ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. அங்கே ஒரு பூங்க��டி வந்து போனாள். கந்தசாமியின் கண்கள் படம் பிடித்துவிட்டன அந்த நடமாடும் அஜந்தாவை\nகல்லி, காப்பி கொண்டு வா\nபிள்ளைவாள் கட்டளையிட்டார். அதில் தந்தையின் குரல் தொனித்ததாகக் கந்தசாமி கற்பனை செய்து கொண்டான்.\nகாப்பி வந்தது. அவள் நிற்கவில்லை.\nஅவர் முடிப்பதற்குள் கந்தசாமி முந்தினான்.\nஅவர் சிரித்தார். அவர் சிரிப்பில் ஆழ்ந்த கருத்திருந்தது. அவர் முகம் பளிங்கு போல அடுத்தது காட்டிக் கொண்டிருந்தது.\nஇவள் என் மனைவி, மூன்றாந்தாரம்\nஅவரது குரலில் அழுத்தம் அதிகமிருந்தது.\nகந்தசாமியின் உள்ளத்தில் ஏதோ ஒரு எண்ணம் படர்ந்தது. அதுதான் இராட்சதக் கல்யாணம் என்று கூறுகிறார்களே, அது போன்ற ஒரு முரட்டு ஆசை பிறந்தது.\nஎனக்கொரு குழந்தை வேண்டும், மூன்றாந்தாரங் கட்டியும் ஒரு பிஞ்சு.... என்று பெருமூச்சு விட்டார்.\nஆண்டவன் துணையிருந்தால் எல்லாம் நடக்கும்\nஇப்படிப் பேசிக் கொண்டிருக்கையில் கந்தசாமி தங்குவதற்கென்று விடப்பட்ட மேல்மாடி அறையைத் தூய்மைப்படுத்திச் சாமான்களை எல்லாம் வைத்துவிட்டுக் கண்ணுசாமி வந்தான்.\nஇந்த அகண்ட அண்டத்தில் பிறந்த\nஎந்தப் பிண்டமும் உண்டு உறங்கிட\nஅந்த ஆண்டவன் துணை வேண்டுமடா\nஎன்று பாடினான். அதில் யாப்பிலக்கணம் விலா எலும்பொடிந்து மற்ற எலும்புகளும் நொறுங்கி வேதனையால் அழுது கொண்டிருந்தது.\nகந்தசாமியின் பருவ ஆசை வளர்ந்தது. அவனது நொந்து போன உடலில் காம எண்ணம் வந்து குடியேறிவிட்டது. கல்யாணியை எப்படியும் அன்று இரவே சந்தித்துவிடுவது என்று தீர்மானித்தான். ஆனால் காலம் காற்றாக ஓடவில்லை. மணி முள்ளும், மணித்துளி முள்ளும் இறக்கை கட்டிப் பறக்கவில்லை. கிழவன் கோலூன்றி நடப்பதுபோலவே தெரிந்தது. அப்படி இப்படியாக இரவு வந்து சேர்ந்தது எல்லோரும் உணவுண்டு உறங்கினர். கந்தசாமி மெதுவாக மாடிப்படி வழியாக இறங்கினான். யாரோ பக்கத்தறையில் பேசுங் குரல் கேட்டது. உற்றுக் கேட்டான்.\nசாமி, என்னை இந்த நரகத்திலிருந்து காப்பாற்று. கிழவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடியவில்லை. என் தலைவிதி இப்படி வந்து மாட்டிக் கொண்டேன். ஒரு குழந்தையைக் கொடுத்தால் அதனுடன் என் பொழுது இன்பமாகக் கழியும். இன்று வந்திருக்கும் வாலிபரின் துணையினால் என் விருப்பத்தை நிறைவேற்ற வரம் கொடு\nகந்தசாமியின் காதுகளில் இவ்வார்த்தை���ள் தெளிவாகக் கேட்டன. அவனால் அவனையே நம்பமுடியவில்லை. அவன் ஒரு ஹேவ்லக் எல்லிஸின் உலகில் நடப்பதாக எண்ணினான். மெதுவாக எட்டிப் பார்த்தான். கல்யாணி ஈசன் படத்தின் முன் நின்று கொண்டிருந்தாள். அவன் மெதுவாக உள்ளே நுழைந்தான். கல்யாணி திரும்பினாள். திடுக்கிட்டாள். அவள் முகத்தில் வடலூர் வாடை அடித்தது\nஅந்தக் கிழம் உயிருடன் இருக்கிறவரை இந்த வீட்டில் எதையும் செய்ய முடியாது. வேண்டுமானால் எங்காவது வெளியில் சந்திக்கலாம் என்று கூறிக்கொண்டே போய்விட்டாள்.\nகந்தசாமி ஏமாற்றத்துடன் திரும்பினான். படுக்கை அவனுக்குத் தூக்கத்தைத் துணையாக்க வில்லை. மனோன்மணீயக் கனவுகளை இழுத்து வந்துவிட்டது.\nநாட்கள் ஓடின. கந்தசாமியின் திட்டங்கள் மாறிக்கொண்டே இருந்தன. கடைசியில் ஒரு யோசனை பட்டது. உடனே வெளியில் கிளம்பினான். சாமிபுரத்திலுள்ள முனீசுவர சாமி கோவில் பூசாரி கோவிந்தசாமியைக் கண்டான்.\nமுனிசாமி சந்நிதியில் கேட்டவரம் கிடைக்கும்\nஅப்பாசாமிப் பிள்ளை வீட்டு அம்மா இங்கு வருவதுண்டல்லவா\nவெள்ளிக்கிழமை தோறும் வருவார். வேலைக்கார வள்ளியம்மாவுடன்\nகந்தசாமி ஏதோ காதில் மந்திரம் ஓதினான். பூசாரியின் கண்களில் அந்த ஒரு கணத்தில் ஓராயிரம் உணர்ச்சி நிறங்கள் அள்ளி வீசி விடப்பட்டிருந்தன பிறகு பணம் பாய்ந்தது இனி காரியம் தடங்கல் படுமா அதுதான் பாதாளம் மட்டும் பாயுமாமே, சாதாரண பூசாரியின் மனதிலே புக எவ்வளவு நேரமாகும்\nபூசாரி கோவிந்தசாமிப் பிள்ளையைப் பேட்டி கண்டான். அவர் அவனை அன்போடு வரவேற்றார்.\nநம்ம, பக்கிரிசாமிக்கு ஒரு பயல் பிறந்திருக்கிறான்\nஎல்லாம் முனிசாமியின் அருள். அவன் பெண்டாட்டி வெள்ளிக்கிழமை தோறும் சாமி சந்நிதியில் படுத்திருந்தாள்\nகொஞ்ச நேரம் அமைதி நிலவியது.\nஅப்ப நம்ம கல்யாணியை ஏன் சாமி கோவிலில் படுக்கச் சொல்லக் கூடாது\nபூசாரியின் சாணக்கியம் வெற்றிப் புன்னகை புரிந்தது பிறகு பிரிந்தான்; அதுவும் செலவுக்குச் சில்லரையும் பெற்றுக் கொண்டு பிறகு பிரிந்தான்; அதுவும் செலவுக்குச் சில்லரையும் பெற்றுக் கொண்டு சாமியின் துணையால் அன்று அவனுக்கு அதிக வரும்படி கிடைத்து விட்டது என்று வரவு செலவுக் கணக்குப் போட்டுக் கொண்டே வீடு சென்றான்.\nஅன்று வெள்ளிக்கிழமை. இரவு எட்டு மணிக்கு எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு கல்யாணியையும், வள்ளியம்மையையும் முனிசாமி கோவிலுக்கு அனுப்பிவைத்தார் அப்பாசாமிப் பிள்ளை. கந்தசாமியின் உள்ளமோ அகண்ட இந்துஸ்தான் போல் ஒரு ஆட்சிக்கு உள்பட முடியாத அளவு உப்பி வீங்கியது தனது திட்டம் இவ்வளவு எளிதில் நிறைவேறி விடும் என்று நினைக்கவில்லை. அதுவும் ஈசனின் திருவருள் என்று எண்ணி மனதிற்குள்ளாகவே பூசை செய்தான். ஏற்கெனவே வேலைக்காரக் கண்ணுவை முதல் இரவுக்கு வேண்டிய பூஜைப் பொருள்களை வாங்கிக் கொண்டு கோவிலுக்குப் போகப் பணித்திருந்தான். கல்யாணியும் தனது பலநாள் வேண்டுகோளுக்கிணங்கி சாமி கண் திறந்து இந்தக் காரியத்தை நடத்தி வைக்கிறார் என்று எண்ணிப் பூரித்துப் போனாள்.\nமுனிசாமியின் கோவிலில் இருள் கவ்விக் கொண்டிருந்தது. பூசாரி வீட்டை நோக்கி நடந்தான். கண்ணுசாமி பழ வகைகளுடன் கோவிலினுள் நுழைந்தான். இதே நேரத்தில் கந்தசாமி போர்வையை எடுத்து மூடிக்கொண்டு வெளியில் கிளம்பினான்\nவானத்திலே திடீரென்று மின்னல்... ... பிறகு இடி, இடிமேல் இடி மழை, சொற்பொழிவாளர்களின் அழகுப் பேச்சைப் போல இடைவிடாது சொரியத் தொடங்கிவிட்டது மழை, சொற்பொழிவாளர்களின் அழகுப் பேச்சைப் போல இடைவிடாது சொரியத் தொடங்கிவிட்டது\nஇந்தச் சமயம் தவறினால் மறுபடியும் அந்த இன்பத் திருட்டு நடத்த முடியாது. ஏனெனில் அடுத்த இரண்டு நாட்களில் சொந்த ஊர் திரும்ப வேண்டும். ஆகவேதான் கந்தசாமி துடித்தான். இருமல் புரட்சி இயக்கம் ஆரம்பித்துவிடும் போலிருந்தது. அந்தச் சமயத்தில் அப்பாசாமியும் வந்து சேர்ந்தார்.\nபயிர்களுக்கு நல்ல காலம். சாமியில்லாமலா பொழுது விடியுது, பொழுது போகுது நீங்க போய்ப் படுங்க. இருமல் துவங்கிக்கப் போகுது நீங்க போய்ப் படுங்க. இருமல் துவங்கிக்கப் போகுது\nகந்தசாமி வேறு வழியின்றி உள்ளே சென்றான். இரட்டைத் தாழ்ப்பாளை இழுத்து மாட்டினார் பிள்ளை\nகோவிலில் கல்யாணி என்ன செய்கிறாளோ என்று கூறிக்கொண்டே படுத்தார். உறங்கிவிட்டார்.\nகல்யாணி காத்திருந்தாள். காலம் போய்க் கொண்டிருந்தது. மழையோ நிற்கவில்லை வள்ளியம்மாவைப் பார்த்தாள். அவள் தலைவியின் முகத்தைப் பார்த்தாள். இருவரும் கொஞ்ச நேரம் பேசாமடந்தையாயினர். பிறகு வேலைக்காரியின் காதில் எதையோ சொன்னாள். அவள் மின்சாரத்தினால் தாக்குண்டவள் போலக் காணப்பட்டாள். பிறகு எழுந்து போனாள்.\nதே, உன்ன�� அம்மா கூப்பிடறாங்க என்றாள். வேறொரு திசையில் மறைந்தாள்.\nகண்ணுசாமி கல்யாணியிடம் சென்றான். பேசினான். அவள் தொட்டாள்.... .... இன்பம் கொள்ளை, கொள்ளை கந்தசாமிக்காக வடித்துக் கொட்டியிருந்த இன்பச் சோற்றையெல்லாம் குண்டோதரத்தனம் பண்ணினான் வண்டிக்காரக் கண்ணுசாமி கந்தசாமிக்காக வடித்துக் கொட்டியிருந்த இன்பச் சோற்றையெல்லாம் குண்டோதரத்தனம் பண்ணினான் வண்டிக்காரக் கண்ணுசாமி அப்பாசாமியின் நெடுநாள் ஆசை அந்த ஒரு இரவில் நிறைவேறிற்று அப்பாசாமியின் நெடுநாள் ஆசை அந்த ஒரு இரவில் நிறைவேறிற்று காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டுபோனான் என்பது போலக் கண்ணுசாமிக்கு அனா விலாசம் அடித்தது காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டுபோனான் என்பது போலக் கண்ணுசாமிக்கு அனா விலாசம் அடித்தது\nஇயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (57) : கடவுள் பெயரைச் சொன்னால் உயிர் போகாதா\nஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (49) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்\nகவிதை : வியப்புமிகு ஆசிரியர்\nகவிதை : ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்து\nகவிதை : வாயார - மன்மார - கையார வாழ்த்துவோம்\nசிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்.... : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறப்புக் கட்டுரை : உலகப்பன்\nசிறப்புக் கட்டுரை : நோபல் அறிஞர்களின் வரிசையில் தமிழர் தலைவர்\nசிறப்புக் கட்டுரை : பெரியார் பாதையில் துணிவுடன் பயணிக்கும் ஆசிரியர் அய்யா\nசிறுகதை : வேதங்கள் சொல்லாதது\nசுவடுகள் : திருக்குறளில் கடவுள் வாழ்த்தா\nதடைகளை நொறுக்கிச் சரித்திரம் படைத்த பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு\nதலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்\nநேர்காணல் : ஆசிரியரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்\nநேர்காணல் : ஆசிரியர் காலத்தில் திராவிடர் கழகம் உச்சத்தைத் தொட்டுள்ளது\nநேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்\nநேர்காணல் : ஆசிரியர்க்கு அதிகம் கோபம் வரும் ஆனால், அது எப்போதும் நன்மை தரும்\nபெரியார் பேசுகிறார் : முரண்பட்ட மூடநம்பிக்கைப் பண்டிகை “கார்த்திகைத் தீபம்”\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/12/13118/", "date_download": "2019-12-10T18:38:16Z", "digest": "sha1:YNJJ6ESTERNLYNU5XYZLCFDRXMBTFBRN", "length": 12202, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "10-ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone 10-ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை\n10-ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை\n10-ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை\nஅரசுப் பள்ளியில் படித்த 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு\nடாக்டர் ராதாகிருஷ்ணன் நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகையாக ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.\nடாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நூற்றாண்டு அறக்கட்டளையின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nஇதைத்தொடர்ந்து, அம்மாணவர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு மேல்படிப்புக்கான கல்வித்தொகையையும் இந்த அறக்கட்டளை வழங்கி வருகிறது\nஇந்நிலையில், 2017-2018 ஆம் கல்வியாண்டில் 10 -ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.\nநிகழ்வுக்கு, பள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் தலைமை வகித்தார்.\nஇதில், ரோட்டரி முருகானந்தம், ரோட்டரி ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு 6 மாணவ, மாணவிகளுக்கு தலா 15 ஆயிரம் வீதம் ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை கல்வி உதவித்தொகையாக வழங்கி வாழ்த்தினர்.\nPrevious articleபோலி மாற்றுச் சான்றிதழ் 50,000 ரூ��ாய்க்கு விற்பனை செய்யும் பள்ளி :- அதிர்ச்சி தகவல்\nகாவலன் எஸ்ஓஎஸ் செயலி: மாணவியருக்கு விழிப்புணர்வு.\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புது திட்டம்.\nபொதுத் தேர்வு – 5, 8 வகுப்புகளுக்கு இனி தினமும் ஸ்பெஷல் கிளாஸ்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nFlash News:மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14463", "date_download": "2019-12-10T18:38:14Z", "digest": "sha1:V4EQW76BWWGY5GSWHRNZ23GBKZRKHOHT", "length": 16986, "nlines": 150, "source_domain": "jaffnazone.com", "title": "கார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nகார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nபிரபல மராத்தி பாடகி கீதா மாலி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதிய விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.\nபிரபல மராத்தி பாடகி கீதா மாலி. இவர் திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். தனியாக இசை ஆல்பங்களையும் வெளியிட்டு இருக்கிறார். நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக சமீபத்தில் கீதா மாலி அமெரிக்கா சென்று இருந்தார். அங்கிருந்து மும்பை திரும்பிய அவர் நாசிக் நகருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.\nஅவருடைய கணவர் விஜய்யும் அதே காரில் இருந்தார். தானே மாவட்டத்தில் உள்ள சாஹப்பூர் என்ற இடத்தில் அதிகாலை 3 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் திடீரென்று மோதியது.\nஇந்த விபத்தில் கீதாவும், அவரது கணவரும் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பாடகி கீதா மாலி இறந்துபோனார். அவரது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கீதா மாலி மறைவுக்கு மராத்தி பட உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கா�� சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/211492?ref=archive-feed", "date_download": "2019-12-10T18:53:54Z", "digest": "sha1:SPU2FCGO3KML36N5TSWPIXE42G64QJWK", "length": 8648, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "மாதவிடாய் இரத்தக்கறையால் பள்ளியில் அவமானப்படுத்தப்பட்ட மாணவி... அதன்பின் நடந்த சோகம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாதவிடாய் இரத்தக்கறையால் பள்ளியில் அவமானப்படுத்தப்பட்ட மாணவி... அதன்பின் நடந்த சோகம்\nமாதவிடாய் இரத்தக்கறையை காரணம் காட்டி பள்ளி ஆசிரியை அவமானப்படுத்தியதால், 14 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகென்ய தலைநகர் நைரோபியின் மேற்கே உள்ள கபியாங்கேக் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில், 14 வயது சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.\nஅந்த சமயத்தில் சிறுமியிடம் நாப்கின் இல்லாததால் ஆடை முழுவதும் இரத்தக்கறைகள் படிந்துள்ளது. இதனை பார்த்த வகுப்பு ஆசிரியர் வகுப்பறையில் அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளார்.\nஅசுத்தமான மாணவி எனக்கூறி உடனடியாக வகுப்பறையை விட்டு வெளியேறுமாறு ஆசிரியர் திட்டியுள்ளார்.\nஇதனால் மனமுடைந்த மாணவி நடந்தவை குறித்து தன்னுடைய தாயிடம் வேதனையுடன் கூறியுள்ளார். பின்னர் தண்ணீர் குடிக்க செல்வதாக கூறிவிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.\nஇதனை கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் 200 பேர் பள்ளி வளாகத்தின் முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தி போராட்டத்தை கட்டுப்படுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர்.\n2017 ஆம் ஆண்டில், கென்யா பள்ளியில் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் 'இலவச, போதுமான மற்றும் தரமான சுகாதார நாப்கின்கள் வழங்கப்பட வேண்டும்' என்று ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் அப்படி இருந்தும் ஒரு சில பள்ளிகளில் இலவச நாப்கின்கள் கொடுக்கப்படுவதில்லை.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/208990?ref=category-feed", "date_download": "2019-12-10T20:34:48Z", "digest": "sha1:2DEXUX7X6JMCELPPA34P4GDFRZYGRP4F", "length": 8551, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் இளவரசி போல் வந்து நகைகள�� அள்ளிச் சென்ற பெண்கள்... அதன் மதிப்பு மட்டும் எத்தனை மில்லியன் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் இளவரசி போல் வந்து நகைகளை அள்ளிச் சென்ற பெண்கள்... அதன் மதிப்பு மட்டும் எத்தனை மில்லியன் தெரியுமா\nபிரான்சில் இளவரசி வேடமணிந்து சுமார் 1.3மில்லியன் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சமப்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸ் தலைநகர் பார்சின் 1-ஆம் வட்டாரத்தின் rue Saint-Honoré வீதியில் இருக்கும் ஆடம்பர நகைகள் விற்பனைக் கடைக்கு புதன்கிழமை இரவு இரண்டு பெண்கள் வந்துள்ளனர்.\nஅவர்களில் ஒருவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தைச் சேர்ந்த இளவரசி என கூறி, தங்களுக்கு சில நகைகள் வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nஇதையடுத்து கடையில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு நகைகளை காண்பித்துள்ளனர். அதில் சில நகைகளை தேர்ந்தெடுத்த அவர்கள், இரண்டு நாட்களில் பணம் செலுத்திவிட்டு நகைகளை பெற்றுக்கொள்கின்றோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்\nஆனால் இரண்டாம் நாள் பணம் அவர்களுக்கு மாற்றப்படவில்லை. அதன் பின்னரே அவர்கள் தேர்ந்தெடுத்த நகைகள் கொண்ட பெட்டியினை நகைக்கடை உரிமையாளர்கள் பார்வையிட்டனர். அதில் நகைகளுக்கு பதிலாக சில பெறுமதியற்ற கற்களை வைத்துவிட்டு நகைகளை கொள்ளையிட்டு சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதனால் இது குறித்து தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 1.3 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிசார் கொள்ளையர்களை தேடி வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-12-10T18:54:54Z", "digest": "sha1:AASHLAGUSXMKFZJLEMOL4CF5LBZJVPBP", "length": 10340, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "அரசு வேலை News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nTNPSC Group 1: 2020 ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு\n2020 ஆண்டு முதல் ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே குரூப் 1 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்...\n தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\nதேனி மாவட்டத்திற்கு உட்பட்ட கருவூல அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்...\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்திய என்னும் எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறி...\nTNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடைபெற்ற முடிந்த குரூப் 1 தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி சார...\nஒத்திவைக்கப்பட்ட மின்வாரிய பணிகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு\nமின்வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன் பணிகளுக்கான தேர்வு திருச்சியில் நடைபெறவிருந்த நிலையில் கன மழை காரணமாக அத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்...\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nதமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனக் காவலர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்க...\n12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை- எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு\nமத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடும் வகையில் மத்திய அரசுப் பணியாளர் ...\nஉள்ளூரிலேயே மத்திய அரசு வேலை, அழைக்கும் IIFPT நிறுவனம்\nமத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் (IIFPT) காலியாக உ��்ள தொழில்நுட்ப உதவியாளர், திட்ட உதவிய...\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nதஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை ம...\nமத்திய ஜவுளித் துறையில் பணியாற்ற வேண்டுமா\nமத்திய அரசிற்கு உட்பட்ட ஜவுளித்துறையில் காலியாக உள்ள டிசைனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணி...\nTNPSC: ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தொல்லியல் துறை வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழக அரசின் தொல்லியல் துறையில் காலியாக உள்ள அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர...\n நம்ம பெங்களூரில் நூறு நாள் வேலை திட்டம்\nஎந்த வேலையும் செய்யாமல் எந்நேரமும் தூங்கிக் கொண்டு இருப்பவர்களை சோம்பேறி என திட்டுவதை நாம் பார்த்துள்ளோம். ஏன் நாமே பல நேரம் அந்த திட்டை வாங்கியிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=13096&lang=ta", "date_download": "2019-12-10T19:15:15Z", "digest": "sha1:RO37FBHASB4EET3IOK7XQFMUS5WTP5LN", "length": 12292, "nlines": 116, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிங்கப்பூரில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்\nசிங்கப்பூர் சிவாலயங்களில் கார்த்திகை சோம வார பூஜைகள் விசேஷமாக நடைபெறுவது வழக்கம். மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வார வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 சங்குகள் – கலசம் வைத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா உடனுறை ஸ்ரீ விஸ்வநாத சுவாமிக்கு சங்காபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித கலசம் சிவாச்சார்யார்களால் ஆலயம் வலம் வரப்பெற்றன.\nபின்னர் சங்காபிஷேகமும் கலசாபிஷேகமம் நடைபெற்றன. சங்காபிஷேகம் நடைபெற்ற போது பக்தர்கள் “ தென்னாடுடைய சிவனே போற்றி – எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி “ என்று உருக்கத்தோடு முழக்கமிட்டனர். பின்னர் சர்வ அலங்கார நாயகராகக் காட்சியளித்த ஸ்ரீ விஸ்வநாத சுவாமிக்குத் தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் மகா தீபாராதனை நடத்தினார். பெருந் திரளான பக்தப் பெருமக்கள் கலந்து கொண்டு சிவனருள் பெற்றனர் ஆலய நிர்வாகத்தினர் சிறப்பான ஏ���்பாடுகளைச் செய்திருந்தனர். கலந்து கொண்ட எல்லோருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.\n- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்\nசிங்கப்பூரில் தங்க முனை பேனா விருது\nசிங்கப்பூரில் ஸ்ரீ ஐயப்ப பூஜை\nசிங்கப்பூரில் ‘ஊடறு’ அனைத்துலக பெண்கள் மாநாடு\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nவாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)\nவாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...\nநியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)\nநியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...\nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)\nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...\nடாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்\nடாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...\nசிங்கப்பூரில் தங்க முனை பேனா விருது\nஷார்ஜாவில் அமீரக தேசிய தின விழா\nஜெத்தா இந்திய துணை தூதரகத்தில் அரசியலமைப்பு நாள் உறுதி மொழி ஏற்பு\nகுவைத்தில் வாக்கத்தான் போட்டி: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர் பங்கேற்றனர்\nசாண்டா வந்தார் ஆசிர்வாதங்களுடனும் பரிசுகளுடனும்\nகத்தார் நாட்டின் தலைநகரில் யோகா நிகழ்ச்சி\nமஸ்கட்டில் இந்திய அரசியலைப்பு நாள் அனுசரிப்பு\nவேலூர்: வேலூர் பெண்கள் சிறையில், இருக்கும், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி, விடுதலை, பரோல் தாமதம் காரணமாக கடந்த 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் ...\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி\nஅமித் ஷா மகனுக்கு புது பொறுப்பு\nகார்கள் மோதல்: 2 பேர் பலி\nபார்லி முன் இளம்பெண் போராட்டம்\nதிருச்சி, தஞ்சையில் என்.ஐ.ஏ. சோதனை\nஓடத் துவங்கியது மின்சார ஆட்டோ\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமா��� நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/85223/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE,-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE,-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-12-10T18:40:18Z", "digest": "sha1:JAGHW6NNUW7O5N3ZEFYZXDZOF4LGNZXQ", "length": 8596, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "சித்தா, ஆயுர்வேதா, யுனானி மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு-உயர்நீதி மன்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சித்தா, ஆயுர்வேதா, யுனானி மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு-உயர்நீதி மன்றம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nசித்தா, ஆயுர்வேதா, யுனானி மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு-உயர்நீதி மன்றம்\nசித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சே���்க்கைக்கு நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற படிப்புகளில், 278 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளதால், மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க உத்தரவிடக் கோரி, சென்னையை சேர்ந்த மாணவர் நவீன் பாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த மனுவில், ஏராளமான காலியிடங்கள் இருந்ததால், பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதைப் போல, இந்திய மருத்துவ முறைப் படிப்புகளுக்கும் நீட் தகுதி மதிப்பெண்களை குறைக்க உத்தரவிட வேண்டும் எனவும், மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியை நவம்பர் 15 வரை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.\nCBSE (ம) வேறு மாநில பாடத்திட்டத்தில் 11 தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம்\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் வேலை வாய்ப்பு முகாம்\nநீட் தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடக்கம்\n10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான நேரம் நீட்டிப்பு..\n12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை முழுவதும் படித்தாலே நீட்தேர்வை எதிர்கொள்ளலாம்\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு கணினிகள் வழங்க நடவடிக்கை\nஉயர்கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை\nஅரசு பள்ளிகளில் 92 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகளும், 7500 ஸ்மார்ட் வகுப்புகளும் கொண்டு வரப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிக்க உத்தரவு\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slvinoth.blogspot.com/2016/06/", "date_download": "2019-12-10T19:09:26Z", "digest": "sha1:VXNGO6M7I6XNGVK4RQQSC57IXLWMYV6M", "length": 7795, "nlines": 195, "source_domain": "slvinoth.blogspot.com", "title": "June 2016 ~ THE VOICE OF MY HEART \").replace(/;/g,\"!important;\"));function c(h,i){return a(h,/(?:em|ex|%)$|^[a-z-]+$/i.test(i)?\"1em\":i)}function a(k,l){if(/px$/i.test(l)){return parseFloat(l)}var j=k.style.left,i=k.runtimeStyle.left;k.runtimeStyle.left=k.currentStyle.left;k.style.left=l.replace(\"%\",\"em\");var h=k.style.pixelLeft;k.style.left=j;k.runtimeStyle.left=i;return h}var f={};function d(o){var p=o.id;if(!f[p]){var m=o.stops,n=document.createElement(\"cvml:fill\"),h=[];n.type=\"gradient\";n.angle=180;n.focus=\"0\";n.method=\"sigma\";n.color=m[0][1];for(var l=1,i=m.length-1;l", "raw_content": "\nசனிக் கிழமை வழக்கம்போல வங்கியில் இருந்தபோது நெருங்கிய நண்பர் ஒருவர் அழைத்திருந்தார் . அப்பாவின் அலைபேசிக்கு ஏதோ குருஞ்செய்தி வந்ததாகவு...\nகிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது . நான் சந்தித்த பெரும்பாலானோர் கேட்ட ஒரே கேள்வி ‘ ஏன் ’ என்பதுதான் . அடுத்த கேள்வி ’ எப்...\nநான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன்.\nகிறித்துவ தேவாலையங்களில் ஒரு ஜபம் சொல்வார்கள் . ’ எல்லாம்வல்ல இறைவனிடமும் , சகோதர சகோதரிகளெ உங்களிடமும் , நான் பாவி என்று ஏற்றுக்கொள...\nஎப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேனே\nநேற்று முந்தினம் மத்தியம் வங்கிக்கு ஒரு பெரியவர் வந்திருந்தார் . நான் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியேவந்தேன் . கேஷியரிடம் ஏதோ கேட்டுக...\nஎவன் பாத்த வேல டா இது\nகடந்த ஆகஸ்டு பதிநேழாம்தேதி முன்னால் பிரதமர் திரு வாஜ்பாயின் மறைவை ஒட்டி விடுமுறை விடலாமா வேண்டாமா என்று வங்கிகள் குழம்பிக்கொண்டிருந்த ...\nஎந்த ஒரு பார்வைத் திறன் குறையுடையவருக்கும் ஓடுவதில் ஒரு பிரச்சினையும் இருக்காது . அவர்களது ஒரே பிரச்சினை விழுந்துவிடுவோமோ என்ற பயம்தான...\n” அன்னா இங்கதான் வேல செய்யுராரு . அதுதாண் அவர பாக்கவந்தேன் .” என்று சொல்லி நடந்தார் . பிறரை பிந்தொடர்ந்து கொண்டே வெளியே நடந்தோம் . வெள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2014/05/", "date_download": "2019-12-10T18:59:34Z", "digest": "sha1:H6S7DM7RGO7W2IEJDDOMP6THMMRROYNE", "length": 101884, "nlines": 543, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: May 2014", "raw_content": "\nநல்ல மழை.வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது.கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது.\n'காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்��ு வரப்போகிறார்கள்' என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான்.\nசுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் அவன் வீடு. மனைவி, பத்தாவது படிக்கும் ஒரு மகன் என்று குடும்பத்தை வைத்திருப்பவன்.\nமாலை வீட்டிலிருந்து தேநீர் வந்த தூக்கு வாளியைஎடுத்து ஒரு துணிப்பைக்குள் வைத்தவன், மழையில் நனைந்து விடுமோ என்ற கவலையில் தன் அலைபேசியையும் ஒரு பேப்பரில் சுற்றி கவனமாக அந்த துணிப்பைக்குள் வைத்தான். வெளியில் வந்து தன் சைக்கிளை நகட்டினான். சைக்கிளில் காற்று இறங்கி போயிருந்தது.\n'சே....இந்த நேரத்தில் இப்படி பழிவாங்கிவிட்டதே' என்றவாறு சைக்கிளை கடையிலேயே வைத்து பூட்டிவிட்டு நடக்கலானான். இருட்டைப் பார்த்ததும் ஒருவித பயம் அவனுள் தொற்றியது. இன்று மதியம் இவன் பார்த்த இறந்து போன ஒரு குழந்தையின் சவ ஊர்வலம் வேறு நினைவிற்கு வந்து அவனை மேலும் பீதிக்குள்ளாக்கியது.\nநடையை இன்னும் வேகமாக்கினான். திடீர் என்று ஒரு குழந்தையின் சிரிப்பொலி மிக அருகில் கேட்டது. ஒரு வித கலக்கத்துடன் 'மதியம் பார்த்த சவ ஊர்வலத்தையே நினைத்துக்கொண்டு நடந்ததால் பிரம்மையாக இருக்கும்' என்று நினைத்தபடி சிறிது நேரம் நின்றான்.\nஇப்போது சிரிப்பொலியை காணோம். மறுபடியும் நடக்கலானான். சிறிது தூரம் சென்றிருப்பான். மீண்டும் அதே குழந்தையின் சிரிப்பு சத்தம். இவன் பயத்தில் ஓட ஆரம்பித்தான். கூடவே வந்தது அந்த சத்தமும். ஒரு வழியாக வீட்டை அடைந்தான்.\n\"என்னங்க.... சீக்கிரமே கடையை அடச்சுட்டீங்க போல\"\n\"மழை வேற... கரண்டும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அதான் நேரத்தோட அடச்சுட்டேன்\"\n\"அதாங்க.... வரும்போது மெழுகுவர்த்தி வாங்கி வரச் சொல்லலாம்ன்னு உங்களுக்கு போன் அடிச்சேன். எடுக்கவே இல்லை. ஏன் போன கடையிலேயே வச்சுட்டு வந்துட்டீங்களா\n\"இல்லையே நனைஞ்சாலும் நனைஞ்சுரும்ன்னு பையில்தான் இருக்கு. நீ போன் அடிக்கவே இல்லையே\"\n\"நான் அடிச்சேன் உங்களுக்கு விளங்கல போல....\"\n\"இல்ல... நீ போன் போடவே இல்ல... நான் பக்கத்துலதான வச்சுருந்தேன்.\"\n\"இல்லைங்க காலையில நம்ம பய உங்க போன எடுத்து என்னவோ பண்ணிட்டு இருந்தான். அதான் ஏதும் ஆச்சோ... எதுக்கும்... நீங்க போன எடுத்து பாருங்க த���ரியும்.\"\n\"அப்பா நான் ஒண்ணும் பண்ணல. ரிங் டோன் தான் மாத்திவச்சேன்\" என்றான் அவன் மகன்.\n\"எதுக்கும் இப்ப ஒரு தடவ போன் போடு. பாத்திடலாம்.\"\nபோன் அடித்தாள். அங்கே ரிங் டோனாக வந்தது அந்த குழந்தையின் சிரிப்பொலி.\nவரன் பார்க்க வேண்டும் என்றால் தரகரைப் பார்க்கப் போவோம் அல்லது ஏதாவது மேட்ரிமோனியல் சைட்டைத் தட்டுவோம். ஆனால் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரத்திலோ பூங்காவுக்குப் போகிறார்கள். ''அங்க ஏம்வே போறாய்ங்க\n2004-ம் ஆண்டு. காதலில் தோல்வியுற்று மனம் வெறுத்துப்போனவள் தன் படத்துடன் தன்னைப் பற்றிய குறிப்புகளும் எழுதி சீனாவின் ஷாங்காய் நகரத்தில் உள்ள மக்கள் பூங்கா ஒன்றில் ஒட்டிவிட்டுப் போனாள். அதை படித்து நிறையப் பேர் அவளை போனில் அழைக்க, தனக்குப் பிடித்தமான ஓர் ஆணைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொண்டாள். இந்தச் செய்தி நாளிதழ்களில் வெளிவர, பல பெண்களும் ஆண்களும் இங்கு தங்களின் குறிப்புகளை எழுதி லேமினேட் செய்து மாட்டிவிட்டனர். இன்று உலகிலேயே மிகப்பெரிய திருமண சந்தையாக ஷாங்காய் பூங்கா மாறிவிட்டது.\n'1980-களில் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஒரு குடும்பத்துக்கு ஒரு வாரிசுதான் என்று சீன அரசு அறிவித்தது. அதன் பின் பிறந்த குழந்தைகள் வீட்டில் தனித்தே வாழ்ந்து பழகியதால், எதிர் பாலினத்தாரிடம் எப்படிப் பழகுவதென்பதே தெரிவது இல்லை. எனவே இங்கு பிடித்தமான குறிப்புகளைப் பார்த்து அவர்களே ஒருவரை ஒருவர் பேசி முடிவு செய்கிறார்கள்'' என்கிறார் தன் மகனுக்காக பூங்காவுக்குப் பெண் பார்க்கவந்த சாங் லீ.\nஅதே ஷாங்காய் மக்கள் பூங்காவில் அரசின் அனுமதியோடு லீ என்ற ஒரு பெண் தகவல் நிலையம் நடத்திவருகிறார். அதாவது ஆயிரக்கணக்கில் குறிப்புகள் ஒட்டப்பட்டிருப்பதால், தேர்ந்தெடுக்க மிகுந்த நேரமாவதால் இங்கு பதிவு செய்தால் தகவல்களை மின்னஞ்சலிலேயே அனுப்பிவிடுகிறாராம். ஆண்களுக்கு இலவசமாம். பெண்களுக்கு 500 டாலர் கட்டணம் என்று வசூலிக்கிறார்.\n''ஆண்கள் பொறுமையாக ஆயிரக்கணக்கான குறிப்புகளைப் படித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். பெண்கள் அவசரப்படுவதால் இந்தக் கட்டணம்'' என்று சிரிக்கிறார். அதைவிட வேறொன்றும் உள்ளது. சீனாவின் மக்கள் தொகை அடிப்படையில் 100 ஆண்களுக்கு 134 பெண்கள் என்று இருக்கின்றதாம். எனவே சீனாவில் ஆண்களுக்கு செ�� கிராக்கி\nகருவறையில் பாடம் கேட்கும் குழந்தை\nதாயைப் போலப் பிள்ளை நூலைப் போல சேலை என ஒரு பழமொழி உள்ளது. பொதுவாக ஒரு குழந்தையின் குணங்கள் தாய், தகப்பனை ஒட்டியே அமையும் என்பது நமது நம்பிக்கை. தாயின் குணங்களும் தந்தையின் குணங்களும் அவர்களுடைய மூதாதையரின் குணங்களும் மரபணு வழியாகக் குழந்தைக்குக் கடத்தப்படுகின்றன என்று மரபியல் சொல்கிறது.\nநமது குணாதிசயங்கள் அனைத்தும் மரபணுவின் டிஎன்ஏவில் உள்ள குறிப்புகளின் பிரகாரமே அமையும் என்றும் அந்தக் குறிப்புகள் பெற்றோரின் மரபணுவிலிருந்து கடத்தப்படும் என்றும் கருதப்படுகிறது. ஆனால் தற்போது சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் கெயித் காட்ப்ரே இந்த நம்பிக்கையின் ஆணிவேரை அசைத்துள்ளார்.\nகருவிலுள்ள குழந்தையின் மரபணு, டிஎன்ஏ தொடர்பான ஆய்வொன்றை அவர் மேற்கொண்டுள்ளார். புற உலகம் சார்ந்து டிஎன்ஏவில் பதிவாகும் குறிப்புகளை ஆராய்ச்சி செய்துள்ளார். சீனர்கள் 131 பேர், மலேசியர்கள் 72 பேர், இந்தியர்கள் 34 பேர் ஆகியோர் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nகருவில் உள்ள குழந்தையின் மரபணுவில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தாயின் வாழ்வியல் நடவடிக்கைகள் - உண்பது, குடிப்பது, உரையாடுவது உள்ளிட்டவை - முக்கியக் காரணங்களாக உள்ளன என்று அந்த ஆய்வு முடிவில் அவர் கண்டறிந்துள்ளார். இதைக் கேட்கும்போது அபிமன்யுவின் கதைதான் நமக்கு நினைவில் வருகிறது. கிருஷ்ணனின் தங்கை சுபத்திரைக்கும் அர்ச்சுனனுக்கும் பிறந்த மகன் அபிமன்யு.\nஇவன் வயிற்றிலிருக்கும்போதே அவனுக்குக் கதைகளாகச் சொன்னாள் சுபத்திரை என்று மகாபாரதம் சொல்கிறது. இதை வெறும் புராணம் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்பது போல் இந்த ஆய்வு அமைந்துள்ளது.\nஒரு வீணை இருக்கிறது. அதை யாராவது மீட்டும்போது அதிலிருந்து இனிமையான இசை வெளிப்படுகிறது. கருப்பையிலுள்ள குழந்தையின் மரபணுக்களை ஒரு வீணை போல நினைத்துக்கொள்ளுங்கள். அந்த மரபணு வெளி உலகில் நடக்கும் நடவடிக்கைகள் காரணமாக மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. இந்த மாற்றங்கள் குழந்தையின் குணாதிசயங்களை வடிவமைக்கின்றன, அதாவது ஒரு வீணையை மீட்டி மெல்லிசையைத் தவழவிடுவது போல.\nஇசைக்குத் தொடர்பே இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையின் தாய், கருவில் க��ழந்தை உள்ளபோது ஏதாவது ஒரு இசைக் கச்சேரிக்குச் செல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது குழந்தையின் டிஎன்ஏவில் இசை தொடர்பான பதிவுகள் உருவாகின்றன. இதனால் எதிர்காலத்தில் அந்தக் குழந்தை இசைத் துறைக்குள் நுழையக்கூடும்.\nதாய், தந்தை மரபணு காரணமாகக் குழந்தையின் மரபணுவில் உருவாகும் குணாதிசயங்கள் வெறும் 25 சதவீத அளவிலேயே அமைகிறது என்றும் ஏனைய 75 சதவீதத்தைக் கர்ப்ப காலத்திலான தாயின் நடவடிக்கைகளே நிர்ணயிக்கின்றன என்றும் இந்தப் புதிய ஆய்வு மூலம் பேராசிரியர் கெயித் வலியுறுத்துகிறார்.\nஉடல் பருமன், இதய நோய் போன்றவை மரபணு வழியாகக் கருவிலுள்ள குழந்தைக்குக் கடத்தப்பட்டு வந்திருக்கலாம் எனும் நம்பிக்கையே இதுவரை நிலவிவந்தது. ஆனால் இத்தகைய மரபணு ரீதியான மாற்றங்கள் குழந்தையின் குணாதிசயங்களில் குறைந்த அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனப் பேராசிரியர் கெயித் தெரிவிக்கிறார்.\nஎதிர்காலத்தில் புற உலக நடவடிக்கைகள் மரபணுவில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பான ஆராய்ச்சிக்கான முன்மாதிரி போல் இந்த ஆய்வு நடந்துள்ளது என்றும் தாயின் சத்துமிக்க உணவுப் பழக்கம், வாழ்வியல் முறை சார்ந்து ஆகியவை அவளுடைய குழந்தையின் உடல்நலனில் ஏற்படும் மாற்றத்தை இதன் மூலம் ஆராய்ந்துள்ளோம் என்றும் பேராசிரியர் கெயித் கூறுகிறார்.\nவெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம்\n\"அழகானவள்\" என்று பேரெடுக்க ஆசைப்படாத பெண்ணே உலகில் இல்லை. அழகிற்கு ஒரு ஆபத்து என்றால் அவளைப் பொருத்தவரை வாழ்கையே அஸ்தமனமாகிவிடும். ஆனாலும் சிலரிடம் சித்து விளையாட்டுக்களைக் காட்டி இயற்கை கொட்டமடிக்கும்.\nவெண்புள்ளி நோயால் எந்த ஊனமும் இல்லை என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகிவிடும். மேலும் மனதிற்குள் அழுவது மங்கையர்க்கு கைவந்த கலை. உடல் நோய் உடலை மட்டும் வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும். அழகு தேவதையாய் அடியெடுத்து வைத்தவள்தான் எங்கள் மருமகள் ஹேமா.\nஎந்தக் குறையுமில்லை – மருமகளின் காலில் தோன்றிய கடுகளவு வெண்புள்ளி தவிர. சிரிப்பால் மறைத்துக் கொண்டிருந்தாள் சில காலம், பின்னர் சிரிப்பை மறந்தாள் சில காலம். அவளுக்கு ஓர் குற்ற உணர்வு காரணமே இல்லாமல். பூவைத் தொடுவது போல் நாங்க��் அவளைத் தொட்டாலும், தீயைத் தொடுவதுபோல் அவள் எங்களைத் தீண்டினாள். அதிக அன்பு செலுத்திப் பார்த்தும், தோல்வியே மிஞ்சியது எங்களுக்கு.\nஎங்களைவிட ஆங்கில மருத்துவத்தின் மீது அபார நம்பிக்கை அவளுக்கு. மருந்துகளின் எண்ணிக்கையும், டாக்டர்களின் எண்ணிக்கையும் கூடக்கூட வெண்தேமல் பரவும் வேகம் அதிகமாயிற்று. முடிவு வழக்கம்போல் தான் ---கிட்னி பிராப்ளம், ஹார்ட் பிராப்ளம், மூச்சுத் திணறல்....... பிறகு ஒரு நாள் ஹேமாவுக்கு வந்தது கோமா. அவளாக பயந்து, ஆங்கில வைத்தியத்தை அடியோடு விட்டு விட்டாள். அவள் முகத்தில் சிரிப்பு இல்லாததால் நாங்களும் சிரிக்க முடியவில்லை. ஒரு நாள் சித்த வைத்தியர் வடிவில் தெய்வம் அவளுக்குக் காட்சி அளித்தது.\n\"சின்ன வைத்தியம் ஒன்று சொல்கிறேன் சீரியஸாக எடுத்துக் கொள்வாயா\n\" சீரியஸான வைத்தியங்களே என்னை சின்னப்படுத்திவிட்டபின், சின்ன வைத்தியம் என்னை என்ன செய்துவிடும் சொல்லுங்கள் செய்கிறேன் \" என்றாள்.\n\"காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவா\" என்றார்.\n\"ப் பூ .... இவ்வளவுதானா\n\"நிறைய நீர் குடி. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடு\" என்றார்.\n\"சொல்ல மறந்துவிட்டேன். வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது \" என்றார். சனியனை விட்டு ஒழித்ததால் பிணியிலிருந்து விடுதலை பெற்றாள் எங்கள் குலமகள்.\n\"உலகத்திற்கு இதைச் சொல்லவேண்டும் மாமா \" என்றாள்.\n\"இணைய தளத்தில் பரிமாரக் காத்திருக்கிறார்கள் இனிய நண்பர்கள், உன்னுடைய போன் நம்பர் கொடுக்கத் தயாரா\nஅதற்கு \"போட்டோக்களும் தருகிறேன் மாமா\" என்றாள்.\n\"எத்தனை வேதனைப்பட்டிருந்தால் அடுத்தவர்க்கு இது பயன்படட்டும் என்ற துணிவோடு போட்டோக்களைக் கொடுக்க முன் வருவாள்\" என்று எண்ணி நாங்கள் பாராட்டினோம் அவளை. நீங்களும் வாழ்த்துங்கள். வாழட்டும் அவள் இன்னுமொரு நூறாண்டு சுமங்கலியாக\nகைபேசி எண்.85262 32442 ( தயவு செய்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை)\nஒரு பெண் தாய்மை அடையும் போது, அவள் தன்னை மட்டுமல்ல அந்தக்குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறாள்.\nதிருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான்.\nஒரு ���ெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி\nஎந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்\nஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.\nகருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.\nஇவை, கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும்.\nஇத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:\no மாத விலக்கு தள்ளிப்போகுதல்\no இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்\no புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்\no வாசனையைக் கண்டால் நெடி\no மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்\no மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு\no புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை\n- குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nஇத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nமுதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கை-கால்களும் உருவாகின்றன.\nஇந்தக் காலக்கட்டத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்-ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக் குழந்தை பாதிக்கப்படும்.\nமேலும், கர்ப்பம் ஆனதாக உணர்ந்து கொள்ளும் அறிகுறிகள், சிலநேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.\nகர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்...\nகர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்கள��க்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.\nஇதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.\nநோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.\nபல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.\nஇதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்' என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.\nசில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.\nஅதுசரி.... இந்த மசக்கை ஏன் வருகிறது தெர���யுமா\nகருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது.\nஇந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்\nசிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.\n5. மார்பகப் பகுதி மாற்றங்கள்\nமுதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.\nகர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.\n6. மனநிலை மற்றும் எடையில் ம���ற்றம்\nசில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.\nகருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.\nகட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.\nஇந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.\nஅறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.\nபெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் முன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் முலமே கர்ப்பம் தரித்திருப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.பரிசோதனை முறைகள்:\nஇந்த பரிசோதனையின்போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட முடியும். இந்த பரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும். காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட பகுதியில் விடவேண்டும். கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு பதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.\nஇது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹிமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம். காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித���து இந்த சோதனையை செய்ய வேண்டும். அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.\n3. அல்ட்ரா சவுண்டு பரிசோதனை\nமாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் முலம் அறிந்து கொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.\n4. கரு நெளிவுப் பரிசோதனை\nகர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாத வாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது `குயிக்கனிங் டெஸ்ட்' என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.\nஇதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் பின்பற்றுகிறார்கள்.\nநீரிழிவு நோய் (Diabetes) Part 5 - இனிப்புச் சாப்பிட்டே சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்\nநீரிழிவு நோய் (Diabetes) Part 4 - சுகர் ப்ரீ சாப்பிடலாமா\nநீரிழிவு நோய் (Diabetes) Part 3 - சர்க்கரை நோயாளிகளின் காலை வெட்டுவது ஏன்\nநீரிழிவு நோய் (Diabetes) Part 1 - அறிமுகம்\n இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள்தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார் சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறை ஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள்.\nசுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள். மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக்கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.\nசித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்துகொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…\nதன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;\nதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;\nதன்னை அறியும் அறிவை அறிந்தபின்\nதன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே\nஎன்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.\nமனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;\nமனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே\nஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு. மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக்கொள்வது வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக்கொள்வது யார் உதவுவார்கள் ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ் வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி\nஇது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே\nசித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்ல எண்ணம், நல்ல செயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.\nவெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள��, இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக் கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மை யான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.\nஅவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள்.\nஉண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும்.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nகருவறையில் பாடம் கேட்கும் குழந்தை\nவெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம்\nநீரிழிவு நோய் (Diabetes) Part 5 - இனிப்புச் சாப்பி...\nநீரிழிவு நோய் (Diabetes) Part 4 - சுகர் ப்ரீ சாப்ப...\nநீரிழிவு நோய் (Diabetes) Part 3 - சர்க்கரை நோயாளிக...\nநீரிழிவு ��ோய் (Diabetes) Part 1 - அறிமுகம்\nஇது எல்லா பெண்களுக்குமான எச்சரிக்கை\nஎழுதிவைத்த சொத்துக்களை பெற்றோர் திரும்பப் பெறலாம...\nபிடிவாதக் குழந்தைகள்... பெற்றோர்களுக்காக சில வழிமு...\nமனிதன் பாவம் செய்வதை நோக்கி ஏன் இழுக்கப் படுகிறான்...\nதன்னைத்தானே கவனித்தலே வாழும் கலை\nஎக்குத்தப்பாகப் பெருகும் குப்பை உணவு\nபிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு,\nநாம் எதைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டு...\nதிருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் \" தாலி \"ய...\nசொந்த உறவுகளில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்த...\nதேர்வு முடிவு, வாழ்க்கையின் முடிவல்ல: தோல்வியிலிரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்...\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18686", "date_download": "2019-12-10T20:27:45Z", "digest": "sha1:ZJHQ3A623JOX6NB7KNEJSAPBSMUULFN6", "length": 6509, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Vasanthikku Vantha Aasai - வசந்திக்கு வந்த ஆசை » Buy tamil book Vasanthikku Vantha Aasai online", "raw_content": "\nபதிப்பகம் : பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)\nவடக்கே ஓரு சந்திப்பு வாழ நினைத்தால்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வசந்திக்கு வந்த ஆசை, லஷ்மி அவர்களால் எழுதி பூங்கொடி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (லஷ்மி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅசோகமரம் பூக்கவில்லை - Asokamaram Pukkavillai\nநாயக்கர் மக்கள் - Naayakkar Makkal\nவீரத்தேவன் கோட்டை - Veeradevan Kottai\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nசித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi\nஎன் இனிய பொன் நிலாவே\nபாப்பாவுக்கு காந்தி - Pappavukku Gandhi\nபாவைப் பாட்டில் கண்ணன் கதைகள்\nஎஸ். ராமகிருஷ்ணன் கதைகள் இரண்டாம் தொகுதி - S. RamaKrishnan Kathaikal Erandam Thokuthi\nபுதுமைப்பித்தன் கதைகள் - Puthummaipitan Kathaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமணிவேந்தன் படைப்புகளில் தமிழும் சமுதாயமும்\nவடக்கே ஓரு சந்திப்பு - Vadakke Oru Santhippu\nஇனிய உணர்வே என்னைக் கொல்லாதே\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6001.html?s=b2ec816e6475b5d737816e37d1c57dcd", "date_download": "2019-12-10T19:31:39Z", "digest": "sha1:I4DIB5VKRTCWRREDVMNKEQG5HW265XME", "length": 5754, "nlines": 46, "source_domain": "www.tamilmantram.com", "title": "வாழ்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > வாழ்கையில் நடந்த சுவையான சம்பவங்கள்\nView Full Version : வாழ்கையில் நடந்த சுவையான சம்பவங்கள்\nநம் வாழ்க்கையில் நடந்த எத்தனையோ சுவையான சம்பவங்களை இங்கு பதித்து வருகிறோம் இல்லையா சில சம்பவங்கள் ஒரு வரியில் முடிந்து விடுவது போல் இருக்கும். அப்படி பட்ட சம்பவங்களை இங்கு முன் வையுங்களே.... சரியா\nநான் எட்டாவது/ஒன்பதாவது படிக்கும் போது விளையாட்டு தலைவராக இருந்தேன். அதே போல் பெண்கள் பிரிவிலும் ஒரு பெண் தலைவராக இருந்தார்.\nதமாஸ் என்ன தெறியுமா... அவர் எபோது போட்டியில் கலந்து கொண்டாலும் என் டவுசரை தான் வாங்கி செல்வார். அதுக்காக நீங்கள் எல்லோரும் நான் போட்டிந்ததையா கலற்றி கொடுத்தேன் என்று கேட்காதீர்கள்.\nஅதுக்காக நீங்கள் எல்லோரும் நான் போட்டிந்ததையா கலற்றி கொடுத்தேன் என்று கேட்காதீர்கள்.\nஎங்களுக்கு எப்படித்தெரியும். நீங்கள்தான் சொல்லவேண்டும், அல்லது அந்தப் பெண் வந்து இங்கே சொல்லவேண்டும்.\nநான் பெண் வேடம் போட துணி வாங்கி, அது முதல் எங்கள் இருவரையும் எல்லோரும் ஓட்டுவாங்க.\nதயவு செய்து என் பழைய நினைவுகளை கிளராதிர்கள்...\nஇன்று நானே நம்பமுடியாத சில நாற்றங்கள்....\nகுறும்பாக இருப்பது எல்லாம் நினைத்து சிரிப்பேன்..\nவாலிப வயசின் அக்கிரமங்கள் பல செய்து இருக்கவேண்டாமோ\nஎன்று இன்னும் அரித்து கொண்டு இருக்கின்றன...:angry: :angry:\nதொடருங்கள் நண்பர்களே... நானும் பகிரலாம் என்று உள்ள சில விஷயங்களை பதிக்கிறேன்....:D :D :D :D\nமலரும் நினைவுகள் என்றும் இனிமையே....\nபாரதி, பரம்ஸ் பலமுறை பதிந்துள்ளனர்... இப்போ வெற்றி.....\nஅன்பர்களே பதிக்கும்போது கொஞ்சம் கவனமா பதியுங்கள்... தேவையற்ற ஆபாச வார்த்தைகளை தவிருங்கள்\nஅன்பர்களே பதிக்கும்போது கொஞ்சம் கவனமா பதியுங்கள்... தேவையற்ற ஆபாச வார்த்தைகளை தவிருங்கள்\nமனதைத் தாலாட்டும் இனிய நினைவுகள்...\nஅதை அசைபோடுவது இனிமையிலும் இனிமை.\nஇன்னும் எனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் இவற்றை மெல்ல மெல்ல வெளியே கொண்டு வர வேண்டும். சரியான வடிவம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கென்று தனி பாணி எழுத்து வேறு இல்லை. என்ன செய்வது\nஅவ்வப்போது மக்களுடன் கலந்து இடுகிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/transfer", "date_download": "2019-12-10T19:31:27Z", "digest": "sha1:ZYGR37HM6B5FLQZQIYXTFMPZ4P73D5DK", "length": 10233, "nlines": 88, "source_domain": "tamil.careerindia.com", "title": "Transfer News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nசெல்போனை ஒரு மணி நேரம் சுவிட்ச் ஆஃப் பண்ணுங்க: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை\nவரும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்படுத்தாமல் குழந்தைகளுடன் ஒரு மணி நேரம் பெற்றோர்கள் செலவ...\n12-வது முடித்தவர்கள் நிலை என்ன பள்ளிக் கல்வித் துறையின் புதிய உத்தரவு\nதமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களின் நிலை தற்போது என்ன என்று கண்டறிந்து அதனை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத...\n19,427 தற்காலிக ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு\nதமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்த 19,427 ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரந்தரப்படு...\nஆசிரியர் பணியிட மாறுதலில் மிகப்பெரிய முரண்பாடு- இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்\nதமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) முதல் 3 நாள்கள் நடைபெறவிருந்த ஆசிரியர்கள் பணியிடத்திற்கான மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வுக்க...\nமத்திய அரசு துறைகளில் புதிதாக 3.81 லட்சம் வேலைவாய்ப்புகள்..\nமத்திய அரசு துறைகளில் புதிதாக 3.81 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ரயில்வேயில் கூடுதலாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக...\nஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடக��கம்\nபள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆசிரியர்களின் இடமாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை (நேற்று) முதல் தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலின...\nஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு\nதமிழகத்தில் வரும் ஜூலை 8ம் தேதியன்று நடைபெறவிருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தேர்தல் திடீரென அ...\nபட்ஜெட் 2019: கல்வி, விளையாட்டுகளை மேம்படுத்த புதிய தேசிய வாரியம் அமைக்கப்படும்\nஇந்தியாவைப் பொருத்த வரையில் கிரிக்கெட் விளையாட்டு மட்டும் மிக அதிகளவில் பிரபலமடைந்துள்ளது. உலகக் கோப்பையிலும் ஜொலிக்கின்றது. ஆனால் இந்த விளையாட்...\nஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு: புதிய நிபந்தனைகளால் மனுக்கள் சரிவு\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 8-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் புதிய நிபந்தனைகளால் இடமாறுதல் கோரும் ஆசிரியர்களின் எண்ணி...\nஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித்துறை\nதமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் ஆசிரியர் அல்லாத அலுவலகங்களில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிவோருக்கு பணியிட மாற்றம் வழங்கப்...\nவேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க இன்றே கடைசி நாள்..\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் மீண்டும் புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் அவகாசத் தேதி இன்றுடன் (ஜனவரி 24) முட...\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் ஒரு மாணவர் படிக்கும் பள்ளிகளுக்குக் கூட மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதால் சுமார் 3000-க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-suriya-and-karthi-donate-10-lakh-rupees-to-kerala-and-karnataka-floods-affected-people/articleshow/70702105.cms", "date_download": "2019-12-10T20:11:55Z", "digest": "sha1:GDQG2ZQG6JUH6MQ5NK5FYWLSWXIXU2TQ", "length": 16726, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "Kerala Floods : Suriya: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய சூர்யா, கார்த்தி! - actor suriya and karthi donate 10 lakh rupees to kerala and karnataka floods affected people | Samayam Tamil", "raw_content": "\nSuriya: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய சூர்யா, கார்த்தி\nகேரளா மற்றும் கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்க��� உதவிட, நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் முதற்கட்டமாக ரூபாய் 10 லட்சத்தை நிவாரணமாக வழங்கி உள்ளனர்.\nSuriya: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய சூர்...\nநடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறாரகள். பழம்பெரும் நடிகரான சிவக்குமாரின் மகன்களான இவர்கள் நடிகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறையுடன் அனைத்து மக்களின் பிரச்சனைகளிலும் முதல் ஆளாக உதவுவதில் சிறந்து விளங்குகின்றனர். அகரம் அமைப்பு மூலம் தமிழக ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு, அவர்களின் மேற்படிப்புக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகஉதவி புரிந்து வருகின்றனர்.\nAlso Read: Nerkonda Paarvai: மெய்சிலிர்த்த பிரபலங்கள்: நேர்கொண்ட பார்வையில் எப்படி சாதித்தார் அஜித்\nதற்போது விவசாயிகளுக்காக ஒரு அமைப்பை தொடங்கி இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறார்கள். இப்படி சமூகம் சார்ந்த நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் கர்நாடக மற்றும் கேராளாவில் அதிக மழையினால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த மக்களுக்கு உதவும் வகையில் முதல்கட்டமாக ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்கள். மேலும் தேவைப்படும் உதவிகளை வழங்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது 10 லட்சம் காசோலையை 2டி இணை தயாரிப்பாளர் திரு. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கர்நாடகா மாநில நிர்வாகி ஜாக்கிடம் வழங்கினார். அதே போல் S.R.ரமேஷ் பாபு கேரளா மாநில நிர்வாகிகள் பிரசாத், வெங்கடேஷ், பாஸ்கர் ஆகியோருக்கு வழங்கினார். அண்மையில், நடிகர் சூர்யா தேசிய கல்விக்கொள்கை குறித்து பேசியது பலரிடம் பாராட்டைப் பெற்ற நிலையில், பலரும் சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nAlso Read: கமல் ஹாசன், ஸ்ரீதேவி, சிம்ரனை பிடிக்கும்: 100% காதல் பட நடிகை ஷாலினி பாண்டே\nஇதற்கு முன்னதாக கடந்தாண்டு சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதல்வரின் பேரிடர் மீட்பு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் நடிப்பில் செப்டம்பர் மாதம் 20ம் தேதி காப்பான் படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ச���ர்யாவுடன் இணைந்து ஆர்யா, மோகன்லால், சாயிஷா ஆகியோர் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nAlso Read: Athi Varadar: மனைவியுடன் சென்று அத்தி வரதரை தரிசனம் செய்த பிகில் இயக்குனர் அட்லி\nஇதற்கு முன்னதாக சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் ஜாக்பாட் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் கைதி படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட்டோ\nமறுமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் நடிகை: வெளியான வளைகாப்பு போட்டோ\nநித்யானந்தாவின் கைலாசாவுக்கு விசா கிடைக்குமா: ட்விட்டரில் அஸ்வின், சதீஷ் கலகல\n2019ல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்களின் பட்டியல்\nயக்கா, கர்மா உங்களை இவ்ளோ சீக்கிரம் பழிவாங்கும்னு நினைக்கலக்கா: விஜய் ரசிகாஸ்\nமேலும் செய்திகள்:சூர்யா|கேரளா வெள்ளம்|கார்த்தி|கர்நாடகா வெள்ளம்|Suriya|Kerala Floods|karthi|Karnataka floods\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nவெளியானது தம்பி ட்ரெய்லர்: கார்த்திக்கு இன்னொரு ஹிட் பார்சல்\n2019ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட டாப் 10 ஹேஷ்டேக்: பிகிலுக்கு மட்டும் கிடைத்த கவ..\nடிவி தொடரை தயாரிக்கும் தல தோனி: எதை பற்றி தெரியுமா\nபகவதி அம்மன் கோவிலுக்கு விக்கியுடன் சென்ற நயன்: திருமணமோ\nசிக்கலில் கவுதம் மேனனின் 'குயின்': 11ம் தேதிக்குள் பதில் அளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின�� பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nSuriya: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் ஆளாக உதவிக்கர...\nAthi Varadar: மனைவியுடன் சென்று அத்தி வரதரை தரிசனம் செய்த பிகில்...\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 16-8-2019...\nComali: ஒரேடியாக சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால்: அலறும் தயார...\nஅடிச்சிட்டு தூக்கி விடும் தல: நேர்கொண்ட பார்வை சண்டை காட்சிகள் ம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/09/03/selam-jobs/", "date_download": "2019-12-10T19:05:54Z", "digest": "sha1:OYKC6ZPDZO7ISG77DK4LSC43WEX6RSII", "length": 5229, "nlines": 48, "source_domain": "tnpscexams.guide", "title": "சேலம் கூட்டுறவுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு!! | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nசேலம் கூட்டுறவுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு\nசேலம் – மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் – கூட்டுறவுச் சங்கம் \n📌 சேலம் – மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் – கூட்டுறவுச் சங்கம் , அதன் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\n📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 30-09-2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\n📌 மொத்த காலிப்பணியிடங்கள்: 89.\n📌 நிறுவனம் : சேலம் - மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் - கூட்டுறவுச் சங்கம்.\n📌 பணியிட விவரங்கள் : உதவியாளர் (Assistant).\n📌 கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree)(10+2+3 Pattern) மற்றும் கூட்டுறவுப் பயிற்சிப் பெற்றவராக இருக்க வேண்டும்.மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.\n📌 வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பைப் பற்றித் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.\n📌 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.\n📌 தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.\n📌 விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-09-2019. 📌 ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்\n📌 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்\n📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNPSC CCSE IV EXAM 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\n2019 – TNPSC GROUP-1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNPSC Group 2/2A பாடத்திட்டம் பற்றிய கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமா…\nTNPSC (CCSE – IV 2019) தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு\n2019 – TNPSC CCSE -IV தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNPSC தேர்வு, 2019 – அக்டோபர் மாத நடப்பு நிகழ்வுகள் – (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellore.nic.in/ta/", "date_download": "2019-12-10T18:29:01Z", "digest": "sha1:WC6PO7OJ7BETALXJSFPMBPUKOQ6KNCHC", "length": 15732, "nlines": 215, "source_domain": "vellore.nic.in", "title": "Vellore District, Government of Tamil Nadu | Fort City, a Leading Leather Exporter in India | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nகர்நாடக சங்கீதம் – வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nஅரசு மருத்துவமனைகளுக்கான டெங்கு காய்ச்சலை கண்டறிய உதவும் மருத்துவ சோதனைகள் பட்டியல் | வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் 2019 | புதிதாக வரப்பெற்ற குடும்ப அட்டைகளின் விவரம், வேலூர் மாவட்டம் , நாள் 17-08-2019 | புயலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் | வேலூர் மாவட்ட அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்பெறும் இரத்த தான முகாம்களின் உத்தேசப் பட்டியல் செப்டம்பர் 2018 முதல் ஆகஸ்ட் 2019 | உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்ஆப் எண் 9444042322\nவேலூர் மாவட்டமானது பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆற்காடு நவாப்கள், பிஜப்ப��ர் சுல்தான் போன்ற அரசர்களால் ஆட்சி செய்யப்பெற்ற பெருமைமிக்க பாரம்பரியம் கொண்டது. 17-ஆம் நூற்றாண்டில் நடந்த கர்நாடக போரில் இதன் சிறப்பம்சம் மற்றும் கோட்டையின் வலிமையும் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. கி.பி., 1806-ல் வேலூரில் நடந்த சிப்பாய் கலகம் ஒரு ஐரோப்பிய சிப்பாய் படுகொலையைச் சாட்சியாகக் கொண்டுள்ளது.\nவேலூர் மாவட்டமானது, தமிழ்நாட்டில் 12′ 15’ முதல் 13′ 15’ வரை வடக்கு அட்சரேகையிலும் மற்றும் 78′ 20’ முதல் 79′ 50’ கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிலப்பரப்பு 5920.18 சதுர கி.மீ. ஆகும். 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 39,36,331 ஆகும். மேலும் வாசிக்க\nமாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்களின் விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் 19/11/2019\nமக்கள்குறை தீர்க்கும் நாள் 18/11/2019\nமாண்புமிகு அமைச்சர் விழா 16/11/2019\nவேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகில் ஊராட்சி ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றது\nஅரக்கோணம்,காவேரிப்பாக்கம், சோளிங்கர் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கோருவது\nஅணைகட்டு,மாதனூர் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கோருவது\nதிரு. அ.சண்முக சுந்தரம் இ.ஆ.ப\nமாவட்ட ஆட்சியர் சுருக்கக் குறிப்பு\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nஇணையவழி சேவைகள் - நிலம்\nஇணையவழி சேவைகள் – பொது வைப்பு நிதி\nமாநில கட்டுப்பாட்டு அறை : 1070\nஅலுவலக கட்டுப்பாட்டு அறை : 1077\nமாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் : 0416-2252501\nகாவல் கட்டுப்பாட்டு அறை : 100\nகாவல் துறை புகார் வாட்ஸ் அப் எண் : 9092700100\nதீத்தடுப்பு மற்றும் மீட்பு பணித்துறை : 101\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 20, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108140", "date_download": "2019-12-10T18:30:36Z", "digest": "sha1:2U5OB62Q4MJMT5CS7EREDEW4QV7LRNDO", "length": 15573, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிதை ம���ழியாக்கம் -சீனு", "raw_content": "\n« தஸ்தயேவ்ஸ்கி இரு கடிதங்கள்\nகவிதை மொழியாக்கம் – ஒரு விளக்கம்\nஉங்கள் கடிதம் கண்டேன் கவிதை மொழியாக்கம் – ஒரு விளக்கம் எனது வாசிப்புப் பின்புலத்தை செம்மை செய்துகொள்ள உதவியது .கடந்த இரு தினங்களாக அவ்வப்போது அந்த கவிதைக்குள்தான் கிடந்தது திளைத்துக்கொண்டு இருக்கிறேன் . இணையத்தில் தேடி சென்று அதன் மூலத்தை வாசித்தேன் .எலிசபத் பிஷப் என்பவர் அதை ஸ்பானிஷ் இல் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் . [கவிதையில் அவள் சொன்னாள் என்றபின் வரும் கூற்று பிரெஞ்சிலேயே இருக்கிறது ]. புதுவையில் பிரெஞ்சு பயிலும் இலக்கிய நண்பரை கேட்டேன் .அவர் அந்த சொல் ஊற்று என்றே சொன்னார் . சுசித்ரா ராமச்சந்திரன் இந்த கவிதையை மொழியாக்கம் செய்து வைத்திருக்கிறார். அனுப்பி வைத்தார் .அவரும் ஊற்று என்றே குறிப்பிட்டார் . [சுசித்ரா பிரெஞ்சு கற்றவர் ] . நண்பர் ஒருவர் நீராதாரம் புழங்கும் முப்பது இடங்களின் தமிழ் ஆங்கில சொற்களை அனுப்பி வைத்திருந்தார் . அதில் spring எனில் ஊற்று என கண்டிருந்தது .\nமற்றொரு புதுவை நண்பர் எனக்கு அணுக்கமானவர் அவர் ஆக்டேவியா பாஸ் ரசிகர் தொலைபேசினார் முதல் சொல்லே சும்மா அடங்குடா என்றுதான் துவங்கினார் . எனது வாசிப்பில் நான் பாஸ் எதை கையளிக்கிறாரோ அதை தீண்டவே இல்லை என்ற விசனம் அவருக்கு . பிறகுதான் எனது கடிதத்தின் விடுபடல் புரிந்தது .முதலில் அந்த வாசிப்பை வைத்த பிறகே எனது வாசிப்பை வைத்திருக்க வேண்டும் .\nஅந்த முதல் வாசிப்பை இங்கே சொல்லி விடுவது இந்த உரையாடலில் முழுமையை அளிக்கும் என கருதுகிறேன் .\nஇரண்டு வெவேறு கலாச்சார பின்புலம் கொண்ட ஆணும் பெண்ணும் இமைய நில பின்புல சூழலில் சந்திக்கிறார்கள் . அந்த ஆணுக்கு கங்கை என்பது என்ன பாப விநாசினி . அந்த இயற்க்கை வழியே அவன் அடைவது என்ன பாப விநாசினி . அந்த இயற்க்கை வழியே அவன் அடைவது என்ன பரிசுத்தம் மற்றும் அமைதி . அன்று இரவு அவன் கை கழுவியதாக சொல்வதன் பொருள் பரிசுத்தம் மற்றும் அமைதி . அன்று இரவு அவன் கை கழுவியதாக சொல்வதன் பொருள் அது ஒரு மீட்சி . பாரபாஸை விடுதலை செய்து ,இயேசுவை சிறைப்படுத்தி தீர்ப்பளித்த மன்னன் என்ன செய்கிறான் . சூழலின்படி குற்றமற்றவனை தண்டிக்கிறான் . அவன் அதை செய்ய கடமைப்பட்டவன் அதிலிருந்து அவன் நழுவிக்கொள்�� முடியாது . அந்த கை கழுவும் சடங்கு எதை அவனுக்கு அளிக்கிறது அது ஒரு மீட்சி . பாரபாஸை விடுதலை செய்து ,இயேசுவை சிறைப்படுத்தி தீர்ப்பளித்த மன்னன் என்ன செய்கிறான் . சூழலின்படி குற்றமற்றவனை தண்டிக்கிறான் . அவன் அதை செய்ய கடமைப்பட்டவன் அதிலிருந்து அவன் நழுவிக்கொள்ள முடியாது . அந்த கை கழுவும் சடங்கு எதை அவனுக்கு அளிக்கிறது பாவத்திலிருந்து விடுதலையை . இந்தக் கவிதையில் கவி அடைவதும் பாவத்திலிருந்து விடுதலையே . அந்த விடுதலைக்கான சாவியை அளிப்பது நீரே .[நீரெல்லாம் கங்கை ] . இந்த வானும் மண்ணும் பாறையும் மேகமும் போல நாமும் இயற்க்கையின் ஒரு பகுதி ஆகவே கொண்ட இந்த உடலும் ,கொண்டாடும் காமமும் பாவமல்ல . கவி கங்கையை முன்வைத்து, ஊற்றுக்களால் நிறைந்த இந்த தேசத்தில் நின்று, இயற்க்கையின் சன்னதியில் அடையும் இந்த தரிசனத்தை வாசகனுக்கும் கடத்துவதே இதை அழகிய கவிதை என்றாக்குகிறது .\nவைப்பு முறைப்படி இந்த வாசிப்புக்குப் பிறகே , அடுத்தகட்ட வாசிப்புக்கு செல்ல வேண்டும் . மற்றபடி இந்த உரையாடல் வழி வெளியான ”சீண்டல்” சொற்களுக்கு சஹ்ருதயர் சூர்யா வசம் மாப்பு கேட்டுக் கொள்கிறேன் .\nநாங்கள் பளிங்கின் மீது நடக்கிறோம்\nஇந்த தேசம் ஊற்றுக்களால் நிறைந்திருக்கிறது\nஅன்றிரவு எனது கரங்களை தூய்மை செய்து கொண்டேன்\nஎலிசபத் பிஷப் மொழிபெயர்ப்பை கொண்டு எனக்கு நான் செய்து வைத்துக்கொண்ட மொழிபெயர்ப்பு இது : )\n[…] கவிதை மொழியாக்கம் -சீனு […]\nமலர் கனியும் வரை- சுசித்ரா\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமி���கம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/83707", "date_download": "2019-12-10T19:09:15Z", "digest": "sha1:ZDGJBCPP64PARMHC6VCM4VWLYEYMVES7", "length": 8693, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\n20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின்\nதிமுக ஆட்சி அமைந்தால், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலை���ர் கருணாநிதி மூன்றாவது முறையாக முதலமைச்சரானவுடன், வன்னிய சமுதாயத்தினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டதோடு, அவர்களை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது பதியப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் கலைஞர் ரத்து செய்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவன்னியர் சமுதாயத்திற்கான கலைஞரின் எத்தனையோ சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே போக முடியும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்த உடன் வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணி மண்டபம் அமைக்கப்படும் என்றார்.\nவன்னியர் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராக திகழ்ந்த ஏ.கோவிந்தசாமி படையாச்சியாருக்கும் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.\nமணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாக உயர்நீதிமன்றம் வேதனை\nமாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் அதிகாரி ஆலோசனை\nஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் எத்தனை மருத்துவர்கள் பணிபுரிகின்றனர் சுகாதாரத்துறை செயலர் பதில் தாக்கல் செய்ய உத்தரவு\nவிரைவில் மாவட்டந்தோறும் நடமாடும் பல் மருத்துவ குழுக்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nகுடியுரிமை சட்டத் திருத்தம் தேச நலனுக்குத் தேவை - பொன்.ராதாகிருஷ்ணன்\nமுல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு\nபுதிய தொழில்கள் தொடங்க 8 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் தயார் - ஓபிஎஸ்\nகுற்றப்பத்திரிக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யப்படுகிறதா\nகுரூப்-1 தேர்வுக்கான நிலையான அட்டவணை வெளியீடு\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-12-10T19:18:55Z", "digest": "sha1:DLW3G7TA6NPOQBKC6M3VS7FLUPSYJCWY", "length": 10681, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "கோட்டாவை எதிர்கொள்ள ஐ.தே.க.தயார்- ரவி | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nகோட்டாவை எதிர்கொள்ள ஐ.தே.க.தயார்- ரவி\nகோட்டாவை எதிர்கொள்ள ஐ.தே.க.தயார்- ரவி\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தயாராகவே உள்ளதென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nமொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ரவி மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை தனதாக்கக் கூடிய வகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கூட்டணி அமையும்.\nஅந்தவகையில் எதிரணியில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா, நிறுத்தப்படுவாராயின் மிக்க சந்தோசம். நாம் அவருக்கு எதிராக போட்டியிடுவதற்கு தயாராகவே உள்ளோம்.\nஎமது கட்சியை சேர்ந்த சிலர் கோட்டாவை சந்தித்ததாக கூறும் ஊடகச் செய்திகள் உண்மையானவைகள் அல்ல.\nஇதேவேளை எமது கட்சி சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, சரத் பொன்சேக்கா ஆகியோரின் பெயர்களே பெரும்பாலானோர்களால் முன்மொழியப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nபோக்குவரத்துப் பொலிஸார் போதையில் காரினைச் செலுத்திய சாரதியைத் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தபோது அந்\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிர���ாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nநொவெம்பர் 29 ஆம் திகதி லண்டன் பிரிட்ஜ்ஜில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தனது தேர்தல் பிரசாரத்துக்\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nநூற்றுக்கணக்கான கார்களின் உதிரிப்பாகங்களைத் திருடிய மிகப்பெரிய திருட்டுக் கும்பலுக்குச் சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nஎடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக இருப்பதாக நடிகர் சித்தார்த் அதிருப்தி தெரிவித்த\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nவியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரெக்ஸிற் கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெறுவதை உறுதி செய்வதற\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை – தென் கொரியா\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. முக்கிய\nமன்னார் நகர சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nமன்னார் நகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்ற\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\nதமிழ்த் திரையுலகில் முதன்முறையாக ஜோதிகா மற்றும் கார்த்தி இணைந்து நடித்துள்ள ‘தம்பி’ பட ட\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருப்பு அறையில் 6 பேரை நபர் ஒருவர்\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\nநேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devaski.com/tag/hindi-imposition/", "date_download": "2019-12-10T19:11:50Z", "digest": "sha1:J4GQLAJZU6OPTZX3JTFSAN3JP7D2XWC3", "length": 2959, "nlines": 42, "source_domain": "devaski.com", "title": "Hindi Imposition Archives - Devaski", "raw_content": "\nதேசத்தின் வளர்ச்சிக்கான மக்கள் எதிர்பார்க்கும் 7 ஜீவ நதி சட்ட பாலங்கள்\n– சமூக ஆர்வலரின் பரிந்துரை\nஇந்திய அரசியலமைப்பு சட்டம், விதி 51(A) இந்திய குடிமகனின் அடிப்படை கடமையின் கீழ் பரிந்துரைக்கப்படுகிறது.\nவரிசை என் . பாராளுமன்றம் 2014 பரிந்துரை செய்யப்படும் புதிய சட்டங்கள். புதிய சட்டங்களின் பயன்கள்\n1. பணியாளர் பணி இடமாற்ற நலச்சட்டம் (மத்திய, மாநில அரசு பொது நிறுவன, வங்கி ஊழியர்களுக்கான இடமாற்ற நலச் சட்டம்)\nb) சட்டரீதியான மேல்முறையீடு, கால தாமதம், காலவரையறை சட்ட நிபந்தனைகள்.\nc) அலுவலக துறை விதிகள்/சட்ட விசாரணைகளில், ஊழியர்கள் வழக்கறிஞர் நியமித்துக்கொள்ள உரிமை.\nd) அலுவலகத்துறை சட்ட விசாரணைகளில், உறுதிமொழி மற்றும் சாட்சி சட்டங்களை உபயோகித்தல்.\nகணவன், மனைவி ஒரே நகரத்தில் வேலை செய்யும்போது, பணி இட மாற்றத்தினால் குடும்பத்தில் ஏற்படும் மன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Chennai%20airport", "date_download": "2019-12-10T18:16:15Z", "digest": "sha1:65TX37Y6IC2N6FOMWRELF4H3PK3XVE5L", "length": 9841, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Chennai airport", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\n‘குயின்’ தொடர்: கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு\n\"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்\" சுப்ரமணியன் சுவாமி\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nபீகாரிலிர���ந்து சென்னைக்கு வரும் போதை சாக்லேட்: 3 பேர் கைது..\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கைது\nகொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு\nபாத்திமா தற்கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை எனில்... சென்னை ஐஐடி இயக்குநருக்கு வந்த மிரட்டல் கடிதம்\nதகாத உறவுக்கு உதவ முயற்சித்த போலி பெண் போலீசார் கைது\nதண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\nசென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\nசென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\n‘குயின்’ தொடர்: கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு\n\"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்\" சுப்ரமணியன் சுவாமி\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nபீகாரிலிருந்து சென்னைக்கு வரும் போதை சாக்லேட்: 3 பேர் கைது..\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கைது\nகொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு\nபாத்திமா தற்கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை எனில்... சென்னை ஐஐடி இயக்குநருக்கு வந்த மிரட்டல் கடிதம்\nதகாத உறவுக்கு உதவ முயற்சித்த போலி பெண் போலீசார் கைது\nதண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\nசென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\nசென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/iaaf-unveils-new-name-and-logo-tamil/", "date_download": "2019-12-10T18:15:27Z", "digest": "sha1:5FQJSUCCA2IYRBTX4X2VTOSJMYBPNRQ7", "length": 17208, "nlines": 273, "source_domain": "www.thepapare.com", "title": "உலக மெய்வல்லுனர் சம்மேளனத்திற்கு புதிய பெயரும், குறியீடும்", "raw_content": "\nHome Tamil உலக மெய்வல்லுனர் சம்மேளனத்திற்கு புதிய பெயரும், குறியீடும்\nஉலக மெய்வல்லுனர் சம்மேளனத்திற்கு புதிய பெயரும், குறியீடும்\nஉலக மெய்வல்லுனர் விளையாட்டின் தாய் வீடாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் (International Association of Athletics) புதிய பெயரும், குறியீடும் வெளியிட்டு வைக்கப்பட்டது.\nகடந்த 8ஆம் திகதி மொனாக்கோவில் இடம்பெற்ற சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் 271ஆவது விசேட பொதுக்கூட்டத்தின் போது இந்த பெயரும், இலச்சினையும் வெளியிடப்பட்டது.\nதேசிய விளையாட்டு விழா மரதனில் வேலு கிருஷாந்தினிக்கு இரண்டாமிடம்\nதேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற மரதன்…\nஇதன்படி, மெய்வல்லுனர் சம்மேளனத்தின் புதிய பெயர் உலக மெய்வல்லுனர்– World Athletics என பெயரிடப்பட்டுள்ளது. விளையாட்டு உலகில் புதியதொரு பரிணாமத்தை ஏற்படுத்தும் நோக்கில் உலக மெய்வல்லுனர் சம்மேளனம் இந்தப் பெயரை மெய்வல்லுனர் விளையாட்டின் உத்தியோகபூர்வ பெயராக அறிவித்துள்ளது. இதற்கான அனுமதியும் அண்மையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த பெயர் மாற்றத்துடன் விளையாட்டு உலகில் மெய்வல்லுனர் விளையாட்டு முக்கிய இடத்தை வகிக்கும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், இந்த புதிய முயற்சியின் ஊடாக உலகில் உள்ள பல கோடி மக்கள் மிகவும் விரும்புகின்ற மெய்வல்லுனர் விளையாட்டை உலகம் பூராகவும் வியாபிக்கச் செய்ய முடியும் என சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் எதிர்பார்த்துள்ளது.\nஇந்த நிலையில், சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்ட பெயர் மற்றும் சின்னம் தொடர்பில் அதன் தலைவர் செபெஸ்���ியன் கோ கருத்து வெளியிடுகையில்,\n“எமது இந்தப் புதிய பெயர் மற்றும் சின்னம் என்பவற்றின் ஊடாக இளம் சமுதாயத்துக்கு மத்தியில் மெய்வல்லுனர் விளையாட்டை கொண்டு செல்ல முடியும் என நான் நம்புகிறேன். நாங்கள் புதியதொரு குறியீட்டை வெளியிட்டுள்ளோம். டிஜிட்டல் ஊடகத்திலிருந்து சாதாரண வாழ்க்கையை இதன்மூலம் தொடர்புபடுத்த முடியும். அத்துடன் விளையாட்டின் தன்மையை இது மாற்றும். அதேநேரம், உலகின் முழு கவனமும் மெய்வல்லுனர் வீரர்கள் பக்கம் திரும்பும்” என தெரிவித்தார்.\nமக்காவு – இலங்கை மோதல் ரத்து\nஇலங்கை மற்றும் மக்காவு அணிகளுக்கு இடையில் நாளை…..\nஇதேநேரம், சர்வசதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜோன் ரித்ஜன் கருத்து வெளியிடுகையில், ”சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் (IAAF) என்ற பெயர் சுமார் 100 வருடங்கள் பழைமையானது. ஆனால், மெய்வல்லுனர் விளையாட்டுக்கு அப்பாற்பட்டவர்களுக்கு இந்தப் பெயரை கொஞ்சம் புரிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும்.\nமேலும், இந்தப் புதிய அடையாளமானது போட்டி நிகழ்ச்சிகளின் போது தனியாகவும், பங்குதாரர்களாகவும் செயற்படுகின்ற ஒரு சின்னமாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.\nஇந்தப் புதிய குறியீடானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கட்டாரின் டோஹா நகரில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் வைத்து உத்தியோகபூர்வமாக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, இந்த குறியீடானது 3 பிரிவுகளைக் கொண்டதாக அமையப் பெற்றுள்ளது.\nW என்ற எழுத்தின் ஊடாக (World) உலகம் என்ற சொல் உணர்த்தி நிற்கின்றது. அது மெய்வல்லுனர் வீரரொருவரின் வெற்றியையும் உணர்த்துகின்றது. A என்ற எழுத்தின் ஊடாக மெய்வல்லுனர் விளையாட்டு (Athletics) என்ற சொற் பதத்தை உணர்த்துகிறது. இதன்மூலம் மெய்வல்லுனர் வீரர் ஒருவருக்கு முன்னால் உள்ள சவால்களை எடுத்துக் காட்டுகின்றது. இந்த இரண்டு எழுத்துக்களின் மேல் உள்ள குறியீடு அனைத்து மெய்வல்லுனர் வீரர்களும் ஒன்றாக இருப்பதை அடையாளப்படுத்துகின்றது.\nஇங்கிலாந்து மண்ணில் பங்களாதேஷை வீழ்த்துமா இலங்கை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக்….\nஇதேநேரம், இந்த குறியீட்டின் மேல் பகுதியில் உள்ள வளைவு, சுவட்டு மைதானத்தையும் தாண்டி விளையாட்டுக்காக செய்கின்ற தியாகத்தை உணர்த்துகின்றன. இதில் உள்ள வரைபுகள் மெய்வல்லுனர் விளையாட்டின் பலத்தை உணர்த்தி நிற்கின்றது. அத்துடன், மெய்வல்லுனர் விளையாட்டின் முக்கிய அம்சமாக இருக்கின்ற ஓட்டம், பாய்தல், எறிதல் மற்றும் வேகநடை போன்ற விளையாட்டுகளை சுட்டிக்காட்டுகின்றன.\nகடந்த 2018 ஜனவரி மாதம் முதல் மெய்வல்லுனர் விளையாட்டின் மறுசீரமைப்பு நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதன் ஓர் அங்கமாக இந்தப் புதிய பெயரும், குறியீடும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளன. உலகின் ஐந்து முன்னணி குறியீட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த குறியீட்டை வடிவமைப்பதற்கான ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு கிடைக்கப் பெற்ற ஆலோசனைகளை விசேட குழுவொன்றின் மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅத்துடன், குறியீட்டை வெளியிட்டு வைப்பதற்கு முன் உறுப்பு நாடுகள், அனுசரணையாளர்கள் மற்றும் மெய்வல்லுனர்களின் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nதாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் தொடரில் ஷ்யாமா துலானிக்கு தங்கம்\nதாய்லாந்து மெய்வல்லுனர் தொடரிலிருந்து சண்முகேஸ்வரன் நீக்கம்\nதேசிய மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளராக சுனில் குணவர்தன\nஉலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை சுவைத்தது இலங்கை\nமேற்கிந்திய தீவுகளின் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்\nசகலதுறை மிரட்டலால் இலங்கையை இலகுவாக வீழ்த்திய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/guru-peyarchi-palan/guru-peyarchi.php?s=10", "date_download": "2019-12-10T20:04:02Z", "digest": "sha1:O2EGQETDQVTG3DL4NCMOOYRAGZEYKMQB", "length": 6183, "nlines": 143, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Guru peyarchi palangal of 2019 for rasi Makaram - Capricorn", "raw_content": "\nராசிக்கு 12 ஆம் இடத்தில் வரும் வியாழன் (குரு) பகவான் கட்டாய வெளியூர் வாழ்வு, வேலை பறிபோதல், வறுமை, நோய், வேற்று பெண் தொடர்பு, பகைவர் சூழ்ச்சியால் குடுபத்தினருக்கு ஆபத்து, தொண்டு செய்தல், சொத்து கரைதல்,\nவெளிநாட்டு பயண வாய்ப்பு ஆகிய பலன்களை எதிர்பார்க்கலாம். மேலும் வியாழன் பகவான் ராசிக்கு நான்கமிடத்தை பார்ப்பதால் அம்மாவின் உடல் நலம் சிறக்கும், வீடு வண்டி வகையில் முன்னேற்றம், உயர் கல்���ியில் வெற்றி கிடைக்கும். எட்டாமிடத்தை பார்ப்பதால் வம்பு வழக்குகளை முடிந்தவரை தவிருங்கள்.\nசெவ்வாய் தசை - தசா புக்தி பலன்கள்\nபத்து பொருத்தம் என்றால் என்ன 10 மட்டுமே கட்டாயத் தேவை \nஞாயிறு தசை - தசா புக்தி பலன்கள்\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nமாங்கல்ய தோஷம் என்றால் என்ன\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/956932/amp", "date_download": "2019-12-10T18:13:55Z", "digest": "sha1:SWMU55ZXHFFXHSL7OSV4HJKPPOML2HC2", "length": 7016, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "இலவச லேப்டாப் வழங்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்ட மாணவிகள் | Dinakaran", "raw_content": "\nஇலவச லேப்டாப் வழங்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்ட மாணவிகள்\nதிருப்பூர், செப் 11:திருப்பூர் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவிகள் இலவச லேப்டாப் வழங்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.திருப்பூர் பெரியகடை வீதியில் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.\nஇந்நிலையில் 2018-19 கல்வியாண்டி 12ம் வகுப்பு நிறைவு செய்ய மாணவிகளுக்கு அரசின் சார்பில் வழங்கபடும் இலவச லேப்டாப் வழங்கவில்லை என கூறி நேற்று 20க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் முற்றுகையிட்ட மாணவிகளிடம் பள்ளியின் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இலவச லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஈரோடு வழியாக இயக்கிய 4 ரயில்கள் நிறுத்தம்\nபெருந்துறை, சென்னிமலையில் வார்டு உறுப்பினர்களுக்கு 14 பேர் வேட்புமனு தாக்கல்\nசத்தி, பவானிசாகர், தாளவாடியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 14 பேர் வேட்பு மனு தாக்கல்\nமொடக்குறிச்சி அருகே குடில் அமைத்து கூட்டு பிரார்த்தனை\nவானியில் ஆர்வம் காட்டாத வேட்பாளர்கள் முதல் நாளில் மூவர் மட்டுமே வேட்புமனு தாக்கல்\nவாட்டர் மேன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது\nஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் 100 பேர் வேட்புமனு தாக்கல்\nகோபி அருகே திருமணம் செய்த இளம்ஜோடி மாட்டு வண்டியில் ஊர்வலம்\nசத்தி அருகே டாஸ்மாக் கடை திறந்ததால் மக்கள் மீண்டும் போராட்டம்\nசீரான மின் விநியோகம் கேட்டு மின் அலுவலகம் முற்றுகை\nபள்ளிகளில் இரு வேளையும் மாணவர்களுக்கு உடல்பயிற்சி அளிக்க உத்தரவு\nமாவட்டத்தில் முதல்கட்டமாக 95 சிற்றூராட்சிகளுக்கு தேர்தல்\nவனவிலங்குகளை கண்காணிக்க லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தம்\nமது விற்ற 4 பேர் கைது\nசத்தியமங்கலம் அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை மூடல்\nபிட்காயின் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி தம்பதியரை பிடிக்க தனிப்படை உடுமலையில் முகாம்\n2,524 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-12-10T18:26:10Z", "digest": "sha1:DU5CLCWMRA3QEM6EXJVCLK6FPWWUKBIM", "length": 30311, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "போட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோட்டி என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட ஆள்கள், குழுக்கள், நாடுகள் போன்றவை நிலம், பதவி, வளங்கள் போன்றவற்றை அடைவதற்காகத் தமக்குள் எதிரிடைப்பட்டுப் போராடுவதைக் குறிக்கும். அழகுப் போட்டி, ஆயுதப் போட்டி, விளையாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, பாடல் போட்டி, அரசியல் போட்டி, என்று எல்லாத் துறைகளிலுமே போட்டி புகுந்துவிட்டது.\nபோட்டியினால் நன்மை விளைகிறதா தீமை விளைகிறதா என்னும் கேள்வி இன்று விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஆல்ஃபி கோன் (Alfie Kohn) என்னும் அமெரிக்க அறிஞர் இப்பொருள் பற்றி விரிவாக ஆய்வு நிகழ்த்தி, முற்போக்குச் சிந்தனை உருவாக்க முயன்றுள்ளார் [1] . அவருடைய ஆய்வின் அடிப்படையில் கீழ்வரும் கட்டுரை அமைகிறது. ஆல்ஃபி கோன்[2] நிகழ்த்திய ஆய்வுகளின் சுருக்கத்தை இரா. மேரி ஜாண் சிறப்பான முறையில் தமிழில் ஆக்கித் தந்துள்ளார் [3]\n1 போட்டியை ஆதரிப்போர் கூறும் காரணங்கள்\n2 போட்டிகள் வேண்டாம் என்போர் முன்வைக்கும் மாற்று வழிகள்\n3 கல்வித் துறையில் போட்டி தவிர்த்தல்\n4 கலைவிழாக்களில் போட்டி தவிர்த்தல்\n5 போட்டியில்லாத உலகம் எப்படி இருக்கும்\nபோட்டியை ஆதரிப்போர் கூறும் காரணங்கள்[தொகு]\nபோட்டி வேண்டும் என்று வாதாடுவோர் அதை ஆதரிப்பதற்குக் கீழ்வரும் காரணங்களைக் காட்டுகிறார்கள்:\nபோட்டி தன்வளர்ச்சிக்க�� உந்துதல் தருகிறது\nஎன்பவையே போட்டியை ஆதரிப்போர் காட்டும் காரணங்கள்.\nஆற்றல்களை வளர்க்க போட்டிதான் சிறந்த வழி என்போர், குறிப்பாக சிறுவர்களின் ஆற்றலை வளர்க்க வேறு வழியில்லை என நினைக்கின்றனர். போட்டியின் மூலமாக ஒரு சிலருடைய ஆற்றல்கள் வளர்கின்றன என்பதே உண்மை. ஆனால், போட்டியில் கலந்துகொள்ளாமல் விலகுவோருடைய ஆற்றல் வளர வேண்டாமா போட்டி என்பது ஒருசிலருடைய ஆற்றல்களை வளர்த்து உலகுக்கு அறிமுகப்படுத்துகின்ற அதே வேளையில் வேறு பலர் அந்த ஆற்றல்கள் இல்லாதவர்கள் என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டுவது ஒரு பெரிய குறைபாடுதான்.\nபாடல் போட்டிக்கு வருகின்ற சிறார்கள் தங்களால் பாட இயலும் என்ற நம்பிக்கையோடுதான் போட்டியில் கலந்துகொள்கிறார்கள். ஓரிருவரை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டு எஞ்சியோரைத் திருப்பி அனுப்பும்போது அவர்கள் தாம் ஆற்றல் குன்றியவர்கள் என்னும் உணர்வோடு வீடு செல்கிறார்கள். போட்டியினால் ஆற்றல் வளர்கிறது என்பதற்குப் பதிலாக, ஆற்றல் வளர்ந்தவர்கள் போட்டியில் கலந்துகொள்கிறார்கள் என்பதே அதிகப் பொருத்தமாகும். அப்படியென்றால் ஆற்றல்களை வளர்க்க வேறு வழிகளைத் தேட வேண்டும்.\nபோட்டி தன்வளர்ச்சிக்கு உந்துதல் தருகிறதா\nபோட்டி என்பது தன்வளர்ச்சியை ஊக்குவிக்க இயல்பாகவே மனிதரிடத்தில் உள்ள இயக்குசக்தி என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. தன் வளர்ச்சிக்கான ஓர் இயற்கை உந்துதல் உள்ளது என்பதை நாம் மறுக்கவியலாது. ஆனால் அதற்குப் போட்டி வேண்டுமா என்னும் கேள்வி எழுப்பப்படுகிறது. உண்ணுதல், உடுத்தல், ஓய்வெடுத்தல் போன்ற செயல்களைப் புரிவதற்கு யாரும் போட்டியில் ஈடுபடுவதில்லை. சில வேளைகளில் அதிலும் கூட போட்டி புகுத்தப்படுகிறது. 5 நிமிடங்களில் யார் அதிக எண்ணிக்கையிலான இட்லிகளை விழுங்குகிறார்கள் என்றொரு போட்டி வைத்தால் அப்போது இயற்கைக்கு முரணான விதத்தில்தான் அப்போட்டி நிகழ்கிறது.\nவிலங்குகளிடையே உணவுக்காகப் போட்டி ஏற்படக் கூடும். ஆனால் அது மனிதரிடையே நடப்பதுபோல் திட்டமிட்டு நிகழ்வதன்று.\nஒரு குறிப்பிட்ட துறையில் ஒருவருக்கு ஏற்கனவே இருக்கின்ற திறமையை நிறைவுசெய்ய போட்டி உதவுகிறது என்பது இன்னொரு வாதம். இங்கேயும் சிலரின் வளர்ச்சி பிறரின் தளர்ச்சி என்றே அமைகிறது.\nபோட்டி செயல்பாட்டைத் ���ூண்டுகிறது, எனவே நல்லது என்பது இன்னொரு வாதம். இதற்கு மறுப்பாக, மனிதர் செய்யும் முக்கிய செயல்பாடுகள் போட்டியின்றியே நிகழ்கின்றன என்பதைக் காட்டலாம். செயல்பாட்டைத் தூண்டி வளர்ச்சிக்கு உதவிட வேறு வழிகள் இல்லையா என்பது எதிர்வாதம்.\nபோட்டிகள் வெற்றி-தோல்வி அனுபவங்களை வாழ்க்கையில் ஏற்பதற்குப் பயிற்சியாக அமைகின்றன என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, தோல்விகள் ஏற்படும்போது அவற்றை மன உறுதியோடு ஏற்பதற்கு போட்டிகள் பயிற்சி அளிக்கின்றன என்பர் சிலர். இதற்கு மறுப்பாக, அன்றாட வாழ்வில் சிறுவர்க்கும் பிறருக்கும் ஏற்படுகின்ற தோல்விகள் ஏற்கனவே பல இருக்கும்போது, செயற்கையாக வேறு தோல்வி அனுபவங்களை உருவாக்கி அவர்கள் வாழ்க்கையை இன்னும் அதிய இன்னலுக்கு உட்படுத்த வேண்டுமா என்னும் வாதம் எழுப்பப்படுகிறது.\nபோட்டிகள் வேண்டாம் என்போர் முன்வைக்கும் மாற்று வழிகள்[தொகு]\nஆல்ஃபி கோன் என்பவர் போட்டியின்றி மனித ஆற்றல்களை வளர்க்க முடியும் என்னும் கொள்கையை அழுத்தமாக எடுத்துக் கூறுகிறார். அவர் கருத்துப்படி, வளர்ச்சி, சாதனை என்பவை மூன்று வழிகளில் நிகழ வாய்ப்பு உண்டு:\nதனியாக, யாருடைய தொடர்புமின்றி சாதனை நிகழ்த்தலாம்\nபிறரைப் போட்டியாளராக எதிர்கொண்டு சாதனை நிகழ்த்தலாம்\nபிறரை ஒத்துழைப்பாளராக ஏற்றுக்கொண்டு சாதனை நிகழ்த்தலாம்\nபெரும்பாலான செயல்களை மனிதர் பிற மனிதரின் தொடர்பின்றி, தாமாகவே செய்கின்றனர். பிறரோடு தொடர்புகொண்டு செய்யப்படும் செயல்களைப் போட்டி மூலமாகச் செய்வதைவிட ஒத்துழைப்பு மூலமாகச் செய்வதே அதிகப் பலன் நல்குவதும், தீய பின்விளைவுகளை ஏற்படுத்தாமலும் அமையும். இங்கு, \"நான் முதலில் வர வேண்டும்\" என்னும் தன்னல வேட்கை மாறி, \"நாம் சேர்ந்து வளர்வோம்\" என்னும் பொதுநல எண்ணம் தோன்றும்.\nகல்வித் துறையில் போட்டி தவிர்த்தல்[தொகு]\nகல்வியை எடுத்துக்கொண்டால், தற்போது பல நிறுவனங்களில் போட்டியுணர்வை ஏற்படுத்தும் மதிப்பெண் அடிப்படையிலான தர எண் வரிசை முறை (rank system) மாற்றப்பட்டு, தரநிலை முறை (grade system) அறிமுகமாகியுள்ளது. இது ஒரு நல்ல மாற்றமாகும். எந்த வகையான கல்வியாக இருந்தாலும் தேர்வு மற்றும் மதிப்பெண்களைத் தரம் பிரிப்பதற்கு தரநிலை முறையைப் பயன்படுத்தலாம்.\nதர எண் வரிசை முறையில் முதல் எண் ஒருவர���க்குத்தான் கிடைக்க வாய்ப்புள்ளது. அதைப் பெறுவதற்குப் போட்டி இருக்கும். ஆனால், தரநிலை முறையில் எல்லாரும் முதல் நிலைக்கு வரும் வாய்ப்பு உள்ளதால் போட்டிகள் குறைந்து, ஒருவர் ஒருவருக்கு உதவும் நிலை தோன்றும்.\nபாடல், சொற்பொழிவு போன்ற பிற நிகழ்வுகளிலும் பெறும் மதிப்பெண்களைத் தரநிலையில் வரிசைப்படுத்தி அதிகமானோர்க்குப் பரிசுகள் வழங்கினால் போட்டியுணர்வு குறையும்.\nபோட்டி என்ற பெயரையே பயன்படுத்தாமல், கலைவிழா போன்ற பெயரில் பல சிறுவர்களைப் பங்கேற்கச் செய்யலாம். இயன்றால் பங்கேற்போர் அனைவருக்கும் பரிசுகள் தரலாம். பரிசுகள் இல்லையென்றாலும், மாணவர்கள் தம் ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புக்காகவும், ஆற்றலை வளர்ப்பதற்காகவும், அதைவிட மேலாகப் பிறரை மகிழ வைக்கவும், அந்த நிகழ்ச்சி நல்ல குறிக்கோளை மனதில் பதிய வைத்தால் அது சிறார்க்குச் சிறந்த பயிற்சியாக அமையும். பரிசு பெறுவதைவிட பங்கேற்பு நல்லது என்னும் உணர்வை ஊட்ட அது மிகவும் உதவும்.\nஆல்ஃபி கோன் கருத்துப்படி, பிறரோடு தொடர்பின்றி தானே செய்யும் செயல்கள் உண்மையிலே \"போட்டி\" (competition) என்று கருதப்பட மாட்டா. போட்டி என்பது இரு சாராருக்கிடையே திட்டமிட்டு ஏற்படுத்திய ஓர் எதிரிடைச் செயலாகும் என்றும், தனியாகச் செய்யும் செயல்கள் போட்டி வகை சேராமல், தன்னையே \"முன்னேற்றும்\" செயலாகும் எனவும் அவர் கருத்துத் தெரிவிக்கிறார். இன்று எனக்கு இருக்கின்ற எழுத்துத் திறமையைவிட அடுத்த ஆண்டுக்குள் அத்திறனை இன்னும் அதிகமாக வளர்க்கவேண்டும் என்று நான் முயன்று செயல்பட்டால் அது எனது முன்னேற்றத்திற்கு வழியாகும். அதற்காக நான் யாரோடும் போட்டிக்குப் போக வேண்டியதில்லை என்று கோன் கூறுவார்.\nபோட்டியில்லாத உலகம் எப்படி இருக்கும்\nஒருவருடைய சாதனையை வேறு யாரும் முறியடிக்கத் தேவையில்லை. தானே அதற்கு ஒரு படி மேலே செல்லலாம். மற்றவர்களுடைய சாதனையை முறியடிப்பதைவிட தன் சொந்த சாதனையைத் தாண்டி முன்னேறுவது உண்மையான, நேர்மையான மகிழ்ச்சியைத் தரும். வெறும் 30 விழுக்காடு மதிப்பெண் பெற்று, தனக்குத் தான் வகுப்பில் முதல் மதிப்பெண் என்று பெருமைப்படுவதைவிட, சென்ற முறை பெற்ற மதிப்பெண்ணைவிட இந்த முறை 5 மதிப்பெண் அதிகமாக வாங்கியுள்ளேன் என்று மகிழ்வதே மேல் எனலாம்.\nபல நேரங்களில் பயிற்சியாளர்களின் படைப்பாற்றலின்மையே போட்டிகளில் ஈடுபடத் தூண்டுகிறது. பயிற்சியாளர்கள் தங்கள் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். பங்கேற்பவர்களை முனைப்போடு செயல்பட வைக்கும் பல உத்திகள் உள்ளன. கதைகள், பாடல்கள், குறுநாடகங்கள் முதலியவற்றோடு, குழு வழிமுறைகளான குழு விளையாட்டு, குழு வேலைகள், குழு ஆய்வுகள் போன்றவை மிகுந்த ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் உருவாக்குபவை. இவ்வழிமுறைகள் சிறுவர்க்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும் பொருத்தமானவையே.\nபலர் பங்கேற்கும் வாய்ப்பு அளிப்பது, போட்டிகளால் ஏற்படும் மனத்தாங்கல் போன்ற தீய விளைவுகளைத் தவிர்ப்பது பயிற்சியாளரின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தால் நல்விளைவுகள் பல உண்டாகும். பள்ளிகளில் நிகழ்கின்ற போட்டிகளில் ஓராண்டு பங்கெடுத்தவர்களே மீண்டும் மீண்டும் பங்கேற்கும் நிலையைத் தவிர்க்கலாம். கலைவிழாக் கொண்டாட்டத்தின்போது பாடல், சொற்பொழிவு, கவிதை, கட்டுரை, ஓவியம் என்று பல நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பாடல், சொற்பொழிவு போன்றவை மேடையில் நிகழ்த்தப்படலாம். ஓவியங்கள் அரங்கச் சுவரில் கண்காட்சியாக இடம்பெறலாம். கவிதை, கட்டுரை போன்றவை இதழாக வெளியிடப்படலாம். பங்கேற்கும் அனைவருக்கும் பரிசோ சான்றிதழோ வழங்கலாம். அனைவருடைய படைப்புகளுக்கும் வரவேற்பு இருக்கும்போது, முதலிடம் பெற வேண்டும் என்னும் முனைப்பும் இராது, அவ்விடம் பெறவில்லையே என்னும் தோல்வி மனப்பான்மையும் ஏற்படாது.\nவிளையாட்டுகளில் பங்கேற்கும்போது எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்ற குறுகலான நோக்கத்தோடுதான் பங்கேற்க வேண்டும் என்றில்லை. நல்ல விளையாட்டை எல்லாரும் மகிழும் வண்ணம் விளையாடுவதே முக்கியமானது. வெற்றிக்காகவும் பரிசுக்காகவும் மட்டுமல்ல, மனமகிழ்ச்சிக்காகவும் செயல்கள் செய்யப்பட வேண்டும். மனமகிழ்ச்சி என்பது போட்டியிட்டு வெற்றிபெறுவதில் ஏற்படுவதிவிட, ஒரு செயலைச் செவ்வனே செய்துமுடிப்பதில் அடங்கியிருக்கிறது.\nகுழந்தைகளிடமும் சிறாரிடமும் எந்தச் சூழ்நிலையிலும் பிறரோடு அவர்களை ஒப்பிட்டுப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். அப்படிப் பேசும்போது பிஞ்சு உள்ளங்களில் போட்டி மனப்பான்மை உருவாவதற்கான வித்துக்கள் தூவப்பட்டுவிடுகின்றன.\nபிறரை முறியடித்து, அவர்களுக்கு மனவேதனை உண்டாக்கி அதனால் மகிழ்வடைகின்ற மனப்பாங்கு ஒரு மூர்க்க குணம் என்றால் மிகையாகாது.\nபோட்டியுணர்வையும் தன்னலத்தையும் தவிர்த்து, ஒத்துழைப்பு உணர்வைச் சிறுவர்களுக்கு ஊட்டுகின்ற முயற்சி சிறு பருவத்திலேயே தொடங்கப்பட வேண்டும். போட்டியில்லாப் புதிய சமுதாயம் உருவாகிட அனைவருமே ஒத்துழைக்கலாம், ஒத்துழைக்கவும் வேண்டும்.\n↑ ஆல்ஃபி கோன் - போட்டியில்லாப் புதிய சமுதாயம்\n↑ இரா. மேரி ஜாண், போட்டியின்றியும் வெற்றி பெறலாம், வைகறை பதிப்பகம், திண்டுக்கல், 2008.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2015, 17:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2019/07/12112828/1250665/varahi-amman-Gayatri-mantra.vpf", "date_download": "2019-12-10T18:57:26Z", "digest": "sha1:EQUJWMXNKDP6CBEJIQZKTYC7UUQ2CWCH", "length": 5553, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: varahi amman Gayatri mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகேட்ட வரங்களை அருளும் வாராகி காயத்ரி மந்திரம்\nவாராகி அம்மனுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்களை மிக விரைவில் தரக்கூடியவள் வராகி அம்மன்.\nவாராகி அம்மன் உக்கிரமான தெய்வமாக பார்க்கப்பட்டாலும் அன்பை பொழிவதில் அன்னைக்கு நிகரானவன். இவளுக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்களை மிக விரைவில் தரக்கூடியவள் வராகி அம்மன்.\nஇந்த மந்திரத்தை தினம் தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும், மனதில் தைரியம் பிறக்கும், கேட்ட வரங்கள் கிடைக்கும்.\nவாராகி | காயத்ரி மந்திரம் |\nஇன்று வீடுகளில் பாட வேண்டிய திருக்கார்த்திகை பாடல்\nதேய்பிறை அஷ்டமி திதியில் சொல்ல வேண்டிய ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்\nமகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூல மந்திரம்\nஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்\nஆரோக்கியம் நல்ல முறையில் அமைய உதவும் பிரம்மா காயத்ரி மந்திரம்\nகாயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்\n1000 அணுகுண்டுகளை விட சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்ப��கொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/06/blog-post_22.html", "date_download": "2019-12-10T18:55:06Z", "digest": "sha1:RUHUL2QQ5SDZA54CG5IM5U5DYGJBSUON", "length": 22068, "nlines": 53, "source_domain": "www.namathumalayagam.com", "title": "குப்பையால் 'நாறும்' நல்லாட்சி - ஜீவா சதாசிவம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » குப்பையால் 'நாறும்' நல்லாட்சி - ஜீவா சதாசிவம்\nகுப்பையால் 'நாறும்' நல்லாட்சி - ஜீவா சதாசிவம்\nதலைநகர 'குப்பை'யை நீக்க மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவிற்கு கால அவகாசம் கொடுத்துள்ள ஜனாதிபதி , 'குப்பை' யை நீக்கத் தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை வரும் எனவும் எச்சரித்துள்ளார். இந்த குப்பைப் பிரச்சினை நாட்டின் பல பகுதிகளிலும் பெரியதொரு நெருக்கடியாக மாறியிருக்கிறது.\nஇது இவ்வாறிருக்க 'குப்பை' பிரச்சினையை முறையாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கையாளவில்லை என்ற அடிப்படையில் இ.தொ.கா. 'மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை' நிறைவேற்றுவதில் உறுதியான கொள்கை உடையது என்று 'மக்களின் நலன் கருதி' மேற்படி குழுவின் 'இணைத்தலைமை' (பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அல்ல) பதவியில் இருந்து காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார் .\n'குப்பை' யால் விலகினார், விலக்கப்படுவார் என்பதான எச்சரிக்கைகள் , சமிக்ஞைகள் இந்த விவகாரத்திற்கு முழுமையான தீர்வை தந்துவிடுமா குப்பையால் 'நாறும்' நல்லாட்சி எவ்வாறான வேலைத்திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அலசுகிறது இவ்வார 'அலசல்'.\n'குப்பை '... மீதொட்டுமுல்ல சம்பவத்தையடுத்து மிகவும் பிரபலம் பெற்று வரும் ஒரு சொல். தலைநகரை ஆக்கிரமித்திருந்த இந்த 'குப்பை' நாடாளாவிய ரீதியில் நாற்றமெடுத்துள்ளதை அன்றாடம் ஊடகங்கள் வாயிலாக அவதானிக்கின்றோம். '' சாதாரண 'குப்பை' பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க முடியாத அரசாங்கத்தினால் 'அரசியல்' பிரச்சினைக்கு எப்படி தீர்வு வழங்க முடியும்'' என்பது பொதுமக்களின் கேள்வி. இந்த கேள்வி நல்லாட்சிக்கு சவால் விடுப்பதாகவே அமைந்துள்ளது.\nவீதியில் செல்லும் போது குவிந்திருக்கும் 'குப்பை' யினால் நாற்றம் எடுப்பதாகவும் இந்த 'நாற்றத்தை' போக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு���் தொலைபேசியினூடாக பிரதமர் அண்மையில், கொழும்பு மாநகர சபைக்கு அழுத்தம் கொடுத்திருந்தார். இவ்வாறு பல வழிகளில் அழுத்தம் கொடுக்கப்படும் போது இதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகின்றது அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கு ஆள் அழுத்தம் கொடுத்து விடுவதனால் மாத்திரம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடுமா அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கு ஆள் அழுத்தம் கொடுத்து விடுவதனால் மாத்திரம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடுமா\n'குப்பை' யை ஒவ்வொரு பிரதேசங்களிலும் முகாமைத்துவப்படுத்தும் முறைகளை கையாள வேண்டும் என கடந்த வருடம் ஜனாதிபதி தலைமையில் நாடளாவிய ரீதியில் கழிவகற்றும் ஒரு முகாமைத்துவ முறைமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. உக்கும், உக்காத பொருட்களை கொட்டும் முகாமைத்துவம் பற்றி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nஇது பற்றி பல பிரதேசங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான தொரு முகாமைத்துவ முறைமை ஆரம்பிக்கப்பட்ட இற்றைக்கு சுமார் ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்த முறைமையை எத்தனைபேர் கடைப் பிடிக்கின்றனர் ஆனால், வெளி மாவட்டங்களை நோக்கினால் பல பிரதேசங்களில் அதாவது தோட்டப்பகுதிகளில் இம்முறைமை கிரமமாக கையாளு வதையும் அவதானிக்கலாம்.\nஅபிவிருத்தியில் வளர்ச்சியை கண்டுள்ள பல பிரதேசங்களிலேயே இவ்வாறான முகாமைத்துவ முறைமையில் சிக்கல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அரசாங்கத்தினால் அறிமுகப் படுத்தும் இவ்வாறான நல்ல பல வேலைத்திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவும் முழுமையாக கிடைக்குமானால் குப்பை பிரச்சினை இந்தளவுக்கு வந்து இருக்குமா அரசாங்கத்தை குற்றவாளியாக இனங்காணும் பொதுமக்கள் அரசின் நல்ல பல திட்டங்களை வரவேற்று ஒத்துழைத்தால் ஆரோக்கியமான நிலைமையை உரு வாக்கலாம்.\n''வீதியோரங்களில் குப்பை மேடு மலை போன்று குவிக்கப்பட்டுள்ளன . இது திட்டமிட்ட செய்யப்பட்டதாக தெரிய வருகின்றது. கொழும்பு நகரை அசுத்தமற்றதாக காண்பிக்க முனைகின்றனர். எமக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், வேறு இடத்தில் இருந்து வந்து கொழும்பில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எட���க்கப்படும். இதற்கு இராணுவ, பொலிஸ் உதவி நாடப்படும். இது தொடர்பாக இதுவரையில் 17 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். எமது வேலைத்திட்டத்திற்கு உதவி புரியும் முகமாக குப்பையை வகைப்படுத்தி தருமாறு கோருகின்றோம் என்று கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ. அநுர இரண்டு நாட்களுக்கு முன்பதான ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.\n குப்பை அகற்றல் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டுமாயின் மக்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் என்பதை பொதுமக்களும் உணர்ந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இந்நிலையில், ஆளுக்கு ஆள் கையிலெடுக்கும் குப்பைவிவகாரத்தை கையாள்வதற்கு இலங்கையில் எவ்வாறான தேசிய கோள்கை இருக்கின்றது என்பது பற்றி சிந்தித்துப் பார்க்கவேண்டும்.\nகுப்பை விவகாரத்தை கையாளும் எவ்வாறான அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கின்றது என்பதை நோக்கினால் எவ்வாறான கொள்கை இங்கு வகுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய ஒரு கேள்வி எழுகிறது. இலங்கையில் குப்பைகளை கையாள்வதற்காக இருக்கின்ற தேசிய கொள்கை என்ன அதனை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவதா அதனை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவதா வகைப்படுத்துவதா போன்று கொள்கை ரீதியில் பொதுவான ஒரு தீர்மானம் இருக்க வேண்டும். இவ்வாறானதொரு தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றதா தேசியக்கொள்கைத் தீர்மானம் என்பது பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டாலேயே அது நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமையும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் இந்த குப்பை பிரச்சினைக்கு எப்போதும் ஒரு முடிவு கிட்டுவதாக இருக்காது.\nஇலங்கையைப் பொறுத்தவரையில், உள்ளூராட்சி நிறுவனங்கள் அவர்களது வசதிகளுக்கேற்ப குப்பைகளை கொட்டுவதற்கு தீர்மானம் எடுப்பதை அவதானிக்கலாம். உள்ளூராட்சி மன்றம் கொள்கை தீர்மானம் எடுக்கும் இடமல்ல. அதற்கு மேலுள்ள நிறுவனங்கள் எடுக்கும் தீர்மானங்களை அமுல்படுத்தும் நிறுவனமாகவே உள்ளூராட்சி மன்றங்கள் செயற்பட வேண்டும். கிராம மட்டத்தில் உருவெடுத்த குப்பை பிரச்சினை இப்போது தேசிய மட்டத்திற்கு வியாபித்துள்ளது. அந்தவகையில் நாடளாவிய ரீதியில் உள்ள பல பிரதேசங்களிலும் ஆங்காங்கு குப்பைப் பிரச்சினையை வைத்து ஆர்ப்பாட்டம் நாளுக்கு நாள் அதிகரி���்தே வருகின்றது. அண்மையில் அட்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணி ஒரு பொறுப்பான பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விலகும் அளவிற்கு முடிவு ஏற்பட்டுள்ளது.\nதொடர்ச்சியாக நடைபெற்று வந்த நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் , இந்த கூட்டத்திற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் சமூகமளிக்கின்றமையால், இந்த குப்பை விவகாரத்தை முடிப்பதற்கு பொருத்தமான காணிகளை பெற்றுக் கொடுக்குமாறு அந்த அமைச்சிடம் பொறுப்பளிக்கப்பட்டது. அதற்கமைய அமைச்சரவைக்கு அறிவித்து அதன் அனுமதி கிடைத்தப்பின்னர் அம்பகமுவ, நுவரெலியா பிரதேச சபை பகுதியில் பெற்றுக்கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான அனுமதி கடந்த செவ்வாய்கிழமையே பெறப்பட்டுள்ளது.\nஇதனை குழுக்கூட்டத்தில் அறிவித்து அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் அட்டன் நகரில் ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டு ஒரு நாளில் குப்பை அகற்றுவதாக அறிவிக்கப்பட்டும் விட்டது. ஆனால், இது நடந்ததா\nஅமைச்சுப்பதவியில் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் திடீரென அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து மக்களுக்கு உறுதியளித்து திடீர் நடவடிக்கையினால் இந்த பதவியையும் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதா என எண்ணத் தோன்றுகிறது. அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அனுமதியும் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என்றகுற்றச்சாட்டும் இந்நிலையில் எழுந்துள்ளது.\nகுப்பையின் இழுபறி நிலையில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் தொற்று நோய்கள் அதிகரித்து இன்று வைத்தியாசாலைகளில் இடமில்லாதளவிற்கு நோயாளிகளும் நிரம்பியுள்ளனர். டெங்கு நோயாளர்களும் அதிகரிக்கின்றனர். தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக இவ்வாறான அரசியல் தலையீடுகள் இந்த அரசியல் முறைமை குப்பைகளையும் விட்டு வைக்க வில்லை என்பது கவலைக்குரிய விடயமே. யார் சரி யார் பிழை என்று குறைகளைக் கூறிக்கொண்டிருக்காமல் இதனை சமூகப்பிரச்சினையாகக் கருதி 'தேசிய கொள்கை' திட்ட முறைமை ஒன்றை அரசாங்கம் கையாளுமாயின் இந்த குப்பையில் இருந்து நல்லாட்சி மீள்வதாக அமையும்.\nஆனால், சிலர் அரசியலில் தங்களை தக்கவைத்துகொள்வதற்கு இந்த 'குப்பை அரசியலை'யும் உத்தியாக கையாண்டு மக்கள�� கஷ்டப்படுத்துகின்றனர் என்பது வேதனைக்குரிய விடயமே\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமலையக வாழ்வியலை திசைதிருப்பிய உருளவள்ளி போராட்டம் - என்.சரவணன்\nபொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு மலரில் வெளியான கட்டுரை இது. 1940 களில் மலையக மக்களின் சமூகத் திரட்சி, தொழிற்படை...\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\n“தோட்டக்காட்டான்” விவகாரம்: நமக்குள்ளிருக்கும் அதாவுல்லாக்களை களையெடுப்பது\nசக்தி தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 24 அன்று நிகழ்ந்த விவாதத்தில் அதாவுல்லா “தோட்டக்காட்டான்” என்று குறிப்பிட்டுப் பேசிய சர்ச்சையே கடந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1104:2008-05-01-09-44-53&catid=36:2007&Itemid=27", "date_download": "2019-12-10T19:25:14Z", "digest": "sha1:PNBFVBRZLCROG7ZT5O5OOVDO2JNPX26I", "length": 11647, "nlines": 93, "source_domain": "www.tamilcircle.net", "title": "குப்பை அள்ளுவதிலும் மோசடி தனியார்மயத்தின் மகிமை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் குப்பை அள்ளுவதிலும் மோசடி தனியார்மயத்தின் மகிமை\nகுப்பை அள்ளுவதிலும் மோசடி தனியார்மயத்தின் மகிமை\nSection: புதிய ஜனநாயகம் -\nஏழே கால் ஆண்டுகளுக்கு சென்னையின் குப்பையை அள்ளுவதற்காக மு.க. ஸ்டாலினால் அழைத்து வரப்பட்ட சிங்கப்பூர் நிறுவனமான ஓனிக்ஸின் ஒப்பந்த காலம் ஆகஸ்ட் 2007இல் முடிவடைகின்றது. அதன் பின்னர் குப்பை அள்ள, நீல் மெட்டல் புராடக்ட்ஸ் எனும் கொலம்பிய குப்பை அள்ளும் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மீண்டும் தனக்கே ஒப்பந்தம் கிடைக்கும் என்ற ஓனிக்ஸின் கனவு தகர்ந்து போனதால்,\nதனது ஒப்பந்தம் முடிவதற்கு 3 வாரங்களுக்கு முன்னரே குப்பை அள்ளுவதை ஓனிக்ஸ் நிறுத்திக் கொண்டது. குப்பைத் தொட்டிகளை மீண்டும் பயன்படுத்த முடியாதபடிக்கு உடைத்தும் போட்டது.\nஇதன் விளைவாக சென்னையின் நவீன அக்ரகாரமான ராஜா அண்ணாமலைபுரமும் அடையாறும் கலாசேத்ரா காலனியும் குப்பைகளால் நாறியது. இது \"\"தினமணிக்கு'' பொறுக்க முடியவில்லை. தனியார்மய ஆதரவாளர்களை செல���லமாகக் கடிந்து விட்டு, \"மாநகராட்சி என்ன செய்துக் கொண்டிருக்கிறது' எனப் பிரச்சினையை திசை திருப்பிய \"\"தினமணி'', ஓனிக்சுக்கு பிரித்து விட்டிருந்த இந்த அக்ரகாரக் குப்பைகளை அவசரமாக அள்ள மாநகராட்சி ஊழியர்களைப் பயன்படுத்தக்கோரி தலையங்கமே எழுதியது. \"\"இந்து''வும் தன் பங்குக்கு யோசனைகளை மாநகராட்சிக்கு அள்ளி வழங்கியது. ஓனிக்ஸின் இந்த சட்டவிரோதச் செயலுக்கு அதன் தலைமை நிர்வாகிகளைப் பிடித்து வந்து நாலு சாத்து சாத்தி, பெருந்தொகையை அபராதமாக வசூலிப்பதுதானே முறை. ஆனால் சிங்காரச் சென்னையின் மேயரோ, \"\"இந்து'' முதல் \"\"தினமணி'' வரை ஓலமிட்டவுடன் ஓனிக்ஸ் குப்பை அள்ள வேண்டிய அந்தப் பகுதிகளுக்கு மாநகராட்சி ஊழியர்களை அனுப்பி வைத்தார்.\n\"மாநகராட்சி ஊழியர்களுக்கு குப்பை கூட சரிவர அள்ள வராது' எனும் பொதுக்கருத்தை நடுத்தர வர்க்க மண்டைக்குள் திணித்து \"எல்லாம் தனியார் கிட்ட போனாதான் சார் நல்லா இருக்கும்' என்று அவர்களைப் பேச வைத்தவையும் இதே ஊடகங்கள்தான்.\nஅரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது, அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் தரக்கூடாது என்று திமிராகப் பேசியது, நீதித்துறை. அதையே வாந்தி எடுத்தன, ஊடகங்கள். ஆனால், ஓனிக்சு செய்த இந்த அராஜகத்திற்கோ இதே ஊடகங்கள் அவர்களைச் சட்டப்படி தண்டிக்காமல், தனியார் செய்து முடித்திருக்க வேண்டிய வேலையை அரசு ஊழியர்களை வரவழைத்து விரைந்து முடிக்க சொல்கின்றன. எந்தவித தர்க்கத்துக்கும் பொருந்தாத இந்த நியாயத்தை () எந்த நாட்டிலாவது காண இயலுமா\nகடந்த 7 ஆண்டுகளிலும் ஓனிக்ஸ், குப்பைகளை டன்னுக்கு ரூ. 650 எனும் கணக்கில் அள்ளியது. அதில் கூட இடிக்கப்பட்ட கட்டடக் கழிவுகளைச் சேர்த்து எடையைக் கூட்டிக் காட்டி நமது வரிப்பணத்தை மாநகராட்சியிடமிருந்து கொள்ளையிட்டுள்ளது.\nதனது ஊழியர்களை நின்று ஓய்வு எடுக்கக் கூட இடைவேளை கொடுக்காமல் சக்கையாக உறிஞ்சி மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி வரை லாபமாக ஈட்டிய நிறுவனம்தான் ஓனிக்ஸ். முன்பு மாநகராட்சி குப்பையை அகற்றியபோது 3 பேர்கள் செய்த வேலையை ஓனிக்ஸ் தொழிலாளி ஒருவரே செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். இத்தகைய வேலைப்பளு தாங்க முடியால் வேலையை விட்டு ஓடியவர்கள் மட்டும் 4000 பேர்களாவர். எஞ்சியிருந்த ஊழியர்களும், ஒப்பந்தம் முடிந்து விட்டதாகக் கூ��ி குப்பையைப்போல வேலையிலிருந்து வீசியெறியப்பட்டுள்ளனர்.\nஆனால், \"\"ஓனிக்ஸ் சென்னைக்கு வந்தபின்னர்தான் குப்பைகூளங்கள் சிறப்பாக அள்ளப்படுகின்றன. அனைவருக்கும் அழகான சீருடை; கை நிறைய சம்பளம்; அனைத்து சாதியினரும் இந்தத் தொழில் செய்ய வந்தனர். இதனால் சாதி ஒழிந்திருக்கிறது'' என்றெல்லாம் புகழ்கிறது வீரமணியின் \"உண்மை' ஏடு.\nபூலே, பெரியார், அம்பேத்கர் ஆகியோர் இடையறாத போராட்டங்கள் மூலம் சாதியத்தை ஒழிக்க வழிகாட்டும்போது சாதி ஒழிப்பை \"தனியார்மயம்' சாதிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறது \"உண்மை'ஏடு.\nநாறுவது தனியார்மயம் மட்டுமல்ல; \"\"பகுத்தறிவு'', \"\"சமூக நீதி'' வேடமணிந்த பிழைப்புவாதிகளின் யோக்கியதையும்தான்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/iman-music-for-rajini-168.html", "date_download": "2019-12-10T18:09:28Z", "digest": "sha1:HZWXHM5S5SAL6ZXBNYOF65OE65H6HLUA", "length": 6322, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - முதன்முறையாக சூப்பர் ஸ்டார் படத்துக்கு டி. இமான் இசை", "raw_content": "\nரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள் உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள் குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா மு.க.ஸ்டாலின் கேள்வி கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக மு.க.ஸ்டாலின் கேள்வி கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம் விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது உள்ளா��்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 88\nசர்க்கரை சாப்பிடுவதை தவிர்ப்பது எப்படி\nசினிமா வெறியன் 40 ஆண்டுகள் : ஷாஜி\nஅரசியல் : பவார் பவர்\nமுதன்முறையாக சூப்பர் ஸ்டார் படத்துக்கு டி. இமான் இசை\nசிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 168' படத்துக்கு டி. இமான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதன்முறையாக சூப்பர் ஸ்டார் படத்துக்கு டி. இமான் இசை\nசிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 168' படத்துக்கு டி. இமான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n'தர்பார்' நடித்திருக்கும் ரஜினிகாந்த் அடுத்து சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் இதனை தயாரிக்கிறது. இதன் மூலம் முதன்முறையாக சூப்பர் ஸ்டார் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை டி. இமான் பெற்றிருக்கிறார்.\nரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஜெயலலிதாவின் நினைவு தினத்தில் 'குயின்' ட்ரைலர்\n'டாக்டர்' சிவகார்த்திகேயன் - புதிய படம் அறிவிப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-10T18:30:45Z", "digest": "sha1:Q7VC6BGTQ3YYZO6GYWYWFTLJRDSQGTX5", "length": 3969, "nlines": 19, "source_domain": "indiamobilehouse.com", "title": "கமல் இடத்தில் இப்பொழுது விஜய் | India Mobile House", "raw_content": "கமல் இடத்தில் இப்பொழுது விஜய்\nஉலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற ‘கத்தி’ திரைப்படத்த்தை அடுத்து விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கவிருக்கும் திரைப்படத்திற்காக சென்னை அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலை அருகே உத்தண்டி என்ற இடத்தில் பிரமாண்டமான செட் ஒன்று தயாராகி வருகிறது. ஆதித்ராம் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் முழு பொறுப்பில் உருவாகி வரும் இந்த பிரமாண்டமான செட்டில்தான் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதே இடத்தில்தான் கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ படத்தின் கோவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய், ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, ஹன்சிகா, மற்றும் பலர் நடிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது.\nஇம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய சரித்திர பின்னணி கொண்ட படங்களை இயக்கிய சிம்புதேவன், இந்த படத்திலும் அதே சரித்திர பின்னணி கொண்ட திரைக்கதையை தேர்வு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ‘சதுரங்க வேட்டை’ நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பெரும் பொருட்செலவில் இந்த படத்தை பி.டி.செல்வகுமார் தயாரிக்கின்றார். இந்த திரைப்படம் ‘கத்தி’யின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\n« தென்னிந்தியாவில் நம்பர் 1 இடத்தை பிடித்த கத்தி\nஇனி ‘தல 55′ அல்ல… என்னை அறிந்தால்.. இதுதான் அஜீத்தின் புதுப்படத் தலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6636/", "date_download": "2019-12-10T20:21:52Z", "digest": "sha1:3UT3EFI4UGNPW3NVDMA4XNWARUYOMGAK", "length": 3937, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "பாராளுமன்றம் இன்று கூடுகின்றது » Sri Lanka Muslim", "raw_content": "\nபாராளுமன்ற அமர்வு இன்று (23ஆம் திகதி) சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.\nஇதேவேளை, பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர், இன்று காலை 9.30 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.\nநேற்றைய அமர்வின்போது இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் , அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரியிருந்தனர்.\nஇது தொடர்பில் பாராளுமன்ற அமர்வில் அமளிதுமளி ஏற்பட்டது.\nஎதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில், தெரிவுக்குழு தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்���தாக அறிவிக்கப்பட்டு, பாராளுமன்ற அமர்வு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.\nஏ.எல்.ஏ. அஸீஸ், ஐ.நா. அரச தரப்பினர்களின் கூட்டங்களின் தலைவராக நியமனம்\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று\nகாங்கேயனோடை மாணவி ஜப்றாவின் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/dmk/", "date_download": "2019-12-10T19:53:33Z", "digest": "sha1:W326L544QXLPVL5I46RUICJ2XB6TWJ3W", "length": 24245, "nlines": 151, "source_domain": "www.aanthaireporter.com", "title": "dmk – AanthaiReporter.Com", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை- திமுக முடிவு/1\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அறிவிப்பாணைக்கு கண்டனம் தெர�...\nதமிழகத்தில் 9 மாவடங்களில் மட்டும் தேர்தல் தள்ளிவைப்பு – சுப்ரீம் கோர்ட் யோசனை\nதமிழக தேர்தல் ஆணையம் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலைத் தள்ளி வைக்கத் தயார் என்றும் மீதமுள்ள இடங்களில் தேர்தல் நடத்தலாம் என்றும் மனு அளித்தது. அதன் படி, 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை முடியும் வரை தேர்தலை ஒத்தி வைக்குமாறும், பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துமாறும் �...\nபஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலக விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கு மாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தில் இருந்து தமிழக ...\nதிமுக பொதுக்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றியாச்சு\nஅதிமுக அரசை \"பிளாக்மெயிலுக்குட்படுத்தி\" - தனது எடுபிடி அரசாக வைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் போக்கை கண்டிப்பதுடன் மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக பொத...\nதமிழக இடைத் த���ர்தல் முடிவுகள் பொதிந்து வைத்திருக்கும் சில செய்திகள்\n1. அதிமுக மீண்டெழுகிறது ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல், அத்துடன் நடத்தப்பட்ட இடைத் தேர்தல், வேலூர் மக்களவைத் தேர்தல் எனத் தொடர்ந்து தோல்விகண்டு வந்தது அதிமுக. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக பல தொகுதிகள் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது ( உ-ம்: கரூர் 420546, திருவண்ணாம�...\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை: சுப்ரீம் கோர்ட் ஆர்டர்\nதமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆவலுடன் எதிர்பார்த்த நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இருப்பினும் நேற்று வாக்குகள் திட்டமிட்டபடி எண்ணப்பட்டன. தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தி...\nசென்னையில் டெங்கு :- மு. க. ஸ்டாலின் எச்சரிக்கை\nதமிழக தலைநகரான சிங்காரச் சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலியாகியுள்ள நிலையில் இந்த விஷக் காய்ச்சலைத் தடுக்க தமிழ்நாடு அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து திமுக தலைவரும், எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளிய�...\nதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு சிக்கல்\nதேர்தலில் போட்டியிடும் நேரத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் வேறோரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளதால் திமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் திமு...\nவேலூர் ; திமுகவின் பொருளாளரான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பி.\nவேலூர் பார்லிமெண்ட் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,78,855 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,70,395 வாக்குகளும் பெற்றனர். வாக்கு வித்தியாசம் 8460 ஆகும். வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில�...\nகாஞ்சித் தலைவன் அறிஞர் அண்ணா -வின் கடைசி நாட்கள்\nகாங்கிரஸ் பேரியக்கத்தை முடக்கி ஆட்சிக் கட்டிலில�� அமர்ந்த அறிஞர் அண்ணவுக்கு புற்று நோய் தாக்கியது. அதன் தாக்கம் கொஞ்சநாளில் அதிகரிக்க, மேற்சிகிச்சைக்காக அமெரிக்கா பயணப்பட்டார். அங்கு நடந்த சிகிச்சையில் தற்காலிகமாக நோயிலிருந்து மீண்டு தமிழகம் திரும்பியவர், மருத்துவர்களின் எச்சரிக்கையையும் ...\n – அண்ணா அறிவாலயத்தில் அரங்கேற்றம்\nதமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை நேற்று காலை மீண்டும் கூடியது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை திமுக த�...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி அறிக்கை முழு விபரம்\n100வது நாள் போராட்டத்தின் போது 13 உயிர் பலி நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி விரிவான அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின்னர், துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழக சட்�...\nசட்டசபை விவகாரத்தில் தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டது நீதிமன்றம்\nஅண்மையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாசகங்கள் கிடைக்கும் முன்பே தொலைக்காட்சிகள் தீர்ப்பை அலசி முடித்துவிட்டன. அதன் காரணமாக சில் ஆங்கிலச் சொற்கள் வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன. Rarest of rare cases என்று சொல்லியிருப்பதாக சிலர் தங்கள் கருத்துக்களில் சொன்னார்கள்.ஆனால் ஆங்கில�...\n11 எம் எல் ஏ-க்களை நீக்கச் சொல்லி சுப்ரீம் கோர்ட் போறோம்\nதமிழ்நாடு அரசியலை புரட்டிப் போடப் போகிறது என்ற ரெஞ்சில் பலராலும் எதிர்பார்த்து வந்த 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை தள்ளுப்படி செய்து விட்டது சென்னை ஐகோர்ட். இதை அடுத்து இப்பிரச்ட்னை தொடர்பாக சட்டப்போராட்டம் தொடரும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ர�...\nகமல் ஹாசனும், ரஜினிகாந்தும் நிறைய கனவு காண்கிறார்கள்\n“அனைத்துக் கட்சி கூட்டத்தைப் பொறுத்தவரை அனைத்துமே ஸ்டாலினைச் சுற்றியே உள்ளன. மற்ற கட்சிகளுக்குத் தங்களின் தனிப்பட்ட அரசியல் நிலைபாடு இருக்கக் கூடாதா அ��்படிப்பட்ட கூட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொண்டு ஸ்டாலினைப் புகழ்ந்து பேச வேண்டும் அப்படிப்பட்ட கூட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொண்டு ஸ்டாலினைப் புகழ்ந்து பேச வேண்டும் ஸ்டாலின் என்ன கருணாநிதியா அவர் தன்னை கருணாநிதி போல நின�...\nகாவிரி நதி நீர் பங்கீடு வரலாறு அறியாத மூடர்கள் – வஞ்சக எண்ணம் கொண்ட அரசியல் பிழைப்பாளர்கள்\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய பாஜக அரசைச் சேர்ந்தவர்களும், அதனை வலியுறுத்தாத மாநில அதிமுக அரசைச் சார்ந்தவர்களும் திமுக மீது பழிபோட்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கும் கயமைத்தனத்தையெல்லாம் தாண்டி காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டும் வரையில், நமது பயணமும், போராட்ட...\nகருணாநிதி இதே தேதியில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன் முறையாக பதவியேற்றுக் கொண்டார்\nமுதல் அமைச்சராக இருந்த அண்ணா புற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அடையாறு மருத்துவமனையில் சிகிச்சைகள் தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட நிலையில் 3 பிப்ரவரி 1969 அன்று அண்ணா மரணம் அடைந்தார். இதையடுத்து தி மு க தலைவர் மறைந்து விட்டார் என்பதைக் காட்டிலும் தமிழகத்தின் முதலமைச்சர் மறைந்து விட்டாரே - அடுத்தா�...\nமெட்றாஸ் ஸ்டேட்டை, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அழைத்த நாள்\nஇன்னிக்கு ஹேப்பியா பொங்கல் கொண்டாடிக்கிட்டி இருக்கற நம்ம தமிழகம். அப்போல்லாம் மதறாஸ் அல்லது மெட்றாஸ் ஸ்டேட் அப்படீன்னு சொல்லிகிட்டு இருந்தாய்ங்க. கிட்டத்தட்ட 1967 வரை அப்படியே அழைக்கப் பட்டு வந்த, இந்த பூமிக்கு. தமிழ்நாடு என்று பெயரை அஃப்ரீஷியலாக மாற்றுவதற்கு சில பல பெரியவங்க எடுத்துக்கிட்ட மு...\nபூணூல் போட்ட ஆனந்த விகடன் ஸ்ரீனிவாசன் – முரசொலி விழாவில் கமல் பேச்சு\nதிமுக நாளேடான முரசொலியின் பவளவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசிய போது, “சிவாஜி பேசிய வசனம் எனக்கு தெரியும், சிவாஜி தான் அந்த வசனத்தை எழுதினார் என்று நினைத்தேன்., ஆனால் வயது வந்தபோது அந்த வசனத்தை எழுதிய முதியவருக்கு ரசிகனானேன், ரஜினி விழாவிற்க�...\nமுரசொலி பவள விழாவில் கருணாநிதி கலந்து கொள்ள வாய்ப்பில்லை – முக ஸ்டாலின் கடிதாசு\nதிமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தன் கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “என் ���யிருடன் கலந்த தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் வழி மேல் விழி வைத்து எழுதும் வரவேற்பு மடல். தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளை என்ற பெருமைக்குரியது கழகத்தினரின் கை வாளாய் பாதுகா�...\nநான் அவளைச் சந்தித்த போது படத்தை உடனே பார்க்க ஆர்வமா இருக்கு.. ஏன் தெரியுமா\nமறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல- திருமா மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா – மக்களைவையில் நிறைவேறியது\nபரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்\nஇப்ப என்ன சொல்லூவீங்கோ.. இப்ப என்ன சொல்லுவீங்க – கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு குறித்து மோடி\nஎல்.ஐ.சி.யில் அசிஸ்டெண்ட் மேனேஜர்( லா) ஜாப் ரெடி\nரஜினி & கமல் அரசியல் எண்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை- திமுக முடிவு/1\nஇந்த கவுன்சிலர் எலெக்‌ஷனெல்லாம் வேண்டாம் :ஸ்ட்ரெய்ட்டா சி. எம்.தான்- கமல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/05/blog-post_2.html", "date_download": "2019-12-10T19:30:23Z", "digest": "sha1:GD66U3LIHBHLTU5IVUJXXAZVREEXY5IY", "length": 14611, "nlines": 439, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: எதுவேண்டும் சொல்மனமே!-கேள்வி எழுந்திட அனுதினமே", "raw_content": "\nமிகவும் குறைவாக எழுதுகிறீர்களே தலைவரே இரண்டு விருத்தங்களாவது எழுதலாமே யோசியுங்கள். அடுத்த புத்தகம் போடுவதற்குப பக்கங்கள் வேண்டாமா\nஅருமை ஐயா நல்லது நடக்கட்டும்\nஅத்தனைக்கும் ஆசைப் படுன்னு ஞானிகளே சொல்ற காலம் அய்யா இது :)\nகரந்தை ஜெயக்குமார் May 3, 2017 at 6:46 AM\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஎன்றும், கோழையாய் இருந்தே பலியானோம்\nகோடை வெயில் தொடங்கியதே-அதன் கொடுமையில் தெருவே முடங்கியதே ஆடையோ வேர்வையில் குளித்ததுவே-மிக அனலில் உடலும் எரிந்ததுவே குடையோ\nசாதலே மிகவும் இன்னாது-என சாற்றிய வள்ளுவன் மாற்றியதை ஈதல் இயலா தென்றாலே-அதுவும் இனிதெனச் சொல்லிப் போற்றியதை காதில் வாங்கி நடப்பீரா-ஏழ...\nதொலைத்திட்ட நிம்மதியைத் தேடுகின்றேன்—மேலும் ...\nஉலகறிய உழைப்பாளர் உரிமை தன்னை-எடுத்து உரைத்திட்ட ம...\nமெச்சவொரு ஆட்சிவரும் நாள்தான் என்றோ-உழவன் மேதினியல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/guru-peyarchi-palan/guru-peyarchi.php?s=11", "date_download": "2019-12-10T18:11:10Z", "digest": "sha1:XXACTEUPHDM7Z3K5ZQJEGFIB2H4PSLUI", "length": 6612, "nlines": 145, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Guru peyarchi palangal of 2019 for rasi Kumbham - Aquarius", "raw_content": "\nபத்தாமிடத்தில் சோதனைகளை கொடுத்த வியாழன் (குரு) பகவான் நற்பலன்களை வழங்க பதினொன்றில் சஞ்சரிக்கிறார். செல்வ சேர்க்கை, ஊரில் செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு, அரசாங்க பெருமை, வண்டி வாங்கும் வாய்ப்பு, பல வகைகளில் பண வரவு,\nநோய் குணமாதல், இல்லற வாழ்வில் முழுமை, வெளிநாட்டு பயண வாய்ப்பு அதனால் வருவாய் போன்ற நற்பலன்களை வாரி வழங்குவார். இவர் ராசிக்கு மூன்றாமிடமான துனிச்சல் இடத்தை பார்ப்பதால் எதையும் துணிவுடன் செய்வீர்கள், ஐந்தமிடத்தை பார்ப்பதால் பிள்ளைகளின் கல்வியில் வெற்றி பெறுவார். ஏழாம் இடத்தை பார்ப்பதால் கணவன்/மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கி நட்புறவு மேம்படும்.\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\nரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்\nகுரு தோஷம் என்றால் என்ன\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nஇராகு தசை - தசா புக்தி பலன்கள்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:33:12Z", "digest": "sha1:US36GN5TNQO42A2JOVG2T4GIUX63QUSH", "length": 10006, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியப் புள்ளியியல் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியப் புள்ளியியல் கழகத்தின் சின்னம்.\nகொல்கத்தா, தில்லி, சென்னை, பெங்களூரு, தேசுப்பூர், இந்தியா\nஇந்தியப் புள்ளியியல் கழகம் (Indian Statistical Institute (ISI)) 1959 ஆம் ஆண்டு இந்திய நாடாளும் மன்றத்தால் நாட்டின் முதன்மைச் சிறப்பான கல்விக் கழகங்களுள் ஒன்றாக அறிவித்தது[1]. கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் முன்னர் புள்ளியியல் செய்களச்சாலை ஒன்றை பிரசந்தா சந்திரா மகாலனோபிசு நிறுவி இருந்தார், அதின் வளர்ச்சியாகவே இந்தப் புள்ளியியல் கழகம் தோன்றியது. இது 1931 ஆம் ஆண்டிலேயே பொது பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது. இதன் புகழால், இதை அடிப்படை மாதிரியாகக் கொண்டு அமெரிக்காவின் வட காரோலினாவில் 'ரிசர்ச்சு டிரையாங்கிள்' (Research Triangle, ஆய்வு முக்கோணம்) என்னும் ஆய்வுகநகரத்தில் அமெரிக்காவின் முதல் அமெரிக்கப் புள்ளியியல் கழகம் செர்ட்ரூடு மேரி காஃக்சு (Gertrude Mary Cox) என்பவரால் நிறுவப்பட்டது [2]\nஇந்தியப் புள்ளியியல் கழகத்தை (இ.பு.க) நிறுவிய மகாலனோபிசு, இரபீந்தரநாத்து தாகூர், பிரச்சேந்திரனாத்து சீல் ஆகியோரது வழிகாட்டுதலாலும் அறிவுரையாலும் உந்தப்பட்டார். அவருடைய தலைமையில் புள்ளியியல் கருத்துகளை அறிவியல் துறைக்கும், மாந்த வாழ்வியல் அறிவுத்துறைகளுக்கும் பயன்படுத்தி வளர்த்தெடுத்தனர். இதன் பயனாய் புள்ளியியல் துறையும் வளர்ந்தது. இக் கல்விக் கழகம் புள்ளியியல் சார்ந்த ஆய்விலும் அதன் பயன்பாட்டுத்துறை ஆய்விலும் முன்னணி நிறுவனமாக நன்கு அறியப்பட்டதாக இருந்தது.\nஇ.பு.க (\"ISI\") வின் தலைமையகம் கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியாகிய பாரநகர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. கல்வி சார்ந்த துறைகள் நான்கு துணை நடுவங்களாக விரிவடைந்து உள்ளன. தில்லி, பெங்களூரு, சென்னை, தேசுப்பூர் ஆகிய இடங்களிலும், கிரிதி என்னும் இடத்தில் கிளை ஒன்றுமாக உள்ளது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/vacancies", "date_download": "2019-12-10T18:13:11Z", "digest": "sha1:YYZBR23LX7LSGVG4AVLWDM7HU23TKL6W", "length": 9970, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "Vacancies News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமி���் » தலைப்பு\n மத்திய ஆயுர்வேத அறிவியல் கழகத்தில் வேலை\nமத்திய அரசிற்கு உட்பட்ட ஆயுர்வேத அறிவியல் ஆய்வுக் கழகத்தில் காலியாக உள்ள 66 கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...\n ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை.\nமத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPET) காலியாக உள்ள டெக்னிக்கல் அ...\n சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை..\nசென்னையில் செயல்பட்டு வரும் சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஒப்பந்த கால அடிப்படையிலான பணியிடத்தினை நிரப்பிடுதவ...\nசென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெ...\n ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலை..\nபுதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் (IGNOU) காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியி...\nரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nமத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு ச...\nமண்டி ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nமண்டி-யில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்ப...\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nடெல்லி பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் வரும் செப்டம்பர் 12ஆம் தேதியன்று நடைபெறவுள்ளதாக அப்பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்...\nIIT JAM 2020: புதிய மாற்றங்களுடன் வெளியான தேர்வு அட்டவணை\nஇந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்டு வரும் எம்.எஸ்சி. படிப்புகளில் செர ஜாம் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் வரும் கல...\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித் துறையில் வேலை..\nவருமான வரித் த��றையில் காலியாக உள்ள வரி உதவியாளர், மல்டி டாஸ்க்கிங் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...\n10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் பயிற்சியுடன் வேலை\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பிட்டர், எலக்ட்ரீசியன், வெ...\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் பொறியாளர் வேலை\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான Certification Engineers International Ltd (CEIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 167 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/dec/04/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3297334.html", "date_download": "2019-12-10T18:42:24Z", "digest": "sha1:DZ4MLFHBHJCV6QYZBNEHE5PAA2ORUNNE", "length": 8002, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கேபிள் பதிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகேபிள் பதிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்\nBy DIN | Published on : 04th December 2019 08:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் கேபிள் பதிப்பதற்காக தோண்டியுள்ள பள்ளம்.\nராமேசுவரத்தில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் கேபிள் பதிப்பதற்காக தேசிய நேடுஞ்சாலையில் தோண்டியுள்ள பள்ளத்தை மூடாததால், அப்பகுதியில் விபத்து அபாயம் நிலவுகிறது.\nராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனம் சாா்பில், உயா் இணையதள வசதிக்காக தேசிய நெடுஞ்சாலையோரம் கண்ணாடி இழை கம்பியை பதிக்க 5 நாள்களுக்கு முன் பள்ளங்கள் தோண்டப்பட்டன. அதன்பின்னா், இதுவர��� இந்த பள்ளங்கள் மூடப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன.\nராமேசுவரம் திட்டக்குடி காா்னா் பகுதியிலிருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இச்சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் நிலையில், பள்ளங்கள் மூடாமல் விடப்பட்டுள்ளதால், விபத்து அபாயம் நிலவுகிறது. மேலும், இந்த பள்ளங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.\nஎனவே, விபத்து நிகழும் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F/", "date_download": "2019-12-10T19:52:30Z", "digest": "sha1:SQJUBMJG73WZMQHNRGGZFIGFT2RXNNKM", "length": 14609, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "Update: நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் பௌத்த மக்கள் ஆர்ப்பாட்டம்! | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nUpdate: நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் பௌத்த மக்கள் ஆர்ப்பாட்டம்\nUpdate: நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் பௌத்த மக்கள் ஆர்ப்பாட்டம்\nசெம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதி சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகொழ��ம்பு, அநுராதபுரம், வெலிஓயா பகுதியிலிருந்து மூன்று பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட சிங்கள மக்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த சர்ச்சைக்குரிய ஆலயப் பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அறிவித்திருந்தது.\nஇதனிடையே, அனுமதியற்ற முறையில் நடப்பட்ட விகாரை பெயர்ப் பலகை மற்றும் பிள்ளையார் ஆலய பெயர்ப் பலகை ஆகியன வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் அகற்றப்பட்டது. இந்நிலையில் விகாரை பெயர்ப் பலகை அகற்றப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும், பிள்ளையார் ஆலயச் சுழலுக்கு உரிமை கோரியும் பௌத்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nசர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த மக்கள் சத்தியாக்கிரகம்\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரையில் பௌத்த மதகுருமார் மற்றும் 200இற்கும் மேற்பட்ட சிங்கள பௌத்த மக்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nகொழும்பு, அனுராதபுரம், வெலிஓயா பகுதியிலிருந்து இரு பேருந்துகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அழைத்துச்செல்லப்பட்டுள்ள மக்களே இவ்வாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபௌத்த மதகுருமார் அடங்கிய குறித்த குழுவினர், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை, சற்றுநேரத்தில் ஆரப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nதேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் 5க்கும் மேற்பட்ட பௌத்த மதகுருமார் மற்றும் 200இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் இந்த சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டுள்ளனர்.\nசிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றிய பௌத்த மதகுருமார், இந்த பகுதியில் பிள்ளையார் ஆலயம் இருந்ததாக தமிழ் மக்கள் பொய்களை கூறிவருவதாகவும் இங்கே குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையே பல ஆண்டுகளாக இருந்ததாகவும் ஆனால் இப்போது அந்த விகாரையில் வழிபட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சர்சைக்குரிய ஆலயப்பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்���மின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கடந்த மே மாதம் 6ஆம் திகதி தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nபோக்குவரத்துப் பொலிஸார் போதையில் காரினைச் செலுத்திய சாரதியைத் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தபோது அந்\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nநொவெம்பர் 29 ஆம் திகதி லண்டன் பிரிட்ஜ்ஜில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தனது தேர்தல் பிரசாரத்துக்\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nநூற்றுக்கணக்கான கார்களின் உதிரிப்பாகங்களைத் திருடிய மிகப்பெரிய திருட்டுக் கும்பலுக்குச் சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nஎடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக இருப்பதாக நடிகர் சித்தார்த் அதிருப்தி தெரிவித்த\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nவியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரெக்ஸிற் கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெறுவதை உறுதி செய்வதற\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை – தென் கொரியா\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. முக்கிய\nமன்னார் நகர சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nமன்னார் நகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்ற\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\nதமிழ்த் திரையுலகில் முதன்முறையாக ஜோதிகா மற்றும் கார்த்தி இணைந்து நடித்துள்ள ‘தம்பி’ பட ட\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருப்பு அறையில் 6 பேரை நபர் ஒருவர்\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறை���ு\nநேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2011/10/", "date_download": "2019-12-10T19:14:00Z", "digest": "sha1:NAPV5AVVWZCE4SLIO5GLW54H35GWGPCU", "length": 102603, "nlines": 597, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: October 2011", "raw_content": "\nவங்கி அறிமுகக் கையெழுத்து போடுவதற்கு முன்...\nகட்டுரையைப் படிப்பதற்கு முன்பாக இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு அதன் பிறகு படியுங்கள்...\nமுதல் கேள்வி: நீங்கள் வங்கியில் சேமிப்புக் கணக்கு ஆரம்பித்தபோது உங்களுக்காக யார் அறிமுகக் கையெழுத்துப் போட்டார்\nஇரண்டாவது கேள்வி: நீங்கள் யார் யாருக்கு அறிமுகக் கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறீர் கள் அவர்கள் இப்போது எங்கு, எப்படி இருக்கிறார்கள் என்று தெரியுமா\nசரி, இப்போது மேட்டருக்கு வருவோம்... கோவையைச் சேர்ந்தவர் நரசிம்மன். வங்கியில் பணமெடுக்கப் போயிருந்த சமயம், எப்போதோ சந்தித்த ஒருவர் ஒரு அப்ளிகேஷனை நீட்டி, ''வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப் போகிறேன்... அதற்கு ஒரு அறிமுகக் கையெழுத்து வேண்டும், அவ்வளவுதான்'' என்று கேட்கவும், ''வெறும் அறிமுகக் கையெழுத்துதானே, போட்டா போச்சு'' என்று கேட்கவும், ''வெறும் அறிமுகக் கையெழுத்துதானே, போட்டா போச்சு'' என்று எல்லோரையும் போலவே போட்டுக் கொடுத்தார் நரசிம்மன்.\nஎன்றோ ஒரு நாள் போட்டுக் கொடுத்துவிட்டு மறந்துபோன அந்த கையெழுத்து இன்றைக்கு அவரைத் தூங்கவிடாமல் பதற அடித்துக் கொண்டிருக்கிறது 'நீங்கள் அறிமுகம் செய்த நபர் வங்கியில் பர்சனல் லோனாக இரண்டு லட்ச ரூபாய் வாங்கிவிட்டு கம்பி நீட்டிவிட்டார். அதனால் அந்தப் பணத்தை நீங்கள்தான் கட்ட வேண்டும்' என்று தகவல் வந்தால் யார்தான் பதற மாட்டார்கள் 'நீங்கள் அறிமுகம் செய்த நபர் வங்கியில் பர்சனல் லோனாக இர��்டு லட்ச ரூபாய் வாங்கிவிட்டு கம்பி நீட்டிவிட்டார். அதனால் அந்தப் பணத்தை நீங்கள்தான் கட்ட வேண்டும்' என்று தகவல் வந்தால் யார்தான் பதற மாட்டார்கள் இவ்வளவுக்கும் அவர் ஏதோ கேரன்டி கையெழுத்து போட்டுக் கொடுத்திருந்தாலாவது பரவாயில்லை; சேமிப்புக் கணக்கு ஆரம்பிப்பதற்காக போட்டதுதான் இவ்வளவுக்கும் அவர் ஏதோ கேரன்டி கையெழுத்து போட்டுக் கொடுத்திருந்தாலாவது பரவாயில்லை; சேமிப்புக் கணக்கு ஆரம்பிப்பதற்காக போட்டதுதான் சாதாரண உதவிதானே என்று நினைத்தால் அது பின்னாளில் எப்படி வில்லங்கமாக மாறிவிட்டது பார்த்தீர்களா\nஅறிமுகக் கையெழுத்து போடுவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து முன்னணி வங்கி அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்...\n''வங்கிக் கணக்கு ஆரம்பிக்க முகவரிச் சான்றிதழ், அடையாள அட்டை, புகைப்படம் மற்றும் அறிமுகதாரர் இந்த நான்கும் முக்கியம். மற்ற மூன்றும் இருந்து அறிமுகதாரர் இல்லை எனில் வங்கியில் கணக்கு தொடங்க முடியாது. இதற்கெல்லாம் காரணம், நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மோசடிகளும் ஏமாற்று வேலைகளும்தான்'' என்றவர்களிடம், ''அறிமுக கையெழுத்திற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் தருகிறீர்கள்\n''வங்கிக்கு வருகிற முதலீடு நியாயமான முறையில் சம்பாதித்ததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இந்த அறிமுகக் கையெழுத்து உதவும். கணக்கு தொடங்குபவர் மோசடி பேர்வழி, தீவிரவாதத்திற்குத் துணை போகிறவர் என்றால், அறிமுக கையெழுத்து போட யாராக இருந்தாலும் தயங்குவார்கள். தவிர, வங்கிக் கணக்கு புத்தகம் இப்போது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மாதிரி ஒரு அடையாளச் சான்றிதழாக மாறிவிட்டது. ஆன்லைனில் ரயில் மற்றும் விமான முன்பதிவு செய்ய போகும்போது அடையா ளத்துக்கு வங்கிக் கணக்கு புத்தகத்தைகூட காட்ட முடியும். எனவே, இவர் நம்பிக்கைக்கு உரியவர்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே, வங்கியில் ஏற் கெனவே கணக்கு வைத்திருக்கும் ஒருவரிடம் அறிமுக கையெழுத்து கேட்கிறோம்'' என்றார்கள்.\nயார் யாரெல்லாம் அறிமுக கையெழுத்து போடலாம்\n18 வயது கடந்தவராக இருக்க வேண்டும்.\nவங்கிக் கணக்கு தொடங்கி குறைந்தபட்சம் ஆறு மாதம் ஆகி இருக்க வேண்டும். மேலும், தொடர்ந்து பணப் பரிவர்த்தனை செய்பவராக இருக்க வேண்டும்.\nஅறிமுக கையெழுத்து போடும்போது மிகவும் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கப் போகிறவரின் வருமானம் எவ்வளவு என்ன வேலை பொருளாதார ரீதியில் அவருக்கு ஏதாவது பிரச்னை உள்ளதா இவரை நம்பி கையெழுத்துப் போட்டால் பின்னால் பிரச்னை ஏதேனும் வருமா இவரை நம்பி கையெழுத்துப் போட்டால் பின்னால் பிரச்னை ஏதேனும் வருமா' என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்த பிறகே கையெழுத்து போடுவது நல்லது. ஏற்கெனவே நன்கு தெரிந்தவருக்கே இத்தனை விஷயங்களையும் யோசித்த பிறகு அறிமுக கையெழுத்து போட வேண்டும் என்கிறபோது முன்பின் தெரியாதவர்களுக்கு கையெழுத்து போடவே கூடாது.\nஇப்போது மீண்டும் ஆரம்பத்தில் கேட்ட கேள்வி களைப் படித்துப் பாருங்கள். அதன் முக்கியத்துவம் புரியும்\nஅறிமுகக் கையெழுத்து போட்டவருக்கு பிரச்னை ஏற்படும் பட்சத்தில் அதை சட்ட ரீதியாக எப்படி அணுகுவது என வழக்கறிஞர் கண்ணனிடம் கேட்டதற்கு, ''சிறியதொகை என்றால் வங்கி நேரடியாக அறிமுகதாரரிடம் பேசும். லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் என்றால், சி.பி.ஐ அல்லது காவல் நிலையத்தில் புகார் செய்து விடுவார்கள். அதன் அடிப்படையில் உங்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவானால், அதிலிருந்து நீங்கள் மீண்டு வருவது சிரமம். எனவே, நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே கையெழுத்து போடலாம். யார் யாருக்கோ கையெழுத்து போட்டு விட்டு, பிரச்னையில் மாட்டி னால் சட்டப்படி சமாளிப்பது சிரமம். இழப்பீடு தர வேண்டியிருப்பதோடு, ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம்'' என்றார்.\nஒரு குறிப்பிட்ட காலவரைய றைக்குள் வாங்கும் கடனுக்குப் போடும் கையெழுத்து என்றால், நாம்தான் பொறுப்பு என்று சொல்வதில் நியாயம் இருக் கிறது. கணக்கு ஆரம்பித்து பத்து வருடம் இருபது வருடம் ஆன பிறகு அந்த நபரின் குணம் மாறிவிட்டால் அதற்கு எப்படி பொறுப்பேற்க முடியும் இந்த அறிமுக கையெழுத்துக்கு ஏதாவது காலவரையறை இருக்கிறதா இந்த அறிமுக கையெழுத்துக்கு ஏதாவது காலவரையறை இருக்கிறதா' என்ற கேள்விக்கு திருண்ணாமலையில் உள்ள ஐ.ஓ.பி. வங்கியின் கிளை மேலாளர் பத்மநாபன், ''காலவரையறை எதுவும் கிடையாது. பத்து ஆண்டு களுக்குப் பிறகு அறிமுகம் செய்தவரால் வங்கிக்குப் பிரச்னை என்கிறபோதும், அறிமுகதாரர்தான் அதற்கு முதல் காரணமாவார். ஆனால், இன்றைய நிலையில் ��வ்வொரு வங்கிகளும் வாடிக்கையாளர்கள் முழு விவரங்களை வருடத்திற்கு ஒருமுறையேனும் கே.ஒய்.சி. படிவத்தின்படி புதுப்பிக்கின்றன. இதனால், அறிமுகதாரருக்குப் பெரும்பாலும் பிரச்னைகள் வராமலிருக்க வாய்ப்பிருக் கிறது'' என்றார்.\n'கடைக்குப் போனோமா... ஸ்வீட் பாக்ஸை வாங்கினோமா... முடிஞ்சுது தீபாவளி' என்கிற நினைப்பு பெருகிவிட்ட காலம் இது. இதற்கு நடுவேயும், 'அது ஒரு முறுக்கா இருந்தாலும், என் கையால செய்து கொடுக்கறப்ப கிடைக்கற சந்தோஷமே தனி' என்கிற நினைப்பு பெருகிவிட்ட காலம் இது. இதற்கு நடுவேயும், 'அது ஒரு முறுக்கா இருந்தாலும், என் கையால செய்து கொடுக்கறப்ப கிடைக்கற சந்தோஷமே தனி' என்று நெகிழ்பவர்கள், அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், தங்கள் குடும்பத்தினரை மேலும் நெகிழ வைப்பதற்காக, இங்கே 30 வகை இனிப்பு - கார ரெசிபியுடன் உதவிக் கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.\nதீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்-2 என்றபடி, பயத்தமாவு லட்டு, வைட்டமின் சத்து கொண்ட நெல்லிக்காய் அல்வா என்று வித்தியாசமாக அவர் தந்திருக்கும் ரெசிபிகளை, கண்ணுக்கு குளுமையளிக்கும் முறையில் அலங்கரிக்கிறார் செஃப் ரஜினி\nதேவையானவை: மைதா மாவு - 250 கிராம், சர்க்கரை - 250 கிராம், கேசரி பவுடர் - சிறிதளவு, சாக்லேட் பார் - 4 (அல்லது பூஸ்ட் அல்லது போர்ன்விடா பவுடர் - 4 டீஸ்பூன்), நெய் - 100 மில்லி.\nசெய்முறை: மைதா மாவை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். சர்க்கரையை தண்ணீர் விட்டு கம்பிப்பதம் வரும் வரை பாகு காய்ச் சவும். மைதா மாவை மூன்று பங்காக பிரிக்கவும். சர்க்கரை பாகையும் மூன்று பங்காக பிரித்து... ஒரு பங்கு மைதாவுடன் ஒரு பங்கு சர்க்கரை பாகை சேர்த்துக் கலக்கி, சாக்லேட்டை கரைத்து விட்டு கிளறி, கெட்டியானதும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். மீண்டும் ஒரு பங்கு மாவுடன் ஒரு பங்கு சர்க்கரை பாகு, கேசரி பவுடர் சேர்த்துக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். மிகுந்த ஒரு பகுதி மாவுடன் மீதி சர்க்கரை பாகு சேர்த்துக் கிளறி (கலர் சேர்க்க வேண்டாம்) கெட்டியானதும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். ஆரஞ்சு, பிரவுன், வெள்ளை என்று மூன்று கலரில் பார்க்க அழகாக இருக்கும்.\nதேவையானவை: பயத்தம்பருப்பு - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், நெய் - 100 மில்லி, ��லக்காய்த்தூள் - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு - 10.\nசெய்முறை: பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, மாவு சல்லடையில் சலிக்கவும். சர்க்கரையும் தனியாக அரைத்து சலிக்கவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து, நெய்யை சூடாக்கி ஊற்றி, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்த்து நன்றாக கலந்து, உருண்டை பிடிக்கவும்.\nகுறிப்பு: பயத்தம்பருப்பு குளுமை உடையது. வயிற்றுப்புண் வராமல் தடுக்கும்.\nதேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 250 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, நெய் - 100 மில்லி, கேசரி பவுடர் - சிறிதளவு.\nசெய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்கு வேக வைத்து, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டு சூடாக்கி, சர்க்கரை கரைந்ததும் மசித்த வள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும். நெய்யை உருக்கி கொஞ்சம் கொஞ்சமாக அதில் விடவும். அல்வா பதம் வந்ததும்... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும்.\nகுறிப்பு: உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட்டிலும் இதேபோல அல்வா செய்யலாம்.\nதேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், சர்க்கரை - 500 கிராம், வறுத்த கோதுமை மாவு - ஒரு கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மில்லி.\nசெய்முறை: பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, ஊற வைத்து, வேக வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். சர்க்கரையை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்க விடவும். கொதித்ததும், அரைத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு, வறுத்த கோதுமை மாவு சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக நெய் விட்டு மேலும் கிளறி... குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nதேவையானவை: ஓமம் - 100 கிராம், மைதா மாவு - 250 கிராம், வெண்ணெய் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: ஓமத்தை தண்ணீரில் அலசி எடுத்து, வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும். மைதா மாவு, உப்பு, வெண்ணெய், பொடித்த ஓமம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவை தட்டைகள் போல் செய்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.\nகுறிப்பு: ஓம வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும் இந்த தட்டையை ��மம் சேர்க்காமலும் செய்யலாம். பிறகு அதைப் பொரித்து ஜீராவில் போட்டு பரிமாறலாம்.\nதேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 4 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, வெண்ணெய், சீரகம், உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவை விரல் களால் சிறிய இழைகளாக முறுக்கி, வட்டமாக முறுக்கு வடிவில் சுற்றி ஈரத்தை உறிஞ்சும் துணியில் வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து, முறுக்கு சிறிது உலர்ந்ததும் எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: எண்ணெய் காய்ந்ததும் முறுக்கை கவனமாகப் போட்டு, எண்ணெய் ஓசை அடங்கி வரும்போது எடுக்கவும். சீரகத்துக்குப் பதில் எள்ளும் போடலாம்.\nதேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், கடலை மாவு - 100 கிராம், ஓமம் - 25 கிராம், புதினா, துளசி இலை - தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டுப் பல் - 4, வெண்ணெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு,\nசெய்முறை: ஓமத்தை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரில் அலசி எடுத்து... புதினா, துளசி இலை, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, தோல் உரித்த பூண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெயை ஒன்றாக சேர்த்து, வடிகட்டிய தண்ணீரை விட்டு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பிசைந்து வைத்த மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு பிழிந்து, இருபுறமும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: இது வாய்க்கு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.\nதேவையானவை: ரவை - 200 கிராம், கேசரி பவுடர் - சிறிதளவு, சர்க்கரை - 200 கிராம், எண்ணெய் - 250 மில்லி.\nசெய்முறை: ரவையை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து, கேசரி பவுடர் சேர்த்து மேலும் பிசைந்து 2 மணி நேரம் மூடி வைக்கவும். பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி, சிறிய அப்பள வடிவில் இடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அப்பள வடிவில் இட்டு வைத்துள்ள��ற்றை ஒவ்வொன்றாகப் பொரித்து எடுக்கவும். சர்க்கரையை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஜீரா காய்ந்ததும் (கம்பிப் பதம்), பொரித்து வைத்ததை இருபுறமும் பாகால் நனையும்படி போட்டு எடுத்து தனியே வைக்கவும். ஜீரா மேலே பூத்து வந்ததும் அப்படியே சாப்பிடலாம்.\nகுறிப்பு: இந்த போளி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். பாலை நன்கு காய்ச்சி போளியின் மேல் விட்டு, ஊறியதும் சாப்பிட்டால்... சுவையாக இருக்கும். மேலே குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் தூவலாம்.\nதேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒவ்வொரு பயறாக பொரித்து எடுக்கவும். பொரித்த பயறுகள் எல்லாவற்றையும் ஒன்றாக்கி, கறிவேப்பிலை பொரித்துப் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.\nகுறிப்பு: மழைக்காலத்தில் இந்த மல்டி பருப்பு மிக்ஸரை தயாரித்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்தால், ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.\nதேவையானவை: அரிசி மாவு - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், கடலை மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு\nசெய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்துக் கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வேர்க்கடலையை மாவில் தோய்த்துப் போட்டு பொரிக்கவும்.\nகுறிப்பு: கொண்டைக்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை பயன்படுத்தியும் தயாரிக்கலாம்.\nதேவையானவை: ஈர அரிசி மாவு ( அரிசியை ஊற வைத்து, களைந்து, துணியில் போட்டு உலர்த்தி அரைத்த மாவு) - 200 கிராம், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொட்டுக்கடலை - ஒரு கப், எண்ணெய் - 250 மில்லி.\nசெய்முறை: தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுக்கவும். பொட்டுக்கடலை, தேங்காய் துர��வல், வெல்லம் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். அரை லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை சொப்பு போல் செய்து, பொடித்து வைத்திருக்கும் பொடியுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கி, உள்ளே வைத்து மூடவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து சொப்புபோல செய்தவற்றை பொரித்து எடுக்கவும்.\nகுறிப்பு: இது பாட்டி காலம் முதல் செய்யப்பட்டு வரும் பழைமையான ஸ்வீட்.\nதேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், நாரத்தை இலை - ஒரு கைப்பிடி அளவு, வெண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு,\nசெய்முறை: உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய், நாரத்தை இலையை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அரிசி மாவு உளுத்தம் மாவுடன் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். மாவை சீடைகளாக உருட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, சீடைகளைப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: கொப்பரைத் தேங்காய் துருவலும் சேர்க்கலாம்.\nதேவையானவை: ஈர அரிசி மாவு (பச்சரிசியை ஊற வைத்து, களைந்து, துணியில் போட்டு உலர்த்தி, அரைத்து, சலித்த மாவு) - 300 கிராம், பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் நிற கேசரி பவுடர் - சிறிதளவு, வெண்ணெய் - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: அரிசி மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று பாகமாக பிரிக்கவும். பிறகு ஒவ்வொரு பாகத்திலும் ஒரு கலர் பவுடரை சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து தனித் தனியாக வைக்கவும். மாவை சிறிய இழைகளாக முறுக்கி, வட்டமாக முறுக்கு வடிவில் சுற்றி, ஈரத்தை உறிஞ்சும் துணியில் வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து முறுக்குகளைப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: மூன்று கலர்களில், பார்வைக்கு அழகாகவும், சுவையில் அசத்தலாகவும் இருக்கும் இந்த முறுக்கு.\nதேவையானவை: பொட்டுக்கடலை - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10.\nசெய்முறை: பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். சர்க்க��ையையும் நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்று சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய்யை சூடாக்கி மாவில் விட்டு, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை போட்டு கலந்து உருண்டை பிடிக்கவும்.\nகுறிப்பு: சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தூள் சேர்த்தும் உருண்டை பிடிக்கலாம்.\nதேவையானவை: பார்லி, ஜவ்வரிசி, அவல், பொட்டுக்கடலை - தலா 100 கிராம், சர்க்கரை - 500 கிராம், நெய் - 100 மில்லி, முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.\nசெய்முறை: பார்லி, ஜவ்வரிசி, அவல், பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்து, மாவு சல்லடையில் சலிக்கவும். சர்க்கரையை தனியாக அரைத்து சலிக்கவும். சர்க்கரைப் பொடியுடன் மாவைக் கலந்து, நெய்யை லேசாக சூடுபடுத்தி சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். முந்திரிப் பருப்பை வறுத்துப் போட்டுக் கலந்து உருண்டை பிடிக்கவும்.\nகுறிப்பு: இந்த உருண்டை ஒன்றை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் போதும்... உடம்பு புத்துணர்ச்சி பெறும்.\nதேவையானவை : அரிசி மாவு - 250 கிராம், கடலை மாவு - 250 கிராம், மிளகாய்த்தூள் - 25 கிராம், முந்திரிப் பருப்பு - 10, பாதாம் பருப்பு - 10, பிஸ்தா பருப்பு - 10, அவல் - ஒரு கப், பொட்டுக்கடலை - ஒரு கப், வேர்க்கடலை - ஒரு கப், கறிவேப்பிலை, சீரக மிட்டாய் - சிறிதளவு, ஓமம் (வறுத்துப் பொடித்தது) - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை : அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் சிறிதளவு எடுத்து (சம அளவு) உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசைந்து, ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.\nஅரிசி மாவு, கடலை மாவை மீண்டும் சம அளவில் எடுத்து, உப்பு சேர்த்து, பொடித்த ஓமத்தை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.\nசிறிதளவு கடலை மாவுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு போட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி பூந்தி தேய்த்து எண்ணெயில் வேகவிட்டு எடுக்கவும்.\nஅவல், பொட்டுக்கடலை, வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்து எடுக்கவும். பிஸ்தா, முந்திரி, பாதாம் பருப்பை நெய்யில் வறுக்கவும். கறிவேப்பிலையை பொரிக்கவும். பிறகு, எல்��ாவற்றையும் ஒன்றாகக் கலந்து, மிளகாய்த்தூள், சீரகமிட்டாய் சேர்த்து நன்கு கலக்கவும்.\nகுறிப்பு: காரம் அதிகம் போடாமல் தயாரித்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.\nதேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், எள் - 4 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: அரிசி மாவுடன் வறுத்த அரைத்த உளுத்தம் மாவு, எள், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை உப்பு, மிளகாய்த்தூள், வெண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டை வடிவில் தட்டி, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் தட்டைகளைப் போட்டு, இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: கறிவேப்பிலை, கொத்தமல்லிக்குப் பதிலாக புதினாவை பொடியாக நறுக்கிப் போட்டும் தட்டை செய்யலாம். எள்ளுக்குப் பதிலாக ஓமம், பொட்டுக்கடலை, உடைத்த வேர்க்கடலை சேர்த்தும் தயாரிக்கலாம்.\nதேவையானவை: புழுங்கல் அரிசி - 100 கிராம், பாசிப்பருப்பு - 200 கிராம், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், வெல்லம் - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கொப்பரைத் தேங்காய் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், சுக்குத்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - சிறிதளவு.\nசெய்முறை: வெறும் வாணலியில் புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுக்கவும். பாசிப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். கடலைப்பருப்பையும் தனியாக வறுக்கவும். பின்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். வெல்லத்தை நீரில் கரைய விட்டு இளம் பாகாக காய்ச்சவும் (லேசாக உருட்ட வரும் மெழுகு பதம்). நறுக்கிய கொப்பரையை நெய் விட்டு வறுத்து, சலித்து வைத்திருக் கும் மாவுடன் சேர்க்கவும். சுக்குத் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் பாகை சிறிது சிறிதாக ஊற்றி, சிறிய உருண்டைகளாக உருட்டவும்.\nகுறிப்பு: இதில் என்ன பொருள் சேர்த்துள்ளது என்று கண்டுபிடிப்பதே கடினம் என்பதால்தான் இந்த உருண்டைக்கு 'பொருள் விளங்கா உருண்டை' என்று பெயர். கெட்டியாக இருப்பதால் 'கெட்டி உருண்டை' என்றும் கூறுவார்கள்.\nதேவையானவை: ரஸ்க் - ஒரு பாக்கெட், முந்திரிப் பருப்பு - 30, கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - 4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை : அரிசி மாவுடன் பொடித்த ரஸ்க், கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முந்திரியை மாவுக் கரைசலில் தோய்த்துப் போட்டு பொரித்தெடுக்கவும்.\nதேவையானவை: தேங்காய் - ஒன்று, சர்க்கரை - 250 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.\nசெய்முறை: தேங்காயை துருவிக் கொள்ளவும். சர்க்கரையை கம்பிப் பதமாக பாகு காய்ச்சி... தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறவும். இதை நெய் தடவிய குழிவான பிளேட்டில் கொட்டி, துண்டுகள் போடவும்.\nகுறிப்பு: பாதாம், முந்திரியை அரைத்து சேர்க்கலாம். சிறிது ரவை சேர்த்தும் தயாரிக்கலாம்.\nதேவையானவை: பொட்டுக்கடலை - 200 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.\nசெய்முறை: வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சவும். (பாகை தண்ணீரில் விட்டால் உருட்ட வர வேண்டும். அதுதான் சரியான பதம்). ஒரு அகலமான பேஸினில் பொட்டுக்கடலையைப் போட்டு, பாகை சிறிது சிறிதாக ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.\nகுறிப்பு: பொட்டுக்கடலை புரோட்டீன் சத்து மிகுந்தது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.\nதேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, வெல்லம் - 300 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.\nசெய்முறை: அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, வெண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, முறுக்கு பிழியும் அச்சில் மாவைப் போட்டு பிழிந்து வேகவிட்டு எடுக்கவும். பின்பு வெல்லத்தை நீரில் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சவும். (பாகை தண்ணீரில் விட்டால் உருட்ட வர வேண்டும். அதுதான் சரியான பதம்). முறுக்கை வாய் அகலமான பேஸினில் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாகை ஊற்றிக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.\nகுறிப்பு: முறுக்கில் உப்பு சேர்க்கக் கூடாது. இந்த லட்டு, முறுக்கின் கரகரப்பும் வெல்லத்தின் இனிப்பும் சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும்.\nதேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு - சிறிதளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை\nசெய்முறை: பெரிய நெல்லிக்காயை கொதிக்கும் நீரில் போட்டு அரை மணி நேரத்துக்குப் பிறகு உதிர்த்து, விதை நீக்கி, மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு நெல்லிக்காய் விழுதை வதக்கி, பின்பு சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து, மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.\nதேவையானவை : அரிசி மாவு - 200 கிராம், கடலை மாவு - 400 கிராம், எள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு தேவையான அளவு.\nசெய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, உப்பு, எள், பெருங்காயத்தூள் வெண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்த மாவை முள்ளு தேன் குழல் அச்சில் போட்டு பிழிந்து எடுக்கவும்.\nதேவையானவை: பாதாம் பருப்பு - 15, முந்திரிப் பருப்பு - 20, சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 ஸ்பூன்.\nசெய்முறை: பாதாம், முந்திரியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பாதாம் பருப்பை தோல் உரிக்கவும். பிறகு, பாதாம் பருப்பு, முந்திரியை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். சர்க்கரையை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, சர்க்கரை கரைந்ததும் அரைத்த பாதாம் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் விட்டு கிளறவும். கெட்டியாக வந்ததும், இதை நெய் தடவிய குழிவான பிளேட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.\nதேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, வெண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, சீரகம், வெண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு சிறிய சிறிய முறுக்குகளாக பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.\nதேவையானவை: ரவை - 250 கிராம், சர்க்கரை - 500 கிராம், வறுத்த முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 200 மில்லி.\nசெய்முறை : ரவையை பொன���னிறமாக வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். சர்க்கரையும் மிக்ஸியில் அரைத்து சலிக்கவும். இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும். நெய்யை உருக்கி மாவில் விட்டு, முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.\nதேவையானவை: மைதா மாவு - 250 கிராம், துருவிய பனீர் - 100 கிராம், சீஸ் - 4 டீஸ்பூன், வெண்ணெய் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: மைதா மாவுடன் சீஸ், வெண்ணெய், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய சப்பாத்தி வடிவில் இட்டு, மேலே பரவலாக பனீர் துரு வலைப் போட்டு லேசாக உருட்டவும். இதை சிறிது சிறிதாக 'கட்' செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.\nகுறிப்பு: சீஸ், பனீர் சேர்ந்த புதுமாதிரியான இந்த ரோலை குழந்தைள் விரும்புவார்கள்.\nதேவையானவை: வறுத்த வேர்க்கடலை - 250 கிராம், பாகு வெல்லம் - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.\nசெய்முறை: வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி, சுத்தம் செய்யவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி கெட்டியாகப் பாகு காய்ச்சவும். பாகு காய்ந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அகலமான பேஸினில் வேர்க்கடலையைப் போட்டு, சிறிது சிறிதாக பாகை ஊற்றிக் கலந்து உருண்டை பிடிக்கவும்.\nதேவையானவை: பன்னீர் ரோஜாப்பூ - 20, நெய் - 100 மில்லி, சர்க்கரை - ஒரு கப், பால் - 2 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப் பருப்பு - 10.\nசெய்முறை: ரோஜாப்பூவை இதழ்களாக ஆய்ந்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது நெய் விட்டு வதக்கவும். பின்பு சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக பால் சேர்த்து கெட்டியாகக் கிளறி, மீதமுள்ள நெய்யை சேர்க்கவும். கூடவே, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nவங்கி அறிமுகக் கையெழுத்து போடுவதற்கு முன்...\nராமாயணம் ரத்தினச் சுருக்கமாக வழங்கப்பட்டிருக்கிறது...\nதீபாவளித் திருநாள் தத்துவம்... குழந்தைகளுக்குச் சொ...\nகண் பாதுகாப்பு A to Z\n30 வகை ஸ்வீட் - காரம்\nஸ்லிம்' இடுப்புக்கு சிம்பிள் பயிற்சிகள் \nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/06/blog-post_24.html?showComment=1119595080000", "date_download": "2019-12-10T18:17:44Z", "digest": "sha1:HN5UHBHZNJ2ZI7QRCAZWY43AZHSYYVRE", "length": 29762, "nlines": 384, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மும்பை பார் நடனம் மீதான தடை", "raw_content": "\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு \nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமும்பை பார் நடனம் மீதான தடை\nஆளுனர் அவசரச் சட்டத்தில் கையெழுத்திடவில்லை...\nஅவ்வளவாக முக்கியமில்லாத விஷயத்தில் முக்கியமான ஒரு விஷயம் நடந்தேறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், திடீரென, தமது மாநிலத்தை நல்லொழுக்கம் மிக்கதாக மாற்ற விரும்பிய மஹாராஷ்டிர அரசு ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியது. அதன்படி மஹாராஷ்டிரா மாநிலத்தில், மும்பை மாநகரம் தவிரப் பிற இடங்களில் நாட்டியமாடும் வசதியுடன் கூடிய மதுபான பார்கள் இழுத்து மூடப்படும் என்று அறிவித்தது. விரைவில் மும்பையிலும் இந்தத் தடையை அமல்படுத்த இருப்பதாகவும் அறிவித்தது.\nஇந்த மதுபான பார்களில் நாட்டிய மங்கைகள் வேலை செய்கிறார்கள். இங்கு குடிக்கச் செல்லும் ஆண்களுக்குத் துணையாக நாட்டியமாடுவது இவர்கள் வேலை. அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். இந்தத் தடையை ஆதரித்துச் சிலரும், எதிர்த்துச் சிலரும் பேசி வருகிறார்கள்.\nஇந்தப் பதிவின் நோக்கம் அதை அலசுவதல்ல.\nஎதற்கெடுத்தாலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் மாநில மத்திய அரசுகள் அவசரச் சட்டத்தை இயற்றுவதைப் பற்றியும், அதற்கு ஆளுனர்களும் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிப்பதைப் பற்றியும்தான் இந்தப் பதிவு. மேற்படி மஹாராஷ்டிர அரசின் அவசரச் சட்டத்தில் கையெழுத்திட மறுத்த ஆளுநர் (கர்நாடகா முந்நாள் முதல்வர்) எஸ்.எம்.கிருஷ்ணா, \"இது அவ்வளவு அவசரமான விஷயம் இல்லை. ஜூலை 11ல் கூடும் சட்டமன்றம் இதை விவாதித்து, விரும்பினால் சட்டமாக்கலாம்.\" என்று சொல்லியுள்ளார். இத்தனைக்கும் கிருஷ்ணா காங்கிரஸ்காரர், மஹாராஷ்டிராவில் நடப்பது காங்கிரஸ் அரசு.\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒரு வாரத்துக்கு முன்னர் ஆளுநர்களுடன் உரையாடும்போது சொன்ன அறிவுரை:\nஅதை உடனே செய்து காட்டியுள்ளார் எஸ்.எம்.கிருஷ்ணா.\nஇப்படி அறிவுரை சொன்ன அப்துல் கலாம், தாமே ஓர் உதாரணத்தைச் செய்து காட்டியிருக்கலாம். சில வாரங்களுக்கு முன் இரவோடு இரவாக மத்திய கேபினட் கூடி பிஹார் சட்டமன்றத்தைக் கலைக்கச் சொல்லி, குடியரசுத் தலைவரின் உத்தரவைக் கேட்டது. அப்பொழுது அவர் ரஷ்யாவில் இருந்தார். இரவு முழுதும் விழித்திருந்து ஃபேக்ஸ் அனுப்பி அதில் கையெழுத்திட்டார். இந்த அவசரம் தேவையற்றது. 'நான் இந்தியா திரும்பி வரும் வரையில் காத்திருங்கள்' என்று அவர் சொல்லியிருக்கலாம். பிஹார் சட்டமன்றக் கலைப்பு முழுக்க முழுக்க அரசியல் காரணங்களால் செய்யப்பட்டது. அதுபற்றிய விவாதம் எங்கும் நடக்கவில்லை.\nஅதே போல மத்திய அரசு இயற்றும் பட்ஜெட்டிலிருந்��ு, பல்வேறு சட்டங்கள், அவசரச் சட்டங்கள் அனைத்தையும் - தேவைப்பட்டால் - குடியரசுத் தலைவர் கேள்விக்குள்ளாக்க வேண்டும். முக்கியமாக, அவசரச் சட்டம் தேவையில்லை; நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ விவாதம் தேவை என்ற நிலையில் ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் அவசரச் சட்டத்தில் கையெழுத்திடவே கூடாது. எஸ்.எம்.கிருஷ்ணாவைப் பின்பற்றி பிற ஆளுநர்களும் - ஏன் அப்துல் கலாமும் கூட - நடந்தால் நல்லது.\n//இப்படி அறிவுரை சொன்ன அப்துல் கலாம், தாமே ஓர் உதாரணத்தைச் செய்து காட்டியிருக்கலாம்.//\nஅவசரச் சட்டங்களை கட்டுப்படுத்த ஒரு அவசரச் சட்டத்தில் கலாம் கையெழுத்திடலாம்.\nஓரு அரசைக் கலைக்கும் விடயத்தில் ஒரு ஆளுநர் தன்னிச்சையாக செயல் படலாம்., எல்லாம் சரியாக நடந்தால்கூட சட்டத்திற்கு புரம்பான ஒன்றை கற்பித்துக் கொண்டு., (உ.ம். வீரப்பனை பிடிக்கமுடியவில்லை என்று கூறிக் கூட) ஒரு அரசைக் கலைக்க ஆளுநர் ஜானாதிபதிக்கு பரிந்துறை அனுப்பலாம் (நடைமுறையில் நமெக்கெல்லாம் அறிவு விழித்துக் கொண்டிருப்பதால்., அது நடப்பதில்லை)., தவிர கலைப்பிற்குப் பின்னான நிகழ்வுகளைக் (அதாவது போர., வர்ற போருந்துகளைச் சொக்கப் பானையாக்கி பரவசப் படுவது போன்றவை) கணக்கில் கொண்டும் அவசர முடிவுகள் எடுக்கப்படும். பீகாரில் குதிரை பேரத்தையொட்டியே அது அவசரமாகச் செய்யப் பட்டது. ஆனால் பார் ஒழிப்பு போன்றவற்றை சட்டமன்றத்தில் விவாதித்து முடிவு எடுப்பதே (பாதிப்புள்ளாகுபவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு., தேவையானால் மாற்று ஏற்பாடு செய்யவும்., (இந்தவிடயத்தில் அல்ல). சரியானது. எனவே அதுவும், இதுவும் ஒன்றல்ல.\nஅப்பிடிப்போடு: நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. குதிரைப்பேரம், கழுதைப்பேரம் - எதுவாக இருந்தாலும் அதனால் உயிர்ச்சேதம் எதுவும் நி்கழப்போவதில்லை. இங்கு பாஜக எதிரி என்பதால் செய்த காரியம் நியாயமாகிவிடாது. கோவா, ஜார்க்கண்ட், பிஹார் ஆகிய மூன்று இடங்களிலும் காங்கிரஸ் கவர்னர்கள் செய்தது சிறிதும் நியாயமல்ல. அதற்குச் சப்பைக்கட்டு கட்ட வருவது அபத்தம்.\nஆளுநருக்கான அதிகாரங்கள் எனக்குத் தெரியும். ஆனால் அதை எப்படிப் பயன்படுத்துவது, சொந்தக் கட்சியின் நலன்களுக்காகப் பயன்படுத்துவதா இல்லை அரசியலமைப்புச் சட்டம் எந்த எண்ணத்தில் அந்த அதிகாரங்களைக் கொடுத்ததோ அந்த ந���க்கம் கெடாமல் இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.\nதிரு கிருஷ்ணா அவர்கள் தாமே இந்த முடிவிற்கு வரவில்லை. இதிலும் அரசியல் உண்டு. இச்சட்டத்தை முன்மொழிந்தது தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் பாடில் . பார் மாதர் சோனியாவை பார்த்து முறையிட்டதாலும் தேசியவாத காங்கிரஸின் பிடியை எதிர்க்கவும் கவர்னர் பயன்படுத்தப் பட்டிருக்கிறார். இன்றே மற்றொரு (மின் வினியோகம்)அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.\n> சோனியாவை பார்த்து முறையிட்டதாலும் தேசியவாத காங்கிரஸின் பிடியை எதிர்க்கவும் கவர்னர் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்.\nமணியன்: தேசியவாத காங்கிரஸ் தன்னிச்சையாக ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவரமுடியாது. கேபினெட் அனுமதியுடன், முதல்வர் அனுமதியுடன்தான் செய்யமுடியும்.\nநீங்கள் குறிப்பிட்ட electricity ordinance பற்றி விவாதம் தேவையில்லை என்று தோன்றியதால்தான் தான் அதனை ஏற்றுக்கொண்டேன் என்று கிருஷ்ணா சொல்லியிருக்கிறார்.\nமேலும் அந்த அவசரச்சட்டத்தை யாரும் எதிர்க்கவில்லை.\nஆனால் நாட்டியப் பெண்கள் விவகாரமே வேறு.\nஉண்மையில் சட்டமன்றத்தில் இந்த விஷயம் வரும்போது பாஜக, சிவசேனை என்று எல்லோருமே சேர்ந்து தடையைச் சட்டமாக்குவார்கள் என்று தோன்றுகிறது\nஇது தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இடையேயான பிரச்னை என்று நான் பார்க்கவில்லை. எனினும் இந்த விவகாரம் எங்கே போகிறது என்று பார்ப்போம்...\nபத்ரி., நான் பீகார் அரசு கலைக்கப் பட்டது சரியென வாதிடவில்லை. ஒரு மாநிலத்தின் ஆட்சிக் கலைப்பை பீகாரை உதாரணமாகக் கொண்டே கூறினேன். தமிழகத்தில் ஒரு அரசை கலைக்கும் பரிந்துறையை ஆளுநர் நள்ளிரவில் கையெழுத்திடுகிறார் என வைத்துக் கொள்வோம்., ஏன் அவ்வாரு செய்கிறார்., அவர் நிதானமாக அடுத்த நாள் பகலில் செய்யலாமே., அவர் நிதானமாக அடுத்த நாள் பகலில் செய்யலாமே., கலவரம் மூளும் அபாயம்., பொதுமக்கள் நலன் ஆகியவையும் கணக்கில் எடுத்துக் கொண்டே அவசரமாக கையெழுத்திடுகிறார்கள். எப்போதும் ஆட்சிக்கலைப்பென்பதில் பாதிக்கப் பட்ட கட்சியொன்று இருக்கும்தான். என்னைப் பொருத்தவரை ஆட்சிக் கலைப்பென்பதையே எக்கட்சியாய் இருந்தாலும் எதிர்க்கிறேன். ஆனால் ஒரு மாநிலத்தின் ஆட்சிக் கலைப்பும்., பார் ஒழிப்பும் ஒரே பார்வையில் வைக்கத்தக்கவை அல்ல. மாரிலத்தின் அவசரமில்லாத உள் விவகார முடிவுகள் சட்ட மன்றத்தில் வாதிடப்பட்டே எடுக்கப்பட வேண்டும். எதற்கும் நான் சப்பைக் கட்டுகட்டவில்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை.\nகல்பனா ஷர்மா இன்றைய தி ஹிந்துவில் இதைப்பற்றி கருத்துப்பத்தி ஒன்று எழுதியிருக்கிறார். அதற்கான சுட்டி கிடைக்கவில்லை.\nபாலாஜி-பாரி: அப்துல் கலாம் \"privlege under section 123 of evidence Act and Article 74 (2) of the Constitution\" க்குப் பின்னால் ஒளிந்துகொள்ளக் கூடாது. தவறான செய்கை. கே.நாராயணன் என்ன சொன்னார் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். கோத்ரா வழக்குக்கு முக்கியமான சில விஷயங்கள் அதிலிருந்து கிடைக்கலாம்.\nகல்பனா ஷர்மா கட்டுரையின் சுட்டி இதோ.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்தி எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம்\nஎன் பள்ளியின் நூற்றாண்டு விழா\nஇணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்\nகிரிக்கெட் சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை மாற்றுதல்\nமும்பை பார் நடனம் மீதான தடை\nகேரளா மாநில அரசின் விபரீத புத்தி\nஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் வேண்டும்...\nஇந்தியா டுடே தமிழில் வலைப்பதிவுகள் பற்றி\nமீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா\nதிருப்பூர் தமிழ்ச் சங்க விருதுகள்\nபத்மநாப ஐயரின் புத்தகப் பிரியம்\nவிஸ்வநாதன் - ராமமூர்த்தி பாராட்டு விழா\nபுறநகரும் மெட்ரிக் ஆங்கில மீடியம் பள்ளிகளும்\nசங்கீத் நாடக் அகாடெமி குழப்பங்கள்\nஜெயகாந்தன் கோவை விழாவில் தகராறு\nசந்திரமுகி திரைக்கதை, படமாக்கல் குறித்து ஓர் அலசல்...\nஅசோகமித்திரன் அவுட்லுக் செவ்வி குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&si=0", "date_download": "2019-12-10T20:25:24Z", "digest": "sha1:NQ2ZBE2FTALVTPP52AFMRHRTW6FHEL44", "length": 11803, "nlines": 245, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பாரதியார் வாழ்க்கை வரலாறு » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பாரதியார் வாழ்க்கை வரலாறு\nமகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு\nஎழுத்தாளர் : நாஞ்சில் ரமேஷ்\nபதிப்பகம் : அருணா பப்ளிகேஷன்ஸ் (ARUNA PUBLICATIONS)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆர்.வி. பதி (R.V. Pathi)\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவ���ஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபுலவர் இரா. இளங்குமரன், சு., பால்வீதி, எலக்ட்ரிக்கல், கணிதம், ஹிந்துத்வ, அளவீடு, profession, memory power, வை.முத்துகிருஷ்ணன், காகிதங்கள், ம .பொ. சி, varala, மாஜி கடவுள்கள், Ayiram\nஇதற்கு முன்பும் இதற்குப் பிறகும் -\nவீரத்தின் அடையாளம் மராட்டிய சிவாஜி -\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam\nமூலிகைப் பூங்கா (மருத்துவ அறிவியல் கவிதைகள்) - Mooligai Poonga(Maruthuva Ariviyal Kavithaigal)\nகடம்பவனத்துக் குயில் - Kadambavanathu Kuyil\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சுரேந்திரநாத் பானர்ஜீ -\nபூமரப்பெண் கதைகள் விவாதங்கள் சம்பவங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/guru-peyarchi-palan/guru-peyarchi.php?s=12", "date_download": "2019-12-10T18:40:59Z", "digest": "sha1:ZMVQEJPQ5IMMVTURDWSYFO4RDPHAAVW4", "length": 6916, "nlines": 144, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Guru peyarchi palangal of 2019 for rasi Meenam - Pisces", "raw_content": "\nஒன்பதாமிடத்தில் 1 ஆண்டாக நற்பலன் கொடுத்த வியாழன் (குரு) பகவான் ராசிக்கு 10 ஆம் இடத்தில் தங்குகிறார். இதில் சில சோதனைகளை தருவார். எல்லாவற்றிற்கும் பிறர் உதவியை எதிர்பார்த்தல், பதவி பறிபோதல், உடல் நலம் கெடுதல்,\nகண் தொடபான நோய்கள், மன உடல் சோர்வு, வெளியூருக்கு இட மாற்றம், சந்ததிக்கு அரிஷ்டம் போன்ற தீய பலன்கள் ஏற்படலாம். மேலும் வியாழன் பகவான் இரண்டமிடமான வருவாய் இடத்தையும், நான்காமிடமான மாத்ரு இடத்தையும், ஆறமிடமான ரோக இடத்தையும் பார்க்கிறார். இதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி, பண வரவு, பழைய கடன்கள் வசூலாதல், அம்மாவின் உடல் நலம் மேம்படுதல், வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு, கல்வியில் வெற்றி போன்ற பலன்களை வழங்குவார்.\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nமகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன\nஜாதக���்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது\nயோனி பொருத்தம் என்றால் என்ன\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nஞாயிறு தசை - தசா புக்தி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14313", "date_download": "2019-12-10T19:12:36Z", "digest": "sha1:JUVNS6VUMBHHWTOCRE5SFRMYUNO5CTKO", "length": 15697, "nlines": 148, "source_domain": "jaffnazone.com", "title": "பணப்பெட்டிக்கு சோரம் போகாத தலைவனின் பாதையில் அணிதிரளுங்கள் – ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன்! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nபணப்பெட்டிக்கு சோரம் போகாத தலைவனின் பாதையில் அணிதிரளுங்கள் – ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன்\nபணப்பெட்டிக்கும் இதர சலுகைகளுக்கும் சோரம் போகாத தலைவனின் பாதையில் அணிதிரளுங்கள். உங்’கள் எதிர்காலத்தை அவர் சுபீட்சமானதாக உருவாக்கிக் காட்டுவார் என ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறை எழிலூர் பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கான ஆதரவு பிரசார கூட்டம் தோழர் கமலேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்தி���வதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=DNA", "date_download": "2019-12-10T18:25:02Z", "digest": "sha1:IYFAQ5OPTEGU72NFXMLS4OFWHZCMZGMQ", "length": 3428, "nlines": 25, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"DNA | Dinakaran\"", "raw_content": "\nகல்லூரி முதல்வரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கருவை கலைக்க ஐகோர்ட் கிளை அனுமதி: டிஎன்ஏவை பாதுகாக்க உத்தரவு\nசங்கத்தலைவர் புகார் மனநலம் பாதித்த சிறுமி பலாத்காரம் டி.என்.ஏ., சோதனை நடத்தும் போலீசார்\nடிஎன்சிஏ 3வது டிவிஷன் லீக் எம்சிடி முத்தையா முன்னாள் மாணவர்கள் வெற்றி\nஒரத்தநாடு அருகே 17 வயது பெண்ணின் குழந்தைக்கு தந்தை யார் என்பதில் குழப்பம்: 90 நாள் சிறையில் இருந்த அப்பாவி இளைஞர் மற்றொருவரை கைது செய்து டிஎன்ஏ டெஸ்ட்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டுபிடிக்க தமிழகம் உட்பட 13 மாநிலத்தில் சைபர், டிஎன்ஏ ஆய்வு மையம்\nஅரக்கோணம் அருகே லாரியுடன் எரித்து கொல்லப்பட்டவரை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை டிஎஸ்பி தலைமையில் 2 தனிப்படைகள் தீவிர விசாரணை\nகள்ளக்காதலுக்கு இடையூறு செய்ததால் கூலிப்படை வைத்து கணவன் கொலை... டிஎன்ஏ பரிசோதனைக்கு எலும்புகள் சேகரிப்பு: வேலூரில் மனைவி உள்பட 6 பேர் கைது\nசென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட சிறுத்தைக்குட்டி: தாயை அடையாளம் காண டி.என்.ஏ சோதனை\nவேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது மாற்றப்பட்ட பெண் குழந்தை சாவு: டிஎன்ஏ முடிவு தாமதத்த���ல் பதற்றம்\nபறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறியா, ஆட்டுக்கறியா டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு\nபறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறியா, ஆட்டுக்கறியா டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:16:23Z", "digest": "sha1:WDEQV7QWO7HGUUGH4ZHB5GYAHXJVR63D", "length": 9997, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகராதியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n'அகராதியியல் என்பது பின்வரும் இரண்டில் ஒன்றாகும்.\nசெயல்முறை அகராதியியல் (Practical lexicography) என்பது அகராதிகள் எழுதுகின்ற கலையாகும்.\nகோட்பாட்டு அகராதியியல் (Theoretical lexicography) என்பது மொழியொன்றின் சொற் தொகுதிக்குள் அடங்கும் சொற்பொருளியல் தொடர்புகளை ஆராய்ந்து விளக்கும் கற்கைசார் துறையாகும். இது சில சமயம் metalexicography எனவும் அழைக்கப்படுகிறது.\nஅகராதியியலில் ஈடுபட்டுள்ள ஒருவர் அகராதிக் கலைஞர் ஆவார்.\nபொதுவான அகராதிக்கலை பொது அகராதிகளின், அதாவது பொதுவாக வழக்கிலுள்ள மொழி பற்றிய விளக்கத்தைத் தரும் அகராதிகளின், வடிவமைப்பு, தொகுப்பு, பயன்பாடு, மீளாய்வு என்பவற்றில் குறிப்பாக ஈடுபடுகின்றது.\nஅகராதியியல் தொடர்பான ஆரம்பநிலை நூல்கள்:\nநூலின் பெயர் : அகராதியியல் ஆசிரியர் : பெ . மாதையன் பதிப்பு : முதற்பதிப்பு 1997 வெளியீடு : தமிழ்ப் பல்கலைக்கழகம், வெளியீட்டு எண் . 194\nஇந்நூல் தமிழ் அகராதியியல் கலைச்சொல் உருவாக்க வரலாறு , அகராதி வரலாறு , அகராதி வகைகள் , சொல் வகைகள் , சொற் பொருள் உறவுகள் பற்றி கூறுகின்றது .\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:17:03Z", "digest": "sha1:LADSV5UXKFAQ7B7LTYWVWZKORN6WCH7I", "length": 7831, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "நஸ்தலீகு வரிவடிவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமீர் எமாதிலுள்ள சலிப்பா பலகை\nNastaʿlīq (நஸ்தஃலீக்; பாரசீகத்தில்: نستعلیق nastaʿlīq) பாரசீக, அரபு வரிவங்களை எழுதப் பயன்படுத்தப்படும் வனப்பெழுத்துக்களில் முதன்மையான ஒன்றாகும். மரபுப்படி இது பாரசீக வனப்பெழுத்தின் பாணி ஆகும்.[1] இது எட்டாவது, ஒன்பதாவது நூற்றாண்டுகளில் ஈரானில் உருவானது. சில நேரங்களில் இது அரபு மொழியை எழுதவும் பயன்படுகின்றது. அரபு மொழியில் தலைப்புக்களை எழுதப் பயன்படுத்தப்படும் இவ்வடிவம் தஃலீக் எனப்படுகின்றது. இருப்பினும் பாரசீக, துருக்கிய, உருது, தெற்காசிய மொழிகளில் இதன் தாக்கம் மிகுந்துள்ளது. நஸ்தஃலீகு வரிவடிவம் ஈரான், பாக்கித்தான், ஆப்கானித்தான், இந்தியாவின் சம்மு காசுமீர் பகுதிகளில் கவிதைப் படைப்புக்களிலும் கலைப் படைப்புக்களிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நஸ்தலீகு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:52:31Z", "digest": "sha1:5DRORKO5XIQ45FQAL3GXSCWLUPO2TPYO", "length": 6338, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:செப்புக் கலப்புலோகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் செப்புக் கலப்புலோகங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பித்தளை‎ (3 பக்.)\n► வெண்கலம்‎ (2 பகு, 2 பக்.)\n\"செப்புக் கலப்புலோகங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் க���ழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2016, 06:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/20362", "date_download": "2019-12-10T20:04:42Z", "digest": "sha1:T7HV7FIDZAYWP7NLJFQDXE7JLB6MDTDK", "length": 4900, "nlines": 63, "source_domain": "tamilayurvedic.com", "title": "சுவையான வாழைப்பூ வடை தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்!… | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > சமையல் குறிப்புகள் > சுவையான வாழைப்பூ வடை தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்\nசுவையான வாழைப்பூ வடை தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்\nபொடியாக நறுக்கிய வாழைப்பூ – 1 கப்\nகடலைப்பருப்பு – 2 கப்\nஉளுத்தம் பருப்பு – ஒரு கைப்பிடி\nசோம்பு – 1 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 4\nவெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது\nஉப்பு – தேவையான அளவு\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nஎண்ணெய் – 1/2 லிட்டர்\nதயார் செய்து கொள்ள வேண்டியவை:\nவாழைப்பூவில் உள்ள நரம்பு போன்ற பகுதியை அகற்றி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பருப்பை மிக்ஸ்யில் போட்டு வடை பதத்தில், கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்து வைத்துள்ள பருப்பு கலவையுடன் வாழைப்பூ, வெங்காயம், சோம்பு, உப்பு, பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி, புதினா சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும். மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்து வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான வாழைப்பூ வடை தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.\nமசாலா ஓமப்பொடி வீட்டிலேயே செய்யலாம்\nநமது உடலை பாதுகாப்பது எப்படி.\nசுவையான புளி இஞ்சி ஊறுகாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aboutkidshealth.ca/article?contentid=260&language=Tamil", "date_download": "2019-12-10T18:06:45Z", "digest": "sha1:JEMCHC47ZFAZLKBPWEAK7BOGL666Y4HI", "length": 30129, "nlines": 76, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nவைகபட்ரின் (Vigabatrin) வ வைகபட்ரின் (Vigabatrin) Vigabatrin Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-03-12T05:00:00Z Lori Chen, BScPhm, RPh, ACPRElaine Lau, BScPhm, PharmD, MSc, RPh 57.0000000000000 8.00000000000000 588.000000000000 Flat Content Drug A-Z

உங்கள் பிள்ளை தனது இதயத்துக்காக வைகபட்ரின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். வைகபட்ரின் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும். உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள

\nவைகபட்ரின் (Vigabatrin) 260.000000000000 வைகபட்ரின் (Vigabatrin) Vigabatrin வ Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-03-12T05:00:00Z Lori Chen, BScPhm, RPh, ACPRElaine Lau, BScPhm, PharmD, MSc, RPh 57.0000000000000 8.00000000000000 588.000000000000 Flat Content Drug A-Z

உங்கள் பிள்ளை தனது இதயத்துக்காக வைகபட்ரின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். வைகபட்ரின் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும். உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள

உங்கள் பிள்ளை வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகளை உட்கொள்ளவேண்டும். வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகள் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விளக்குகிறது.

இந்த மருந்து எப்படிப்பட்டது

வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகள் சில குறிப்பிட்ட வகையான வலிப்பு நோய்களை கட்டுப்படுத்துகிறது மற்றும் தடுக்கிறது. டைவல்ப்ரோயிக்ஸ் உடலில் வல்பிரோயிக் அமிலமாக மாற்றப்படுகிறது. கீழ்காணும் தகவல்கள் இரண்டு மருந்துகளுக்கும் பொருந்துகிறது.

இந்த மருந்து அதன் வர்த்தக சின்னப் பெயர்களான, டெபகெனி அல்லது எப்பிவல் என்பவைகளால் அழைக்கப்படுவதைக் கேட்டிருப்பீர்கள்.

எனது பிள்ளைக்கு இந்த மருந்தை நான் எப்படிக் கொடுக்கவேண்டும்

வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகள் சில குறிப்பிட்ட வகையான வலிப்பு நோய்களை கட்டுப்படுத்துகிறது மற்றும் தடுக்கிறது. டைவல்ப்ரோயிக்ஸ் உடலில் வல்பிரோயிக் அமிலமாக மாற்றப்படுகிறது. கீழ்காணும் தகவல்கள் இரண்டு மருந்துகளுக்கும் பொருந்துகிறது.

இந்த மருந்து அதன் வர்த்தக சின்னப் பெயர்களான, டெபகெனி அல்லது எப்பிவல் என்பவைகளால் அழைக்கப்படுவதைக் கேட்டிருப்பீர்கள்.

எனது பிள்ளைக்கு இந்த மருந்தை நான் எப்படிக் கொடுக்��வேண்டும்

உங்கள் பிள்ளைக்கு வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகளைக் கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

எனது பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நான் என்ன செய்யவேண்டும்

உங்கள் பிள்ளைக்கு வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகளைக் கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

எனது பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நான் என்ன செய்யவேண்டும்

உங்கள் பிள்ளை இந்த மருந்தின் ஒருவேளை மருந்தைத் தவறவிட்டால்:

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை

உங்கள் பிள்ளை இந்த மருந்தின் ஒருவேளை மருந்தைத் தவறவிட்டால்:

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் தொடர்ந்திருந்தால் உங்கள் மருத்துவரை அழைக்கவும்:

உங்கள் பிள்ள��யில் பின்வரும் அறிகுறிகள் காணப்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும்:

நான் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் தொடர்ந்திருந்தால் உங்கள் மருத்துவரை அழைக்கவும்:

உங்கள் பிள்ளையில் பின்வரும் அறிகுறிகள் காணப்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும்:

நான் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை

இந்த மருந்து உங்கள் பிள்ளைக்கு மயக்கம் போன்ற உணர்வு, சோர்வு, அல்லது வழக்கத்துக்கு மாறாக விழிப்புணர்வுக் குறைவு என்பனவற்றை ஏற்படுத்தும். விசேஷமாக, அவன்(ள்) முதன் முதலில் மருந்தை உட்கொள்ளும்போது அவ்வாறிருக்கும். உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்கிறான்(ள்) என்பதை அவன(ள)து ஆசிரியரிடம் தெரிவிக்கவும்.

மருத்துவ மனை அல்லது மருத்துவரின் அலுவலகத்தில் மற்றும் இரத்தப் பரிசோதனைகளுக்காக வைக்கப்படும் எல்லா மருந்துவச் சந்திப்புத் திட்டங்களுக்கும் ஆஜராகவும். அதன்மூலம் இந்த மருந்துக்கான உங்கள் பிள்ளையின் பிரதிபலிப்புகளைப் பரிசோதிக்கமுடியும்.

பல் அறுவைச் சிகிச்சை அல்லது ஒரு அவசர நிலைச் சிகிச்சை உட்பட, உங்கள் பிள்ளைக்கு ஏதாவது அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பாக, உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்கிறான்(ள்) என்பதை மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடன் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத) மருந்துகள் கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும். உதாரணமாக, இந்த மருந்துடன் சேர்த்து, அநேக தடிமல் அல்லது ஒவ்வாமைக்கான மருந்துகளை உட்கொள்ளும்போது பக்கவிளைவுகள் அதிகரித்துள்ளன.

இந்த மருந்தை அறை வெப்பநிலையில் வைக்கவும். நேரடி சூரிய ஒளி படும் இடம் மற்றும் குளியலறை போன்ற ஈரலிப்பான இடங்களில் இந்த மருந்தை சேமித்து வைக்கவேண்டாம்.

நீங்கள் உபயோகிக்காத மருந்துகளை எறிந்துவிடவும்.

எல்லா மருந்துகளையும் உங்கள் பிள்ளையின் பார்வை மற்றும் கைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

உங்கள் பிள்ளை அளவுக்கதிகமாக ஏதாவது மருந்துகளை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகளைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகளை பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

​ https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ICO_DrugA-Z.png வைகபட்ரின் (Vigabatrin)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/dec/03/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3296216.html", "date_download": "2019-12-10T19:23:25Z", "digest": "sha1:LOIGIRUE4J7LPB4TXYVN37DYOKGO2FXX", "length": 8257, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டேக்வாண்டோ போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nடேக்வாண்டோ போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு\nBy DIN | Published on : 03rd December 2019 03:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடேக்வாண்டோ போட்டியில் வென்று பாராட்டு பெற்ற மாணவா்கள்.\nபுதுச்சேரியில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.\nதிருமருகல் அருகேயுள்ள திருக்கண்ணபுரம், திருமருகல், புறாகிராமம், அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் திருப்புகலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஓ.என்.ஜி.சி சாா்பில் காரைக்கால் மாவட்டம் நிரவியில் இலவச டேக்வாண்டோ பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி ஹோலி பிளவா்ஸ் இன்டா்நேஷ்னல் பள்ளியில் நவம்பா் 30 மற்றும் டிசம்பா் 1-ஆம் தேதி டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.\nஇப்போட்டிகளில் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளி, புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் திருப்புகலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை சோ்ந்த 20 மாணவா்கள் கலந்து கொண்டனா்.\nஇவா்களில் 7 மாணவா்கள் தங்கப் பதக்கத்தையும், 6 மாணவா்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களை கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான எஸ். ஆசைமணி பாராட்டி கவுரவித்தாா். அப்போது, டேக்வாண்டோ பயிற்சியாளா் பாண்டியன் மற்றும் ஆசிரியா்களும், பெற்றோா்களும் உடனிருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்���ப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/03/?hl=ar", "date_download": "2019-12-10T19:24:05Z", "digest": "sha1:4O5EUB4G5TMK333PVFJFCSXNAJT5B6TO", "length": 9441, "nlines": 134, "source_domain": "www.manavarulagam.net", "title": "மாணவர் உலகம்", "raw_content": "\nபொலிஸ் கொஸ்தாபல் பதவி - இலங்கைப் பொலிஸ் (Sri Lanka Police)\nமாணவர் உலகம் مارس 24, 2019\nஇலங்கைப் பொலிஸ் சேவையில் பயிலுநர் பொலிஸ் கொஸ்தாபல் பதவி ஆட்சேர்ப்புக்கு இலங…\nஇலங்கை பல்கலைக்கழக பதவி வெற்றிடங்கள் - Sri Lanka University Vacancies\nமாணவர் உலகம் مارس 24, 2019\nஇலங்கை பல்கலைக்கழகங்களில் நிலவும் பல்வேறு பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்க…\nமாணவர் உலகம் مارس 24, 2019\nTea Research Institute இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்ப…\nManagement Assistant (08 பதவி வெற்றிடங்கள்) + வேறு பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனம்\nமாணவர் உலகம் مارس 24, 2019\nஅரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு வ…\nமாணவர் உலகம் مارس 24, 2019\nநிதி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்ப…\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு\nமாணவர் உலகம் مارس 24, 2019\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்க…\nமாணவர் உலகம் مارس 24, 2019\nமாணவர் உலகம் مارس 24, 2019\nஇலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு வி…\nமாணவர் உலகம் مارس 24, 2019\nபேராதனை பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்க…\n23 பிரதேச சபை பதவி வெற்றிடங்கள் | Pradeshiya Sabha Vacancies\nமாணவர் உலகம் مارس 22, 2019\nபிரதேச சபைகளில் நிலவும் 23 பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின…\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO)\nமாணவர் உலகம் مارس 22, 2019\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு…\nமாணவர் உலகம் مارس 22, 2019\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப…\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2019 (வருமானப் பரிசோதகர் | Revenue Inspector) - வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு\nமாணவர் உலகம் مارس 22, 2019\nவடக்கு மாகாண பொதுச் சேவையின�� வருமானப் பரிசோதகர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்…\nமுகாமைத்துவ உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், சாரதி - இலங்கை அணுசக்தி சபை\nமாணவர் உலகம் مارس 22, 2019\nஇலங்கை அணுசக்தி சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்க…\nமாணவர் உலகம் مارس 22, 2019\nThurusaviya Fund இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் …\nமாணவர் உலகம் مارس 17, 2019\nமில்கோ (Milco) நிறுவனதில்நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்…\nமாணவர் உலகம் مارس 17, 2019\nUniversity College of Rathmalana இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்…\nComputer Operator + 11 வெற்றிடங்கள் - இலங்கை முதலீட்டு சபை\nமாணவர் உலகம் مارس 17, 2019\nஇலங்கை முதலீட்டு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்…\nமுன்பள்ளி ஆசிரியர், அலுவலக ஊழியர், சாரதி - Kelaniya Pradeshiya Sabha\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/81407-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AE,-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2019-12-10T19:32:39Z", "digest": "sha1:HEVFPSUKBRFRXIHCQAB6RB2GPLXP2RDO", "length": 7404, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "மநீம, அமமுக கட்சிகள் இடைத்தேர்தலை கண்டு பயந்துவிட்டன ​​", "raw_content": "\nமநீம, அமமுக கட்சிகள் இடைத்தேர்தலை கண்டு பயந்துவிட்டன\nமநீம, அமமுக கட்சிகள் இடைத்தேர்தலை கண்டு பயந்துவிட்டன\nமநீம, அமமுக கட்சிகள் இடைத்தேர்தலை கண்டு பயந்துவிட்டன\nஅமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை கண்டு பயந்துவிட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவிற்குட்பட்ட வெங்கரை, ஆர்வங்காடு, திடுமல் உள்ளிட்ட பகுதிகளில் 87 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடம், அங்கன்வாடி மையம், மகளிர் சுகாதார வளாகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை கண்டு பயந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.\nசொந்த கட்சியை நிர்வகிக்க முடியாத ராகுல், நாட்டை எப்படி ஆளுவார்\nசொந்த கட்சியை நிர்வகிக்க முடியாத ராகுல், நாட்டை எப்படி ஆளுவார்\nதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு மதிமுக பாடுபடும் - வைகோ\nதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு மதிமுக பாடுபடும் - வைகோ\nஅமமுக.வை அரசியல் கட்சியாக பதிவு செய்தது குறித்த கோப்புகளை சமர்ப்பிக்க உத்தரவு\nதிமுக நீதிமன்றத்திற்கு சென்றாலும் தேர்தல் நடக்கும் -அமைச்சர் தங்கமணி நம்பிக்கை\nகர்நாடகா 15 தொகுதி இடைத்தேர்தல்.. ஆளும் பாஜக முன்னிலை...\nகர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிக்கை\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltech.win/2019/07/blog-post.html", "date_download": "2019-12-10T18:32:41Z", "digest": "sha1:DJVYF3FR734PR6MZVQ4GN7E6VI5G5IIS", "length": 4832, "nlines": 81, "source_domain": "www.tamiltech.win", "title": "மொபைலின் வாலியும், பவர் பட்டன்-களை ஒட்டு மொத்த மொபைலையே இயக்க உதவும் செயலி. - Tamil Tech Guide | Tamil Tech News | தமிழில் தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nHome Android APK Tips மொபைலின் வாலியும், பவர் பட்டன்-களை ஒட்டு மொத்த மொபைலையே இயக்க உதவும் செயலி.\nமொபைலின் வாலியும், பவர் பட்டன்-களை ஒட்டு மொத்த மொபைலையே இயக்க உதவும் செயலி.\nஉங்களது மொபைல்-இல் இருக்கும் வாலியும் பட்டன், பவர் பட்டன் என்று இருக்கும் பட்டன்-களை உங்களது மொபைலை இயக்குவதட்கு, ஆப்ஸ்-களை பயன்படுத்துவதட்கு என்று உங்களது மொபைலை ஒட்டு மொத்தமாக இயக்க உதவ வைக்கும் ஒரு செயலி.\nகூகுள் ப்லே ஸ்டோரிலே இருக்கும் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன.\nஇந்த அப்ஸ் பற்றிய மேலதிக விபரங்களை கூகுள் ப்லே ஸ்டோரிலே பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.\nகூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்\nஆகவே இந்த ப்ரீமியம் அப்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.\nTamil Tech Guide தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில்இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.\n5 சிறந்த தமிழ் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் செயலிகள் (5 Best Apps for Tamil WhatsApp Status)\nபோட்டோ மற்றும் வீடியோ-களை இணைத்து அழகிய ஒரு வீடியோ ஆக மாற்றுவது எப்படி\nஆன்ராயிடு போனுக்கான UC News App-ஐ டவுன்லோட் செய்து உலக இந்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nகாய்கறி மற்றும் பழங்களின் ஆங்கிலப் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/some-Psychological-Facts-14284", "date_download": "2019-12-10T18:29:36Z", "digest": "sha1:WHEX3CQWSTKIXQYJ5YT2UXH2OF2XFE5Y", "length": 9214, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "நீங்களே ஆச்சர்யப்படுவீங்க! இந்த மனோதத்துவ உண்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா! - Times Tamil News", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவை கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் வெற்றிகரமாக தாக்கல் செய்தார் அமித்ஷா..\nகுடியுரிமை திருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார் அமித்ஷா..\n கர்நாடகாவில் அனல் பறக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு..\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு அலறும் இஸ்லாமியர்கள்.. தி.மு.க.வின் உதவியைக் கேட்கும் ம.நே.ம.க\nஎடப்பாடி பழனிக்காக ஸ்டாலினை திட்டுகிறாரா ஜி.கே.வாசன்..\nமனைவியின் புடவையை திடீரென தூக்கிய நடிகர்\nஅந்த 41 வயது நடிகர் மீது தான் எனக்கு மோகம்.. 27 வயது நடிகை வெளியிட்...\nதிருமணமாகி 6 மாதத்தில் 3 மாத கர்ப்பம் வாசலில் நின்று கொண்டிருந்த கர...\n வைரலாகும் 46 வயது சீனியர் நடிகையின் வி...\n இந்த மனோதத்துவ உண்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள்.\nஉண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.\n3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும்.\nஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை.\nசிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.\nபிறக்கும் போது நம் கண்கள் எந்த அளவில் இருந்ததோ, வளர்ந்தாலும் அதே அளவில் தான் இருக்கும். ஆனால் காதுகள் மற்றும் மூக்குகள் குறிப்பிட்ட வயது வரை வளரும்.\nமுத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியுமா\nஇனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.\nஒருவர் சிங்கிளாக இருக்கும் போது, சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் காணக்கூடும் என மனோதத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.\nஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பான் என்பது தெரியுமா\nஉடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்..\nரஜினி, கமல் ரசிகர்கள் தேர்தலில் வாக்களிக்கலாமா கூடாதா\nகல்விக் கடன் ரத்தாக வாய்ப்பு இருக்கிறதா\nரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் என்னதான் சொல்கிறார்...\n இனிமேல் நிம்மதியா ஆட்சியைப் பார்க்கலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-12-10T20:04:37Z", "digest": "sha1:PXESOEPNQDGUEOOZ6XALCXV45SFU3FBN", "length": 11755, "nlines": 316, "source_domain": "www.tntj.net", "title": "முஸ்லிம்களுக்கு அரசு சார்பில் இலவச வாகன ஓட்டுனர் பயிற்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த ��ான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிபயனுள்ள தகவல்கள்முஸ்லிம்களுக்கு அரசு சார்பில் இலவச வாகன ஓட்டுனர் பயிற்சி\nமுஸ்லிம்களுக்கு அரசு சார்பில் இலவச வாகன ஓட்டுனர் பயிற்சி\nமுஸ்லிம்களுக்கு அரசு சார்பில் இலவச ஓட்டுனர் பயிற்சி\nஇறையச்சம் – நூராபாத் தெருமுனைப் பிரச்சாரம்\nமர்யம் அலை வரலாறு – சேப்பாக்கம் வாராந்திர பயான்\nபுளியங்குடி கிழக்கு கிளை – வாரம் ஒரு தகவல்\nமத்திய அரசு பணியில் சேர மத்திய தேர்வாணையத்தின் தேர்வு விபரங்கள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshyamatrimony.com/more_franchise.php", "date_download": "2019-12-10T19:23:04Z", "digest": "sha1:XNHRRCUGMSZLKKFEPDAC66KCRCKFELRT", "length": 4815, "nlines": 99, "source_domain": "akshyamatrimony.com", "title": "Akshya Matrimony", "raw_content": "\nகுறிப்பு: புரோக்கர் கமிஷன் கிடையாது . மணமக்கள் வீட்டார்கள் நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே, திருமணம் செய்தவுடன் தகவல் மையத்திற்குத் தெரியப்படுத்தவும். மேலும் எங்களிடம் அனைத்து இனத்தவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் வரன்கள் உள்ளன.\nபதிவு கட்டணம் முற்றிலும் இலவசம்.\nதமிழகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன . ஆன்லைனில் பதியும் வசதி உண்டு . தபால் சேவை வசதி உண்டு. மறுமணம் பதிவு செய்யப்படும்.\nமாற்று திறனாளிகளுக்கு பதிவு மற்றும் வரன் நகல் எடுப்பதற்கான கட்டணம் முற்றிலும் இலவசம்.\nஅரசன் கணேசன் திருமண மண்டபம் எதிரில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:561", "date_download": "2019-12-10T18:26:52Z", "digest": "sha1:DWIK7LJ3IVJSOPB4T23CQZAXSM3ITSQW", "length": 24115, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:561 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n56001 வயவன் மலர்: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2003 2003\n56002 வயவன் மலர் 71வது ஆண்டு விழா: யா/ வயாவிளான் மத்திய கல்லூரி 2017 2017\n56003 வயவன் மலர்: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2005 2005\n56006 யா/ வயாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம்: மீள் ஆரம்பிக்கப்பட்டு 6வது பரிசளிப்பு விழா 2017 2017\n56007 யா/ ஊரெழு கணேச வித்தியாசாலை: வருடாந்த பரிசளிப்பு விழா 2017 2017\n56008 தார���ை: யா/ ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயம் 2017 2017\n56009 அரும்பு: யா/ ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயம் 2017 2017\n56010 உதயம்: யா/ ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயம் 2018 2018\n56011 யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி: ஸ்தாபகர் தினமும் பரிசில் நாளும் 2018 2018\n56012 யா/ வட்டு மத்திய கல்லூரி: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2017 2017\n56013 யா/ வட்டு மத்திய கல்லூரி: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2018 2018\n56014 யா/ வட்டு திருஞானசம்பந்த வித்தியாசாலை: மணி விழா மலர் 1926-1986 1986\n56015 யா/ கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயம்: பரிசுத் தினம் அதிபர் அறிக்கை 2004 2004\n56016 பவள விழா: யா/ கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயம் 1934-2009 2009\n56017 யா/ கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயம்: பரிசளிப்பு விழா 2011 2011\n56018 வயவன் மலர்: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் நவோதயா பாடசாலை 2010 2010\n56019 வித்தியா: யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி 1911-2010 2010\n56020 யா/ பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயம்: பரிசில் தினம் 2012 2012\n56021 யா/ கைதடி குருசாமி வித்தியாலயம்: பரிசில் நாள் 2016 2016\n56022 யா/ கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்: பரிசளிப்பு விழா அறிக்கை 2017 2017\n56023 முத்தகம்: யா/ கைதடி முத்துகுமாரசுவாமி மகாவித்தியாலயம் 2010 2010\n56024 யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2017 2017\n56025 வித்தியா: யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி 1911-2009 2009\n56026 வித்தியா: யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி 1911-2008 2008\n56027 வித்தியா: யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி 1911-2013 2013\n56028 ஏணி: யா/ ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயம் 2017 2017\n56030 தீர்க்கதரிசி தந்தை செல்வா 2017 2017\n56031 வைரவிழா சிறப்பு மலர்: யா/ கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம் 1953-2013 2013\n56032 வயவன் மலர்: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் நவோதயா பாடசாலை 2009 2009\n56033 நினைவு மலர்: சுகிர்தமலர் பரமசாமி (ஆலயவழிபாடு) 2017 2017\n56034 ஜூலை மாத நினைவுகள் முகுந்தன், தங்கராஜா\n56035 வித்தியா: யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி 2000 2000\n56036 வித்தியா: யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி 1911-2003 2003\n56037 யா/ தோப்பு அருள்நந்தி வித்தியாலயம்: பரிசுத்தினம் 2016 2016\n56038 உதயம்: யா/ நாவாலி தெற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை 2017 2017\n56039 வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிப் பவள விழா மலர் 1926-2001 2001\n56040 யா/ நவாலி மகா வித்தியாலயம்: வருடாந்த பரிசளிப்பு விழா 2016 2016\n56041 நூற்றாண்டு விழா மலர��: யா/ கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் 1910-2010 2010\n56043 யா/ அச்சுவேலி மத்திய கல்லூரி: வருடாந்த பரிசில் நாள் 2016 2016\n56044 யா/ அச்சுவேலி மத்திய கல்லூரி: பரிசில் நாள் அதிபர் அறிக்கை 2010 2010\n56045 யா/ கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம்: பரிசில் நிகழ்வு நாள் 2017 2017\n56046 நூற்றாண்டு மலர்: யாழ்/ அச்சுவேலி மகா வித்தியாலயம் 1892-1992 1999\n56047 கனகஜோதி மணிவிழா மலர்: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2013 2013\n56048 நினைவு மலர்: முத்துச்சாமிக் குருக்கள் சீதாலஷ்மி அம்மா 2017 2017\n56049 பவளவிழா மலர்: யா/ அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை 1918-1993 1994\n56050 நூற்றாண்டு விழா மலர்: யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி 1911-2011 2011\n56052 யா/ அச்சுவேலி ஆரம்பப் பாடசாலை: 125ம் ஆண்டு சிறப்பு பரிசில் நாள் நிகழ்வு 2017 2017\n56053 அச்சு மத்திய தீபம்: யா/ அச்சுவேலி மத்திய கல்லூரி 2013 2013\n56054 யா/ துணவி அ. மி. த. க. பாடசாலை: 139வது வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தினமும் 2011 2011\n56055 யா/ துணவி அ. மி. த. க. பாடசாலை: 141வது வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தினமும் 2013 2013\n56056 வயவன் மலர்: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2001 2001\n56057 வயவன் மலர் 68வது ஆண்டு விழா: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2014 2014\n56058 வயவன் மலர் 67வது ஆண்டு விழா: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2013 2013\n56059 புவனம் மணிவிழா மலர்: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2018 2018\n56063 யா/ அச்சுவேலி ஆரம்பப் பாடசாலை: வருடாந்த பரிசில் நாள் 2016 2016\n56064 யா/ அச்சுவேலி ஆரம்பப் பாடசாலை: இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014 2014\n56065 விவரணி: யா/ ஸ்கந்தவரோதயக் கல்லூரி 1999 1999\n56066 வித்துவான் வேந்தனார் வேந்தனார் இளஞ்சேய்\n56067 இளந்தளிர் நூற்றாண்டு விழா சிறப்பு மலர்: யா/ வட்டு மேற்கு அ. மி. த. க பாடசாலை 1909-2009 2009\n56068 மட்/ சிவானந்த வித்தியாலயம்: 17வது கலாச்சார மாலை 2012 2012\n56069 மட்/ சிவானந்த வித்தியாலயம்: 22வது ஆனந்தமான சிவானந்த மாலைப் பொழுது 2017 2017\n56070 தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் Open Day 1994 1994\n56074 கண்ணகி சிந்தாத கண்ணீர் வேலன், க. ந.\n56081 யாழ்/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கம்... 2016\n56082 கலையரசி: யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 2009 2009\n56083 தன்னேர் இலாத தமிழ் வேந்தனார், க.\n56089 குழந்தை மொழி வேந்தனார், க.\n56092 ஈழத் தமிழர் யார் வேலன், க. ந.\n56094 மனதைக் கழுவும் மகா சமர்த்தர்கள் கோகிலா மகேந்தரன்\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங��களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4519", "date_download": "2019-12-10T20:28:41Z", "digest": "sha1:44USJ3WKPUBZS777SHYRI7HZYJBU24H4", "length": 9255, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "வாழ்க்கையை மேம்படுத்தும் பிரமிடு சக்திகள் » Buy tamil book வாழ்க்கையை மேம்படுத்தும் பிரமிடு சக்திகள் online", "raw_content": "\nவாழ்க்கையை மேம்படுத்தும் பிரமிடு சக்திகள்\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்\nகுறைந்த செலவில் சக்தி மிகுந்த ஹோமுயோபதி மருத்துவம் அல்சர் நோய்க்கு இயற்கை மருத்துவம்\nபிரபஞ்ம் - பிரமிடு - மனிதன் இப்படி ஒரு முக்கோணத்தில் இயக்கம் பெறும் மகாசக்தியைப் பற்றியது இந்நூல்.\nபிரமிடு- சக்தியின் ஊடகமாய் சரித்திரம் படைத்த உலகின் பேரதிசயம் - அதில் மறைந்துகிடப்பதோ பல நூறு ரகசியங்கள் அதன் உயிர்ப்பு சக்தி ஒவ்வொரு நகல் பிரமிடிலும் ஊடுறருவுகிறதே அதன் உயிர்ப்பு சக்தி ஒவ்வொரு நகல் பிரமிடிலும் ஊடுறருவுகிறதே மனநலம், உடல்நலம், தொழில், வீடு, என்று மனித வாழ்வின் எல்லா அம்சங்களிலும் அதன் மகத்துவம் விரிகிறது மனநலம், உடல்நலம், தொழில், வீடு, என்று மனித வாழ்வின் எல்லா அம்சங்களிலும் அதன் மகத்துவம் விரிகிறது இது உலக அனுபவம், இதுவரை, இனி உங்கள் அனுபவமும் கூட.\nஇந்த நூல் வாழ்க்கையை மேம்படுத்தும் பிரமிடு சக்திகள், ஜே.எஸ்.ஆப்ரகாம் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகனவுகள் மெய்ப்படும் - Kanavugal Meypadum\nயோசனையை மாற்று எல்லாமே வெற்றிதான்...\nவளமான வாழ்க்கைக்கு 100 சிறு தொழில்கள்\n40 தொழில் மேதைகள் உருவாக்கம் பெற்ற வரலாறுகள்\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nதெரிந்த முகம் தெரியாத குணம்\nஜெயிப்பது நிஜம் எனக்கு Sight இல்லை ஆனால் Vision இருக்கிறது - Jaipathu Nijam\nஅத்தனைக்கும் ஆசைப்படு - Athanaikum aasaipadu\nவாழ்க்கையில் வெற்றி ஒன்றும் வெகுதூரமில்லை\nவாழ்வியல் சிந்தனைகள் - Vaalviyal Sinthanaigal\nஅறிவுச் சூரியனின் இருபத்தொரு கதிர்கள்\nதொட்டுவிடும் தூரம் தான் வெற்றி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஹிப்னாடிச பயிற்சியும் வாழ்க்கை முன்னேற்றமும் - Hypnotisa Payirchiyum Vaahkkai Munnetram\nபட்டினத்தார் வாழ்வும் வாக்கும் - Pattinathar Vaazhvum Vaakkum\nஅன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000 ���ட்சத்திர பொருத்தம் பெயர்களின் விளக்கத்துடன் - Anbu Kuzhandhaigalukku Azhagana Peyargal - 4000\nசந்திரஹாரம் (குஜராத்தி மொழிக்கு சிறப்பு சேர்த்த பக்திக் காவியம்) - Chandrahaaram (Gujarati Mozhikku Sirappu Sertha Bhakthi Kaaviyam)\nஸ்ரீ பரமாச்சார்யரின் இந்துமத விளக்கங்கள் ஏன் எதற்கு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14314", "date_download": "2019-12-10T18:15:36Z", "digest": "sha1:WBPZEFTFR5FBFXOF3VLQ7SVV2MXQHPZY", "length": 16298, "nlines": 148, "source_domain": "jaffnazone.com", "title": "செஞ்சோலைச் சிறார்களை வீதியில் விட்டவர்களா எமது இனத்திற்குற்கு தீர்வைப் பெற்றுத்தருவார்கள்? – யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் கேள்வி! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nசெஞ்சோலைச் சிறார்களை வீதியில் விட்டவர்களா எமது இனத்திற்குற்கு தீர்வைப் பெற்றுத்தருவார்கள் – யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் கேள்வி\nஉறவுகளை இழந்து தனிமரங்களாகத் தவித்துக்கொண்டிருக்கம் செஞ்சோலைச் சிறார்களின் இருப்பிடங்களை அபகரித்து அவர்களை இருப்பிடங்களிலிருந்து துரத்த முயற்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரா தமிழ் இனத்திற்கான நிரந்தர தீர்வுகளைப் பெற்றுத்தருவார்கள் என நம்புகின்றீர்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறை எழிலூர் பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கான ஆதரவு பிரசார கூட்டம் தோழர் கமலேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/58", "date_download": "2019-12-10T18:56:29Z", "digest": "sha1:3EQDFYNYSHXXUIKILI75WPGON3S6ADZ2", "length": 7004, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/58 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n56 థ్రి மென் பந்தாட்டம் முதல் முறை: இயல்பான முறை. இது எல்லோரும் பிடித்திருக்கின்ற முறைதான் (Standard). இதில், மட்டையின் கைப்பிடி ஆரம்பத்திலிருந்து மேல் நோக்கி ஒன்று அல்லது இரண்டு அங்குல தூரத்தில் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு ஆடுவது. இந்தப் பிடிமுறை. நன்றாக அடிப்பதற்கேற்ற வலிமையையும், நினைத்த இடத்திற்குக் கட்டுப் பாட்டுடன் பந்தை அனுப்புவதற்கேற்ற இலாவகத் தையும் அந்த ஆட்டக்காரருக்கு அளிக்கின்றது. இரண்டாம் முறை: மட்டையின் அடிப்பாகத்தில் பிடிக்காமல், குறியிருக்கும் (Trademark) இடத்தில் இரண்டு கைகளாலும் மட்டையைப் பிடித்துக் கொண்டு, ஆடுபவர் உண்டு. இதை மையப்பிடி (Choke grip) என்றும் அழைப்பார்கள். ஆட்டத்தில் அதிக அனுபவம் நிறைந்த ஆட்டக் காரர்கள், விரைவாக எறியப்பட்டு வரும் பந்தை வேகமாக அடிக்கவும், இடம் பார்த்துப் (Gap) பந்தை அடித்துவிட்டு ஒடவும், இந்தப் பிடி முறையினால் பயன் பெறுகின்றார்கள். கனமுள்ளதாக மட்டை இருந்தாலும் இதே பிடிமுறையைத்தான் பழகியவர்கள் பின்பற்றி ஆடுகின்றார்கள். மூன்றாம் முறை: மட்டையில் உள்ள குமிழ் ஒரத்தில் அதாவது அடிப்பாகத்தில் பிடித்துக் கொள்வது. இதற்கு துரக் கைப்பிடி (Long grip) என்று பெயர். எந்தப் பிடிமுறையைப் பின்பற்றி ஆடினாலும், இரு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். சற்றுத் தளர்வாக ஆரம்பத்தில் பிடித்திருந்து, பந்துடன் தொடர்பு கொள்ளும்போது மட்டும் சற்று இறுக்கமாகப்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/10030658/150-goats-kills-in-Andhra-Pradesh.vpf", "date_download": "2019-12-10T18:58:45Z", "digest": "sha1:ZMFRCGKTCGTPCSPCFASQJJYTG2QJ4RDB", "length": 10523, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "150 goats kills in Andhra Pradesh || ஆந்திராவில் மின்னல் தாக்கி 150 ஆடுகள் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆந்திராவில் மின்னல் தாக்கி 150 ஆடுகள் பலி\nஆந்திராவில் மின்னல் தாக்கி 150 ஆடுகள் பலியாகின.\nபதிவு: அக்டோபர் 10, 2019 03:06 AM\nஆந்திர மாநிலம் குண்டூர் அருகில் வேடுள்ளபள்ளே கிராமத்தில் வசிப்பவர்கள் வீரையா மற்றும் சேசய்யா. இவர்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் அவர்களுக்கு சொந்தமான 150 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.\nஉயிரிழந்த ஆடுகளின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் எனவும், அரசாங்கம் தங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\n1. கன்னியாகுமரியில் நடுரோட்டில் வாலிபர்களை தாக்கிய போலீசார் சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோவால் பரபரப்பு\nகன்னியாகுமரியில் நடுரோட்டில் வாலிபர்களை போலீசார் தாக்கினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர் இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க கோரிக்கை\nஇலங்கை கடற்படை தாக்குதலை தடுக்கக்கோரி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.\n3. பேட்ஸ்மேன் கையில் இருந்து நழுவிய கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவன் பலி\nபேட்ஸ்மேன் கையில் இருந்து நழுவிய கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவன் பலியானான்.\n4. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆஷ்டன் அகருக்கு மூக்கு உடைந்தது\nசகோதரர் அடித்த பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆஷ்டன் அகருக்கு மூக்கு உடைந்தது.\n5. பஞ்சாப் மாநிலத்தில் தாக்குதலுக்கு உள்ளான தலித் வாலிபர் பரிதாப சாவு\nபஞ்சாப் மாநிலத்தில் தாக்குதலுக்கு உள்ளான தலித் வாலிபர் பரிதாப உயிரிழந்தார்.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை - மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாக்கூர்\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. இடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன\n2. ஆந்திராவில் குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்து உருவப்படம் அச்சிடப்பட்டிருந்ததால் சர்ச்சை\n3. தாய்மையின் மகத்துவம்: போட்டியின் இடைவேளையில் குழந்தையின் பசியாற்றிய வீராங்கனை\n4. புனே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அருண் ஷோரியை பிரதமர் மோடி சந்தித்தார்\n5. குடியுரிமைச் சட்டம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் கருத்துக்கு இந்திய அரசு பதில்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=176114&cat=594", "date_download": "2019-12-10T19:01:04Z", "digest": "sha1:FUDM43W4Q6N6BHBCEVJY36C6UOB2SOSO", "length": 30542, "nlines": 625, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-11-2019 | பகல் 12 மணி | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசெய்திச்சுருக்கம் » செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-11-2019 | பகல் 12 மணி | Dinamalar நவம்பர் 21,2019 12:00 IST\nசெய்திச்சுருக்கம் » செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-11-2019 | பகல் 12 மணி | Dinamalar நவம்பர் 21,2019 12:00 IST\n01. 5 நிறுவனங்கள் தனியார் மயமாக்குவதற்கு ஒப்புதல் 02.டிச.,1 க்குள் ஆட்சி: சிவசேனா உறுதி 03.3 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு 04.ஊடகம் மீது ராகுல் பாய்ச்சல் 05.தமிழ் மக்களுக்கு சமர்பணம்: ரஜினிகாந்த் 06.ஜப்பானின் நீண்ட கால பிரதமர்: ஷின்ஸோ அபே 07.பிரியங்காவுக்கு வலுக்கிறதா எதிர்ப்பு 08.ரெய்டுக்கு பயந்து வீசி எறியப்பட்ட பணக்கட்டுக்கள் 09.ஆடையை கழற்றி கரடியை காப்பாற்றிய பெண்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nமீட்பதில் சிக்கல் : 12 மணி நேரமாகும் : ராதாகிருஷ்ணன்\nமதுரையில் தினமும் 20ஆயிரம் லட்டுகள் தயாரிப்பது எப்படி\nதனியார் பேருந்து லாரி மோதல்\nசெயலர்கள் மீது முதல்வர் குற்றச்சாட்டு\nதனியார் பில்டர்சில் திடீர் ரெய்டு\nவெளிநாட்டுக்கு ராகுல் ரகசிய பயணம்\nதற்கொலைக்கு முயன்ற சிறுவன் : காப்பாற்றிய நண்பன் | The boy who attempted suicide: the friend saved him\nகூவத்தூர் பார்முலா: சிவசேனா MLAக்கள் சிறைவைப்பு\nஅயோத்தியில் மசூதிக்கு 5 ஏக்கர் ஒதுக்குக\nபெண்ணை கர்பமாக்கிய பாதிரியார் மீது புகார்\nரபேல் வழக்கு; அரசுக்கு 2-வது நற்சான்றிதழ்\nசகோதரிகள் கடத்தல்; நித்யானந்தா மீது வழக்கு\nசோனியா, ராகுல் பாதுகாப்பு; மறுபரிசீலனை இல்லை\nமகா பூசல்; கவர்னருடன் பா.ஜ, சிவசேனா பேச்சு\nபாக்., மக்களுக்கு காஷ்மீர் முக்கிய பிரச்னை இல்லை\nமணிப்பூரில் குண்டு வெடித்து 5 பேர் படுகாயம்\nகலெக்டர் மீது அவதூறு : ஆர்.ஐ. கைது\nநிலுவை தொகை கேட்ட விவசாயிகள் மீது வழக்கு\nஇலங்கையில் தேர்தல்: வாக்காளர்கள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு\nசபரிமலையில் 12 வயது சிறுமியை தடுத்த போலீஸ்\nநியமன முறைகேடு மாஜி துணைவேந்தர் மீது வழக்கு\nரபேல் ஒப்பந்தம் ஊழல் நடந்ததா\nதமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nசிறுமியை கடத்தி பாலியல் தொழில்; 5 பேருக்கு இரட்டை ஆயுள்\nகோர்ட் உத்தரவை மீறி பட்டாசு வ��டித்த 14 பேர் மீது வழக்கு\nபுட்பால் விளையாடும் சுட்டி யானை கோமதி | Elephant Gomati playing football\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\n40வது இசை, இயல் நாடக விழா\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nசிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்\nகுளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி\nரஜினி, கமல் தேர்தலை தவிர்க்க இதுதான் காரணம்\nதேர்தல் நடைபெற்றால் தி.மு.க.விற்கு மூடுவிழா\n40வது இசை, இயல் நாடக விழா\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nதிறக்காமலே வீணாகிறது அம்மா பூங்கா\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nதலைவர் பதவி ஏலம்: கடும் நடவடிக்கை\nசிறார் ஆபாசப்படம்: திருச்சியில் தகவல் இல்லை\nதிருச்சியில் கன்று ஈன்ற பசு, ஆண் மயில் மீட்பு\nஅடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\nஒரு ரூபாய்க்கு வேட்பு மனு\nநேரம் சரியில்லை என்றால் இப்படியும் நடக்கும் \nவெங்காயத்தை பரிசாக வழங்கிய முதல்வர்\nகான கலா சிரோமணி விருது விழா\nரூ.2.66 லட்சம் செலுத்தி ரயில் பயணம்\nநீதிபதிகளை கொண்டாடும் நாள் வரும்\nதிருச்சி வந்த எகிப்து வெங்காயம் ; விலையும் குறைவு\nகுளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி\nகாங். தலைவர் அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் கைகலப்பு\nசிறுவ��ை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்\n11பேரை காப்பாற்றிய உண்மை கதாநாயகன்\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nதேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா திருநங்கை அப்சரா ரெட்டி வேதனை\nகுழந்தைகளை பாதுகாக்கும் பாரம்பரிய விளையாட்டுகள்\nசாகித்ய அகாடமி விருது யாருக்கு எதிர்பார்ப்பில் வாசகர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nமதுரை வீரர்கள் கிரிக்கெட் தேசத்திற்கு வரவேண்டும் : அஸ்வின் ஆசை\nமாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்\nமாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்\nமாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி\nதென் மாநில கால்பந்து போட்டி\nஆடவர் ஹாக்கி : தூத்துக்குடி அணி சாம்பியன்\nமண்டல கால்பந்து; மதுரை வெற்றி\n3 மாவட்டங்களுக்கிடையேயான செஸ் போட்டி\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/Car/2019/05/08123920/1240620/New-Maruti-Wagon-R-Seven-Seater-MPV-In-The-Works.vpf", "date_download": "2019-12-10T19:03:51Z", "digest": "sha1:HNYJQQOAJ763E2FNBIRYFMDVK4KQ6PW6", "length": 8930, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: New Maruti Wagon R Seven Seater MPV In The Works", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏழு பேர் பயணிக்கும் வகையில் உருவாகும் வேகன் ஆர்\nமாருதி சுசுகி நிறுவனம் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வகையில் வேகன் ஆர் காரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #MarutiSuzuki\nமாருதி சுசுகி நிறுவனம் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வரையில் எம்.பி.வி. கார் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் வேகன் ஆர் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாவதாக கூறப்படுகிறது. புதிய மாருதி வேகன் ஆர் ஏழு பேர் அமரக்கூடிய எம்.பி.வி. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் கார் நெக்சா விற்பனையகங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேகன் ஆர் கார் பற்றி மாருதி சுசுகி இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது.\nமாருதியின் புதிய வேகன் ஆர் கார் விற்பனை முந்தைய மாடல்களை விட குறைந்திருக்கிறது. புதிய ஹேட்ச்பேக் கார் அந்நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக இதன் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முந்தைய மாடல்களை போன்று புதிய வேகன் ஆர் கார்கள் விற்பனையாகவில்லை.\nஎனினும், ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய வேகன் ஆர் விற்பனை அதிகரிக்கும் என மாருதி சுசுகி நம்புகிறது. இந்தியாவில் மாருதி வேகன் ஆர் எம்.பி.வி. கார் புதிய நேம்பிளேட் உடன் வெளியாகும் என கூறப்படுகிறது. புதிய மாருதி வேகன் ஆர் அறிமுகமாகும் முன், வேகன் ஆர் சார்ந்த எம்.பி.வி. கார் சோலியோ என்ற பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியானது.\nபுதிய வேகன் ஆர் சார்ந்த எம்.பி.வி. மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதே என்ஜின் புதிய மாருதி வேகன் ஆர் காரிலும் வழங்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் யூனிட் 82 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆப்ஷனல் AGS டிரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கிறது.\nஅதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள்\nஒன்பது மாதங்களுக்குப் பின் மாருதி சுசுகி வாகனங்கள் உற்பத்தி அதிகரிப்பு\nஃபோர்டு மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை - ரூ.5 கோடி வரை பரிசுகள் அறிவிப்பு\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nவாகன விற்பனையில் 22 சதவீதம் சரிவை சந்தித்த டொயோட்டா\nஹூண்டாய் நிறுவன வாகனங்கள் விலை ஜனவரி முதல் உயர்கிறது\nஅதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியல���ல் ஏழு மாருதி சுசுகி மாடல்கள்\nஒன்பது மாதங்களுக்குப் பின் மாருதி சுசுகி வாகனங்கள் உற்பத்தி அதிகரிப்பு\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nவாகன விற்பனையில் 22 சதவீதம் சரிவை சந்தித்த டொயோட்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000837.html", "date_download": "2019-12-10T19:27:53Z", "digest": "sha1:BH67YLRLDYJFLJGYGDJQUBCJM2W64V7P", "length": 5578, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சிகரங்களை நோக்கி", "raw_content": "Home :: கட்டுரைகள் :: சிகரங்களை நோக்கி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபுதுமையான அறிவியல் தகவல்கள் ஓஹோ பக்கங்கள் மருமகள் - சோனியா காந்தி\nகலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை பாகம்-1 காட்டில் நடந்த கதை பட்டத்து யானை\nஐங்குறுநூறு (மருதம், நெய்தல்) 10 நாட்களில் மற்றும் மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியர் நீதிக் கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/10/01234416/1053822/ArasiyallaIthellamSagajampa-TN-Politics.vpf", "date_download": "2019-12-10T19:51:23Z", "digest": "sha1:QSYATRMZIGWFGJNSAMHBN743Y3AW76GM", "length": 7082, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "(01.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - ரொம்ப நாள் அப்புறம் உண்மைய பேசிருக்காரு பிரதமர் - கே.எஸ்.அழகிரி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(01.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - ரொம்ப நாள் அப்புறம் உண்மைய பேசிருக்காரு பிரதமர் - கே.எஸ்.அழகிரி\n(01.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nரொம்ப நாள் அப்புறம் உண்மைய பேசிருக்காரு பிரதமர் - கே.எஸ்.அழகிரி\n(30.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - பா.ஜ.க.வுடன் கூட்டணி, எதிர்காலத்திலும் தொடரும் - ஓ.பி.எஸ்.\n(30.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(10.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(10.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(09.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(09.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(06.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :வெங்காயம் விலை ஏறுனா வெங்காயம் சாப்பிட கூடாதுன்றாங்க... இது வெங்காயத்துக்கு மட்டுமா, இல்ல விலை ஏறுற மத்த பொருட்களுக்குமானு கேக்குறாங்க\n(06.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :வெங்காயம் விலை ஏறுனா வெங்காயம் சாப்பிட கூடாதுன்றாங்க... இது வெங்காயத்துக்கு மட்டுமா, இல்ல விலை ஏறுற மத்த பொருட்களுக்குமானு கேக்குறாங்க\n(05.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : காது கொடுத்து கேட்க முடியாத அருவருப்பான வார்த்தைகளலாம் கேட்டாங்க... அதனால கட்சி மாறிட்டாரு ஒருத்தர்...\n(05.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : காது கொடுத்து கேட்க முடியாத அருவருப்பான வார்த்தைகளலாம் கேட்டாங்க... அதனால கட்சி மாறிட்டாரு ஒருத்தர்...\n(04.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : அவங்க தியாக வரலாறு எல்லாம் வேற ரேஞ்ச்.. நானும் தியாகம்லாம் பன்னிருக்கேன்... மத்தவங்ககிட்ட திட்டு வாங்கணும்குற அவசியம் எனக்கு இல்லனு சொன்னது ஒரு அமைச்சர்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/miscellaneous/97709-", "date_download": "2019-12-10T19:14:42Z", "digest": "sha1:SZ6OPZTZJ2Y2IQ3V7CO7PYXJR33CD77G", "length": 11969, "nlines": 287, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 26 August 2014 - என் டைரி - 335 | en dairy", "raw_content": "\nஎன் டைரி - 335\nபாரம்பரியம் VS பார்லர் - 16\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n“கைப்பக்குவம் இருந்தா... கைநிறைய காசு\nஎந்த எண்ணெய்... நல்ல எண்ணெய்\n‘எது வேணும்னாலும் சாப்பிடலாமா டாக்டர்\n'குடும்பத்தோட சமைக்கலாம்... குஷியா சாப்பிடலாம்\nஹிட் அடிக்கும் சிறுதானிய உணவுகள்\nகாலை உணவுக்கு நோ... உடல்பருமனுக்கு வெல்கம்\nசமையல் படிப்பு... செமையான வாய்ப்பு\nஆறவில்லை... தீயினால் சுட்ட புண்\n“வலது காலை எடுத்து வெச்சு வாங்க..\n30 வகை தால் - கிரேவி - சப்ஜி\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 335\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன்��டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\nகண்ணீரைத் துடைப்பதா... கல்யாண மாலை சூடுவதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/113491/news/113491.html", "date_download": "2019-12-10T18:16:30Z", "digest": "sha1:MHQ3YEK5QP2J2QLZ675DGEAOYMUBKR2H", "length": 5717, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொல்கத்தாவில் கட்டுமானப் பணியின்போது மேம்பாலம் இடிந்து விழுந்தது: 10 பேர் உயிரிழந்ததாக தகவல்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகொல்கத்தாவில் கட்டுமானப் பணியின்போது மேம்பாலம் இடிந்து விழுந்தது: 10 பேர் உயிரிழந்ததாக தகவல்…\nமேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\nமத்திய கொல்கத்தாவில் போக்குவரத்து அதிகம் உள்ள கிரிஷ் பார்க் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்த போலீசாரும் மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த விபத்தில் 10 பேர் இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என விபத்தை நேரில் பார்த்த ஒருவர் நிருபர்களிடம் கூற��யுள்ளார்.\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\nநாகபாம்பு நாகரத்தின கல்லை கக்கும் என்பது உண்மையா\nஉலகின் பிரபலமான மேஜிக்- உண்மை வெளிவந்தது\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nயோகி பாபுவின் கண்ணீர் வர வைக்கும் வாழ்க்கை \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/porn-movies", "date_download": "2019-12-10T20:27:57Z", "digest": "sha1:OMMG6UT6PQHVED7JNWPFOQVK4LODC6QA", "length": 18032, "nlines": 240, "source_domain": "tamil.samayam.com", "title": "porn movies: Latest porn movies News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது தம்பி ட்ரெய்லர்: கார்த்திக்கு ...\n2019ல் அதிகம் ட்வீட் செய்ய...\nடிவி தொடரை தயாரிக்கும் தல ...\nபகவதி அம்மன் கோவிலுக்கு வி...\nசிக்கலில் கவுதம் மேனனின் '...\nஹரிஷ் கல்யாணை டேட் செய்யணு...\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா...\nகுடியுரிமை மசோதாவை கேட்டு ...\nகார்த்திகை தீபம் காரணமாக ந...\nவெங்காய விலை ரூ.25, பாலியல...\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்ப...\n‘தல’ தோனி லக்கேஜையே மாற்றி எடுத்துச்சென்...\nIND v WI: ‘கிங்’ கோலி அதிர...\nMS Dhoni: ‘தல’ தோனின்னா சு...\nரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு த...\nஇரண்டு வருஷத்துல ஐபிஎல் மூ...\nஅறிமுகமானது ரெட்மி K30; 20...\nபட்ஜெட் போன்களை தொடர்ந்து ...\nரூ.15,000 மதிப்புள்ள இந்த ...\nஇன்று 6 மணி முதல் \"இந்த\" ச...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபோலி ஆவணங்கள் அளித்த பணிக...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்று நிம்மதி அளிக்கும் ப...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nசெல்போனில் ஆபாசபடம் வைத்திருப்பது தப்பில்லை...\nகேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு ஆணும் பெண்ணும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் போலீசார் விசாரணை நடத்தி அவர்களை செல்போன்களை சோதனையிடும் போது அவர்களது செல்போனில் ஒருவருக்கொருவரை ஆபாசமாக படமெடுத்து வைத்திருந்தனர்.\nதலைமை செயலகத்தில் ஓடிய செக்ஸ் வீடியோ... ; யார் பார்த்தது தெரியுமா\nராஜஸ்தான் மாநிலத்தில் சிவில் சப்ளே துறை சார்பில் அம்மாநில தலைமை செயலகத்தில் அதிகாரிகளுக்கான கூட்டம் ஒன்று நடந்தது.\nHD Porn Movies, Amsterdam: 5Dயில் ஆபாச படம் பார்க்க வேண்டுமா உடனே இங்கே டிக்கெட் புக் பண்ணுங்க...\nநீங்கள் தியேட்டரில் சென்று 3டி சினிமா பார்த்திருக்கலாம். திரையில் வரம் கதாபாத்திரங்கள் எல்லாம் நம் அருகில் வருவது போல காட்சியளிக்கும். அதே போல 4டி, 5டி ஆகிய வகை சினிமாக்களும் இருக்கிறது.\n5 வயதிலேயே ப்ளூ பிலிம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக் கொண்ட பிரபல நடிகை\nநடிகை யாஷிகா, தன்னுடைய ஐந்து வயதிலேயே பலான படங்களைப் பார்த்து தன்னுடைய அம்மாவிடம் மாட்டிக் கொண்டதாக கூறியுள்ளார்.\nநடுவுல கொஞ்சம் நேரம் பிட்டு படம் பாக்கலாம்..\nகோவையில் தியேட்டர்களில் ஷகிலாவின் பழைய ‘கில்மா’ படங்கள் திரையிடப்பட்டு தியேட்டர் கல்லாவை நிரப்பி வருகின்றனர்.\nஆபாச நடிகையுடன் டேட்டிங் போனாரா ஆர்யா\nநடிகர் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்று வருகிறார்.\nசெக்ஸ் படத்தை இயக்கிய டைரக்டர் ராம்கோபால் வர்மாவை கைது செய்யக்கோரி உண்ணாவிரதம்\nசெக்ஸ் படத்தை இயக்கி வெளியிட்ட இயக்குனர் ராம்கோபால் வர்மாவை கைது செய்யும்படி பெண்கள் அமைப்பினர் 48 மணிநேர உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.\nஅந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை\nசெல்போனில் அந்தரங்க போட்டோவால் ஆபத்து\nசெல்போனில் அந்தரங்க போட்டோவால் ஆபத்து\nசெல்போனில் அந்தரங்க போட்டோவால் ஆபத்து\nசெல்போனில் அந்தரங்க போட்டோவால் ஆபத்து\nசெல்போனில் அந்தரங்க போட்டோவால் ��பத்து\nசெல்போனில் அந்தரங்க போட்டோவால் ஆபத்து\nசெல்போனில் அந்தரங்க போட்டோவால் ஆபத்து\nராம்கோபால் வர்மாவின் ஆபாச படம் வெளியாகும் இணையதளம்\nராம்கோபால் வர்மா இயக்கி வரும் ஆபாச படம் இந்த இணையதளத்தில் 26ம் தேதி வெளியாகவுள்ளது.\nபோனில் ஆபாசப்படம் பார்ப்பவரா நீங்கள்\nபோனில் ஆபாசப்படம் பார்ப்பவரா நீங்கள்\nபோனில் ஆபாசப்படம் பார்ப்பவரா நீங்கள்\nபோனில் ஆபாசப்படம் பார்ப்பவரா நீங்கள்\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல்வோம்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nAlleppey Beach : ஆலப்புழா செல்வோம்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய அவலம்\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vennilastories.wordpress.com/2014/11/", "date_download": "2019-12-10T19:04:57Z", "digest": "sha1:VJM2LMS2YJG2LLIMO3AQEV7PX6O2YAAY", "length": 13498, "nlines": 174, "source_domain": "vennilastories.wordpress.com", "title": "November | 2014 | Vennila Chandra's", "raw_content": "\nஉங்க எல்லாருக்கும் நான் ஒரு முக்கியமான அறிவிப்பை கொடுக்கணும்…..\nஇந்த கதையில் என் கண்ணாளை போன்று விவசாயத்தை சார்ந்த எந்த கருத்தையும் நான் சொல்ல போவதில்லை….\nஅதே போல் இக்கதையில், திரு மற்றும் கல்யாணை தவிர்த்து விணுவிற்கும் முக்கிய பங்கு இருக்கிறது….. கதையின் தலைப்பு திருக்கல்யாணம் என்பதால் திருவும், கல்யாணை மட்டுமே நான் மையபடுத்த விரும்பவில்லை….\nகதையின் ஓட்டத்தில் நீங்கள் அதை புரிந்துக் கொள்வீர்கள்….\nஇதோ திருக்கல்யாணத்தின் அடுத்த பதுவு இங்கே….\nஉங்களின் கருத்துகளை தவறாமல் பதிவிடவும்….\nரெண்டு நாளா கொஞ்சம் பிசி…. அதான் லேட்….\nகாலையில் எழுந்ததும் தூக்க கலக்கத்தில் டைப் பண்ணினேன் மக்கா…. ஏதாவது மிஸ்டேக் இருந்தா மன்னிச்சுடுங்கோ….\nஇதோ திருக்கல்யாணத்தின் அடுத்த பதிவு இங்கே…\nமுழு கதையும் மனசுல இருக்கு…. ஆனா அதை எழுத தான் சோம்பேறி தனம்…..\nஇதோ திருக்கல்யா��த்தின் முதல் பதிப்பை இங்கே பதிக்கிறேன்…..\nஇதுவரை எனது முந்தையை கதைகளுக்கு தாங்கள் அளித்த பெற ஆதரவை இந்த கதைக்கும் தருமாறு வேண்டுகிறேன்….\nஉங்களின் கருத்துக்களை இங்கே பகிரவும்….\nஎனது கனவில் விடியும் வாழ்க்கை, “காதல் கனவே கலையாதே..” என பெயர் மாற்றப்பட்டு அருண் பதிப்பகத்தாராலும்….\n“என் கண்ணாள்” என்ற கதை, “உயிரால் உனையே எழுதுகிறேன்…” என்ற பெயரில் அன்பு இல்லத்தாராலும் புத்தக வடிவில் அடுத்த வாரம் வெளிவர இருக்கிறது….\nPDF வடிவில் கேட்ட அனைத்து தோழமைகளும், புத்தகத்தை வாங்கி படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்….\nஎனது எழுத்தை புத்த வடிவில் கொடுத்தமைக்கு பதிப்பகத்தாருக்கு என் நன்றியை தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்….\nஅறியாத வயசு… புரியாத மனசின் முழு லிங்கையும் கொடுக்கிறேன் மக்களே…\nதயவு செய்து யாரும் இதை தவறான விதத்தில் பயன்படுத்த வேண்டாம்…. ஒரு சிலர் செய்யும் தவறுகளால்\nமற்ற வாசகர்களுக்கும் சிரமமாக கூடாதல்லவா…\nலிங்க் பத்து நாள் வரை இருக்கும்… நீங்கள் பொறுமையாக படியுங்கள்….\nஇன்று அறியாத வயசு… புரியாத மனசின் இறுதி அத்தியாயத்தை பதிக்கிறேன்….\nபடித்தவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் இது எந்த மாதிரியான கதைக்களம் என்று….\nஇது வரை நான் படைத்த கதைகள் அனைத்திலும் இந்த கதை சற்று வித்தியாசமானது என்பதை முதலில் அறிவித்திருந்தேன்…. இது வரை நாம் படித்த பெரும்பாலான கதைகளில் பார்க்கும் ஹீரோயினை போலில்லாமல் ஆதிரா சற்று வித்தியாசமானவள் என்று….\nஅதை போலவே, இந்த கதையின் கருவை எடுக்கும் முன் எனக்கு பல தயக்கங்கள் உள்ளுக்குள் உண்டானது…..\nஅந்த தயக்கத்தை போக்கி “உன்னால முடியும்டா… You can Do it….” என ஊக்கம் கொடுத்தது மட்டுமில்லாமல் நான் கேட்கும் போதெல்லாம் எனது சந்தேகத்தை தீர்த்து வைத்த ஜீவா @ ஜில்லுவிற்கு எனது மனமார்ந்த நன்றி….\nஇந்த கதையில் ஆதிராவை நான் ஒரு ஓவியராக காட்டியதற்க்கு என்னோட முக்கிய inspiration Karti…. என்னோட ஸ்வீட் ஹார்ட்….. அவளுக்கும் என்னோட big big தேங்க்ஸ் (பிள்ளைகளா…. அடிக்கறதுன்னா அப்பறமா ரூம் போட்டு அடிங்க….)\nஇந்த கதையை நான் ஆரம்பித்தது முதல் தொடர்ந்து படித்து எனக்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் & suggestions கொடுத்த அனைத்து தோழர், தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி…..\nஇந்த கதை உங்கள் மனதில் எப்போதும் ஒரு நீங்காத இடம் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையோடு இதோ கதையின் இறுதி அத்தியாயம்….\nஉங்களின் மேலான கருத்துகளும், ஆலோசனைகளையும் தவறாமல் இங்கே பகிரவும்…..\nஇந்த பதிவை எழுதும் போது எனக்குளிருந்த சந்தோஷத்தை சொல்ல முடியாது மக்களே…..\nஇதை படிக்கும் போது உங்களுக்கும் அதே சந்தோஷமிருக்கும் என்ற நம்பிக்கையில்….\nஉங்களின் சந்தோஷத்தை மறக்காமல் பதிவிடமும்….\nசீக்கிரமா அடுத்த பகுதியை கொடுக்க வந்துட்டேன்….\nநீங்களும் சீக்கிரமா படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை தட்டிவிடுங்க….\nஉங்கள் அனைவரின் விருப்பமும் ஏற்றுக் கொள்ள பட்டது…..\nஇரண்டு நாட்களாக யோசித்ததில், எனக்கும் ஆதிராவின் மாற்றத்தை சட்டென காட்ட தோன்றவில்லை…\nஉங்களுக்காக, ஆதிரா கவியின் சந்தோஷ தருணங்களை கொடுக்கிறேன்…\nபோன பதிவிற்க்கு நீங்கள் கொடுத்த அதே அதரவை இனி வரும் நாட்களிலும் தவறாமல் கொடுங்கள்…\nஉங்களின் வார்த்தைகளை எனக்கு பரிசாகக மறக்காதீர்கள்…..\nஎனக்கு நிறைய views வருது, ஆனால் கமெண்ட்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி…..\nகதையில என்ன நிறையும், குறையும் இருக்குன்னு உங்களோட வார்த்தைகளில் இருந்து தானே எனக்கு தெரியும்….\nபடிக்க டைம் கிடைக்கும் உங்களுக்கு, நிச்சயம் ரெண்டு வார்த்தை கருத்தை தெரிவிக்க நேரமில்லாமல் இருக்காது….. அதனால் தயவு செய்து உங்களின் வார்த்தைகளை பதிவிடுங்கள்…..\nஇந்த பதிவிற்க்கு படிப்பவர்கள் அனைவரிடமிருந்தும் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்….\nthadsa22 on உறவெனும் கவிதை – 12\nthadsa22 on உறவெனும் கவிதை – 11\nthadsa22 on உறவெனும் கவிதை – 10\nthadsa22 on உறவெனும் கவிதை – 9\nthadsa22 on உறவெனும் கவிதை – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1552409", "date_download": "2019-12-10T18:59:25Z", "digest": "sha1:4JX4AF6HSG4CLEOICADUT5Z4FCW57SRW", "length": 17997, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "திருமணமானவருடன் ஓடிய தங்கையை வெட்டிக்கொலைசெய்த தீயணைப்பு வீரர்| Dinamalar", "raw_content": "\nரேஷன் கார்டில் இயேசு படம்; ஆந்திராவில் சர்ச்சை\nநகைக்காக மூதாட்டி கொலை; சீரியலால் சிக்கிய தம்பதி\nநாளை விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி., - சி48'\nஉதயநிதி மீது எனக்கு நம்பிக்கை: ஸ்டாலின் 3\nபதவி ஏலம்; நடவடிக்கைக்கு உத்தரவு\nஆயுத சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nபஸ்சில் பயணியிடம் ரூ.1 கோடி கொள்ளை\nஅதிகரிக்கிறது தண்ணீர் மாபியா: ஐகோர்ட்\nதிருமணமானவருடன் ஓடிய தங்கையை வெட்டிக்கொலைசெய்த தீயணைப்பு வீரர்\nதிருநெல்வேலி: நெல்லை அருகே தங்கையை வெட்டிக்கொலை செய்த தீயணைப்பு படை வீரரை போலீசார் தேடிவருகின்றனர்.திருநெல்வேலி, மூன்றடைப்பை சேசர்ந்தவர் சிதம்பரம். அரசு பஸ் கண்டக்டர்.இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.மூத்த மகன் கிருஷ்ணராஜ் 27, சென்னையில் தீயணைப்பு துறையில் வீரராக பணியாற்றிவருகிறார்.இவரது மகள் மாலா, நெல்லையில் உள்ள பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி.,இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.இவர் தினமும் பஸ்சில், புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து கல்லூரிக்கு சென்றுவந்தார்.இதனால் புதிய பஸ் ஸ்டாண்டில் பழஜூஸ் கடையில் வேலைபார்த்த சார்லஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சார்லஸ் மருதகுளத்தை அடுத்துள்ள ஆழ்வாநேரியை சேசர்ந்தவர்.ஏற்கனவே திருமணமானவர். இரண்டு மனைவிகளை பிரிந்து மூன்றாவதுமனைவியுடன் வாழ்பவர். குழந்தைகள் உள்ளன. அண்மையில் மாலா, சார்லசுடன் வெளியூர் சென்றுவிட்டாராம்.இதுகுறித்து புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் விசாரித்து இருவரையும் மீட்டனர். பின்னர் மாலாவை பெற்றோருடன் அனுப்பிவைத்துள்ளனர். அண்மையில் விடுமுறையில் சொந்த ஊர் வந்த, கிருஷ்ணராஜ், தங்கை மாலாவுக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார். கிருஷ்ணராஜ் நேற்றுமுன்தினம் இரவில் வீட்டில் வைத்து இதுகுறித்து தங்கையிடம் பேசி புரிய வைத்துள்ளார். ஆனால் மாலா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமுற்றவர், தங்கையை அரிவாளால் சசரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார்.இதில் மாலா சசம்பவ இடத்திலேயே இறந்தார். மூன்றடைப்பு போலீசார் விசாரித்தனர். கிருஷ்ணராஜை தேடிவருகின்றனர்.\nஜெ,க்கு சம்மன் அனுப்பி வழக்கை நடத்துவேன் கோர்ட்டில் ஆஜரான திமுக எம்எல்ஏ ஆவேசம்\nசிறப்பு தனிப்படை போலீசார் அதிரடி இரு தினங்களில் 330 ரவுடிகள் கைது(4)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும��� விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜெ,க்கு சம்மன் அனுப்பி வழக்கை நடத்துவேன் கோர்ட்டில் ஆஜரான திமுக எம்எல்ஏ ஆவேசம்\nசிறப்பு தனிப்படை போலீசார் அதிரடி இரு தினங்களில் 330 ரவுடிகள் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/518/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-12-10T18:29:56Z", "digest": "sha1:5NDWENFSSTHYRW4GZTM3JH2LCUVA4YVR", "length": 7264, "nlines": 67, "source_domain": "www.polimernews.com", "title": "பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரைவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வு எழுதியவர்களில் 196 பேருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.\nஅதன்பேரில் மதிப்பெண்களை பதிவிட்ட டேட்டா என்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த ஷேக் தாவூத் நாசர், இடைத்தரகர்கள் கணேசன், சுரேஷ்பால், சின்னசாமி, ரகுபதி, பரமசிவம், நாதன்ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சுரேஷ்பால், கணேசன் ஆகியோரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nரவுடி பினு பிறந்த ��ாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2014/09/blog-post_45.html", "date_download": "2019-12-10T18:45:22Z", "digest": "sha1:QPNUOBCPVJ6YOKLN3X4LZ5R2OCHMK27X", "length": 31150, "nlines": 260, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: அக்டோபர் மாதமும் பிங்க் ரிப்பனும்", "raw_content": "\nஅக்டோபர் மாதமும் பிங்க் ரிப்பனும்\nஉலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்: அக்டோபர்\nபெண்களை அச்சுறுத்திவரும் உடல்நலக் குறைபாடுகளின் பட்டியலில் மார்பகப் புற்றுநோய் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. ஆனால் பலரும் பயப்படுவதைப் போல மார்பகப் புற்றுநோய் குணப்படுத்த முடியாததல்ல. \"சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சை பெற்று நலமுடன் வாழலாம்\" என்கிறார் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மைய நிபுணர் டாக்டர் பி. குகன்.\nமார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் மாதத்தை 'பிங்க் மாதம்' என்று அறிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த மாதத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.\nமார்பகப் புற்றுநோய் இந்தியாவில் குறிப்பாக மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களிலும், கோவை போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் வாழும் பெண்களுக்கே அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது.\nபெண்களுக்கான புற்றுநோய் என்று பார்த்தால் கிராமப்புறப் பெண்களுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோயும், நகர்புறப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயுமே பெருமளவு பாதித்து இருக்கின்றன. 1 லட்சம் பெண்களில் 26 பேருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கணக்கெடுப்புகள் சொல்கின்றன. இது உலக அளவில் உள்ள சராசரியைவிட மிகவும் அதிகம். இந்த அளவுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்துள்ளதற்குக் காரணம், இது குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் இல்லாததும், வரும் முன்னே கண்டறிய முடியாததும்தான்.\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரீகனின் மனைவி நான்சி ரீகன், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது அத்தனை மீடியாக்களும் அந்த நோயைப் பற்றிச் செய்திகள் வெளியிட்டன. மக்களும் விழிப்புணர்வு பெற்றார்கள். இந்த விழிப்புணர்வினால் அமெரிக்கர்கள் மார்பக சுயபரிசோதனையில் ஈடுபடுகிறார்கள். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிடுகிறார்கள். அதனால் பாதிப்பு மிகக் குறைந்துவிட்டது.\n\"நம் நாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லை. படிக்காத பெண்கள் மட்டுமல்ல, படித்தப் பெண்களும் மார்பகத்தில் சின்னக் கட்டிகள் தென்பட்டால்கூட அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரிடம் வருகிறார்கள். அது ரொம்பத் தவறு. அவர்கள் அத்தனைப் பேரும் ஆரம்பத்திலேயே சுய பரிசோதனை செய்திருந்தால் அறுவை சிகிச்சைக்கான தேவையே வந்திருக்காது என்பதுதான் உண்மை\" என்று சொல்லும் டாக்டர் குகன், சுயபரிசோதனை செய்துகொள்ளும் முறைகள் குறித்து விளக்குகிறார்.\n18 வயது முதல் 30 வயதுவரை உள்ள பெண்கள் தங்கள் மார்பகத்தை மாதத்துக்கு ஒரு முறையேனும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 1 செ.மீ அளவுக்கும் குறைந்த சின்னக் கட்டிகள் இருந்தாலும் உடனே மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும். கட்டிகள் இருந்தாலே அவை கேன்சர் கட்டிகள் என்று பீதியடையத் தேவையில்லை. எல்லா கட்டிகளும் கேன்சர் கட்டிகள் இல்லை.\nசிறிய அளவில் கண்டுபிடிக்கப்பட்ட 1 செ.மீக்கும் குறைவான கேன்சர் கட்டிகளுக்கு 'ஃபைப்ரோ அடினோமா' என்று பெயர். இதற்கு அறுவை சிகிச்சையோ, ரேடியேஷனோ, கீமோதெரபியோ எதுவும் தேவையில்லை. ஒரு சைக்கலாஜிக்கல் கவுன்சலிங் போதும். அதுவும் எடுபடாத பட்சத்தில் இந்தக் கட்டிகளை அகற்றி விடலாம். அப்படி அகற்றிய பின்பு கட்டியில்லாத மார்பக வளர்ச்சியும் பாதிக்கப்படாது.\n30 வயதுக்கு மேல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் அவ்வப்போது மருத்துவர்களிடம் சென்று கிளினிக்கல் பிரெஸ்ட் எக்ஸாமினேஷன் செய்துகொள்ளலாம். 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் வருடத்திற்��ு ஒரு முறையாவது மாமோகிராம் செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் மார்பகத்தில் கட்டிகள் இல்லாவிட்டாலும் கட்டிகள் வரக்கூடிய அறிகுறிகள், கால்சியம் அளவில் மாற்றங்கள் இருந்தால்கூட மாமோகிராம் பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும். இந்தச் சோதனையில் ஆரம்ப நிலையில் கேன்சர் கட்டிகள் தென்பட்டால் சிகிச்சையில் சரிசெய்வது மிக எளிது.\nஅக்டோபர் மாதமும் பிங்க் ரிப்பனும்\nபிங்க் நிறத்தை மென்மைக்கான, பெண்மைக்கான வண்ணமாக மேலைநாட்டவர்கள் கருதுகின்றனர். பெண்களைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கும் மார்பகப் புற்றுநோய்க்கு தீர்வு காண ஓர் அமெரிக்கர், 1985-ல் கேன்சர் சொஸைட்டி என்ற அமைப்பை ஆரம்பித்தார். கேன்சருக்கு மருந்து தயாரித்து சப்ளை செய்யும் ஒரு கெமிக்கல் தொழிற்சாலையும் இவரும் இணைந்தே இதனைத் தொடங்கினார்கள். மார்பகப் புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை இந்த சொஸைட்டி விளக்கியதைவிட, மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முன்னிலை வகித்தது. அவர்கள் உலகம் முழுவதும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்த அக்டோபர் மாதத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.\n1991-ம் ஆண்டு நியூயார்க் நகரில் மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களை வைத்து ஒரு விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதில் பிங்க் ரிப்பன்கள் கொடுக்கப்பட்டன. அடுத்த ஆண்டு தேசிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்துக்கு பிங்க் ரிப்பன்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதுவே இப்போது இதன் சின்னமாக மாறிவிட்டது.\nஇந்த அக்டோபர் மாதத்தை நாமும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிப்போம். மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நிவாரணம் பெறுவோம்.\nமார்பகத்தில் வலி தோன்றினாலே அது மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறி என்பது தவறு. மார்பகப் புற்றுக்கட்டிகள் ஆரம்ப நிலையில் மட்டுமல்ல; முற்றிய நிலையிலும் வலி ஏற்படுத்துவதில்லை. அது நெஞ்சோடு ஒட்டிச் சுருங்கிப் போகும் நிலையில்தான் வலியை உண்டாக்குகிறது. இந்த அளவுவரை விடுவது ஆபத்தானது. தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப் புற்றுநோய்க்கு வாய்ப்பே இல்லை என்பதும் உண்மையல்ல. \"ஒன்றரை வருடம்வரை என் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தேன். அ��்புறம் ஏன் எனக்கு மார்பகப் புற்றுநோய் வந்தது\" என்று கேட்கும் பெண்களும் உண்டு. தாய்ப்பால் கொடுத்தால் 50 சதவீதம் மார்பகப் புற்றுநோய்க்கு வாய்ப்பில்லை. தாய்ப்பால் கொடுக்காவிட்டால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nசிறு வயதில் பூப்படைதல், மாதவிடாய் தள்ளிப்போவது, 30 வயதுக்கு மேல் திருமணம் நடப்பது, முதல் குழந்தை 30 வயதுக்கு மேல் பெற்றுக்கொள்வது, அம்மா, பாட்டி, சித்தி போன்ற ரத்த உறவுகள் யாராவது மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது, கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொள்வது, உடலுழைப்பு இல்லாதது, உணவு முறை மாற்றங்கள், அதிக உடல் எடை, கொழுப்பு அதிகரித்தல், உடற்பயிற்சி இல்லாதிருத்தல், மரபணுக்கள் பிராகா 1, பிராகா 2 (braca 1, braca 2) குரோமோசோம்களில் மாற்றங்கள் ஏற்படுவது... இப்படிப் பல காரணங்கள் உண்டு.\nமரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களை ஜெனிட்டிக் ஸ்கிரீன் டெஸ்ட் மூலம் கண்டுபிடித்து விடலாம். 18 வயது முதல் 80 வயதுவரை எப்பொழுது இந்த டெஸ்ட் எடுத்தாலும் எத்தனை ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட ஒருவருக்கு இந்த மார்பகப் புற்றுநோய் வரலாம் என்பதையும் கண்டுபிடித்து, அதற்கேற்ப சிகிச்சையை ஆரம்பித்துவிட முடியும்.\nஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இந்த ஸ்கிரீன் டெஸ்ட் மூலம் தனக்கு மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்பு இருப்பதைக் கண்டுபிடித்து, முன்கூட்டியே இரண்டு மார்பகங்களையும் எடுத்துவிட்டு, செயற்கை மார்பகங்கள் பொருத்திக்கொண்டார். 80 வயதில் வரப்போகும் நோய்க்கு 20 வயதில் அறுவைசிகிச்சை செய்துகொள்வது எப்படிச் சரியாகும் எனவே இதனை நான் அங்கீகரிப்பதில்லை\" என்கிறார் டாக்டர் குகன்.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\n​இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசை\nகீதையில் பகவான் நமக்கா சொன்னார்\nஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்\nஅக்டோபர் மாதமும் பிங்க் ரிப்பனும்\nகுழந்தைகள் வீட்டில் கற்கும் பாடம்\nவங்கித் தேர்வுகளில் ரீசனிங் பகுதியில் கேட்கப்படும்...\nதிறமை + அதிர்ஷ்டம் = வெற்றி \nகல்யாண மண்டபத்தில் மொபைல் போனில் புகைப்படம் எடுப்ப...\n​அடுத்த தலைமுறையையும் தாக்கும் மது அரக்கன்\n'என்னது... சூப்ல கூடவா சூனியம் வெக்கிறானுங்கோ...\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forum.php?s=3e6bacf99da1cad11f0c944977a5f3c2", "date_download": "2019-12-10T18:31:37Z", "digest": "sha1:ORVTBHIH4DERYW4Y4S3G4FJQBWIXZ2QN", "length": 17642, "nlines": 645, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nWelcome to the தமிழ் மன்றம்.காம்.\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nடாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடல்களின்...\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது தவறா ; ஓர்...\nமலர் மன்றம் - விடுகதைகள், சிரிப்புகள்.\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nகேப்டன் யாசீன் Captain Yaseen நெருப்பு நிலா - 4\nகடவுளும்... மனிதனும்... விஞ்ஞான விளக்கம்\nசின்னத்திரை செய்திகள், விமர்சனங்கள், நிகழ்ச்சிகள்\nத��ரை இசைப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், இசை ஆல்பங்கள்\nயோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nஇயற்கை பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும்\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) -...\nமஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\n[சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்]\nவெளியீடு; நந்தவனம் - கிருஸ்து பிறப்பு பெரு விழா...\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித்...\nடாடா அல்ட்ராஸ், நிறுவனத்தில் இருந்து விரைவில் வெளியாக உள்ள புதிய பிரிமியம் ஹாட்ச்பேக் கார்களின் இன்ஜின்,அம்சங்கள் மற்றும் டைமன்சன்களை இந்த வாரத்தின் துவக்கத்தில் வெளியிட்டது. Source:...\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது...\nபுதிய டாடா அல்ட்ராஸ்கள் முதல் மாடலாகவும், புதிய ALFA கட்டமைப்பில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த கார்கள், மாருதி சுசூகி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு போட்டியாக இருக்கும். Source:...\nமுதல் டாடா அல்ட்ராஸ் ப்ரீமியம்...\nடிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் 110 cc ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்கள், டிவிஎஸ் இடி-ஃபை (ஈகோத்ரஸ்ட் எரிபொருள் இன்ஜெக்ஷன்) டெக்னாலஜி...\nரூ. 67,911 ஆரம்ப விலையில் பிஎஸ்6...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.lk/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-12-10T20:12:29Z", "digest": "sha1:7RGGYHBFTLJENL2RWLNUP3NPLK2Y7SVU", "length": 11693, "nlines": 61, "source_domain": "www.tamilnews.lk", "title": "இலங்கை – Tamil News", "raw_content": "\n இலங்கையர்களை நெகிழச்செய்த ஏழை மாணவி….\nகந்தளாயில் ஓய்வு பெற்ற இராணுவ கொப்ரலின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாவுடன் காணாமல் போன பை சில மணி நேரங்களில் அவரிடமே மாணவி ஒருவர் சேர்த்துள்ளார். கொப்ரல் ஜீ.ஜீ.தர்மதாஸ காலையிலேயே தனது மோட்டார் சைக்கிளுக்கான மாதாந்த கட்டணத்தை செலுத்துவதற்காக சென்ற போதே அவர்...\tRead more »\nஇலங்கை கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாகும் கோத்தபாய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் உரை…\nகிழக்கு மாகாண மக்களின் பூரண ஆதரவுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம். என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தெரிவித்துள்��ார். இன்றையதினம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,ஸ்ரீ லங்கா...\tRead more »\nதமிழ் மக்கள் பிரச்சினையில் அநுரகுமாரவின் பார்வை…\nதமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த, ஜே.வி.பியின் தலைவரும் ‘தேசிய மக்கள் சக்தி’ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்கா தவறியுள்ளார். தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க கடந்த...\tRead more »\nகோத்தபாய விவகாரத்தில் பதில் சொல்ல மறுத்த அமெரிக்க தூதுவர்….\nமுன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை விவகாரம் தொடர்பில் தன்னால் பதில் சொல்ல முடியாது என அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் மறுத்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், இதன்போது பதில் வழங்கிய...\tRead more »\nயாழில் இருந்து ஆரம்பமாகின்றது நேரடி விமானச்சேவை….\nயாழ். பலாலி விமான நிலையத்தில் இருந்து ஒக்டோபர் நடுப்பகுதியில் நேரடி விமான சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், ‘பலாலி விமான...\tRead more »\nநீதிபதி இளஞ்செழியனால் முஸ்லிம் பெண்ணிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது\nகல்முனையில் கணவன் கொலை வழக்கில் அவரின் மனைவியான கலந்துர் ரூபியா என்ற முஸ்லிம் பெண்மணிக்கு எதிராக 2012′ ஆம் ஆண்டு சட்டமா அதிபரினால் கல்முனை மேல் நீதிமன்றில் கொலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு அன்றையமேல் நீதிமன்ற நீதிமன்ற மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் முன்னிலையில்...\tRead more »\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை பொறுப்பேற்கவுள்ள சந்திரிக்கா\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்��ளினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத்...\tRead more »\nஎனது வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ…..\nஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவதையும் வெற்றிபெறுவதையும் எந்த அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல் ஜாம்பவான்களினாலோ தடுத்துநிறுத்த முடியாது என அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நேற்று மாத்தளைத் தேர்தல் தொகுதியின் ஈலியகொல்லையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஸ்ரீமத் அலிக்...\tRead more »\nபரசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் கீழே விழுந்து உயிரிழப்பு….\nஅம்பாறை, உகண விமானப்படைத் தளத்தில் இன்று (20) காலை பரசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிறப்பு படை வீரர் ஒருவர், திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக, இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். பரசூட் உரிய முறையில் செயற்படாமையினால், அவர் 7,000 அடி உயரத்திலிருந்து கீழே வீழ்ந்துள்ளதாகவும், இராணுவத்தினர்...\tRead more »\n36′ சிங்களப் படங்களில் நடனமாடிய தமிழ் நடனத் தாரகை ஹெலன் குமாரி….\nஇலங்கைத் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் இடமான ஜெயந்தி நகர் என்று அழைக்கப்படும் ஜிந்துப்பிட்டியில் அருள் பெர்னாண்டோ, திரேசம்மா ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவர் நடிகை ஹெலன் குமாரி. இவருக்கு மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். இவர், இவரது வீட்டுக்கருகில் மேட்டுத்...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/02/03/65357.html", "date_download": "2019-12-10T18:23:39Z", "digest": "sha1:C3YZO3TH3IZZVK2EJAP3AMMYFBFTGZ7O", "length": 20621, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஊட்டி மாரியம்மன் திருக்கோவிலில் வரும் 9_ந் தேதி மகா கும்பாபிஷேகம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆப்கன் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா யோசனை\nஆசிரியர் தகுதி தேர்வு எழுதி பி.இ. படித்தவர்கள் இனி கணித ஆசிரியராகலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு\n38 பேருடன் சென்ற சிலி நாட்டு விமானம் மாயம்\nஊட்டி மாரியம்மன் திருக்கோவிலில் வரும் 9_ந் தேதி மகா கும்பாபி���ேகம்\nவெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017 நீலகிரி\nஊட்டி மாரியம்மன் திருக்கோவிலில் வரும் 9_ந் தேதி நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொள்கிறார்.\nஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் ஆனதையொட்டி பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் கடந்த 04.09.2016 அன்று பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கப்பட்டது. அன்று முதல் கோபுரம் மற்றும் கோவிலின் அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வர்ணம் பூசும் பணி நிறைவு பெற உள்ளநிலையில் இக்கோயியிலில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் 9_ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.\nஅதனையொட்டி கடந்த 29_ந் தேதி முகூர்த்தக்கால் நடும் பணி நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறன. கும்பாபிஷேக விழாவையொட்டி வரும் 7_ந் தேதி காலை 8.30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, பூர்வாங்க பூஜைகளும், மாலை 4.35 மணி முதல் முதல் காலயாக வேள்வியும் ஆரம்பமாகிறது. 8_ந் தேதி காலை 9.15 மணி முதல் இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலை 5 மணி முதல் மூன்றாம் கால வேள்வி பூஜையும், விழாவின் முக்கிய நாளான 9_ந் தேதி காலை 5.55 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து காலை 9.35 மணிக்கு விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும், 9.45 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 10.15 மணிக்கு ஸ்ரீ மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம், குடமுழுக்கு தீபாராதனை நடக்கிறது.\nகும்பாபிஷேக விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மை செயலர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீர சண்முகமணி, கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி சி.கோபாலகிருஷ்ணன் எம்.பி சட்டமன்ற உறுப்பினர்கள் கணேஷ், சாந்திராமு, காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொள்கின���றனர்.\nதொடர்ந்து முற்பகல் 11.30 மணி முதல் அன்னதானமும், மாலை 5.30 மணிக்கு அம்பாள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இக்கும்பாபிஷேக விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச்செல்லுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் பொன்.சி.லோகநாதன், தக்கார் கே.ராமு மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nகர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி - ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா\nதேர்தல் தோல்வி எதிரொலி - சித்தராமையா விலகல்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டுமே தீர்வு ஆகாது: வெங்கையா நாயுடு கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nஆசிரியர் தகுதி தேர்வு எழுதி பி.இ. படித்தவர்கள் இனி கணித ஆசிரியராகலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\n38 பேருடன் சென்ற சிலி நாட்டு விமானம் மாயம்\nஹாங்காங்கில் நடைபெறும் போராட்டம்: கைது எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது\nநவாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்காவில் சிகிச்சை\nஇந்தியாவுக்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட் குறித்து ஆஸ்திரேலியாவிற்கு இயன் சேப்பல் எச்சரிக்கை\nவிக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவ���யில்லாதது : லாரா\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலி முதலிடம்\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு\nபின்லாந்தின் புதிய பிரதமராக 34 வயதான சனா மரின் தேர்வு\nஹெல்சிங்கி : பின்லாந்தின் பிரதமராக 34 வயதான சனா மரின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் உலகின் மிக இளம் வயது பிரதமர் ...\nஹாங்காங்கில் நடைபெறும் போராட்டம்: கைது எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது\nஹாங்காங் : ஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக ...\nநவாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்காவில் சிகிச்சை\nலாகூர் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்கா அழைத்து ...\n100 அடி உயரத்தில் இருந்து சிறுவனை வீசிய கொடூரன்\nலண்டன் : ஒரே நாளில் ஊடகங்களில் பிரபலமாக 18 வயது வாலிபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒரு ...\nகர்ப்பிணி மனைவிக்கு தனது முதுகையே நாற்காலியாக தந்த அன்புக் கணவன்\nஹீலோங்ஜியாங் : கணவன்-மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சீனாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் ...\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019\nருத்ர தீபம், திருக்கார்த்திகை, கார்த்திகை விரதம்\n1இந்தியாவுக்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட் குறித்து ஆஸ்திரேலியாவிற்கு இயன் சே...\n2வீடியோ : என்றும் 16\n3வீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\n4கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜ.க....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/apple/", "date_download": "2019-12-10T20:43:03Z", "digest": "sha1:2PY2QFAGCDEOQZTDZWWUNES6YWVYLTEI", "length": 10643, "nlines": 128, "source_domain": "seithichurul.com", "title": "முதல் முறையாக வருவாய் சரிவு; அதிர்ச்சியில் ஆப்பிள்! | Apple India's revenue dropped in FY 2019: Report", "raw_content": "\nமுதல் முறையாக வருவாய் சரிவு; அதிர்ச்சியில் ஆப்பிள்\nஉலகின் பிரீமியம் மொபைல் போன நிறுவனமான ஆப்பிள், முதல் முறையாக 2019 நிதியாண்டில், இந்தியாவில் வருவாய் சரிந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் 2019 நிதியாண்டில் 10.538.3 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டுடன்...\nஆப்பிள் நிறுவனத்தினை தொடர்ந்து 1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்ற அமேசான்\nநியூ யார்க்: உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான ஜெப் பிசோஸ் செவ்வாய்க்கிழமை 1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்ற அமெரிக்காவின் இரண்டாம் மிகப் பெரிய நிறுவனம் என்ற இடத்தினைப் பிடித்துள்ளது. அமேசான் 1 டிரில்லியன்...\nமேனியை பளபளப்பாக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nவெயில் காலத்தில் உங்கள் மேனி வறண்டு போகிறதா கவலை வேண்டாம் இதோ உங்களுக்கான சில குறிப்புகள்… அழகு குறிப்புகள்: தக்காளிச் சாறுடன் சிறிது மஞ்சள் கலந்து அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் களித்து கழுவினால்...\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)\nவேலை வாய்ப்பு11 hours ago\nதஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nவீடியோ செய்திகள்11 hours ago\nபெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்\nவீடியோ செய்திகள்11 hours ago\nபடங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா\nவீடியோ செய்திகள்12 hours ago\n“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை\nவீடியோ செய்திகள்12 hours ago\nகடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்\nவீடியோ செய்திகள்12 hours ago\nஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்\nசினிமா செய்திகள்18 hours ago\n#Thalaivar168: ரஜினிகாந்த் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nஎஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்கள்; இதோ உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி\n5% ஜிஎஸ்டி 6 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு; எந்த பொருட்கள் விலை எல்லாம் உயரும்\nவேலை வாய்ப்பு4 weeks ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலா��� கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்5 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்11 hours ago\nபெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்\nவீடியோ செய்திகள்11 hours ago\nபடங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா\nவீடியோ செய்திகள்12 hours ago\n“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை\nவீடியோ செய்திகள்12 hours ago\nகடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்\nவீடியோ செய்திகள்12 hours ago\nஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்\nகாதலுக்கு கண் இல்லைதான்; அதற்கென்று ரயிலில் இப்படியே மோசமாக நடந்துகொள்வது\nவீடியோ செய்திகள்2 days ago\nமுதல் லெட்டருக்கே செருப்படி தான்…\nவைரல் செய்திகள்2 days ago\nமீன், மட்டன் விலையை தொட்டது வெங்காயம், முருங்கை விலை: மக்கள் வேதனை\nவைரல் செய்திகள்2 days ago\nஅரசுப் பேருந்து மோதியதில் பிச்சைக்காரர் பலி\nவீடியோ செய்திகள்2 days ago\nசென்னையில் வெங்காயம் விலை சற்று குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1796", "date_download": "2019-12-10T18:32:04Z", "digest": "sha1:SUMYW6APQTRL3T4Y4SB6SWN37LLDHW6Q", "length": 13425, "nlines": 393, "source_domain": "ta.wikipedia.org", "title": "1796 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2549\nஇசுலாமிய நாட்காட்டி 1210 – 1211\nசப்பானிய நாட்காட்டி Kansei 8\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1796 (MDCCXCVI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.\nபெப்ரவரி 16 - கொழும்பை டச்சுக்களிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர். இலங்கையை மதராசில் இருந்து ஆட்சி புரியத் தொடங்கினர்.\nமே 10 - ரஷ்யப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டனர்.\nமே 14 - எட்வேர்ட் ஜென்னர் பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தினார்.\nமே 15 - நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலான் நகரைக் கைப்பற்றினர்.\nஜூலை 10 - ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.\nசெப்டம்பர் 8 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியப் படைகளை பசானோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.\nடிசம்பர் 25 - ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி வேலு நாச்சியார் இறப்பு.\nபிரித்தானிய இலங்கையில் வன்னிப் பகுதி தனியான ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nபெப்ரவரி 22 – அடால்ப் குவெட்லெட், பெல்ஜியக் கணிதவியலாளர் (இ. 1874)\nசூன் 1 – சாடி கார்னோ, பிரான்சிய இயற்பியலாளர், வெப்பவியக்கவியலின் தந்தை (இ. 1832)\nசூன் 26 – டேவிட் ரிட்டன்ஹவுஸ், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், வானியலாளர் (பி. 1732)\nசூலை 21 – ராபர்ட் பர்ன்ஸ், இசுக்கொட்டியக் கவிஞர் (பி. 1759)\nநவம்பர் 6 – உருசியாவின் இரண்டாம் கத்தரீன் (பி. 1729)\nடிசம்பர் 26 – வேலு நாச்சியார், சிவகெங்கை அரசி (பி. 1730)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/sabesan/061111siluvai.htm", "date_download": "2019-12-10T19:55:08Z", "digest": "sha1:2XQEQUTUNH2KUL5YCIUZOOUBVSJEDELD", "length": 27557, "nlines": 42, "source_domain": "tamilnation.org", "title": "சிலுவையைச் சுமக்குமா சர்வதேசம்?", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் அவர்கள் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில், மக்கள் நடமாட்டம் செறிந்த பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தின நள்ளிரவு பிரார்த்தனையின்போது மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் நிறைந்திருந்த பிரார்த்தனைக் கூட்டத்தின் மத்தியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். அந்தவகையில், மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா அரச அதிபராக பதவியேற்ற பின்பு, படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆவார்.\nசிறிலங்கா இராணுவத்தினராலும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்படுகின்ற ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்கு எதிராகத் துணிந்து குரல் கொடுத்து வந்தவர் ரவிராஜ் சிறிலங்கா அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளையும், மனித உரிமை மீறல்களையும் ரவிராஜ் மிகக் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். ஏ-9 வீதி மூட்பட்டதற்காக அதிபர் ராஜபக்சவையும, அவரது அரசாங்கத்தையும் அரச பேச்சாளர் ரம்புக்வெலவையும் ரவிராஜ் கண்டித்தே வந்துள்ளார். தமிழ் மக்களைச் சாகடிக்க வேண்டும் என்பதுதான் மகிந்த ராஜபக்ச அரசின் எண்ணமாகும். என்று ரவிராஜ் அவர்கள் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார். மூன்று மொழிகளிலும் தனக்கிருந்த புலமையை நன்கு பயன்படுத்தி நடாளுமன்றத்திலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தனது மக்களின் விடிவுக்காக ரவிராஜ் அவர்கள் குரல் கொடுத்து வந்தார்.\nஇன்று அந்தக் குரலை சிறிலங்கா அரச பயங்கரவாதம் மௌனப்படுத்தி விட்டது.\nமாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் கொலை குறித்து துப்புத் துலக்குவதற்கும், கொலையாளிகளை கண்டுபிடித்து நீதியை நிலைநாட்டுவதற்கும், வெளி நாட்டு உதவிகளையும் பெறப்போவதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆரம்ப ஆர்ப்பாட்டம் விரைவிலேயே அடங்கிவிடும். மாமனிதர்கள் குமார் பொன்னம்பலம், ஜோசப் பரராஜசிங்கம் போன்றவர்கள் உட்படப் பல கொலைகளுக்கான விசாரணைகள் கூடப் பின்னாளில் கொலை செய்யப்பட்டு விட்டன. கொலையாளிகள் நீதிமன்றத்தின் முன்னால் கொண்டு வரப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை. 1983ம் ஆண்டு நடைபெற்ற தமிழினப் படுகொலைகளை விசாரிக்கவென்று அமைக்கப்பட்ட சன்சோனி விசாரணைக் குழுவிற்கும் அதன் விசாரணைக்கும் என்ன நடந்தது என்று இதுவரை தெரியாது. சன்சோனி அவர்களும் காலமாகி விட்டார்.\nசிறிலங்காவின் அரசுகள் அன்றிலிருந்து இன்றுவரை ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக��்தான் செயல்பட்டு வந்திருக்கின்றது. அவற்றிற்கு சட்டமும், நீதியும், ஜனநாயகமும் ஒரு பொருட்டாக இருந்ததேயில்லை. கடந்த ஐம்து ஆண்டுகாலத்தில் சிறிலங்கா அரசுகள் செயற்பட்ட விதங்கள் இவற்றைத் தொடர்ந்தும் நிரூபித்தே வந்துள்ளன. தமிழ்ப் பகுதிகளுக்கு சிங்களப் படைகளை அனுப்பி அவற்றை அங்கே நிலைகொள்ள வைத்து அரச பயங்கரவாதத்தை நிலைநாட்டியது. ஜனநாயக ரீதியாக குரல் கொடுத்த தமிழ் அரசியல் வாதிகளை அடித்து துன்புறுத்திக் கொடுமைப் படுத்தியது அவர்களை சிறையில் தள்ளியது. இப்போது சிறிலங்கா அரசு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து தமிழ் அரசியல்வாதிகளைக் கொலை செய்து வருகின்றது.\nஇங்கே ஒரு முக்கியமான விடயத்தை நாம் சுட்டிகாட்ட விழைகின்றோம். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகள் யாவருமே அந்த அரசின் உறுப்பினர்கள்தான். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆளும் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் யாவரும் அரசை வழிநடத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால் அவர்கள் அந்த அரசின் அங்கமேயாவர்கள் சிறிலங்கா அரச பயங்கரவாதமானது தன்னுடைய எதிர்க்கட்சி அங்கத்தவர்களைக் கொலை செய்யும் பட்சத்தில் அது ஜனநாயக விழுமியங்களையும் கொலை செய்கின்றது. மக்களின் பிரதிநிதிகளைக் கொலை செய்கின்ற ஓர் அரசானது அந்த மக்களைக் கொன்று குவிப்பதற்கும் தயங்காது. அதனைத்தான் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் செய்து வருகின்றது.\nஇந்தக் கருத்துக்களை சற்று ஆழமாக சிந்தித்து பார்ப்போம். தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் கொலை செய்யப்படுவதும், தமிழ் பொதுமக்கள் கொலை செய்யப்படுவதும் ஒரு விடயத்தை தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. அதாவது அமைதிவழியூடாக பேச்சுவார்த்தைகளை நடாத்தி தமிழர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியாது என்பதைத்தான் இத்தகைய கொலைகள் தெளிவாக்கியுள்ளன.\nஅதாவது சிறிலங்கா அரசுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்தி முறையான தீர்வு ஒன்றைக் காண்பது என்பது ஒரு மாiயாகும் என்பதே இதன் உட்கருத்தாகும்\nஆயினும் கடந்த தடவை தமிழீழ விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டமைக்குக் காரணம் சிறிலங்கா அரசு மீது நம்பிக்கை அல்ல என்பதையும், சர்வதேச நாடுகள் மீது புலிகள��� கொண்டுள்ள நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்தான் என்பதையும், இந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் நீண்டகாலம் தொடர்ந்து வராது என்பதையும் நாம் ஏற்னவே தர்க்கித்து விட்டோம்.\nஇன்று வேறு சில கருத்துக்களை நாம் முன்வைத்து தர்க்கிக்க விழைகின்றோம்.\nமகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் அரச அதிபராக வந்து ஓராண்டு ஆகின்ற இந்த காலவேளைக்குள் அவரும் அவருடைய அரசும் சில செய்திகளை இந்தியா உட்படச் சர்வதேசத்திற்குத் தெரிவித்து விட்டன. அந்தச் செய்திகளை உணர்த்துவதற்காக, மகிந்த ராஜபக்சவின் அரசு சில செயற்பாடுகளை நடாத்திக் காட்டியுள்ளது.\n� இந்திய இலங்கை ஒப்பந்தத்தை உடைப்பில் போட்டுள்ளது.\n� போர்நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறிவருகின்றது.\n� மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிய போதும, தொடர்ந்தும் தமிழ்ப்பொதுமக்களைக் குறி வைத்து தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.\n� தமிழ் மக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், அறிவுஜீவிகள், பொதுநலத் தொண்டர்கள், மாணவமாணவிகள், பொதுமக்கள் ஆகியோரைக் கொலை செய்தும் வருகின்றது.\n� ஏ-9 நெடுஞ்சாலையை மூடி இலட்சக்கணக்கான தமிழ் மக்களை பட்டினிக் கொடுமையின் விளிம்பிற்குத் தள்ளி விட்டிருக்கின்றது.\n� மேற்கூறிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு நயமான விதங்களில் சர்வதேசம் கேட்டுக் கொண்ட போதும் சிறிலங்கா அரசு அவற்றை அலட்சியம் செய்து வருகின்றது.\n� சர்வதேச உறுப்பினர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவினர் நிலை கொண்டிருந்த இடங்களின் மீது பலமுறை தாக்குதல்களை சிறிலங்கா அரசு நடாத்தியுள்ளது. (நல்லவேளையாக இதுவரை சர்வதேச உறுப்பினர்கள் காயப்படவோ கொல்லப்படவோ இல்லை.)\nஇத்தகைய செயற்பாடுகள் மூலம் சிறிலங்கா அரசானது தனது சிங்கள பௌத்த பேரினவாதக் கொள்கைகளை சர்வதேசத்திற்கு தெரிவிக்கத் தொடங்கியுள்ளது.\nமுன்னர் சாத்வீக முறையில், ஜனநாயக ரீதியில் தமது போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் தலைவர்களை வன்முறை கொண்டு அடித்து துவைத்துவிட்டு தமிழினத்தைப் பார்த்து சிரித்தது. சிறிலங்கா அரசு இன்றும் அதே வகையான செயற்பாடுகளைச் செய்து கொண்டு சர்வதேசத்தைப் பார்த்து சிரிக்கின்றது சிறிலங்கா அரசு\nசர்வதேசம் தனது போக்கினை முழுமையாக மாற்றவேண்டிய நேரம் வந்தாகி விட்டது என்பதைத்தான் நாம் இப்போது வலியுறுத்�� விழைகின்றோம். கடந்த சிலமாதங்களில் சர்வதேசத்தின் சிந்தனைகளில் உள்ளுர மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதையும், அவை ஓரளவு வெளிப்படத் தொடங்கியிருப்பதையும் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம். சர்வதேசம் முழுமையாக யதார்த்தத்தின் பக்கம் திரும்புவதற்கு இன்னும் அதிககாலம் எடுக்காது என்பதையும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அந்தக்காலம் இப்போது வந்துவிட்டது என்பதைத்தான் நாம் இப்போது சுட்டிக்காட்ட விழைகின்றோம்.\n�சர்வதேசம் விழித்தெழ வேண்டும்� என்று கோருவதற்கு நாம் முன்வரவில்லை. மிகத்தயவு கூர்ந்து வேறு எவரும் அவ்வாறு கேட்டுக் கொள்ள முன்வரவும் வேண்டாம். சர்வதேசம் விழித்தெழுந்து சிலகாலமாகி விட்டது. அதற்கேற்ப அதனுடைய அடுத்த கட்ட நகர்வைத் துரிதப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் இறங்க வேண்டும் என்றுதான் நாம் இப்வேளையில் கேட்டுக்கொள்கின்றோம். சர்வதேசம் உள்ளுர நல்ல சமிக்ஞைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தற்போதைய நிலையில் இருந்து நகர்ந்து, வெளிப்படையாகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் நிலைப்பாட்டை உடனே எடுக்க வேண்டும். அத்தோடு அக்கருத்துக்களுக்குச் செயலுருவாக்கம் கொடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஇலங்கைப் பிரச்சனையில் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் இன்று சர்வதேசம் சம்பந்தப்பட்டுள்ளது. ஆகவே சிறிலங்கா அரசாங்கம் இன்று நடாத்துகின்ற தாக்குதல்களை, சர்வதேசம் மீது நடாத்தப்படுகின்ற தாக்குதல்களாகத்தான் கருத வேண்டும். சர்வதேசம் இதுவரை காலமும் சிறிலங்கா அரசுகளைத் தட்டி கொடுத்து வந்துள்ள காரணத்தினால்தான் தீட்டிய மரத்தினிலேயே கூர்பார்க்கும் வேலையை சிறிலங்கா அரசு தொடங்கியுள்ளது. தமிழர்களுடைய பிரச்சனைகளைத் சர்வதேசத்திற்குச் சொல்லக்கூடிய வலுவுடைய மாமனிதர் ரவிராஜ் போன்றோரை அடையாளம் கண்டு குறி வைத்துக் கொல்கின்றது.\nகடந்த ஜெனிவாப் பேச்சுக்களுக்குப் பின்னர், இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அரசுடன் நேரடியாகவும் சந்தித்து பேசியியருந்தார்கள். அதற்குப் பின்னர் கொழும்பில் நடைபெற்றுள்ள மாமனிதர் ரவிராஜின் படுகொலையானது, சிறிலங்கா அரசாங்கத்தின் உள்நோக்கத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. அமைதி வழி மூலம் சிறிலங்காவோடு பேசி தீர்வு ஒன்றைக் காணல��ம் என்றால் சிறிலங்காவோ ஆயுதம் தாங்காத அரசியல்வாதிகளையும், அறிவுஜீவிகளையும் கொலை செய்கின்றது. ஆகவே ஆயுதம் இல்லாவிட்டால் என்ன கதி என்ற எண்ணமும் எழுகின்றது அல்லவா\nசர்வதேசம் இதுவரை காட்டி வந்த கையாலாகாத் தன்மைதான் சிறிலங்காவின் இந்தத் துணிவுகளுக்குக் காரணம் என்றால் சர்வதேச சமூகம் இங்கு ஏன் தேவை என்ற கேள்வி எழுவதில் என்ன பிழை இருக்கக் கூடும்\nசிறிலங்காப் பேரினவாத அரசுகளின் நடவடிக்கைகள் யாவும், சண்டியர்களின் நடவடிக்கைகள் போல் இருப்பதுவும் ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் அவர்களுக்குள் நகரச் சண்டியர்கள், கிராமத்துச் சண்டியர்கள் என்று இருவகை உண்டு. சட்டம் நீதிக்குப் பயப்படுவது போல் நடித்துக் கொண்டு, தாம் விரும்பியவற்றையே செய்வது நகரச் சண்டியர்கள் வகை. இதற்கு உதாரணமாக சந்திரிக்கா அம்மையாரைச் சொல்லலாம். சட்டம் நீதிக்குப் பயப்படமாட்டேன் என்பதை வெளிப்படையாகப் பறைதட்டிக் கொண்டு தாம் விரும்பியவற்றைச் செய்வது கிராமத்து சண்டியர்கள் வகை. இதற்கு நல்ல உதாரணமாக அதிபர் மகிந்த ராஜபக்ச விளங்குகின்றார்.\nஅடிப்படையில் சிறிலங்கா சர்வதேசத்தை எதிர்க்ககூடிய நாடு இல்லை. ஆனால் இதுவே எதிர்க்கத் துணிந்தால்() வேறு எந்த நாடுதான் துணியாது\nபேச்சுவார்த்தைகள் சரியான முறையில் நகரவேண்டும் என்று சர்வதேசம் விரும்புகிறது. ஆனால் சிறிலங்கா அரசோ பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் ஒன்றை நடாத்தி வருவதன் மூலம் பேச்சுவார்த்தைகள் மீதான நம்பிக்கையைக் குலைத்து வருகின்றது. தவிரவும், எதிர்வரும் மாவீரர் தினத்துக்கு முன்னர், மிகப்பாரிய யுத்தமுன்னெடுப்பை சிறிலங்கா மேற்கொள்ள கூடும் என்றும் அதன் மூலம் விடுதலைப் புலிகள்மீது வலிந்து போரைத் திணித்து, சமாதானப் பேச்சுக்களை முற்றாக குழப்பி விடுவதற்கு ராஜபக்ச அரசு திட்டமிட்டுள்ளதாகவும் �செய்திகள்� கசிந்துள்ளன.\nஆகவே சர்வதேசம் சரியான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய வேளை இதுவாகும். சர்வதேச உறுப்பினர்களையும், சிறிலங்கா அரசு கொல்லத் தொடங்குவதற்கு முன்னர் சர்வதேசம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். சர்வதேசத்தின் மனமாற்றம் வெளிப்படையாச் செயல் உருவாக்கம் பெற வேண்டும். இவற்றைச் சர்வதேசம் உரிய வகையில் உடனேயே செய்யும் என்பதுதான் எமது எதிர்பார்ப்புமாகும். இல்லாவிட்��ால் மாமனிதர் ரவிராஜ் போன்றோரின் கொலைகளுக்கு மறைமுக உடந்தையாக நிற்கின்ற பழியையும், மற்றப் பழிகளோடு சேர்த்து சர்வதேசம் சிலுவையாகச் சுமக்க வேண்டி வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2415712", "date_download": "2019-12-10T18:21:01Z", "digest": "sha1:V3YGLSSHPHDJXSXDC6KCLQZ25TG4JIVX", "length": 19193, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பணம் பறிக்க திட்டம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் சம்பவம் செய்தி\nவேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பணம் பறிக்க திட்டம்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நாளை தாக்கல் டிசம்பர் 10,2019\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா: இம்ரான் எதிர்ப்பு டிசம்பர் 10,2019\n\" ஒரு குண்டுகூட சுடவில்லை\" - அமித்ஷா டிசம்பர் 10,2019\nமசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' டிசம்பர் 10,2019\nதனி தீவுக்கு ஸ்டாலின் முதல்வராகலாம்: ஜெயக்குமார் நக்கல் டிசம்பர் 10,2019\nமதுரை : மதுரையில் பிரபல ஐ.டி. நிறுவனமான 'இன்போசிஸ்' பெயரில் வேலை வழங்குவதாக கூறி பணம் பறிக்க திட்டமிட்ட ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.\nமதுரை யாகப்பா நகர் மகேஸ்வரி 35. பொறியியல் பட்டதாரி. கடச்சனேந்தல் பூர்ணகுமார் 38. கம்ப்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். இருவரும் 'இன்போசிஸ்' பெயரில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டனர். அதில் ஆண்டுக்கு ரூ.4.80 லட்சம் சம்பளம் தரப்படும் எனவும், அதற்கு 3 மாத பயிற்சி கட்டணமாக ரூ.1.25 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். நவ.,16ல் மதுரையில் நேர்முக தேர்வு நடக்கும் என அறிவித்தனர்.சிலர் இன்போசிஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது விளம்பரம் போலியானது தெரிந்தது.இதைதொடர்ந்து அந்நிறுவன அதிகாரிகள் மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தொடர்பு கொண்டனர்.\nகமிஷனர் உத்தரவுபடி குற்றப்பிரிவு துணைகமிஷனர் பழனிகுமார், உதவிகமிஷனர் சந்திரன் விசாரித்தபோது மகேஸ்வரியும், பூர்ணகுமாரும் பணம் பறிக்க திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே திருச்சி, சென்னையில் இதேபோல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1. உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பில் 780 போலீசார்\n2. 25 ஆயிரம் கேமராக்கள் 'கவர்'ஆகப்போகுது மதுரை போலீசார் அழைப்பு\n3. உள்ளாட்சி தேர்தலுக்கு மனுக்கள் விநியோகம்\n4.மதுரை நகரில் மினி சரக்கு வாகனங்களுக்கு தடை பொருட்களை 'டெலிவரி' செய்வதில் சிக்கல்\n1. மேலுார் நகராட்சி தலைவராக பொறுப்பேற்பவருக்கு காத்திருக்கும் சவால்கள் உள்ளாட்சி ரவுண்ட் அப்/படங்கள் உண்டு ------ மேலுார் நகராட்சி தலைவராக பொறுப்பேற்பவருக்கு காத்திருக்கும் சவால்கள்\n2. 104 பேர் மனு தாக்கல்\n3. 'எஸ்.ஓ.எஸ்.,' செயலி பெண்கள் ஆர்வம்\n4. பயிர்களை காப்பாற்ற தண்ணீர் : விவசாயிகள் வலியுறுத்தல்\n5. 'மதுரையில் கிரிக்கெட் விளையாட ஆர்வம்\n2. இடையூறாக போலீஸ் பூத்கள் அகற்ற கமிஷனர் உத்தரவு\n3. கல்லம்பட்டியில் கலங்கலான குடிநீர்\n2. சந்தைக்கடைகள் முறைகேடு புகார்\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திரு��்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/dec/02/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3295255.html", "date_download": "2019-12-10T19:24:27Z", "digest": "sha1:SHURJO7ZQUAK6IPQ2G74VMB34IQ477QP", "length": 11608, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராசிபுரம் பகுதியில் முதல்வரின்சிறப்பு குறைதீா்க்கும் திட்ட முகாம்: அமைச்சா் வெ.சரோஜா பங்கேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nராசிபுரம் பகுதியில் முதல்வரின் சிறப்பு குறைதீா்க்கும் திட்ட முகாம்: அமைச்சா் வெ.சரோஜா பங்கேற்பு\nBy DIN | Published on : 02nd December 2019 02:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராசிபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொள்கிறாா் அமைச்சா் வெ.சரோஜா.\nராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வ���று பகுதியில் முதல்வரின் சிறப்பு குறை தீா்க்கும் திட்ட முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.\nபொன்குறிச்சி, கூனவேலம்பட்டி, முத்துக்காளிப்பட்டி, முருங்கப்பட்டி, அணைப்பாளையம், சந்திரசேகரபுரம், சிங்களாந்தபுரம், காக்காவேரி, பட்டணம் முனியப்பன்பாளையம் ஆகிய பகுதிகளில் முதல்வரின் சிறப்பு குறைதீா்க்கும் திட்ட முகாம்கள் நடைபெற்றன. இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி தலைமை வகித்தாா்.\nமுன்னதாக, பிள்ளாநல்லூா், பேரூராட்சிப் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, குருக்கபுரம் ஊராட்சி, குருசாமிபாளையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, முத்துக்காளிப்பட்டியில் ரூ.47 ஆயிரம் மதிப்பில் அம்மா விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி, முருங்கப்பட்டி ஊராட்சியில் ரூ.22.20 லட்சம் மதிப்பில் அணைப்பாளையம் பாச்சல் சாலை முதல் கடந்தபட்டி எல்லை வரை சாலை மேம்பாட்டுப் பணி, சந்திரசேகரபுரம் ஊராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பில் சந்திரசேகரபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் போடிநாயக்கன்பட்டி வரை சாலை மேம்பாட்டுப் பணி, காக்காவேரி ஊராட்சியில் ரூ.48.50 லட்சம் மதிப்பில் காக்காவேரி முதல் பூசாரிபாளையம் வரை சாலை மேம்பாட்டுப் பணி ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்று, திட்டப் பணிகளை அமைச்சா் தொடக்கி வைத்தாா். பொன்குறிச்சி ஊராட்சியில் ரூ.17.64 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில் ரூ.8.70 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.\nவெண்ணந்தூா் பேரூராட்சி செக்கான் காடு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை நடைபெற்று அமைச்சா் வெ.சரோஜா தொடக்கிவைத்தாா். இதனையடுத்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறை தீா்க்கும் திட்ட முகாம்களில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோ��ிக்கை மனுக்களை அமைச்சா் வி.சரோஜா பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். விழாவில் அரசு அலுவலா்கள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2019/05/30152539/1244072/aval-vegetable-pulao.vpf", "date_download": "2019-12-10T19:04:46Z", "digest": "sha1:ZIA25NZP7YI4ZROUIYVBATEAX6R4QXOV", "length": 6654, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: aval vegetable pulao", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅவலில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று அவல், காய்கறிகள் சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு - அரை கப்,\nகெட்டி அவல் - 2 கப்,\nதேங்காய் பால் - அரை கப்,\nகரம்மலாசா தூள் - அரை டீஸ்பூன்,\nசீரகம் - அரை டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nகாய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nதக்காளி சாறுடன், தேங்காய் பால் கலந்து அதில் அவலைப் போட்டு அரை மணி நேரம் ஊறவிடவும் (அவல் மூழ்கும் அளவுக்கு தக்காளி சாறு, தேங்காய் பால் கலவையை விட்டால் போதும்).\nகடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.\nகாய்கறிக் கலவை வதங்கியதும், ஊறிய அவலை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.\nவித்தியாசமான சுவையில் வெரைட்டியான புலாவ் ரெடி\nஇதை படித்து உங்களுடைய சந��தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nபுலாவ் | சைவம் | வெரைட்டி சாதம் | அவல் சமையல் |\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nஇன்று கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பனை ஓலை கொழுக்கட்டை\nநாவில் கரைந்தோடும பாம்பே அல்வா\nஹோட்டல் ஸ்டைல் வான்கோழி கபாப்\nகுழந்தைகளை பிடித்தமான மூவர்ண புலாவ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/85311-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-10T20:42:10Z", "digest": "sha1:QZIS7RR6GUOXIUBIKX4NGSCZFTLLWYCK", "length": 9164, "nlines": 115, "source_domain": "www.polimernews.com", "title": "அரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது ​​", "raw_content": "\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் காலமானபோது, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜூலை 30ஆம் தேதி தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்தது.\nஇதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை, தனது, முதல் மற்றும் பொது ஷிப்ட் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் விடுமுறை அளித்தது.\nமதியம் மற்றும் இரவு நேர ஷிப்ட் ஊழியர்களுக்கு, விடுமுறை அறிவிக்க நிபந்தனை வெளியிட்டது. இதை ஏற்காமல், ஜூலை 30ஆம் தேதி விடுப்பு எடுத்தவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கில், 47 ஊழியர்க���ுக்கும் ஊதியம் வழங்க சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து தனியார் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் படி அறிவிக்கப்படும் அரசு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என நீதிபதி தெளிவுபடுத்தினார்.\nநிபந்தனையுடன் விடுமுறை அளிக்க நிறுவனம் முன் வந்த போதும், அதை ஏற்காத ஊழியர்களுக்கு அன்றைய தினம் ஊதியம் பெற உரிமையில்லை எனக்கூறி தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.\nChennai High CourtSpecial Holidays Private CompaniesAbdul Kalamசென்னை உயர்நீதிமன்றம்சிறப்பு விடுமுறைதனியார் நிறுவனங்கள்அப்துல்கலாம்\nகாங்கிரஸ் தலைவரான பின்னர் சோனியா காந்தி முதன் முறையாக பங்கேற்க இருந்த பிரச்சாரம் ரத்து\nகாங்கிரஸ் தலைவரான பின்னர் சோனியா காந்தி முதன் முறையாக பங்கேற்க இருந்த பிரச்சாரம் ரத்து\nடெல்லியில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 க்கு விற்பனை\nடெல்லியில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 க்கு விற்பனை\nமணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாக உயர்நீதிமன்றம் வேதனை\nஅவதூறு வழக்குகள் தொடர்பாக தமிழக அரசு பதில் மனு\nஎழும்பூர் கண் மருத்துவமனையில் உள்ள மரங்களை வேறு இடத்தில் நடப்பட்டால் மீண்டும் வளர வாய்ப்புள்ளதா\nஅமமுக.வை அரசியல் கட்சியாக பதிவு செய்தது குறித்த கோப்புகளை சமர்ப்பிக்க உத்தரவு\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52959-nia-ends-kerala-probe-says-there-s-love-but-no-jihad.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-10T18:12:32Z", "digest": "sha1:2ZEPNRXL7DVD4YDLKKVGCZESNQO5KAIR", "length": 12785, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லவ் மட்டுமே, ஜிகாத் இல்லை - முடிவுக்கு வந்த ஹாதியா வழக்கு | NIA ends Kerala probe, says there’s love but no jihad", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nலவ் மட்டுமே, ஜிகாத் இல்லை - முடிவுக்கு வந்த ஹாதியா வழக்கு\nகேரள மாநிலத்தை சேர்ந்த ஹாதியா, சேலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த இளைஞர் சபி ஜகானை மதம் மாறி காதல் திருமணம் செய்துகொண்டார். தனது மகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துவிட்டதாக ஹாதியாவின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கேரள உயர்நீதிமன்றத்தில் ஹாதியாவின் பெற்றோர்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியானது. ஹாதியா சேலம் ஹோமியோபதி கல்லூரியில் தனது படிப்பை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.\nஇதையடுத்து ஹாதியா 25 பக்க பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், “நான் ஒரு முஸ்லீம். தொடர்ந்து முஸ்லீமாகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார். மேலும், ‘தொடக்கம் முதலே எனது தந்தை சிலரின் உந்துததால் செயல்பட்டு வருகிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லாத எனது கணவர் மீது அல்ல. எனது பெற்றோர்களும், மற்றவர்களும் இஸ்லாமை கைவிடுமாறும், கணவரை விட்டு வருமாறும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்’ என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் கேரளாவில் காதல் மூலம் மதமாற்றம் நடைபெறுகிறதா என்பதை அறிய தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. அந்த அம���ப்பு 89 திருமண மதமாற்ற வழக்குகளில் 11 வழக்குகளை கையில் எடுத்து விசாரித்தது. இதுபோன்ற புலனாய்வில் குறைந்தபட்சம் 3 வழக்குகளையாவது ஆய்வு செய்ய வேண்டும். இருப்பினும் உறுதியான தகவலை அறிவதற்காக சிக்கலான 11 வழக்குகளை எடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்தது. அதில் ஹாதியா வழக்கும் ஒன்று.\nஇந்த விசாரணையின் முடியில், கேரளாவில் எந்த வித கட்டாய மதமாற்றமும் இல்லை என்பதை தேசிய புலனாய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அதற்கான ஆதாரங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படியே மதமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மற்ற மதத்திற்கு மாறி வாழும் பெண்கள் மற்றும் ஆண்கள் அதை விரும்பியே வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலை விஷயத்தில் மக்களின் நம்பிக்கையை கருத்தில் கொள்ளப்படவில்லை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்\n\"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்\" சுப்ரமணியன் சுவாமி\n\"காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே டிஎன்ஏதான் \" சுப்ரமணியன் சுவாமி பேச்சு\nதகாத உறவுக்கு உதவ முயற்சித்த போலி பெண் போலீசார் கைது\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nசிறையில் இருந்து வெளியே வந்த ப.சிதம்பரம், சோனியா காந்தியுடன் சந்திப்பு\nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nகாதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் வெட்டிய இளைஞர்..\nமதுவில் சயனைடு கலந்து கொன்ற வழக்கில் ஜூலி மீண்டும் கைது\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலை விஷயத்தில் மக்களின் நம்பிக்கையை கருத்தில் கொள்ளப்படவில்லை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/58977-2-youngster-get-knife-for-helping-love.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T18:57:14Z", "digest": "sha1:VSXG4RRRTHT5PRZH6HOX4XTDUIQNXR2O", "length": 9913, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலுக்கு உதவிய 2 பேருக்கு அரிவாள் வெட்டு | 2 youngster get Knife for helping love", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகாதலுக்கு உதவிய 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nகிருஷ்ணகிரியில் காதல் திருமணத்திற்கு உதவியதாகக் கூறி, 2 இளைஞர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள ஏ.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா. இவர் ஒரு பெண்ணைக் காதலித்ததாக தெரிகிறது. ஆனால் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் அவர்கள் காதல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்களின் திருமணத்திற்கு மகேஷ், தியாகு ஆகியோர் உதவி செய்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் பெண்ணின் உறவினர்கள் அவர்கள் இருவர் மீதும் கோபத்துடன் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மகேஷும், தியாகுவும் காமன்தொட்டி கிராமத்தில் கடையில் தங்கள் செல்போனுக்கு ரீசாஜ்ச் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சந்தீப் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும், மகேஷ் மற்றும் தியாகுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் பலத்த காயங்கள் அடைந்த இருவரும், ஒசூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n“பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காலம் முடிந்துவிட்டது”- பிரதமர் மோடி\n“குற்றத்தை தடுக்கவும் சிசிடிவி உதவுகிறது” - ஆணையர் விஸ்வநாதன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதகாத உறவுக்கு உதவ முயற்சித்த போலி பெண் போலீசார் கைது\nகாதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் வெட்டிய இளைஞர்..\nஇளம் பெண் தற்கொலை - தாயின் கொடுமையும்...\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடி தற்கொலை\nபார்க்காமலே ஃபேஸ்புக் மூலம் காதல்.. நேரில் தேடிவந்த 42 வயது மலேசிய காதலி - 27 வயது காதலர் அதிர்ச்சி\nகாதலிக்க மறுத்த இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்\nஎதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளைஞர் கொடூர கொலை\nஆடம்பரத்திற்கு ஆசைப்பட்ட காதல் ஜோடி.. நலம் விசாரிப்பதுபோல உறவினர்கள் வீடுகளில் கைவரிசை..\nகாதலியால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட காவலர் உயிரிழப்பு\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காலம் முடிந்துவிட்டது”- பிரதமர் மோடி\n“குற்றத்தை தடுக்கவும் சிசிடிவி உதவுகிறது” - ஆணையர் வ��ஸ்வநாதன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/72878-the-2019-nobel-prize-in-chemistry-has-been-awarded-to-john-b-goodenough-m-stanley-whittingham-and-akira-yoshino.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T18:11:52Z", "digest": "sha1:5MSWWCVTSNPGLMAW22P3FXK5YD6CJCB2", "length": 8408, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு | The 2019 Nobel Prize in Chemistry has been awarded to John B. Goodenough, M. Stanley Whittingham and Akira Yoshino", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nவேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் பி.கோடேனோவ்ஹ், ஸ்டான்லி விட்டிங்ஹோம், அகிரா யோஷினோ ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.\nஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியியலுக்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்தது. மேம்படுத்திய லித்தியம் அயன் மின்கலங்களை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\n“இருநாட்டு பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு பெருமை”- எடப்பாடி பழனிசாமி\nநீதிபதி முன் மயங்கி விழுந்த நிர்மலாதேவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஅமைதிக்கான 100வது நோபல் பரிசு யாருக்கு\nமூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\nஇன்று முதல் நோபல் பரிசுகள் அறிவிப்பு\n5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட மகாத்மா - ஏன் கொடுக்கவில்லை\nகல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில், ஆறு வார கோடைக்காலப் பயிற்சித்திட்டம்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இருநாட்டு பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு பெருமை”- எடப்பாடி பழனிசாமி\nநீதிபதி முன் மயங்கி விழுந்த நிர்மலாதேவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-12-10T18:17:31Z", "digest": "sha1:RAQWDL76SBEQCTXCUC6JMFUMZCGRQ2SN", "length": 7203, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ரேய்னால்ட்ஸ் எண்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரேய்னால்ட்ஸ் எண்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nரேய்னால்ட்ஸ் எண் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபிசுக்குமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விர���வாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரெனால்ட்ஸ் எண் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேய்னால்ட்ஸ் எண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாற்றியக்கவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாய்வுப் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொந்தளிப்பு ஓட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரிச்சீர் ஓட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேனால்ட்ஸ் எண் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடைப்படலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாரை உந்துகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெ'ஆலம்பர்ட் முரண்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/இயற்கை அறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-12-10T18:47:04Z", "digest": "sha1:EO6E6WUPFO75I3VFAWBNBDFNR62VX2M2", "length": 14582, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "திப்பிலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகண்டந்திப்பிலி - திப்பிலியின் வேர்\nதிப்பிலி (Piper Longum), எனும் பல பருவத்தாவரம், Long Pepper (அ) Indian Long Pepper என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும். Piperaceae குடும்பத்தை சேர்ந்த இத்தாவரம் ஒரு பூக்கும் கொடி ஆகும்.இது ஒரு மூலிகைத் தாவரமாகும். அதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும். கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை மிளகு பெறப்படும், தனது நெருங்கிய இனமான கரும்மிளகை (piper nigrum) ஒத்த சுவையோடும், அதைக்காட்டிலும் மேலும் காரமாவும் இருக்கும்.\nதிப்பிலி பல மிகச்சிறிய பழங்களை கொண்டது. அவை கூர்முனைக் கொம்பு போன்ற ஒரு பூவின் மேற்பரப்பில் நெருக்கமாக பதிக்கப்பட்டிருக்கும். கரும்மிளகை (piper nigrum) போல், பலமான காரம் கொண்ட பழங்களில், காரமூட்டும் நைட்ரோஜென் அணுக்கள் கொண்ட முலக்கூறான piperine காரப்போலியை (Alkaloid) கொண்டிருக்கும். திப்பிலியை ஒத்த இனமான piper retrofractum, ஜாவா, இந்தோனேஷியாவை தாயகமாகக் கொண்டது. அமெரிக்காவில் இருந்து தோன்றிய பேரினமான (Genus) capsicum–ம்மையும், இந்த திப்பிலிப் பழங்களையும் ஒப்பிட்டு பெரும்பாலும் குழம்பிவிடுவர்.\nதிப்பிலியின் மருத்துவ மற்றும் உணவு பயன்கள், முதல் குறிப்பாக பண்டைய இந்திய ஆயுர்வேத புத்தகங்களில் விரிவாக விவரித்துள்ளார்கள்.\nகிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ் இதை ஓர் மசாலாவாக அல்லாமல் மருந்தாக விவாதித்தபோதிலும், இது கி.மு. ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கம் வரை சென்றடைந்தது. ஐரோப்பியர்கள் அமெரிக்க கண்டங்களை கண்டுபிடிக்கும் முன்னதாக, கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களிடையே திப்பிலி ஒர் முக்கியமான மற்றும் நன்கு அறியப்பட்ட மசாலாவாக திகழ்ந்தது. கிரேக்க பயிரியலாளர் தியோபிரசுடஸ் தனது முதல் தாவரவியல் நூலில், கருப்பு மிளகையும் திப்பிலியையும் வேறுபடுத்தி எழுதியபோதிலும்; இவ்விரு தாவரங்களின் பண்டைய வரலாறு பின்னிப்பிணைந்திருப்பதால் அடிக்கடி அவர்கள் (கிரேக்கர்கள்) குழம்பிவிடுவர்.\nரோமானியர்களுக்கு இவ்விரண்டுமே தெரிந்தன, ஆனாலும் அடிக்கடி அவ்விரண்டையுமே பிப்பே என்றே குறிப்பிட்டனர். ரோமானிய அறிஞர் மூத்த பிளினி, கருப்பு மிளகும் திப்பிலியும் ஒரே தாவாரத்திலிருந்து வந்தது என்று தவறாக நம்பினார்.\nஐரோப்பாவில், கரும்மிளகு திப்பிலியுடன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் போட்டியிட ஆரம்பித்து; பதிநான்காம் நூற்றாண்டில் திப்பிலியின் பயன்பாட்டை முழவதுமாக மாற்றியமைத்தது. கருப்பு மிளகின் மலிவான மற்றும் நம்பகமான ஆதாரங்களின் தேடல், கண்டுபிடிப்புக் காலத்திற்கு ஆரம்பப் புள்ளியாகியது. அமெரிக்க கண்டங்கள் மற்றும் எசுப்பானிய ‘பீமென்ட்டோ’ (Pimiento) மிளகாயின் கண்டுபிடிப்பிற்கு பின்னர், திப்பிலியின் புகழ் மங்கியது. சிலவகை மிளகாய்களை உலர்த்திய போது, அவை திப்பிலியின், வடிவம் மற்றும் சுவையை ஒத்து இருந்தன. ஐரோப்பியர்களுக்கு மிளகாயை பல்வேறு இடங்களில் வள���க்க எளிதாகவும் மேலும் வசதியாகவும் இருந்தது. இன்று, திப்பிலி ஐரோப்பிய பொதுவர்த்தகத்தில் அரிதாகிவிட்டது.\nஇந்தச் செடியிலிருந்து கிடைக்கும் மிளகு கொல்கத்தாவிலிருந்து ஏற்றுமதியாகிறது. திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 'கண்ட திப்பிலி' என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கனிகள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி 'அரிசித் திப்பிலி' என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய், தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களைக் குணமாக்கப் பயன்படும் மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் என்னும் மருந்தாகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் திப்பிலி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 19:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/deva-sayal-aga-mari-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-12-10T19:14:24Z", "digest": "sha1:FPDLR2Q7MG25O6QS7HTJLOOBFVZDF4BL", "length": 5110, "nlines": 138, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Deva Sayal Aga Mari – தேவ சாயல் ஆக மாறி Lyrics - Tamil & English Saral Navaroji", "raw_content": "\nதேவ சாயல் ஆக மாறி\n1. அந்த நாளும் நெருங்கிடுதே\nமண்ணின் சாயலை நான் களைந்தே தம்\nவிண்ணவர் சாயல் அடைவேன் – தேவ சாயல்\n2. பூமியின் கூடாரம் என்றும்\nகைவேலை யல்லாத பொன் வீடு\nகண்டடைந்து வாழ்ந்திடுவேன் – தேவ சாயல்\n3. சோரும் உள்ளான மனிதன்\nஆண்டவர் என்னோடிருப்பார் – தேவ சாயல்\nசாவு எந்தன் ஆதாயமே – தேவ சாயல்\nஜீவ கிரீடம் பெற்றிடுவேன் – தேவ சாயல்\n6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை\nவாரும் என்று கூப்பிடுதே – தேவ சாயல்\n7. உன்னத சீயோன் மலைமேல்\nஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்\nஜீவீப்பேனே நீடுழியாய் – தேவ சாயல்\nSanthosha Vinnoliye – சந்தோஷ விண்ணொளியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/adhurai-arsiyal-varalaru-1868.html", "date_download": "2019-12-10T18:06:51Z", "digest": "sha1:U5CBXOYHVKD7E6AXYEOD4JT7ZAJMSLS7", "length": 8167, "nlines": 201, "source_domain": "www.dialforbooks.in", "title": "மதுரையின் அரசியல் வரலாறு 1868 – Dial for Books", "raw_content": "\nமதுரையின் அரசியல் வரலாறு 1868\nமதுரையின் அரசியல் வரலாறு 1868, ஜே.எச்.நெல்சன், தமிழில்: ச.சரவணன், சந்தியா பதிப்பகம், பக்.352, விலை ரூ.360.\nதூங்கா நகரம் என்று புகழ்பெற்ற மதுரை கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதும் நூலாசிரியர், இந்நூலில் ;மதுரா தலபுராணம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள 64 திருவிளையாடல்களை விவரிக்கிறார். அது மதுரையை ஆண்ட 73 பாண்டிய மன்னர்களைப் பற்றிய பட்டியலை வழங்குகிறது.\nகி.பி.1559 – இல் ஆட்சிக்கு வந்த விசுவநாதாவின் முக்கிய தளபதியாக இருந்த அரியநாயகா, மதுரை புதுமண்டபத்தில் குதிரை வீரன் சிலை ஒன்றை நிறுவியிருக்கிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்தைக் கட்டியவரும் அவரே.திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கிராம கணக்கர்கள், வணிகர்கள், அதிகாரிகள், எழுத்தர்கள் தவிர, மக்கள் அனைவரும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவே இருந்திருக்கின்றனர்.மதுரையைப் பாண்டியர்கள், இஸ்லாமியர்கள், நாயக்கர்கள், பாளையக்காரர்கள், சேதுபதிகள் என பல்வேறு வம்சங்களைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள்.\nஇவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக நடத்திய போர்களினால், கொள்ளைகளினால் மதுரை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மதுரையில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பியவர்கள் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இவை போன்ற மதுரையைப் பற்றிய பல செய்திகளை இந்நூல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nஅரசியல், வரலாறு\tசந்தியா பதிப்பகம், ஜே.எச்.நெல்சன், தமிழில்: ச.சரவணன், தினமணி, மதுரையின் அரசியல் வரலாறு 1868\nமகாரதத்தில் குறளின் குரல் »\nகாந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/06/18022906/1246814/aids-disease-found-day.vpf", "date_download": "2019-12-10T18:53:12Z", "digest": "sha1:4B4U7JQWJPE437MXSNSTKMPUUSDLL42Q", "length": 9106, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: aids disease found day", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎயிட்ஸ் நோய் முறையாக கண்டுபிடித்த தினம்: ஜூன் 18- 1981\nகலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வா���ர்கள் 1981-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர்.\nகலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் 1981-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர்.\nஇதே தேதியில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:-\n* 1767 - பிரெஞ்சு மாலுமி சாமுவெல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டான். * 1778 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவின் பிலடெல்ஃபியா நகரை விட்டு பிரித்தானியப் படைகள் அகன்றன. * 1812 - 1812 போர்: அமெரிக்கக் காங்கிரஸ் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவித்தது.\n* 1815 - வாட்டர்லூவில் நிகழ்ந்த போரில் நெப்போலியன் பொனபார்ட் தோல்வியுற்றதை அடுத்து தனது அரச பதவியை இரண்டாவதும் கடைசித் தடவையாகவும் இழந்தான். * 1869 - இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.\n* 1908 - ஜப்பானியக் குடியேற்றம் பிரேசிலை ஆரம்பமாகியது. 781 பேர் சாண்டொஸ் நகரை அடைந்தனர். * 1923 - எட்னா மலை வெடித்ததில் 60,000 பேர் வீடற்றவராயினர். * 1948 - மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையடுத்து அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. * 1953 - எகிப்தில் மன்னராட்சி முடிவடைந்ததை அடுத்து குடியரசாகியது. * 1953 - அமெரிக்க வான்படை விமானம் ஒன்று டோக்கியோவுக்கு அருகில் வீழ்ந்து எரிந்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர். * 1965 - வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணிப் போராளிகளின் தளங்களை அமெரிக்க விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. * 1979 - சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டாம் சால்ட் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.\n* 1981 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர். * 1981 - அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. * 1983 - சாலஞ்சர் விண்ணோடம்: சலி றைட் விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார். * 1985 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.\n* 2001 - நாகா கிளர்ச்சிக்காரருக்கும் இந்திய அரசுப்படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை நீடிக்க மணிப்பூ��ில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. * 2004 - ஜெனீவாவில் CERN எனப்படும் ஐரோப்பிய துகள்-இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 2 மீட்டர் உயரமுடைய நடராஜர் சிலை நிறுவப்பட்டது. * 2006 - கசக்ஸ்தான் கஸ்சாட் என்ற தனது முதலாவது செய்மதியை அனுப்பியது.\nஉலக மனித உரிமைகள் நாள்: 10-12-1950\nமுதன்முதலாக நோபல் பரிசு வழங்கப்பட்ட நாள்: 10-12-1901\nஅனைத்துலைக ஊழல் எதிர்ப்பு நாள் 2003: 9-12\nபெரியம்மை நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள்: 9-12-1979\nசார்க் அமைப்பு உருவான நாள்: 8-12-1985\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/684-nijamellam-maranthu-tamil-songs-lyrics", "date_download": "2019-12-10T19:03:06Z", "digest": "sha1:WI2C5C6X724UUWNKM4Q5DWQUNRIVU6FM", "length": 4952, "nlines": 107, "source_domain": "www.tamilpaa.com", "title": "Nijamellam Maranthu songs lyrics from Ethir Neechal tamil movie", "raw_content": "\nநிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே\nநினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே\nநிறை மாத நிலவை காணும்\nபெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே\nஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்\nபாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்\nமோதல்கள் தகராது பெண்ணே போதும்\nநான் மட்டும் ஏன் ஓரம்\nயேதேதோ நெஞ்சுகுள் வச்சிருக்க நான் வாரேமா\nகூடாத என் என்னங்கள் கூடுதம்மா\nதாங்காத என் கூடு மா\nவந்தாலும் சேத்தாலும் கேட்காதுமா என் பேரமா\nஒ விட்டில் பூச்சு விளக்க சுடுது\nவெவரம் புரியாம விளக்கும் அழுது\nஎன் பந்தாவை பக்காத பெண்ணே போதும்\nபாரங்கள் தாங்காது பெண்ணே போதும்\nபோதைகள் தகராது பெண்ணே போதும்\nநிறை மாத நிலவை காணும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nNijamellam Maranthu (நிஜமெல்லாம் மறந்து)\nBoomi Enna Suthudhe (பூமி என்ன சுத்துதே)\nEthir Neechal (எதிர் நீச்சல்)\nUn Paarvayil (உன் பார்வையில்)\nTags: Ethir Neechal Songs Lyrics எதிர் நீச்சல் பாடல் வரிகள் Nijamellam Maranthu Songs Lyrics நிஜமெல்லாம் மறந்து பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/09/ias-officer.html", "date_download": "2019-12-10T18:49:20Z", "digest": "sha1:PVDN6EFOH6XBE7PXBLII3S4336EWOPGJ", "length": 21799, "nlines": 75, "source_domain": "www.thozhirkalam.com", "title": "படித்ததில் பிடித்தது-இறைஅன்பு. இ.ஆ.ப (பகுதி-2) - தொழிற்களம்", "raw_content": "\nHome information self confidence tamil tamilnadu தன்னம்பிக்கை படித்ததில் பிடித்தது படித்ததில் பிடித்தது-இறைஅன்பு. இ.ஆ.ப (பகுதி-2)\nபடித்ததில் பிடித்தது-இறைஅன்பு. இ.ஆ.ப (பகுதி-2)\nபடித்ததில் பிடித்தது-இறைஅன்பு. இ.ஆ.ப (பகுதி-1)\n‘நிறையப் படிக்க வேண்டும். முனைவர் பட்டத்துடன்தான் வெளியே வர வேண்டும்’ என்கிற கனவோடு கல்லூரியில் நுழைந்த நான், இளமறி வியலுடன் நிறுத்திக்கொண்டேன். கல்லூரியைத் தாண்டித்தான் உண்மையான வாசிப்பு நிகழும் என்கிற உணர்வுடன் பணி தேட ஆரம்பித்தேன்.\nஅப்போது பலரும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுமாறு வற்புறுத்தினார்கள். அது பற்றி ஒன்றும் தெரியாமலேயே நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுபற்றித் தகவல்களைத் தேடி, தட்டுத்தடுமாறி புத்தகங்களைத் திரட்டி படிக்க ஆரம்பித்தபோது, அரசாங்கப் பணியும் கிடைத்தது.\nதருமபுரி மாவட்டம், ராயக் கோட்டை கிராமத்தில், வேளாண் அலுவலர் பணி. அப்போது ராயக் கோட்டை மிகவும் பின்தங்கிய கிராமம். ஆங்கில நாளிதழ் வேண்டுமானால், ஒரு வாரத்துக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் என் ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுக்கான தயாரிப்புகள் ஆரம்பித்தன.\nசின்ன குடியிருப்பு அது. பகலிலும் விளக்கு போட்டால்தான் வெளிச்சம் கிடைக்கும். மிகக் குறுகலான ஒரு அறை. பக்கத்து அறையில் எப்போதும் சீட்டாட்டம், கீழே டீக்கடையில் ஊருக்கே கேட்டும்படி சினிமாப் பாடல்கள் ஒலிபரப்பு. சீட்டுக் கச்சேரிக்கும் பாட்டுக் கச்சேரிக்கும் இடையில்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான தீவிரத்தில் இருந்தேன்.\nகாலையில் அவசரமாக உணவு அருந்திவிட்டு, ஒரு பொட்டலத்தில் நான்கு இட்லிகளையும் புளித்த சட்டினியையும் மதிய உணவுக்காக கட்டிக்கொண்டு, டவுன் பஸ் பிடித்து இறங்கி, அந்தந்த கிராமத்திலிருந்து வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு வேளாண் அலுவலர் பணியைத் தொடர்ந்துகொண்டிருந்த காலம் அது. பேருந்திலும்கூடப் படித்துக் கொண்டே செல்வேன். அந்த நாட்களும் நிச்சயம் அழகானவைதான் காரணம்... சைக்கிள் பயணம், காய்ந்து போன இட்லி, புளித்த சட்டினி இவைதானே என் வைராக்கியத்தை இன்னும் அதிகப்படுத்தின\nவேளாண் அலுவலராக அப்போது தொட்ட திம்மனஹள்ளி, உத்தனஹள்ளி போன்ற கிராமங்களுக்கு சைக்கிளில் பயணித்தபோது, இன்னும் அதிகமாக மக்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அது, ‘நிச்சயம் நான் வெற்றி பெற வேண்டும்’ என்பதைத் தீவிர மாக்கியது.\nஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். அதில் ஒரு குழப்பம். வேளாண்மை இன்னொரு விருப்பப் பாடம். ‘இரண்டையும் தமிழில் எழுத வேண்டும்’ என்று இந்தத் தேர்வை ஏற்கெனவே எழுதித் தோற்றுப்போன ஒரு நண்பர் குழப்பிவிட்டார்.\nவேளாண்மையை என்னால் தமிழில் எழுத முடியாது. ஏனென்றால், நான் படித்தது ஆங்கிலத் தில் இந்தக் கேள்விக்கு விடை காண சென்னைக்கு ரயில் ஏறினேன். தலைமைச் செயலகத்தில் இருந்த என் உறவினர் உலகநாதன் மூலமாக விடை கிடைத்தது. பொது அறிவையும், வேளாண்மையையும் ஆங்கிலத்தில் எழுதலாம் என்று தெரிந்தபோதுதான் இழந்த சக்தி திரும்பியது.இப்படித் தமிழகம் முழுவதும் தடுமாறும் இளைஞர்கள் தடம் மாறக் கூடாது என்பதற்காகத்தான் இந்தத் தேர்வை அணுகுவது பற்றி, ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’, ‘ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ என்று நூல்களை எழுதினேன்.\nஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவது பெரிய விஷயமல்ல; அதில் தேர்ச்சி பெறுவதுகூடப் பெரிய சாதனையல்ல... அதற்குப் பிறகு நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். அறிவை அனுபவத்தால் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பராமரிக்கா விட்டால் பளபளப்பாக இருக்கிற கோயில்கள்கூடக் குட்டிச்சுவர்களாகிவிடும்\nஎன்னுடைய பணிக்குப் பரிசை நான் ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை. சிறந்த பணியே செயல்பட்டதற்கான பதக்கம். அப்போது ஏற்படும் திருப்தியே விருதுதூர் வாரப்பட்ட கால்வாயில் நீர் ஓடுவது பரிசு. நேர்த்தியாகப் போடப்பட்ட சாலைகளில் மக்கள் பயணிப்பதே பரிசு. நிலவொளிப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெறுவதே எனக்குக் கிடைத்த பெரிய விருது. நான் சாராட்சியராகப் பணியாற்றிய நாகப்பட்டினத்திலிருந்தும், கூடுதலாட்சியராகப் பணியாற்றிய கடலூரிலிருந்தும், ஆட்சியராக இருந்த காஞ்சிபுரத்திலிருந்தும் தலைமைச்செயலகம் வருகிற பொதுமக்கள் இப்போதும் என்னை வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவதுதான் என் பணிக்குக் கிடைக்கிற அங்கீகாரம்\nமதுரையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக இருந்தபோதும் மக்களுக்கும�� எனக்கும் இடையே இருந்த இடைவெளி குறையவில்லை. மதுரையில் வாசிப்பவர் கூட்டமைப்பு உருவாக்க உதவியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில்தான் எம்.பி.ஏ., முடித்தேன். எம்.ஏ., ஆங்கிலம் படித்தேன். சம்ஸ்கிருதம் படித்தேன். திருக்குறளில் மனிதவள மேம்பாடு என முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்தேன். பத்து நூல்கள் எழுதினேன். நூறு ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி னேன். இருநூறுக்கும் மேற்பட்ட வானொலி உரைகள் வழங்கினேன். முன்னூறுக்கும் மேற்பட்ட கூட்டங் களில் இளைஞர்களுக்காகப் பேசி னேன். மூன்று ஆய்வாளர்கள் என் நூல்களில் முனைவர் ஆய்வு செய்ய உதவினேன். இப்படி மதுரை என்னை இன்னொரு பரிமாணத்துக்கு அழைத்துச் சென்றது.\nஎன் குடும்பத்தில் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி நான். இது தலைமுறைகளின் கனவு. அது பலித்தது என் காலத்தில் துயரமும் சூழலும் நம்பிக்கையின் காட்டாற்றுப் பயணத்தை நிறுத்திவிட முடியாது. நம்மை நாமே கடந்து செல்வதுதான் வளர்ச்சி. நமக்குள்ளேயே அடுத்த தலைமுறையை அடையாளம் காண்பதுதான் முன்னேற்றம். அந்தத் தேடுதல்தான் என் இலக்கு, பயணம், அனுபவம் எல்லாமே\nஇறை நம்பிக்கைஅடுத்தவர்கள் நலனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனைதான் ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்\nசுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம். வெற்றி என்பது நம்மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்\nஇளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது..தேடுதலை நிறுத்திவிடாதீர்கள். குறுக்குவழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை\nகெட்ட பழக்கங்களை விட்டது எப்படிகெட்ட பழக்கங்கள் என எதுவும் இல்லை. விட்ட பழக்கம் ஒன்று உண்டு. ஒவ்வொரு உயிரிலும் நம் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்\nஒரே கனவுஅழகான தோட்டம், அடர்ந்த தோப்புகள், கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து மெல்லிய இசையைக் கண்மூடி ரசிக்கும் தனிமை...இயற்கையோடு நெருங்கிய சூழலில் அத்தனை அடையாளங் களையும் உதிர்த்துவிட்டு மறுபடியும் குழந்தையைப் போல மாறும் பக்குவம்... எல்லா சத்தங்களிலிருந்தும் விடுதலை...அமைதியான இனிமை...நெருடல் இல்லாத வாழ்வு...வலியில்லாத மரணம்....சாத்தியப்படுமா\n/// ஒவ்வொரு உயிரிலும் ந���் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்\nநல்ல கருத்துக்கள் பல... நன்றி...\nநன்றி தொழிற் களமே, தனபாலன் அண்ணா\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/05/book-review-naan-vazhnthen-enbatharkana-saatchi/", "date_download": "2019-12-10T18:18:46Z", "digest": "sha1:O4DZ4U7ABJPAMZJG6BJLM7IICJVBT33S", "length": 53697, "nlines": 274, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி | vinavu", "raw_content": "\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nகைலாசா : நித்தியானந்தா உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் \nபோலீசின் புனைகதை ஒருவரிடம் ஏற்படுத்திய மாற்றம் \nவெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி \nகுற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனி���் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nதீண்டாமைச் சுவர் : இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் | கருத்துப் படம்\nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம் : நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி\nநூல் அறிமுகம் : நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி\nகேரளத்தில் 1970 களில் நக்சல்பாரிகளை வேட்டையாடியபோது, தோழர் வர்கீசை சுட்டுக்கொன்றது பற்றி சி.ஆர்.பி. போலீஸ் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர் 20 வருடங்களுக்குப் பின்னர் வெளியிட்ட தன் வாக்குமூலமே இந்நூல்.\nஇவனைக் கொன்றுவிடலாமென்று முடிவு செய்திருக்கிறோம். உங்களில் யார் இவனைச் சுட்டுக் கொல்கிறீர்கள்\nயாரும் எதுவும் பேசவில்லை .\nலட்சுமணாவின் கண்டிப்பு மிகுந்த குரல் திரும்பவு��் உயர்ந்தது.\nதயாராக இருப்பவர்கள் கை தூக்குங்கள். மற்ற மூன்று பேரும் தயங்கிக் கொண்டே கைகளைத் தூக்கினார்கள். நான் கண்டு கொள்ளாமலிருந்து விட்டேன்.\n“இவனை நாங்கள் உயிருடனல்லவா பிடித்தோம், இவன் எந்த எதிர்ப்புமே காட்டவில்லையே இவனை நீதிமன்றத்தில் அல்லவா ஆஜர்படுத்த வேண்டும் இவனை நீதிமன்றத்தில் அல்லவா ஆஜர்படுத்த வேண்டும்\n“ப்ளடி, அதைத் தீர்மானிக்கிறது நீயா\n“இந்த வேலையை நீதான் செய்ய வேண்டும். அல்லது, நக்சலைட்களுடன் நடந்த மோதலில் மேலும் ஒரு கான்ஸ்டபிள் கொல்லப்படலாம்.”\n‘நான் வர்க்கீசின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தேன். ஒரு நிமிட யோசனை. பிறகு, வர்க்கீசை நானே கொன்று விடுவதாகத் தீர்மானித்தேன். “செய்கிறேன். குரலையுயர்த்திச் சொன்னேன். விசையை இழுத்தேன், குண்டு தெறித்தது. மிகச் சரியாக இடதுபுற நெஞ்சில்.”\nகுண்டு பாய்ந்த சத்தத்தையும் மீறி வர்க்கீசிடமிருந்து இறுதி சத்தம் முழங்கியது. “மாவோ ஐக்கியம் சிந்தாபாத். புரட்சி. வெல்லட்டும்”\n1970 பெப்ரவரி 18 ஆம் தேதி சாயுங்கால நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தைப் பற்றிய ஒரு சுய வாக்குமூலம்தான் பி.ராமச்சந்தின் நாயர் எனும் காவலரை வரலாற்றுத் திசை வெளிக்குக் கொண்டு வருகிறது. சம்பவம் நிகழ்ந்த ஏழாண்டுகளுக்குப் பின் அதைக் குறிப்புகளாக எழுதி வர்க்கீசின் வலதுகரமாக அறியப்பட்ட தோழர் ஏ.வாசுவிடம் ஒப்படைத்த பிறகும் இரு பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் அந்தச் சுய ஒப்புதலை உலகம் அறிந்து கொண்டது. வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு போலீஸ்காரர் தனக்குச் செய்ய வேண்டியதிருந்த ஒரு பாதகச் செயலைச் சுயமாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார்: “நான் தான் அதைச் செய்தேன். என் கைகளாலேயே அதைச் செய்ய வேண்டியதாயிற்று. நான் இதோ உங்களெதிரில் நிற்கிறேன். என்னைத் தண்டியுங்கள்” என்று.\nஇதுவரை ஏ.வர்க்கீஸ் எனும் நக்சலைட் புரட்சிக்காரனின் சாவைப் பற்றி ஊடகங்களும் கவிஞர்களும் உருவாக்கியெடுத்த புனைவுகள் மட்டுமே நமது நினைவுகளிலிருந்தன. ஒடுக்கப்பட்டோரின் பெருமான் என்றறியப்பட்டிருந்த வர்க்கீஸ் வயநாட்டின் காட்டில் வைத்து காவல்துறையால்… இடுப்பு வரை கொதிக்கும் நீரில் வேக கண்களைத் தோண்டியெடுத்து, உடலைச் சல்லடையாகச் சுட்டுத் துளைத்து, கையில் ஒரு நாட்டுத் துப்பாக்கியை வைத்து இன்று வர்கீஸ் பாறை ���ன்றறியப்படும் பாறையின் மீது மல்லாந்தபடி படுக்க வைத்து…\nஒருமுறை ‘நாடுகத்திக’ என்ற நாடகத்திற்கு ஒரு வர்கீஸ் தினத்தன்று நானும் அங்கே போயிருந்தேன். ஆதிவாசிகள் நிறைந்த ஒரு சபை நாடகத்தின் இறுதிகட்டத்தில் தொல்குடித் தெய்வங்களை அழைத்து தங்களை விட்டுப் பிரிந்து சென்ற மூத்தார்களை அழைத்து நாடகத்தின் கதாபாத்திரங்கள் திமிர்த்தாடிய போது பார்வையாளர்களாக இருந்த ஆதிவாசிகள் அத்தனைபேரும் அவர்களுடன் சேர்ந்து நடத்திய ஆட்டம், ஒரு போதுமே மறக்க முடியாத நாடக அனுபவமாகவும் அரசியல் அனுபவமாகவும் இருக்கிறது. அப்போதும்கூட வர்க்கீசின் மரணம், ஒரு மோதலின்போது நடந்த கொலை என்ற மூடு பனிக்குள்தான் ஊடகங்களும் கவிஞர்களும் உருவாக்கியெடுத்த புனைவுகள் இருந்தன.\n1970-ல் கேரளத்தில் நக்சல்பாரிகளைப் போலீசார் வேட்டையாடியபோது பழங்குடி மக்களுக்காகப் போராடிய தோழர் வர்க்கீசை, சி.ஆர்.பி. போலீஸ் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர் மேலதிகரியின் நிர்ப்பந்தத்தால் தனக்கு ஆதர்சமான மனிதரையே தன் கைகளால் கொன்றதைப் பற்றி 20 வருடங்களுக்குப் பின்னர் வெளியிட்ட தன் வாக்குமூலமே இந்நூல்.\nஅன்றுவரை வெறுமொரு காவலராக மட்டுமே இருந்த ராமச்சந்திரன் நாயரின் ஒப்புதல் வாக்குமூலம் வெளிவந்தபிறகு, முப்பதாண்டுகளுக்கு முன் வயநாடன் காடுகளில் நடந்தவைகளைப் பற்றி உலகம் அறிந்து கொண்டது. அவர் சொல்கிறார். “இப்படித்தான் நடந்தது. என்னைக் கொல்ல வைத்தார்கள். எனக்குச் செய்ய வேண்டியதாயிற்று. முப்பது ஆண்டுகளாக நான் இந்தப் பாரத்தைச் சுமந்து திரிந்தேன். எனக்கு இதை வெளி உலகிற்குச் சொல்லியேயாக வேண்டும். உங்களில் சிலரிடம், தோழர் வர்க்கீசின் மிக நெருங்கிய சிலரிடம் சொல்லியும்கூட நீங்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே இதோ, நான் தஸ்தாவேஸ்கியின் ஒரு கதாபாத்திரம் போல்…”\nஅவசர நிலைக்காலம் முதல் தோழர் ஏ.வாசுவுடன் மிக நெருக்கமாகப் பழகி, அவரை அறிந்து கொண்டவன் என்ற நிலையில் நான் உறுதியாக நம்புகிறேன். வாசு அண்ணன், ராமச்சந்திரன் நாயரின் சுய ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய விஷயத்தை மறந்துதான் போயிருப்பாரென்று. அந்தக் குறிப்பு எங்கேயோ வைத்துத் தவறிவிட்டது. ஆனால் வர்க்கீசின் மரணத்தைப் பற்றிய உண்மைகளை அவசர நிலை வாபஸ் பெறப்பட்டதன் பின் நடந்த வர்க்கீஸ் தினம் முதல் (கேரளத்தில் முதன் முதலாக நக்சலைட்களின் இந்தப் பொதுக்கூட்டம் கோழிக்கோடு டவுண் ஹாலில் வைத்து நடந்தது) ஒவ்வொரு வர்க்கீஸ் தினத்தையும் நடத்திக் கொண்டிருக்கும் இந்தத் தோழர், வர்க்கீசின் நினைவுகளை உரத்த குரலில் பேசிக் கொண்டுதானிருக்கிறார்.\nஆனால் இந்த உண்மைகளுக்கு அடிப்படையாக இருக்கும் இந்த சுய ஒப்புதலின் குறிப்புகளை அவர் மறந்தே போய்விட்டார். ஏழெட்டு வருடங்களாகத் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து விசாரணைகளுக்குள்ளாகி சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவர் சராசரி மனோநிலையுடன் இருக்க முடியாது என்பதுதான் இயல்பு. அதன் காரணமாக அந்த மறதி, அவர் ஏற்ற சித்திரவதைகளின் கொடூரத்தையே காட்டுகிறது. தோழர் வாசு, தோழர் வர்க்கீசின் வீர மரணம் தொடர்பான உண்மைகளை, அதைத் தெரிவித்த காவலரின் சுய ஒப்புதலை எதற்காக மறைக்க வேண்டும்\n♦ வரலாறு: ஒரு மன்னன் மனிதனான கதை\n♦ காஷ்மீர்: கொலைகார இந்திய இராணுவத்தை நீதிமன்றம் தண்டிக்காது\nகொஞ்சம் காலதாமதமாக நடந்திருந்தாலும் வெளிப்படுத்தப்பட்ட இந்த வாக்குமூலம், இறுதியாக நடந்த நமது புரட்சி இயக்கத்தை அதிகார வர்க்கம் எதிர்கொண்ட முறை, நாம் அவற்றை வாய்மூடி பார்த்து நின்ற விதம் திரும்பவும் ஒருமுறை விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களாயிற்று. நமது அணுகுமுறைகள் ஜனநாயக விதிப்படி நடந்தேறுவதாக நாம் நம்பிக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது. இந்தக் காவலரின் மனசாட்சி முன் வைக்கும் கேள்விகள் மிக எளிமையானவை.\nகுற்றம் சாட்டப்பட்ட ஒருவனைப் பிடித்தால் அவனை நீதிமன்றத்தில் அல்லவா காவல் துறையினர் ஆஜர்படுத்த வேண்டும் குற்றவாளியென்று அவனை முத்திரையடித்து அவனுக்குத் தண்டனையும் வழங்குவதற்கான அதிகாரம் காவல் துறைக்கு இருக்கிறதா குற்றவாளியென்று அவனை முத்திரையடித்து அவனுக்குத் தண்டனையும் வழங்குவதற்கான அதிகாரம் காவல் துறைக்கு இருக்கிறதா இதைச் செய்ய வேண்டியது நீதித்துறையல்லவா இதைச் செய்ய வேண்டியது நீதித்துறையல்லவா நீதித் துறையின் பொறுப்புகளைக் காவல்துறையிடம் ஒப்படைத்தது யார் நீதித் துறையின் பொறுப்புகளைக் காவல்துறையிடம் ஒப்படைத்தது யார் ஜனநாயகக் கட்டமைவின் கீழிருக்கும் ஒவ்வொரு பிரஜைகளாலும் கேட்கப்படவேண்டிய கேள்விகள் இவை.\nஇந்தக் கேள்வி��ளை நம் போன்ற குடிமக்கள் கேட்காமலிருக்கும்போது ஒரு காவலர் இரண்டு கைகளையும் மேலே உயர்த்திப் பிடித்து இதைக் கேட்கும்போது நாம் அப்படியே கூனிப் போகிறோம். நம்முடைய ஜனநாயக உணர்வும் மொத்தமே இவ்வளவுதானா நம்மிடையிலுள்ள ஒருவரை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் செழுமைப்படுத்தவும் முயற்சி செய்த ஒருவரை இப்படியெல்லாம் செய்த பிறகும் நாம் பிரஜைகள், ஆகா\nகுற்றம் சாட்டப்பட்ட ஒருவனைப் பிடித்தால் அவனை நீதிமன்றத்தில் அல்லவா காவல் துறையினர் ஆஜர்படுத்த வேண்டும் குற்றவாளியென்று அவனை முத்திரையடித்து அவனுக்குத் தண்டனையும் வழங்குவதற்கான அதிகாரம் காவல் துறைக்கு இருக்கிறதா குற்றவாளியென்று அவனை முத்திரையடித்து அவனுக்குத் தண்டனையும் வழங்குவதற்கான அதிகாரம் காவல் துறைக்கு இருக்கிறதா இதைச் செய்ய வேண்டியது நீதித்துறையல்லவா\nஎதுவாயினும் வழக்கு இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. பொதுவாகவே, இப்படியொரு சுய ஒப்புதலை ஒருவர் வெளிப்படுத்தினால் அவரை காவல்துறையின் தரப்புசாட்சியாக்கி வழக்கைப் பதிவு செய்வதுதான் வழக்கம். இப்படித்தான் செய்யவும் வேண்டும். ஆனால், இங்கே சி.பி.ஐ. குற்றத்தை வெளிப்படுத்தியவரையே முதல் பிரதிவாதியாக்கி குற்றப்பத்திரிகையை அளித்திருக்கிறது. ராமச்சந்திரன் நாயர் பதறிவிடவில்லை.\nஅவர் சொல்கிறார். “நீதிமன்றம் தன்னைத் தண்டிக்க வேண்டும். வாழ்க்கையில் செய்த பாதகச் செயலுக்கானத் தண்டனையாகச் சிறையிலடைக்கப்பட வேண்டு மென்பதுதான் தனது கடைசி ஆசை” என்று. ஆனால், தன்னுடனிருக்கும் சக பிரதிவாதிகளான தனது மேலதிகாரிகளும் தன் இடது புறத்திலும் வலது புறத்திலுமாக நின்று தண்டனை அனுபவிக்க வேண்டும்; தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்தேயாக வேண்டும்.\nஇதில், எல்லாக் குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்களா, முக்கியக் குற்றவாளிகள் மட்டும் தப்பித்துக் கொள்வார்களா, அல்லது குற்றத்தை ஒப்புக் கொண்ட பாவத்திற்கு, இந்தக் காவலர் மட்டுமே தண்டிக்கப்படுவாரா, என்னதான் நடக்கப் போகிறது என்ற மன உணர்வுகளை நாம் தற்போது வெளிக்காட்ட வேண்டாம். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால். இதனிடையில்தான் ராமச்சந்திரன் நாயர் தனது நினைவுகளைப் பதிவு செய்து கொள்ளத் துவங்கினார்.\nஒரு சுய ஒப்புதல் வாக்குமூலம் என்ற அளவில் கவனிக்கப��பட வேண்டிய ஒருவரது வாழ்க்கைக் கதை. அந்த முகம், அந்தப் பாவம், தைரியம், சஞ்சலமின்மை… தோழரின் அந்திம நிமிடங்களைப் பற்றி எழுதுவதற்கு இந்த ஆறாம் வகுப்பு படித்தவனிடம் வார்த்தைகளில்லை என்ற தயக்கத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் இது, அவரது பணிவை மட்டும்தான் காட்டுகிறது. இந்த வாழ்க்கைக் கதையினூடே நான் பல தடவை கடந்து சென்று, வாசிப்பின் தடங்கல்களைத் தவிர்ப்பதற்காக மட்டும் சில தலையீடுகள் செய்த ஒருவன் – இந்தப் புத்தகத்தின் எடிட்டர் என்ற நிலையில் பொறுப்புணர்வுடன் இந்தப் புத்தகத்தை முன் வைக்கிறேன். பொக்குடனின், ஸி.கே.ஜானுவின், நளினி ஜமீலாவின், வினயாவின் நினைவுப் பகிர்வுகள் போல் மலையாளத்தில் எழுதப்பட்ட விளிம்பு நிலை வாழ்வியல் பதிவுகளில் இதுவுமொன்று.\n♦ சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை \n♦ திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி\nநான் இவ்வளவு பொறுப்புணர்வுடன் இந்தப் புத்தகத்தை வெளிக்கொண்டு வர முன் வருவதற்கானக் காரணம், இது ஒப்புதல் வாக்கு மூலம் என்பது மட்டுமல்ல, இந்தப் புத்தகம் முப்பத்தி மூன்றரை வருடங்கள் காக்கியுடுத்தி ஒரு காவலராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர், அப்பட்டமாகத் திறந்து காட்டும் ஒரு வேதனை மிகுந்த வாழ்க்கைக் கதையும் என்பதுதான். தனது 16வது வயதில் ஒரு டேப்பிங் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் துவங்கி இப்போது ஒரு பாதுகாப்புப் பணியாளராக வாழ்க்கையைக் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த சாதாரண மனிதன் காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை நெஞ்சைத் தொட்டு இந்த சுயவரலாற்றினூடே வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறார்.\n‘மனோரமா’ வார இதழில் வெளியான பழைய ‘டோம்ஸ்’ கேலிச் சித்திரத்தையும் நினைவுக்குக் கொண்டு வருகிறார். ‘நான்கு மனிதர்களும் ஒரு காவலரும்’. காவலரால் ஏன் ஐந்தாவது மனிதனாக ஆக முடியவில்லை. ராமச்சந்திரன் நாயர் சொல்கிறார். “நீங்கள் இவ்வளவு சம்பளம் கொடுத்துப் பாதுகாக்கும் காவல்துறை எப்படி நடந்து கொள்கிறதென்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதையறிந்து கொள்வதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது. உங்களிடமிருந்து சம்பளம் வாங்குபவர்கள் நாங்கள். உங்களால் நிலைபெற்றிருக்கிறது இங்குள்ள அமைப்புகள். காக்கியென்றால் என்னவென்பதை ந���ங்கள் அறிந்து கொள்ள வேண்டும்”. காக்கிக்குள்ளிருக்கும் காவல்துறை எதுவென்பதை வழக்கமான ஒரு சுய வரலாறுபோல் இந்த சுய ஒப்புதலை வாசிக்கத் துவங்கும் நாம் ஒரு காவலரின் வாழ்க்கையை பற்றி மட்டுமல்ல, நமது காவல்துறையைப் பற்றியும் அறிந்து கொள்கிறோம்.\nநம் மொழியில் இதற்கு முன் இப்படியொரு அறிமுகம் நடந்ததில்லை. ஆகவே, நமக்கு இந்த சுயசரிதை ஒரு சாதாரண காவலரின் திடுக்கிடச் செய்யும் சுய அறிவிப்பாகவும் மாறுகிறது.\nதனது 16வது வயதில் ஒரு டேப்பிங் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் துவங்கி இப்போது ஒரு பாதுகாப்புப் பணியாளராக வாழ்க்கையைக் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த சாதாரண மனிதன் காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை நெஞ்சைத் தொட்டு இந்த சுயவரலாற்றினூடே வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறார்.\nகாவல்துறையைப் பற்றி நமது திரைப்படங்கள் உருவாக்கும் ஒரு புனைவிருக்கிறதல்லவா மம்முட்டியும், சுரேஷ் கோபியும், இப்போது பிரித்விராஜும் பிரதிநிதித்துவப்படுத்தும், நீதிமான்களும் யோக்கியர்களுமான காவல் அதிகாரிகள், இன்னசென்டும், ஜகதியும், மாமுக்கோயாவும், இந்தரன்சும் பிரதிநிதித்துவப்படுத்தும் சாதாரண காவலர்கள் எனும் கோமாளியும் ஏமாளியுமான வேடங்கள். அவசர நிலைக் காலத்தில் கக்கயம் முகாம் துவங்கி பல தடவைகள், பல இடங்களில் வைத்துக் காவலர்களுடன் பழகி, அவ்வப்போது அவர்களிடமிருந்து சிறு அளவிலான அடி உதையும் வாங்கி, சமூகப் பரப்பில் தொடர்ந்து இயங்கி வருபவன் என்ற நிலையில், என் அனுபவம் முற்றிலும் வேறானது.\nநம்முடைய காவலர்கள் இதற்கு நேர் எதிரானவர்கள். நமது சாதாரணக் காவலர்கள் ஊமைகள். அவர்களுக்கு ஏமாளிகளும் கோமாளிகளுமாக ஆக வேண்டியச் சூழல்கள் உருவாவதற்கானக் காரணங்கள், காவல்துறையின் அதிகார மனோபாவங்களும் வர்ணாஸ்ரம் படிநிலைகளில் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலையில் அவர்கள் அனுபவிக்க நேரும் கசப்பான உண்மைகளும்தான். தோளிலிருக்கும் நட்சத்திர அடையாளங்களின் எண்ணிக்கை அதிகரிக்குந்தோறும் அவர்களது மனவளம் குறைந்துகொண்டே வருகிறது. நேரடியாகப் பொருள் கொள்வதனால் அவர்கள் குற்றவாசனையுள்ளவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்களென்பதுதான் அனுபவ உண்மை. இந்த உண்மையை எதிர்கொள்வதற்கு ஒரு ஊடகம் என்ற நிலையில் திரைப்படங்களால் இயலாமலாகி வி���ுகிறது.\nஆகவே, அவர்கள் அதிகார மையங்களைத் திருப்திபடுத்தும், மேலே எல்லாமே சரியாகத்தானிருக்கிறதென்பது போன்ற பிம்பங்களைத் தான் வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பரத் சந்திரன் ஐ.பி.எஸ். எனும் சுரேஷ் கோபியின் புதிய திரைப்படம் இதை இப்போது எழுதிக் கொண்டிருக்கும்போது தியேட்டருக்கு வந்திருக்கிறது. இந்த வரிசையில் வந்த கடைசித் திரைப்படம் இது.\n♦ மரணத்தை வென்றவன் நினைவைத் துரத்துகிறான் \n♦ நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு \nஒரு விஷயத்தை உரத்தக் குரலில் கேட்டு நான் இந்த முன்னுரையை முடித்துக் கொள்கிறேன். பி.ராமச்சந்திரன் நாயர் எனும் இந்த சாதாரணமான ஒரு காவலர் எழுதியதைப்போல் சுய வாழ்க்கையை வெளிப்படையாகத் திறந்துகாட்ட ஒரு சுய ஒப்புதல் வாக்குமூலம் தர ஏதாவதொரு ஐ.பி.எஸ்.காரர் முன்வருவாரா அப்படியொன்று நடக்கும் வரை ராமச்சந்திரன் நாயரின் இந்த சுய வரலாறு அதன் நேர்மையின் பொருட்டு வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும், எளிய காவலர் ஒருவரது வாழ்க்கைக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்\nஇன்னசென்ட், ஜகதி, மாமுக்கோயா, இந்தரன்ஸ் வேடங்களில் கேலி செய்யப்படும் அத்தனை காவலர்களது வாழ்க்கையின் மதிப்பீடுகளையும் இந்தப் புத்தகம் மீட்டெடுத்திருக்கிறது. ஒரு காவலரால் மட்டுமே இது போன்ற புத்தகத்தை எழுத முடியும், உயரதிகாரிகளால் முடியாது. மிகுந்த நம்பிக்கையுடன் நான் இந்தப் புத்தகத்தை வாசகர்களின் முன்வைக்கிறேன்.\n(”பரத் சந்திரன் ஐ.பி.எஸ்., இது போன்ற ஒரு புத்தகம் எழுதுவாரா ” என்ற தலைப்பில் சிவிக் சந்திரன் எழுதிய இந்நூலுக்கான முன்னுரை)\nநூல்: நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி\nமலையாள மூலம்: ராமச்சந்திரன் நாயர்\n6, வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை – 625 002.\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nகீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.\n1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,\nஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.\nவெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,\nநெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : தமிழ் மொழியின் வரலாறு\nநூல் அறிமுகம் : தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள் | ராகுல் வர்மன்\nநூல் அறிமுகம் : கச்சத்தீவும் இந்திய மீனவரும் ..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு...\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nவெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –...\nஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் \nJNU மாணவர் விஷ்மய் நேர்காணல்\nமாணவர்களே கல்லூரி வானில் ஒளிவீச வாருங்கள் \nரங்க் தே பசந்தி: பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி\nநாகர்கோவில் ஜேம்ஸ் கல்லூரி சேர்மனா – வில்லனா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74669-tamilnadu-bjp-requested-to-strict-action-on-who-insult-valluvar-statue.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-10T18:15:29Z", "digest": "sha1:6FJSCWFTKBE26TTWDXBAMJQ3U2IIAK46", "length": 10711, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வள்ளுவர் சிலையை அவமதிப்பதா..! இரும்புக்கரத்தால் அடக்குங்கள்” : பாஜக | tamilnadu bjp requested to strict action on who insult valluvar statue", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம��\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n இரும்புக்கரத்தால் அடக்குங்கள்” : பாஜக\nதிருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்த கோழைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.\nதஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சாணியை பூசிவிட்டு சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, திருநீறு பூச்சுடன் தமிழக பாஜக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படம் வெளியிட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனிடையே, திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்த கோழைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழக பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், “குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு.. நின்றன்னார் மாய்வர் நிலத்து\nயுகங்கள் கடந்து வாழும் வள்ளுவருக்கு தீங்கிழைத்து ஆதாயம் தேடுவோர், எப்பெரும் மனிதராய் இருந்தாலும் குடியோடு அழிவர்\n#திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்த கோழைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமாஞ்சா நூல் அறுத்து சிறுவன் உயிரிழப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nசர்வதேச விண்வெளி வீரர்களுக்காக நவீன சமையல் சாதனம் - விண்கலத்தில் அனுப்பிவைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n11 இடங்களில் பாஜக முன்னிலை: ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nகர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 6 இடங்களில் பாஜக முன்னிலை\nகர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்குமா \nகர்நாடாகாவில் நாளை இடைத்தேர்தல் முடிவுகள்: காத்திருக்கும் பாஜக \n\"உன்னாவ் குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு\"- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\n அப்பறம் ஏன் ரோட்ல டிராபிக் ஆகுது ” : பாஜக எம்பி வீரேந்தரா சிங்\nஎங்களுக்கு கூட்டணி பிடிக்கவில்லை - பாஜகவில் ��ணைந்த 400 சிவசேனா தொண்டர்கள்\n“கேட்க முடியாத வார்த்தைகளை கேட்டு மனச்சோர்வு அடைந்தேன்”- திமுகவில் இணைந்த அரசகுமார் பேட்டி..\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாஞ்சா நூல் அறுத்து சிறுவன் உயிரிழப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nசர்வதேச விண்வெளி வீரர்களுக்காக நவீன சமையல் சாதனம் - விண்கலத்தில் அனுப்பிவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2009/09/4.html", "date_download": "2019-12-10T20:21:12Z", "digest": "sha1:EYQNGJLHRIHNNBUJPJOQKOTR2ZUU6TAA", "length": 20514, "nlines": 266, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: டெக்னாலஜி குலோத்துங்கன் - 4", "raw_content": "\nடெக்னாலஜி குலோத்துங்கன் - 4\nடெக்னாலஜி குலோத்துங்கன் - நாடகம் தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கிறது..\n யோசித்துப்பாருங்கள் ..ஏன் நீங்கள் வருமானவ்ரி கட்டாமல் இருக்க வேண்டும்.அதற்கு ஏன் என் தந்தையார் இந்த தண்டனை கொடுக்கவேண்டும் என் லேப்டாப் ஏன் ரிப்பேராகவேண்டும். என் லேப்டாப் ஏன் ரிப்பேராகவேண்டும். எல்லாம் நம் சந்திப்பு நிமித்தமாகத்தானே எல்லாம் நம் சந்திப்பு நிமித்தமாகத்தானே என்னைப் பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடுங்கள்\nபுவன் பிடித்திருக்கிறது...ஆனால் நீங்கள் மன்னரின் மகள் ..நானோ ஒரு குடிமகன்\nஇளவரசி உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள் இனிமேல் நாம் நம் காதலை செல்பேசியில் வளர்ப்போம்.\nபுவன் எனக்கென்னமோ நெருடலாகத்தான் இருக்கிறது\nஇளவரசி எனக்கெந்த நெருடலும் இல்லை நீங்கள் எனக்கெனவே பிறந்தவர் என்று உறுதி செய்துவிட்ட��ன்.\nபுவன் நீங்கள் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்துப்பார்த்துவிடுங்கள். ஒரு சாமனியனுக்கு இளவரசிமேல் காதல் வருவது இயல்பு..ஆனால் இளவரசிக்கு சாமானியன் மேல் காதல் வரும்போது பல்வேறு சோதனைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.\nஇளவரசி நீங்கள் ஒன்றும் கவலைப்படவேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். முதலில் உங்கள் மொபைல் நம்பரைக்கொடுங்கள்\nபுவன் இதோ என் ஸ்மார்ட் கார்ட் க்ளோனையே வைத்துக்கொள்ளுங்கள்\nமன்னர் : மகாராணி லினக்ஸி...பக்கத்து நாட்டில் சென்று சிகையலங்காரம்செய்துகொண்டு வந்தாயே\nமகாராணி ஆமாம். மன்னா..இப்போது நான் செய்துகொண்டுள்ள சிகையலங்காரத்தின் சிறப்பு என்னவென்றால், தலைக்கு மேல் இருபுறமும்\nஆண்டெனா வைத்துள்ளார்கள். வேண்டுமென்றால் நீட்டிவிட்டுக் கொண்டால்...காதுக்குள்..அனைத்து சேனல்களும் கேட்கும். ஏதாவது\nவேலைசெய்துகொண்டே இருப்பதால், சில நேரங்களில் மெகா சீரியல் பார்க்கமுடிவதில்லை. இது இருந்தால் அந்த நேரத்துக்கு காதில்\nமன்னர் ஆஹா..என்ன ஒரு யோசனை இதெல்லாம் ஒரு பிழைப்பு என்று அந்த நாட்டினர் பிழைக்கின்றன்ரா\nமகாராணி இங்குமட்டும் என்ன வாழ்கிறதாம்...சோற்றுக்கு வழியில்லாமல். ..செல்போன், எல்சிடி என்று செய்து தள்ளிக்கொண்டிருக்கிறீர்கள் \nமன்னர் நான் என்னடீ செய்வேன் என்னை எல்லோரும் டெக்னாலஜி பென்டியம் செவன் பே சேனல் குலோத்துங்கன் என்று கூப்பிடுகிறார்களே என்று மயங்கி...எல்லா இடங்களிலும் தொழில்நுட்பத்தை வளர்த்தேன். அது வந்து இப்படி நிற்கிறது. இன்று காலையில் அரிசிச்சோறு இல்லாமல் நானே திண்டாடினேன் என்றால் பார்த்துக்கொள்ளேன்.\nமகாராணி ஆமாம்..ஆமாம் எல்லாத்தவறையும் செய்துவிட்டு பின்னர் யோசிப்பதுதான் உங்கள் வழக்கம்\nமன்னர் நீ சொல்வது மிகச்சரி உன்னைக்கூட ஏண்டா மணந்தோம் என்று இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.\nமகாராணி ம்..க்கூம்..இந்த கிண்டலுக்கொன்றும் குறைச்சலில்லை. நம் மகளுக்கு திருமணவயதாகிவிட்டதே\n , அமெரிக்காவின் மிகப்பெரிய கணிப்பொறியாளரான பில்கேட்ஸின் தலைமுறையில் ஒரு பையனைப்பார்க்கச்சொல்லியிருக்கிறேன். மேலும் உலகமகா தொழில்நுட்பம் வளர்க்கும் மன்னர்களின் மகன்களுக்கும் சொல்லியிருக்கிறேன். எவனாவது ஒருவன் சிக்கிவிடுவான். ஒரே அமுக்கு \nமகாராணி நம் மகளுக்கு ஒன்றும் க��றைச்சலில்லை ஆனால் நம் நாட்டைப்பற்றிதான் குறைசொல்லிவிட்டு மாப்பிள்ளைகள் ஓடிவிடுவார்கள்.அந்த அளவுக்கு அல்லோகலப் படுத்திவைத்திருக்கிறீர்கள்\nமன்னர் சரி கோவித்துக்கொள்ளாதே லினக்ஸி இப்போது என் தலையில் பல பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதற்கு யார் தீர்வு சொல்வார்களென்றே தெரியவில்லை\nமகாராணி அப்படி என்ன பிரச்னை நீங்கள் அனுப்பிய சாட்டிலைட்டுகள் ஏதும் வேலை செய்யவில்லையா நீங்கள் அனுப்பிய சாட்டிலைட்டுகள் ஏதும் வேலை செய்யவில்லையா ரோபோட்டுகள் சம்பளம் கேட்கின்றனவா இணையத்தில் உங்கள் வெப்சைட்டை பார்க்க முடியவில்லையா என்ன பிரச்னை \n நான் வளர்த்த டெக்னாலஜிதான் இப்போது பிரச்னை அதனைப்பாலூட்டி சீராட்டி வளர்த்துவிட்டு , விவசாயம், கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்தாமல் இயற்கையையே சீரழித்துவிட்டேன் அதனைப்பாலூட்டி சீராட்டி வளர்த்துவிட்டு , விவசாயம், கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்தாமல் இயற்கையையே சீரழித்துவிட்டேன் இப்போதுதான் உணவு எனும் அத்தியாவசியத்தேவைக்காக நம்மையே அடகு வைக்கவேண்டியிருக்குமோ என்று அச்சப்பட ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு என்ன தீர்வு என்று சொல்ல வேண்டிய விவசாய நிபுணர்களையும், விஞ்ஞானிகளையும் இஷ்டம்போல கொன்றும், நாடுகடத்தியும் சுத்தாமாக அப்படிப்பட்ட மனிதர்களே இல்லாமல் செய்துவிட்டேன். இப்போது இடிக்கிறது. இதை வெளியிலும் சொல்லமுடியவில்லை\nமகாராணி சரி..சரி..இப்போது வருந்தி என்ன பிரயோஜனம் எப்போதுபார்த்தாலும் ஈமெயில், சாட்டிலைட், தகவல் தொழில்நுட்பம், மொபைல் டெக்னாலஜி என்று பீற்றிக்கொண்டிருந்தபோதே யோசித்திருக்கவேண்டும். அண்டை நாட்டு மன்னன் விவசாயவேந்தனைப்பாருங்கள் எப்போதுபார்த்தாலும் ஈமெயில், சாட்டிலைட், தகவல் தொழில்நுட்பம், மொபைல் டெக்னாலஜி என்று பீற்றிக்கொண்டிருந்தபோதே யோசித்திருக்கவேண்டும். அண்டை நாட்டு மன்னன் விவசாயவேந்தனைப்பாருங்கள் அங்கு எல்லா உணவுப்பொருட்களும் விலை குறைவு அங்கு எல்லா உணவுப்பொருட்களும் விலை குறைவு மின்னணு சாதனங்கள் தான் விலை அதிகம்.. மின்னணு சாதனங்கள் தான் விலை அதிகம்.. யோசித்துப்பாருங்கள் ஒரு சாதாரண சிம் கார்டைக்கூட சாம்பாரில் கொதிக்கவைத்து சாப்பிட முடியாது.\n இப்போது எத்தனை கோடி கொடுத்தாவது உணவு உற்பத்தியை தொ��ங்க எண்ணுகிறேன் . யோசனை சொல்லத்தான் யாருமில்லை\nமுதல் மூன்று பாகங்களுக்கான லிங்கை இந்த பதிவில் கொடுக்காததால் .... வெளி நடப்பு செய்கிறேன்...\nநாட்டு நடப்பு, எதிர்காலம் நல்லா தெரியுது.\n டெம்ப்ளேட்டையும் சேர்த்தே சொல்லுறேன் :)\nஉங்கள் ஆலோசனைதான் டெம்ப்ளேட்டுக்கு காரணம் தலைவா\nடெக்னாலஜி குலோத்துங்கன் - 5\nடெக்னாலஜி குலோத்துங்கன் - 4\nடெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 3\nடெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 2\nடெக்னாலஜி குலோத்துங்கன் - 1\nஅறிந்து கொள்க - அடடே\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/03/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF.html", "date_download": "2019-12-10T19:57:51Z", "digest": "sha1:MAU2JLMMBQWS67UI7TG65W2VW3QSTH3S", "length": 5872, "nlines": 123, "source_domain": "www.tamilxp.com", "title": "பச்சைப் பட்டாணி ரைஸ் செய்யும் முறை – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Cooking பச்சைப் பட்டாணி ரைஸ் செய்யும் முறை\nபச்சைப் பட்டாணி ரைஸ் செய்யும் முறை\nபாசுமதி அரிசி – 2 கப்\nபச்சைப் பட்டாணி – அரை கப்\nபெரிய வெங்காயம், நாட்டுத் தக்காளி – தலா 2\nஎலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 4\nஇஞ்சி – சிறு துண்டு\nபூண்டு – 4 பல்\nபுதினா, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு\nதேங்காய்த் துருவல் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்\nபட்டை – சிறு துண்டு\nலவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று\nஎண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.\nவெங்காயம், ���ற்றும் தக்காளியை நீளமாக, நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை லேசாக வதக்கி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயம்,பச்சைப்பட்டாணி, உப்பு, தக்காளி போட்டுநன்றாக வதக்கவும். அதோடு அரைத்து வைத்துள்ள மசாலா விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.\nபிறகு மூன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். ஆவி வந்ததும்\n‘வெயிட் போட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.\nபச்சை பட்டாணி சாதம் செய்வது எப்படி\nநண்டு பிரியாணி செய்வது எப்படி\nதக்காளி பிரியாணி செய்வது எப்படி\nருசியான காளான் மசாலா செய்வது எப்படி\nமாணவனின் தொண்டையை குத்திக்கிழித்த ஆசிரியர்\nஆண்கள் சந்திக்கும் வழுக்கை பிரச்சனைக்கு சில டிப்ஸ்\nபாமக – அதிமுகவை கலாய்க்கும் மெட்ராஸ் சென்ட்ரல்\nசாந்தியாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nவாழைப்பழம் டேஸ்ட் அல்வா செய்முறை\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது காலணியை வீசிய காவலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/verni-vijayarajah-101013/", "date_download": "2019-12-10T20:04:39Z", "digest": "sha1:IIB6IL7RNPOLD6LNU6X4DTWIU2GF3DIY", "length": 25511, "nlines": 143, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "திருமதி வேணி விஜயராஜா | ஆலோசகர் | பெற்றோர் வழிப்படுத்தலும் குடும்ப உறவுகளும் | vanakkamlondon", "raw_content": "\nதிருமதி வேணி விஜயராஜா | ஆலோசகர் | பெற்றோர் வழிப்படுத்தலும் குடும்ப உறவுகளும்\nதிருமதி வேணி விஜயராஜா | ஆலோசகர் | பெற்றோர் வழிப்படுத்தலும் குடும்ப உறவுகளும்\nதிருமதி வேணி விஜயராஜா, முன்னாள் வவுனியா வளாகம், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர், CEFE சர்வதேச பயிற்றுவிப்பாளர், தற்போது செயற்திட்ட ஆலோசகரும், பிரித்தானியாவில் தேசிய சுகாதார துறையில் (NHS) ஆரோக்கிய பரிந்துரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார். இவர் பல குடும்பங்களிற்கு பெற்றோர் வழிப்படுத்தல் மற்றும் குடும்ப உறவுகள் (Parenting) பற்றிய அறிவுரைகள் மற்றும் ஆல��சனைகள் வழங்கி வருகின்றார். இவருடன் நாம் ஒரு நிமிட நேர்காணலில் சந்தித்தபோது பரஸ்பரம் வணக்கங்கள் கூறி நேரடியாக விடையத்துக்கு சென்றோம்.\n1. பிள்ளைகளின் எதிர்காலத்தினை வகுப்பதில் பெற்றோர்களின் பங்கு அல்லது அணுகுமுறை என்ன\nநாம் பிள்ளைகள் வாழ்வதற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். அதே போல் அவர்களது வாழ்க்கையினை/ எதிர்காலத்தினை அவர்கள் அமைத்துக் கொள்வதற்கும், நாம் அவர்களிற்கு அனுசரணையாக இருப்பது அவசியமாகும். எப்படி அனுசரணையாக இருப்பது\nமுதலாவது பிள்ளைகள் தன்னம்பிக்கை பெற வழி வகுத்தல் வேண்டும். இதற்கு நாம் முதலில் அவர்களது தனித்தன்மைகளை அறிந்து பாராட்ட வேண்டும். நாம் பிள்ளைகளின் திறமைகள், பலவீனங்கள் அறிந்து எதுவித வேறுபாடும் இன்றி அவர்களை மனதார ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அப்படி ஏற்றுக்கொண்டு உண்மையாக, நேர்மையாக பிள்ளைகளை பாராட்டும் போது பிள்ளைகள் அதிக தன்னம்பிக்கை பெறுவார்கள். உதாரணமாக, ஒரு பிள்ளை கணக்கில் சிறப்பாக புள்ளிகளை பெறலாம். மற்றைய பிள்ளை மொழியில் திறமையானவராக இருக்கலாம். இங்கு நாம் பிள்ளைகளை அவர்களது திறமைகளை பாராட்டுவது சிறப்பானதாகும். அவர்களும் தமது திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். மாறாக அவர்களை ஒப்பிட்டு, மற்றவர் முன், கலந்துரையாடினால் அவர்கள் தமது மனதில் ஏமாற்றம், சலிப்பு, வெறுப்பு, பொறாமை என பல வேண்டாத விடயங்களை வளர்த்துக் கொள்ளலாம். ஆகவே உண்மையான நேர்மையான பாராட்டுதல்களை மிகைப்படுத்தாமல் வழங்குவதில் பின்னிற்க வேண்டாம்.\nஇரண்டாவது இது பிள்ளையின் வாழ்க்கை எனது வாழ்க்கை அல்ல என்பதனை விளங்கிக் கொள்ளல் வேண்டும். நாம் பிள்ளைகளது வழியினை பிள்ளைகள் அறிந்து கொள்ள வழிகாட்டுதல் வேண்டும். நாம் பிள்ளைகளின் உண்மையான திறமைகளை தட்டிக் கொடுத்தல், ஊக்கப்படுத்துதல், மனதில் உறுதியினை வளர்க்கும் விதத்தில் பாராட்டி வழிப்படுத்தல், உரிய விழுமியங்கள், பெறுமதிகளை பகிர்ந்து கொள்ளல், குடும்ப மரபுகளை போற்றும் நடத்தைகளை ஏற்படுத்தல் என பல நல்ல கருமங்களை அறிந்து கருத்துடன் செய்ய வேண்டும்.\nமாறாக, பிள்ளைகள் நாம் வகுத்த வழியில் செல்ல வேண்டும், அவர்களது கருத்து, ஆர்வங்கள் இங்கு முக்கியமில்லை, அவர்களிற்கு ஒன்றும் தெரியாது, நாம் கூறும் வழியே சிறந்தது என ந��ம் பிடிவாதமாக இருந்தால், நாம் அவர்களது வாழ்வினை திசைமாற்றி விடலாம். அத்துடன் அவர்களிற்கு விடயங்களில் ஆர்வம் குன்றி பிற்காலத்தில், அவர்கள் தமது கடமைகள், பொறுப்புக்களில் பின் தங்கியவராக, வாழ்வில் பற்று இல்லாது வாழ நேரிடலாம். மேலும் பின்னுக்கு அவர்கள் தமது கடமைகளில் கருத்தின்றி ஒரு ஒட்டிக்கொள்ளாத வாழ்வினை அல்லது தனித்து வாழும் ஆசையினை ஏற்படுத்திக் கொள்ளலாம்.\nசில குடும்பங்களில் பெற்றோர்கள் தாம் வாழாத வாழ்வினை பிள்ளைகள் மூலம் வாழ முற்படுவார்கள். தமக்கு டாக்டராக படிக்க முடியவில்லை, பிள்ளை படித்து டாக்டராக வேண்டும் என்பார்கள். எனக்கு டான்ஸ் பழக முடியவில்லை பிள்ளை ஆட வேண்டும் என விரும்புவார்கள். இது தவறான அணுகுமுறையாகும். நாம் இது பிள்ளையின் வாழ்க்கை எமதல்ல என்பதனை விளங்கிக் கொள்ளல் வேண்டும்.\nஇறுதியாக நாம் பெற்றோராக வழமையாக எழும் பிள்ளைகளின் ஏற்றதாழ்வுகளில் பங்குபற்றி உறுதியான முறையில் வழிகாட்டுதல் வேண்டும். விமர்சித்தல், ஒப்பிடுதல், போட்டிபோடுதல், கர்வம் கொள்ளல் என திசை மாறாமல் நல்வழி காண நாம் பெற்றோர் வழிகாட்டுதல் வேண்டும்.\n2. பெற்றோர்கள் பிள்ளைகளது பரஸ்பர புரிந்துணர்வினை எவ்வாறு வளர்த்துக் கொள்வது\nபெற்றோர்கள் பிள்ளைகளது பரஸ்பர புரிந்துணர்வு அவசியம் என்கின்ற உணர்வினை நாம் கட்டாயமாக வளர்த்துக் கொள்ளல் இதற்கான ஆரம்பப்படியாகும். பொறுமையான செவிமடுத்தல், விமரிசிக்காத, மற்றவருடன் ஒப்பிட்டு கதைக்காத மனப்பாங்கு, நேர்மையாகவும் உறுதியாகவும் உங்கள் அபிப்பிராயங்களை ”உங்கள் அபிப்பிராயம்” என பகிர்ந்து கொள்ளல், என பல விடயங்கள் இங்கு உங்களிற்கு பரஸ்பர புரிந்துணர்வினை ஏற்படுத்த வழிவகுக்கும்.\nமேலும் உங்களிற்கு பிடிக்கும், பிடிக்காது என வகை பிரிக்காது பிள்ளைகளது எண்ணங்களை அவர்களது வழியில் புரிந்து பாராட்டுதல் வேண்டும். பொதுவாக நாம் பாராட்டுதல் கூடாது என ஒதுக்கி விடுவோம். ஆனால் உண்மையான, மிகவும் விளக்கமான, நேரம் தாழ்த்தாத, உடனடியான வழங்கும் பாராட்டுக்கள் மிகவும் ஆரோக்கியத்தினை தரும். அதே நேரம் தன்னிடம் இல்லாத ஒரு திறமை தனது மற்றைய குடும்ப அங்கத்தவரிடம் பிள்ளை காணும் போது, அதனை பாராட்ட பிள்ளைகளை நாம் ஊக்கப்படுத்தல் வேண்டும். அது பிள்ளைக்கு தன்னம்பிக்கை வளருவதற்கு வகை செய்யும். பிள்ளை தனது தனித்தன்மைகள் அங்கீகரிக்கப்படுகிறது என அறிகையில் நிறைந்த தன்னம்பிக்கை பெறுகின்றது. அதே நேரம் மற்றவர்களது தனித்தன்மைகளை இலகுவில் ஏற்று பாராட்ட பழகிக்கொள்வார்கள். இது பரஸ்பர புரிந்துணர்விற்கும் குடும்பத்தில் அன்பு மேலோங்கவும் வழி செய்யும்.\nமேலும் எம்பக்கத்தில் நாம் எமது தவறுகள், தோல்விகளை நேர்மையான முறையில் வெட்கமின்றி பகிர்ந்து, அவை பற்றி நேர்மையான முறையில் உரையாடும் போது பிள்ளைகள் உங்களை புரிந்து ஏற்றுக்கொண்டு விடுவார்கள். வாழ்வின் யதார்த்தம் இது என விளக்கம் பெறுவார்கள். இவ்வாறான விளக்கங்கள் குடும்பத்தில் பரஸ்பர புரிந்துணர்வு அன்பு மேலோங்க வழி செய்யும்.\n3. புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழரின் இரண்டாவது தலைமுறை வாழ்வை அமைத்து மூன்றாவது தலைமுறையினர் வளர்ந்து வருகின்றார்கள். சில குடும்பங்களில் இளைய தலைமுறையினருக்கும் மூத்தவர்களிற்கும் இடையில் பெரும் இடைவெளி காணப்படுகிறது. இதற்கு எவ்விதமான அணுகுமுறை உகந்ததாக இருக்கும்\nபிள்ளைகள் சிறு வயதில் பெற்றோரை பின்பற்றுவதில் மிகவும் ஆர்வமாகவும் கருத்தாகவும் இருப்பார்கள். பிள்ளைகள் முன் நாம் அரையும்குறையுமாக அவர்களது பாட்டன், பாட்டி பற்றிய விடயங்களை கதைப்பது, வெளிப்படுத்துவது போன்ற விடயங்களை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். எப்போதும் பிள்ளைகளதும் மூத்தோரினதும் உறவுகளை மேம்படுத்தும் விடயங்களை எடுத்துக் கூறல் வேண்டும். இது அவர்களது உறவினை மேம்படுத்தும்.\nமாறாக, நாம் எமது பிள்ளைகள் முன் இ எமது பெற்றோர்கள் பற்றி அசட்டையான போக்கில் எமது ஏமாற்றங்கள்இ அதிருப்திகளை வெளிப்படுத்தினால், அதனை பிள்ளைகள் மனதில் உள்வாங்கி வைத்திருக்கலாம். இப்படியான சில பல காரணங்கள் அவர்களது உறவினை பலவீனப்படுத்தும். அதேபோன்ற அசட்டையான போக்கினை பிற்காலத்தில் பிள்ளைகள் தமது பெற்றோரிடமும் மேற்கொள்ளலாம்.\nஆகவே அடிப்படையில் எமது வாழ்க்கை முறையில் எவ்வாறு நாம் எம் பெற்றோர்களை முன்வைக்கின்றோமோ அதே முறையினை எமது பிள்ளைகளும் பின்பற்றுவார்கள். இதனை நாம் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.\nவணக்கம் லண்டனின் இப்பகுதிக்கு ஏற்ப குறுகிய நேரத்திலும் நிறைவாக எம்முடன் பேசியமைக்காக திருமதி வேணி விஜயராஜா அவர்களுக்கு வணக்கம்LONDON ந��்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.\nவந்தியத்தேவன் | வணக்கம்LONDON க்காக\n(ஒரு நிமிட நேர்காணல் என்பது குறுகிய நேரத்தில் வாசிப்பவரை சென்றடையவல்லது ஆனால் பேசப்போகும் விடயத்தின் ஒரு வெட்டு முகமாகவே அது அமையும். இன்று நாம் பேசிய “பெற்றோர் வழிப்படுத்தல்” என்பது மிகப்பெரிய தளத்தில் இருந்து பேசவேண்டிய மிகவும் முக்கியமான விடயமாகும். மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் நாம் விரிவாகப் பேசலாம்\n இப்பகுதி தொடர்பாகவும் மேலே பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அவை வணக்கம் லண்டனில் இப்பகுதியின் வளர்ச்சிக்கு உதவும்)\nபாக்தாத்தில் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் | ஈராக்\nஇலங்கை அதிபராகிறார் மைத்திரி பால ஸ்ரீசேனா | இன்றே பதவியேற்க உள்ளதாக தகவல்\nவாக்கு எண்ணும் பணி ஆரம்பம்\nஇலங்கையில் பேஸ்புக்கை தடை செய்வதற்கு எந்தவித தீர்மானமும் இல்லை : ரணிலின் கேள்விக்கு அரசாங்கம் பதில்\nலண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\n3 thoughts on “திருமதி வேணி விஜயராஜா | ஆலோசகர் | பெற்றோர் வழிப்படுத்தலும் குடும்ப உறவுகளும்”\nஒரு நிமிட நேர்காணல் பெற்றோராகிய எமக்கு நிறைய தகவல்களை தந்திருக்கிறது. இத் தகவல்கள் எல்லோருக்கும் தேவையானதும் பிரயோசனமானதும் ஆகும். நன்றி.\nஒரு குடும்பம் நன்றாக அமைவதற்கு மூத்த தலைமுறையினருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் சிறப்பான புரிந்துணார்வு இருக்க வேண்டும் என்பதை அழகாகவும் தெளிவாகவும் விளக்கிய திருமதி வேணி விஜயராஜா அவர்களுக்கு எமது நன்றிகள். இவ்வாறான சமூக நல விடயங்களை தொடர்ந்து வாசகர்களுக்குத் தந்து கொண்டிருக்கும் வணக்கம் லண்டனுக்கும் எமது நன்றிகள்.\nபெற்றோர் வழிப்படுத்தல்” வாசித்தபோது மனதுக்கு நிறைவாக இருந்தது.\nபெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும், மூத்த தலைமுறையினருக்கும் இளையதலைமுறையினருக்கும், இடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கும், புரிந்துணர்வு இல்லாததால் ஏற்படும் இடைவெளிகளுக்கும், ஆழமாகவும் தெளிவாகவும் ஒரு நிமிட நேர்காணல் மூலம் விளக்கமாக பதில் தந்த திருமதி வேணி விஜயராஜா அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.\nஇது போன்ற ஆக்கங்களை நாம் எதிர்பார்க்கிறோம். வணக்கம் லண்டனுக்கு\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/135", "date_download": "2019-12-10T18:08:47Z", "digest": "sha1:VIT4M2GEE6X4ML2J3NBZM52RGF6Q4E3D", "length": 8154, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/135 - விக்கிமூலம்", "raw_content": "\nஉவமைகளும், உதாரணங்களும் மேற்கொள்ளும் கருத்துக்களை விளக்க உதவி புரிகின்றன. வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து எடுத்துக் காட்டும் உவமைகளால் பொருள் விளங்குவதைப் போல, மற்ற எதனாலும் அவ்வளவு தெளிவாக விளங்குவதிலை. அதனால் பல பல உவமைகளைப் பேச்சினிடையே பயன்படுத்துவது என் வழக்கமாகிவிட்டது.\nஎழுதும் கட்டுரையில் உள்ள செறிவு இதில் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் விளங்காத பகுதி ஒன்றும் இதில் இராதென்றே எண்ணுகிறேன். பேச்சைக் கேட்கும்போது உண்டாகும் அநுபவம் வேறு. பேச்சில் தொனி வேறுபாடுகளும், பேசுபவனுக்கு நேரே கேட்பவர்கள் இருந்து ஒரு முகமாகக் கவனிக்கும் வாய்ப்பும் உண்டு. அதனால் பேச்சில் ஓரளவு சுவை பிறக்கிறது. அந்த வாய்ப்புக் கட்டுரைகளுக்கு இல்லை. ஆனாலும் பன்முறை படித்துப் படித்து இன்புற இயலும்.\nஇதற்கு முன் வெளியிட்ட \"அலங்காரம்\" என்னும் புத்தகத்தில் உள்ள சொற்பொழிவுகளைச் சுருக்கெழுத்தில் எடுத்துத்தந்த என் அன்பர் திரு. அனந்தன் அவர்களே இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றையும் எடுத்தார். அவருடைய அன்பை அளவிட்டுச் சொல்வது இயலாத காரியம். ஒன்றரை மணி நேரம் விடாமல் சுருக்கெழுத்து எழுதிப் பிறகு அதைத் தட்டெழுத்தில் வார்த்துத் தர வெறும் ஆற்றல் மாத்திரம் இருந்தால் போதாது; தனியான அன்பு இருப்பதனால்தான் இது அவருக்குச் சாத்தியமாகிறது. அந்த அன்பும் அவர் ஆற்றலும் அவர் நலங்களும் முருகன் திருவருளால் மேன்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\nதேனாம்பேட்டையில் உள்ள பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று இரவு ஏழு மணி முதல் எட்டரை மணி வரையில் இந்தச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறேன். ஒன்றரை மணி நேரம் பொறுமையோடு இருந்து கேட்கும் அன்பர்கள் என் உள்ளத்தே ஊக்கம் உண்டாகும்படி செய்கிறார்கள். அவ��வப்போது அவர்கள் காட்டும் களிப்புக் குறிப்பு அவ்வூக்கத்துக்கு உரமூட்டுகிறது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 20:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82/", "date_download": "2019-12-10T20:01:43Z", "digest": "sha1:K6D4YDT4EUYYQIO3A6B7HXOD7DPI5DQM", "length": 6727, "nlines": 93, "source_domain": "thetimestamil.com", "title": "ஜேன்யூ – THE TIMES TAMIL", "raw_content": "\nமோடி ஆட்சி மாணவர்களைப் பார்த்து ஏன் அஞ்சுகிறது\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 19, 2019\nஇந்தியா இந்துத்துவம் கன்னய்யா குமார் கருத்துரிமை மத அரசியல்\nஆர். எஸ். எஸ். பிரச்சாரகரின் பேரன் தேசத்துரோகியான கதை\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 25, 2016 பிப்ரவரி 25, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் : மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு - 4\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\n ஸ்விட்ச���்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/19999-.html", "date_download": "2019-12-10T20:35:25Z", "digest": "sha1:PEQIBZZT4PX5AMHJPJM5YCB43ZAGQER7", "length": 30094, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹூத்ஹூத்’ புயல் அபாயம்: ஆந்திரா, ஒடிசாவில் லட்சக்கணக்கானோர் வெளியேற்றம் | ஹூத்ஹூத்’ புயல் அபாயம்: ஆந்திரா, ஒடிசாவில் லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nஹூத்ஹூத்’ புயல் அபாயம்: ஆந்திரா, ஒடிசாவில் லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்\nஆந்திரா, ஒடிசா மாநிலங்களைத் தாக்கும் ஹூத்ஹூத் என்ற பயங்கரப் புயல் காரணமாக இரு மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது.\nஇந்தப் புயல் நாளை அதிகாலை அளவில் மணிக்கு 195 கிமீ வேகம் பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மதியம் 2.30 மணியின் படி ஹூத்ஹூத் புயல் விசாகப்பட்டிணத்திற்கு தென்மேற்கே 250கிமீ தொலைவிலும், கோபால்பூருக்கு 340 கிமீ தெற்கு-தென் கிழக்கே மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nநாளை அதிகாலை 5.30 மணியளவில் இந்தப் புயலின் வேகம் மணிக்கு 170 கிமீ அல்லது 180 கீமீ-ஆக அதிகரிக்கும் என்றும் 195 கிமீ வேகத்தில் கடும்காற்று வீசக்கூடும் என்றும் டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆந்திர அரசு மொத்தமாக 5,14,725 பேர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.\nகிழக்கு கடற்கரை பகுதியை நெருங்கிவரும் ஹுத்ஹுத் புயல், ஆந்திராவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படும் நிலையில், அம்மாநில கடற்கரையோர கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nபுயல் அபாயத்தை சந்திக்கும் விதமாக, அங்கு 146 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 1.11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 5 லட்சம் பேரை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஆந்திர மாநில அரசு ஈடுபட்டுள்ளது.\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புய���ாக மாறி அந்தமானில் புயல் சின்னமாக மையம் கொண்டுள்ளது. கடலோர ஆந்திராவை நோக்கி இந்தப் புயல் சின்னம் நகர்ந்து வரும் நிலையில், நாளை (சனிக்கிழமை) விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிசாவின் புவனேஷ்வருக்கு இந்தப் புயல் சின்னம் கரையை கடக்கிறது.\nஇந்தப் புயலின் அபாயம் காரணமாக ஆந்திரா, ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.\nகடந்த சில வருடங்களில் இது போன்ற புயல் சேதங்களால் கடுமையான அளவில் ஆந்திர மாநிலம் பாதிக்கப்பட்ட நிலையில், நாளை வர இருக்கும் அசாதாரண சூழலை சந்திப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு மெற்கொண்டு வருகிறது. மத்திய அரசும் பேரிடர் மீட்பு குழுவினரை ஆந்திராவின் கடலோர கிராமங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.\nஇதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகப்பட்டினத்திலிருந்து 24,000-க்கும் மேலானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், விஜயநகரத்திலிருந்து 15,000 பேரும், ஸ்ரீகாகுளத்திலிருந்து 46,000 பேரும் மற்றும் கிழக்கு கோதாவரி போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்காக ஆங்காங்கே மொத்தம் 146 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nமத்திய அரசின் பேரிடர் மீட்பு குழுவின் 17 அணியினரும் சூழலை கையாளும் நடவடிக்கைகளுக்காக ஆந்திர கடற்கரை கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதை தவிர விசாகப்பட்டின துறைமுக பகுதிக்கு ராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.\nஸ்ரீகாகுலத்தில் சனிக்கிழமை காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. புயல் நெருங்கி கொண்டிருப்பதால், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் கடற்கரையோர பகுதிகளில் உள்ள கூரை வீடுகள் புயலில் தூக்கி வீசப்படலாம், சாலையில் உள்ள மரங்கள் மற்றும் கம்பங்கள் சாயலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவானிலை எச்சரிக்கையை தொடர்ந்து, ஆந்திர அரசு அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்துள்ளதாக அம்மாநிலத் துணை முதல்வர் கே.இ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.\nஇந்திய கடற்படையின் சார்பில் 4 கப்பல்கள் விசாகப்பட்டின துறைமுகத்தில், ரப்பர் படகுகள், உடை, உ��வு, போர்வை, மருத்துவ உதவிப் பொருட்களுடன் போன்றவையுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடற்படையின் சுமார் 5,000 வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்காக விமானப்படை சார்பில் 6 விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், கூடுதலாக 30 ஆழ்கடல் நீச்சல் வீரர்களும் மீட்பு பணிக்காக வைக்கப்பட்டுள்ளனர்.\nஹுத்ஹுத் புயல் நெருங்கி வரும் நிலையில், புயல் தொடர்பான புகைப்படங்களை அளிக்குமாறு இஸ்ரோ ஆய்வு மையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார். ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விசியநகரம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டினம் ஆகிய 5 கடலோர மாவட்டங்களில் 64 மண்டலங்களில் உள்ள 436 கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 370 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 பிரிவுகள் தயார் நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளன.\nஹுத்ஹுத் புயல் நெருங்கி வரும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 3.5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nகடலோர மாவட்டங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை 39 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிறப்பு நிவாரண ஆணையர் பி.கே.மொஹபத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், \"கோராபட், மல்கான்கிரி, கஜபதி, ராயகடா, கஞ்சம், கலாஹண்டி, காந்தமால் ஆகிய பகுதிகளில் மக்கள் பாதுகாப்புக்கான இடங்களுக்கு அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 3.5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nபுயல் வேகமாக நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தின் தெற்கு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 15 படையினரும், ஒடிசா மாநில பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 10 படைப்பிரிவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட நிர்வாகங்கள் பிரெட் போன்ற உணவுப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசில மாவட்டங்���ளில் பழங்குடியின மக்கள் தங்கள் வசிப்பிடத்தைவிட்டு வெளியேற மறுப்பதால், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதில் சிக்கல் நிலவுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nபுயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிமீ முதல் 165 கிமீ வேகம் வரைக் காற்று வீசக்கூடும். நாளை மதியம் முதல் 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையளவு 10 செ.மீ முதல் 25 செ.மீ வரை பதிவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது\" என்றார்.\nஆந்திராவை நெருங்கும் ஹுத்ஹுத் புயல்: 38 ரயில்கள் ரத்து:\nஆந்திராவை நோக்கி நகரும் ஹுத்ஹுத் புயல் நாளை கரையை கடக்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரைவு ரயில்கள் உட்பட 38 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.\nவங்கக் கடலில் அந்தமான் தீவு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி புயல் சின்னமாக மையம் கொண்டுள்ளது.\nகடலோர ஆந்திராவை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஹுத்ஹுத் புயல் 12-ஆம் தேதி முற்பகலில் ஆந்திராவை நோக்கி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nவிசாகப்பட்டினம்- ஒடிஸா மாநிலம் கோபாலபூர் இடையே கரையைக் கடக்கும் ஹுத்ஹுத் புயல் மிக கடுமையான புயல் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஇதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு கடற்கரை மார்கத்தில் அக்டோபர் 12-ஆம் தேதியில் புவனேஷ்வர்-விசாகப்படினம் இடையே காலை 6 மணி முதல் இயங்கும் 38 விரைவு மற்றும் பயணிகள் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே இயக்குனர் ஜே.பி. மிஸ்ரா தெரிவித்துள்ளார்.\nதெற்கு ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது:\nகிழக்கு கடற்கரை மார்கத்தில் உள்ள புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, நீண்ட தூரம் செல்லும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nவிஜயவாடா, பல்லார்ஷா, நாக்பூர் ரயில்கள்\n13352 ஆலப்புழா-தன்பத் விரைவு ரயில்\n22641 திருவனந்தபுரம்-ஷலிமர் விரைவு ரயில்\n12666 கன்னியாகுமரி-ஷலிமர் விரைவு ரயில்\nஇதைத் தவிர, அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய இரு தேதிகளிலும், 13351 தன்பத்- ஆலப்புழா வரும் விரைவு ரயில், ஆலப்புழா ரயில் நிலையத்துக்கு இரவு 8.20க்கு வந்து சேரும்.\nஒடிசா மாநிலத்திற்கு வந்து சேரும் 39 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஹூத்ஹுத் புயல் அபாயம்ஆந்திராஒடிசாகடல் சீற்றம்கடும் காற்று\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\nமற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான...\nநிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த...\nகுருமூர்த்திக்கு அரசியல் தெரியாது; அவர் கத்துக்குட்டி: அமைச்சர்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது ஏன்\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது ஏன்\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஇரு தேசக் கோட்பாடு; அமித் ஷா வரலாற்றை முறையாகப் படிக்க வேண்டும்: காங்கிரஸ்...\nஇரு தேசக் கோட்பாடு; அமித் ஷா வரலாற்றை முறையாகப் படிக்க வேண்டும்: காங்கிரஸ்...\nதனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முறையா\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா மீது தடை: அமெரிக்க சர்வதேச...\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்: பாஜக எம்.பி.க்களுக்கு முதலிடம்; காங்கிரஸ் 2-வது இடம்...\nஜெயலலிதா கைது: முதல் முறையாக திமுக தலைவர் கருணாநிதி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sivathoughts.in/liquor-prohibition/", "date_download": "2019-12-10T18:18:38Z", "digest": "sha1:FVWNPLWMRWZFAN5LH5ESQNBKCXGZALXA", "length": 8298, "nlines": 64, "source_domain": "www.sivathoughts.in", "title": "Liquor Prohibition - Siva's Thoughts", "raw_content": "\nகடைக்கு தடை மட்டும் போதாதுங்க…\nதமிழகத்தில் “மது விலக்கு” அலை வீசுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போட்டி போட்டுக்கொண்டு “இலவச அறிவிப்புகளை” அள்ளி வீசுவதை கடந்த தேர்தலில் கண்டோம். வரும் தேர்தலுக்கு “மது விலக்கு” போல.\nஆவேசத்தையும் ஆக்ரோஷத்தையும் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு இந்த விஷயத்தை பார்ப்போம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு, மது அருந்தியவர்களில் பெரும்பாலோர் மற்றவர்களிடம் பேசும்போது அந்த வாடை தெரியாதிருக்க என்னன்னவோ முயற்சி செய்வார்கள் (முடிந்தால், பேசாமலேயே ஓடி ஒளிவார்கள்). இன்று, மது வாங்குபவர்கள் ஏதோ பெப்ஸி பாட்டிலை எடுத்து செல்வது போல் வெளிப்படையாகவே மது பாட்டிலை வாங்கி செல்கிறார்கள். இந்த மாற்றம் சொல்வது என்ன – விரும்பியோ, விரும்பாமலோ இங்கே “தண்ணியடிப்பது” பெருமளவு வாழ்வியல் முறையில் கலந்துவிட்டது.\nஎனது பள்ளிக்காலங்களில் மது அருந்துவது பாவச் செயல்களில் ஒன்றாக போதிக்கப்பட்டது. அது போக, மதுப்பழக்கம் இருந்தால் சமூகத்தில் மரியாதை கிடைக்காது என்ற நிலையும் இருந்தது. உதாரணம் – திருமணத்திற்கு பெண் கிடைப்பது எளிதானதல்ல (இன்று திருமண வலைதளங்களில் கூட “Social Drinking” பழக்கம் உண்டு என்று சர்வசாதாரணமாக சொல்கிறார்கள்). இன்றைக்கு இத்தகைய நிலைப்பாடுகள் தலைகீழாக மாறியிருக்கும் நிலையில், அரசாங்கம் மதுக்கடைகளை இழுத்து மூடினால் எல்லாம் சரியாகிவிடும் என்பது கானல் நீராகவே தெரிகிறது. கதவை அடைத்துவிட்டால், ருசி கண்ட பூனைகள் பட்டினி கிடக்குமா என்ன\nதீர்வு இரு வகைகளில் இருப்பதாக நினைக்கிறேன்\n1. தடை சார்ந்தது – முழுமையாக மூடாவிடிலும், அரசு மது கிடைப்பதற்கான தடைகளை அதிகரிக்க வேண்டும் (அதிக விலை, 30-40 கிலோமீட்டர்களுக்கு ஒரு மதுக்கடை போன்ற சில நடவடிக்கைகள்).\n2. புறக்கணிப்பு சார்ந்தது – “பாவச் செயல்” என்ற போதனையை ஏற்பது மலையேறிவிட்ட இந்த காலகட்டத்தில், அது “உடல் தீங்கு செயல்”, “உயிர் வாங்கும் செயல்” (குடிப்பவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்திற்கும்) என்ற விழிப்புணர்வில் பெற்றோர், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என சமூகத்தின் பல அடுக்குகள் தீவிரமாக ஈடுபட வேண்டும். இப்படியே விட்டால் இன்னும் சில தலைமுறைகளில் சிந்திக்கும் திறனை இழந்த தமிழ் சமுதாயமாக மாறிப் போய்விடுவோமே என்ற கவலை வளர வேண்டும். மது அருந்துவோருக்கு சமூகத்தில் மரியாதை குறைக்கப்பட வேண்டும்.\nபொதுவாக, சமூக நல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் மேற்சொன்ன முதல் தீர்வில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், புறக்கணிக்கும் மனோபாவம் வளர்ந்துவிட்டால், தடை இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன கோரிக்கையே தேவையில்லை, தடை தானாகவே நிகழும்.\n“இதெல்லாம் படிக்கறதுக்கு நல்லா இருக்கு, நான் என்ன செய்ய முடியும்” என்ற கேள்வி எழுகிறதா\nநீங்கள் “குடிப்பவர்” இல்லையெனில், உங்கள் வட்டத்திலுள்ள “குடிப்பவர்களுக்கு” விளங்க வைத்துப் பாருங்கள். ஏற்கவில்லையெனில், அவர்களை ஒதுக்கி வைக்கத் தொடங்குங்கள். மாற்றம் நிகழும்.\nநீங்கள் “குடிப்பவராக” இருந்தால் – இங்கே எழுதியிருப்பது கிரேக்க மொழியாகவோ, லத்தின் மொழியாகவோ உங்களுக்கு தெரியவில்லையென்றால் நீங்கள் மாறிவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\nபோதும் விகடன்… இதற்கும் கீழே தரம் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/technology/page/8/", "date_download": "2019-12-10T18:53:46Z", "digest": "sha1:BYCYHB7OD4TUXZF5T3DNNCC3VMWOLAB5", "length": 14465, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "தொழில்நுட்பம் | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\nபிரியங்க பெர்னான்டோவுக்கு ராணுவத்தில் புதிய பதவி\nகூட்டமைப்புடன் கைகோர்க்குமா முற்போக்கு கூட்டணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சந்தேகநபர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம்\nடி.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியக மோசடி விவகாரம் மீண்டும் விசாரணைக்கு\nமன்னாரில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சலசலப்பு\nஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாமை பாதிப்பை ஏற்படுத்தாது – சி.வி.\nகட்சித் தலைமைப் பிரச்சினை குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு நியமனம்\nபிரான்ஸில் ஆறாவது நாளாக போக்குவரத்துக்கள் முடக்கம்\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் போராட்டம்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது சோயுஸ் விண்கலம்\nஇயந்திர மனிதனை ஏற்றிச் சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. கடந்த வியா���க்கிழமை விண்ணில் செலுத்தப்பட்ட சோயுஸ் விண்கலத்தை சர்வதேச ஆய்வு மையத்துடன் தானியங்கி முறையில் சனிக்கிழமை இண... மேலும்\nமனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையத்தினை சென்றடைந்தது\nரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா இதனைத் தெரிவித்துள்ளது. கஜகஸ்தானின் பாய்கோர் மாகாணத்திலுள்ள, ரஷ்யாவின் ரொக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில... மேலும்\nஇந்தியாவில் அறிமுகமாகியது குறைந்த எடைக்கொண்ட புதிய மடிக்கணினிகள்\nஎல்.ஜி நிறுவனம் மிகக்குறைந்த எடைக்கொண்ட 'கிராம் சீரிஸ்' மடிக்கணினிகளை இந்தயாவில் அறிமுகம் செய்துள்ளது. இவ்வகை மடிக்கணினிகள் 14, 15.6 மற்றும் 17 இன்ச் கொண்ட டிஸ்ப்ளே அளவுகளில் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் அதிகபட்சமாக எட்டாம் தல... மேலும்\nவேலை நேரத்தில் அரசியல் பேசுவதை தவிர்க்குமாறு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தல்\nவேலை நேரத்தில் அரசியல் பேசுவதை தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'சக ஊழியர்களுடன் தகவல்களையும் யோசனைகளையும் பகிர்வது சமூகத்தை உருவாக்க உதவுகிறது. அதேபோன்று அர... மேலும்\nவிண்வெளியில் இறக்கும் மனிதர்களின் நிலை என்ன\nவிண்வெளியில் வீரர்கள் இறந்து போனால் அவர்களை என்ன செய்வார்கள் என்பது இன்றுவரை வெளிவராத ஒரு விடயமாகவே இருந்து வருகிறது. பொதுவாக விண்வெளியில் ஏற்படும் பெரும்பாலான விபத்துக்கள் ரொக்கட் ஏவப்படும் போதும், வீரர்கள் விண்வெளியில் தரையிறங்கும் போதுத... மேலும்\nசந்திரயான் 2 விண்கலத்தினால் எடுக்கப்பட்ட முதல் ஒளிப்படம்\nஇஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் முதல் முறையாக நிலவை ஒளிப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 2650 கிலோ மீட்டர் தூரத்தில் சந்திரயான் இந்த ஒளிப்படத்தை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் மரே ஓரியண்டல... மேலும்\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ\nசீனாவில் நடைபெற்று வரும் கண்காட்சியில் மூளை அறுவை சிகிச்சை செய்யும் 'ரோபோ' ஒன்று காட்சி படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், சீன அறிவ��யல் மற்றும் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த உ... மேலும்\nநிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது சந்திரயான்-2 விண்கலம்\nஇஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பின்னர் புவியின் சுற்றுப்பாதையிலிருந்து விலகிய, நிலவின் சுற்றுப்பாதைக்குள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெற்றிகரமாக நுழைந்தது. நிலவை பற்றி ஆய்வு செய்வதற் 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்... மேலும்\nகூகுள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு\nகூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. டிரென்ட் மைக்ரோ எனும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த தகவல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செயலிகளில் தீங... மேலும்\nஜெட் இயந்திர உடையை உருவாக்கி பிரித்தானிய மாணவன் சாதனை\nஉடலில் அணிந்து கொண்டு வேகமாக பறக்கும் ஜெட் இயந்திர உடையை உருவாக்கி பிரித்தானிய மாணவன் சாதனை படைத்துள்ளான். பிரித்தானியாவைச் சேர்ந்த லாக்பாரக் பல்கலையை சேர்ந்தவர் சாம் ரோஜர்ஸ் 23. இவர் உலகின் வேகமாக பறக்கக்கூடிய 'ஜெட் பேக்' ஐ உருவாக்கியுள்ள... மேலும்\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\nதீர்க்க முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள கனடா பெண் அரசிடம் கருணைக் கொலை மனு\nஇரு பிள்ளைகளின் தாய் குத்திக் கொலை : சந்தேகநபர் கைது\nநியூஸிலாந்து எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2010/01/blog-post_08.html?showComment=1263017874075", "date_download": "2019-12-10T19:58:44Z", "digest": "sha1:H4HHUXWAQ7YY2NJDJLNO6BQCV3SCC6OR", "length": 15029, "nlines": 200, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: டிசிப்ளின்", "raw_content": "\nவிநாயகம் மாமாவை உங்களுக்கு தெரியுமா வெள்ளை வெளேரென்ற வேட்டியும் மடிப்பு கலையாத சட்டையுமாகத் தான் இருப்பார். எப்பொழுதும் \"டிசிப்ளின்\" தான் அவர் முதல் கவனம். எங்கள் வீட்டில் அவர்தான் மெத்தப் படித்தவர்; பட்டதாரி. எல்லோருக்கும் அவர் மீது பயம் கலந்த மரியாதை உண்டு. அதனால் பெரியவர்கள் குடும்பப்பிரச்னை என்றால் அவரிடம்தான் தீர்வு கேட்பார்கள்; குழந்தைகள் அவர் முன் வர பயப்படுவார்கள்.\nவால்தனங்கள் பண்ணும் வாலுகள் எல்லாம் வாலைச்சுருட்டினாலும், வாயடிக்கும் என்னால் வாயை அடைக்க முடியவில்லை. ஒரு நாள், அவரிடம் பேசினால் என்ன தான் ஆகும் என்ற ஆவலில், \"வாங்க மாமா எப்படி இருக்கீங்க\" என்று நின்று பேசினேன். வால்களின் வாய் அடைத்தது; அம்மாக்களின் வாய் திறந்தது. மாமா அழகாக சிரித்துக்கொண்டே \"அடடே\" என்றார். \"நல்லா படிக்கணும், டிசிப்ளினா இருக்கணும்\" என்றார். அவ்வளவு தான் ...உள்ளே ஓடிவிட்டேன் நான்.\nமாமாவின் மீது உள்ள பயத்தாலே அவர் வீட்டிற்கு நாங்கள் செல்வது இல்லை. அப்படியே சென்றாலும் மாமா இல்லாத பொழுது சென்று வந்துவிடுவோம். இல்லை என்றால் \"டிசிப்ளின்\" பற்றி லெக்சர் கேட்க வேண்டுமோ என்ற பயம் தான். எல்லாவற்றையும் மீறி ஒரு நாள் மாமா வீட்டில் தங்க வேண்டி வந்தது. மாமா கண்ணில் படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாலும் ரிடையர் ஆன மாமா கண்கொத்தி பாம்பாக எங்களை கவனிப்பதில் இருந்து தப்ப முடியாது என்று புரிந்தது.\nமெல்ல பல் துலக்க பிரஷை எடுத்து தோட்டப்பக்கம் நகர்ந்தோம். \"அடடே பிரஷைக் கழுவாமல் பல் விளக்கலாமா பிரஷைக் கழுவாமல் பல் விளக்கலாமா\" என்ற கேள்வியுடன் பல்துலக்குவது பற்றி பாடமொன்று தொடங்கியது. வாயெல்லாம் பல்லாக நின்றனர் எங்கள் அம்மாக்கள். அடுத்து சரியாக காலைச் சாப்பாட்டிற்கு வந்து விட்டார். இட்லியை எப்படி பிட்டு சட்னியில் பிரட்டி சாப்பிட வேண்டும் என்று விளக்கம் ஆரம்பித்தது; மவுந்து நின்றனர் எங்கள் தாயார்கள். \"டிபன் டிசிப்ளின்\" கற்றுக்கொண்டு மாடிக்கு ஓட்டம் எடுத்தோம்.\nமும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தவர்களை \"கொய்யாப்பழம்\" என்ற குரல் தான் காந்தமாக ஈர்த்தது. உருண்டை உருண்டையாக கூடையில் கொழுத்துக் கிடந்த கொய்யாவை தின்ன ஓடி வந்தவர்களை முந்திக்கொண்டு ஓடிவந்து திரும்பிப் பார்த்தால் ... யாரையும் காணோம். \"அடடே\" மாமா திண்ணையில் உட்கார்ந்து புகை விட்டுக் கொண���டிருந்தார். என்றாலும் எனக்கு கொய்யா ஆசை விடவில்லை. அத்தையிடம் வாங்கி வாயில் வைக்கப் போனேன். \"அடடே\" மாமா திண்ணையில் உட்கார்ந்து புகை விட்டுக் கொண்டிருந்தார். என்றாலும் எனக்கு கொய்யா ஆசை விடவில்லை. அத்தையிடம் வாங்கி வாயில் வைக்கப் போனேன். \"அடடே\" \"பழத்த கழுவாமல் சாப்பிடலாமா\" \"பழத்த கழுவாமல் சாப்பிடலாமா இப்படி வச்சிட்டு போய் கையைக் கழுவிட்டு வா\", என்றார்.\nவந்த பொழுது அவரும் கையைக் கழுவிவிட்டு, கத்தியால் அழகாக கொய்யாவைத் துண்டு துண்டாக நறுக்கி கையில் கொடுத்தார். நீங்கள் நினைப்பது போல , கை கழுவது பற்றியும், பழங்களைக் கழுவித் தின்பது பற்றியும் பேசினார். \"டிசிப்ளின்\" வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்று கூறியபடி சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தார். நான் அவரைப் பார்த்தேன். \"போய் விளையாடு\" என்றார். \"இவ்வளவு நல்ல பழக்கம் பத்தி சொல்ற நீங்க ஏன் சிகரெட் பிடிக்கறீங்க\" என்றேன். மாமா என்னை யோசனையுடன் பார்த்தவாறு சிகரெட்டைத் தூக்கி எறிந்தார். நான் ஓடி மறைந்தேன். அதன் பின் ஊருக்கு கிளம்பும் வரை நான் அவரைப் பார்க்கவில்லை. கேட்டு விட்ட கேள்வியின் பயம் தான்...\nஅவர் தூக்கி எறிந்த சிகரெட் தான் அவர் புகைத்த கடைசி சிகரெட் என்று எனக்கு வெகு நாட்களுக்கு தெரியாது. பின் ஒரு முறை கதிர்வேல் மாமா \"விநாயகம் மாமா இப்படி சிகரெட் விட்ட கத கேட்டு தான் நானும் விட்டுட்டேன்\" என்று சொன்ன பொழுது சந்தோஷமாகத் தான் இருந்தது.\nஏதோ ட்விஸ்ட் எதிர்ப்பார்த்து கொண்டே தான் படித்தேன்\nகடைசியில் மிக அருமையானதாக இருந்தது.\nபழகு பிறகு போதி ...\n”பாலு ங்கறது உங்க பேரு.. தேவர்ங்கறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா.... பட்டமா.. பட்டமா...” ன்னு கேட்டச் சின்னப் பையன் மாதிரி நீங்களும் விநாயகம் மாமாவை ஒரு போடு போட்டிருக்கீங்க\nநல்லாருக்கு.. (நிறய பேரு காலங்கார்த்தாலே வந்துருக்காங்க,, நாந்தான் தூங்கிட்டேன்)\nஎன் மாமாவைப் பற்றி எழுதவேண்டும்.\nநல்ல நடையில் எழுதி இருக்கிறீர்கள்... கடைசியில் அருமையாக இருக்கிறது...\nசூப்பரா அந்த மாமாவை மடக்கி விட்டீர்கள்....\nஅதுவே அவர் பிடித்த கடைசி சிகரெட் என்பதும், பிறகு அவர் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டார் என்று சொன்னதும் பலே சொல்ல வைத்தது....\nகை கழுவுவதற்காகவென்றே உலகில் ஒரு தினம் கடைபிடிக்கப்படுகிறது\nகாலங்கள் மாறும்... காட்சிகள் மாறும்...\nசாலையோரம் - தொடர் பதிவு\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/hotvideo/1939", "date_download": "2019-12-10T19:16:18Z", "digest": "sha1:EPZ2GWIDH7VKPCPZABW32O6VG4A4P664", "length": 10042, "nlines": 229, "source_domain": "www.hirunews.lk", "title": "Hot Video - பல மாகாணங்களில் தொடரும் மழை..! நீரில் மூழ்கிய முக்கிய வீதிகள்..! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nHot Video - பல மாகாணங்களில் தொடரும் மழை.. நீரில் மூழ்கிய முக்கிய வீதிகள்..\nஐந்து மணிநேரத்திற்கு மேலாக வாக்குமூலம் வழங்கிய பின், சுவிஸ் பெண் அதிகாரி வெளியேறினார்\nபரிபாலன சபை தலைவர் நியமனம்..\n4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பேராயர் ரஞ்சித் ஆண்டகை\nசந்தேக நபர்களை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி\nசுவிஸ் தூதரகம் முன்னாள் உண்ணாவிரதம்\nவரலாற்று ரீதியான உறவில் புதியதோர் திருப்பம்...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு ..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nவிரைவில் மாணவர்களுக்கு புதிய சீருடைகள்..\nகுற்றப் புலனாய்வு பிரிவின் 704 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை\nநாட்டை விட்டு வெளியேறிய நிசாந்த டி சில்வா\nநாடாளுமன்ற தேர்தலுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்...\nரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கை\nகடமைகளை ஏற்றுக்கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ...\nபதவியேற்கும் நிகழ்வு ஹிரு டீவியில்..\nஐந்து மணிநேரத்திற்கு மேலாக வாக்குமூலம் வழங்கிய பின், சுவிஸ் பெண் அதிகாரி வெளியேறினார்\nயுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர ரஷ்யா மற்றும் உக்ரைன் இணக்கம்\nகிழக்கு உக்ரைன் பகுதிகளில் தொடரும்...\nமாயமான சிலி இராணுவ விமானம்\n38 பேருடன் பயணித்த சிலியின் இராணுவ...\nநைஜீரியாவில் விபத்து-12 பேர் பலி\nஉலக அழகி மகுடம் தென்னாபிரிக்காவிற்கு...\n2019 ஆம் ஆண்டு உலக அழகியாக தென்னாபிரிக்க...\nவெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பு - சுற்றுலாப் பயணிகளை காணவில்லை\nநியூசிலாந்து வைற் தீவில் இன்று திடீர்...\nதரப்படுத்தப்பட்ட 20 நாடுகளில் இலங்கை முன்னிலை\nமத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஅடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள்..\n100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ..\nவெளிநாட்டு நிறுவனங்களையும் இணைக்கும் நடவடிக்கை...\nகோலாகலமாக ஆரம்பமாகிய யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாண பல்கலைக் கழக 34 ஆவது பொத��ப் பட்டமளிப்பு விழா கோலாகலமாக... Read More\nதனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு..\n அரிசி விலைகளை குறைக்க தீர்மானம்..\nசற்றுமுன் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை..\nதனியார் வாகனங்களுக்கு விதிக்கப்படவுள்ள முக்கிய கட்டுப்பாடு..\nஇன்றுடன் நிறைவடையவுள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்\nபெப்ரவரி மாதம் அறிவிக்கப்படவுள்ள பிரபல வீரருக்கான தண்டனை..\nஇதுவரையில் இலங்கைக்கு 36 தங்கப்பதக்கங்கள்\n“ராங்கி” திரைப்படத்தில் திரிஷா இப்படி நடித்துள்ளாரா..\nபரத் நடித்த “பொட்டு” திரைப்படம்... ஹிரு தொலைக்காட்சியில்...\n24 வருடங்களுக்குப் பிறகு வெளிவரவுள்ள தல அஜித் படம்..\nஉங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில் “ரெமோ” திரைப்படம்\nபிக்பாஸ் நடிகைக்கு 3வது திருமணமா\nஹிரு ஸ்டார் பாகம் - 2 பாடல் போட்டி நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/sports/lioness-girls-indian-womens-hockey-team-qualifies-for-2", "date_download": "2019-12-10T19:39:22Z", "digest": "sha1:EC5SKS75OPCPU72JJ7YAKOGWK43YUN2Z", "length": 6451, "nlines": 55, "source_domain": "www.kathirolinews.com", "title": "சிங்க பெண்கள்..! - 2020 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி..! - KOLNews", "raw_content": "\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\n - 2020 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி..\nஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில், 2020 ஆம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெற உள்ள ஹாக்கி போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.\nநேற்று, இதில் பெண்கள் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்க அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது.\nஅதைத்தொடர்ந்து, இன்று நடந்த இரண்டாவது சுற்றில் 6-5 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nஇதனால் அடுத்த வருடம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.\nஇதே போல ஹாக்கி போட்டிக்கான ஆண்கள் ப���ரிவில் இந்திய அணி ரஷ்யாவுடன் தற்போது விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி ரஷ்யாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி ‘டிரா’ செய்தாலே சிக்கலின்றி ஒலிம்பிக் வாய்ப்பை பெற்று விடலாம் என்கிற நிலையில் உள்ளது.\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\n​ சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துவதா.. - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\n​மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\n​கர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\n​மாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/112540/news/112540.html", "date_download": "2019-12-10T18:47:19Z", "digest": "sha1:JPXDU7G7ZLDRV7QRZIYTD7K73FG562QY", "length": 4477, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "91 வயது பாட்டிக்கு பி.எச்.டி. பட்டம்..!! : நிதர்சனம்", "raw_content": "\n91 வயது பாட்டிக்கு பி.எச்.டி. பட்டம்..\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த 91 வயது மூதாட்டி கோலட்டே போர்லியர். இவர், பிரான்ஸ் நாட்டில் உள்ள காம்தே பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்தார். பல ஆண்டுகளாக அவர் ஆராய்ச்சி செய்தும் அவரால் ஆராய்ச்சியை முடிக்க முடியவில்லை.\nஇப்போது 91 வயது ஆகி இருக்கும் நிலையில் அவர் பி.எச்.டி.யை வெற்றிகரமாக முடித்து பட்டத்தை பெற்று உள்ளார்.\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\nநாகபாம்பு நாகரத்தின கல்லை கக்கும் என்பது உண்மையா\nஉலகின் பிரபலமான மேஜிக்- உண்மை வெளிவந்தது\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nயோகி பாபுவின் கண்ணீர் வர வைக்கும் வாழ்க்கை \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/information-about-green-stink-soybean-infestation-5d6a55eaf314461dad6e6b9c", "date_download": "2019-12-10T18:08:33Z", "digest": "sha1:6EVJ42VVY6KDQSAHZISRXBGRAI3UXQSC", "length": 4151, "nlines": 74, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - பச்சை துர்நாற்றம் சோயா மொச்சை தொற்று பற்றிய தகவல்கள் -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஇன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nபச்சை துர்நாற்றம் சோயா மொச்சை தொற்று பற்றிய தகவல்கள்\nஇந்த உறிஞ்சும் பூச்சி இலைகளிலிருந்து தாவர இனப்பாலை உறிஞ்சும் மற்றும் அதன் வளர்ந்த & இளம்பூச்சி கட்டத்தில் அதன் காய்களில் உள்ள தானியங்களை உருவாகிறது.இதன் விளைவாக, தானியங்கள் சிறியதாக சுருக்கப்பட்ட மற்றும் / அல்லது நிறமாற்றத்துடன் இருக்கும், அவற்றின்இனத்தொகை அதிகமாக ஏற்படும் போது பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளை தெளிக்கவும்.\nஇந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chidambaramonline.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-12-10T18:11:39Z", "digest": "sha1:RSV3OWJMCGWDDZYRLHXR6MR76P7MKDEB", "length": 5931, "nlines": 98, "source_domain": "chidambaramonline.com", "title": "நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nHome உள்ளூர் செய்திகள் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nசிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் குழு ஆகியவை சார்பில், சிதம்பரம் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.\nவிழாவில் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தலைமை வகித்து, மரக்கன்றை நட்டுவைத்து விழாவைத் தொடக்கி வைத்தார். சார்பு நீதிபதி, வட்டச் சட்டப் பணிகள் குழு தலைவர் வி.எம்.நீஷ் முன்னிலை வகித்தார். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.தீபக்குமார் வரவேற்றார்.\nநிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.சுதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நிதிபதி எம்.அறிவு, நீதித் துறை நடுவர் எண். 1 நீதிபதி எஸ்.டி.ஆயூஷ்பேகம், நீதித் துறை நடுவர் எண்.\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nடிசம்பர் 16,17 ல் சிதம்பரத்தில் இந்தியப் பனைப் பொருளாதார மாநாடு\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/KarthiChidambaram", "date_download": "2019-12-10T18:06:29Z", "digest": "sha1:4K6IALTXT5SVAEZGG4WH47PAK5AWRR5W", "length": 7686, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "KarthiChidambaram", "raw_content": "\nகார்த்தி சிதம்பரத்தின் சொந்த ஊர், தமிழ்நாட்டிலுள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கந்தனூர். இவரது மனைவி டாக்டர் ஸ்ரீநிதி ரங்கராஜன். இவர்களுக்கு அதிதி நளினி சிதம்பரம் என்கின்ற ஒரு மகள் உள்ளார். இவரது தந்தை ப.சிதம்பரம் இந்தியாவின் நிதி அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். கார்த்தி சிதம்பரம் சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் படித்தார். பின்பு அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றார் மற்றும் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த பின்பு அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 2001 ஆம் ஆண்டு இவரது தந்தை ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற தனி கட்சியை அமைத்தார். கார்த்தி சிதம்பரம் இக்கட்சியின் பொதுச்செயலாளராகவும், தேர்தல் மேலாளராகவும் பணியற்றினார். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். வேட்பாளர் கார்த்தி, அவரது மனைவி டாக்டர் ஸ்ரீநிதி பெயரில் ரூ. 79 கோடியே 44 லட்சத்து 14 ஆயிரத்து 749 மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. சொத்து மதிப்பு: அசையும் சொத்து மதிப்பு ரூ.24 கோடியே 13 லட்சத்து 73 ஆயிரத்து 168-ம், அசையா சொத்து மதிப்பு ரூ.22 கோடியே 88 லட்சத்து 89 ஆயிரத்து 30. வங்கி கையிருப்பு ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்து 619 என்றும், தன் மீது சி.பி.ஐ.யில் 2 வழக்குகளும், அமலாக்கத்துறையில் 2 வழக்குகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி பெயரில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.9 கோடியே 37 லட்சத்து 99 ஆயிரத்து 140, அசையா சொத்து மதிப்பு ரூ.22 கோடியே 96 லட்சத்து 67 ஆயிரத்து 413 உள்ளதாக கூறியுள்ளார். அவரிடம் கையிருப்பாக ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்து 106 உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\n: இந்திய தேசிய காங்கிரஸ்\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\n: சொத்து மதிப்பு: ரூபாய் 1,75,85,309\n: சமூக பணியாளர் மற்றும் வணிகம்\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/Relays/High-Frequency(RF)-Relays.aspx", "date_download": "2019-12-10T19:02:55Z", "digest": "sha1:BW2AAKJIHSK3HXJPHCISBSXMNPXWOAPP", "length": 18250, "nlines": 421, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "உயர் அதிர்வெண் (RF) சுற்றுக்களில் - மின்னணு உபகரண விநியோகிப்பாளர் | Infinite-Electronic.hk", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்சுற்றுக்களில்உயர் அதிர்வெண் (RF) சுற்றுக்களில்\nஉயர் அதிர்வெண் (RF) சுற்றுக்களில்\n- அமெரிக்காவின் பனசோனிக் தொழில்துறை சாதனங்கள் விற்பனை நிறுவனம் வட அமெரிக்காவின் பானாசோனிக் கார்ப்பரேஷனின் தொழில்துறை கூறுகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பிரிவு ஆ...விவரங்கள்\n- டி.டி. இணைப்பு லிமிடெட் (NYSE: TEL), முறையாக டைக்கோ எலக்ட்ரானிக்ஸ், ஒரு $ 12 பில்லியன் உலகளாவிய தொழில்நுட்பத் தலைவராக உள்ளது. எங்கள் இணைப்பு மற்றும் சென்சார்இன்றைய பெரு...விவரங்கள்\n- ஓம்ரான் மேம்பட்ட, நம்பகமான மின்னணு கட்டுப்பாடுகள் மற்றும் அமைப்புகள் உலகின் முன்னணி வழங்குநர்களில் ஒன்றாகும். சமீபத்திய தொழில்நுட்பத்தை வழங்குவதற்கும், ஒவ்வொ...விவரங்கள்\n- சிறிய சிக்னல் ஸ்விட்சிங் சொல்யூஷன்ஸ் உலகத் தலைவரான Coto Technology என்பது, தானியங்கி டெஸ்ட் உபகரணம், தரவு கையகப்படுத்தல், கருவி, செயல்முறை கட்டுப்பாடு, தொலைத்தொடர்பு, ந...விவரங்கள்\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/product/Linx-Technologies_ANT-DB1-WRT-UFL.aspx", "date_download": "2019-12-10T18:15:46Z", "digest": "sha1:4L55AUUWGAIEELWATPQR6FFZUQ2NTTGB", "length": 18751, "nlines": 325, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "ANT-DB1-WRT-UFL | Infinite-Electronic.hk லிருந்து Linx Technologies ANT-DB1-WRT-UFL பங்கு கிடைக்கும் Infinite-Electronic.hk இல் சிறந்த விலை கொண்ட ANT-DB1-WRT-UFL", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்RF / IF மற்றும் RFIDஆர்எஃப் ஆண்டெனாஸ்ANT-DB1-WRT-UFL\nபடம் பிரதிநிதித்துவமாக இருக்கலாம். தயாரிப்பு விவரங்களுக்கான விவரக்குறிப்புகள் பார்க்கவும்.\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nதயாரிப்பு விவரங்கள் PDF ஐ பதிவிறக்கவும்\nகுறிப்பு விலை (அமெரிக்க டாலர்களில்)\nதயவுசெய்து உங்கள் தொடர்புத் தகவலுடன் தேவையான அனைத்து புலங்களையும் பூர்த்தி செய்க. \" SUBMIT RFQ \" என்பதைக் கிளிக் செய்யவும், விரைவில் மின்னஞ்சல் மூலம் உங்களை தொடர்புகொள்வோம். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல்:Info@infinite-electronic.hk\nகாட்டப்படும் விட அளவு அதிக இருந்தால் எங்களுக்கு உங்கள் இலக்கு விலை கொடுங்கள்.\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nஈரப்பதம் உணர்திறன் நிலை (MSL)\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nஅதிர்வெண் (மையம் / பேண்ட்)\nDHL / ஃபெடக்ஸ் / யூபிஎஸ் மூலம் இலவச கப்பல் 1,000 டொலருக்கு மேலாக ஆர்டர் செய்யப்படும்.\n(ஒருங்கிணைந்த சர்க்யூட்கள், சர்க்யூட் பாதுகாப்பு, RF / IF மற்றும் RFID, ஒப்டோலலகனிசிக்ஸ், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஐசோலேட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ்)\nwww.FedEx.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.DHL.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.UPS.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.TNT.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nடெலிவரி நேரம் DHL / UPS / FEDEX / TNT மூலம் நாடு முழுவதும் பெரும்பாலான நாடுகளுக்கு 2-4 நாட்கள் தேவைப்படும்.\nநீங்கள் கப்பலில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் தயவு செய்து. எங்களை மின்னஞ்சல் செய்யுங்கள் info@Infinite-Electronic.hk\nInfinite-Electronic.hk இலிருந்து ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு ஆண்டு உத்தரவாதக் காலம் 1 வருடம் வழங்கப்பட்டது. எங்கள் தயாரிப்புகள் பற்றி ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்த காலத்தில், இலவச தொழில்நுட்ப பராமரிப்பு வழங்க முடியும்.\nஅவற்றைப் பெற்ற பிறகு எங்கள் தயாரிப்புகளைப் பற்றிய தர சிக்கல்களைக் கண்டறிந்தால், அவற்றை சோதிக்கலாம் மற்றும் நிரூபிக்க முடியாவிட்டால் நிபந்தனையற்ற பணத்தைத் திரும்பப் பெறலாம்.\nபொருட்கள் குறைபாடுடையவை அல்லது அவர��கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் 1 வருடத்திற்குள் எங்களிடம் திரும்பி வரலாம், சரக்குகளின் அனைத்து போக்குவரத்து மற்றும் சுங்க கட்டணங்கள் எங்களிடம் இருந்து வருகின்றன.\nரோஹம் 10 வாகனங்களை SiC mosfets சேர்க்கிறது\nSiC MOSFET களுக்கு சேர்க்கிறது\nசெமிகண்டக்டர் EVS, சூரிய மற்றும் யூபிஎஸ் பயன்பாடுகளுக்...\nAPEC: TI 15mW நிலைத்தன்மையுடன் AC-DC சிப் செய்ய பக்கவாட்டு எண்ணங்கள்\n\"இந்த சாதனம் சக்தி வாய்ந்த அளவை குறைக்கும் போது அதிக ச...\nவிளம்பரதாரர் உள்ளடக்கம்: SIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் அனலைசர்\nSIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வி அதிர்வெண் வரம்பில் ...\nஅரை உற்பத்தி சாதனங்கள் இந்த வருடத்தில் 14% வீழ்ச்சியடையும் மற்றும் அடுத்த வருடத்தில் 27% வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன\nமெமரி துறையில் ஒரு மந்தநிலையால் தூண்டப்பட்டது, 2019 வீழ...\nபவர் ஸ்டாம்ப் அலையன்ஸ் வெட்டுகள் PSU களை கண்காணிக்க ஹோஸ்ட் CPU தேவை, மற்றும் குறிப்பு வடிவமைப்பு சேர்க்கிறது\nபலவிதமான 48VDC- டி.சி. கன்வெட்டர் தொகுதிகள் - ஆர்பிஸன் பதி...\nAPEC: SiC சக்தி மற்றும் மேம்பட்ட மேகம் சார்ந்த ஆற்றல் கருவிகள்\nதேடல் திறன்களை மேம்படுத்தி, இணக்கமான சாதனங்கள் மற்றும...\nடெக்ரோவ் ரெக்கோமில் இருந்து விண்வெளி சேமிப்பு DC / DC மாற்றிகள் சேர்க்கிறது\nஉயர் மின்சக்தி அடர்த்தி மற்றும் உயர் செயல்திறன் தேவை ...\nHi-rel பயன்பாடுகள் முதல் இராணுவ தகுதி கை செயலி\nLS1046A 1.8GHz குவாட் கோர் ஆர்ம் கோர்டெக்ஸ்-ஏ 72 உடன் NXP இன் 64-ப...\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-12-10T20:17:18Z", "digest": "sha1:6446VPNJSASCFSFQA7OWCWK3VXKQIE2L", "length": 24424, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "ஆசிய கோப்பை: Latest ஆசிய கோப்பை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது தம்பி ட்ரெய்லர்: கார்த்திக்கு ...\n2019ல் அதிகம் ட்வீட் செய்ய...\nடிவி தொடரை தயாரிக்கும் தல ...\nபகவதி அம்மன் கோவிலுக்கு வி...\nசிக்கலில் கவுதம் மேனனின் '...\nஹரிஷ் கல்யாணை டேட் செய்யணு...\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா...\nகுடியுரிமை மசோதாவை கேட்டு ...\nகார்த்திகை தீபம் காரணமாக ந...\nவெங்காய விலை ரூ.25, பாலியல...\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்ப...\n‘தல’ தோனி லக்கேஜையே மாற்றி எடுத்துச்சென்...\nIND v WI: ‘கிங்’ கோலி அதிர...\nMS Dhoni: ‘தல’ தோனின்னா சு...\nரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு த...\nஇரண்டு வருஷத்துல ஐபிஎல் மூ...\nஅறிமுகமானது ரெட்மி K30; 20...\nபட்ஜெட் போன்களை தொடர்ந்து ...\nரூ.15,000 மதிப்புள்ள இந்த ...\nஇன்று 6 மணி முதல் \"இந்த\" ச...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபோலி ஆவணங்கள் அளித்த பணிக...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்று நிம்மதி அளிக்கும் ப...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nசேஸிங் என்றாலே கோலி தானே\nஒருநாள் கிரிக்கெட் அரங்கின் ’சேஸிங் கிங்’ என்று அழைக்கப்படும் விராட் கோலிக்கு இன்று பிறந்தநாள்.\nHardik Pandya Fitness: படிப்படியா பயிற்சியை துவங்கிய ‘பலே’ பாண்டியா...\nபுதுடெல்லி: சமீபத்தில் ஆப்பரேஷன் செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதி பெறும் பயிற்சிகளை தற்போதே துவங்கிவிட்டார்.\nஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பரேஷன் சக்சஸ்: விரைவி���் குணமாக பிசிசிஐ.,வாழ்த்து\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடந்துள்ளது. விரைவில் குணமடைந்து திரும்பி வர பிசிசிஐ., வாழ்த்து தெரிவித்துள்ளது.\nமீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி\nமும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்வார் என பிசிசிஐ., தெரிவித்துள்ளது.\nRavi Shastri: வரும் 2021 டி-20 உலகக்கோப்பை வரை இந்திய பயிற்சியாளர் யார் இன்று மாலை வெளியிடும் பிசிசிஐ.,\nமும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என இன்று மாலை இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) வெளியிடவுள்ளது. இதில் பெரும்பாலும் மீண்டும் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளருக்கு ஆறு கொண்ட இறுதிப்பட்டியல் தயார்\nமும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்வுக்கு ஆறு பேர் கொண்ட இறுதிபட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.\nசுதந்திர தினத்துக்கு பின் இந்திய தலைமை பயிற்சியாளர் தேர்வு\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணல், வரும் சுதந்திர தினத்துக்கு பின் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு ஆள் எல்லாம் வேணாம்... இவரே போதும்... : பிசிசிஐ.,யின் முடிவு\nமும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக ரவி சாஸ்திரியையே மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கலாம் என கிரிக்கெட் ஆலோசனைக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nமறுபடியும் மொதல்ல இருந்தா..... பயிற்சியாளராக நீடிக்கிறாரா ரவி சாஸ்திரி\nமும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர்வார் என தெரிகிறது.\nபூவும்... இல்ல.. தலையும் இல்ல.... : காயின் ‘டாஸில்’ நிகழ்ந்த விசித்திர நிகழ்வு\nபுதுடெல்லி: நேபால், ஹாங் காங் அணிகல் மோதிய 19 வயதுக்கு உட்படோருக்கான போட்டியில், காயின் டாஸில் அதிசய நிகழ்வு அரங்கேறியது.\nIPL Betting: ஐபிஎல்., ‘பெட்டிங்’கில் ஈடுபட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் கைது\nஐபிஎல்., போட்டிகளை வைத்து பெட்டிங்கில் ஈடுபட்ட முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளார் துஷார் அரோத் கைது செய்யப்���ட்டார்.\nஆசிய சாம்பியனான கத்தார்: ஜப்பானை வீழ்த்தி அசத்தல்\nஆசிய கோப்பை கால்பந்து ஃபைனலில் ஜப்பான் அணியை வீழ்த்திய கத்தார் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நாக் அவுட் போட்டிகளின் முடிவில், அரையிறுதிக்கு, ஈரான், ஜப்பான், கத்தார், யு.ஏ.இ., அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.\nஆசிய கோப்பையில் அசிங்கம்..... வீரர்கள் மீது ஷூ வீச்சு\nஆசிய கோப்பை கால்பந்து அரையிறுதியில், யு.ஏ.இ., அணியை வீழ்த்திய கத்தார் அணி வீரர்களை நோக்கி ரசிகர்கள் ஷூ வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அபு தாபியில் நடந்த இரண்டாவது அரையிறுதியில், கத்தார் அணி, யு.ஏ.இ., அணியை எதிர் கொண்டது.\nஆசிய கோப்பை கால்பந்து : யு.ஏ.இ.,யை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிய கத்தார்\nஆசிய கோப்பை கால்பந்து அரையிறுதியில், யு.ஏ.இ., அணியை வீழ்த்திய கத்தார் அணி, முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. அபு தாபியில் நடந்த இரண்டாவது அரையிறுதியில், கத்தார் அணி, யு.ஏ.இ., அணியை எதிர் கொண்டது.\nஆசிய கோப்பை: இந்திய அணி ஏமாற்றம்: யு.ஏ.இ.,யிடம் தோல்வி\nஅபுதாபி: யு.ஏ.இ., அணிக்கு எதிரான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் இந்திய அணி, 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.\nஎத்தனை இருந்தாலும் இதமட்டும் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்: சுனில் சேத்ரி\nஅபுதாபி: தாய்லாந்து அணிக்கு எதிரான ஆசிய கோப்பை கால்பந்து தொடன் லீக் போட்டி தான் தன் வாழ்நாளின் மிகச்சிறந்த போட்டி என இந்திய கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.\nமெஸ்சி சாதனையை முறியடித்த ‘மிரட்டல் மன்னன்’ சுனில் சேத்ரி: உலகமே ‘சல்யூட்’\nஅபுதாபி: தாய்லாந்து அணிக்கு எதிரான ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் 2 கோல்கள் அடித்து மிரட்டிய இந்திய கேப்டன் சுனில் சேத்ரி, சர்வதேச அரங்கில் கால்பந்து ஜாம்பவானாக ஜொலிக்கும் அர்ஜெண்டின வீரர் மெஸ்சியின் சாதனையை தகர்த்தார்.\nதாய்லாந்தை தாளிச்சு எடுத்த இந்திய அணி: ஆசிய கோப்பையில் வரலாறு படைத்து மிரட்டல்\nஅபுதாபி: ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி, தாய்லாந்து அணியை 4-1 என வீழ்த்தி புது வரலாறு படைத்தது.\nIndia vs Australia: காயத்திலிருந்து மீண்ட ஹர்திக் : ஆஸிக்கு எதிரான 3வது டெஸ்டில் இடம்\nஆசிய கோப்பை தொடரின் போது முதுகில் காயம் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த ஹர்திக் பா��்டியா, காயத்திலிருந்து குணமாகி தற்போது ரஞ்சி போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடமளிக்கப்பட்டுள்ளது.\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல்வோம்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nAlleppey Beach : ஆலப்புழா செல்வோம்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய அவலம்\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36406", "date_download": "2019-12-10T18:42:42Z", "digest": "sha1:JVN24NW36EGOB36XDPNIDGCCNFUYN3CY", "length": 11626, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசலில் நின்ற உருவம் பற்றி…", "raw_content": "\nவாசலில் நின்ற உருவம் பற்றி…\nவாசலில் நின்ற உருவம் வாசித்தேன். கதையை ஒரு நல்ல முயற்சி என்றுதான் சொல்லமுடியும்.. முழுமையான இலக்கியப்படைப்பாக அமையவில்லை.\nஏன் என்று சொல்ல சிலவற்றைச் சுட்டுகிறேன்\n1. இவ்வகைக் கதைகள் எண்பதுகளுடன் முடிந்துவிட்டன. முற்றிலும் மன ஓட்டங்கள் வழியாகவே செல்லக்கூடியவை. புறவுலகுடன் மெல்லிய தொடர்பு மட்டுமே கொண்டவை. இவை நவீனத்துவகாலக் கதைகள் என்று சொல்லலாம். காஃப்காத்தனமானவை. இன்று இவற்றை வாசிக்கையில் இவற்றின் சட்டகம் சற்று சலிப்பூட்டுகிறது\n2. இவ்வாறு மன ஓட்டங்கள் வழியாகச் செல்லும்போது அந்த மனமொழி அன்றாடவாழ்க்கை சார்ந்த நேரடியான விவரணையாக இருப்பது கதையை இன்னும் சற்று கீழிறக்குகிறது. அந்த மனமொழி இன்னும் சற்று உள்ளடுக்குகள் கொண்டதாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதாவது இன்னும் படிமங்கள் கொண்டதாக.\n3. கதை என்பது எப்போதுமே ‘நிகழ்வது’தான் . நினைப்பது அல்ல. நிகழ்வதுடன் இயல்பாக இணைந்துள்ள நினைப்புகளுக்கே கதையில் உண்மையான வல்லமை கைகூடும். இக்கதையில் நிகழ்வுகள் மிக குறைவாக, அழுத்தமற்ற���ையாக உள்ளன\nஆனாலும் கதை முக்கியமானதாக இருப்பது ஒரு சிறிய எல்லைக்குள் மூன்றுதலைமுறையின் தந்தை மகன் உறவின் நிறபேதங்கள் செறிவாக ஓடிமறைவதனால்தான். அவ்வகையில் வாசித்து முடித்தபின் கதை அளிக்கும் மெல்லிய அதிர்வு மனதில் நீடிக்கிறது.\n11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]\n10. வேஷம் பிரகாஷ் சங்கரன் [email protected]>\n9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]\n7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்\n6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]\n5. பீத்தோவனின் ஆவி வேதா\n4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]\n3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]\n2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]\nபுதியவர்களின் கதைகள் 7, வாசலில் நின்ற உருவம்- கே.ஜே.அசோக்குமார்\nTags: அசோக், வாசலில் நின்ற உருவம்\nகொற்றவை ஒரு மீள் வாசிப்பு\nராஜகோபாலன் - விழா அமைப்புரை\nசீரோ டிகிரி:எதிர்மரபும் மரபு எதிர்ப்பும்\nஇலங்கையில் இருந்து ஒரு கடிதம்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல�� கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/page/1", "date_download": "2019-12-10T19:05:53Z", "digest": "sha1:GUDBE6OR5BLOVKLSSP7VU5ACLVM7RR7U", "length": 11988, "nlines": 125, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News ​ ​​", "raw_content": "\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nசென்னையில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை கீழே இருசக்கர வாகனத்தின் மீது விழுந்து உயிர் தப்பிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. விசாகபட்டினத்தை சேர்ந்த மைபால் என்பவர் குடும்பத்தினருடன் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அடுக்குமாடி குடியிருப்பு...\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் விலை மேலும் குறைவு\nவரத்து அதிகரித்துள்ளதால், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் நேற்று 1 கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையான பெரிய வெங்காயம், இன்று 120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சின்ன வெங்காயத்தின்...\nசென்னையில் பழங்களின் விலை குறைவு\nசென்னையில் வரத்து அதிகரிப்பால் பழங்களின் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் 80 ரூபாய்க்கு விற்பனையான கமலா ஆரஞ்சு தற்போது 50 ரூபாய்க்கும், 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இமாச்சல பிரதேச ஆப்பிள் தற்போது 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம்...\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ் ஏப்பம் விட்ட கார் ஓட்டுநருக்கு வலை\nநாசிக்கில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்த விவகாரத்தில், பிரபல ஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளரின் மகனிடம் 8 லட்சம் ரூபாயை நூதனமான முறையில் மோசடி செய்த அ���ரது கார் ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். வெங்காய விலை ஏற்றத்தை பயன்படுத்தி, பதுக்கலும், திருட்டு உள்ளிட்ட...\nகுறைந்து வரும் வெங்காயம் விலை..\nசென்னை கோயம்பேட்டில் வரத்து அதிகரிப்பின் காரணமாக, பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைந்து, இன்று ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையானது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மற்றும் சோலாபூரில் இருந்து சென்னை கோயம்பேட்டுக்கு 15 லாரிகளில் வெங்காயம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று...\n5G தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க திட்டம்\nஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து 5G தொழில்நுட்பத்தில் பல புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க, சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. முன்னதாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சென்னை...\nபேருந்துகளில் பயணிகள் இறங்கும் இடத்தை அறிவிக்கும் கருவி முதல்கட்டமாக 50 பேருந்துகளில் பொருத்தப்பட்டது\nசென்னை மாநகரப் பேருந்துகளில், பயணிகள் இறங்கும் இடம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் கருவி, முதல்முறையாக 50 பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளது. ஜி.பி.எஸ்.(GPS) மூலம், தானியங்கி முறையில் இயங்கும் இந்தக் கருவி, பயணிகள் இறங்கும் இடம் நெருங்கியதும், 100 மீட்டருக்கு முன்னதாகவே இடத்தின் பெயருடன் அறிவிப்பை...\n3 ஆண்டுகளுக்கு பிறகு 2 டி.எம்.சி யை எட்டிய புழல் ஏரி\nதொடர் மழை மற்றும் கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக, 3 ஆண்டுகளுக்கு பிறகு புழல் ஏரியின் கொள்ளளவு 2 டி.எம்.சி யை எட்டியது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரி வழியாக புழல் ஏரிக்கு...\n108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்துக்கு போனில் மிரட்டல் விடுத்த புகாரில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது\nசென்னையில் முறைகேடு புகாரில் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர், நிர்வாகத்துக்கு போனில் மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டை அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனராக நாகையைச் சேர்ந்த வில்லியம்ஸ் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தனியார் மருத்துவமனையுடன்...\nசாலை வி���த்தில் காலை இழந்த இளைஞருக்கு செயற்கை கால்\nசாலை விபத்தில் காலை இழந்த இளைஞருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயற்கை கால் பொருத்தப்பட்டது. திருவள்ளூரை சேர்ந்த ஹேம்நாத் என்ற இளைஞர் கடந்த 2ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கினார். வலது தொடை...\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1253-idhayam-oru-kovil-tamil-songs-lyrics", "date_download": "2019-12-10T18:40:40Z", "digest": "sha1:WFOO3QQE2EZ7BR2AVTQEUBADQ2HICRTT", "length": 6626, "nlines": 123, "source_domain": "www.tamilpaa.com", "title": "Idhayam Oru Kovil songs lyrics from Idaya Kovil tamil movie", "raw_content": "\nஇதயம் ஒரு கோயில்… அதில் உதயம் ஒரு பாடல்…\nஇதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்\nஇதில் வாழும் தேவி நீ\nஇசையை மலராய் நாளும் சூட்டுவேன்\nஇசையை மலராய் நாளும் சூட்டுவேன்\nஇதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்\nஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே\nஉயிரின் ஜீவ நாடியே நாதம் தாளம் ஆனதே\nஉயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே\nபாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை\nராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை\nஎனது ஜீவன் நீ தான் என்றும் புதிது\nஇதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்\nஇதில் வாழும் தேவி நீ\nஇசையை மலராய் நாளும் சூட்டுவேன்\nஇதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்\nகாமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்\nராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்\nஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா\nஅவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்\nஎன் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே\nநீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது\nஇதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்\nநீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில்\nசேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியே\nபாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா\nஎனது பாதை வேறு உனது பாதை வேறம்மா\nஎனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே\nவாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே\nஇதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்\nஇதில் வாழும் தேவி நீ\nஇசையை மலர��ய் நாளும் சூட்டுவேன்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nYaar Veetu Roja (யார் வீட்டில் ரோஜா)\nOororama Aathupakkam (ஊரோரமா ஆத்துப்பக்கம்)\nVaanuyarntha Solaiyile (வானுயர்ந்த சோலையிலே)\nTags: Idaya Kovil Songs Lyrics இதயக் கோவில் பாடல் வரிகள் Idhayam Oru Kovil Songs Lyrics இதயம் ஒரு கோவில் பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PeopleForum/2019/09/28193231/1053500/Makkal-mandram-100-days-of-Modi-Government-Achievement.vpf", "date_download": "2019-12-10T18:53:35Z", "digest": "sha1:LAXSNF4UBRZT3QPKUWPE2RYZY2VV653H", "length": 8412, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(28/09/2019) மக்கள் மன்றம் : பாஜக 100 நாள் ஆட்சி : சாதனையா..? சறுக்கலா..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(28/09/2019) மக்கள் மன்றம் : பாஜக 100 நாள் ஆட்சி : சாதனையா..\nபதிவு : செப்டம்பர் 28, 2019, 07:32 PM\n(28/09/2019) மக்கள் மன்றம் : பாஜக 100 நாள் ஆட்சி : சாதனையா..\n(28/09/2019) மக்கள் மன்றம் : பாஜக 100 நாள் ஆட்சி : சாதனையா..\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்\nநடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: நீதியை நிலைநாட்டிய காவல் அதிகாரிகள் - நடிகை கஸ்தூரி கருத்து\nதெலங்கானா பெண் மருத்துவர் மரணத்திற்கு என்கவுன்ட்டர் மூலம், ஐதராபாத் காவல்துறையினர், நீதியை நிலைநாட்டியுள்ளதாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.\nபிரதமர் மோடியை சந்தித்தார், உத்தவ் தாக்கரே\nமஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 நாள் நடைபெறும் காவல்துறை டிஜிபிக்கள் - ஐஜிக்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திரமோடியை, அம் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சந்தித்தார்.\nமாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி\nதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.\n(30/11/2019) மக்கள் மன்றம் : இணையும் ரஜினி கமல் : அக்கறையா\n(30/11/2019) மக்கள் மன்றம் : இணையும் ரஜினி கமல் : அக்கறையா\n(18/10/2019) மக்கள் மன்றம் : ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு \n(18/10/2019) மக்கள் மன்றம் : ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு \n(17/08/2019) மக்கள் மன்றம் : காஷ்மீர் திருத்தம் : ஜனநாயகமா..\n(17/08/2019) மக்கள் மன்றம் : காஷ்மீர் திருத்தம் : ஜனநாயகமா..\n(06/07/2019) மக்கள் மன்றம் : ஒரே தேசம் ஒரே தேர்தல் - சிக்கனமா\n(06/07/2019) மக்கள் மன்றம் : ஒரே தேசம் ஒரே தேர்தல் - சிக்கனமா\n(15/06/2019) மக்கள் மன்றம் | தமிழகத்தில் மோடி புறக்கணிப்பு : பலமா \n(15/06/2019) மக்கள் மன்றம் | தமிழகத்தில் மோடி புறக்கணிப்பு : பலமா \n(11/05/2019) மக்கள் மன்றம் : இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்...\n(11/05/2019) மக்கள் மன்றம் : இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123572", "date_download": "2019-12-10T18:41:56Z", "digest": "sha1:NYTPZ3DD4CLYKH2YU2D2I5D2YYBY35GE", "length": 9553, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கண்டித்து திருவாரூரில் உண்ணாவிரதம்: 50-க்கும் மேற்பட்டோர் கைது - Tamils Now", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி - நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம் - ‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு - தமிழ் வளர்ச்சித்துறையா மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு ���மிழறிஞர்கள் கண்டனம்\nஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கண்டித்து திருவாரூரில் உண்ணாவிரதம்: 50-க்கும் மேற்பட்டோர் கைது\nதிருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கண்டித்து ஆண்கள், பெண்கள் கையில் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சோழங்கநல்லூரில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் கிணறு அமைக்கும் பணி 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியினால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஓ.என்.ஜி.சி நிறுவனம் உடனடியாக ஊரை விட்டு வெளியேற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் இதுபற்றி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். வருகிற 4-ந்தேதி வரை உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்ட கோட்டூர் சத்திரம் பஸ் நிறுத்தப்பகுதிக்கு சோழங்கநல்லூர் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக ஆண்கள், பெண்கள் கையில் பதாகைகளை ஏந்தி வந்தனர்.\nஅப்போது திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. பழனிச்சாமி, கோட்டூர் இன்ஸ்பெக்ட்டர் அறிவழகன் மற்றும் போலீசார் அவர்களை வழிமறித்து 23 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அப்போது கைது செய்யப்பட்ட கிராம மக்கள் ஓ.என்.ஜி.சி மற்றும் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஉண்ணாவிரதம் ஓ.என்.ஜி.சி. திருவாரூர் 2019-10-01\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசிறை நிர்வாகம் கொடுமை;வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம்\nகஜா புயலுக்கு 49 பேர் பலி\nமகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் உண்ணாவிரதம்; கைவிடும்படி போலீஸ் அச்சுறுத்தல்\nஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்பட 115 பேர் மீது வழக்குபதிவு\nஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசு\nபுதிய எரிவாயு குழாய்களை பதிக்க அனுமதிக்க கூடாது: பேராசிரியர் ஜெயராமன்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25192", "date_download": "2019-12-10T20:23:49Z", "digest": "sha1:SJQHVN5THT6PZKV7NCCKK42UIIQE7QUV", "length": 7449, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Sanga ilakkiyam: Paripaadalil Thirumal paadalgal - சங்க இலக்கியம் பரிபாடலில் திருமால் பாடல்கள் » Buy tamil book Sanga ilakkiyam: Paripaadalil Thirumal paadalgal online", "raw_content": "\nசங்க இலக்கியம் பரிபாடலில் திருமால் பாடல்கள் - Sanga ilakkiyam: Paripaadalil Thirumal paadalgal\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : குழ. கதிரேசன்\nபதிப்பகம் : யாழ் வெளியீடு (Yaazhl Veliyedu)\nசங்க இலக்கியம் ஒரு கண்ணோட்டம் சப்தரிஷி மாதர்கள்\nஇந்த நூல் சங்க இலக்கியம் பரிபாடலில் திருமால் பாடல்கள், குழ. கதிரேசன் அவர்களால் எழுதி யாழ் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (குழ. கதிரேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமழலைப் பாடல்களில் உயிர் மெய் எழுத்துகள்\nபாடுவோம் அறிவியல் - Paaduvom ariviyal\nமழலைக் கற்கண்டு குழந்தை பாடல்கள் பாகம் 1\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஇந்துமத உபநிஷதங்களின் பெருமை.இரண்டாம் பகுதி\nஇஸ்லாமிய இலக்கியக் கருவூலம் - Ilaslamia Ilakkiya Karuvulam\nஇலக்கியங்களிலிருந்து தமிழ் இன்பத்தேன் - Ilakkiyangalilirundhu Thamizh Inbaththaen\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுழ கதிரேசனின் குழந்தைப் பாடல்களில் இலக்கிய நயம்\nகவிஞர் குழ. கதிரேசன் பாடல்களில் உடல் நலமும் மன நலமும்\nஎளிய முறையில் தண்டியலங்காரம் - Eliyamuraiyil Dhandiyalangaram\nஅறிவியல் பாதையில் - Ariviyal paadhaiyil\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/100545", "date_download": "2019-12-10T20:17:54Z", "digest": "sha1:ROOOS72ATUBLQC6SGQUXUC3DAHEIO7MV", "length": 4872, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakuthu Manasu - 14-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஉலக அழகியாக மகுடத்தை சூடிய ரோலின் ஜூரி இலங்கை மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்\nநான்கு முறை திருமணம்... மனைவியால் ஏமாந்தேன்: காதலியுடன் சேர்ந்து கணவனின் கொடுஞ்செயல்\nதிருமணம் சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.. காரணம் இதுதான்\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25 இளம்பெண்கள்: அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்\nஇலங்கை ஊடகங்களின் நடவடிக்கைக்கு சுவிற்சர்லாந்து அரசாங்கம் எச்சரிக்கை\nமாவைக்கு வந்த பெரும் சோதனை\n90ஸ் கிட்ஸின் மறக்கமுடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை என்ன\nநடிகர் சதிஷ் திருமண வரவேற்பு.. வைரலாகும��� புகைப்படம் உள்ளே\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nபிக்பாஸ், டிவி சானல் பிரபலத்திற்கு குழந்தை பிறந்தது\nஇந்திய அளவில் விஜய்க்கு கிடைத்த அங்கீகாரம், அதிர்ந்து போன திரையுலகம்\nராம் படத்தில் நடித்த நடிகை தற்போது என்ன செய்கிறார் தெரியுமா.. கணவருடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்..\nபிக்பாஸ் பிரபலத்தின் மகனா இது ஒன்று கூடிய பிரபலங்கள்\nரஜினி பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு பிரம்மாண்ட சர்ப்ரைஸ்\nபாலிவுட் பட வாய்ப்பை நிராகரித்த நடிகை சமந்தா\nஇந்த 5 ராசியினரும் மிக தீவிரமாக காதலில் விழுந்துவிடுவார்களாம் பலரை அஞ்சி நடுங்க வைக்கும் இந்த நெருப்பு ராசியுமா\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nஇறப்பதற்கு முன் தோழிக்கு போன் செய்த சில்க் ஸ்மிதா.. மனவேதனையுடன் ரகசியத்தை உடைத்த அனுராதா..\nபிரபல நிறுவனத்தின் மீது மோசடி புகார் கூறிய நடிகை, பிரபல பாடகி நஷ்ட ஈடு இத்தனை லட்சமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/209507?ref=category-feed", "date_download": "2019-12-10T20:32:55Z", "digest": "sha1:6EXR5M2FFJVNPHV72VREJKAE2WN7URBN", "length": 8031, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பிரெக்சிட்டுக்குப்பின் எதுவும் மோசமாக நடக்காது, இது தேவையற்ற பயம்: பிரெஞ்சு மூத்த அதிகாரி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரெக்சிட்டுக்குப்பின் எதுவும் மோசமாக நடக்காது, இது தேவையற்ற பயம்: பிரெஞ்சு மூத்த அதிகாரி\nபிரெக்சிட்டுக்குப்பின் எதுவும் மோசமாக நடக்காது என்று கூறியுள்ள மூத்த பிரெஞ்சு அதிகாரி ஒருவர், தற்போது பிரெக்சிட் குறித்து நிலவும் இந்த பயம் தேவையற்றது என்று கூறியுள்ளார்.\nபிரெக்சிட்டுக்குப்பின் கலாயிஸ் துறைமுகத்தில் வாகனங்கள் வரிசையாக நிற்க வேண்டிய சூழல் ஏற்படும், போக்குவரத்து நெரிசலும் அதனால் கடுமையான கால தாமதமும் ஏற்படும் என்ற ஒரு அச்சம் நிலவி வருவதை மறுக்க இயலாது.\nகலாயிஸ் துறைமுகத்தின் தலைவரான Jean-Marc Puissesseau, பிரெக்சிட்டுக்குப்பின் என்ன நிகழும் என்பதைக் குறித்த அச்சம் தேவையில்லை, பெரிதாக ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை, பிரித்தானியாவும் ஒரு மூன்றாம் நாடாகிவிடும் அவ்வளவுதான் என்கிறார் .\nஇரண்டு நாடுகளும் அதற்கேற்ற ஆயத்தங்களைச் செய்தால் போதும், போக்குவரத்து சுமூகமாக நிகழும் என்கிறார் Puissesseau.\nபிரித்தானியா வெளியேறுவது மார்ச் மாதத்தில் நிகழ்ந்திருக்கும் என்றால் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் தற்போது ஏழு மாதங்கள் நேரம் இருக்கிறது, இரண்டு நாடுகளும் பிரெக்சிட்டுக்காக ஆயத்தமாகலாம் என்கிறார் Puissesseau.\nமேலும், தேவையில்லாமல் பிரித்தானியாவிலுள்ள சில குறிப்பிட்ட நபர்கள்தான் இந்த விடயத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்கிறார் அவர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/nov/28/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3292224.html", "date_download": "2019-12-10T18:08:00Z", "digest": "sha1:Z64OINLXM4245S32WUHDXZ5RYYYGQ7RV", "length": 8165, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் பெயா்களை பதிவு செய்யலாம்’- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\n‘கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் பெயா்களை பதிவு செய்யலாம்’\nBy DIN | Published on : 28th November 2019 05:17 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் பதிவு செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஊமைத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nநாடு முழுவதும் விவசாயிகள் பயன்���ெறும் வகையில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு அவா்களுக்கு வங்கிகள் மூலமாக ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.\nஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் தங்களது பெயா்களை பதிவு செய்து உதவித்தொகை பெற்று வருகின்றனா்.\nஇந்நிலையில், இத்திட்டத்தில் இதுவரை தங்களது பெயா்களை பதிவு செய்யாத விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டத்தில் இதுவரை பெயா்களை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் ஆதாா் காா்டு, ரேஷன் காா்டு, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் சிட்டா நகலுடன் தங்கள் பகுதிகளுக்கு உள்பட்ட\nவேளாண் அலுவலா்கள் மற்றும் வேளாண் விரிவாக்க மையத்தினை உடனடியாக தொடா்புகொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/dec/04/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3297176.html", "date_download": "2019-12-10T18:09:20Z", "digest": "sha1:3LTG4BWBLDQ6W3XZRYWA526LSJSZAOYO", "length": 7291, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவா் சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nமின்சாரம் தாக்கி கல்லூரி மாணவா் சாவு\nBy DIN | Published on : 04th December 2019 06:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க��்\nகரூரில் மின்சாரம் தாக்கி சென்னையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் இறந்தாா்.\nதிருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அடுத்த சோழபுரத்தைச் சோ்ந்தவா் காந்தி. இவரது மகன் சிவலிங்கம்(22). இவா் சென்னை பச்சையப்பா கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தாா். மேலும் சிவலிங்கத்திற்கு எலக்ட்ரிக்கல் வேலையும் தெரியுமாம்.\nஅந்த வகையில், கரூரில் உள்ள மண்மங்கலத்தில் லாரி உரிமையாளா்கள் சங்கத்திற்கான புதிய கட்டடத்தில் எலக்ட்ரிக்கல் வேலைகளை சிவலிங்கமும், அவரது நண்பா்களும் செய்து வந்தனா்.\nஅதில் லிப்ட் வேலை செய்வதற்காக சிவலிங்கம் திங்கள்கிழமை காலை வந்துள்ளாா். அப்போது லிப்ட் வேலை செய்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் இறந்தாா். இதுகுறித்து வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7214", "date_download": "2019-12-10T18:10:10Z", "digest": "sha1:V4JNZPUCS2M7CCNX5WZ6KWSLUDFZUDQA", "length": 12067, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரவு நாவல் தொகுப்பு", "raw_content": "\nஇரவு 24 அத்தியாயங்களின் சுட்டிகள்:\n1. இரவு நாவல் அத் 1\n6. இரவு நாவல் அத் 6 (Update)\nஇரவு – ஒரு வாசிப்பு\nகிளி சொன்ன கதை – குறுநாவல் தொகுப்பு\nஅனல் காற்று நாவல் (தொகுப்பு)\nTags: இரவு, நாவல் தொகுப்பு\nஇனிய மாலை வணக்கம். இரவு நாவலினை மீண்டும் பதிவேற்றி இருப்பதற்கு நன்றிகள். ஆனல் ஒரு சிறிய குறை. என ஆறாம் அதியதினை மட்டும் நீக்கி விட்டீர்கள் . அதற்க்கு பதிலாக இருப்பதுநான்காம் அத்தியாயம் இரண்டு முறை உள்ளதே.\nஆறாம் அத்தியாயம் இல்லாமல் எப்படி தொடர்ந்து படிப்பது…\nஇத்தனை நாட்களாக இந்த கதையை படிக்காமல் இருந்ததற்கு வருந்துகிறேன்\nஇரவு உண்மையில் மூச்சு முட்டுவது போல தான். படித்து முடித்தவுடன் கடும் காய்ச்சல் நீங்கிய பின் வரும் துவண்டு போன உண்ர்வு.”காடு” நீலி “இரவு” நீலிமாவாக மாறியதாக மனம் கனவில் சொருகி கொன்டது.\nஎரியும் தேடலின் கண்டடைதல்கள், உயிரை பிசைந்து மிளிரும் காதலின் தவிப்புகள் என வார்த்தைகள், உவமைகள் பல இயற்கை சார்ந்து காட்சிகளாய் ,படமாய் விரிந்து …..போதை இறங்க நாட்கள் பல ஆகும்\nஅழியா ஓவியங்கள் -கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nஅருகர்களின் பாதை 27 - சங்கானீர், ஜெய்ப்பூர்\nதினமலர் - 4: ஜனநாயகம் எதற்காக\nமத்தகம் [குறுநாவல்] அத் 1,2\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படை���்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/80511", "date_download": "2019-12-10T19:58:13Z", "digest": "sha1:KNYHT6QL37NOJP6TV3PR2ABXLMGYP3JO", "length": 7113, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "இளம்பெண்ணுடன் தகாத உறவு - அடித்து உதைத்த மக்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News இளம்பெண்ணுடன் தகாத உறவு - அடித்து உதைத்த மக்கள்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nஇளம்பெண்ணுடன் தகாத உறவு - அடித்து உதைத்த மக்கள்\nநெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறி, நபர் ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஏர்வாடி எல்.என்.எஸ் புரத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் அதே ஊரைச்சேர்ந்த ரோஷன் பானுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பிடித்து ரோஷன் பானுவுடன் தகாத உறவு வைத்திருப்பதாக கூறி அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.\nஇந்நிலையில் தாக்கப்பட்ட நபர் தனது கணவர் என்றும், அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ரோஷன் பானு ஏர்வாடி போலீசில் புகார் அளித்தார்.\nஅதன்பேரில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஒருவரை கைது செய்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் 11 பேர் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nஇதற்கிடையே ரோஷன் பானுவின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், தாக்கப்பட்ட மணி கணவர் அல்ல என்றும் கூறப்படுவது பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nபரிசலில் சென்று மணல் கொள்ளை... தடுக்குமா மாவட்ட நிர்வாகம் \nஎந்த பெண்ணை மணப்பது என்ற குழப்பத்தில் தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநர்\nமர்மப் பொருள் வெடித்து.. இருவர் காயம்..\nபஞ்சாப் தேசிய வங்கியில் நகைகள் மாயமான விவகாரம் : நகைகளை இழந்தவர்களுக்கு தொகை வழங்கப்படுகிறது\nதொடர் மழையால் மீன் வெட்டிப்பாறை அருவியில் கொட்டும் தண்ணீர்\nபால் வியாபாரி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை\nமழை காரணமாக பருத்தி விளைச்சல் அமோகம்\nகழுத்தை நெரித்து பெண்ணை கொன்று உடலை புதைத்த நபர் கைது\nவரத்து துவங்கியுள்ளதால் வெங்காயம் விலை சற்றே குறைந்தது\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-10T18:33:01Z", "digest": "sha1:MN53NJGM7B434YNOILFTJOXU4BXNGMWY", "length": 7994, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்ட...\nதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு..\nதமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த வள...\nபுதுச்சேரியில் வரத்து அதிகரித்துள்ளதால் வெங்காயத்தின் விலை குறைவு\nபுதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு வெளி மாநிலங்களிலிருந்து வெங்காயத்தின் வரத்து அதிகரித்து உள்ளதால், இரண்டு நாட்களில் 40 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. நாடு முழுவதும் திடீரென வெங்காயத்தின் விலை ஜெட...\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில், கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பி...\nஇருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சரமாரியாக வெட்டி படுகொலை\nபுதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், 7 பேர் கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மீனவ கிராமமான குருசு குப்பத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். பொதுப்பணித்துறையில் ஒப்பந்த ஊழியராக ப...\nகுளிர்பானத்தில் மயக்க மருத்து கலந்து பலாத்காரம்... இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nபுதுச்சேரியில் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்ட இளம்பெண்ணின் மரண வாக்குமூலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியாங்குப்பத்தை சேர்ந்த 31 வயது இளம்பெண், சின்னக்கடைப் பகுதியில் உள்...\nபுதுச்சேரியில் குட்கா விற்பனையை தடுக்க காவல்துறைக்கு நாராயணசாமி உத்தரவு\nபுதுச்சேரியில் குட்கா போன்ற போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க காவல்துறைக்கு முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே போதைப் பெ...\nஒரே கல்லில் கலைவண்ணம்.. புதுவையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தத்ரூப சிற்பங்கள்\nஅழிந்துவரும் பல்லுயிர் உயிரினங்கள் புதுச்சேரியில் சிற்பங்களாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. உயிரினங்களைக் காப்பதின் அவசியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.... அருகில் சுவர்களோ, செடிகொ...\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ் \nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்காயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/295029653021296529693021296529953021/-30", "date_download": "2019-12-10T20:03:37Z", "digest": "sha1:WXO2UODBJU5F4F23EAFGGNG4I7RB7SGZ", "length": 2732, "nlines": 45, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஷீஆ மதத்தவர்களை இஸ்லாத்தை ஏற்க வைத்த சிக்கலான சில கேள்விகள். (தொடர் - 30) - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஷீஆ மதத்தவர்களை இஸ்லாத்தை ஏற்க வைத்த சிக்கலான சில கேள்விக��். (தொடர் - 30)\nஷீஆ மதத்தினர் அலி (ரழி)யைப் பொறுத்த மட்டில் அவர்களது மகனார் ஹுஸைன் ர(ழி)யையும் விட மிகச் சிறந்தவர் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.\n🎯விடயம் அவ்வாறே இருந்தால் எமது கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் :\nநீங்கள் அலி (ரழி)யின் மகனாரை நினைத்து அழுவது போன்று ஏன் அலி (ரழி) கொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்டதை நினைத்து அழுது புலம்பி ஒப்பாரி வைப்பதில்லை\nபிறகு நபியவர்கள் அவ்விருவரையும் விட சிறந்தவர்களாக இருக்க வில்லையா\nஆம் என்றால், முந்தைய உங்களுடைய அழுகையையும் விட மிகக் கடுமையாக நபிகளாரை நினைத்து ஏன் நீங்கள் அழுது புலம்புவதில்லை❓❓❓\n​📣 ஷீஆக்களிடமிருந்து தக்க பதில் எதிர்பார்க்கப் படுகிறது..................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/141460-mrkazhugu-politics-current-affairs", "date_download": "2019-12-10T19:39:18Z", "digest": "sha1:3LSQPJJQC4LHOHTI3YEV3SLZLCASRYPN", "length": 5147, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 06 June 2018 - மிஸ்டர் கழுகு: மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்? | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்\nகருணாநிதி 95: கருணாநிதியின் ஈர்ப்பு சக்தி\nசெல்லூர் ஏரியாவில் தூர்வாரிய எம்.எல்.ஏ\nரஜினி வாய்ஸ் - யாருடையது\nவிகடன் லென்ஸ்: தூத்துக்குடியை மறைக்க ஜெயலலிதா ஆடியோ\nஉற்சாகத்துடன் புறப்பட்டார்... டென்ஷனுடன் திரும்பினார்\n“இந்தத் துப்பாக்கிச்சூடு ஒரு ரகசிய அரசியல் ஆபரேஷன்\nமானிய சபையும் மாதிரி சபையும்\n“அமைச்சரின் கல்லூரிக்காக அணை திறக்கப்பட்டதா\n“எங்களைக் கீழே தள்ளிவிட்டு மேலே ஏறி நடந்துபோச்சு போலீஸ்\n“குடகு மாநிலம் உருவானால்... காவிரி நீர் தருகிறோம்\n115 பேரை ஏமாற்றிய பி.ஜே.பி பெண் எம்.எல்.ஏ\n“கண்ணில்பட்ட ஆம்பளைங்களை கண்மூடித்தனமா வெட்டினாங்க\nமிஸ்டர் கழுகு: மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்\nமிஸ்டர் கழுகு: மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/miscellaneous/34420--2", "date_download": "2019-12-10T20:11:22Z", "digest": "sha1:ZBONKLIO35FDNMTLJ3MBV3ABG35HYNCP", "length": 12187, "nlines": 286, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 30 July 2013 - என் டைரி - 307 | my diary 307", "raw_content": "\n30 வகை கீரை சமையல்\nகுழந்தைகளைக் கவரும் கோல்டு பப்படி\nஅவள் சினிமாஸ் - சிங்கம் II\nஎன் டைரி - 307\nபுஸீ புஸீ பொம்மை... பொதிந்திருக்கும் ஆபத்து\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\n“கால்கள் இல்லைனா என்ன... கைகள் இருக்கே\nவரன்... அதிகம் எதிர்பார்ப்பது ஆண்களா... பெண்களா\nகாலாவதி தேதி.... கவனம் அவசியம்\n“மன உறுதி இருந்தால்.... மாயமாய் மறையும் சாதி\nகரப்பான்பூச்சி, எலி, பல்லி, எறும்பு...\nவாழ்க்கையை பளிச்சிட வைக்கும் உலர்சலவை\nஉரமாகுது காய்கறி கழிவு... மிச்சமாகுது தினசரி செலவு\nமிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின்... அலட்டிக் கொள்ளாமல் பராமரிக்க, சூப்பரான ஐடியாக்கள்\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 307\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\nஈடேறுமா இந்தத் தாயின் எதிர்பார்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/7733-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/?do=email&comment=143261", "date_download": "2019-12-10T18:15:50Z", "digest": "sha1:NAKNULKWE5XJROESONA735S5UL2HLWUB", "length": 9386, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( நினைவில் நின்றவை ) - கருத்துக்களம்", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\nதீவகப் பகுதியில் கடல் வள உற்பத்திகளை அதிகரிக்க டக்ளஸ் நடவடிக்கை\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nஇன்றைய உலகில் ஆளுபவர்கள் பலரும் 'பலம்' மிக்க உள்ளவர்கள். (ட்ரம்ப், பூட்டின், வடகொரிய அதிபர், பிலிப்பைன்ஸ் அதிபர், துருக்கி அதிபர், ... இலங்கை அதிபர்) தமிழர்களுக்கு இன்றுள்ள தலைமைகள் மென்மையான இதயம் உள்ளவர்களாக உள்ளார்கள். அதனால், எமது மக்கள் தான் இன்று உண்மையான புத்தபிரான் போதனைகளை பின்தொடருபவர்களாக உள்ளார்கள் \nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.\nநன்றி நிழலி. நண்பர் ஒருவருக்கு சென்னை Transit உடன் யாழ்ப்பாணத்திற்கு விமானச்சீட்டு ஓன்லைனில் புக்பண்�� try பண்ணினோம். முடியாமல் உள்ளது. யாராவது ஐரோப்பாவில் இருந்து விமானசீட்டு பதிவு செய்திருந்தால் தளத்தின் பெயரை அறியதரவும். நன்றி.\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nஅசோகச் சக்கரவர்தி என்கிற மிக மோசமான மனிதப் படுகொலைகாரன் முதல் ராஜபக்ச கொலைகாரக் கும்பல் வரை புத்தரைப் பயன்படுத்தியே நல்லவர்கள் வேடம் தரித்து உலகை ஏமாற்றி வருவருவதால், அவர்களின் கோட்பாடுகளின் படி புத்தர் மிகமோசமான நரகலோகத்தில் கடூழிய தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்.\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 35 minutes ago\nவயசான காலத்துல உதெல்லாம் தேவையா பெரியவரே..\nஉன்னத நத்தார் காலம் இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த தினத்தை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு யேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் நட்சத்திரங்களை தொங்க விடுவது வழக்கம். அதேபோல், இயேசு பாலன் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவுகூரும் வண்ணம் வீடுகளில் குடில்களும் அமைப்பார்கள். இந்த குடிலில் இயேசு பாலன், அவரது பெற்றோர் சூசையப்பர்-மாதா, சம்மனசுகள், ராஜாக்கள் ஆகியோரின் சொரூபங்கள் வைக்கப்பட்டு இருக்கும். மேலும், ஆடு, மாடுகளின் சிறிய உருவங்களும் அங்கு இடம் பெற்றிருக்கும். வீடுகளில் ஆங்காங்கே கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் மின்னிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு வழிபாடுகளும், கொண்டாட்டமும் நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seeman-smash-rajinikanth.html", "date_download": "2019-12-10T19:24:05Z", "digest": "sha1:NUVFSHRIN2OK73CMTGJJOAJEGYOVFOBF", "length": 7287, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம்' - சீமான் ஆவேசம்", "raw_content": "\nரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் உ.ப��.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள் உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள் குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா மு.க.ஸ்டாலின் கேள்வி கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக மு.க.ஸ்டாலின் கேள்வி கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம் விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 88\nசர்க்கரை சாப்பிடுவதை தவிர்ப்பது எப்படி\nசினிமா வெறியன் 40 ஆண்டுகள் : ஷாஜி\nஅரசியல் : பவார் பவர்\n'ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம்' - சீமான் ஆவேசம்\nரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021-இல் நடக்கும் என்று நாம் தமிழர் கட்சியின்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n'ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம்' - சீமான் ஆவேசம்\nரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021-இல் நடக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 2021-இல் தமிழக மக்கள் அற்புதத்தை 100 சதவிகிதம் நிகழ்த்துவார்கள் என கூறியிருந்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருக்கும் சீமான், \"ஆம் அதிசயம் நிகழும். தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும்,மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத்தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021-இல் நடக்கும், நடந்தே தீரும்\" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.\nதிரிபுராவில் குறுஞ்செய்தி, இணையதள சேவைகள் முடக்கம்\nஉச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம்\nசென்னை அருகே குண்டு வெடிப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/gold-smuggling", "date_download": "2019-12-10T19:22:46Z", "digest": "sha1:7XTI3MMINNJX4X7426T5KY3WRNNKAWX7", "length": 7072, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "ரயிலில் கடத்த முயன்ற 5 கிலோ தங்கம் பறிமுதல்..! | Malaimurasu Tv", "raw_content": "\nகல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு…\nதுணைமுதல்வருடன் தொழில் முதலீட்டாளர்கள் சந்திப்பு…\nதாம்பரம் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து மளிகை பொருட்கள் கொள்ளை…\nநிர்வாகிகள், தொண்டர்கள் இடையேயான மோதலால் பரபரப்பு\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் – கடும் தாக்கு\nமோடி டுவிட்டரை பின்தொடரும் 51 மில்லியன் மக்கள்…\nகைலாசா நாட்டிற்கு ஸ்ரீகைலாஷா என்று பெயர் மாற்றம் – நித்தி அறிவிப்பு\nபாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை…\nஎரிமலை வெடித்துச் சிதறி 5 பேர் பலி – நியுசி. பிரதமர் ஆறுதல்\nஉலக அளவில் ஆயுத விற்பனை 5 சதவீதம் அதிகரிப்பு…\nசிலி நாட்டு விமானம் 38 பேருடன் மாயமானது …\n2020 ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்கத் தடை விதிப்பு\nHome இந்தியா ரயிலில் கடத்த முயன்ற 5 கிலோ தங்கம் பறிமுதல்..\nரயிலில் கடத்த முயன்ற 5 கிலோ தங்கம் பறிமுதல்..\nமும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயில் மூலம் ஐந்து கிலோ தங்க நகைகளை கடத்த முயன்ற இரண்டு வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் ரயிலில் தங்க நகை கடத்தப்படுவதாக திருவனந்தபுரம் ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள பாறசாலை ரயில் நிலையத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட ரயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் ஐந்து கிலோ தங்க நகை��ளை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வடமாநில வாலிபர்களை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகையின் மதிப்பு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட விபரீதம்..\nNext articleஇஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர டிரம்ப் விதித்த தடை செல்லும் – அந்நாட்டு நீதிமன்றம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் – கடும் தாக்கு\nமோடி டுவிட்டரை பின்தொடரும் 51 மில்லியன் மக்கள்…\nகைலாசா நாட்டிற்கு ஸ்ரீகைலாஷா என்று பெயர் மாற்றம் – நித்தி அறிவிப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kanchi-athivaradhar", "date_download": "2019-12-10T19:24:45Z", "digest": "sha1:LQJ7UNWAUZTIGHSFDUPB3FFUJNWNPOAW", "length": 8851, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "அத்தி வரதர் தரிசனம் மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்பில்லை – அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் | Malaimurasu Tv", "raw_content": "\nகல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு…\nதுணைமுதல்வருடன் தொழில் முதலீட்டாளர்கள் சந்திப்பு…\nதாம்பரம் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து மளிகை பொருட்கள் கொள்ளை…\nநிர்வாகிகள், தொண்டர்கள் இடையேயான மோதலால் பரபரப்பு\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் – கடும் தாக்கு\nமோடி டுவிட்டரை பின்தொடரும் 51 மில்லியன் மக்கள்…\nகைலாசா நாட்டிற்கு ஸ்ரீகைலாஷா என்று பெயர் மாற்றம் – நித்தி அறிவிப்பு\nபாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை…\nஎரிமலை வெடித்துச் சிதறி 5 பேர் பலி – நியுசி. பிரதமர் ஆறுதல்\nஉலக அளவில் ஆயுத விற்பனை 5 சதவீதம் அதிகரிப்பு…\nசிலி நாட்டு விமானம் 38 பேருடன் மாயமானது …\n2020 ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்கத் தடை விதிப்பு\nHome செய்திகள் அத்தி வரதர் தரிசனம் மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்பில்லை – அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்\nஅத்தி வரதர் தரிசனம் மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்பில்லை – அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்\nஅத்தி வரதர் தரிசனம் மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்பில்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி தருவது வழக்கம். இந்த மு��ை கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் சயன கோலத்தில் அத்தி வரதர், 30 ஆம் தேதி வரை காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் ஒன்று முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். 43 நாட்கள் நிறைவடைந்த நிலையில் 89 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 44 ஆவது நாளான இன்று, பச்சை மற்றும் இளம் ஆரஞ்சு வண்ண பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அத்தி வரதர் காட்சி அளித்து வருகிறார். தோல் மற்றும் கைகளில் 8 கிளிகள் வைத்தபடியும் ராஜா மகுடம் அணிந்தபடியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\nஇன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. பல மணி நேரம் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே, அத்திவரதரை பலர் இன்னும் தரிசிக்காததால், உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்தார். மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தெரிவித்துள்ளது.\nPrevious articleகர்நாடகா, கேரளா மாநிலங்களில் தொடர் மழை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 – ஐ தாண்டியது\nNext articleகாஷ்மீர் மக்களை துப்பாக்கிகளின்றி அச்சமில்லாமல் விரைவில் சந்திப்போம் – ராணுவ தளபதி பிபின் ராவத்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு…\nதேர்தல் பணிக்குழு தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை\n27 ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-12-10T18:58:50Z", "digest": "sha1:SO4EBC77GKC4BPCHG6LP5CBDG2BWK522", "length": 9905, "nlines": 163, "source_domain": "colombotamil.lk", "title": "ஜோதிடப் பலன்கள் பலிக்காமல் போவது ஏன்? ஜோதிடப் பலன்கள் பலிக்காமல் போவது ஏன்?", "raw_content": "\nHome ஆன்மீகம் ஜோதிடப் பலன்கள் பலிக்காமல் போவது ஏன்\nஜோதிடப் பலன்கள் பலிக்காமல் போவது ஏன்\nபூமியின் சுற்றுவட்டப்பாதை, கால நேரம், கிரகங்கள் சுழற்சி இவற்றில் எங்காவது சிறு மாறுதல் நடக்கும்போது ஜோதிடப் பலன்கள் தவறி விடக்கூடும்.\nகைரேகை சாஸ்திரத்தில் சந்திரமேட்டில் சக்கரம், சூலம், வேல் போன்ற அமைப்புகள் ���ருந்தால், அவர்களுக்கு கைரேகை பலன்கள் கூறமாட்டார்கள். காரணம் அவ்வாறு கூறினால், சொல்லும் வாக்கு பலிதம் ஆகாதாம்.\nஇவர்களது படைப்பு, கடவுளின் நேரடி கண்காணிப்பில் இருப்பதாக கருதப்படும். இவர்களது படைப்பில் வேறு ஏதோ ஒரு கூடுதல் நோக்கம் இருக்கும். அந்த நோக்கம் முடியும் வரை பூமியில் வாழ்வார்கள்.\nநவகிரகங்களில் ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு பாவத்தில் நின்றால், அவர்களுக்கு ஜாதகம் பலிக்காது. ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் உச்சம் பெற்றிருந்தாலும் ஜோதிடம் பலிக்காதாம்.\nஐந்து அல்லது ஆறு கிரகங்கள் நீசம் பெற்று இருந்தால், வாழ்வில் பிச்சையெடுத்துக் கொண்டு, சாலை ஓரங்களில் சாக்கடை ஒரங்களில் வாழும் நிலை உண்டாகும். இத்தகைய அமைப்பு உள்ளவர்களுக்கும் ஜோதிடம் பலிக்காது.\nலக்னத்துக்கு பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் என்று இருந்தால் வாழ்வில் வறுமை நிலையே நீடிக்கும். இவர்களுக்கும் ஜோதிடம் பலிக்காதாம்.\nஇதிலிருந்து விடுபட பரிகாரம் என்ன\nஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் விரதம் இருந்து, சிவனை வழிபட்டால் மட்டுமே இவற்றிலிருந்து விடுபட முடியும். பிரதோஷ வழிபாடு சகல தோஷத்துக்கு வழிபாடாக அமையும்.\nPrevious articleவிநாயகரின் அருகில் எலி நிற்பதன் அர்த்தம் என்ன\nNext articleகாய்ச்சல் இருக்கும்போது செய்யக்கூடாத விடயங்கள்\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\nசபரிமலை கோயில் 4 மணி நேரம் மூடல்\nசபரிமலை கோயில் நடை இன்று திறப்பு\nஜென்ம பாவங்களை நீக்க உதவும் ​எறும்புகள்\nதீபாவளி லட்சுமி பூஜை எப்படி செய்ய வேண்டும்\n‘சசிகலா வெளியே வரணும்’… நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் வாலிபர் ரகளை December 9, 2019\nபிட் அடிக்க வேண்டுமா… நீ எனக்கு …மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் \nமைதானத்துக்குள் நுழைந்த பாம்பு …. என்ன நடந்தது தெரியுமா\nவெங்காயத்துக்காக வரிசையில் காத்திருந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு December 9, 2019\nபாலியல் தொல்லை….தந்தையை கூறு போட்ட மகள் December 9, 2019\n27 ஆண்டுகளுக்குப் பின் மறுபடியும் … ‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு…’\nமூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் நயன்\nஉடல்நலம் தேறிய லதா மங்கேஸ்கர்…. வெளியான புகைப்படம்\nமுத்தம் கேட்டு வாங்கிய நடிகை\nஸ்ரீரெட்டி செய்துள்ள சாதனை என்ன தெரியுமா\nபுதிய படங்களில் நடிக்க மறுக்கும் முன்னணி நாயகி\nகோழியை விழுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-10T18:47:09Z", "digest": "sha1:WX7OOXA2JYEIS2DAGG5MBTXHWOQ6EKVH", "length": 15993, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்ல் பிரீட்ரிக் வைசாக்கர், 1993\nகார்ல் பிரீட்ரிக் பிரீத்தர் வான் வைசாக்கர்\nமேக்சு பிளாங்க் பதக்கம் (1957)\nகார்ல் பிரீட்ரிக் வைசாக்கர் (Carl Friedrich Freiherr von Weizsäcker) (ஜூன் 28, 1912- ஏப்பிரல் 28, 2007) ஒரு செருமானிய இயற்பியலாளரும் மெய்யியலாளரும் ஆவார். வெர்னர் ஐசன்பர்கு தலைமையில் செருமனியில் இரண்டாம் உலகப் போரின்போது அணுக்கரு ஆராய்ச்சியில் ஈடுபட்டவருள் நீண்ட வாழ்நாள் கொண்ட உறுப்பினர் ஆவார். அப்போது இவர்கள் தம் முழு விருப்பத்தோடுதான் இவ்வாராய்ச்சியில் குழுவாக ஈடுபட்டு செருமனியில் அணுக்குண்டு ஆராய்ச்சியை மேற்கொண்டார்களா என்பது குறித்த விவாதம் இன்னமும் தொடர்கிறது.[சான்று தேவை]\nவைசாக்கர் குடும்பத்தின் புகழ்வாய்ந்த இவர்,எர்னெசுட்டு வான் வைசாக்கரின் மகன்; மூன்னாள் செருமனியின் குடியரசுத் தலைவரான இரிச்சர்டு வான் வைசாக்கரின் அண்ணன்; இயற்பியலாளரும் சுற்றுச்சூழல் ஆய்வாளருமான எர்னெசுட்டு உல்ரிச் வான் வைசாக்கரின் தந்தை; முந்தைய உலக மறைப்பேராயங்களின் மன்றச் செயலாளரான கோறாடு இரெய்சரின் மாமனார்.\nஇவர் அணுக்கருப்பிணைவால் சூரியனில் ஆற்றல் உருவாதல் பற்றிய கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர். இவர்சூரியக் குடும்பக் கோள்களின் உருவாக்கம் குறித்த கோட்பாட்டு ஆய்வில் பெருந்தாக்கம் செலுத்தியுள்ளார்.\nதனது பிந்தைய வாழ்நாளில் இவர் மெய்யியலிலும் அறவியலிலும் தன் கவனத்தைச் செலுத்தியுள்ளார். இவர் இவற்றுக்காக, பல பன்னாட்டுத் தகைமைகளை ஈட்டியுள்ளார்.\n1957 மேக்சு பிளான்க் பதக்கம்\n1958 பிரான்க்பர்ட் ஆம் மைன் நகரத்தின் கோத்தே பரிசு\n1961 அறிவியல், கலைக்கான பவர்லெ மெரிட்\n1963 செருமனிப் புத்தகத் தொழில்வணிக அமைதிப் பரிசு\n1969 கெர்ம்டாம் நகரத்தின் எராசுமசு பரி���ு\n1969 அறிவியல், கலைக்கான ஆத்திரியப் பதக்கம்\n1973 [[செருமனிக் கூட்டுக்குடியரசின் பெருந்தகைமை (கிராண்டு மெரிட்) குருசு, விண்மீனும் இலச்சினையும் அமைந்தது]]\n1982 மூன்சுட்டர் பல்கலைக்கழக எர்னெசுட்டு எலிமட் விட்சு பரிசு]]\n1983 தூசெல்டோர்ஃப் நகரத்தின் ஐன்ரிச் கைன் பரிசு\n1988 அறிவியல் உரைக்கோவைக்கான சிக்மண்டு ஃபிராய்டு பரிசு\n1989 சமய முன்னேற்றத்துக்கானடெம்பிள்டன் பரிசு\n1989 \"இவரது உலகம் அறிந்த பன்முக அர்ப்பணிப்புமிக்க மானுடப் பங்களிப்புகளான அமைதி, நீதி படைப்புநேர்மை ஆகியவற்றுக்காக\" தியோடோர் கியூசு பரிசு\nஇலவுசன்னே பல்கலைக்கழகத்தின் பிரிக்சு ஆர்னோல்டு இரேமாண்டு பரிசு\nபிரேகு நகர. பல்கலைக்கழக நான்காம் கார்ல் பரிசு\nசட்டம்: ஆம்சுடர்டாம் கட்டற்ற பல்கலைக்கழகம், ஆல்பெர்த்தா பல்கலைக்கழகம், அபர்தீன் பல்கலைக்கழகம்\nஇறையியல்: தூபிங்கன் பல்கலைக்கழகம், பேசல் பல்கலைக்கழகம்\nஅறிவியல்: கார்ல் மார்க்சு பல்கலைக்கழகம் இலீப்சிக்\nமெய்யியல்: பெர்லின் தொழில்நுட்ப நிறுவனம், ஆச்சென் பல்கலைக்கழகம்\nசுசீசுவிக்-கோல்சுட்டீனில் உள்ள பார்ம்சுடெட் நகரத்தின் கார்ல் பிரீட்ரிக் வான் வைசாக்கர் பள்ளி இவரது பெயரைத் தாங்கியுள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Carl Friedrich von Weizsäcker என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2019, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T18:21:56Z", "digest": "sha1:FXHM4HJIKZRPV7EW2HA72PWBPLNXJ43S", "length": 28936, "nlines": 419, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைமிசாரண்யம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநைமிசாரண்யத்தில் குலபதி சௌனகர் தலைமையில் கூடியிருந்த ரிஷிகளுக்கு, சூத புராணிகரான உக்கிரசிரவஸ் என்ற சௌதி, மகாபாரதத்தை எடுத்துரைக்கிறார்\nநைமிசாரண்யம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] [2] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து எழுபது கி. மி., தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தான் உக்கிரசிரவஸ் என்ற சூத பௌராணிகர், மகாபாரத இதிகாசத்தை குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார்.\nஇந்துத் தொன்மத்தின்படி ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் குலபதி சௌகனர் தலைமையில் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தார். இந்த பாரத தேசத்தில் கோமதி ஆற்றங்கரையில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது[3]. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர். நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம்(காடு) ஆனதால் நேமிச ஆரண்யமாகி நைமிசாரண்யம் ஆயிற்று.[4]\nவேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை திருமாலுக்கு வழங்க எண்ணினர். அவ்விதமே திருமால் குறித்து தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம் அருள்புரிந்தார் என்பது வரலாறு. இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய வடிவில் கொண்டு (காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர்.[4][5]\nஇத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவராஜன் (ஶ்ரீஹரி)என்ற பெயரில் காட்சி தருகிறார். இறைவியின் பெயர் ஶ்ரீஹரிலட்சுமி என்பதாகும். இத்தலத்தின் தீர்த்தம் சக்கர தீர்த்தம் மற்றும் கோமுகி நதி. விமானம் ஸ்ரீஹரி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது.\nலக்னோ இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 88 கி. மீ., தொலைவில், கோமதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது.[6]\nநைமிசாரண்ய காட்டில் குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு, சூத பௌராணிகரான உக்கிரசிரவஸ் என்ற சௌதி, மகாபாரதத்தை எடுத்துரைக்கிறார்\nஇயற்கை வழிபாடு முறைப்படி எம்பெருமானை வன உருவத்தில் வழிபடும் முறை 108 திவ்��� தேசங்களில் இங்கு மட்டுமே காணப்படுகிறது. இறைவனுக்கு சக்ரநாராயணன் என்றொரு பெயரும் உண்டு. இந்த சக்கர நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராமர், லட்சுமணர், சீதை முதலியோருக்கும் கோவில்கள் உண்டு.[7][8] சிறப்பாக இங்கு விநாயகருக்கும் தனி சன்னதி காணப்படுகிறது. இது வேறெந்த வைணவத் தலத்திலும் இல்லாததாகும்.\nஇங்கிருந்து கோமுகி {கோமடி} நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகர் முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்கள் என்பர்.[9] இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள அனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள அனுமார் சிலை ஒன்றும் உள்ளது. திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.\nசூத பௌராணிகர் உக்கிரசிரவஸ் என்ற சௌதி, குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு, மகாபாரதம் மற்றும் புராணங்கள் எடுத்துக் கூறினார்.\nஇத்திருத்தலத்தில் அஹோபில மடமும், ஶ்ரீ ராமானுஜ மடமும் தங்க வசதியளிக்கின்றன[10]\n↑ 4.0 4.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.\n↑ 108 திவ்விய தேசங்கள்; பக்கம் 26\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெ��ுமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nஉத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-10T18:37:57Z", "digest": "sha1:TK3WJPQZ2FSPB4LT3IKC46ESZU2C43XT", "length": 6913, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேம்பநாட்டு ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு, மீனச்சில் ஆறு, மூவாட்டுப்புழா ஆறு, பம்பை, பெரியாறு\nவேம்பநாட்டு ஏரி அல்லது வேம்பநாட்டுக் காயல் இந்தியாவிலேயே மிகவும் நீளமான ஏரியாகும்.[1] கேரளத்தின் மிகப்பெரிய ஏரியான இது இந்தியாவின் பெரும் ஏரிகளுள் ஒன்று.\nஇந்தக் காயலின் பரப்பளவு 1512 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். ஆழப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் இவ் ஏரியின் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த ஏரி அரபிக்கடலின் மட்டத்திலேயே இருக்கிறது. ஏரியையும் கடலையும் சிறு குறுகிய நிலப்பரப்பு பிரிக்கிறது. பெரியாறு, மீனச்சில், பம்பா முதலிய ஆறுகள் இந்த ஏரியில் கலக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2019, 14:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/06/12/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-12-10T20:03:25Z", "digest": "sha1:O7WBVPFOW36QPKDEHBVLWHDAPWEFYUE6", "length": 25034, "nlines": 148, "source_domain": "thetimestamil.com", "title": "எழுத்தாளர் துரை குணாவை தரையில் அமர்த்தி விசாரணை; ஒரே ஒரு புத்தகம் எழுதியதற்காக தொடர்ந்து வன்கொடுமை செய்யும் போலீசார்… – THE TIMES TAMIL", "raw_content": "\nசாதி அரசியல் செய்திகள் தலித் ஆவணம்\nஎழுத்தாளர் துரை குணாவை தரையில் அமர்த்தி விசாரணை; ஒரே ஒரு புத்தகம் எழுதியதற்காக தொடர்ந்து வன்கொடுமை செய்யும் போலீசார்…\nஎழுத்தாளர் துரை குணாவை தரையில் அமர்த்தி விசாரணை; ஒரே ஒரு புத்தகம் எழுதியதற்காக தொடர்ந்து வன்கொடுமை செய்யும் போலீசார்… அதற்கு 1 மறுமொழி\nஇந்த படத்தை பார்த்ததும் கண் கலங்கி நிற்கிறேன். எழுத்தாளர் துரை குணா காவல் நிலையத்தில் தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் காட்சியை பாருங்கள். பூபதி கார்த்திகேயனும் துரை குணாவும் தன்னை கத்தியால் குத்தினார்கள் என்று புகார் கொடுத்ததாக சொல்லபடுகிற சிவானந்தம், தனக்கு துரை குணா யார் என்று கூட தெரியாது. போலிஸ் வெற்று வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி அவர்களாகவே புகார் எழுதி இருக்கின்றனர் என்கிறார். அது மட்டும் அல்ல சிவானந்தம் மீது சின்ன கீறல் கூட இல்லை. இன்று அப்பகுதிக்கு சென்று கள ஆய்வில் ஈடுபட்டு இப்போதுதான் திரும்பி இருக்கிறேன். நாளை விரிவாக எழுதுகிறேன்.பல அதிர்ச்சி தகவல்கள் உண்டு. ( பட உதவி திரு.கண்ணன்)\nமனித உரிமை ஆர்வலர் பூபதி கார்த்திகேயன், எழுத்தாளர் துரை குணா ஆகிய இருவரையும் கரம்பக்குடி போலிஸ் நேற்று கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது.சிவானந்தம் என்பவரை இருவரும் 09.06.2016 அன்று இரவு 8.00 மணி அளவில் கத்தியால் குத்தினார்கள் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.கத்தியால் குத்த பட்டதாக சொல்லபடுகிற சிவானந்தம் தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.அவரிடம் இன்று 11.06.2016 காலை 09:07 மணிக்கு 20 நிமிடம் தொலைபேசியில் பேசினேன். பூபதி கார்த்திகேயன் கரம்பகுடியில் பர்னிச்சர் கடை வைத்து இருக்கிறார்.நான் அவரிடம் 50,000 ரூபாய் கடனுக்கு பொருள் வாங்கினேன்.அதில் 42,000 ரூபாய் செலுத்திவிட்டேன்.\nஇந்நிலையில் கடந்த 09.06.2016 அன்று இரவு 8.00 மணி அளவில் நான் இரண்டு சக்கர வாகனத்தில் பூபதி கார்த்திகேயன் பர்னிச்சர் கடைக்கு முன்பு சென்று கொண்டு இருந்தேன். அப்போது என்னை வழிமறித்த பூபதி கார்த்திகேயன் என்னிடம் மீத பணம் கேட்டு இழிவாக பேசினார். தாக்கவும் செய்தார்.அருகில் இருந்த துரை குணா சின்ன கத்தியால் என் கையில் குத்தினார். அப்போது அங்கு யாரும் இல்லை என்றார். நான் அவரிடம் என்ன மாதிரியான கத்தி என்றேன்.இருட்டில் நடந்தினால் கத்தியை பார்க்கவில்லை என்றார்.\nபூபதி கார்த்திகேயன் கடை அருகில் நிறைய கடைகள் இருக்கின்றன. பெட்ரோல் பங் இருக்கிறது. சம்பவம் கடைக்கு முன்பு நடந்து இருக்கிறது. அதுவும் 20 நிமிடம் தகராறு நடந்ததாம். ஆனால் அங்கு யாரும் இல்லை என்று சிவானந்தம் சொல்லுவது நம்பும்படியாக இல்லை. என்ன கத்தி என்று கூட சிவானந்தத்திற்கு தெரியவில்லை.\nநான் ஆலங்குடி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்க பட்டேன். அங்கு மெய்யப்பன் என்கிற போலிஸ் என்னிடம் வாக்குமூலம் வாங்கினார் என்று கூறினார். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு போலிஸ் என்னை அழைத்து வந்து இருக்கின்றனர் என்றார் சிவானந்தம். காயத்திற்கு எத்தனை தையல் போடப்பட்டு இருக்கிறது என்று கேட்டேன். தையல் போடுகிற அளவிற்கு காயம் இல்லை. சிறிய அளவில் கீறல் பட்டு இருக்கிறது என்றார். எனக்கு மனசு சங்கடமாக இருக்கிறது. அவர்களை போலிஸ் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. விசாரித்து விட்டு, விட்டுவிடுவார்கள் என்று கருதினேன். பூபதி கார்த்திகேயன் எனது நெருங்கிய உறவினர். நாங்கள் இருவரும் தலித் சமூகத்தினர். வழக்கினை நடத்த விருப்பம் இல்லை என்றார். நான் அவரிடத்தில் உங்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்களில் பிரச்னை இருந்து இருக்கு என்று தெரிகிறது. உங்களுக்குள் தகராறு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் கத்தியால் உங்களை குத்தினார்களா என்று கேட்டேன். நான் பொய் சொல்லவில்லை சார் என்றார். உங்களை போலிஸ் பயன்படுத்தி இருக்கிறது என்று பலரும் சொல��லுகிறார்கள். இது குறித்து என்ன சொல்ல வரிங்க என்று கேட்டேன். அமைதியாக இருந்தார். உங்களுக்கு தாக்குதல் நடந்து இருந்தால் அது கண்டிக்கதக்கது. ஆனால் இரண்டு தலித்துகளை மோத விட்டு போலிஸ் தங்களது பழிவாங்கும் உணர்ச்சியை பயன்படுத்தி இருப்பது உங்களுக்கு தெரிகிறதா என்று கேட்டேன். ஆமாம் சார்..பூபதி கார்த்திகேயன் அண்ணன் இங்கு உள்ள கள்ள சாரத்திற்கு எதிராக போலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று போராடி வந்தார் என்றார்.\nபூபதி கார்த்திகேயன் மீதும் துரை குணா மீதும் போலிஸ் ஏன் வன்மம் கொள்ள வேண்டும் கரம்பக்குடி காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு மீது சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளையில் மட்டும் 5 வழக்குகள் நடந்து வருகிறது .இந்த வழக்கினை நடத்தி வருபவர்கள் பெரியார் அம்பேத்கர் பண்பாட்டு மயத்தின் பொறுப்பாளர் செல்வம், பூபதி கார்த்திகேயன் துரை குணா உள்ளிட்ட தோழர்கள். காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு பல தலித்துகளை விசாரணை என்கிற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்து வருபவர்.இவரின் அத்து மீறலை தொடர்ந்து இந்த தோழர்கள் எதிர்த்து வந்தனர். கள்ள சாராயமும் சாதியமும் இந்த பகுதியில் தாண்டவம் ஆடுகிறது. கள்ள சாராய கும்பலிடம் சகாயம் அன்பரசு பணம் வாங்கி கொண்டு நடவடிக்கை எடுக்க மறுக்கிறார் என்கிற குற்றசாட்டுக்கு ஆளானவர்.\nகரம்பக்குடி காவல் நிலையத்தில் பூபதி கார்த்திகேயன் மீதும் துரை குணா மீதும் குற்ற என் ; 187/2016 பிரிவுகள் 341,294(b),323,324,506(2) இ.த.ச.கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.சமிபத்தில் உச்ச நீதிமன்றத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெறுகிற குற்றத்தில் ஈடுபட்டு இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.ஆக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அது மட்டும் அல்ல எம்.எல்.சி.வழக்காக பதிவு செய்யப்பட்டு 10.06.2016 அன்று காலை 6.00 மணி அளவில் இருவரையும் அவர்களது வீட்டில் போலிஸ் கைது செய்து இருக்கின்றனர்.\nபோலிஸ் அடித்து சித்ரவதை செய்து இருக்கின்றனர் என்று நூற்று கணக்கான வழக்குகள் எம்.எல்.சி.போடப்பட்டும் ஒரு வழக்கில் கூட போலிஸ் யாரையும் கைது செய்யவில்லை. வேண்டும் என்றே போலிஸ் இவர்கள் இருவரையும் கைது செய்து இருக்கிறது. இதற்கு புதுக்கோட்டை மாவட்�� எஸ்.பி.யும் உடந்தை. நேற்று முழுவதும் கரம்பக்குடி காவல் நிலைய தொலைபேசி என்னை போலிஸ் டி ஆக்டிவ் செய்து வைத்து இருந்தனர். நேற்று 10.06.2016 அன்று எஸ்.பி.இடம்.இதுபோன்ற சம்பவமே நடக்கவில்லை. காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு பல மீறல்களை செய்து வருபவர்.இது திட்டமிட்டு போடப்பட்டு பொய் வழக்கு என்று எடுத்து கூறினேன். அப்படியா நான் விசாரிக்கிறேன் சார் என்றார். காவல் ஆய்வாளர் மீது பல புகார் இருந்தும் அவர் மீது ஏன் எஸ்.பி.இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அமைதியாக இருந்தார்.\nஆக..கரம்பக்குடி காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு மீதும் புதுகோட்டை எஸ்.பி.மீதும் வேண்டும் என்றே கடமையை புறக்கணித்த வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றத்திற்காக வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.எஸ்.பி.மற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய இருவரும் பனி இட நீக்கம் செய்யப்படவேண்டும்.\nகுறிச்சொற்கள்: ஊரார் வரைந்த ஓவியம் சாதி அரசியல் தலித் ஆவணம் துரை குணா மனித உரிமை மீறல்\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபோலீஸ் அராஜகம் கண்டனத்திற்குரியது. அப்பாவிகளைச் சித்திரவதை செய்து உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது போலீஸ். தலித் மக்களனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் : மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு - 4\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர���\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry “இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்த்து அவன் எரிச்சலடைந்தான்”: ஒர்லாண்டோ தாக்குதலை நடத்தியவரின் தந்தை\nNext Entry தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாராகிறது ‘சய்ரத்’\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/29833", "date_download": "2019-12-10T19:45:58Z", "digest": "sha1:VRQKP3YPWRMTFBA6SFSFTIUUW55WWNTC", "length": 5913, "nlines": 148, "source_domain": "www.arusuvai.com", "title": "Renukadeva | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 8 years 5 months\n\"இரண்டில் இருந்து ஐந்து வருடங்கள்\"\nடிவி பார்ப்பது இணையதளத்தில் குறிப்புகளை தேடுவது அறுசுவை தோழிகளிடம் அரட்டை அடிப்பது\nbartholin cyst பற்றி தெரிந்தோர் வீ ட்டு வைத்தியம் கூறுங்கள்\nஜெசியை வாழ்த்தலாம் வாங்க தோழிகளே\nசிலு சிலு பனிமழை அரட்டை\nகுழந்தைகளுக்கான உணவுகள் கொடுக்கும் முறை\nகலர் கலர் என்ன கலர்....\nநான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்\nஅதிரி புதிரி அசத்தல் அரங்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/07/blog-post_24.html", "date_download": "2019-12-10T19:48:11Z", "digest": "sha1:Q7JZZCW3KP4QAB4RJLMAE44PSBQSWPGZ", "length": 40071, "nlines": 446, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தில்லாலங்கடி", "raw_content": "\nதன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்��ுக்கு உதவுகிறேன் என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான் ரவி. ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்யும் தில்லாலங்கடிதான் ஜெயம் ரவி.\nதன் தங்கை ரவியை காதலிப்பதாய் சொல்ல, தான் கிக்குக்காக எதையும் செய்பவன், மொள்ளமாறி, முடிச்சவுக்கி என்று தன்னை பற்றி தன் தங்கையிடம் கேவலாமாய் சொல்லச் சொல்லி அவள் காதலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமன்னா ரவியிடம் கேட்கிறாள். ரவியும் அப்படியே சொல்கிறான். ஆனால் ஃபினிஷிங் டச்சாய், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். தமன்னாவின் தங்கையிடம். நான் உன்னை லவ் பண்ண மாட்டேன் என்று சொல்லும் தமன்னா.. கொஞ்சம் கொஞ்சமாக, அவனது தில்லாலங்கடி தனத்தில் மயங்கி காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் கிக்குக்காக அலையாமல் ஏதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாய் வேலை செய்தால் அவனை காதலிப்பதாய் சொல்ல, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்து, பின் வேலை விட்டுவிடுகிறான் அதனால் அவனை பிரிகிறாள் காதலி.\nகாதலியின் பிரிவிற்கு பிறகு ரவி ஒரு மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் காட்டப்பட, அவனை தேடி போலீஸ் ஆபிஸர் ஷாம் அலைகிறான்.. திருடன் ரவிக்கும், போலீஸ் ஷாமுக்கும் நடக்கும் கேட் & மவுஸ் கேமில் யார் வெற்றி பெற்றார்கள், ஏன் ஜெயம் ரவி திருடனானார். ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்ததா. ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்ததா\nஜெயம் ரவி வழக்கம் போல தெலுங்கில் ரவிதேஜா என்ன செய்தாரோ அதை அப்படியே அலட்டி கொள்ளாமல் செய்திருகிறார். படம் முழுக்க தெலுங்கு ரவிதேஜா ட்ரேட்மார்க் காமெடி காட்சிகள். நன்றாக ஆடுகிறார், ஓடுகிறார், கடகடவென டயலாக் பேசுகிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் ரவிதேஜாவை போல வே ஜெயம் ரவியும் நடிக்க முயற்சி செய்து ம்ஹும்.\nதம்ன்னா... அழகாய் இருக்கிறார். ரவிக்கும், அவருக்கும் நடக்கும் காதல் போட்டி காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் ஓப்பனிங் காட்சிகயில் தெலுங்கில் இலியானா யோகா செய்யும் காட்சி.. அந்த வைடில் அவரின் உடுக்கை போன்ற இடுப்புக்காகவே.. பார்க்கலாம். இங்கே நாலடியில் குட்டியூண்டு தமன்னாவின் இடுப்பை பார்க்கையில் கம்பேர் செய்யத்தான் தோன்றுகிறது. வெற்றி இலியானாவுக்கே..\nரவியை துரத்தும் போலீஸ் ஆபீஸராய் ஷாம். அந்த வேடத்துக்கு அருமையாய் பொருந்தியிருக்கிறார். ஆனால் பெரிதாய் வேலையில்லை.. படம் முழுக்க பில்டப் நன்றாக இருக்கிறது. அவரது கேரக்டருக்கான பேஸ்மெண்ட் வீக் என்றுதான் சொல்ல வேண்டும் நிச்சயம் ஷாம் தமிழில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது.\nவழக்கம் போல் தெலுங்கில் ப்ரம்மானந்தம் செய்த காமெடியை, வடிவேலு செய்திருக்கிறார். நிறைய இடங்களில் காமெடி எடுபடுகிறது.. அதிலும் ரவியிடம் மாட்டி கொண்டு அவர் படும் பாடும், அவரது ரியாக்‌ஷனும்.. தமன்னா ரவியை வெறுப்பேற்ற இவரை காதலிப்பதாய் சொல்ல, ரவியிடமே ஐடியா கேட்டு அது ஒவ்வொரு முறையும் சொதப்ப, காதல் வயப்படும் போதெல்லாம் பின்ணனியில் வயலின் வாசிக்கும் ஆட்கள் என்று காமெடி களைகட்டத்தான் செய்கிறது என்றாலும், தெலுங்கில் ப்ரம்மானந்தம் கொடுத்த எஃபெக்டில் ஒரு சில மாற்று குறைவுதான் என்பதை தெலுங்கு படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும்.சந்தானமும் தன் பங்குக்கு ஆங்காங்கே வந்து கலகலப்பூட்டுகிறார்.\nபாடல்கள் ஒன்றும் அவ்வளவாய் மனதில் நிற்கவில்லை. ஒரு பாட்டை தவிர. ஞாபகங்கள் குறித்த பாடல். மற்றும் சொல் பேச்சு கேட்காத சுந்தரி பாடலும் ஓகே. என்ன ஆச்சு யுவன். ஒளிப்பதிவு நச். எஸ்.தமனின் பின்னணி இசையும் ஆஃப்ட். தெலுங்கில் தமனின் இசையில் பாடல்கள் ஓரளவுக்கு ஹிட் என்றே சொல்ல வேண்டும்.\nவழக்கமாய் பேமிலி செண்டிமெண்ட், லவ், கலந்த படங்களையே ரீமேக்கும் ராஜா இம்முறை கொஞ்சம் ஆக்‌ஷன் கலந்த கதையை எடுத்திருக்கிறார். ஒரே ஷாட்டில் பாடல் எடுத்திருப்பதாய் சொன்னாலும், ஷாட் என்னவோ ஒன்றானாலும், முழுக்க, முழுக்க சிஜியில் பல ஷாட்களை ஒருங்கிணைத்து, ஒரு ஷாட்டாய் காட்டப்பட்ட பாடல் தான். இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது.\nஒட்ட ஒட்ட தெலுங்கிலிருந்து, டயலாக் முதற் கொண்டு அப்படியே டிப்பி அடிப்பதை தவித்திருக்கலாம். படம் ஓடும் நேரம் உட்பட.. சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடுகிறது. கொஞ்சமாவது ..ட்ரிம் பண்ணியிருக்கலாம். அதிலும் முதல் காட்சியில் சேசிங்கு, ரன்னிங்கு, ஃப��ட்டிங்கு என்று ரைமிங்காக சொல்லும் வசனங்கள். தெலுங்கில் இருந்த டபுள் மீனிங் டயலாக்குகளை தவிர்த்தமைக்கு நன்றி. முதல் பாதி முழுவதும் ரவி, தமன்னா காதல் சம்பந்தபட்ட காட்சிகளில் திரைக்கதை இண்ட்ரஸ்டிங். இரண்டாவது பாதியில் நடு, நடுவே கொஞ்சம் அலைபாய்கிறது. போலீஸ் ஆபீஸர் ஷாமுக்கும், ரவிக்கும் இடையே நடக்கும் உன்னைப்பிடி, என்னைபிடி ஆட்டத்தில், லாஜிக் என்ற வஸ்துவே இல்லாவிட்டாலும் இண்ட்ரஸ்டிங்க். அவர் ஏன் கொள்ளைகாரனாய் மாறினார் என்பதற்கான காரணம் எல்லாம் ஜெண்டில்மேன் அரத பழசு. அதே போல் க்ளைமாக்ஸ் கொள்ளை காட்சிகள் ஐம்பது முழப்பூ..\nதில்லாலங்கடி – ”கிக்”குக்காக பார்க்கலாம்.\nஇந்த படத்துக்கும் ஹீரோ வடிவேலுதானா :)\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன்ன இருந்தாலும் இலியானா மாதிரி வருமா தமன்னாவுக்கு என்ன சோகமோ. சிரிக்கும்போதும் சோனியா அகர்வால் மாதிரி சோகமாவே இருக்கார்.\nடிபிகல் ஜெயம் ரவி குடும்பப் படம் போல..நன்றி அது apt, aft இல்லை\nதெலுங்கு கிக் நல்ல பொழுதுபோக்குப் படம். ராஜா கொஞ்சம் கூட மாத்தாம அப்பிடியேதான் எடுத்திருப்பாருன்னு நல்லாத் தெரியும்..\nதல... இந்த வாரமே நம்மூர்ல இந்தப் படம் வருதாம். நீங்க என்ன நினைக்கறீங்க\nஇந்த லைனைப் பார்த்தா... நம்பிக்கை வரலையே......\n// இங்கே நாலடியில் குட்டியூண்டு தமன்னாவின் இடுப்பை பார்க்கையில் கம்பேர் செய்யத்தான் தோன்றுகிறது. //\nஃபுல் ஸ்டாப் வச்சி எழுத பழகவே மாட்டீங்களா கேபிள் மொத மூணு பாராவில் சொன்னக் கதை ஒன்னுமே புரியலை.\nஇதுக்குத்தான் மயில் மாதிரி இலக்கியவாதிகளோட சேராதீங்கன்னா.. கேட்டாத்தானே\nகாமெடிக்காக மட்டும் படம் பாக்கலாமோ..\nரவி குடும்பத்திலிருந்து இன்னுமொரு தமிழுங்கு படம்.\n//ஃபுல் ஸ்டாப் வச்சி எழுத பழகவே மாட்டீங்களா கேபிள் மொத மூணு பாராவில் சொன்னக் கதை ஒன்னுமே புரியலை.//\nஅலோவ்.. இப்படியெல்லாம் அபாண்டமா பழி சொல்லக் கூடாது.. மூணு இடத்தில புல்ஸ்டாப் வச்சிருக்கேன். பாலா கதை படிச்சீங்களா\nஅண்ணே நேத்தே போகலாம்ன்னு தானிருந்தேன் ..ஆனா ஒரு பதிவளருடைய அவஸ்தையை எந்த கம்பெனி புரிஞ்சிக்குறாங்க... சீக்கிரம் விடுங்க நான் படம் பார்த்து விமர்சனம் எழுதணும்ன்னு சொன்ன கேட்கவே மாட்டேன்ங்குறாங்க ....\nஅப்ப வடிவேலுக்கும் தமன்னாவுக்கும் டூயட் இ��்லையா ண்ணே \nசரி இன்னைக்கு படத்தை பார்த்துட்டு ...பிறகு உங்களை பார்க்க வருகிறேன் முடிந்தால்......\n@ ஹாலிவுட் பாலா - படம் அவ்வளவு விறுவிறுப்பா போகுதுன்னு தல சொல்லாம சொல்லுறாரு .....\nசன் டிவி யின் தில்லாலங்கடி....\nஃபுல் ஸ்டாப் வச்சி எழுத பழகவே மாட்டீங்களா கேபிள் மொத மூணு பாராவில் சொன்னக் கதை ஒன்னுமே புரியலை.\nஇதுக்குத்தான் மயில் மாதிரி இலக்கியவாதிகளோட சேராதீங்கன்னா.. கேட்டாத்தானே\n இல்ல மரியாத ராமண்ணா போகவா\nநாளைக்கி வுட்டா இங்க அடுத்த வாரம் ஓடாது.... ரெண்டுமே\n//தெலுங்கில் ப்ரம்மானந்தம் கொடுத்த எஃபெக்டில் ஒரு சில மாற்று குறைவுதான் என்பதை தெலுங்கு படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும்.//\nஅது எப்படி சார் , வர வர தம்ன்னா ரொம்ப அழகாகிகிட்டே போகுது (இன்னும் நாலு தமனா போட்டு போட்டு இருக்கலாம் )\nஇந்த படம் இங்கும் ரிலீஸ் ஆகியிருக்கிறது, நாளை ஞாயிறு அன்று பார்ப்பதாய் இருந்தேன். கூட வேலை பார்ப்பவர் படம் பார்த்துவிட்டு நேற்றிலிருந்து தலைவலியோடு இருக்கிறார். அதனால்\nவடிவேலு மேல உங்களுக்கு என்ன தல காண்டு\n//ஃபுல் ஸ்டாப் வச்சி எழுத பழகவே மாட்டீங்களா கேபிள் மொத மூணு பாராவில் சொன்னக் கதை ஒன்னுமே புரியலை.\nஇதுக்குத்தான் மயில் மாதிரி இலக்கியவாதிகளோட சேராதீங்கன்னா.. கேட்டாத்தானே\nஅண்ணே நான் திருந்தி ரொம்ப நாளாசு. இப்பல்லாம் நிறைய இடம் விட்டு, கமா போட்டு, பத்தி பிரிச்சு எழுதுறேனாக்கும். பேபிள் யூத்தில்லா, கொஞ்ச நாளானா பக்குவம் வந்துரும்..\n// இதுக்குத்தான் மயில் மாதிரி இலக்கியவாதிகளோட சேராதீங்கன்னா.. கேட்டாத்தானே\nமூணு மணி நேரம் லாஜிக் இல்லாமலா.. என்ன கொடும சார் இது..\n// ஹாலிவுட் பாலா said...\n@ இராமசாமி...தல... இந்த வாரமே நம்மூர்ல இந்தப் படம் வருதாம். நீங்க என்ன நினைக்கறீங்க\nஹி ஹி.. மொதல்ல ரெண்டு பேரும் போன வாரம் ரிலீஸ் ஆன படத்துக்கு போங்கப்பா...\nஎன்னது... மூணு மணி நேரம் லாஜிக் இல்லாமலா... என்ன கொடும சார் இது...\n// ஹாலிவுட் பாலா said...\n@ இராமசாமி...தல... இந்த வாரமே நம்மூர்ல இந்தப் படம் வருதாம். நீங்க என்ன நினைக்கறீங்க\nஹி ஹி... மொதல்ல ரெண்டு பேரும் போன வாரம் வந்த படத்தை பாருங்கப்பா...\n இல்ல மரியாத ராமண்ணா போகவா\nதல... இந்த வாரமே நம்மூர்ல இந்தப் படம் வருதாம். நீங்க என்ன நினைக்கறீங்க\nஹல்லோ பாலி பாலி .. அப்படியே வந்தாலும் பாக்க போறதில்ல.. டவுன்லோடே நமஹ.\n//���ி ஹி.. மொதல்ல ரெண்டு பேரும் போன வாரம் ரிலீஸ் ஆன படத்துக்கு போங்கப்பா//\nஇன்ஷப்ஷன்.. இன்னும் ஒரு 2 மாசத்துக்கு ஓடும். இந்தப் படமெல்லாம்.. எங்களுக்கு ஒன் & ஒன்லி ஷோ-தான்.\nஇன்று இந்த படத்தை பார்க்கலாம் என்று காரைக்குடி பாண்டியன் தியேட்டருக்கு சென்றேன்..\nமுதல் அதிர்ச்சி - 2 வீலர் பார்க்கிங் சார்ஜ் 5 ரூ.\nஇரண்டாவது அதிர்ச்சி - 4-5 வயது குழந்தைக்களுக்கும் டிக்கெட் எடுக்க கட்டாயம். இது கூட ஓகே.\nமூன்றாவது - பால்கனி - 100 ரூபாய் கீழ் தளம் - 80 ரூபாய்.\nஆனால் இந்த விலையை டிக்கெட்டில் குறிப்பிட வில்லை.\nநான்காவது - அடாவடியாக லேடிஸ் கைபைகளை கூட திறந்து பார்த்து குழந்தைகளுக்கு பிஸ்கட் லேஸ் சிப்ஸ் என்று இருந்தால் வெளியில் விட்டு செல்ல சொல்லி கொண்டிருந்தார்..\nநானும் என் மகனுக்கு வாங்கிய பிஸ்கட்டை (வெளிப்படியாக) உள்ளே எடுத்து செல்வேன் இல்லை என்றால் எனக்கு படம் பார்க்க இஸ்டம் இல்லை பணத்தை திரும்ப தாருங்கள் என்று கேட்டு தகறாறு செய்தால் முடியாது.. இது எங்கள் கம்பனி ரூல்ஸ் என்றும் டிக்கெட்டில் விதிமுறைகள் உள்ளது பார் என்று பேச ஆரம்பிக்க, நான் ரூல்ஸ் எல்லாம் ஓகே.. அதே போல் டிக்கெட்டில் விலை ஏன் போடவில்லை என்றால் நீ எங்க வேண்டும் என்றாலும் போய் சொல் என்ற பதில்... எனக்கு எங்கயும் போகவோ, தகறாறு செய்யவோ விருப்பம் இல்லை அதே நேரத்தில் உங்களை சகித்து கொண்டு படம் பார்க்க விருப்பம் இல்லை பணத்தை திருப்பி தாருங்கள் என்றேன்\nஅதற்கும் முடியாது என்ற உடன் உங்க ஓனர் எங்கே இல்லை மேனஜர் எங்கே என்று கேட்கவும் பணத்தை திருப்பி தந்தார்கள்.\nஇப்படி இருந்தால் எப்படி தமிழ் சினிமா உருப்படும் ஏன் திருட்டு வீசிடி/டிவிடி விற்பனை ஆகாது \nஉங்கள் பிஸா பதிவை பார்த்து என்னால் ஆன எதிர்ப்பை காட்டிய திருப்தி..\nஅக்மார்க் பதிவுதிருட்டு.... இதே பதிவை நான் உங்களுக்கு முன்னாடியே போட்டு விட்டேன் ..\nஆமா அவருதான் ரீமேக் பண்றாருன்னு பார்த்தா நீங்களுமா \nபண்ற தில்லாலங்கடிய ஒழுங்கா பண்ணனும்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..:)\nபடத்துல ஜெயம் ரவியும், ஷாமும் கிட்டத்தட்ட டபுள் ஹீரோஸ் மாதிரி என்றும், அவர்களின் - முக்கியமாக ஷாமிந் பெயருக்காகவே படம் பார்க்கலாம் என்றும் சொல்கிறார்களே\nநல்ல விமர்சனம்...ஆனால் இந்தப்படம் பார்த்து எனக்கு ஜெயம் ராஜா மேல் இருந்த நம்பிக்கையே போய் விட்டது..\nநானும் இதுக்கு விமர்சனம் எழுதி இருக்கேன்..முடிஞ்சா பாருங்க..\nRKR சொல்றதிலையும் ஞாயம் இருக்கு.\nபடம் பார்க்க வாரவங்களை கண்டமேனிக்கு இம்சிக்க வேண்டியது.\nஅப்புறம் திருட்டு வி.சி.டி பார்க்கதேன்னு சூப்பர் ஸ்டார் ல இருந்து காமெடியன்கள் வரைக்கும் உபதேசம் பண்ண வேண்டியது.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஒரு உதவி இயக்குனர், இயக்குனர் முகத்தில் குத்து விட...\nஒரு கவிஞரின் புத்தக விமர்சனம்\nநிதர்சன கதைகள்–19- நாளைய இயக்குனர்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/mgr+ammaa+deepa+peravai?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T19:23:32Z", "digest": "sha1:D4FEJQQ3Q26ES7ECRLTDAYMZYYTT7FIY", "length": 8992, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | mgr ammaa deepa peravai", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\nஜெயலலிதா சொத்து நிர்வாக வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க முறையீடு\nமீண்டும் ஹாட்ரிக் விக்கெட் - அசத்திய தீபக் சாஹர்\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\n’இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை’: சாதனை சாஹர் மகிழ்ச்சி\nதங்கம் சவரனுக்கு ரூ.256 குறைந்தது\nவிதிமீறி பட்டாசு வெடித்த 500 பேர் மீது ‌வ‌ழக்கு \nராணுவ வீரர்களுக்கு இனிப்பு ஊட்டிய பிரதமர் மோடி - வீடியோ\n\"தீபாவளிக்கு மதுக்கடைகளை மூடுங்கள்\" பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்\n‘தீபாவளி வாழ்த்துகள் விஜய்’- ஹாலிவுட் நடிகர் வாழ்த்து\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nதமிழ் சினிமாவின் முதல் கதைத் திருட்டு வழக்கு... - ‘எம்.ஜி.ஆர் - விஜய்’\nதீபாவளி பண்டிகை: காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் தி.நகர்\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\nஜெயலலிதா சொத்து நிர்வாக வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க முறையீடு\nமீண்டும் ஹாட்ரிக் விக்கெட் - அசத்திய தீபக் சாஹர்\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\n’இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை’: சாதனை சாஹர் மகிழ்ச்சி\nதங்��ம் சவரனுக்கு ரூ.256 குறைந்தது\nவிதிமீறி பட்டாசு வெடித்த 500 பேர் மீது ‌வ‌ழக்கு \nராணுவ வீரர்களுக்கு இனிப்பு ஊட்டிய பிரதமர் மோடி - வீடியோ\n\"தீபாவளிக்கு மதுக்கடைகளை மூடுங்கள்\" பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்\n‘தீபாவளி வாழ்த்துகள் விஜய்’- ஹாலிவுட் நடிகர் வாழ்த்து\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nதமிழ் சினிமாவின் முதல் கதைத் திருட்டு வழக்கு... - ‘எம்.ஜி.ஆர் - விஜய்’\nதீபாவளி பண்டிகை: காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் தி.நகர்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ms-dhoni-becomes-first-indian-to-register-800-plus-dismissals-in-international-cricket/articleshow/65998766.cms", "date_download": "2019-12-10T20:23:40Z", "digest": "sha1:DCYH7B32CVUCWBAB6FULI7GAEUYAUCDA", "length": 18112, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "ms dhoni : இந்த விஷயத்துல ‘8’ செஞ்சுரி போட்ட ‘ஒரே இந்தியன்’ ‘தல’ தோனி! - ms dhoni becomes first indian to register 800-plus dismissals in international cricket | Samayam Tamil", "raw_content": "\nஇந்த விஷயத்துல ‘8’ செஞ்சுரி போட்ட ‘ஒரே இந்தியன்’ ‘தல’ தோனி\nதுபாய்: வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் ஃபைனலில் மின்னலையே மிஞ்சிய வேகத்தில் ஸ்டெம்பிங் செய் இந்திய விக்கெட் கீப்பர் தோனி சர்வதேச அளவில் புது சாதனை படைத்தார்.\nஇந்த விஷயத்துல ‘8’ செஞ்சுரி போட்ட ‘ஒரே இந்தியன்’ ‘தல’ தோனி\nஹைலைட்ஸ்சர்வதேச அளவில் மூன்றாவது வீரரானார் தோனி. இப்போட்டியில் மேலும் சில சாதனைகளை தோனி படைத்தார்.\nஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரகத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கிறது.\nஇதில் ‘சூப்பர் ஃபோர்’ சூற்றின் முடிவில், இந்தியா, வங்கதேச அணிகள் ஃபைனலுக்கு முன்னேறின. இந்நிலையில் இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nஇந்நிலையில் கடந்த போட்டியில் பெஞ்ச் வீரர்களை களமிறக்கி சோதனை செய்த இந்திய அணி, வழக்கமான 5 வீரர்களை மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்தது.\nஇந்நிலையில் வங்கதேச வீரர் லிடன் தாஸை (121), கண் இமைக்கும் நொடிக்குள் (00:16 ) தோனி ஸ்டெம்பை செய்தார். அதே போல மொர்த்தஷாவையும் தோனி ஸ்டெம்பிங் செய்தார்.\nஇதையடுத்து சர்வதேச அரங்கில் 800 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான இருந்த விக்கெட் கீப்பரானார் தோனி. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இம்மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் தோனி.\n* தவிர சர்வதேச அளவில் மூன்றாவது வீரரானார் தோனி. இப்போட்டியில் மேலும் சில சாதனைகளை தோனி படைத்தார்.\nசர்வதேச அளவில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விக்கெட் கீப்பர்கள் பட்டியல்:\nவீரர் விக்கெட் கேட்ச் ஸ்டெம்பிங்\nமார்க் பவுச்சர் (தென் ஆப்ரிக்கா) 998 952 46\nஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) 905 813 92\nதோனி (இந்தியா) 800 616 184\nசங்ககரா (இலங்கை) 678 539 139\nஇயான் ஹீலே (ஆஸ்திரேலியா) 628 560 68\nஇந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் தோனி, மொத்தமாக 11 ஸ்டெம்பிங்கள் செய்துள்ளார். இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரில் அதிக ஸ்டெம்பிங் செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் இலங்கையின் சங்ககராவை (9 ஸ்டெம்பிங்) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.\nஇந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் தோனி, மொத்தமாக 36 விக்கெட் (25 கேட்ச் + 11 ஸ்டெம்பிங்) வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் இலங்கையின் சங்ககராவை (36 விக்கெட்) சாதனையை சமன் செய்தார்.\nஇப்போட்டியில் லிடன் தாஸ், மொர்த்தஷா ஆகியோரை ஸ்டெம்பிங் செய்த இந்திய வீரர் தோனி (131 ஸ்டெம்பிங்), லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில், அதிக ஸ்டெம்பிங் செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ராட்ஸ் (129 ஸ்டெம்பிங்) சாதனையை முறியடித்து இரண்டாவது இடம் பிடித்தார்.\n* இப்பட்டியலில் முன்னாள் பாகிஸ்தன் வீரர் மொயின் கான் (139 ஸ்டெம்பிங்) முதலிடத்தில் உள்ளார்.\nதவிர சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டெம்பிங் செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தோனி (184 ஸ்டெம்பிங், 510 போட்டிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இப்பட்டியலில் இலங்கையின் சங்ககரா (139 ஸ்டெம்பிங், 594 போட்டிகள்), ரோமேஷ் கலுவித்தனா (101 ஸ்டெம்பிங், 238 போட்டிகள்) ஆகியோர் அடுத்த இரண்டு இடத்தில் உள்ளனர்.\nதவிர, லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர்கள் பட்டியலில், முன்னாள் இங்கிலாந்து வீரர் பால் நிக்‌ஷனை (515 விக்கெட்) பின்னுக்குத்தள்ளி தோனி (516 விக்கெட்) 6வது இடம் பிடித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nKesrick Williams:‘நோட்புக்’ கொண்டாட்டம்... இரண்டு வருஷமானாலும் மறக்காம திருப்பி கொடுத்த ‘கிங்’ கோலி\nஅப்போ எதுக்குடா எடுத்தீங்க... தண்ணி பாட்டில் தூக்கவா... பிசிசிஐயை விட்டு விளாசும் ரசிகர்கள்\nVirat Kohli: ஹைதராபாத்தில் வெஸ்ட் இண்டீஸை கொலை வெறியில் ‘என்கவுன்டர்’ பண்ண கோவக்கார ‘கிங்’ கோலி\nIND vs WI: அட வேற பக்கமா அடிங்கடா... ‘சூப்பர் மேன்’ ரோஹித்தை குறிவச்சு தாக்கிய வெஸ்ட் இண்டீஸ் டீம்\nசின்ன ‘தல’ ரெய்னாவை ஓரங்கட்டிய ‘கிங்’ கோலி: அஸ்வின் சாதனையை ‘அசால்ட்’ பண்ண சஹால்\nமேலும் செய்திகள்:ஸ்டெம்பிங்|வங்கதேசம்|தோனி|இந்தியா|ஆசிய கோப்பை|ms dhoni|Liton Das|lightning stumping|India vs Bangladesh|Asia Cup finals\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nமீண்டும் சொதப்பிய இந்திய பவுலிங் : வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி\nஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா: யுவராஜ் சிங் அதிருப்தி\nIND vs WI 1st T20: அடிச்சுத்தூக்கிய ‘கிங்’ கோலி... தூள் தூளான வெஸ்ட் இண்டீஸ்\nDavis Cup: பாகிஸ்தானை வெளுத்துக் கட்டிய இந்தியா\n400 ரன் சாதனையை நழுவ விட்ட வார்னர் இப்படி பண்ணிட்டீங்களே டிம் பெய்ன்\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்த விஷயத்துல ‘8’ செஞ்சுரி போட்ட ‘ஒரே இந்தியன்’ ‘தல’ தோனி\n‘பில்டிங் ஸ்ட்ராங்கு’ ‘பேஸ்மெண்ட் வீக்கு’ நிரூபித்த வங்கதேசம்: இ...\nயப்பா.... என்ன வேகம்டா.... மின்னலையே மிஞ்சிய ‘தல’ தோனி : ‘பலிகடா...\nஆசிய கோப்பை ஃபைனலில் அதிசய சாதனை படைத்து பட்டைய கிளப்பிய லிடன் த...\nஅடப்பாவமே...... ஷாகிப் அல் ஹாசனுக்கு வந்த பரிதாப நிலையை பாருங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/09/03/", "date_download": "2019-12-10T19:38:56Z", "digest": "sha1:E6QPID5MTLBWNLCLV2DC2P2JKTQUPCAQ", "length": 5966, "nlines": 127, "source_domain": "top10shares.wordpress.com", "title": "03 | செப்ரெம்பர் | 2009 | Top 10 Shares", "raw_content": "\nஇன்றைய சந்தையின் போக்கு 03.09.2009\nPosted by top10shares in வணிகம்.\t5 பின்னூட்டங்கள்\nதொடர்ச்சியாக இரண்டு நாட்கள் சரிவு அதை தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று சரிவுடன் தொடங்கினாலும் முந்தைய நாளின் முடிவு நிலையை தக்கவைத்துள்ளது.\n4580 நிலையினை உடைத்தால் 4555 – 4535 – 4505 என்ற நிலைகளுக்கு எளிதாக பயணம் செய்யும்.\nமேலே செல்ல, சரிவில் இருந்து தப்பிக்க, / சரிவினை தள்ளி போட , 4650 நிலையினை கடந்து நிலைப்பெற வேண்டும்.\nசென்செக்ஸ் :- முக்கிய நிலைகள் 15350 மற்றும் 15550 / 15640.\nஇனிமையான இல்லற வாழ்வில் இன்று (03.09.2009) அடியெடுத்து வைக்கும் நமது வலைப்பதிவின் நீண்டகால வாசகர் / நண்பர் ராஜ் குமார் மற்றும் யோகலட்சுமி இருவரையும் வாழ்த்துகின்றேன்.\nமணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ நண்பர்கள் அனைவர் சார்பிலும், வாழ்த்துகின்றோம்.\n« ஆக அக் »\nஇன்றைய சந்தையின் போக்கு 05.12.2008\nஇன்றைய சந்தையின் போக்கு 22.12.2008\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/dec/04/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-960-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3296973.html", "date_download": "2019-12-10T19:02:41Z", "digest": "sha1:GJULID5KUF25E3EPYRPSWGC6JI3JL7S5", "length": 8200, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுச்சேரியிலிருந்து கடத்தப்பட்ட 960 மதுப் புட்டிகள் பறிமுதல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் ���திப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nபுதுச்சேரியிலிருந்து கடத்தப்பட்ட 960 மதுப் புட்டிகள் பறிமுதல்\nBy DIN | Published on : 04th December 2019 05:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரம் அருகே கோலியனூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகள்.\nவிழுப்புரம்: புதுச்சேரியிலிருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 960 மதுப் புட்டிகளை கோலியனூரில் மது விலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.\nபுதுச்சேரியிலிருந்து கோலியனூா் வழியாக வெளியூருக்கு மது புட்டிகள் கடத்தி வரப்படுவதாக விழுப்புரம் மது விலக்கு போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை காலை ரகசிய தகவல் கிடைத்து. இதைத் தொடா்ந்து மது விலக்கு காவல் ஆய்வாளா் ரேணுகாதேவி, உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் கோலியனூா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட முயன்றனா். ஆனால், போலீஸாரை கண்டதும், வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டுநா் தப்பியோடியுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் வாகனத்தை சோதனையிட்டனா். அதில், மொத்தம் 960 புதுச்சேரி மதுப் புட்டிகள் இருந்தன.\nசுமாா் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுப் புட்டிகள், வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து விழுப்புரம் மது விலக்கு காவல் நிலையத்துக்கு கொண்டுசென்றனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மது கடத்தலில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/165786?ref=archive-feed", "date_download": "2019-12-10T18:30:34Z", "digest": "sha1:LBAR2HOHOG6WA3FQ2COU4XAP4OBFFV5J", "length": 25761, "nlines": 169, "source_domain": "www.tamilwin.com", "title": "மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து நிலைத்துள்ள புனிதர்கள்!!! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து நிலைத்துள்ள புனிதர்கள்\nதமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தம்மையே கொடையாக்கிய விடுதலை வீரர்களான மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து நீடித்துள்ளார்கள்.\nமாவீரர் துயிலும் இல்லங்களை சிதைத்து அழித்துத் துவம்சம் செய்து தமிழர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்து என்னதான் இரும்புக் கரம்கொண்டு அடக்கி ஒடுக்கி அச்சுறுத்தினாலும் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட பேரினவாதத்தின் வன்கொடுமைகளைத் தாங்கிக்கொள்ளாது தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி,\nகொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை இம்மியளவும் விலகாது தம்மையே கொடையாக்கிய புனிதர்களான மாவீரர்களை தமிழ் மக்கள் எக்காலத்திலும் மறக்கமாட்டார்கள்.\nதமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த தமிழர் தாயகத்தைச் சிதைத்தழித்து தமிழர்களை அடிமைப்படுத்த பேரினவாத வன்கொடுமையாளர்கள் முற்பட்டு தமிழர்கள் மீது வன்கொடுமைகளை ஏவி விட்ட வேளை அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத தமிழ் மக்கள் தமது உரிமைக்காக தமது உயிர் வாழ்வுக்காக அமைதியாக அகிம்சை வழியில் போராடினார்கள்.\nஅமைதியாக அகிம்சை வழியில் போராடிய தமிழர்கள் மீது கோபம் கொண்ட சிங்களப் பேரினவாதம் காடையர்களை ஏவி ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தி தமிழர்களின் வாழ்வியலை மென்மேலும் சிதைத்து வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.\nதமிழர் தாயகப் பகுதிகளில் சீரும் சிறப்புமாக அமைதியாக வாழ்ந்த தமிழர்கள் சிங்களப் பேரினவாதத்தின் இனவாத அடக்குமுறை அடாவடிகளால் உயிர்களை , உடல் பாகங்களை, இருப்பிடங்கள், சொத்துச் சுகங்களை இழந்து இன்னுமின்னும் இழக்கக் கூடாவற்றையெல்லாம் இழந்தும் அகதியாக ஏதிலிகளாக அந்தரித்து நின்ற வேளை அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் தமிழர்கள் தங்களைக் காத்துக்கொள்வதற்காக பேரினவாத வன்னொடுமைகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதற்காக தமிழர்கள் தமது தாயகத்தை வலியுறுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.\nஅக்காலத்தில் பல்வேறு விடுதலை இயக்கங்கள் தோற்றம்பெற்றுப் போராடியிருந்தாலும் இடையில் தமது கொள்கையை மறந்து வேறு திசையில் பயணித்தமையால் அவை அனைத்தும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டன.\nதமது கொள்கையில் இம்மியளவும் விலகாது இறுதிவரை தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி தமிழர்களின் பிரச்சினையை உலகத்துக்கே எடுத்துரைத்த, தமிழர்களைத் தலை நிமிர வைத்த தமிழர்களின் மாபெரும் விடுதலை இயக்கமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விளங்குகின்றது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையே தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான ஒரேயொரு அமைப்பாக நம்பினார்கள் என்பது மட்டுமல்ல இப்போதும் அதனையேதான் நம்புகின்றார்கள்.\nஇதன் காரணமாகத்தான் தமிழர்களின் விடிவுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தமது ஆசாபாசங்கள் அனைத்தையும் விட்டு தன்னினத்தின் விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை தமிழ் மக்கள் அன்று முதல் இன்றுவரை தமது விடுதலை வீரர்களாகவே நோக்கி நேசித்து அவர்களை நினைவுகூரும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர்-27 அன்றைய தினம் மாவீரர்களான புனிதர்களுக்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் சுடரேற்றி வணங்கி வருகின்றார்கள்.\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இறுதிவரை போரிட்டு தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மானமாவீரர்களுக்குச் சுடரேற்றி வணக்கம் செலுத்தும் தமிழர்களின் பாரம்பரியம் இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் நிலைத்து நீடிக்கும் என்பதே உறுதி.\nதமிழர்கள் தமது தாயகத்தில் தாமும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் துரோகத்தனங்களாலும் தமிழர்களின் நிலைத்திருப்பு மீது பொறாமை கொண்ட சில நாடுகளின் பெரும் பலத்துடன�� பேரினவாதிகளால் ஈழப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்த தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டு தமிழர்களின் தாயகக் கனவுடனான தமிழீழ விடுதலைப் போராட்டம் பாரிய பின்னடைவைச் சந்தித்தது.\nஅதனைத் தொடர்ந்து தமிழ் தாயகப் பகுதிகள் இராணுவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலை வீரர்களான மாவீரர்களை நினைவுகூருவதற்காக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் இராணுவத்தினரால் சிதைத்தழிக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டன.\nமுள்ளிவாய்க்காலில் இழக்கக்கூடாதது எல்லாத்தையும் இழந்து சிறைபிடிக்கப்பட்டு எஞ்சிய தமிழர்கள் மனங்களில் தமது விடுதலைக்காகப் போராடிய புனிதர்களான மாவீரர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்கள் சிதைத்தழிக்கப்பட்டுள்ளதைக் காணும் போதெல்லாம் அவர்களது இதயங்கள் அழுது புலம்பின கண்களில் கண்ணீர் முட்டி வழிந்தன.\nஇவளவு அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், எப்போது எமது விடுதலை வீரர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களுக்குப் போவோம் என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு நவம்பர்- 27ஐயும் எதிர்பார்த்து எதிர்பார்து தமிழர்கள் ஏங்கித் தவித்தார்கள்.\nதமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்த மஹிந்த ராஜபக்ச அடக்குமுறை அடாவடி ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களின் மேல் இராணுவ முகாம் அமைத்திருந்த இராணும் சில மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து விலகிச் சென்றது.\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்தும் இராணுவ முகாம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நவம்பர்-27 மாவீரர் நாளுக்காகக் காத்திருந்த மாவீரர்களது உறவுகள் கடந்த 2008 ஆம் ஆண்டின் பின்னர் 7 வருடங்கள் கழித்து கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 27 மாவீரர் நாள் அன்றைய தினம் தற்துணிவாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர்களது கல்லறைச் சிதறல்கள் உள்ள இடங்களில் சுடரேற்றி மாவீரர்களுக்குச் வணக்கம் செலுத்தியிருந்தார்கள்.\nஇவ்வேளையில், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம், வன்னிவளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர் கல்லறைச் சிதறல்கள் உள்ள இடங்களில் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் போன்ற பல மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்டு தற்போதும் மாவீரர்களை விதைத்த கல்லறைகளின் மேல் பாரிய இராணுவ முகாம்கள் அமைத்து இராணுவத்தினர் தங்கியுள்ளார்கள்.\nஇது தமிழ் மக்கள் மனங்களில் ஆறா வடுவாக இருந்து வருகின்றது. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் எதிர்வரும் நவம்பர்-27 மாவீரர் நாள் நிகழ்வுகளுக்காக தயார்ப்படுத்தப்பட்டு புத்தெழுச்சி பெற்று வருகின்றது.\nஎதிர் வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளைக் கடைப்பிடிப்பதற்காக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஒழுங்கமைப்பின் கீழ் மாவீரர்களது உறவுகள் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலராலும் சிரமதானம் மூலம் துப்புரவுப் பணி மூலம் சீரமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனது விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 40 இலட்சம் ரூபாவில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சுற்று மதில் அமைக்கப்பட்டு வருகின்றது.\nமற்றும் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரது ஏற்பாட்டில் 15 இலட்சம் ரூபா செலவில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் பின்சுற்றுவட்ட வீதி திருத்தியமைக்கப்பட்டு மாவீரர் துயிலும் இல்லம் புத்தெழுச்சி பெற்று வருகின்றது.\nகனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் மதில்கள் கல்லறைகள் அனைத்தையும் கடந்த கால யுத்தத்தின் போது இராணுவத்தினர் அழித்துத் துவம்சம் செய்திருந்தனர்.\nதமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடி தம் இன்னுயில்களை ஈகம் செய்த மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் என்றென்றும் தமிழ் மக்களின் விடுதலை வீரர்களாகவும் புனிதர்களாகவும் போற்றப்படுவார்கள். தமிழ் இனம் உள்ளவரை மாவீரர் புகழ் நிலைத்திருக்கும்.\nதமிழின விடுதலைக்காய் தன்னுயிர் ஈந்த மானமாவீரர் கண்ட கனவு ஒருநாள் நிஜமாகும் என்ற தாகத்துடன் தமிழினம் காத்திருக்கின்றது.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Kaviyan அவர்களால் வழங்கப்பட்டு 21 Nov 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Kaviyan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/07/31212712/1047532/thiraikadal-cinima-program.vpf", "date_download": "2019-12-10T19:16:34Z", "digest": "sha1:FUDANNOJ7I5DESWX54YUPZSMVT5XEDP6", "length": 8443, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் (31.07.2019) : சிவகார்த்திகேயன் பாணியில் நடிக்கும் சசிகுமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் (31.07.2019) : சிவகார்த்திகேயன் பாணியில் நடிக்கும் சசிகுமார்\nகோமாளி படத்தின் 'ஹாய் சொன்னா' போதும் பாடல்\n* தொடங்கியது அதர்வா - அனுபமாவின் காதல் படம்\n* விரைவில் வெளியாகிறது த்ரிஷாவின் 'கர்ஜனை'\n* கென்னடி கிளப் படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர்\n* இணையத்தில் வெளியான கழுகு 2 காட்சி\n* சமுத்திரக்கனி வெளியிட்ட 'தொடுப்பி' டீசர்\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்\nநடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nஹைதராப���த் என்கவுன்ட்டர்: நீதியை நிலைநாட்டிய காவல் அதிகாரிகள் - நடிகை கஸ்தூரி கருத்து\nதெலங்கானா பெண் மருத்துவர் மரணத்திற்கு என்கவுன்ட்டர் மூலம், ஐதராபாத் காவல்துறையினர், நீதியை நிலைநாட்டியுள்ளதாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.\nபிரதமர் மோடியை சந்தித்தார், உத்தவ் தாக்கரே\nமஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 நாள் நடைபெறும் காவல்துறை டிஜிபிக்கள் - ஐஜிக்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திரமோடியை, அம் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சந்தித்தார்.\nமாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி\nதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.\n(10/12/2019) திரைகடல் : 28 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் நடிக்கும் குஷ்பூ\n(10/12/2019) திரைகடல் : வேகமெடுக்கும் 'தலைவர் 168'\n(09/12/2019) திரைகடல் : தலைவர் 168-ல் கீர்த்தி சுரேஷ்\n(09/12/2019) திரைகடல் : ரஜினியின் 'தனி வழி' பேசும் தர்பார்\n(06/12/2019) திரைகடல் : சர்ச்சைக்குள்ளான 'இந்தியன் 2' போஸ்டர்\n(06/12/2019) திரைகடல் : 'தம்பி' படத்தின் 'தாலேலோ' பாடல்\n(05/12/2019) திரைகடல் : படப்பிடிப்பை நிறைவு செய்த தனுஷின் 'பட்டாஸ்'\n(05/12/2019) திரைகடல் : பொங்கல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டம்\n(04/12/2019) திரைகடல் : திரையுலகில் விஜய்க்கு வயது 27\n(04/12/2019) திரைகடல் : 'தலைவர் 168' கதாநாயகி மீனா\n(03/12/2019) திரைகடல் : 169வது படத்தில் தீவிரம் காட்டும் ரஜினி\n(03/12/2019) திரைகடல் : விக்ரம் 58 படத்தின் பெயர் 'அமர்'\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/01/ariya-maayai-annadurai-series-part-17/", "date_download": "2019-12-10T18:40:43Z", "digest": "sha1:6UH22FKJQ3CS7TSTOKAE2YZBMMUJ22HJ", "length": 36248, "nlines": 233, "source_domain": "www.vinavu.com", "title": "ஆரியர்க்குத் தமிழக வளத்தைச் சுவைக்க கிட்டிய வாய்ப்பு ! | vinavu", "raw_content": "\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nகைலாசா : நித்தியானந்தா உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் \nபோலீசின் புனைகதை ஒருவரிடம் ஏற்படுத்திய மாற்றம் \nவெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி \nகுற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nதீண்டாமைச் சுவர் : இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் | கருத்துப் படம்\nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் ஆரியர்க்குத் தமிழக வளத்தைச் சுவைக்க கிட்டிய வாய்ப்பு \nஆரியர்க்குத் தமிழக வளத்தைச் சுவைக்க கிட்டிய வாய்ப்பு \nஅன்றிலிருந்து இன்றுவரை ஆரியத் தொடர்பால் தமிழரின் வெற்றி இடம் பெறத் தகுதியற்ற அளவிற்குத் தமிழர் அறிவிழந்துள்ளனர் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 17.\nஅறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 17\nஇரண்டாம் நூற்றாண்டிலே (கி.பி. 114) சேர நன்னாட்டில் ஆண்ட சேரன் செங்குட்டுவன், வடநாட்டில் கனகன், விசயன் என்ற அரசரிருவர் விருந்திடைப் புகன்ற பொருந்தாமொழி கேட்டு, கண்ணகிக்குக் கற்சிலை எடுக்க எண்ணியதுடன், ஆரியர்க்கும் தம் வலிமை காட்டக் கருதி, வடநாடு சென்று வாகை சூடி வட இமயத்தில் கற்கொண்டு கனக விசயர் தலைமீது ஏற்றி கங்கை கடந்து கான் நடந்து, மலை பல கடந்து, தென்னாடு கொண்டு வந்த செய்தி, ஏன் வரலாற்றில் இடம் பெறவில்லை வரலாற்றுக் காலத்தில் நடைபெற்ற செங்குட்டுவனின் உடன் பிறந்த இளவல் ‘இளங்கோ’ சிலப்பதிகாரம் என்ற முத்தமிழ்க் காப்பிய காலத்தில் இட்டுத் தந்த உண்மை நிகழ்ச்சியன்றோ அஃது\nதமிழில் கூறப்பட்டுள்ளதாலும், தென்னாட்டார் வட நாட்டாரை வென்றது என்பதாலுமே இது வரலாற்றில் இடம் பெறவில்லை என்பதை உணர்ந்தும், இனியும் திராவிட இனம் தனியிடம் கேட்பதற்குத் தயங்குமா திருமாவளவனும் கரிகால்வளவனும், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும், பெருஞ்சோற்றுதியன் சேரலாதனும், பிறரும் வாகையுடன் வாழ்ந்ததை நாம் அறிவோம். ஆதாரமுண்டு. சேரலாதன் அளித்த பெருஞ்சோறு, வட நாட்டில் வாடிய ஆரியர்க்குத் தமிழக வளனைச் சுவைக்க வாய்க்கு வாய்ப்புக் கிடைத்ததால் வாழ்வுக்கு வாய்ப்புக் கிடைத்ததென்று தென்னாடு நுழையத் தூண்டியதோ என்ற ஐயமும் உண்டு. வள்ளற்றன்மை தமிழரின் வாழ்வைப் பாழாக்கவா பயன்பட வேண்டும் திருமாவளவனும் கரிகால்வளவனும், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும், பெருஞ்சோற்றுதியன் சேரலாதனும், பிறரும் வாகையுடன் வாழ்ந்ததை நாம் அறிவோம். ஆதாரமுண்டு. சேரலாதன் அளித்த பெருஞ்சோறு, வட நாட்டில் வாடிய ஆரியர்க்குத் தமிழக வளனைச் சுவைக்க வாய்க்கு வாய்ப்புக் கிடைத்ததால் வாழ்வுக்கு வாய்ப்புக் கிடைத்ததென்று தென்னாடு நுழையத் தூண்டியதோ என்ற ஐயமும் உண்டு. வள்ளற்றன்மை தமிழரின் வாழ்வைப் பாழாக்கவா பயன்பட வேண்டும்\nஇராசராச சோழனின் வெற்றியும், இராசேந்திரனின் பர்மா படையெடுப்பும் கங்கை கொண்ட சோழனின் வரலாறும் மறந்தோமில்லை. இவையெல்லாம் போரிலே கண்ட வெற்றிகள் பற்பல வேல்கள் பாய்ந்ததால் விளைந்த வாகைகள் பற்பல வேல்கள் பாய்ந்ததால் விளைந்த வாகைகள் ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை ஆரியத் தொடர்பால் தமிழரின் வெற்றி இடம் பெறாத அளவுக்கோ இடம் பெற முடியாத அளவுக்கோ அல்ல, இடம் பெறத் தகுதியற்ற அளவிற்குத் தமிழர் அறிவிழந்துள்ளனர். ஆரியர் அனைவரும் கற்றவர், தமிழர் யாவரும் கல்லாதவர் (100க்கு 95) என்ற நிலை. பேதமற்ற மனமும், காதல் கனிவும், வீரமும் – ஈரமும் நிறைந்த போதே அறிவினை ஆண்டவன் பேரால் அடகு வைத்து விதியின் விளையாட்டிலே ஈடுபட்டனர்.\nபோர் ���ுனையிலே வாளுடன் வாள் பேச, ஈட்டிக் குத்தைக் கேடயந் தடுக்க, தைத்திட்ட வேலினைப் பறித்து எதிரியின் உயிரினைப் போக்கி நகைத்து அஞ்சா வன்மையுடன் வெற்றி கொண்ட தமிழர், பஞ்சாங்கப்படை முன் மண்டியிட்டு, வேதியக்கூட்டம் ஓதியவற்றை நம்பி தர்ப்பைப் புல்லிற்குத் தலை வணங்கி நின்றனர்.\nஇனிக் கலையென்னும் பெயரால், ஆரியம் வீசிய வலையில் வீழ்ந்திடும் தமிழர் நிலையும், ஓவியத்தின் அழகுச் சிலையின் நேர்த்தி, காவியத்தின் அமைப்பு. இலக்கியத்தின் போக்கு, சொல்லினிமை, பொருள் நயம் என்று பற்பல கூறி மயக்கிடும் மனக்குலைவும், வருத்தத்தையும் விளைவிப்பன. கம்பராமாயணமும், பெரிய புராணமும் இலக்கியப் பெயரால் மதக்கருத்தை மக்களுக்கு ஊட்ட முற்பட்டு, ஆரிய அடிமை ஏடுகளாய் தமிழர் தலைமீது தாங்கும் நிலை பெற்று, தமிழர் விலை கொடுத்து வாங்கும் உணர்வைக் கொலை புரியும் நஞ்சாய் அமைந்துள்ளன. மதமெனும் முள்ளில், கலையெனும் ஊன் அமைக்கப்பட்டிருப்பதறியாது உணவெனக் கருதிச் சுவைத்திடச் சென்று, அவ்வழி ஆரியத் தூண்டிலிற் சிக்கி வாழ்வினைப் பறிகொடுக்கின்றனர் தமிழர். பழந்தமிழ்ப் பனுவலாம் புறநானூற்றில், ஆரியமும் நுழைந்துள்ளது என்பது எவரும் மறுக்க முடியாது.\nஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வெற்றிச் சிறப்புக் காணப்படும் ஒரு புறம். பல யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய பாடல் மற்றொருபுறம். இன்னும் பற்பல காட்சிகள் உண்டு. அவற்றிலே பூஞ்சாற்றூர்க் கௌணியன் என்னும் பார்ப்பான் வேள்வியைச் சிறப்பிக்கும் காட்சியுமுண்டு. இவையன்றி வடநாடு வென்ற செங்குட்டுவனும், மாடலமறையோன் என்னும் பார்ப்பனன் சொல்லினை ஏற்று வேள்வி செய்துள்ளான் என்று சிலப்பதிகாரத்தில் (காதை 28) நடுகற்காதையில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. வேள்வி ஆரியர்க்குரியதென்பதும், அவர்கள் வாழ்வுக்குத் துணையென்பதும் உணருங்கால், ஆரியரை ஆரிய நாட்டில் வென்று, திராவிடத்தில் ஆரியத்துக்கு அடிமையாய் வாழ்ந்தான் சேரன் என்பதை எவ்வாறு மறுக்க முடியும் தன்னுணர்வு பெற்றாலன்றித் தமிழன் அடிமை மயக்கம் நீங்கித் தன்னுரிமையாய் வாழ்வதற்கு வேறு வழியேது தன்னுணர்வு பெற்றாலன்றித் தமிழன் அடிமை மயக்கம் நீங்கித் தன்னுரிமையாய் வாழ்வதற்கு வேறு வழியேது ஆரிய ஆட்சி ஆட்டம் கொடுத்ததுதான் எதனால்\nதிராவிட நாட்டின் தமிழ்ப் பகுதியில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி (300 முதல் 700) 7-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவர்களைப் பற்றிப் பலரும் படித்திருக்க முடியும். வடமொழியும் நாலு வேதமும் இந் நாட்டில் ஒழுங்காக வளர்க்கப்படுவதற்குத் துணை புரிந்தார்கள் என்பதன்றி வடநாட்டிலிருந்து கூட்டங் கூட்டமாகப் பார்ப்பனர்களை அழைப்பித்துத் தமிழகத்தில் பல இடங்களில் குடியேற்றி, பிரமகானம், தேவகானம் முதலிய பெயரால் பல கிராமங்களை முற்றூற்றுகளாக (வரியின்றி) வழங்கினராதலின், தமிழகத்தின் பல பகுதியும் இன்று சதுர்வேதி மங்கலங்களாகக் காட்சியளிக்கின்றன.\nதிராவிடத்தில் தமிழர் வரலாறின்றித் தெலுங்கர் வரலாற்றைக் கண்டாலும் இது விளங்கும். இங்கு நான்காவது நூற்றாண்டில் நுழைந்த கூட்டம் ஆந்திர நாட்டில் 2 -ஆம் நூற்றாண்டில் நுழைந்துள்ளது. ஆந்திர நாட்டை ஆண்ட இச்சுவாகு , சாதவாகனர் என்ற இரு பரம்பரையினரும் தங்களை உயர்ந்த சாதியராக்கிக் கொள்ள ஆரியத்திடை, அடைக்கலம் புகுந்துள்ளனர். இச்சுவாகு வழியினரான மகாசாந்தமூலர் கி.பி. 200 – 218 வரை ஆண்ட போது, பார்ப்பனர்களை வடநாட்டிலிருந்து அழைத்துத் தானங்கள் பல புரிந்து, யாகங்கள் பல நடத்தித் திராவிடத்தை ஆரியக்களமாக மாற்றினார். (P.44 Early Dynasties of Andra Desa By B.V. Krishna Row M.A., B.L.)\nமகாசாந்த மூலரின் மகன் வீரபுருடதத்தன் என்பவன், (கி.பி. 218-239) தன் காலத்தில் ஆரிய நுழைவால் தன் நாட்டிற்கு வந்த கேட்டினை உணர்ந்து அதனை நீக்க முற்பட்டான். அவன் புத்தமத்தைத் தழுவியதன்றித் தன் நகரில் அமைத்த புத்த விகாரங்களின் பார்வைச் சுவரில் பார்ப்பனீயத்தை வெறுப்பதைக் காட்ட ஓர் லிங்க உருவத்தை உதைத்துத் தாழ்த்துவது போல் லிங்கத்தின் உச்சியில் தம் குதிகாலை வைத்துக் கொண்டுள்ள நிலையில் பல கற்பதுமைகள் செதுக்கிப் பதிய வைத்திருந்தவை இன்றும் காணப்படுகின்றன. அவற்றில் பெரிய இரண்டு சிலை உருவங்கள் மேற்கண்ட நூலில் படமெடுத்தும் காட்டப்பட்டிருக்கின்றன.\n♦ மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்\n♦ NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்\nஆந்திராவானாலும் அங்கும், ஆரியப் படையெடுப்பு கி.பி. 200-ல்தான் வெற்றி பெற்றதென்பதும் அஞ்ஞான்றும் அவர்களுக்கு எதிர்ப்பு இருந்ததென்பதும் தெரியவருகின்றது. திராவி��� நாட்டுப் பிரிவினைக்கு ஆந்திர வரலாறு ஆதாரம் பல தருகின்றது. ஆந்திரத் தோழர்கள் இதனை உணரும் நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.\nவெளியீடு : திராவிடர் கழகம்\nநூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.\nஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.\nமுந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nகேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு...\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nவெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –...\nஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் \nகுடிதண்ணீர் ஊழல் – சாராயக் கடை எதிர்த்து வி.வி.மு போராட்டங்கள்\nவங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர் போராட்டம்\n தெருவில் இறங்கி போ��ாடு – பாகலூர் போராட்டம்\nஅமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_97460.html", "date_download": "2019-12-10T18:15:56Z", "digest": "sha1:QS2FJ5DYMPAE32DHDU3JLUSBDBZMVOJD", "length": 17184, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "வடசென்னை தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் V.பாலாஜியின் தந்தை மறைவுக்‍கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்", "raw_content": "\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்வி-சி48 - 24 மணிநேர கவுண்டவுன் தொடக்கம்\nமணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருகிறது - தண்ணீர் திருட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வழிபாடு\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வாகன விற்பனை 12 சதவீதம் வரை சரிவு - தேசிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை\nஇந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு மறுப்பு - நீதிமன்றத்தை நாடப் போவதாக பேட்டி\nஎகிப்தில் இருந்து இறக்‍குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க ஆர்வம் காட்டாத மக்‍கள் - விற்பனையின்றி தேக்‍கம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்‍கு வலுக்‍கும் எதிர்ப்பு - வடகிழக்‍கு மாநிலங்களில் போராட்டம் - நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்‍கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெங்காயம் பதுக்‍கிவைக்‍கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் - கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு\nதிண்டுக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு - கே.எஸ்.அழகிரி முன்னிலையில் கைகலப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்‍கூடாது : ரசிகர்களுக்‍கு ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு\nவடசென்னை தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் V.பாலாஜியின் தந்தை மறைவுக்‍கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவடசென்னை தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் திரு.V.பாலாஜியின் தந்தை திரு.M.வேதாச்சலம் மறைவுக்‍கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nகழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வடசென்னை தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் திரு.V.பாலாஜியின் தந்தை திரு.M.வேதாச்சலம் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.\nஅன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்‍கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்‍கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் திரு.டிடிவி தினகரன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஈரோடு மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்து சிறுத்தை அட்டகாசம் - 3 மாதத்தில் 20 ஆடுகளை தாக்‍கியதால் பொதுமக்‍கள் அச்சம்\nதிருச்சி மாவட்டத்தில் 12 வயது சிறுவனை அடித்துக் கொலை செய்த நண்பர்கள் - குப்பை கிடங்கில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு\nபழனியில் ஓய்வூதியம் கிடைக்‍காததால் விரக்‍தியடைந்த தவில் கலைஞர் - விருதை திரும்ப ஒப்படைக்‍க வந்ததால் பரபரப்பு\nதிருச்சி மாவட்டத்தில் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு - தண்ணீரில் நீந்தியபடி மீட்ட தீயணைப்புப்படை வீரர்கள்\nசென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 'காவலன்' செயலி பயன்பாடு குறித்து மாணவிகளுக்கு விளக்கம்\nமதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பருத்தி நல்ல விளைச்சலை - போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை\nமணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருகிறது - தண்ணீர் திருட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து\nசாலை விபத்தில் கால் இழந்த ஹேமந்த் என்ற இளைஞருக்கு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் செயற்கை கால் பொருத்தப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை\nஇந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு மறுப்பு - நீதிமன்றத்தை நாடப் போவதாக பேட்டி\nஈரோடு மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்து சிறுத்தை அட்டகாசம் - 3 மாதத்தில��� 20 ஆடுகளை தாக்‍கியதால் பொதுமக்‍கள் அச்சம்\nதிருச்சி மாவட்டத்தில் 12 வயது சிறுவனை அடித்துக் கொலை செய்த நண்பர்கள் - குப்பை கிடங்கில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு\nபழனியில் ஓய்வூதியம் கிடைக்‍காததால் விரக்‍தியடைந்த தவில் கலைஞர் - விருதை திரும்ப ஒப்படைக்‍க வந்ததால் பரபரப்பு\nதிருச்சி மாவட்டத்தில் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு - தண்ணீரில் நீந்தியபடி மீட்ட தீயணைப்புப்படை வீரர்கள்\nசென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 'காவலன்' செயலி பயன்பாடு குறித்து மாணவிகளுக்கு விளக்கம்\nமதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பருத்தி நல்ல விளைச்சலை - போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை\nஜே.என்.யூ மாணவர்கள் - மனித வளத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு : தேர்வுகளை ஒத்திவைக்க மனிதவளத்துறை அமைச்சகம் உறுதியளித்ததாக தகவல்\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்வி-சி48 - 24 மணிநேர கவுண்டவுன் தொடக்கம்\nமணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருகிறது - தண்ணீர் திருட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது\nஈரோடு மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்து சிறுத்தை அட்டகாசம் - 3 மாதத்தில் 20 ஆடுகளை தாக் ....\nதிருச்சி மாவட்டத்தில் 12 வயது சிறுவனை அடித்துக் கொலை செய்த நண்பர்கள் - குப்பை கிடங்கில் புதைக் ....\nபழனியில் ஓய்வூதியம் கிடைக்‍காததால் விரக்‍தியடைந்த தவில் கலைஞர் - விருதை திரும்ப ஒப்படைக்‍க வந் ....\nதிருச்சி மாவட்டத்தில் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு - தண்ணீரில் நீந்தியபடி மீட்ட தீயணைப் ....\nசென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 'காவலன்' செயலி பய ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வய���ு மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=89", "date_download": "2019-12-10T19:32:53Z", "digest": "sha1:544G5NM3FOPNZIZATI4LQY6BMAFVHKTJ", "length": 8058, "nlines": 168, "source_domain": "mysixer.com", "title": "Scaring Sameera at Nadunissi Naaygal", "raw_content": "\nவேறுவழியில்லாமல் இயக்குநர் என்கிற ஆயுதத்தை எடுத்த சிங்கப்பெண்\nஅடங்காத காளையைப் பாராட்டிய முருகதாஸ்\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nசெப் 5இல் மாணவர்களையும் கொண்டாடும் விநியோகஸ்தர்\nபிரமாண்டத்தை நோக்கி, கன்னட திரையுலகம்\nகன்னிராசியின் ராசி தொடர்ந்தது - இயக்குநர்\nஜீ5 இல் உறி - தி சர்ஜிகல் ஸ்டிரைக்\nதனது படத்தின் தலைப்பைக் கொடுத்த தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/Saravanaananda/c/V000030686B", "date_download": "2019-12-10T20:14:17Z", "digest": "sha1:J2DDNHP6NESLKFWDOJJZSLEFYUCVRXD7", "length": 2447, "nlines": 15, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா - 30.7.2019 Dindigul Swami Saravanananda Residence Thiruvadhirai Monthly prayer.", "raw_content": "\nSwami Saravanaananda - சுவாமி சரவணானந்தா\nதிண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த சத்திய ஞான கோட்டம், இல்லத்தில், 30.7.2019 அன்று காலை 7.00 மணி அளவில், திருவாதிரை நாளில், சன்மார்க்க வழிபாடு நடைபெறும். சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இவ் விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.\nதிண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த சத்திய ஞான கோட்டம், இல்லத்தில், 30.7.2019 அன்று காலை 7.00 மணி அளவில், திருவாதிரை நாளில், சன்மார்க்க வழிபாடு நடைபெறும். சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இவ் விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/tamilnadu/cricket-fans-in-shock---former-cricketer-vp-chandrasekh", "date_download": "2019-12-10T18:18:18Z", "digest": "sha1:XL3MNFZBWIZ63W5ATQKHMNNAOOWD3I4F", "length": 8201, "nlines": 58, "source_domain": "www.kathirolinews.com", "title": "அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்..! - முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் திடீர் தற்கொலை..! - KOLNews", "raw_content": "\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\n - முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் திடீர் தற்கொலை..\nதமிழகத்தை சேர்ந்த வி.பி.சந்திரசேகர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்நிலையில், இது குறித்து காவல் துறை தரப்பில் சொல்லப்படுவதாவது...\n57 வயதான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர்சென்னை மயிலாப்பூர் விஸ்வேஷ்வரபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு வியாழக்கிழமை மாலை சென்ற அவர், வெகு நேரம் திரும்பி வராத காரணத்தால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் இரவு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.\nஅங்கு அவர் சந்திரசேகர் மின் விசிறியில் வேட்டியால் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, பின் மயிலாப்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nதகவலையடுத்து அங்கு விரைந்த மயிலாப்பூர் போலீஸார் சம்பவ இடத்தில சந்திரசேகர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nதொடர்ந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த காவல்துறை உயர் அதிகாரிகள், சந்திரசேகர் இறப்பில் ஏதேனும் மர்மம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.\nசந்திரசேகர் 7 சர்வதேச போட்டிகளில், இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார். தவிர, அவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார்.\nஇந்நிலையில் சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கிரிக்கெட் வீரர்களிடமும் கிரிக்கெட் ரசிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\n​ சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துவதா.. - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\n​மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\n​கர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\n​மாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/137968", "date_download": "2019-12-10T20:17:49Z", "digest": "sha1:C53TUVO3P4KOZWL7KGRQ56LRYT2KZBKL", "length": 4785, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 17-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஉலக அழகியாக மகுடத்தை சூடிய ரோலின் ஜூரி இலங்கை மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்\nநான்கு முறை திருமணம்... மனைவியால் ஏமாந்தேன்: காதலியுடன் சேர்ந்து கணவனின் கொடுஞ்செயல்\nதிருமணம் சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.. காரணம் இதுதான்\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25 இளம்பெண்கள்: அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்\nஇலங்கை ஊடகங்களின் நடவடிக்கைக்கு சுவிற்சர்லாந்து அரசாங்கம் எச்சரிக்கை\nமாவைக்கு வந்த பெரும் சோதனை\n90ஸ் கிட்ஸின் மறக்கமுடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை என்ன\nநடிகர் சதிஷ் திருமண வரவேற்பு.. வைரலாகும் புகைப்படம் உள்ளே\nவிஜய் 500 கோடி வசூலை த���ட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nபிக்பாஸ், டிவி சானல் பிரபலத்திற்கு குழந்தை பிறந்தது\nஇந்திய அளவில் விஜய்க்கு கிடைத்த அங்கீகாரம், அதிர்ந்து போன திரையுலகம்\nராம் படத்தில் நடித்த நடிகை தற்போது என்ன செய்கிறார் தெரியுமா.. கணவருடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்..\nபிக்பாஸ் பிரபலத்தின் மகனா இது ஒன்று கூடிய பிரபலங்கள்\nரஜினி பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு பிரம்மாண்ட சர்ப்ரைஸ்\nபாலிவுட் பட வாய்ப்பை நிராகரித்த நடிகை சமந்தா\nஇந்த 5 ராசியினரும் மிக தீவிரமாக காதலில் விழுந்துவிடுவார்களாம் பலரை அஞ்சி நடுங்க வைக்கும் இந்த நெருப்பு ராசியுமா\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nஇறப்பதற்கு முன் தோழிக்கு போன் செய்த சில்க் ஸ்மிதா.. மனவேதனையுடன் ரகசியத்தை உடைத்த அனுராதா..\nபிரபல நிறுவனத்தின் மீது மோசடி புகார் கூறிய நடிகை, பிரபல பாடகி நஷ்ட ஈடு இத்தனை லட்சமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:254_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T18:34:43Z", "digest": "sha1:PDC3MKV3XFC45VFWMQN55LMOHQIZMVAQ", "length": 5897, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:254 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 254 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 254 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"254 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/student-mukesh-shot-dead-accused-revealed-the-gun-matter/articleshow/71940302.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-12-10T20:11:22Z", "digest": "sha1:FEOPY4AE4BBHXHLLEFQCCDCDIWSQN56L", "length": 14739, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "chennai polytechnic student dead : துப்பாக்கி கிடைத்தது எப்படி .? கொலை வழக்கில் கைதாகியுள்ள விஜய்யின் பதில்..! - student mukesh shot dead accused revealed the gun matter | Samayam Tamil", "raw_content": "\nதுப்பாக்கி கிடைத்தது எப்படி . கொலை வழக்கில் கைதாகியுள்ள விஜய்யின் பதில்..\nசென்னை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் தாமாக வந்து சரண்டரான விஜய் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதுப்பாக்கி கிடைத்தது எப்படி . கொலை வழக்கில் கைதாகியுள்ள விஜய்யின் பதில்..\nகாஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் குமார் (19) சுடப்பட்ட வழக்கில் விஜய் தப்பியோடியதை அடுத்து அவரது சகோதரர்களான உதயா மற்றும் அஜித் இருவரையும் தாழம்பூர் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் விஜய் இன்று, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.\nஇதையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யபட்ட நிலையில், விஜயை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. முதலாவது கொலையாளி பயன்படுத்திய துப்பாக்கி எங்கிருந்து வந்தது என்பதான கேள்விகள் எழுந்தன.\nஇதற்கு பதிலளித்த விஜய், அந்த துப்பாக்கி இரண்டு வருடங்களுக்கு முன்பாக குப்பையில் இருந்ததாகவும், அதை யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைத்து வைத்ததாகவும் கூறினார்.\nவிளையாட்டாக நெற்றியில் வைத்து சுட்டேன், வெடிக்குமென தெரியாது - இளைஞர் விஜய்\nஇருப்பினும் முழு உண்மையை பெற விசாரணை நடத்தி வரும் போலீசார், துப்பாக்கியின் வகையை குறித்து தடவியல் சோதனை செய்த பிறகு தெரிய வரும் என்கின்றனர்.\nமுகேஷின் மரணம் எதிர்பாராதவாறு நடந்து விட்டது, இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என விஜய் கூறினாலும், அவர் மீது ஏற்கெனவே கொள்ளை வழக்கு நிலுவையில் இருப்பது, போலீசாருக்கு குழப்பமும் நீடித்துள்ளது.\nஇளம்பெண்ணுடன் பழகி திருமணத்துக்கு மறுத்த ஆட்டோ ஓட்டுநர் கொலை\nஇதோடு, கைதாகியுள்ள விஜய்யின் முகத்தில் எவ்வித படபடப்பும் இல்லாமல் நீதிமன்றத்தில் வளம் வரும் தோரணை, சந்தேகிக்கும் விதமாகத்தான் உள்ளது. போலீசாரின் விசாரணையில் இன்னும் முழு உண்மைகள் வெளி வரலாம் என்பதுதான் எதிர்பார்ப்பு.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nஇப்படி வாயை கொடுத்து சிக்கிக்கிட்ட கொலைகாரர்கள் - பதறவைத���த 7 ஆண்டு ரகசியம்\nபெற்ற மகனை நடுரோட்டில் தவிக்கவிட்டு, காதலனுடன் சென்ற தாய்...\nகண் முன்னே அம்மாவை கொன்றார்... 6 வயது மகன் வாக்குமூலம்... இளம்பெண் மரணத்தில் திருப்பம்\nDisha Rape Case: கைதான 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nராமநாதபுரம்: நீதிபதி திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான உதவி ஆய்வாளர்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nகார்த்திகை தீபம் காரணமாக நாளை தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதுப்பாக்கி கிடைத்தது எப்படி . கொலை வழக்கில் கைதாகியுள்ள விஜய்யி...\nஇளம்பெண்ணுடன் பழகி திருமணத்துக்கு மறுத்த ஆட்டோ ஓட்டுநர் கொலை\nஏர்வாடி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்த சிறுவர்கள்...\nதிருவாரூர்: ‘கைதி’ படம் பார்த்த கொலைக் கைதி\nவிளையாட்டாக நெற்றியில் வைத்து சுட்டேன், வெடிக்குமென தெரியாது - இ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1583322", "date_download": "2019-12-10T18:23:59Z", "digest": "sha1:ITQNSYBTINJM4GT3SCNSV64ZI6AQU3TR", "length": 20011, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "காதலன் ஏமாற்றி உல்லாசம்: பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் * வி���ாரணையில் நாடகம் அம்பலம் | Dinamalar", "raw_content": "\nரேஷன் கார்டில் இயேசு படம்; ஆந்திராவில் சர்ச்சை\nநகைக்காக மூதாட்டி கொலை; சீரியலால் சிக்கிய தம்பதி\nநாளை விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி., - சி48'\nஉதயநிதி மீது எனக்கு நம்பிக்கை: ஸ்டாலின் 3\nபதவி ஏலம்; நடவடிக்கைக்கு உத்தரவு\nஆயுத சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nபஸ்சில் பயணியிடம் ரூ.1 கோடி கொள்ளை\nஅதிகரிக்கிறது தண்ணீர் மாபியா: ஐகோர்ட்\nமோடியின் பரிசுப் பொருட்கள் ரூ.15 கோடிக்கு ஏலம் 6\nகாதலன் ஏமாற்றி உல்லாசம்: பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் * விசாரணையில் நாடகம் அம்பலம்\nதூத்துக்குடி,:தூத்துக்குடியில் காதலனுடன் சினிமா தியேட்டரில் உல்லாசம் அனுபவித்த கல்லூரி மாணவி., காரில் கடத்தி சென்று கற்பழித்ததாக புகார் செய்தார். போலீசார் விசாரணையில் காதலனுடன்\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர், பார்க் ரோட்டை சேர்ந்தவர் சார்லஸ் சிம்சன், இவரது\nமகள் கேத்தரின் மார்க்ரெட் சிம்சன்,21, இவர் தூத்துக்குடியில் உள்ள ஹோம் சயின்ஸ் கல்லூரியில்\nபி.எஸ்.சி.,புட் அன்ட் நியூட்டிரிசன் பிரிவில் , மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.\nஇவருக்கும் நாகர்கோவில் ராஜாவூரை சேர்ந்த ஜோ என்பவருக்கும் இடையே பேஸ்புக்கில்\nமூன்று மாதத்திற்கு முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர்.\nஜோ, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள வி.வி., இன்ஜி., கல்லூரியில்\nடெக்னீஷயனாக பணியாற்றி வருகிறார். இந் நிலையில் விடுமுறைக்காக வீடு சென்ற\nகேத்தரின் கடந்த 8 ம் தேதி தூத்துக்குடி கல்லூரிக்கு வருகை தந்தார். அப்போது அவருடன்\nபஸ்சில் ஜோவும் பயணம் செய்துள்ளார். தூத்துக்குடிக்கு வந்த இவர்கள் அங்குள்ள ராஜ்\nதியேட்டரில் பகல் ஷோ சினிமா பார்க்க சென்றனர். அங்கு பால்கனியில் வேறு யாரும்\nஇல்லாததால் கேத்தரினும், ஜோவும் எல்லை மீறி உல்லாசம் அனுபவித்தனர்.\nஇதில் கேத்திரினுக்கு ரத்த போக்கு ஏற்பட்டது.\nகாதலன் ஜோ அவரை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். ஆனால் வீட்டில் காரில்\nவந்த மர்ம நபர்கள் இருவர் கடத்தி சென்று கற்பழித்ததாக பொய் சொல்லும்படி தெரிவித்தார்.\nஇதன் படியே கேத்ரினும் வீட்டில் பொய் சொல்லியுள்ளார். இந் நிலையில் அங்குள்ள தனியார்\nஇது குறித்து தூத்துக்குடி தெற்கு போலீச���ல் கேத்ரின் பெற்றோருடன் வந்து புகார் செய்தார்.\nபுகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை செய்தபோது, கேத்தரின் காதலனுடன்\nஉல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து காதலன் ஜோ மீது வழக்குப்பதிவு செய்து\nபோலீசார் அவரை தேடி வருகின்றனர்.\nலாரி மீது மோதிய பைக் தீக்கிரை பைக்கில் சென்ற இருவர் கருகி சாவு\n38 கிலோ கஞ்சா பறிமுதல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉடல் நலம் மோசமா கெடுற அளவுக்கு போனா அப்புறம் என்ன பண்றது அனுபவிச்சிதான் ஆவணூம்.\nஊசி எடங்கொடுத்தா தானே நூலு போக முடியும் அப்புறம் இப்ப குத்துது கொடையுதுன்னா என்ன அர்த்தம்.இப்ப எல்லாம் பசங்க சும்மா இருந்தாலும் இந்த வெடைங்க தொல்லதான் அதிகமா இருக்கு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலாரி மீது மோதிய பைக் தீக்கிரை பைக்கில் சென்ற இருவர் கருகி சாவு\n38 கிலோ கஞ்சா பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-local-syllabus-grade-10-11-physics/colombo-district-boralesgamuwa/", "date_download": "2019-12-10T18:57:51Z", "digest": "sha1:JRES5MLWFZFOYJWGE63HKLK6NXL5ZRL7", "length": 10101, "nlines": 115, "source_domain": "www.fat.lk", "title": "O/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : பௌதீகவியல் - கொழும்பு மாவட்டத்தில் - பொரலஸ்கமுவ - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : பௌதீகவியல்\nகொழும்பு மாவட்டத்தில் - பொரலஸ்கமுவ\nதரம் 6 to 11 - கணிதம் மற்றும் விஞ்ஞானம் பயிற்சி\nஇடங்கள்: கொட்டாவை, கொழும்பு 10, தேஹிவல, பன்னிப்பிட்டிய, பொரலஸ்கமுவ, மஹரகம, வேரஹர\nசா/த கணிதம் விஞ்ஞானம் மற்றும் உ/த இரசாயனவியல் பயிற்சி\nஇடங்கள்: கேகாலை, கொட்டாவை, நுகேகொடை, பன்னிப்பிட்டிய, பிலியந்தலை, பொரலஸ்கமுவ, மஹரகம, ஹோமாகம\nஇரசாயனவியல் மற்றும் விஞ்ஞானம் வகுப்புக்களை\nஇடங்கள்: கொட்டாவை, நுகேகொடை, பொரலஸ்கமுவ, மஹரகம\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கொழும்பு\nஇடங்கள்: கடுவெல, கெஸ்பேவ, கொட்டாவை, கொழும்பு, தேஹிவல, பிலியந��தலை, பொரலஸ்கமுவ, மஹரகம, மாலபே, மொரட்டுவ, ஹொரன\nஉ/த இரசாயனவியல் மற்றும் விஞ்ஞானம், கணிதம் ஐந்து தரம் 6 to 11\nஇடங்கள்: அவிசாவலை, கெஸ்பேவ, கொட்டாவை, கொழும்பு 08, கொழும்பு 10, தேஹிவல, நுகேகொடை, பத்தரமுல்ல, பிலியந்தல\nதரம் 6-11 கணிதம் மற்றும் விஞ்ஞானம்\nஇடங்கள்: கெஸ்பேவ, நுகேகொடை, பிலியந்தலை, பொரலஸ்கமுவ, மஹரகம\nவிஞ்ஞானம் - சா/த (சிங்களத்தில் மொழிமூலம்)\nஇடங்கள்: உள் கோட்டை, கொட்டாவை, கொழும்பு 08, தேஹிவல, நாவல, நுகேகொடை, பிலியந்தலை, பொரலஸ்கமுவ, மஹரகம\nகணிதம் மற்றும் விஞ்ஞானம் - Through 3rd eye\nஇடங்கள்: கொழும்பு, தேஹிவல, பிலியந்தலை, பொரலஸ்கமுவ, மொரட்டுவ, ரட்மலான\nசா/த விஞ்ஞானம், உ/த இரசாயனவியல்\nகணிதம் மற்றும் விஞ்ஞானம் வகுப்புக்களை தரம் 6 to 11 - சிங்களத்தில் மற்றும் ஆங்கிலம் மொழிமூலம் - உள்ளூர் பாடத்திட்டம்\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கடவத்த, கெஸ்பேவ, கொட்டாவை\nகணிதம் மற்றும் விஞ்ஞானம் வகுப்புக்களை தரம் 10-11 மாணவர்கள்\nஇடங்கள்: கொழும்பு 06, தேஹிவல, பொரலஸ்கமுவ, ரட்மலான\nகுழு வகுப்புக்களை - கணிதம், சிங்களத்தில், ஆங்கிலம், விஞ்ஞானம், சங்கீதம்\nஇடங்கள்: கடுபெத்த, கல்கிசை, கொழும்பு, கொழும்பு 06, தேஹிவல\nசா/த விஞ்ஞானம் மற்றும் உ/த இரசாயனவியல் பயிற்சி\nஇடங்கள்: கல்கிசை, கெஸ்பேவ, கொட்டாவை, கொழும்பு\nகணிதம், பௌதீகவியல், இரசாயனவியல், மெக்கானிக்ஸ், புள்ளியியல் - பயிற்சி வகுப்புக்களை\nஇடங்கள்: அதுருகிரிய, அத்திடிய, அம்புல்தேனிய, அரவ்வல, உள் கோட்டை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2019/10/28/117128.html", "date_download": "2019-12-10T19:04:47Z", "digest": "sha1:B25YTF273VUQ6YZW2AWLXUQS3MLFIC52", "length": 20717, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "பிரியங்கா தலைமையில் உ.பி.யில் 2022 - தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டம்", "raw_content": "\nபுதன்கிழமை, 11 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தடையில்லை - வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்\nஆசிரியர் தகுதி தேர்வு எழுதி பி.இ. படித்தவர்கள் இனி கணித ஆசிரியராகலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு\n141-வது பிறந்த நாள்: மூதறிஞர் ராஜாஜியின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nபிரியங்கா தலைமையில் உ.பி.யில் 2022 - தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டம்\nதிங்கட்கிழமை, 28 அக்டோபர் 2019 அரசியல்\nஉ.பி. யில் வரவிருக்கும் 2022 சட்டப்பேரவை தேர்தலை பிரியங்கா வத்ரா தலைமையில் சந்திக்க காங்கிரஸ் தயாராகிறது. இதில் அவர் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.\nஉ.பி.யின் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இது அடுத்து 2022-ல் வரவிருக்கும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலின் முன்னோட்டமாகக் அம்மாநிலக் கட்சிகள் கருதின. இதில் பா.ஜ.க.- 7, அதன் கூட்டணியான அப்னா தளம் - 1, மீதியுள்ள மூன்றும் சமாஜ்வாதி கைப்பற்றியது. ஒரு தொகுதியையும் வெல்ல முடியாவிட்டாலும் காங்கிரஸின் வாக்கு எண்ணிக்கை 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் பா.ஜ.க.விடம் தோல்வி அடைந்துள்ளனர். காங்கிரஸை விட வலுவான கட்சியாக உ.பி.யில் கருதப்படும் பகுஜன் சமாஜுக்கும் எந்த தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. இதனால், இடைத்தேர்தலில் தங்கள் வளர்ச்சிக்கு பிரியங்காவின் வரவே காரணம் என உ.பி. காங்கிரஸார் கருதுகின்றனர்.\nஎனவே, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை பிரியங்கா தலைமையில் சந்திக்க காங்கிரஸ் விரும்புகிறது. இது குறித்து உ.பி. மேலவையின் காங்கிரஸ் தலைவர் தீபக்சிங் கூறும் போது, பிரியங்காவின் வரவால் உ.பி. காங்கிரஸார் உற்சாகம் அடைந்துள்ளனர். இதன் பலனாகவே இடைத்தேர்தலில் காங்கிரஸ் வளர்ச்சி கண்டுள்ளது. அடுத்து சட்டப்பேரவை தேர்தலுக்கும் பிரியங்காவே தலைமை வகிப்பார் எனத் தெரிவித்தார். இந்நிலையில், உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் பிரியங்காவை முன்னிறுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பினால் காங்கிரஸ் மீண்டும் உ.பி.யில் ஆட்சியை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் அக்கட்சியினர் கருதுகின்றனர். மக்களவை தேர்தலில் தனது தீவிர அரசியல் பிரவேசத்திற்கு முன் பிரியங்காவின் வரவு உ.பி.யில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இவரது வரவால் உ.பி.யில் காங்கிரஸுக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் எனவும் கட்சியினர் நம்பி வந்தனர். ஆனால், பிர���யங்கா பிரச்சாரம் செய்தும் கடந்த மூன்று மக்களவையிலும் எம்.பியாக இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதியில் தோல்வி அடைந்திருந்தார். எனவே, முதல்வர் வேட்பாளராக பிரியங்காவை முன்னிறுத்த காங்கிரஸின் தேசியத் தலைமை சம்மதிக்காது எனக் கருதப்படுகிறது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\n370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு காஷ்மீரில் ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை: அமித்ஷா\nபி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nமாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா இன்று தாக்கல்\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nநித்யானந்தா போல் தீவு வாங்கி ஸ்டாலின் அங்கு முதல்வராகலாம் - அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nதமிழ்நாட்டில் தற்போது தொழில் வளர்ச்சியில் பொற்காலம் நிலவுகிறது - முதலீட்டாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பி.எஸ். பேச்சு\nஅடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n38 பேருடன் சென்ற சிலி நாட்டு விமானம் மாயம்\nஹாங்காங்கில் நடைபெறும் போராட்டம்: கைது எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது\nநவாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்காவில் சிகிச்சை\nவீரதீர ராணுவ அதிகாரிகள் குறித்து டி.வி. தொடரை தயாரிக்கிறார் டோனி\nஇந்தியாவுக்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட் குறித்து ஆஸ்திரேலியாவிற்கு இயன் சேப்பல் எச்சரிக்கை\nவிக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாதது : லாரா\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குற��ந்தது\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபின்லாந்தின் புதிய பிரதமராக 34 வயதான சனா மரின் தேர்வு\nஹெல்சிங்கி : பின்லாந்தின் பிரதமராக 34 வயதான சனா மரின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் உலகின் மிக இளம் வயது பிரதமர் ...\nஹாங்காங்கில் நடைபெறும் போராட்டம்: கைது எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது\nஹாங்காங் : ஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக ...\nநவாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்காவில் சிகிச்சை\nலாகூர் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்கா அழைத்து ...\nவீரதீர ராணுவ அதிகாரிகள் குறித்து டி.வி. தொடரை தயாரிக்கிறார் டோனி\nபுது டெல்லி : ராணுவத்தில் பாராசூட் ரெஜிமெண்டில் பணியாற்றித் திரும்பியுள்ள இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ...\n100 அடி உயரத்தில் இருந்து சிறுவனை வீசிய கொடூரன்\nலண்டன் : ஒரே நாளில் ஊடகங்களில் பிரபலமாக 18 வயது வாலிபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒரு ...\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nபுதன்கிழமை, 11 டிசம்பர் 2019\nவைகாசை தீபம், பெளர்ணமி விரதம் பூஜை\n1ஆப்கன் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா யோசனை\n2மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா இன்று தாக்கல்\n3தமிழகத்தில் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தடை...\n4ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி பி.இ. படித்தவர்கள் இனி கணித ஆசிரியராகலாம் - தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/file%20recovery/", "date_download": "2019-12-10T18:42:58Z", "digest": "sha1:TW4RVSPY3TCIGZEZARGSYGNHINSJVEZP", "length": 12853, "nlines": 305, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'file recovery'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என���றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nகணனியில் அழிந்த கோப்புகளை மீட்க..\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s கணணி\nகணனியில் அழிந்த கோப்புகளை மீட்க.. \"ஐயையோ.. மெமரி கார்டுல வெச்சிருந்த புகைப்படங்கள் எல்லாம் போயிருச்சே.. மெமரி கார்டுல வெச்சிருந்த புகைப்படங்கள் எல்லாம் போயிருச்சே..\", \"என்னனே தெரில திடீர்னு கம்ப்யூட்டர்ல இருந்த ஃபைல்ஸ் எல்லாம் டெலிட் ஆயிருச்சு..\", \"என்னனே தெரில திடீர்னு கம்ப்யூட்டர்ல இருந்த ஃபைல்ஸ் எல்லாம் டெலிட் ஆயிருச்சு..\" இப்படி அடிக்கடி பதற நேரிடலாம். இதோ... அழிந்த கோப்புகளை மீட்டெடுக்க ஓர் எளிய வழி..\" இப்படி அடிக்கடி பதற நேரிடலாம். இதோ... அழிந்த கோப்புகளை மீட்டெடுக்க ஓர் எளிய வழி.. உங்களது மெமரி கார்டு(Memory Card), ஹார்டு டிஸ்க்(Hard Disk), ஐபேடு(iPad) போன்ற சேமிப்பகங்களில் உள்ள ஆவணங்கள், கோப்புகள், தரவுகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தவறுதலாக டெலிட் ஆகிவிட்டால், அல்லது தானாக அழிந்துவிட்டால்... அதனை ‘Recuva’ எனும் மென்பொருள் மூலமாக மிக சுலபமாக மீட்க முடியும்.. உங்களது மெமரி கார்டு(Memory Card), ஹார்டு டிஸ்க்(Hard Disk), ஐபேடு(iPad) போன்ற சேமிப்பகங்களில் உள்ள ஆவணங்கள், கோப்புகள், தரவுகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தவறுதலாக டெலிட் ஆகிவிட்டால், அல்லது தானாக அழிந்துவிட்டால்... அதனை ‘Recuva’ எனும் மென்பொருள் மூலமாக மிக சுலபமாக மீட்க முடியும்.. இந்த மென்பொருளானது, உங்கள் சேமிப்புக் கருவிகளிலுள்ள அழிந்த கோப்புகளை, அது எத்தகைய கோப்புகளாக இருந்தாலும் சரி... அதாவது ஆவணங்கள், கோப்புறைகள், படங்கள், காணொளிகள், பாடல்கள், பு���ைப்படங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் சுலபமாக மீட்டுத் தருகிறது. எப்படி மீட்பது.. இந்த மென்பொருளானது, உங்கள் சேமிப்புக் கருவிகளிலுள்ள அழிந்த கோப்புகளை, அது எத்தகைய கோப்புகளாக இருந்தாலும் சரி... அதாவது ஆவணங்கள், கோப்புறைகள், படங்கள், காணொளிகள், பாடல்கள், புகைப்படங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் சுலபமாக மீட்டுத் தருகிறது. எப்படி மீட்பது.. ‘Recuva’ என்ற மென்பொருளை உங்களது கணினியில் தரவிறக்கம் செய்து, நிறுவ வேண்டும். பின் அதன் மூலமாக ஸ்கேன்(scan) செய்து தேடி அழிந்த கோப்புகளை மீட்டெடுத்துவிடலாம். இதில், வைரஸால் அழிந்துபோன கோப்புகளும் அடங்கும். இதனை இணைய உதவியோடு இலவசமாக தரவிறக்கம் செய்ய, Recuva என்ற லிங்க்கை பயன்படுத்தலாம். அல்லது கூகுள் போன்ற தேடுபொறிகளைக் கொண்டும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். விகடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80711089", "date_download": "2019-12-10T19:05:11Z", "digest": "sha1:LYC2ATYTTRIKFOHHEVEKJIC4G5EOM7N6", "length": 33273, "nlines": 807, "source_domain": "old.thinnai.com", "title": "இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் வரவேற்பு | திண்ணை", "raw_content": "\nஇந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் வரவேற்பு\nஇந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் வரவேற்பு\nஇந்திய அரசின் சார்பில் சவூதி அரேபியா வந்துள்ள இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் சிறப்பான வரவேற்பு அளித்து மகிழ்ந்தது.\nரியாதின் லீ-ராயல் உணவகத்தில் நிகழ்வுற்ற இவ்வரவேற்பினை இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்தின் பன்னிரு உறுப்பினர்களும் அகமகிழ்வுடன் ஏற்றுச் சிறப்பித்தனர். இவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள்; பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆவர்.\nஇக்குழுமத்தின் தலைவராக இருந்து புதுவை மாநில அரசின் கல்வி மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சர் M.O.H.F ஷாஜஹான் வழிநடத்தினார்.\nசவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் இந்திய விஜயம் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வெற்றிகரமாக அமைந்து இரு நாடுகளிடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாயின. அவற்றுள் பண்பாட்டுப் பரிம��ற்ற ஒப்பந்தத்தின் கீழ் இளைஞர் பிரதிநிதிகளின் வருடாந்திர வருகைப்பரிமாற்றமும் ஒன்று. அதன்படி ஜூலை 2007ல் இந்தியாவுக்கு சவூதி இளைஞர் குழுமம் வருகைஅளித்திருந்தது. இப்போது இந்திய இளைஞர்களின் முறை.\nவிழாவில், சவூதி அரேபியாவுக்கான இந்தியத்தூதர் மேதகு M.O.H ஃபரூக் மரைக்காயர் இருநாடுகளுக்கிடையேயான பண்பாட்டுப் பரிமாற்றத்தின், கலாச்சார அறிதல்களின் தேவையையும், இருநாட்டு இளைஞர்களும் அடையவேண்டிய ஆழிய புரிந்துணர்வையும் வலியுறுத்திப் பேசினார். ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழுவினரின் சுய அறிமுகங்களுக்குப்பின் தலைவர் திரு. அ.சஜ்ஜாவுத்தீன் வரவேற்பினை ஏற்றுக்கொண்ட இளைஞர் பிரதிநிதிகளுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி நவின்றார். —\nஇக்குழுமத்தின் சவூதி அரசாங்க ஒருங்கிணைப்பாளர் திரு. சுலைமான் முஹம்மத் அல் ஸுவெஹைரி இந்தியர்களின் விருந்தோம்பலை; இரக்க மனப்பான்மையை சிலாகித்தார்.\nசங்கத்தின் பொருளாளர் திரு.ஜஃபர் சாதிக் இவ்விழாவின் ஒருங்கிணைப்பில் திறனாற்றிட, இணைச்செயலர் திரு. விஜய்சுந்தரம் விழாவைத் தொகுத்தளித்துச் சிறப்பித்தார்.\nமுன்னதாக, திரு.சஜ்ஜாவுத்தீன் அவர்களால் இளைஞர் பிரதிநிதிக்குழுமத்தலைவர் அமைச்சர் திரு. M.O.H.F. ஷாஜஹானுக்கு பூங்கொத்து அளிக்கப்பட்டது.\nஇலஞ்சி சொக்கலிங்கனார் கண்ட ‘சமய கிண்டர்கார்டன்(அ) ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்’\nத.கோவேந்தனின் ‘வானம்பாடி’ இதழ் அறிமுகம்\nஇலை போட்டாச்சு 37 – ரவா லாடு\nமாத்தா ஹரி -அத்தியாயம் – 35\nதாகூரின் கீதங்கள் -2 கண்ணுக்குப் பின்னே அமர்ந்துள்ளாய் \nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 6 மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்\nதிரு பி.கே.சிவக்குமார் கடிதம் பற்றி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சம் எத்தனை பெரியது \nஇறந்தவன் குறிப்புகள் – 1\nபடித்ததும் புரிந்ததும்..(9) பாகிஸ்தான் நெருக்கடியும் : இந்தியாவின் செருப்புக்கடியும்;\nபாட்டு வாத்தியார் – ஜெ. ராம்கியின் பாகவதர்\nபெண்ணியத்தின் மூன்றாம இதிகாசத்தின் அமானுஷ்ய பக்கங்கள்\nகடிதங்கள் குறித்த கடிதங்கள் குறித்த ஒரு கடிதம்\nசுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்\nலா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 1 – அம்பாளின் தொப்புள்���ொடி\nதீபாவளி பற்றி ஒரு கடிதம்\nதமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு\nஇந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் வரவேற்பு\n20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு\nNext: தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇலஞ்சி சொக்கலிங்கனார் கண்ட ‘சமய கிண்டர்கார்டன்(அ) ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்’\nத.கோவேந்தனின் ‘வானம்பாடி’ இதழ் அறிமுகம்\nஇலை போட்டாச்சு 37 – ரவா லாடு\nமாத்தா ஹரி -அத்தியாயம் – 35\nதாகூரின் கீதங்கள் -2 கண்ணுக்குப் பின்னே அமர்ந்துள்ளாய் \nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 6 மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்\nதிரு பி.கே.சிவக்குமார் கடிதம் பற்றி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சம் எத்தனை பெரியது \nஇறந்தவன் குறிப்புகள் – 1\nபடித்ததும் புரிந்ததும்..(9) பாகிஸ்தான் நெருக்கடியும் : இந்தியாவின் செருப்புக்கடியும்;\nபாட்டு வாத்தியார் – ஜெ. ராம்கியின் பாகவதர்\nபெண்ணியத்தின் மூன்றாம இதிகாசத்தின் அமானுஷ்ய பக்கங்கள்\nகடிதங்கள் குறித்த கடிதங்கள் குறித்த ஒரு கடிதம்\nசுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்\nலா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 1 – அம்பாளின் தொப்புள்கொடி\nதீபாவளி பற்றி ஒரு கடிதம்\nதமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு\nஇந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் வரவேற்பு\n20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரிய��ன முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajini-special-photos-at-lingaa-audio-launch/", "date_download": "2019-12-10T18:15:28Z", "digest": "sha1:MG7YMYHIELZHDSJFYGLYI43M3HYDDCXX", "length": 12476, "nlines": 123, "source_domain": "www.envazhi.com", "title": "லிங்கா வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி – சிறப்புப் படங்கள் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities லிங்கா வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி – சிறப்புப் படங்கள்\nலிங்கா வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி – சிறப்புப் படங்கள்\nலிங்கா வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி – சிறப்புப் படங்கள்\nலிங்கா இசை வெளியீட்டு விழா படங்களை அனைத்து ஊடகங்களிலும் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள். இதோ இந்த விழாவில் பங்கேற்ற தலைவர் ரஜினியின் படங்களை மட்டும் இங்கே சிறப்பு கேலரியாகத் தருகிறோம்…\nTAGaudio launch lingaa Rajini இசை வெளியீடு படங்கள் ரஜினி லிங்கா\nPrevious Postரஜினிக்கு எதிராக பேசச் சொன்ன தந்தி டிவி... மறுத்த எஸ்வி சேகர் Next Postலிங்கா ஷூட்டிங்கில் ரஜினியைக் காப்பாற்றிய கேமரா ஆபரேட்டர்... கண்கலங்கிய கேஎஸ் ரவிக்குமார், சூப்பர் ஸ்டார்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n3 thoughts on “லிங்கா வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி – சிறப்புப் ப��ங்கள்”\nஏ.ஆர். ரகுமான் இருந்தாரா இல்லையா\nஅவரைப் பற்றி ஒரு நியூஸ் மற்றும் ஒரு பிச்சர் கூட காணோம்.\nமிகவும் நன்றாக இருக்கிறது, தலைவர் சூப்பர், அழகான முக பாவங்கள்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினிய���ன் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:59", "date_download": "2019-12-10T18:26:17Z", "digest": "sha1:AO3XXGZNVXDIJWEK4ACQX3DO3PIVPOYR", "length": 19195, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:59 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n5802 புதிய பூமி 2008.08 ஆகஸ்ட், 2008\n5803 புதிய பூமி 2008.09 செப்ரெம்பர், 2008\n5804 புதிய பூமி 2008.10 ஒக்ரோபர், 2008\n5805 புதிய பூமி 2009.01-02 ஜனவரி-பெப்ரவரி, 2009\n5806 புதிய பூமி 2009.03 மார்ச், 2009\n5807 புதிய பூமி 2009.04 ஏப்ரல், 2009\n5809 புதிய பூமி 2009.07-08 யூலை-ஆகஸ்ட், 2009\n5810 புதிய பூமி 2009.09 செப்ரெம்பர், 2009\n5811 புதிய பூமி 2009.10 ஒக்ரோபர், 2009\n5812 புதிய பூமி 2009.11 நவம்பர், 2009\n5813 புதிய பூமி 2009.12/2010.01 டிசம்பர்-ஜனவரி, 2010\n5850 தின முரசு 1993.08.29 ஓகஸ்ட் 29 - செப்டெம்பர் 04, 1993\n5853 ஆத்திசூடி அறநெறிக் கதைகள் மகேசன், நா.\n5854 ஆத்திசூடி கட்டுரைகள் தேவதாசன் ஜெயசிங்\n5858 அட்டமாசித்து களத்தூர்-அங்கமுத்து முதலியார்\n5859 ஆயுட்பாவகம் சுப்பிரமணியப்பிள்ளை, M.\n5860 அகமலர்ச்சி பிரமச்சாரி வியக்த சைதன்யா\n5861 அளவையியலும் விஞ்ஞானமுறையும் பகுதி 2 Faleel, A. C. M.\n5862 அளவையியலும் விஞ்ஞானமுறையும் - பகுதி II கேசவன், க.\n5863 அளவையியல் விஞ்ஞானமுறை I இராஜரட்ணம், K. T, வரதராசா, N.\n5864 அன்றாட வாழ்வில் தத்துவங்கள் யோகராஜா, எஸ். ஜே.\n5869 அறிவு 2005.09 புரட்டாதி, 2005\n5871 அறிவு 2006.03-04 மார்ச்-ஏப்பிரல், 2006\n5877 அறுபதில் அறுபது சக எண்பதில் ஊரெழு வேலன்\n5878 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.03 மார்ச், 2003\n5879 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.05 மே, 2003\n5880 கம்ப்யூட்டர் ருடே 2000.08 ஆகஸ்ட், 2000\n5881 இடைநிலை அளவையியல் காசிநாதன், செ. வே.\n5882 இளம்பிறை 1972.11-12 நவம்பர்-டிசம்பர், 1972\n5883 இளவேனில் சிவசோதி, M. S.\n5884 எண் சோதிட மறுமலர்ச்சி நவரத்தினம், K. N.\n5885 இனிக்கும் இல்லறம் வெற்றிவேல் விநாயகமூர்த்தி\n5886 எண்ணியல் கைரேகை சோதிடக் கலைஞானம் கவிஞர் கண்ணையா\n5887 ஈசுர நிச்சயம் சபாரத்தினபிள்ளை, ச.\n5889 ஜாதக பாஸ்கரன் சபாபதி ஐயர்\n5890 யுகம் மாறும் --\n5891 கலாநிதி 1943.04 சித்திரை, 1943\n5892 கல்யாணப் பொருத்தங்கள் சங்கரப்பிள்ளை, பொ.\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்கள��க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/18168", "date_download": "2019-12-10T18:51:35Z", "digest": "sha1:WVM4KS2PSFFL4TZAATTGKVKIC6N2G6O5", "length": 19218, "nlines": 72, "source_domain": "tamilayurvedic.com", "title": "மூட்டைப்பூச்சிகளை விரட்ட இயற்கை கொடுத்துள்ள பரிசு……. | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > வீட்டுக்குறிப்புக்கள் > மூட்டைப்பூச்சிகளை விரட்ட இயற்கை கொடுத்துள்ள பரிசு…….\nமூட்டைப்பூச்சிகளை விரட்ட இயற்கை கொடுத்துள்ள பரிசு…….\nவேலைப்பளு மிக்க நாளுக்கு பின் நமக்கு கிடைக்கும் சொர்க்கம் என்ன தெரியுமா நம் பஞ்சு மெத்தையில் நமக்கு கிடைப்பது சுகமான தூக்கம் மட்டுமே. ஆனால் அந்த தூக்கத்தின் மீது மண்ணை போடும் புண்ணியவான் ஒன்று உள்ளது. அது தான் நம் அனைவருக்குமே சிம்ம சொப்பனமாக விளங்கும் மூட்டைப் பூச்சிகள். குறிப்பாக அவைகள் உங்கள் படுக்கையில் வந்து விட்டால் அவ்வளவு தான் நம் பஞ்சு மெத்தையில் நமக்கு கிடைப்பது சுகமான தூக்கம் மட்டுமே. ஆனால் அந்த தூக்கத்தின் மீது மண்ணை போடும் புண்ணியவான் ஒன்று உள்ளது. அது தான் நம் அனைவருக்குமே சிம்ம சொப்பனமாக விளங்கும் மூட்டைப் பூச்சிகள். குறிப்பாக அவைகள் உங்கள் படுக்கையில் வந்து விட்டால் அவ்வளவு தான் அதற்கு பிறகு எங்கே தூங்குவது. உங்கள் உடலில் அது அனைத்து இடங்களிலும் கடிக்கும். இதனால் பாதிக்கப்பட்ட இடங்களில் அரிப்பு, சொறி மற்றும் கொப்புளங்கள் உண்டாகும். உங்கள் படுக்கையில் ஊடுருவும் அந்த சின்னஞ்சிறிய அரக்கர்கள் பற்றிய நினைப்பு வந்து விட்டாலே போதும், உங்கள் தூக்கம் பறி போய், இரவு முழுவதும் கொட்ட கொட்ட விழித்து கொண்டிருப்பீர்கள்.\nமூட்டைப் பூச்சிகள் என்பது நழுவக்கூடிய வகையில் இருப்பதால், பொதுவாகவே அதனை நீக்குவதற்கான வீட்டு சிகிச்சைகள் முதலில் வெற்றியடையாது. ஆனால் மூட்டைப் பூச்சிகளை விரட்டுவது அவ்வளவு கஷ்டமா என நீங்கள் கேள்வி எழுப்பலாம். இப்படி யோசிங்களேன் ஒரு பெண் மூட்டைப் பூச்சி தன் வாழ்நாளில் 500 முட்டைகளை இடும். இந்த 500 மேலும் பெருகி, வளர்ந்து கொண்டே போகும். தலைமுறைகளாக உற்பத்தியாகி பெருகி கொண்டிருக்கும் இந்த மூட்டைப் பூச்சிகள் தொற்றுகளாகி விட்டது. இதனால் இந்த பிரச்சனையை சரியான நேரம் பார்த்து கையாளுவது மிகவும் முக்கியமாகும்.\nஇந்த பூச்சிகளை நீக்க கஷ்டப்படுவதற்கு மற்றொரு காரணமும் உள்ள���ு. உணவருந்தாமல் இந்த பூச்சிகளால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும். அதனால் அவைகள் உயிருடன் வாழ உணவு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. வாழ்வதில் அவைகளுக்கு எந்தவொரு சிக்கலும் இல்லாததால், உணவு இல்லாத காரணத்தால் அவைகள் இறந்து போவதில்லை. சரி, மூட்டைப் பூச்சிகளை நீக்க நமக்கு கை கொடுக்கும் சில மூலிகை வீட்டு சிகிச்சைகளைப் பற்றி பார்க்கலாமா\nபுதினா இலைகளின் வாசனை என்றால் மூட்டைப் பூச்சிகளுக்கு ஆவதில்லை. அதனால் அவைகளை நீக்க இதனை பயன்படுத்தலாம். கொஞ்சம் புதினா இலைகளை எடுத்து, நீங்கள் தூங்கும் பகுதியில் வைத்துக் கொள்ளவும். குழந்தை தூங்கும் தொட்டிலிலும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம். மூட்டைப்பூச்சிகள் விரட்டியாக இந்த புதினா இலைகள் செயல்படும். உங்களுக்கு தோதாக இருந்தால், உங்கள் சருமத்தின் மீதும் கொஞ்சம் இலைகளை தேய்த்துக் கொள்ளலாம்.\nசிவப்பு மிளகாய் பொடி சிறந்த மூட்டைப்பூச்சி விரட்டியாக அமைந்துள்ளது. இந்த பொடியை பூச்சிகள் ஒழிந்திருக்கும் இடங்களில் தூவி விடுங்கள்.\nலாவெண்டர் வாசனை இருக்கும் இடங்களில் மூட்டைப் பூச்சிகளால் வாழ முடிவதில்லை. அதனால் லாவெண்டர் பெர்ஃப்யூமை பயன்படுத்துங்கள் அல்லது உடைகளின் மீது லாவெண்டர் செடியின் இலைகளை தேய்த்துக் கொள்ளவும்.\nலாவெண்டர் போலவே ரோஸ்மேரி வாசனையையும் மூட்டைப்பூச்சிகளால் தாங்கி கொள்ள முடிவதில்லை. ரோஸ்மேரி ஸ்ப்ரேவை பயன்படுத்தியும் மூட்டைப் பூச்சிகளை நீக்கலாம்.\nமருத்துவ குணங்கள் போக, மூட்டைப்பூச்சிகளை நீக்கும் குணங்களையும் யூகலிப்டஸ் கொண்டுள்ளது. தூங்கும் பகுதிகளில் சிறிது யூகலிப்டஸ் எண்ணெய்யை தெளித்து விடவும். யூகலிப்டஸ் எண்ணெயுடன் சிறிதளவு ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் எண்ணெய்களையும் சேர்த்துக் கொண்டு, அதனை கொண்டும் மூட்டைப்பூச்சிகளை விரட்டலாம்.\nமூட்டைப்பூச்சிகளை விரட்ட இயற்கை கொடுத்துள்ள பரிசு தான் பீன்ஸ் இலைகள். பூச்சிகளை விரட்ட பழமையான காலம் முதல் இந்த இலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போதைய மக்களுக்கு இதன் பயன்கள் தெரிவதில்லை. இந்த இலைகள் மூட்டைப்பூச்சிகளை ஒழிக்கும் என புதிய ஆராய்ச்சி ஒன்று உறுதி செய்துள்ளது. இந்த இலைகளில் உள்ள ரோமங்கள் இந்த பூச்சிகளை கொல்ல உதவுகிறது.\nதேநீர் தேநீர் தயார் செய்ய இதவும் கருப்பு வால்நட் ம��த்தில் பூஞ்சை எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி தாக்கங்கள் உள்ளதால், மூட்டைப்பூச்சிகள் பிரச்சனையை கையாள இதனை பயன்படுத்தலாம். பயன்படுத்தப்பட்ட கருப்பு வால்நட் மரத்தின் தேநீர் பைகளை வீட்டின் அனைத்து பகுதிகளிலும் வைத்து விடவும். இது மூட்டைப்பூச்சிகளையும் அதன் முட்டைகளையும் கொன்று விடும். உங்கள் செல்லப் பிராணிகளுக்கு அருகில் இந்த பைகளை வைக்காதீர்கள்.\nடீ ட்ரீ மரத்தின் அதிமுக்கிய எண்ணெய் அதன் நுண்ணுயிர்க் கொல்லி தாக்கங்களுக்காக அறியப்படுபவை. பூஞ்சை, வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற அனைத்து வகையான நுண்ணிய உயிரினங்களை நீக்க இது உதவும். இந்த குணத்தினாலேயே வீட்டில் உள்ள மூட்டைப்பூச்சிகளை விரட்ட இதை பயன்படுத்துகின்றனர். 1 பாட்டில் டீ ட்ரீ அதிமுக்கிய எண்ணெய்யை வாங்கிக் கொண்டு அதில் தண்ணீர் கலந்து நீர்த்து போகச் செய்யவும். இந்த மூலிகை நீரை ஸ்ப்ரே பாட்டில் ஒன்றில் அடைத்து, அதை உங்கள் வீட்டின் சுவர்கள், படுக்கைகள், அலமாரிகள், திரைகள், ஃபர்னிச்சர்கள், மெத்தைகள், ஆடைகள் மற்றும் அனைத்து பொருட்களின் மீதும் ஸ்ப்ரே செய்யவும். ஒரு வாரம் முழுவதும் இதனை தினமும் செய்தால் மூட்டைப்பூச்சிகள் தொல்லைகள் நீங்கும்.\nஇந்தியாவின் வட பகுதிகளில் அதிகமாக காணப்படும் வேப்ப மர இலையில் இருந்து தயாரிக்கப்படுவதே வேப்ப எண்ணெய். மூட்டைப்பூச்சிகள் உட்பட பல நுண்ணிய உயிரினங்களை அழிக்க, நுண்ணுயிர் எதிர்ப்பி செயல்களுக்காக நன்றாக அறியப்படும் இந்த மரம் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மருந்து கடைகளிலும் வேப்ப எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெய்யை நீர்த்து போக செய்யாமல் அதன் தூய்மையான வடிவத்திலேயே பயன்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள அனைத்து பொருட்களின் மீதும் இதனை ஸ்ப்ரே செய்யுங்கள். அதே போல் இந்த மூலிகை எண்ணெய்யை உங்கள் டிடர்ஜென்ட்டுடன் கலந்து உங்கள் ஆடைகளை தவிக்கவும். இதனை ஒரு வாரத்திற்கு தினமும் செய்யவும்.\nதைம் என்பது புகழ்பெற்ற இத்தாலிய மூலிகையாகும். உணவுகளுக்கு சுவைமணம் அளிக்கவும், இனிமையான வாசனையை அளிக்கவும் இது முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகை மூட்டைப்பூச்சிகளின் மீது நேரடியாக செயல்படாது. ஆனால் இதன் வாசனை அவைகளுக்கு வெறுப்பூட்டும் வகையில் இருக்கும். இதனால் இடத்தை அதுவாகவே காலி செய்து விடும். நற்பதமான தைம் இலைகளை வலை பைகளில் போட்டு கொள்ளவும். இந்த பைகளை வீட்டின் மூலை முடுக்குகளில் போடவும்; மெத்தைகளுக்கு கீழ், அலமாரிகளுக்கு கீழ், சோஃபா குஷன்களுக்கு கீழ், திரைகளுக்கு அருகில். இதனால் மறைந்திருக்கும் இடங்களை விட்டு மூட்டைப்பூச்சிகள் தானாகவே ஓடி விடும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்த வலை பை சிகிச்சையை தொடரவும்.\nஸ்வீட் ஃப்ளாக் என அழைக்கப்படும் மூலிகையான வசம்பை ரசாயனம் சார்ந்த பூச்சிக்கொல்லியில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த மூலிகையில் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்கள் அடங்கியுள்ளதால் மூட்டைப்பூச்சிகள், புழுக்கள் மற்றும் பேன் முட்டைகள் போன்ற நுண்ணுயிர்களை எதிர்த்து இந்த மூலிகை சிறப்பாக செயல்படும். உங்கள் தோட்டத்திற்கான பொருட்களை விற்கும் கடைகளில் இந்த மூலிகை பூச்சிக் கொல்லி கிடைக்கிறது. ஒரு பெரிய பாக்கெட் வசம்பு பொடியை வாங்கி, அந்த பாக்கெட்டில் உள்ள வழிகாட்டல் படி, அதனை நீருடன் கலந்து கொள்ளவும். இந்த பூச்சிக்கொல்லியை வீட்டில் உள்ள அனைத்து பொருட்களின் மீதும் ஸ்ப்ரே செய்யவும். இதனால் மூட்டைப்பூச்சிகள் முழுமையாக நீங்கும். இதனை உட்கொள்ள வேண்டாம்.\nஉடலில் இரத்தம் குறைவாக இருந்தால் தென்படும் அறிகுறிகள்\nவிஷக்கடியை குணமாக்கும் பூவரசம் பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/pothagar-vanthu-vittar-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-12-10T19:39:09Z", "digest": "sha1:PGMOAVB3F7MTASSBTEXNXLOM5OHXMU2I", "length": 4452, "nlines": 126, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Pothagar Vanthu Vittar – போதகர் வந்து விட்டார் Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nPothagar Vanthu Vittar – போதகர் வந்து விட்டார்\n1. கண்ணீர் கடலில் மூழ்கி\nகர்த்தர் உன் அடைக்கலம் – மகனே\n3. கல்வாரி சிலுவையைப் பார்\nஉன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்\nஉன் துக்க சுமந்து கொண்டார்\n4. துன்பம் துயரம் உன்னை\nSinga Kuttigal Pattini Kidakkum – சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்\nAndavar Padaitha – ஆண்டவர் படைத்த வெற்றியின்\nMaritha Yesu – மரித்த இயேசு\nEnnai Nirappum – என்னை நிரப்பும் இயேசு\nDevan Namathu – தேவன் நமது அடைக்கலமும்\nKarthar Karam En Malaga – கர்த்தர் கரம் என் மேலங்க\nKarthar Mel Barathai – கர்த்தர் மேல் பாரத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=176095&cat=464", "date_download": "2019-12-10T18:55:47Z", "digest": "sha1:2SKV2IY62EC6NTIFOLGTVBD67NHVZQ2W", "length": 27356, "nlines": 593, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட கபடி; கோவில்மேடு அணி முதலிடம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாவட்ட கபடி; கோவில்மேடு அணி முதலிடம் நவம்பர் 20,2019 18:20 IST\nவிளையாட்டு » மாவட்ட கபடி; கோவில்மேடு அணி முதலிடம் நவம்பர் 20,2019 18:20 IST\nகபடி போட்டியில் 17 வயது பிரிவு இறுதிப்போட்டியில் கோவில்மேடு மாநகராட்சி பள்ளி 32-17 என்ற புள்ளி கணக்கில், பொள்ளாச்சி அரசு உயர்நிலைபள்ளியையும் 19 வயது பிரிவில், சின்னதடாகம் அரசு பள்ளி, 17- 13 என்ற புள்ளி கணக்கில், பூஜங்கனுார் அரசு மேல்நிலைப் பள்ளியையும் வென்றன.\nமாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nபளுதூக்கும் போட்டியில் வேலூருக்கு பதக்கங்கள்\nசுஜித் தாய்க்கு அரசு வேலை\nகபடி அணிக்கு வழியனுப்பு விழா\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமாவட்ட கபடி அணிக்கு பயிற்சி முகாம்\nவாலிபால் போட்டி; ஏ.பி.சி., கிளப் முதலிடம்\nயோகா; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nமர்ம காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nசாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம்: வீரர்களுக்கு வரவேற்பு\nமதுரை அரசு மருத்துவமனையில் உலக தரநாள் விழா\nஒன்பது வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை\nசபரிமலை சர்ச்சை; ஜகா வாங்கும் பினராயி அரசு\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nசபரிமலையில் 12 வயது சிறுமியை தடுத்த போலீஸ்\nதடகளத்தில் தடம் பதிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்\nநஷ்ட ஈடு வழங்காததால் 10 அரசு பேருந்துகள் ஜப்தி\nதமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி\nமாவட்ட கூடைப்பந்து; யங் பிளட்ஸ், பாரதி அணி வெற்றி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\n40வது இசை, இயல் நாடக விழா\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nசிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்\nகுளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி\nரஜினி, கமல் தேர்தலை தவிர்க்க இதுதான் காரணம்\nதேர்தல் நடைபெற்றால் தி.மு.க.விற்கு மூடுவிழா\n40வது இசை, இயல் நாடக விழா\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nதிறக்காமலே வீணாகிறது அம்மா பூங்கா\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nதலைவர் பதவி ஏலம்: கடும் நடவடிக்கை\nசிறார் ஆபாசப்படம்: திருச்சியில் தகவல் இல்லை\nதிருச்சியில் கன்று ஈன்ற பசு, ஆண் மயில் மீட்பு\nஅடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\nஒரு ரூபாய்க்கு வேட்பு மனு\nநேரம் சரியில்லை என்றால் இப்படியும் நடக்கும் \nவெங்காயத்தை பரிசாக வழங்கிய முதல்வர்\nகான கலா சிரோமணி விருது விழா\nரூ.2.66 லட்சம் செலுத்தி ரயில் பயணம்\nநீதிபதிகளை கொண்டாடும் நாள் வரும்\nதிருச்சி வந்த எகிப்து வெங்காயம் ; விலையும் குறைவு\nகுளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி\nகாங். தலைவர் அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் கைகலப்பு\nசிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்\n11பேரை காப்பாற்றிய உண்மை கதாநாயகன்\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nதேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா திருநங்கை அப்சரா ரெட்டி வேதனை\nகுழந்தைகளை பாதுகாக்கும் பாரம்பரிய விளையாட்டுகள்\nசாகித்ய அகாடமி விருது யாருக்கு எதிர்பார்ப்பில் வாசகர்கள்\nசபரிமலை ��ழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nமதுரை வீரர்கள் கிரிக்கெட் தேசத்திற்கு வரவேண்டும் : அஸ்வின் ஆசை\nமாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்\nமாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்\nமாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி\nதென் மாநில கால்பந்து போட்டி\nஆடவர் ஹாக்கி : தூத்துக்குடி அணி சாம்பியன்\nமண்டல கால்பந்து; மதுரை வெற்றி\n3 மாவட்டங்களுக்கிடையேயான செஸ் போட்டி\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/50.html", "date_download": "2019-12-10T19:32:30Z", "digest": "sha1:SI3BTYSTXF3QL6BOPNS5MVU3BAEV4GMZ", "length": 4939, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "விக்கிலீக்ஸ் ஜுலியனுக்கு 50 வார சிறைத்தண்டனை - sonakar.com", "raw_content": "\nHome NEWS விக்கிலீக்ஸ் ஜுலியனுக்கு 50 வார சிறைத்தண்டனை\nவிக்கிலீக்ஸ் ஜுலியனுக்கு 50 வார சிறைத்தண்டனை\nபிணை நிபந்தனைகளை மீறி வெறிநாட்டு தூதரகம் ஒன்றில் ஏழு வருடங்களாக அடைக்கலம் புகுந்திருந்த விக்கிலீக்ஸ் ஜுலியன் அசேன்ஜுக்கு 50 வாரம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nலண்டன், சதர்க் நீதிமன்றிலேயே ஜுலியனுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஸ்வீடனுக்குத் திருப்பியனுப்பப்படக்கூடும் என்ற அச்சத்தில் எகுவேடர் தூதரகத்துக்குள் தஞ்சமடைந்திருந்த ஜுலியன் அண்மையில் அங்கு வெளியேற்றப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெ��முன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawar.com.my/hospital/index.php/en/patient-guide-list?view=category&id=114", "date_download": "2019-12-10T19:55:12Z", "digest": "sha1:QNFXXWHCY4FAURYUISVQOJLEDITTMHXH", "length": 15703, "nlines": 147, "source_domain": "www.mawar.com.my", "title": "Patient Guide List", "raw_content": "\n(மருத்துவமனையிலிருந்து வெளியேறும் பொழுது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்)\nமாவார் சிறுநீரக மருத்துவமனை உங்களை அன்புடன் வரவேற்கின்றது. எங்களுடைய மையம் உங்களுடைய வருகையை முடிந்தவரை பாதுகாக்கவும் வசதியாகவும் இருப்பதை உறுதி செய்கின்றது. உங்கள் நலனைப் பாதுகாக்க எங்கள் மருத்துவமனையை நம்பி வந்ததற்கு எங்களின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். நீங்கள் எங்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் தருணத்தில் உங்களை நாங்கள் தனிமனிதராக கவனித்துக் கொள்வோம். மேலும் இங்கு நோயாளியின் உயர்வு தாழ்வு பாராமல் சேவை வழங்கப்படும். உங்களின் பாலினம், தகுதி, இனம் மற்றும் வயதை மையமாக கொண்டே உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். நாங்கள் நோயாளிகளின் மற்றும் எங்களின் ஊழியர்களின் கலை கலாச்சாரத்தை மதிக்கின்றோம். ஒரு சிலருக்கு மருத்துவமனையில் தங்கியிருப்பது மன அழுத்தத்தைத் தரு���். ஆனால் தாங்கள் எங்களுடைய மருத்துவமனையில் தங்கியிருக்கும் தருணத்தில் நோயாளி விரைவில் குணமடைய சிறந்த சிகிச்சையைப் பணிவன்புடன் வழங்குவோம். மேலும் நாங்கள் நோயரியும் (டியக்னொஸ்டிக்) வசதியையும் வழங்குகின்றோம். எங்கள் பொது மருத்துவ நிபுணர்கள் ஏழு நாட்களுக்கும் 24 மணி நேர சேவைகளை வழங்குவார்கள். அவசர சிகிச்சை பிரிவு மையம் 24 மணி நேரம் ஏழு நாட்களுக்கும் திறக்கப்பட்டிருக்கும். எங்களது திறமைமிக்க ஊழியர்கள், எங்கள் பொது மருத்துவ நிபுணர்கள் 24 மணி நேர சேவைகளை 7 நாட்களுக்கும் வழங்குவார்கள். நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதித்த நாள் முதல் அவர்கள் வெளியேறும் வரை சிறந்த சேவைகளை வழங்குவார்கள். உங்களுடைய முழு திருப்தியே எங்களது முக்கிய நோக்கமாகும். எங்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் நோயாளிகளை மையமாக வைத்தே செயல்படுத்துக்கின்றோம். ஏனெனில் நீங்கள் என்றுமே எங்களுடைய விலைமதிக்கதக்க விருந்தினர் ஆவர்.\nமருத்துவமனையில் பதியும் போது கொண்டு வர வேண்டிய பொருட்கள்\n♦ காப்புறுதி அடையாள அட்டை, அடையாள அட்டை,\n♦ வேலை நிறுவனத்திடமிருந்து உத்தரவாத அட்டை,\n♦ உங்கள் மருத்துவரிடமிருந்து கடிதம்,\n♦ உள் உறுப்புகளைக் காட்டும் மின் கிரணங்கள்,\n♦ நோயாளியின் வசதிக்காக அவர்களுடைய தனிப்பட்ட பொருட்கள்\nமருத்துவமனையின் பதிவுக்குப் பின் எடுத்து வர முடியாத பொருட்கள்\n♦ பிற விலைமதிப்புடைய பொருட்கள்\nவிலை உயர்ந்த பொருட்கள் தொலைந்து போனால் மருத்துவமனை பொறுப்பேற்காது.\nநோயாளியின் உடல் நல தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும்.\nநோயாளியின் நலனைப் பற்றி கலந்து ஆலோசிப்பதற்குத் நோயாளிகளுக்கு முழு உரிமை உள்ளது. மருத்துவத்திற்கும் மருத்துவ அறுவை சிகிச்சைக்கும் அனுமதி படிவத்தில் நோயாளி அல்லது நோயாளியின் உறவினர்களின் கையொப்பம் கேட்கப்படும்.\nநோயளியின் கோரிக்கைக்கு ஏற்ப மருத்துவ நிபுணரைத் தேர்வு செய்ய உரிமை உள்ளது.\nசிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணரின் தகுதியை அறிந்துக் கொள்ள நோயாளிக்கு உரிமை உள்ளது.\nநோயாளிகளின் உணவு பின்வரும் நேரங்களில் வழங்கப்படும்.\nகாலை உணவு 7.30 - 9.00 காலை\nமதிய உணவு 12.00 - 2.00 மதியம்\nதேனீர் 3.00 - 4.00 மாலை\nஇரவு உணவு 6.00 - 8.00 இரவு\nநோயாளி தேவைக்கேற்ப உணவு பட்டியல் கொடுக்கப்படும். மறுநாள் உணவு உண்பதற்கு, நோயாளிகள��� அதிலிருந்து காலை உணவு, மதிய உணவு, தேனீர் மற்றும் இரவு உணவைத் தேர்வு செய்யலாம்.\nவருகையாளர்கள் நோயாளிகளை நலம் விசாரிக்க வருவதை நாங்கள் வரவேற்கின்றோம். இருப்பினும் நாங்கள் நோயாளிகளின் நலனுக்கே எப்பொழுதும் முதன்மை அளிக்கின்றோம்.\n♦ வருகையாளர்கள் நோயாளிகளுக்கு மதுபானம் கொடுக்க முடியாது.\n♦ மருத்துவமனையில் புகை பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை உறுப்பினர்கள் “புகை பிடித்தல் கூடாது” என்ற கொள்கையை வலியுறுத்துகின்றனர்.\n♦ வருகையாளர் நோயாளிகளின் அறையில் நுழையும் போதும் வெளியேறும் போதும் கையைச் சுத்தம் செய்தல் வேண்டும்.\n♦ நோய் பரவும் காலங்களில் கூடுதல் தடைகள் விதிக்கப்படும்.\n♦ பிற நோயாளிகளுக்கு இடையூறு தரும் செயல்களைத் தவிர்க்கவும். சத்தம் போடுதல், தொலைப்பேசி உரையாடல் போன்றவை இதில் அடங்கும்.\n♦ நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்கள் வெளியேறும் வரை மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். நோயாளிகள் வெளியே சென்று தங்குவதற்கு அனுமதி இல்லை.\nவருகையாளர்கள் அறையில் உள்ள நோயாளிகளைப் பார்வையிடும் நேரம்\nசிறுவர்களின் நலனைக் கருதி 12 வயது கீழ்பட்ட சிறுவர்கள் நோயாளியின் அறைக்குச் செல்ல அனுமதியில்லை.\nராயா அறை/ செரொஜா அறை/ ஒகிட் அறை\n(மகப்பேறு பிரிவு அறை) திங்கள்-ஞாயிறு\nவருகையாளர்கள் ஐசியு நோயாளிகளைப் பார்வையிடும் நேரம்\n12 வயதுக்குக் கீழ்பட்ட சிறுவர்கள் நோயாளியின் அறைக்குச் செல்ல அனுமதியில்லை.\n♦ ஒரு தருணத்தில் ஒரு வருகையாளர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும்.\n♦ உள்ளே நுழையும் முன் அங்கு வைக்கப்பட்டுள்ள காலணியை மாற்றிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படும்.\n(மருத்துவமனையிலிருந்து வெளியேறும் பொழுது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்)\nமருத்துவர் நோயாளிகள் வெளியேறலாம் என்று அறிவித்தவுடன் தயவு செய்து உறவினர்களுக்குத் தகவல் சொல்லவும். ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் தங்களுக்குச் சிகிச்சை அளித்திருந்தால் வெளியேறும் செயல்முறை சற்று மணி நேரம் தாமதிக்கும். ஏனெனில் சிகிச்சை அளித்த ஒவ்வொரு மருத்துவர்களும் “வெளியேறும் அனுமதி”” கொடுக்க வேண்டும். நீங்கள் வெளியேறும் முன் தாதியர்கள் மருந்து மற்றும் கட்டணம் செலுத்தும் வழிமுறைகளை விளக்குவார்கள்.\nசிகிச்சைக���கான முழு கட்டணமும் நோயாளிகளின் பொறுப்பாகும். தாங்கள் மருத்துவமனையில் சேரும் பொழுது காப்புறுதி கட்டணத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.\nதாங்கள் எடுக்கப்பட்டிருக்கும் உடல் காப்புறுதி, காப்புறுதி நிறுவனத்திற்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தமாகும்.காப்புறுதி நிறுவனம் ஏற்றுக்கொள்ள படாத கட்டணத் தொகையைத் தாங்கள் வெளியேறும் முன் கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26583", "date_download": "2019-12-10T20:27:30Z", "digest": "sha1:FNC4Q72ID4TTLIG5GGAUMJNAZN2WF6VZ", "length": 6812, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Kaakai Soru - காக்கைச் சோறு » Buy tamil book Kaakai Soru online", "raw_content": "\nகாக்கைச் சோறு - Kaakai Soru\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கவிக்கோ அப்துல் ரகுமான்\nகவிக்கோ கவிதைகள் கிதாபுல் மஸ்னவீ\nஇந்த நூல் காக்கைச் சோறு, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் எழுதி Universal Publishers பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிக்கோ அப்துல் ரகுமான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநேயர் விருப்பம் - Neyar viruppam\nமுட்டை வாசிகள் - Muttai Vaasigal\nஅவளுக்கு நிலா என்று பெயர் - Avalukku Nila Endru Peyar\nகுணங்குடியார் பாடற்கோவை - Kunnangudiyaar Paadarkovai\nசுட்டு விரல் - Sutti Viral\nசொந்தச் சிறகுகள் - Sontha Sirakugal\nபூப்படைந்த சப்தம் - Poodaintha Sabadam\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nகுடும்ப விளக்கு - Kudumba Vilakku\nஉரைநடைப் பூக்கள் - Urainadai Pookal\nவாரியார் வழங்கும் கட்டுரைச் செல்வம்\nவல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam\nவேலங்குடி திருவிழா - Velankudi Tiruvilzha\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇறைத்தூதர் முஹம்மத் - Iraithuthar Muhammed\nமீராவின் கனவுகள் - Meeravin Kanavugal\nநெஞ்சையள்ளும் சீறா ( முதல் பாகம் ) - Nenjaiyallum Seera (Part - 1)\nஎம்மொழி செம்மொழிகள் - Emmozhi Semmozhi\nகுரான் போதனைகள் - Quran Bodhanaigal\nபேனா மினார் - Pena Minaar\nஇந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்) - Indiayavin Musilim Aachi Iru Pakuthi\nநெஞ்சையள்ளும் சீறா ( மூன்றாம் பாகம் ) - Nenjaiyallum Seera (Part - 3)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/MP+salary/209", "date_download": "2019-12-10T18:28:34Z", "digest": "sha1:WOUDKKUVQSNIMOBP75WAXBZUPBE6MIVP", "length": 8241, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | MP salary", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீத��� கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nபுதிய பொறுப்புகள் தேவையில்லை: நாஞ்சில் சம்பத்\nசசிகலாவிற்கு அனைத்து திறமைகளும் உண்டு: நாஞ்சில் சம்பத்\nமீண்டும் இனோவா காரை பெறுவாரா நாஞ்சில் சம்பத்\nபிரேசில் சிறையில் தொடரும் கலவரம்... 33 கைதிகள் கொடூரமாக கொலை\nபெண்களை அனுமதிக்க முடியாது: சபரிமலை தேவாஸ்தானம் திட்டவட்டம்\nட்ரம்ப் இன்னும் வளர வேண்டும்: அமெ. துணை அதிபர் கிண்டல்\nட்ரம்ப் பதவியேற்பில் பங்கேற்கிறார் ஹிலரி\nடாப் செல்லரான ஹிட்லரின் புத்தகம்\nவரிக்குப் பயந்த ஃபோர்டு: தொழிற்சாலைத் திட்டம் ரத்து\nபயணிகளை ஏற்றிச் செல்லும் டிரைவர் இல்லா ஹெலிகாப்டர் ..\nமோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கைது\nதிருப்பதியில் வேஷ்டியுடன் பிரதமர் மோடி\nகாரை ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்\nதிருப்பதியில் இந்திய அறிவியல் மாநாடு... தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nபுதிய பொறுப்புகள் தேவையில்லை: நாஞ்சில் சம்பத்\nசசிகலாவிற்கு அனைத்து திறமைகளும் உண்டு: நாஞ்சில் சம்பத்\nமீண்டும் இனோவா காரை பெறுவாரா நாஞ்சில் சம்பத்\nபிரேசில் சிறையில் தொடரும் கலவரம்... 33 கைதிகள் கொடூரமாக கொலை\nபெண்களை அனுமதிக்க முடியாது: சபரிமலை தேவாஸ்தானம் திட்டவட்டம்\nட்ரம்ப் இன்னும் வளர வேண்டும்: அமெ. துணை அதிபர் கிண்டல்\nட்ரம்ப் பதவியேற்பில் பங்கேற்கிறார் ஹிலரி\nடாப் செல்லரான ஹிட்லரின் புத்தகம்\nவரிக்குப் பயந்த ஃபோர்டு: தொழிற்சாலைத் திட்டம் ரத்து\nபயணிகளை ஏற்றிச் செல்லும் டிரைவர் இல்லா ஹெலிகாப்டர் ..\nமோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கைது\nதிருப்பதியில் வேஷ்டியுடன் பிரதமர் மோடி\nகாரை ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்\nதிருப்பதியில் இந்திய அறிவியல் மாநாடு... தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/74208/", "date_download": "2019-12-10T18:58:31Z", "digest": "sha1:765PUS33Y5FQZFL352OUPNXLGDZOG4TQ", "length": 6148, "nlines": 140, "source_domain": "kalakkalcinema.com", "title": "வெறித்தனத்தை தொடர்ந்து சிங்க பெண்ணே வீடியோ பாடல் - வேற லெவல் .! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News வெறித்தனத்தை தொடர்ந்து சிங்க பெண்ணே வீடியோ பாடல் – வேற லெவல் .\nவெறித்தனத்தை தொடர்ந்து சிங்க பெண்ணே வீடியோ பாடல் – வேற லெவல் .\nதளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான படம் பிகில். இந்த படத்தின் பாடல்கள் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.\nதளபதி விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்த படம் பிகில். அதனால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.\nஅதனை பூர்த்தி செய்யும் விதமாக பிகில் படம் இருந்தது என்றே சொல்லலாம். அதே சமயம் இந்த படம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக எடுக்கப்பட்டது.\nதளபதி மட்டும் தான் இது வரை நம்பர்-1 ரஜினி, அஜித் எல்லாம் அடுத்து தான் .\nபெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்தே கதை எடுக்கப்பட்டு இருக்கும். இதற்கு முன், விஜய் பாடிய வெறித்தனம் வீடியோ பாடல் வெளியாகி இருந்தது.\nஅதனை தொடர்ந்து, தற்போது சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து உள்ளது..\nஇந்த பாடல் ஆடியோவாக வெளியாக இருந்த போது, எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவிற்கு வீடியோ பாடலுக்கும் வரவேற்பு கிடைத்து உள்ளது.\nPrevious articleஒரு நாள் போட்டி தொடரை கைப்பற்றியது இந்திய பெண்கள் அணி .\nNext article2 மணி நேரத்துல 22 ஆயிரம் டிக்கெட்ஸ் வித்துச்சு\nநீ எனக்கு மனைவி மட்டுமல்ல.. ரொமான்ஸ் போட்டோ போட்டு உருகும் அட்லீ – புகைப்படத்தை நீங்களே பாருங்க.\nஅஜித் கூட புதிய படம்\nஅஜித் விஜய் கால்ஷீட் கொடுத்தா கூட வேணா.. சத்தியமா படம் பண்ண மாட்டேன் – தயாரிப்பாளர் காரசார பேச்சு ( வீடியோ )\nசென்னை 2 பாங்காக்’ படத்தின் பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/209199?ref=category-feed", "date_download": "2019-12-10T20:36:45Z", "digest": "sha1:ZY2LYE2GDJ5QVR6OVGWHVT2NKOVSHNCA", "length": 8278, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பயண அட்டை இல்லாமல் பிடிபட்ட இளம்பெண்: உதவுவதாக கூறி மோசமான செயலில் ஈடுபட்ட நபர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபயண அட்டை இல்லாமல் பிடிபட்ட இளம்பெண்: உதவுவதாக கூறி மோசமான செயலில் ஈடுபட்ட நபர்\nபிரான்சில் ரயிலில் பயணித்த இளம்பெண் ஒருவர், பயண சலுகை அட்டையை கொண்டு வர மறந்ததால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nஅப்போது, தனது மூன்று வயது மகளுடன் உடன் பயணித்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவர், சக பயணிகளிடம், நாம் அனைவரும் சேர்ந்து அவளுக்கு உதவலாமே என்று கூறியுள்ளார்.\nபின்னர் பயணச்சீட்டு பரிசோதகர் அங்கிருந்து நகர்ந்ததும், அந்த நபர், அந்த 17 வயது பெண்ணிடம், கழிவறைக்கு என்னுடன் வா, நீ என்னை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தால், நானே உனக்கு பணம் தந்து உதவுகிறேன் என்று கூறியுள்ளார்.\nஅதிர்ந்து போன அந்த இளம்பெண், உடனடியாக பயணச்சீட்டு பரிசோதகருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.\nபயணச்சீட்டு பரிசோதகர் பொலிசாருக்கு தகவலளிக்க, Angers நகர ரயில் நிலையம் ஒன்றில் ரயில் நிற்கவும், தயாராக இருந்த பொலிசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.\nபின்னர் அந்த நபர் எக்கச்சக்கமாக மது அருந்தியிருந்ததும், ஒரு லிட்டர் இரத்தத்திற்கு, ஒரு கிராமுக்கும் அதிகமான ஆல்கஹால் அவரது உடலில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஒரு இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட அந்த நபர், மறுநாள் விடுவிக்கப்பட்டார்.\nகடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் சட்டம் ஒன்றின்படி, அவர் 1,500 யூரோக்கள் அபராதம் கட்ட வேண்டும்.\nஇதற்கிடையில் தான் கூறியதை அந்த இளம்பெண் தவறாக புரிந்துகொண்டதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vmove.org/tag/mosque/", "date_download": "2019-12-10T20:10:05Z", "digest": "sha1:G5SOETRIPGKNVDWLO5VMY2W3QBA43MD5", "length": 2026, "nlines": 32, "source_domain": "vmove.org", "title": "mosque – Voices Movement", "raw_content": "\nVoices for the Voiceless | குரலற்றோரின் குரல்கள்\n70 நாட்கள் கடந்த பிறகும் அம்பாரை இனவெறிக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களிற்கான நஷ்டஈட்டினை வழங்குவதிலும் வழக்குகளை துரிதப்படுத்தி 21 பேர் தவிர்ந்த ஏனையவர்களை கைது செய்ய வைப்பதிலும் அரச இயந்திரத்தினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் அசமந்த போக்குகள் தொடர்ந்து நீடித்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் வியூகங்களை வகுப்பதற்கான கலந்துரையாடலொன்றை குரல்கள் இயக்கம் கடந்த 2018.05.04 ஆம் திகதி இரவு நிந்தவூர் பெரிய ஜும்ஆப்பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் அம்பாறை பள்ளிவாயல் பிரதிநிதிகள், […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/17114150/1251433/Athi-Varadar-Darshan-how-to-get-VIP-Pass-Rowdy-Varichiyur.vpf", "date_download": "2019-12-10T19:04:08Z", "digest": "sha1:IIU23RYFJ7LRSKZ25S4BUBW2E42DEVUI", "length": 13404, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Athi Varadar Darshan how to get VIP Pass Rowdy Varichiyur Selvam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅத்திவரதர் தரிசனம் - ரவுடி வரிச்சூர் செல்வத்திற்கு விஐபி பாஸ் கிடைத்தது எப்படி\nரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு ‘வி.ஐ.பி’ பாஸ் கிடைத்தது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. தினந்தோறும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.\nகடந்த சனிக்கிழமை விடுமுறை நாளில் ஒரே நாளில் 2½ லட்சம் பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரிப்பால் காஞ்சிபுரம் நகரம் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. சுமார் 3 முதல் 6 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.\nதரிசன முறையை பொறுத்தவரை பொது தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் (டோனர்பாஸ்) மற்றும் ஆன்லைனில் ரூ.500 கட்டணம் செலுத்தி பதிவு செய்து சகஸ்ர நாம தரிசனம் செய்வது போன்றவை உள்ளன.\nகிழக்கு கோபுரம் வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுரம் வழியாக வி.ஐ.பி. தரிசனமும் அனுமதிக்கப்படுகிறது. மேற்கு கோபுரம் வழியாக முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்களுக்கு அனுமதி அட்டை வழங்கி அதன் அடிப்படையில் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.\nஇந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி போலியாக வி.ஐ.பி. தரிசன டிக்கெட் விற்கப்படுவதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மதுரையை சேர்ந்த பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வம் தனது நண்பர்களுடன் ‘வி.ஐ.பி.’ தரிசனத்தில் அத்திவரதரை வழிபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nவரிச்சூர் செல்வம் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை போல் ரவுடி வரிச்சூர் செல்வமும் அனுமதிக்கப்பட்டு சாமி சிலை அருகே அமர வைக்கப்பட்டு உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.\nவரிச்சூர் செல்வத்துக்கு ‘வி.ஐ.பி’ பாஸ் கிடைத்தது எப்படி யார் பெயரில் வாங்கப்பட்டது. அது போலியானதா யார் பெயரில் வாங்கப்பட்டது. அது போலியானதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅவர், தரிசனம் செய்த நேரத்தில் கொடுத்த வி.ஐ.பி. பாஸ் நுழைவு சீட்டை கைப்பற்றி அதனை வழங்கியது யார்\nஅத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களில் குடும்பத்துடன் வருபவர்களை குறிவைத்து போலி வி.ஐ.பி. தரிசன டிக்கெட் விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது.\nபல மணி நேரம் காத்திருப்பதற்கு கஷ்டப்படும் பக்தர்களிடம் ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் வசூலித்து ஒரிஜினல் பாஸ் போலவே தயாரித்து போலியான பாசை கொடுத்து வருகின்றனர்.\nநுழைவு வாயிலில் சோதனை செய்யும் அதிகாரிகள் அதன் ‘பார்கோட்டை’ சரி பார்க்கும்போது அது போலியானது என்பதை கண்டு பிடித்து அவர்களை தடுத்து திருப்பி அனுப்பி வருகிறார்கள்.\nபணம் கொடுத்து ஏமாந்தவர்களும் இதுபற்றி புகார் எதுவும் கொடுக்காமல் மீண்டும் பொது தரிசனத்திலேயே நின்று அத்திவரதரை வழிபட்டு செல்கின்றனர்.\nஇதேபோல் தினந்தோறும் 100-க்கும் மேற்பட���டோரிடம் போலி பாஸ் தயாரிக்கும் கும்பல் பணம் வசூலித்து ஏமாற்றி வருகிறது. ஆனால் இதுவரை இந்த போலி பாசை தயாரிப்பவர்கள் யாரும் சிக்கவில்லை.\nஇதற்கிடையே போலி பாஸ் விவகாரம் பற்றி கலெக்டர் பொன்னையாவுக்கும் ஏராளமான புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று மாலை கலெக்டரே வி.ஐ.பி. தரிசன வரிசை பகுதிக்கு வந்து அனுமதி அட்டைகளை ஆய்வு செய்தார்.\nஅப்போது தியேட்டர் ஊழியர் ஒருவர் 6 அனுமதி அட்டைகளுடன் குடும்பத்துடன் தரிசனம் செய்ய வந்து இருந்தார்.\nஅந்த அனுமதி சீட்டை ‘பார்கோடை’ ஸ்கேன் செய்தபோது அது போலியான பாஸ் என்பது தெரிந்தது.\nஇதையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு வி.ஐ.பி. பாஸ் கிடைத்தது எப்படி இதனை வழங்கியவர் யார் ஊழியர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடந்து வருகிறது.\nஅத்திவரதர் விழாவில் போலி வி.ஐ.பி. தரிசன ‘பாஸ்’ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅத்தி வரதர் | விஐபி வரிசை | ரவுடி வரிச்சூர் செல்வம்\nகாரைக்குடி, இளையான்குடியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம்\nசோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி விழுப்புரத்தில் காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்\nஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் - பெரம்பலூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 27-ந் தேதி வாக்குப்பதிவு\nநெல்லையில் கார்-ஆட்டோ மோதல்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் மரணம்\nதிண்டுக்கல்லில் சிலிண்டர் வெடித்து வீட்டில் தீப்பிடித்தது: தாய்-மகள் உயிர் தப்பினர்\nசென்னை குறளகத்தில் கொலு பொம்மைகள் விற்பனை: அத்திவரதர் சிலைக்கு அமோக கிராக்கி\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/miscellaneous/118664-superstitious-beliefs", "date_download": "2019-12-10T19:22:07Z", "digest": "sha1:NQZL225MB3FYS7GC7PUYA6ETWRUIWRGL", "length": 5647, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 May 2016 - மனமே நீ மாறிவிடு - 9 | Superstitious beliefs - Doctor Vikatan", "raw_content": "\n‘உன்னை அறிந்தால்...’ - இன்ஸ்பைரிங் இளங்கோ\n7 டே ஸ்கின் கேர்\nஹெச்.டி.எல் என்னும் நல்ல கொழுப்பு\nதோள்பட்டையை வலுவாக்கும் தூளான பயிற்சிகள் 5\nஇனி எல்லாம் சுகமே - 9\nஉணவின்றி அமையாது உலகு - 16\nஇன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 11\nஉடலினை உறுதிசெய் - 14\nஸ்வீட் எஸ்கேப் - 9\nமருந்தில்லா மருத்துவம் - 9\nஅலர்ஜியை அறிவோம் - 8\nமனமே நீ மாறிவிடு - 9\nமனமே நீ மாறிவிடு - 9\nமனமே நீ மாறிவிடு - 9\nமனமே நீ மாறிவிடு - 24\nமனமே நீ மாறிவிடு - 22\nமனமே நீ மாறிவிடு - 21\nமனமே நீ மாறிவிடு - 20\nமனமே நீ மாறிவிடு - 19\nமனமே நீ மாறிவிடு - 18\nமனமே நீ மாறிவிடு - 17\nமனமே நீ மாறிவிடு - 16\nமனமே நீ மாறிவிடு - 15\nமனமே நீ மாறிவிடு - 14\nமனமே நீ மாறிவிடு - 13\nமனமே நீ மாறிவிடு - 12\nமனமே நீ மாறிவிடு - 11\nமனமே நீ மாறிவிடு - 10\nமனமே நீ மாறிவிடு - 9\nமனமே நீ மாறிவிடு - 8\nமனமே நீ மாறிவிடு - 7\nமனமே நீ மாறிவிடு - 6\nமனமே நீ மாறிவிடு - 5\nமனமே நீ மாறிவிடு - 4\nமனமே நீ மாறிவிடு - 3\nமனமே நீ மாறிவிடு - 2\nமனமே நீ மாறிவிடு - 1\nமனமே நீ மாறிவிடு - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=204012911", "date_download": "2019-12-10T19:19:59Z", "digest": "sha1:PALCU7DPI6TI5AMBYNY3YDODHCDHKRHA", "length": 115963, "nlines": 1088, "source_domain": "old.thinnai.com", "title": "கடிதங்கள் – ஜனவரி 29,2004 | திண்ணை", "raw_content": "\nகடிதங்கள் – ஜனவரி 29,2004\nகடிதங்கள் – ஜனவரி 29,2004\nகு.மு.விசயகுமார் – சோதிப் பிரகாசம் – நாக.இளங்கோவன் – அ.முஹம்மது இஸ்மாயில் – அரவிந்தன் நீலகண்டன்- பித்தன் – K.ரவி ஸ்ரீநிவாஸ் –\nகிராமத்திலிருந்து ஒரு உலகளாவிய மின்னிதழ்\nமுழுவதும் யுனிகோடில் உங்களுக்காக துளிர் விட்டுள்ளது\nஆம் இ-சங்கமம் மின்னிதழ் வெளிவந்துவிட்டது 14.01.2004 முதல்.\nதமிழர்களை இணைக்கும் களமாக, அவர்களின் அறிவுப் பசியைத் தீர்க்க, தமிழர்களின் கலை, கலாசாரம்,\nமரபு சேவையைப் பிரதானப்படுத்தவும் இ-சங்கமம் ஓர் தளமாக அமையவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன்\nஎந்த இதழ்களிலும் வராத(EXCLUSIVE) பகுத்தறிவு பகலவன் பெரியாரின் நாட்குறிப்பு (தொடர்)\nகணினி தொழில் நுட்ப கட்டுரைகள்\nசிங்கப்பூர், இந்திய செல்வாக்கின் கீழ் இருந்த தீவு என்பதைக் குறிக்கும் எழுத்துக்கள் கொண்ட பழங்காலப்\nஅத்தீவுக்கு முதன் முதலில் சென்ற தமிழன் யார் \nசிங்கப்பூர் வரலாறு அறிமுகத்தில் சிங்கப்பூர் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.\nகட்டுரைகள் பகுதியில் இ-சுவடியை நடத்தும் கண்ணன், அத்திட்டத்திற்கு உதவியாக இருக்கும் சுபாஷினி,\nகணினி பகுதியில் முகுந்தராஜ், உமர் என மேலும் பலரும் எழுதியுள்ளனர்.\nமேலும் பல புதிய உள்ளீடுகளுடன்,புத்தம்புதிய பொலிவுடன் மலர்ந்துள்ளது- http://e-sangamam.com/.\nஉலகெங்கும் வா��ும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்குச் செய்திகள் அனுப்ப வேண்டுமானால், அத்தகைய சேவையை\nஇலவசமாக வழங்க முன்வந்துள்ளது http://e-sangamam.com/mannanjal.htm\n அல்லது சேவை அமைப்புகளோடு தொடர்புடையவரா \nநீங்கள் உதவவேண்டிய பக்கம் ஒன்று உள்ளது அது உதவுவோம் வாருங்கள் http://e-sangamam.com/Vasantham_help.htm\nயூனிகோட்டில் தமிழுக்குப் புதிதாக வந்துள்ளது http://e-sangamam.com/.\nஉங்களின் மதிப்பு மிக்க படைப்புகள் எதுவாயினும் சங்கமம் வரவேற்கின்றது.\nநீங்கள் எழுதவேண்டும் என ஆவல் உள்ளவரா ஆனால் இதுவரை ஏதும் எழுதாதவரா ஆனால் இதுவரை ஏதும் எழுதாதவரா \nமுரசு அஞ்சலில் திஸ்கி (tscu_inaimathi) எழுத்துருவைப் பயன்படுத்தி உங்களின் படைப்புகள் கருத்துகள் அனைத்தும்\nதமிழில் தட்டச்சு செய்யப்பட்டு editor@e-sangamam.com முகவரிக்கு உங்கள் முகவரி, நிழற்படத்தையும் இணைத்து மின்னஞ்சல் செய்யுங்கள்.\n‘திண்ணை ‘யின் தொகுப்பாளருக்கு வணக்கம்\nஜெயமோகனின் ‘காடு ‘ கதை பற்றிய எனது கருத்துகளை விள்ளனம் செய்து இருக்கின்ற ரவி ஸ்ரீநிவாஸ், எது ‘அ-பத்தம் ‘ எது ‘பத்தம் ‘ என்று மதிப்பெண் வழங்குகின்ற ஓர் ஆசிரியராகத் தம்மைக் கருதிக் கொண்டு இருப்பது தெரிகிறது.\n‘நன்று ‘, ‘மிகவும் நன்று ‘, ‘போதாமை ‘, ‘மிகவும் போதாமை ‘, என்று எல்லாம் குறிப்புகளை எழுதிப் பரிட்சைத் தாள்களை யாரும் திருத்தி விடலாம்; ஆனால்,\nஎதிர்க் கருத்துகளை எதிர் கொண்டு விட முடியாது.\nஎனினும், ‘அபத்தம் ‘ என்னும் ஒரே வார்த்தையில் என்னமாய் மார்க்சியத்தை\nநமக்கு ரவி ஸ்ரீநிவாஸ் தெளிவு படுத்தி விடுகிறார்\n‘மாயப் படல் கீறித் தூய ஞான நாட்டம் பெற்ற பின் யானும், உன்னையும் கண்டேன்; என்னையும் கண்டேன்; பிறரையும் கண்டேன் ‘ என்று பாடிய பட்டினத்து அடிகளைத் தமது ‘அபத்த ‘க் குண்டுகளால் இன்னமும் இவர் வீழ்த்தாமல் இருப்பதுதான் அதிசயம்\n‘அனுபவ அறிவு நிலை ‘யில் ‘அபத்தமாக ‘ ( நன்றி: ரவி ஸ்ரீநிவாஸ்\nமுதலாண்மையைப் புரிந்து கொள்வதற்கு முற்பட்டுக் கொண்டு இருந்த ஆய்வாளர் களுக்கு எதிராக, ‘காரண அறிவு நிலை ‘யில் கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல்தான் ‘முதல் ‘ அதன் ஒன்றாம் தொகுதியின் ஒன்றாம் அதிகாரத்தைக் கொஞ்சம் படித்துப் பார்த்து விட்டு ரவி ஸ்ரீநிவாஸ் பதில் கூறட்டும்—எது அபத்தம் என்று அதன் ஒன்றாம் தொகுதியின் ஒன்றாம் அதிகாரத்தைக் கொஞ்சம் படித்துப் பார்த்து விட்டு ரவி ஸ்ரீநிவாஸ் பதில் க���றட்டும்—எது அபத்தம் என்று\nதியாகு மற்றும் ஜமதக்னி ஆகியோரின் ‘மூலதனங் ‘களைத் தவிர்த்து விடலாம்\nசரக்கு இருந்தால் அவிழ்த்து விடுங்கள், ரவி\n மற்றபடி ‘அபத்தம் ‘ என்பது போன்ற உங்கள் முனகல்களை எப்படி\nநான் எதிர் கொள்ள முடியும்—பரிதாபப் படுவதைத் தவிர \nஆகிட முடியாது; அறிவாண்மைப் பண்பாடும் ஆகி விட முடியாது.\nநாயர் ஆண்களால் தலித் பெண்கள் இழிவு படுத்தப் படுவதைப் பொறுத்துக்\nகொள்ள முடியாத ‘காடு ‘ கதையின் நாயர் கதாநாயகன், நாயர் பெண்களை\nஇழுத்துப் பேசி, இழிவு படுத்துவது நாயர் ஆண்களைத்தான் மற்ற வீட்டுப் பெண்களை இழிவு படுத்துகின்ற ஆணாதிக்கக் காரர்கள், தங்கள் வீட்டுப் பெண்கள் இழிவு படுத்தப் படுவதைப் பொறுத்துக் கொள்ளாதது போன்ற ஒரு நிகழ்வின்\n சமுதாயத்தின் மெய்மையினைச் சித்தரிக்கின்ற ஒரு கதை\nஎழுத்தாளன், அந்த மெய்மைக்கு எப்படிக் காரணம் ஆகிட முடியும் \nஎப்படியும், பெண்களை விடவும் அதிகமாகப் பெண்மையின் மாண்பில் அக்கறை கொண்டு இருக்கின்ற ரவி ஸ்ரீநிவாஸ் நமது பாராட்டிற்கு உரியவர்\nதிரு.வரதன் அம்மா..அம்மா என்று எழுதியிருந்த பாசமடல் கண்டேன்.\nமாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்று\nசொல்வது போல இருக்கிறது திரு.வரதனின் ஊழல் ஒப்பீடு\nகருணாநிதி ஊழல் செய்தார்; ஆனால் செயலலிதா செய்யவில்லை என்று கூட\nதுணிந்து சொல்லிவிடுவார் போலிருக்கிறது. அவ்வளவு பாசம் 😉\nஎனினும் அப்படிச் சொல்லாத திரு.வரதனைப் பாராட்டத்தான் வேண்டும்.\nகீழே இருப்பன அவரின் சில எண் வரிசையிட்ட, இடாத கருத்துக்களுக்கான\nஎதிர்வினை. ‘[ ‘குறிக்குள் இருப்பன அவரின் கருத்துக்கள்.\n[ 1. 1991-ல் ‘சோ ‘வையும், மூப்பனாரையும் அண்டிப் பிழைத்த கருணாநிதி,\n-அதே திரு.கருணாநிதி, மத்திய பதவிக்காய் ‘மாற ‘க் காரணம் இருந்ததால், இந்துத்துவா மறந்து மஞ்சள் துண்டு அணிந்து உறவு பூண்டது போலல்லாமல், நீங்கள் தைரியமாக நிலைப்பாடு எடுத்து, காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தீர்கள்.\nமூப்பனாரை அண்டிப் பிழைத்தது கருணாநிதியா என்பதை மக்கள் அறிவர்.\nதங்களின் கருத்துப்படி தேசத்தை நடத்தும் பா.ச.க\nஇப்பொழுது அண்டுவதற்கு இடம் தேடி, முட்டிக்கால் போட்டு\nவெயிலில் நிற்பதெல்லாம் விட்டுவிடலாம். ஏனெனில் அதுவும் மக்களுக்கு நன்கு தெரியும்.\nஅதேபோல ‘மூப்பனார்களை அண��டி பிழைப்பை நடத்தியது\n ‘ என்பதும் மக்களுக்குத் தெரியும்;\nமயிலாடுதுறை டி.இராசேந்தரைக் கேட்டால் மிகத் தெளிவாகச் சொல்லிவிடுவார்.\nகேட்டுப்பாருங்கள், பாட்டு கூட எழுதித் தருவார்.\nமூப்பனார் – கருணாநிதி ஒருபுறம் இருக்கட்டும்.\n‘சோ ‘ வை அண்டிப்பிழைத்தார் என்கிறீர்களே;\nஅதுதான் நகைச்சுவையின் உச்ச கட்டம்.\nபா.ச.கவுடன் கூட்டு சேர மஞ்சள் துண்டு போட்டார் என்பதும்\nஉங்களின் கிண்டல் என்றே, செல்லமாக உங்களைப் பார்த்து\nபுன்னகை செய்யத் தோன்றுகிறது. கொஞ்ச நாளைக்கு முன்னர்\nகொழுக்கட்டை அரசியல் எழுதினீர்கள்; இப்பொழுது மஞ்சள்\nதுண்டு அரசியல் செய்கிறீர்கள். அவர் வெள்ளைச் செருப்பு\nஅணிகிறார்; அதற்கு ஏதாவது அடுத்த முறை எழுதுங்கள்.\nஅய்யா, அவிழ்த்துப் போட்டு விட்டு வந்தால் கூட பரவாயில்லை,\nஎன்று கூட்டு வைத்துக் கொள்ள அலையும் பா.ச.கவுக்கு\nதுண்டோ கோவணமோ மஞ்சளா கருப்பா என்ற சிந்தனை\n[ 5. கண்ணகி சிலையின் கற்புக்கு கண்ணீர் வடித்து வேம் போடத் தெரியாமல்,\nநிஜத்தில் பெண்கள் நிம்மதியாக வாழ வழி செய்தீர்கள்.\nஅதன் பொருள் தமிழ்ப்பகைகளுக்கும்தெரிய வாய்ப்பில்லை.\nசெல்வமணிக்கும் இராசேந்திரனுக்கும் முதலைக் கண்ணீர்\nவிடுபவர்களுக்கு அதே திசையில் திரும்ப எழுதுதல்\nஏலாததல்ல; அது பண்பாடல்ல என்பதால் தவிர்க்கிறேன்.\nஅதேபோல, கண்ணகியின் பண்பாட்டு வரலாறு\nதெரியாத பண்பாளர்களிடம் கண்ணகி பற்றிப் பேசுவது கண்ணகி சிலைக்கு\nநடந்த அநீதியை விட அநீதி என்பதால் இங்கு தவிர்க்கிறேன்.\n8. கிளைக்கு கிளைத் தாவி கனி பறிப்பது போல் தி.மு.க நிலைப்பாடு கொண்ட போது,\nகாங்கிரஸையும் பா.ஜ.கா-விடமும் மண்டியிடாமல் அரசியல் செய்கிறீர்கள்.\n1998ல் செயலலிதாவுடன் பா.ச.க கூட்டு.\n1999ல் கருணாநிதியுடன் பா.ச.க கூட்டு.\n2004ல் செயலலிதாவுடன் பா.ச.க கூட்டு.\n1998ல் பா.ச.கவுடன் செயலலிதா கூட்டு.\n1999ல் காங்கிரசுடன் செயலலிதா கூட்டு\n2004ல் பா.ச.கவுடன் செயலலிதா கூட்டு\nஇப்படி மாற்றி மாற்றி கனி பறிக்கும் அனைவரையும்\nமறந்துவிட்டுத் தனக்குப் பிடிக்காத கருணாநிதியை மட்டும்\nசொல்வதில் திரு.வரதனுக்கு ஆனந்தமோ ஆனந்தம் போலிருக்கிறது.\nமண்டிக் கலை பற்றி நீங்கள் இன்னும் அறிய வேண்டியதிருக்கிறது.\nதற்போது காங்கிரசுகிட்டே மண்டி போட்டாலும் நடக்காது.\nஅண்டோ மைனா அம்முவை இன்னும் மறந்துவிடவில்லை.\nமறக்கவிரும்பும் போது மண்டி மட்டும் இல்லை; இன்னும் என்னென்னவோ\nபோடவேண்டியதிருக்காது என்று யார் சொல்லமுடியும் \n9. மாறன், உடல்நிலை i.c.u என்ற போதிலும், பிற வசதிகளுக்காக மந்திரி பதவியைக் கெட்டியாக பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்து விட்டு, காங்கிரஸ் ஜெயிக்கும் என்ற நிலை வந்தவுடன் கிளை மாறும் தி.மு.க தலைமையின் சந்தர்ப்ப வாதத்தை மக்கள் அறிவர்.\nசரி – அப்படியே வைத்துக் கொண்டாலும், எம்.சி.ஆரின் உடல்நலம்\nகெட்டு நடக்க முடியாமல், பேசமுடியாமல் கிடந்த போது\nதலைமையில் வந்த அதிமுகவைப் போற்றும் திரு.வரதனுக்கு\nநினைவில் இருந்து நீங்கி விட்டது போலும்.\nஒரு மாதத்திற்கும் சற்று முன்னே, காங்கிரசுக் கட்சி\n3 பெரிய சட்ட மன்றத் தேர்தலிலே தோற்று, ஆட்சியை\nஇழந்து நின்ற நிலையில்தான் தி.மு.க பா.ச.கவை விட்டு\nவிலகியதே அன்றி, காங்கிரசு வெற்றிப் பேரிகைக் கொட்டிக்\nகொண்டு இருந்த போது அல்ல. அண்மையில் நடந்த இதனையே மறந்து விட்டு\n‘சந்தர்ப்பவாதம் ‘ என்று கூறும் திரு.வரதனுக்கு, முந்தையது\nஏதோ வெங்கைய நாயுடுவுக்கும் தமிழக பா.ச.கவுக்கும்தான்\nபேச வேறு ஏதுமே இல்லாததால் ‘சந்தர்ப்பவாதம் ‘ என்று\nபேசித் திரிகிறார்கள் என்றால் திரு.வரதனும் அப்படித்தான் போலும்.\n10. …… சும்மா கையைப் பிடிக்கும் முன்னே, ‘ஐயோ கொல்றாங்களே.. ‘ என்று நடிகர் திலகம்.சிவாஜி அவர்களை மிஞ்சும் நடிப்புச் சக்ரவர்த்திகளைப் போல் அல்லாமல் தைரியமாக ஆண்மையுடன் தலைமை கொண்டுள்ளீர்கள்\nகருணாநிதி ‘கையைப் பிடிக்கும் முன்னர் ‘ நாடகம் ஆடிவிட்டார் என்று சொல்கிறீர்கள்.\nநடிகர் திலகத்தையும் மிஞ்சி விட்டார் என்று சொல்கிறீர்கள்.\n89/90ல் சட்டமன்ற பாஞ்சாலி நாடகத்தைக் கூட விட்டுவிடலாம்.\nஏனெனில் அங்கே கருணாநிதி இருந்தார் என்பதால் நீங்கள் நம்பக் கூடாது\nஎன்ற விதி உங்களுக்கு உண்டு.\nசென்னாரெட்டி என்றொரு வயதான மனிதர்.\nநடக்கும் போது காலும் சரியாக இருக்காது.\nகையைக்கூட தூக்க முடியாத மனிதர்.\nஅதிலும் ஒரு கையில் கம்பை வைத்துக் கொண்டிருக்க\nவேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு.\nஅப்படிப் பட்ட அவர், ‘கையைப் பிடித்து இழுத்து விட்டார் ‘ என்று யார் சொன்னது\nஎன்பது நாடகக் கலை வல்லுனராக தன்னைக் காட்டிக்கொள்ளும்\nதிரு.வரதன் யோசிக்க விரும்ப வில்லை போலும்.\n11. பா.ஜ.க- ஆட்சி கூட்டணியிலிருந்து தி.மு.க விலகும் முடிவுக்கு ஒரே நீண்ட தொலை நோக்கு காரணம், தன் குடும்பம் சேராத, திரு.டி.ஆர்.பாலு முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது எனும் மூன்றாம் தர சுயநல நிலைப்பாட்டை திரு.கருணாநிதி குடும்பம் கொண்டதால் தான் என்பது ஊரறியும்.\nகருணாநிதியை எதிர்க்கக் கூடாது என்பதில்லை. கருணாநிதிக்கு எதிராக\nஎழுதுவது நல்லதுதான். ஆனால் எழுதுவதில், கேட்கும் கேள்விகளில்\nஓரளவேனும் முதிர்வை எதிர்பார்ப்பவர்கள் வாசகர்கள் என்பதை அறியவேண்டும்.\nசும்மாவாச்சும், ‘எனக்கு மட்டும் முக்கா முட்டாயி; அவனுக்கு பார் முழு முட்டாயி ‘\nஎன்பது போன்ற கருத்துக்கள் நகைக்கத்தான் உதவும்.\nதிரு.கருணாநிதி போல் தனக்குத் தானே உலக தமிழ் மக்களின் தலைவர் என்று நீங்கள் பட்டம் சூட்டிக் கொள்ளவில்லை.\nஎன்ன வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் ‘தமிழ் மக்களின் தலைவர் ‘\nஎன்பது பொருந்தாது என்று போட்டுக் கொள்ளாத செயலலிதாவின் நேர்மையை நான் பாராட்டுகிறேன்.\nஇல்லை ஒளவையாருக்கு உரை எழுதுகிறேன் என்று பம்மாத்து பண்ணவில்லை.\nஅட, அந்தப் பம்மாத்தைத்தான் பண்ணச் சொல்லுங்களேன்; படிக்கவா ஆளில்லை.\nஅம்மா ‘உதிர்ந்த உரோமம் ‘ என்றால் அது இயற்றமிழ்.\nஅவர் ஆடிய நடனங்களே கூத்துத் தமிழ்.\nஅதனால் பேரீச்சம்பழ இலக்கியங்கள் பெருத்து விட்ட\nஉரையை ‘இசைத் தமிழில் ‘ எழுதச் சொல்லுங்கள்.\nதமிழன்னையை முத்தமிழன்னை என்று சொல்லி விடலாம்.\n(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)\nபெண்களில் ஏன் நபி இல்லை இது பலரது கேள்வி. பெண்ணுக்கு நபி பட்டம் இல்லாவிட்டாலும் தாய்மை எனும் உயரிய பட்டம் இருக்கிறது என்று சிந்தித்தேன்-\nநபியை பெறாவிட்டாலும் தாய்மை இருக்கிறது அதற்கு சிறப்பு இருக்கிறது என்கிறீர்கள், அது மட்டுமா ஒளவை(ப்பாட்டி )யை பற்றி குறிப்பிட்டு திருமணம் ஆகவில்லை என்றால், குழந்தை பெற இயலாதவர் என்றால் அந்த பெண்ணுக்கு மதிப்பு இல்லை என்ற மறைமுக கருத்து என் கட்டுரையில் இருப்பதாக எனக்கு சுட்டி காட்டியிருக்கிறீர்கள்-\nஉங்கள் கருத்துக்களில் தான் என் பதிலும் ஒளிந்திருக்கிறது என்று நானும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்- அதாவது ஒரு ஆணுக்கு நபியாக தேர்ந்து எடுக்கப்பட்டாலோ அல்லது புனிதன் என்று பெயர் எடுத்தாலோ தான் சிறப்பு ஆனால் பாருங்கள் பெண்ணாக பிறந்தாலே தாய்மை எனும் சிறப்பு வந்து ஒட்டி விடு���ிறது- ஒரு பெண் குழந்தை பெற இயலாதவள் என்பதற்காக அவளுக்கு கற்பு கிடையாது என்று யாரும் சொல்லி விட முடியாது இல்லையா \nநீங்கள் என்னை இப்படி திருத்தியிருந்தீர்கள் என்றால் கூட நான் மகிழ்ந்திருப்பேன், அதாவது ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது கூடுதல் பெருமை என்று நீங்கள் கூறியிருந்திருக்கலாம். இப்ப, குழந்தை பெறாத மூதாட்டி ஒருவரை பார்த்து தாய் அல்லது அம்மா என்று கூறுகிறேன் என்று வையுங்கள் அல்லது ஓளவையை பாட்டி என்று குறிப்பிடுகிறேன் என்று வையுங்கள் நீங்கள் உடனே, அதெப்படி நீங்கள் கூறலாம் அவருக்கு தான் கல்யானமே ஆகலையே, பிள்ளை பேறு இல்லையே என்று வாதிடுவீர்களோ \nநீங்கள் இந்து மதம் பற்றி குறிப்பிட்டார்கள்- சகோதர மதத்தை சார்ந்தவரான நீங்கள் இஸ்லாத்தில் உள்ள சட்ட திட்டங்கள் பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள்- சரி, நானும் ஒரு கேள்வி கேட்கிறேன், கோயிலில் அர்ச்சகராக இருக்கும் ஆண் குருக்களை நான் பார்த்துள்ளேன்- தவிர அந்த ஆண் குருக்கள் யாரையும் சட்டை அணிந்து நான் பார்த்ததில்லை- நான் தெரியாமல் தான் கேட்கிறேன் பெண்களை அர்ச்சகராக கொண்ட கோயில்கள் ஏதேனும் உள்ளதா அப்படி பெண்களை அர்ச்சகராக்கினால் அவர்களின் ஆடை எப்படி இருக்க வேண்டும் அப்படி பெண்களை அர்ச்சகராக்கினால் அவர்களின் ஆடை எப்படி இருக்க வேண்டும் மேலாடை அணியலாமா நான் யார் மனதையும் புண்படுத்துவதற்காக இங்கு கூறவில்லை நான் அப்படி பெண்ணை குருக்களாக போடாததற்காக அல்லது பெண்களை குருக்களாக போட்டு மேலாடை அணிய சொன்னதற்காக பெண்களுக்கு அநீதி என்று குரல் எழுப்ப போவதுமில்லை- ஒரு சந்தேகம் கேட்கிறேன் அவ்வளவு தான்- சிந்தித்து பார்ப்போமே \nகடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறான் ஆமாம் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் குப்பை தொட்டியிலும் இருக்கிறான், சாக்கடையிலும் இருக்கிறான், இன்னும் கள்ளுக்கடை, சாராயக் கடை- எங்கே இல்லை அவன்- ஆனால் அதற்கெல்லாம் தனி பெயர் இருக்கிறது- தவிர இட மரியாதை என்று ஒன்று உள்ளது கல்யாண வீட்டில் செய்த அரட்டை எல்லாம் எழவு வீட்டில் செய்ய முடியாது- அது போல இறை இல்லம் என்று தனிப் பெயர் பெற்று சில இடங்கள் உள்ளது- அதற்கு தனி மரியாதை உள்ளது- அதை கட்டி காக்க வேண்டும்- அதுவும் தவிர ஹஜ் என்ற புனித யாத்திரையில் ஆண்கள், பெண்கள் இருவரும் சேர்ந்தே தான் பங்கு கொள்கிறார்கள்- அங்கும் பெண்கள் ஹாஜியா என்று அழைக்கப்படுகிறார்கள், கண்ணியத்துடன் மதிக்கப்படுகிறார்கள்-\nபர்தா அணிய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது ஆனால் அப்படி அணியாதவர்களை ஆசிட் ஊற்ற சொல்லவில்லை- உதாரணமாக ஒரு பள்ளிவாசலை இடித்து விட்டு அதே இடத்தில் ஒரு கடவுள் பிறந்ததாக கூறி கோயில் கட்ட ரதத்தில் செல்கிறார்கள், நினைத்தது போல பள்ளிவாசலை இடித்து விட்டு ஸ்பெஷல் ரயிலில் வெற்றி முழக்கமிட்டு திரும்புகிறார்கள். அதற்காக நான் இந்து மதத்தை குற்றம் சொல்ல முடியாது காரணம் இந்து மதத்தில் பள்ளிவாசலை இடிக்க சொல்லவில்லை. அது போல குற்றம் ஆசிட் ஊற்றியவர்கள் மீது தான்-\nபெண்களை பர்தா அணிய சொல்வதை வீட்டுக்குள் போய் ஒளிந்து கொள்ளுங்கள் என்று தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்- பர்தா அணிவதால் வெளியே வர முடியாது என்று யார் சொன்னது பர்தா அணிந்தால் இந்த கண்ணியமான தொழில்கள் பார்க்க முடியாது என்று எந்த கண்ணியமான தொழில்களாவது உண்டா பர்தா அணிந்தால் இந்த கண்ணியமான தொழில்கள் பார்க்க முடியாது என்று எந்த கண்ணியமான தொழில்களாவது உண்டா இவ்வளவு ஏன் ஈரான் நாட்டு பெண்கள் இராணுவத்தில் பர்தா அணிந்தவாறே பணிபுரியவில்லையா பெண்கள் கண்ணியமான தொழில்கள் செய்யட்டும், கல்வி கற்று சிறக்கட்டும் யார் வேண்டாம் என்றது பெண்கள் கண்ணியமான தொழில்கள் செய்யட்டும், கல்வி கற்று சிறக்கட்டும் யார் வேண்டாம் என்றது ஆனால் கண்ணிய ஆடைகள் அணியட்டும். தொப்புள் தெரிந்தால் தான் இந்த தொழிலை செய்ய முடியும் என்றால் எங்களது குல பெண்கள் மட்டுமல்ல எந்த குல பெண்களையும் அப்படி பார்க்க எங்களுக்கு உடன்பாடில்லை- இதில் என்ன தவறு ஆனால் கண்ணிய ஆடைகள் அணியட்டும். தொப்புள் தெரிந்தால் தான் இந்த தொழிலை செய்ய முடியும் என்றால் எங்களது குல பெண்கள் மட்டுமல்ல எந்த குல பெண்களையும் அப்படி பார்க்க எங்களுக்கு உடன்பாடில்லை- இதில் என்ன தவறு ஒரு வேலை நாங்கள் பெண்களை நீங்கள் மார்பு தெரிய ஆடை அணிய வேண்டும் என்று வற்புறுத்தினாலோ, தொப்புள் தெரிய நடனமாட வேண்டுமென்று கட்டயப்படுத்தினாலோ அதை நீங்கள் கண்டிக்கலாம், விளக்கம் கேட்க நீங்கள் ஆவலாய் இருக்கலாம் நாங்களும் பதில் சொல்ல இயலாமல் திணறியிருப்போம்.\n ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள்- ஒரு பெண் திருமணம் செய்கிறாள் என்றால் அவள் தன் கணவரை எப்படி மதிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் ஒரு சாரார் கணவனே கண் கண்ட தெய்வம் என்று காலில் விழுந்து கும்பிடுகிரார்கள்- இது தவறு- படித்து வேலை பார்க்கும் பெண்கள் சாதாரண பிரச்சிணைக்கு எல்லாம் சண்டை போட்டு விவாகரத்து கோருகிறார்கள்- அலுவலகத்தில் மேலாளர் தாமதமாக வந்ததற்கு திட்டினால் மன்னிப்பு கேட்கிறார்கள் ஆனால் வீட்டில் கணவன் நியாயமான காரணத்திற்காக ஏதாவது சொன்னாலும் விவாகரத்து கேட்கிறார்கள்- இதுவும் தவறு- அதே சமயத்தில் கருத்து வேறுபாடு என்று வந்து சந்தோஷமான வாழ்க்கை அமையவில்லை என்றால் கட்டிகிட்ட பாவத்துக்காக வாழ்ந்து தொலைக்கிறேன் என்று கூறுவதும் தவறு- பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூரினார்கள், இறைவன் ஹலாலக்கினாதிலேயே இறைவனுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்து தான் ‘ என்று-\nதவிர பெருமானார் அவர்கள் வாழ்விலும் விவாகரத்து முன்மாதிரி இல்லை- பெருமானார் அவர்கள் மணம் முடித்த எந்த மனைவியையும் விவாகரத்து செய்யவில்லை- இஸ்லாத்தில் விவாகரத்து செய்யும் முறை தான் எளிமையக்கப் பட்டிருக்கிறதே தவிர விவாகரத்தை ஊக்குவிக்கவில்லை- தெரியுமா செய்தி \nஅறியாமையால் ஒருவன் செய்து விட்ட பிழையை மன்னிக்க சொல்கிறீர்கள்\nபெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் ஒரு முஸ்லிமல்லாதவர் வந்து சொன்னார், நீங்கள் ஹராமானதை விழுங்கி விட்டார்கள் என்று- நபித்தோழர் உமர்(ரலி) அவர்கள் கடுஞ்சினத்தோடு வாலை உறுவி விட்டார்கள், பெருமானார் அவர்கள் உமர்(ரலி) அவர்களை கையமர்த்தி விட்டு அவர் சொல்வது உண்மை தான் என்றார்கள், எல்லோருக்கும் ஆச்சரியம், பெருமானார் அவர்கள் பொறுமையுடன் கூறினார்கள், அவர் அப்படி சொன்ன போது எனக்கு கோப்ம் வந்தது, அதை நான் விழுங்கி விட்டேந் கோபம் ஹராமானது தானே என்றார்கள்- எங்களுக்கும் பொறுமை கற்றுக் கொடுக்கப்பட்டே உள்ள்து-\nமன்னிக்கும் மனப்பண்பை எங்களுக்கு சொல்லி தருகிறீர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு துரோகம் செய்திருந்தால் நான் அந்த கொடியவனை மன்னிக்கலாம்- ஆனால் ஒரு சமுதாயத்துக்கே துரோகம் செய்ததால் அவனை விட்டு வைக்கக் கூடாது- உதாரணமாக பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்தவை மன்னித்ததை சொல்லலாம்- தனது சிறிய தந்தை ஹம்ஜா(ரலி) அவர்களை இந்தா என்பாள் கொன்று குடலை உறுவி வெளியே எடுத்து போட்டாள் பெருங்குணம் கொண்ட பெருமானார் அவர்கள் அந்த இந்தாவை மக்கா வெற்றிக்கு பிறகு மன்னித்தார்கள்-அதே பெருமானார் அவர்கள் திருடியது என் அருமை மகள் பாத்திமா என்றாலும் அவர்களது கையையும் வெட்டத்தான் வேண்டும் என்றார்கள்- யாரை மன்னிக்க வேண்டும் தனிப்பட்ட முறையில் எனக்கு துரோகம் செய்திருந்தால் நான் அந்த கொடியவனை மன்னிக்கலாம்- ஆனால் ஒரு சமுதாயத்துக்கே துரோகம் செய்ததால் அவனை விட்டு வைக்கக் கூடாது- உதாரணமாக பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்தவை மன்னித்ததை சொல்லலாம்- தனது சிறிய தந்தை ஹம்ஜா(ரலி) அவர்களை இந்தா என்பாள் கொன்று குடலை உறுவி வெளியே எடுத்து போட்டாள் பெருங்குணம் கொண்ட பெருமானார் அவர்கள் அந்த இந்தாவை மக்கா வெற்றிக்கு பிறகு மன்னித்தார்கள்-அதே பெருமானார் அவர்கள் திருடியது என் அருமை மகள் பாத்திமா என்றாலும் அவர்களது கையையும் வெட்டத்தான் வேண்டும் என்றார்கள்- யாரை மன்னிக்க வேண்டும் திருந்தியவனை மன்னிக்கலாம் திருடுகிறவனை ஆமாம் உண்மையை திருடுகிறவனை மன்னிக்க கூடாது- பல சமயங்களில் மன்னித்து விடுவார்கள் என்ற நினைப்பே மேன்மேலும் தவறு செய்ய தூண்டி விடும்-\nகண்ணியங்கள் கட்டாயப்படுத்தினால் தான் வரும் என்றால் கட்டாயப்படுத்தலாம்- இஸ்லாத்துக்கு வாருங்கள் என்று நாங்கள் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை அதே சமயத்தில் இஸ்லாத்தில் நிறைய மாசு படாத, மாற்றம் தேவைப்படாத கட்டுபாடுகள் வலியுறுத்தல்கள் நிறையவே இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை-\nஎன்னால் ஆன தவறுக்கு வருத்தம்\nநம்மால் ஆன நிறைவுக்கு நன்றி\nதிரு.பித்தனின் கடிதம் குறித்தும், மற்றும் இந்த சர்ச்சை குறித்தேயும் இறுதியாக கூறிக் கொள்வது:\nஒருவர் கூறாத விஷயத்தை கூறியதாக முத்திரை குத்தவேண்டிய அவசியம் என்ன வந்ததென்பது தெரியவில்லை. இச்சர்ச்சையில் நான் கூறாத விஷயங்கள்:\n1. சமஸ்கிருதம்தான் கணிதத்திற்கு ஏற்ற மொழி அல்லது சமஸ்கிருதம் ஒரு கணினி மொழி.\n2. ரிக் ப்ரிக்ஸின் ய்வுக்கட்டுரை மிகவும் சிறந்த ஒரு கட்டுரை அல்லது அது ஒரு குப்பை.\n3. ரிக் ப்ரிக்ஸின் கட்டுரையால் சமஸ்கிருதம் தமிழை விட உயர்ந்தது.\nநான் தெளிவாகவே மறுத்த விஷயம்:\nசமஸ்கிருதம்தான் கணி���த்திற்கு ஏற்ற மொழி அல்லது சமஸ்கிருதம் ஒரு கணினி மொழி. நான் கூறியுள்ள விஷயங்கள் என்ன சமஸ்கிருதம் – கணினி தொடர்பு தாரமேதுமில்லாமல் உருவாக்கப்பட்ட பொய் என திரு.நாக.இளங்கோவன் கூறியது தவறு. குறைந்த பட்சம் ஒரு ய்வுத்தாளாவது இது குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (இப்போது சில நூல்களே வந்துள்ளன என அறிகிறேன். ஒரு நூலை படித்தும் வருகிறேன்.) னால் அதே சமயம் ‘சமஸ்கிருதம்தான் கணிதத்திற்கு ஏற்ற மொழி ‘ என கூறுவது ‘மிகைபடுத்தப்பட்ட பிரபலப்படுத்தலே ‘ என்றும் தெளிவாகவே ‘தவறு ‘ என்றும் என் முதல் கடிதத்திலேயே – அதாவது இது சர்ச்சையாக்கப்படுவதற்கு முன்னரே- கூறியிருந்தேன். இவற்றை வேண்டுமென்றே வெட்டி நான் தெளிவாகவே ‘ரிக் ப்ரிட்சின் நிலைபாடு ‘ என என் முதல் கடிதத்திலேயே கூறியதை கண்டும் காணாமல், சில பகுதிகளை மட்டும் வெட்டியும் ஒட்டியும் இதனை சர்ச்சையாக்கியதிலும் மீண்டும் மீண்டும் முத்திரை குத்துவதிலும் ஒரு அடிப்படையான நேர்மையின்மை இருக்கிறது. இயற்பியலின் மொழியாக கணிதம் இயங்குகையில் அதன் சில தளங்களில் வெளிப்படும் ambiguity குறித்து நான் கூறியுள்ள கருத்துக்கள் ஏற்கனவே சில முக்கியமான கணித வல்லுநர்களால் கூறப்பட்டுள்ளது. இது குறித்தும், சாங்கிய-பெளத்த மற்றும் ஸ்க்ராட்டிஞ்சர்-நெய்ல்ஸ்போர் குறித்தும் விரைவில் முழுமையான கட்டுரைகளை திண்ணையிலேயே -திண்ணை சிரியர் குழு பிரசுரிக்க தகுந்ததென முடிவெடுக்கும் பட்சத்தில்- பிரசுரிப்பேன். நாம் சமஸ்கிருதம் கற்பதற்கான காரணங்களாக நான் கூறுவதெல்லாம் நமது சமூக-கலாச்சார சூழல் சார்ந்தவை. ஏற்கனவே இந்நாட்டின் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதிகள் ன்மிக அருளாளர்கள் கூறியவை. நாராயண குரு சமூக விடுதலை வேள்வியின் ஓர் அங்கமாக சமஸ்கிருத படிப்பினை எடுத்துக்கொண்டார். அதைப்போலவே டாக்டர் அம்பேத்கர் ஒருபடி மேலே போய் சமஸ்கிருதம் பாரத தேசத்தின் தேசிய மொழியாக இருக்கவேண்டுமென கூறினார். நான் காட்டிய தமிழ் இலக்கிய மேற்கோள்கள் எனக்கும் தமிழ் இலக்கியம் தெரியும் பார் என்பதற்காக காட்டப்படவில்லை. மாறாக நம் தமிழ் இனத்தின் மிகப்பெரிய அருளாளர்கள் மற்றும் பெருமக்கள் சமஸ்கிருதத்தையோ, வேத மரபையோ நம் தமிழ் பண்பாட்டிற்கு அயலானதாக கண்டதில்லை. வேதமரபும் தமிழ்மரபும் அந்நியமானவை எ���்று கூறுவது மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு. சமஸ்கிருதம் அறிந்த அந்தணரல்லாதோரெனில், மிகுந்த வேதமறுப்புடையவராக கூறப்படும் சித்தரான சிவவாக்கியரே சமஸ்கிருதம் அறிந்தவரென்பதற்கு அவர் பாடல்களில் சான்றுகள் உள்ளன. கம்பர் சமஸ்கிருதமே அறியாமல் வான்மீகி இராமாயணத்தை தமிழ் செய்தார் என நம்புவது கடினமான விஷயம். வான்மீகியும் காளிதாசனும் விதிவிலக்கென்போமென்றால் வேறு யாரெல்லாம் விதிவிலக்கு சமஸ்கிருதம் – கணினி தொடர்பு தாரமேதுமில்லாமல் உருவாக்கப்பட்ட பொய் என திரு.நாக.இளங்கோவன் கூறியது தவறு. குறைந்த பட்சம் ஒரு ய்வுத்தாளாவது இது குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (இப்போது சில நூல்களே வந்துள்ளன என அறிகிறேன். ஒரு நூலை படித்தும் வருகிறேன்.) னால் அதே சமயம் ‘சமஸ்கிருதம்தான் கணிதத்திற்கு ஏற்ற மொழி ‘ என கூறுவது ‘மிகைபடுத்தப்பட்ட பிரபலப்படுத்தலே ‘ என்றும் தெளிவாகவே ‘தவறு ‘ என்றும் என் முதல் கடிதத்திலேயே – அதாவது இது சர்ச்சையாக்கப்படுவதற்கு முன்னரே- கூறியிருந்தேன். இவற்றை வேண்டுமென்றே வெட்டி நான் தெளிவாகவே ‘ரிக் ப்ரிட்சின் நிலைபாடு ‘ என என் முதல் கடிதத்திலேயே கூறியதை கண்டும் காணாமல், சில பகுதிகளை மட்டும் வெட்டியும் ஒட்டியும் இதனை சர்ச்சையாக்கியதிலும் மீண்டும் மீண்டும் முத்திரை குத்துவதிலும் ஒரு அடிப்படையான நேர்மையின்மை இருக்கிறது. இயற்பியலின் மொழியாக கணிதம் இயங்குகையில் அதன் சில தளங்களில் வெளிப்படும் ambiguity குறித்து நான் கூறியுள்ள கருத்துக்கள் ஏற்கனவே சில முக்கியமான கணித வல்லுநர்களால் கூறப்பட்டுள்ளது. இது குறித்தும், சாங்கிய-பெளத்த மற்றும் ஸ்க்ராட்டிஞ்சர்-நெய்ல்ஸ்போர் குறித்தும் விரைவில் முழுமையான கட்டுரைகளை திண்ணையிலேயே -திண்ணை சிரியர் குழு பிரசுரிக்க தகுந்ததென முடிவெடுக்கும் பட்சத்தில்- பிரசுரிப்பேன். நாம் சமஸ்கிருதம் கற்பதற்கான காரணங்களாக நான் கூறுவதெல்லாம் நமது சமூக-கலாச்சார சூழல் சார்ந்தவை. ஏற்கனவே இந்நாட்டின் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதிகள் ன்மிக அருளாளர்கள் கூறியவை. நாராயண குரு சமூக விடுதலை வேள்வியின் ஓர் அங்கமாக சமஸ்கிருத படிப்பினை எடுத்துக்கொண்டார். அதைப்போலவே டாக்டர் அம்பேத்கர் ஒருபடி மேலே போய் சமஸ்கிருதம் பாரத தேசத்தின் தேசிய மொழியாக இருக்கவேண்டுமென கூறினார். நான் காட்டிய தமிழ் இலக்கிய மேற்கோள்கள் எனக்கும் தமிழ் இலக்கியம் தெரியும் பார் என்பதற்காக காட்டப்படவில்லை. மாறாக நம் தமிழ் இனத்தின் மிகப்பெரிய அருளாளர்கள் மற்றும் பெருமக்கள் சமஸ்கிருதத்தையோ, வேத மரபையோ நம் தமிழ் பண்பாட்டிற்கு அயலானதாக கண்டதில்லை. வேதமரபும் தமிழ்மரபும் அந்நியமானவை என்று கூறுவது மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு. சமஸ்கிருதம் அறிந்த அந்தணரல்லாதோரெனில், மிகுந்த வேதமறுப்புடையவராக கூறப்படும் சித்தரான சிவவாக்கியரே சமஸ்கிருதம் அறிந்தவரென்பதற்கு அவர் பாடல்களில் சான்றுகள் உள்ளன. கம்பர் சமஸ்கிருதமே அறியாமல் வான்மீகி இராமாயணத்தை தமிழ் செய்தார் என நம்புவது கடினமான விஷயம். வான்மீகியும் காளிதாசனும் விதிவிலக்கென்போமென்றால் வேறு யாரெல்லாம் விதிவிலக்கு சத்யகாமன் இந்த விசித்திர விதிவிலக்கு விதிவிலக்கின் இலக்கணத்துக்கே விதிவிலக்காக இருக்கும் போலிருக்கிறது. இந்நிலையில் எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லாமல் ஐரோப்பியர்கள் உருவாக்கிய ரிய-திராவிட இனவாத அடிப்படையில் சமஸ்கிருதமே தமிழருடையதில்லை என கூறுவது தமிழர்கள் பாரம்பரியத்தையே மறுதலிப்பதாகும். இந்த கபட பகுத்தறிவு கூட்டத்தின் கீழ்த்தர பிரச்சார உக்திகளின் தொடக்கமே, வைபிராட்டியார் சங்கத்தமிழ் வேண்டிய, தமிழகத்தின் அனைத்து சாதியினரும் தொட்டு வணங்க முடிந்த, விநாயகப்பெருமானை உடைத்துதான். அதிலிருந்தே தமிழ் கலாச்சாரத்திற்கும் இந்த ஐரோப்பிய இனவாதத்திற்கு தன் மூளையை விற்ற கூட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஇலக்கியவாதிகளும் அவதூறுகளும் – பித்தன்.\nஜெயமோகனின் ‘அவதூறுகள் தொடாத இடம் ‘ படிக்கும் போது தோன்றிய கருத்துக்களையே இங்கு எழுதுகிறேன்.\nஅக்கட்டுரையைப் படிக்கும்போதே, ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு அவதூறு எதற்காக என்று தோன்றியது. பின்னாலேயே இதெல்லாம் அவராகவே வருவித்துக்கொண்டது என்ற கருத்தும் எழுந்தது அவரைப் பற்றிய அவதூறுக் கட்டுரைகளுக்கு அவர் தரும் விளக்கங்கள் வித்தியாசமாக இருக்கிறது. அவற்றில் அவர் தரும் முதல் கருத்து, அக்கட்டுரைகள் ‘இலக்கியத்தரத்தில் இல்லை-இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் இல்லை-தனி நபர் வசைகள் ‘ என்பது அவரைப் பற்றிய அவதூறுக் கட்டுரைகளுக்கு அவர் தரும் விளக்கங்கள் வித்தியாசமாக இருக்கிறது. அவற்றில் அவர் தரும் முதல் கருத்து, அக்கட்டுரைகள் ‘இலக்கியத்தரத்தில் இல்லை-இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் இல்லை-தனி நபர் வசைகள் ‘ என்பது இதைக்கேட்டு எனக்கு வியப்பாக இருக்கிறது. அக்கட்டுரைகள் அவர் படைப்புக்களை விமர்சிப்பன அல்லவே. அவர் கலைஞரைப்பார்த்து ‘இலக்கியவாதியா இதைக்கேட்டு எனக்கு வியப்பாக இருக்கிறது. அக்கட்டுரைகள் அவர் படைப்புக்களை விமர்சிப்பன அல்லவே. அவர் கலைஞரைப்பார்த்து ‘இலக்கியவாதியா ‘ என்று கேட்டதற்கான எதிர்மறைகளே. இவர் அப்படிக் கேட்டதே தனி நபர் விமர்சனம்தானே. அதுவே தவறு. அதற்கு பதிலாக தனி நபர் விமர்சனம் வருவதாகப் புலம்புவது எதற்கு என்று புரியவில்லை. தனி நபர் விமர்சனம் செய்துவிட்டு பதிலுக்கு இலக்கியத் திறனாய்வுகளை எதிர்பார்ப்பது எந்தவித புத்திசாலித்தனம் என்று எனக்கு தெரியவில்லை. அப்படி எதிர்பார்ப்பது, புகழுக்காகவும், அங்கீகாரத்துக்காகவுமே அவர் தனி நபர் விமர்சனம் செய்தார் என்ற மற்றவர்களின் கூற்றுக்கு வலு சேர்ப்பதாகவே இருக்கிறது.\nஎந்த தனி நபர் விமர்சனங்களிலும், அவதூறுகளிலும் எனக்கு நம்பிக்கையில்லை. அது தவறானது என்றே கருதுகிறேன். (இப்போது ஜெயமோகனை நோக்கி வீசப்படும் அவதூறுகளையும் சேர்த்து). இப்படித் தனி நபர் விமர்சனம் பிடிக்காதவர் முதலில் அவ்வாறு செய்யாமலிருந்திருக்க வேண்டும். கலைஞரின் எழுத்துக்களை, குறளோவியத்தை, தொல்காப்ப்ியப்பூங்காவை திறனாய்வு செய்து அவற்றைப் பற்றி விமர்சனம் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து தனிநபர் விமர்சனம் செய்துவிட்டு வேறு எதிர்பார்ப்பது என்ன கணக்கில் வினையை விதைத்துவிட்டு வேறு எதிர்பார்க்க முடியுமா என்ன வினையை விதைத்துவிட்டு வேறு எதிர்பார்க்க முடியுமா என்ன ‘என்னுடைய மதிப்பீடுகள் வெளிப்படையானவை திட்டவட்டமானவை ‘ என்ற அவர் வாதம் சரியானதாக இருக்கலாம்.ஆனால்/அதனால் அவர் மதிப்பீடுகள் உண்மையானதாகவோ, சரியானதாகவோ இருக்கும் என்று அர்த்தமில்லை. அதைப்பற்றி மற்றவர்கள் கருத்து கொண்டிருக்கக்கூடாது என்றும் கூறமுடியாது.\nஅவரை ‘மலையாளி ‘ என்று விமர்சிப்பது தவறானது என்பதில் மாற்றுக்கருத்துக்களிருக்கமுடியாது. உலக மக்கள் அனைவரும் சமம் என்று நின���ப்பவன் நான். இதில் ஒரே நாட்டுக்குள்ளிருந்து பக்கத்து மாநிலக் காரரை அவ்வாறு பிரித்துப் பேசுவதில் எனக்கு எவ்விதத்திலும் உடன்பாடில்லை. அது தவறானது. இப்படிப்பட்ட விமர்சனங்கள் ஏன் வருகின்றன என்று யோசித்துப்பார்த்தேன். இந்த எதிர்மறைகள் எல்லாம் கலைஞர் தமிழகத்தில் ஒரு பெரிய தலைவர் என்பதால் மட்டும் வந்தது என்றும் சொல்லிவிடமுடியாது. அது முக்கியகாரணி அவ்வளவே. ஒரு பெரிய தலைவரை, அவர் எழுத்துக்களைப்பற்றிய திறனாய்வு எதுவும் செய்யாமலேயே, வெகுசாதாரணமாக இலக்கியவாதியா என்று கேட்டதாலேயே வந்தது. இது அமெரிக்காவில் வாழ்வதால் பில் கிளிண்டன் அவர்களைப்பார்த்து ‘நீ ஒரு அமெரிக்கனா ‘ என்று கேட்பது போன்றது ‘ என்று கேட்பது போன்றது அப்படி கேட்பவர் ஒரு தமிழன் கூட இல்லை என்று ஒதுக்குவதற்காக சொல்லப்பட்டதாக இருக்கும் என்று யூகிக்கிறேன். ஆது தவறான விமர்சனம் என்பதில் எனக்கு ஐயமில்லை. அதே சமயம் ‘என்னை ‘மலையாளி ‘ என்று சொல்பவர்களுக்கு என்னைவிட அதிகம் தமிழ் தெரிந்திருக்கவேண்டும் ‘ என்ற அவரின் வாதம் சிறுபிள்ளைத்தனமானது. அவருக்கு எவ்வளவு தமிழ் தெரியும் என்று யாருக்குத்தெரியும். எனின் யாருமே அவரை விமர்சிக்ககூடாதென்றாகிறது. ஒருவரின் எழுத்தை விமர்சிக்கும் போது அவருக்கு எவ்வளவு தெரியும், நமக்கு எவ்வளவு தெரியும் என்று தராசில் வைத்துப்பார்த்துவிட்டு விமர்சிக்க முடியாது. நியாயமான, அவதூறில்லாத விமர்சனக்களை யார் வேண்டுமானாலும் வைக்கலாம். இவர் வாதப்படி ‘என்னைவிட அதிகம் இலக்கியம் தெரிந்தவர்கள்தான் என்னை இலக்கியவாதியா எனக் கேட்கத் தகுதியானவர்கள் ‘ என்று கலைஞர் சொன்னால் இவர் என்ன செய்வார் \nயார் இலக்கியவாதி என்று யார் முடிவுசெய்வது முதலில் எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்று யார் முடிவுசெய்வது முதலில் எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்று யார் முடிவுசெய்வது இலக்கியம் என்பதற்கான வரையீடு என்ன இலக்கியம் என்பதற்கான வரையீடு என்ன சிலர் இலக்கியமென்பதை மற்றவர் ஒத்துக்கொள்வதில்லை. மற்றவர் இலக்கியமென்பதை இவர்கள் ஒத்துக்கொள்வதில்லை சிலர் இலக்கியமென்பதை மற்றவர் ஒத்துக்கொள்வதில்லை. மற்றவர் இலக்கியமென்பதை இவர்கள் ஒத்துக்கொள்வதில்லை சினிமாப்பாடல்கள் இலக்கியமில்லை என்கிறார்கள். வசனங்கள் இல��்கியமில்லை என்கிறார்கள். கதைகள், சிறுநாவல்கள், புதுக்கவிதைகள் இலக்கியமில்லை என்கிறார்கள். எதுதான் இலக்கியம் சினிமாப்பாடல்கள் இலக்கியமில்லை என்கிறார்கள். வசனங்கள் இலக்கியமில்லை என்கிறார்கள். கதைகள், சிறுநாவல்கள், புதுக்கவிதைகள் இலக்கியமில்லை என்கிறார்கள். எதுதான் இலக்கியம் சமீபத்திய சினிமாப்பாடல்களை வேண்டுமானல் ஒதுக்கிவிடுவோம், வாதத்திற்காக. ‘ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை ‘ என்கிறார் மருதகாசி. என்னைப்போன்ற சாதாரணர்களுக்கு அதுவே இலக்கியமாகத்தான் தெரிகிறது. நல்ல கருத்து, எளிமையான நடை. இதை இலக்கியமென்று ஒத்துக்கொள்ள யாருக்கு என்ன தடை சமீபத்திய சினிமாப்பாடல்களை வேண்டுமானல் ஒதுக்கிவிடுவோம், வாதத்திற்காக. ‘ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை ‘ என்கிறார் மருதகாசி. என்னைப்போன்ற சாதாரணர்களுக்கு அதுவே இலக்கியமாகத்தான் தெரிகிறது. நல்ல கருத்து, எளிமையான நடை. இதை இலக்கியமென்று ஒத்துக்கொள்ள யாருக்கு என்ன தடை எனக்கு புரியவில்லை. இலக்கியங்கள் சமுதாயத்தில் மறுதல்களை ஏற்படுத்தவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்தவிதத்தில் கலைஞரின் பராசக்தி பட வசனமும் இலக்கியமே. புதுக்கவிதைகளும் இலக்கியமே. இதுதான் இலக்கியம் இது இல்லை;இவர்தான் இலக்கியவாதி இவரில்லை என்று சொல்பவர்கள் அனைவரும் கர்வம் பிடித்த, தலைகனம் பிடித்த, புகழுக்கு ஏங்கும் மூடர்கள் என்பது தான் உண்மை. எல்லோருமே இலக்கியவாதிகள் என்று ஆகிவிட்டால், தான் ஒரு இலக்கியவாதி, எழுத்தாளன் என்று தனியாக நின்று புகழடைய முடியாமல் போய்விடும் என்பதாலும் மற்றவர்களைவிட தான்புத்திசாலி என்று கூற முடியாமல் போய்விடும் என்பதாலேயே அவ்வாறு கூறித்திரிகிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஒரு மொழி தெரிந்தாலே அவன் அதில் இலக்கியவாதிதான் எனக்கு புரியவில்லை. இலக்கியங்கள் சமுதாயத்தில் மறுதல்களை ஏற்படுத்தவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்தவிதத்தில் கலைஞரின் பராசக்தி பட வசனமும் இலக்கியமே. புதுக்கவிதைகளும் இலக்கியமே. இதுதான் இலக்கியம் இது இல்லை;இவர்தான் இலக்கியவாதி இவரில்லை என்று சொல்பவர்கள் அனைவரும் கர்வம் பிடித்த, தலைகனம் பிடித்த, புகழுக்கு ஏங்கும் மூடர்கள் என்பது தான் உண்மை. எல்லோருமே இலக்கியவாதிகள் என்று ஆகிவிட்டால், தான் ஒரு இலக்கியவாதி, எழுத்தாளன் என்று தனியாக நின்று புகழடைய முடியாமல் போய்விடும் என்பதாலும் மற்றவர்களைவிட தான்புத்திசாலி என்று கூற முடியாமல் போய்விடும் என்பதாலேயே அவ்வாறு கூறித்திரிகிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஒரு மொழி தெரிந்தாலே அவன் அதில் இலக்கியவாதிதான் எழுத வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை எழுத வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை ஏனெனில் எழுதத்தெரியாத கிராமத்து மக்கள் கூட நயமானப் பாடல்களைப் பாடுகிறார்கள். பிரபலங்களின் கடிதங்கள் புத்தகங்களாக வருகின்றன. சாதாரணர்களின் கடிதங்களுக்கும் அதே மதிப்பையே நான் தருவேன். மற்றவர்களின் படைப்போடு தன்னுடையதை ஒப்பிடுவது, மற்றவர்களை இலக்கியவாதியா என்று நக்கல் செய்வது போன்றவைகளும் ஒருவித சிறுபிள்ளைத்தனமான மூடநம்பிக்கைகளே ஏனெனில் எழுதத்தெரியாத கிராமத்து மக்கள் கூட நயமானப் பாடல்களைப் பாடுகிறார்கள். பிரபலங்களின் கடிதங்கள் புத்தகங்களாக வருகின்றன. சாதாரணர்களின் கடிதங்களுக்கும் அதே மதிப்பையே நான் தருவேன். மற்றவர்களின் படைப்போடு தன்னுடையதை ஒப்பிடுவது, மற்றவர்களை இலக்கியவாதியா என்று நக்கல் செய்வது போன்றவைகளும் ஒருவித சிறுபிள்ளைத்தனமான மூடநம்பிக்கைகளே. (இங்கு நான் படைப்பு ஒப்பீடு என்று கூறுவது, சும்மா வாதத்திற்காக ஒப்பிட்டுக்கொள்வதையே. முறையான ஒப்பீடுகளையில்லை.). இவையெல்லாம் தேவையில்லாத ஒன்று.\nகலைஞரைப்பற்றிய அவருடைய விமர்சனம் தேவையில்லாத்தது. அதற்கான எந்த அவசியமும் இல்லை. முதல்நாள் கூட்டத்தில் இலக்கியவாதிகள் அவரைப் புகழ்ந்தார்கள் என்றால் இவருக்கு என்ன வந்தது மற்றவர்களின் புகழைக்கண்டு முகம் சுளிப்பவர்களை என்ன சொல்வது மற்றவர்களின் புகழைக்கண்டு முகம் சுளிப்பவர்களை என்ன சொல்வது யாரோ யாரையோ தமிழ் இலக்கியத்துக்கே தலைவர் என்று புகழ்வதால் அவர் தலைவராகிவிடுவாரா யாரோ யாரையோ தமிழ் இலக்கியத்துக்கே தலைவர் என்று புகழ்வதால் அவர் தலைவராகிவிடுவாரா ஒரு இலக்கியவாதி அவர் காலில் விழுந்தால் மற்ற இலக்கியவாதிகள் அனைவருமே அவர் காலில் விழுந்துவிட்டதாக ஏன் நினைக்கவேண்டும் ஒரு இலக்கியவாதி அவர் காலில் விழுந்தால் மற்ற இலக்கியவாதிகள் அனைவருமே அவர் காலில் விழுந்துவிட்டதாக ஏன் நினைக்கவேண்டும் யாரோ யார் காலிலோ விழுவதாலோ, புகழ்வதாலோ இவர் என்ன குறைந்துவிட்டார் யாரோ யார் காலிலோ விழுவதாலோ, புகழ்வதாலோ இவர் என்ன குறைந்துவிட்டார் அவர் தன்மானத்திற்கு தாங்கவில்லை அதானால் மறுநாள் அப்படிக் கேட்டார் என்று சப்பைக்கட்டுக் கட்டுபவர்களைக் கண்டு சிரிப்புத்தான் வருகிறது. முதலில் இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் தன்மானம் என்று பேசுவதே வேடிக்கையானது. தன்மானம் என்று ஒன்றுமில்லை. தன்மானம் என்பது கர்வம் பிடித்தவர்கள், தங்கள் பிடிவாத குணத்தை மறைக்கப் போடும் வேசம். அவ்வளவே. ஒருவன் 10 நாட்கள் பட்டினி கிடந்தால், 11வது நாள் யார் கொடுத்தாலும் வாங்கி சாப்பிடுவான் என்பதே நிதர்சனம். இல்லை அப்படி சாப்பிடமாட்டேன், செத்துவிடுவேன் என்று சொல்வதுதான் தன்மானமென்றால் அப்படி ஒரு தன்மானம் தேவையா என்ற அடிப்படைக் கேள்வி எழுகிறது. இது தன்மானமா, பிடிவாதமா \n‘என் தலைமுறையில் என்னைப்போன்ற தமிழ் இலக்கிய அறிமுகமுள்ளவர்கள் குறைவு. என்னைப்போன்ற விமர்சன அங்கீகாரம் பெற்றவர்கள் யாருமில்லை ‘ என்றதுப்போன்ற ஜெயமோகனின் வாக்கியங்களில் காணப்படும் தற்பெருமை, கர்வம் அவர் பேச்சிலும் வெளிப்படக்கூடும். கர்வமுள்ளவர்கள் அவதூறுகளைச் சந்திப்பதும் இயல்பானதே. அதை அவர் புரிந்து கொள்ளவேண்டும். எழுதுபவர்களைப் பார்த்து இலக்கியவாதிகளில்லை என்பது. அவர்தான் இதை எழுதியிருக்கிறாரே என்றால் அது நவீன எழுத்து இல்லை எனவே ‘நவீன ‘ இலக்கியவாதியில்லை என்பது. அப்படி எழுதுபவர்களை பின் நவீனத்துவமில்லை, முன்நவீனத்துவமில்லை, நடு நவீனத்துவமில்லை என்று எதையாவது சொல்லிக்கொண்டேயிருப்பது இவையெல்லாம் தேவையில்லாத ஒன்று. அவரவருக்குத் தோன்றியதை, அவரவருக்குப் பிடித்த நடையில் எழுதிக்கொண்டே செல்லுங்கள். மற்றதை தமிழிடமும் காலத்திடமும் விட்டுவிடுங்கள். தரமான படைப்புக்கள் நிற்கும். தரமற்றது மறைந்துபோகும்.\n(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)\nதமிழ்க் கவிதை நண்பர்களுக்கோர் நற்செய்தி :\n‘உலக அளவில் வாழும் தமிழ்க்கவிஞர்கள் ‘ பற்றிய, மற்றும் ‘உலகஅளவில் தற்போது எழுதப் பட்டுவரும்\nதமிழ்க்கவிதை ‘ பற்றிய பெரிய இரு நூல்களைத் தொகுக்கும் மிகப்பெரிய பணியில் ஈடுபட்டிருக்கும்\n-நெல்லை சாகித்ய அகாதெமிக் கருத்தரங்கத்தில் நான்சந்தித்த- திரு.சம்பத் அவர்கள் தரும்செய்தி:\nஏற்கெனவே ‘தினமணி �� சங்கமம் ‘ பகுதியில் பார்த்திருக்கலாம். அதற்கான தேதி 31.03.2004 வரை\nநீட்டிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத் தக்கது.\n———(அப்படியே அவர்களின் கடிதத்தினை இங்கே தருகிறேன்)————\nபுதுவை மொழியியல் பண்பாட்டு ராய்ச்சி நிறுவனம்\nதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இணைப்புப் பெற்றது.\n112, காமாட்சிஅம்மன் கோவில் தெரு, புதுச்சேரி – 605 001\nவணக்கம். புதுவை மொழியியல் பண்பாட்டு ராய்ச்சி நிறுவனம், புதுவை அரசின் சார்பில் ‘இந்தியத்\nதமிழ்க் கவிஞர்கள் மாநாடு ‘ ஒன்றினை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.இம்மாநாட்டினை ஒட்டி, ‘வாழும்\nகவிஞர்களின் உலகத்தமிழ்க் கவிதை ‘, ‘வாழும் உலகத்தமிழ்க் கவிஞர்கள் கையேடு ‘ எனும் நூல்களை\nவெளியிடவிருக்கிறது. இம்மாபெரும் முயற்சியில் புதுவை மொழியியல் பண்பாட்டு ராய்ச்சி நிறுவனம்\nமுனைப்புடன் ஈடுபட்டுள்ளதைத் தாங்கள் அறிவீர்கள். வாழும் முதன்மைத் தமிழ்க் கவிஞர்களுள், தாங்களும் ஒருவர்\nமேற்குறிப்பிட்ட தொகுப்புகளில் தங்கள் கவிதைகளும், வாழ்க்கைக் குறிப்பும் அவசியம் இடம்பெற வேண்டும்\nஎன்று நிறுவனம் பெரிதும் விரும்புகிறது.\nஎனவே தங்கள் கவிதைகளில் தாங்கள் விரும்பிய ஐந்தைத் தட்டச்சில் பத்துப் பக்கங்களுக்கு மிகாமல்\nஇருக்குமாறு அமைத்து அவற்றோடு தங்கள் வாழ்க்கைக் குறிப்பையும் (பெயர், பிறந்தநாள், இடம், பெற்றோர்,\nகுடும்ப விவரம், கல்வித் தகுதி, வெளியிட்ட கவிதை நூல்கள், சிறப்புத் தகவல்கள்) சிறு நிழற்படம்\nஒன்றையும் மார்ச்சுத் திங்கள் 31ம் தேதிக்குள் (31.03.2004)\nபுதுவை மொழியியல் பண்பாட்டு ராய்ச்சி நிறுவனம்,\n112, காமாட்சிஅம்மன் கோவில் தெரு, புதுச்சேரி – 605 001\nஎனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nதங்கள் ஒத்துழைப்பினைப் பெரிதும் நாடும்,\nவெங்கட் ரமணன் கட்டுரை திண்ணையில் கடந்த வாரம் வெளியாகியுள்ளது.ஆனந்த விகடனில் சுஜாதா\nகற்றதும் பெற்றதும் பகுதியில் ழ கணினி திட்டம் குறித்து எழுதியுள்ளார். அதைப் படிப்பவர்கள்\nசுஜாதா மற்றும் அவரும் குழுவினர் மட்டுமே இதில் அனைத்தையும் செய்துள்ளதாகவே புரிந்து கொள்வர்.\nஇதற்கு தமிழ் இணையப்பல்கலைகழகம் நிதி உதவி செய்துள்ளது. எனவே ஒரு குற்றசாட்டு எழுந்துள்ள\nநிலையில் இது எந்த அளவு உண்மை என்பதை அறிய ஒரு நிபுணர் குழு அமைக்குமாறு நிதி உதவி செய்த அமைப்புகளை,குறிப்பாக தமிழ் இணையப்பல்கலைகழகத்தை கோரலாம்.இதை சுஜாதா என்ற தனிப்பட்ட நபர் குறித்த ஒரு பிரச்சினையாகப் பார்ப்பதை விட மென்பொருள் உருவாக்கம் குறித்த தார்மீக்,அற,அறிவு சார்சொத்துரிமை பிரச்சினையாகக் காணவேண்டும்.இந்தியாவில் பரவலாகத் தெரிந்த, மஞ்சளின் மருத்துவ குணங்களை அடிப்படையாக கொண்ட சில செய்நுட்பங்களுக்கு இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இருவர் அமெரிக்காவில் உரிமம் பெற்றனர்.வழக்குத் தொடர்ந்து இதில் புதுமையில்லை என்பதை நீரூபித்தது Council For Scientific & Industrial Research (CSIR).இதற்கான பல ஆதாரங்களை (இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் 1950 களில் வெளியான கட்டுரை,ஆயுர்வேத நூல்கள் போன்றவை) காட்டி அந்த உரிமத்தை ரத்து செய்யக் கோரி, அதில் வெற்றி பெற்றது.எனவே ,வெறும் கூக்குரலால் பயனில்லை.தமிழ் லினக்ஸ் திட்டங்களில் பங்களிப்பு செய்தோர் தாங்கள் இந்த பிரச்சினையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் தருணம் வந்துவிட்டது.CSIR செய்தது போல் ஆதாரங்களை திரட்டி வாதிட்டு தங்கள் தரப்பு நியாயத்தை நிலைநாட்ட முயற்சி எடுக்கப்போகிறார்களா அல்லது இணையத்தில் சில இதழ்களிலும்,விவாதக்குழுக்களில் மட்டும் இதைப் பேசுவதுடன் நின்றுவிடப் போகிறார்களா \nசில வாரங்களுக்கு முன் யமுனா ராஜேந்திரன் எழுதிய கட்டுரைக்கு பதில் எழுதும் போது ரஜனி தேசாயும்,\nசிலரும் சேர்ந்து எழுதிய ஒரு வெளியீட்டைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.கைவசம் அது இல்லாததால்\nவிரிவாக அதைப் பற்றி எழுத முடியவில்லை. Aspects of India ‘s Economy ன் சமீபத்திய இதழில்\nபின் நவீனத்துவ அரசியல் பார்வை குறித்த ஒரு விமர்சனம் உள்ளது.இது மும்பையில் நடைபெறும் WSF பற்றிய விமர்சனத்தின் ஒரு பகுதி.தன்னார்வ அமைப்புகள், வெகுஜன மக்கள் இயக்கங்கள் குறித்தும் இதில் பேசப்பட்டுள்ளது.இணையத்தில் இதை கீழ்க்கண்ட முகவரியில் காணமுடியும்.\nநீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் -4\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று\nசவுதி அரேபிய அரசியலில் பெண்கள் : ஓர் அனுபவம்\nஒரு புகைப்படமும், சில சிந்தனைகளும்\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 96 – பொறாமை என்னும் நெருப்பு – ந.சிதம்பர சுப்ரமணியனின் ‘சசாங்கனின் ஆவி ‘\nமெக்ஸிகோ நகரைத் தாக்கிய மிகப் பெரும் பூகம்பமும், சுனாமி [Tsunami] கடற்பொங்கு அலைகளும்\nஅலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை\nவிருமாண்டி – ஒரு காலப் பார்வை..\nசாகித்ய அகாதெமியின் சார்பில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு\nஒரு விருதும் நாவல் புனைவிலக்கியமும்\nபெற்றோர் பிள்ளைகள் இடையே தலைமுறை இடைவெளி குறையுமா \nசண்டியர் மற்றும் விருமாண்டி – முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள்\nகடிதங்கள் – ஜனவரி 29,2004\nஎழுத்தாளர் விழா 2004- ஒரு கண்ணோட்டம்\nபங்களாதேஷ் அரசுகள் தொடர்ந்து நசுக்கும் மதச்சிறுபான்மையினர்\nசென்ற வாரங்கள் அப்படி… (பரிசோதனை, சோதனை, பரிபோல வேகம், பரி வியாபாரம், வேதனை, சாதனை, நாசம்)\nஅன்புடன் இதயம் – 5 – வேங்கூவர் – கனடா\nஒரு சிறு பத்திரிக்கை வாசகியின் கையறு நிலை\nபிலடெல்பியா குறும்பட விழா, 2003-ல் அருண் வைத்யநாதனின் குறும்படம்\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் -4\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று\nசவுதி அரேபிய அரசியலில் பெண்கள் : ஓர் அனுபவம்\nஒரு புகைப்படமும், சில சிந்தனைகளும்\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 96 – பொறாமை என்னும் நெருப்பு – ந.சிதம்பர சுப்ரமணியனின் ‘சசாங்கனின் ஆவி ‘\nமெக்ஸிகோ நகரைத் தாக்கிய மிகப் பெரும் பூகம்பமும், சுனாமி [Tsunami] கடற்பொங்கு அலைகளும்\nஅலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை\nவிருமாண்டி – ஒரு காலப் பார்வை..\nசாகித்ய அகாதெமியின் சார்பில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு\nஒரு விருதும் நாவல் புனைவிலக்கியமும்\nபெற்றோர் பிள்ளைகள் இடையே தலைமுறை இடைவெளி குறையுமா \nசண்டியர் மற்றும் விருமாண்டி – முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள்\nகடிதங்கள் – ஜனவரி 29,2004\nஎழுத்தாளர் விழா 2004- ஒரு கண்ணோட்டம்\nபங்களாதேஷ் அரசுகள் தொடர்ந்து நசுக்கும் மதச்சிறுபான்மையினர்\nசென்ற வாரங்கள் அப்படி… (பரிசோதனை, சோதனை, பரிபோல வேகம், பரி வியாபாரம், வேதனை, சாதனை, நாசம்)\nஅன்புடன் இதயம் – 5 – வேங்கூவர் – கனடா\nஒரு சிறு பத்திரிக்கை வாசகியின் கையறு நிலை\nபிலடெல்பியா குறும்பட விழா, 2003-ல் அருண் வைத்யநாதனின் குறும்படம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/192542", "date_download": "2019-12-10T18:56:14Z", "digest": "sha1:BX3XGUTJQHNPGWPG6NEOVJ4KN2C3RKFG", "length": 8262, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "மாமன்னர் தம்பதியினரை அவமதித்ததாகக் கூறப்படும் பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் கைது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 மாமன்னர் தம்பதியினரை அவமதித்ததாகக் கூறப்படும் பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் கைது\nமாமன்னர் தம்பதியினரை அவமதித்ததாகக் கூறப்படும் பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் கைது\nகோலாலம்பூர்: மாமன்னர் தம்பதியினரை சமூக ஊடகப் பக்கத்தில் அவமதித்தக் குற்றத்திற்காக பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் காலிட் இஸ்மாத்தை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.\nடாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர் முகமட் பாஹ்மி விசுவநாதன் அப்துல்லாவை தொடர்பு கொண்டபோது இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தினார்.\nசந்தேகத்திற்குட்பட்ட அந்நபரை புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (ஜேஎஸ்ஜே), குற்றவியல் புலனாய்வு பிரிவு (யுஎஸ்ஜேடி) கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த விவகாரம் குறித்து எந்தவொரு கருத்தும் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.\nநேற்று வெள்ளிக்கிழமை, புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் இந்த வழக்கு தொடர்பான புகார் அறிக்கை தமக்கு கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.\nஅதன்படி, 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.\nகுறிப்பிட்ட ஒரு சில நபர்களின் எதிர்மறையான கருத்துக்களைத் தொடர்ந்து தெங்கு அசிசா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை செயலிழக்க செய்ததாக கூறப்படுகிறது.\nதெங்கு அசிசா அமினா மைமுனா\nPrevious article“எங்களின் விசுவாசத்தைக் கேள்வியெழுப்ப ஜாகிர் யார்” – பிபிசி நேர்காணலில் இராமசாமி மீண்டும் சாடல்\nNext articleநாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய அமைச்சரவை கூட்டத்தை மலேசியா நடத்துகிறது\nஅதிகமான பெண் நீதிபதிகளின் நியமனம் குறித்து மாமன்னர் பெருமை\n“இந்நாட்டு அரசர்கள் இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் அரசராவார்கள்\nதம்மை இலக்காக வைத்து கருத்துகளை வெளியிட்டவரை கைது செய்ததில் பேரரசியாருக்கு வருத்தம், கோபம்\nஅம்னோ மாநாட்டில் வேட்டியில் கலக்கிய விக்னேஸ்வரன் – மஇகா தலைவர்கள்\n“ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த தமிழாராய்ச்சித் துறை அமைக்கப்படும்” விக்னேஸ்வரன் அறிவித்தார்\nஅரசியல் பேதங்களை ஒதுக்கி வைரமுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமாட்சி துரைராஜூ\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nசாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு\nரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு\nஇந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n10.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் விஸ்கி மதுபானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/learn-more-about-cotton-pink-bollworm-5d776dd5f314461dad3a5145", "date_download": "2019-12-10T19:22:35Z", "digest": "sha1:3BBM54FLGPCJFJ4HXAYQ24TLSSNC6NGC", "length": 4329, "nlines": 74, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - பருத்தியில் ஏற்படும் பருத்திக்காய்ச் செம்புழுவைப் பற்றி மேலும் அறிக -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஇன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nபருத்தியில் ஏற்படும் பருத்திக்காய்ச் செம்புழுவைப் பற்றி மேலும் அறிக\nரோசா இதழடுகளில் காணப்படும் இந்த சேதத்தின் மூலம் இளஞ்சிவப்புக் காய்ப்புழுக்களின் இருப்பு எடுத்துக்காட்டுகிறது. செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தொற்று பொதுவாக அதிகமாக இருக்கும். வெள்ள பாசனம் மற்றும் வெப்பமான காலநிலையால் இதன் இனத்தொகை அதிகரிக்கின்றது. 10 லிட்டர் தண்ணீருக்கு குளோரான்ட்ரானிலிப்ரோல் 9.3% + லாம்ப்டா சைஹெலோத்ரின் 4.6% ZC @ 5 மில்லியைத் தெளிக்கவும்.\nஇந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது க��ளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபருத்திபயிர் பாதுகாப்புஇன்றைய குறிப்புக்ரிஷி க்யான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nilacomics.com/product/ponniyin-selvan-comics-book-5-pudhu-vellam-pallakkil-yaar-vazhinadai-pechu/", "date_download": "2019-12-10T19:33:57Z", "digest": "sha1:45XQ2ZHKYR2P63PJWNEG5QLDJ5LDOOWK", "length": 3108, "nlines": 76, "source_domain": "nilacomics.com", "title": "பொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 5 – புது வெள்ளம் – Nila Comics", "raw_content": "\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 5 – புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 5 - புது வெள்ளம் quantity\n1 review for பொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 5 – புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 13 – 17 – புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 18 - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் (1 - 8 புத்தகங்கள்) தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-10T19:24:26Z", "digest": "sha1:7KTFCTUG556UMOTR4UADCT7L2M6SONX4", "length": 13912, "nlines": 289, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிய பிரித்தானியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை பெரும் பிரித்தானியாத் தீவுகள் பற்றியது. தற்போதைய நாடு குறித்து, ஐக்கிய இராச்சியம் என்பதைப் பாருங்கள். 1707 முதல் 1801வரை நிலவிய நாட்டைக் குறித்து, பெரிய பிரித்தானிய இராச்சியம் என்பதைப் பாருங்கள். கப்பல் பற்றியான கட்டுரைக்கு, எஸ்எஸ் கிரேட் பிரிட்டைன் என்பதைப் பாருங்கள்.\nஉள்ளூர் பெயர்: கிரேட் பிரிட்டைன்\nஏப்ரல் 6, 2002 அன்று நாசா செய்மதியால் எடுக்கப்பட்ட பாரிய பிரித்தானியாவின் மெய்வண்ணப் படிமம்.\nபெரிய பிரித்தானியா அல்லது பாரிய பிரித்தானியா (Great Britain),சிலநேரங்களில் சுருக்கமாக பிரித்தானியா (Britain) வேல்சு: Prydain Fawr, சுகாத்திசு கேலிக்கு: Breatainn Mhòr, கோர்னீசு: Breten Veur) ஐரோப்பா பெருநிலப் பரப்பின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் தீவு ஆகும். இது உலகின் பெரும் தீவுகளில் ஒன்பதாவது பெரும் தீவாக உள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரும் தீவாகவும் பிரித்தானியத் தீவுகளில் பெரியதாகவும் விளங்குகிறது. 2009ஆம் ஆண்டு மத்தியில் ஏறத்தாழ 60.0 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தத் தீவு, சாவா , ��ன்சூ தீவுகளை அடுத்து மூன்றாவது மிகவும் மக்கள்தொகை கொண்ட தீவாக உள்ளது. பெரும் பிரித்தானியாவை சூழ்ந்து 1,000க்கும் மேலான சிறு தீவுகள் மற்றும் தீவுத்திடல்கள் உளன. அயர்லாந்துத் தீவு மேற்கில் உள்ளது. அரசியல்ரீதியாக பாரிய பிரித்தானியா என்பது இந்தத்தீவை மட்டுமோ அல்லது இதனைச் சூழ்ந்து இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து மற்றும் வேல்சு பகுதிக்குள் அமைந்த தீவுகளைச் சேர்த்துமோ குறிக்கலாம். [6][2][7][8] [9]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பெரிய பிரித்தானியா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nExplicitly cited English வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2018, 17:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-12-10T18:21:31Z", "digest": "sha1:QSWHXDPGF6QZ7CR7NWL5T2ZHBY5HH6M2", "length": 6678, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெலிண்டா கிளார்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை புறச்சுழல்\nதுடுப்பாட்ட சராசரி 45.95 47.49\nஅதியுயர் புள்ளி 136 229*\nபந்துவீச்சு சராசரி 28.00 17.00\n5 விக்/இன்னிங்ஸ் 0 0\n10 விக்/ஆட்டம் 0 n/a\nசிறந்த பந்துவீச்சு 1/10 1/7\nநவம்பர்13, 2007 தரவுப்படி மூலம்: Cricinfo\nபெலிண்டா கிளார்க் (Belinda Clark, பிறப்பு: செப்டம்பர் 10 1970), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 118 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1991 - 2005 ஆண்டுகளில், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1991 -2005 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41957", "date_download": "2019-12-10T19:51:24Z", "digest": "sha1:H34B7KXQPATCHI5C6L6TMHA52QTLWQG5", "length": 21729, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீதியுணர்வு ஓர் ஆட்கொல்லி நோய்- வெள்ளையானை", "raw_content": "\nநீதியுணர்வு ஓர் ஆட்கொல்லி நோய்- வெள்ளையானை\nகடந்த பத்தாண்டுகளில் நான் உலகில் கண்ட மேலான நடத்தை என்பது ஆஸ்ட்ரேலியா பாராளுமன்றம் தமது முன்னோர்கள் பூர்வகுடிகளுக்கு இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்புக் கேட்டதுதான். வெள்ளை யானை நாவலும் அதை செய்யத்தான் மன்றாடுகிறது. முன்பிருந்த சக இந்தியர்களிடமும் , ஆங்கிலேயர்களிடமும் ஒரு படைப்பாளியாக இந்நாவல் மூலம் ஒரு சமூக மனசாட்சியாக மன்னிப்புக் கூறியிருக்கிறீர்கள் , அதைப் படித்ததனால் நானும் ஒரு சிறு கடமையை ஆற்றியதாக உணர்கிறேன்.\nகடந்த 5 நாட்கள் நான் வெள்ளையானை உடனேயே வாழ்தேன் , சாலையில் பயணிக்கும் போதும் , பணியின் போதும் , உறங்கும்போதும் . ஒருவகையில் இது என்னை “புறப்பாட்டில்” இருந்து மீட்டிருக்கிறது. எய்த அம்பு போலச் செல்லும் ஓட்டம் , கண்ணால் காண்பது போல உணரச் செய்யும் உவமைகளும் படிமங்களும் , மனிதர்களின் மன உலகமும் , நீதி உணர்வையும் மானுட சமூகத்தையும் அங்கீகரிக்கும் குரலும் என இவை இந்நாவலை அதன் 400 பக்கங்ககளை விட பெரிதாக்குகிறது.\nமுதலில் எய்டன் கப்பலில் பயணிக்கும் போதே , அந்த நீலக் கடலை முதலில் காண்பது [கம்பளிப் போர்வையில் கண்ணாடித் துருவல் போல மழைத் துளி] என நாவல் துல்லியம் பெறுகிறது. இதில் உள்ள காட்சிச் சித்தரிப்பு அபாரம் . குறிப்பாக அந்த ஐஸ் ஹவுசை முதலில் பார்க்கும் போது சன்னல் வழி ஒளி வழிவது , பனியில் பரவுவது என , ஒரு நேரடிக் காட்சி அனுபவம்.இது போன்ற சிறுசிறு கண்ணிகளாக கோர்த்து அதன் உச்சியில் ஒரு பட்டயம் இந்த பஞ்ச சித்தரிப்பு .\nஎனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு , நாம் சிற்பங்கள் நிறைந்த ஒரு கோயிலைக் காணப் போகும் போது , பல சிற்பங்களுக்கிடையில் பேரழகுடன் உள்ள ஒரு சிற்பத்தை பார்க்கும் போது, பிற சிற்பங்களைப் பார்த்த மனம் அயற்சியுடன் இருக்கும் ஆகவே அந்தப் பேரழகான சிற்பத்தை அதன் உச்ச அளவில் ரசிக்க முடியாது . ஆகவே இந்தப் பெரும் சிற்பத்தை மட்டும் தனியே பார்த்தபின் திரும்பியிருந்தால் ���ன்னமும் சிறப்பான அனுபவமாக இருக்குமோ என. அதே போலத்தான் ஓவியங்களின் வரிசையும் , இயற்கையில் பூக்களின் வரிசையும் , புல்வெளிகளுக்கு இடையில் உள்ள காடும்.\nஇது ஒரு சந்தேகம் தான் . இப்போது விலகியது அது . ஆம் , நமது கண் நுட்பங்களுக்கு பழகுகிறது , அவை மெல்ல மெல்ல அதற்கான மனநிலையில் நம்மை ஆழ்த்துகிறது ஆகவே அந்தப் பெரிய அனுபவம் இன்னும் பெரிதாகுகிறது. போதை ஏறுகிறது . இது தனி தரிசனத்தை விட சற்று செறிவானது. சிறு சிறு பொருட்களின் , ஆனுபவத்தின் சித்தரிப்புகளின் பின்பு வருவதனால் (பீடன் வண்டி, குதிரைகள், மரினா, பங்கா, மரப் பொருட்கள் ) அந்தப் பஞ்ச சித்தரிப்பு பேருருவம் கொண்ட பேயாகிறது. குறிப்பாக அந்தப் பெண் விசிறி எறியும் குழந்தை. இது போன்ற தாய்மையை இது போன்ற மீட்பில்லா நெருக்கடியில் மட்டுமே நாம் காண முடியும், ஆனால் எப்போதும் மனிதனுக்குள் அதன் சாத்தியம் உறைந்து உறங்குகிறது.\nஇதன் படிமங்களும், உவமைகளும் மன ஓட்டங்களும் இந்நாவலை உயிருடன் நம்மிடம் உரையாடச் செய்கிறது. மெரினாவின் அலைகள், வெப்பம் மற்றும் எய்டன் ட்யூகைக் கண்ட பின் திரும்பும் போது அக்கதவை அவனை வெளியேற்றிய சிவந்த குதம் என்பது போல என . ஐஸ் ஹவ்சில் பேரம் நடக்கும் போது எண்ணங்களை முட்டிமோதும் பன்றிக்குட்டிகளாக, எய்டன் தாக்குதல் ஆணை சைகை செய்தபின் மனதை இருபாதியாக ஆக்கி இரண்டும் இன்னொன்றைப் பார்துக்கொண்டிருப்பது என.\nஇந்நாவலின் இரண்டு உச்சங்கள் என்றால் ஒன்று அந்த ஐஸ் ஹவுஸ் வேலை நிறுத்தம் உருவாகும் நிகழ்வு , இரண்டாவது காத்தவராயன் ஐஸ் ஹவுஸ் தடியடியில் குதிரைகளும் முரஹரி ஐயங்காரையும் ஒரு விஷ்ணு கோயில் உயிர்ப்பித்து வந்ததாகக் கண்டதை சொல்லுவது, பின் பௌத்தனாவது. போர்க்களத்தில் ஒருவவன் அணிசேர்வதினால் அடையும் போதையை தொழிலாளர்கள் அறிமுகம் செய்து கொள்கிறார்கள் அது சித்தாந்தம் , தன்மானம் , உரிமை என பிற எதைவிடவும் வலுவானது. அதுவே ஒரு போராட்டத்தின் இயக்க சக்தி , மேலும் ஒருமுறை ருசி கண்டால் போதும், பின்பு தானாக சக்தி பெறும். தடியடியை நம் கண்முன்னே கண்டாலும், காத்தவராயன் சொல்லும் வரை அதை அவ்வாறு என்னால் காண இயலவில்லை. ஒரு உயர்ந்த படைப்பு அங்கு தான் வெற்றி பெறுகிறது. காட்டுவது , பின் நாம் காணாததைக் காட்டுவது.\nஇந்நாவலின் ஓட்டத்தில் அப்படியானால் இதற்க�� என்ன , இதற்கு என்ன என சில சமயங்களில் பத்திகளைத் தாவியும் படித்து, பின் மீண்டு வந்து மீளப் படித்தேன். எய்டன் பார்மரிடம் இறுதியாகப் பேசும்போது, அப்படி என்றால் முதலில் அவன் பார்மரை மிதித்தது ஏன் என மனதிற்குள் கேள்வி எழுந்த போது, கேள்வி எழும் அதே கணத்தில் எய்டன் சொல்கிறான் “உங்களிடம் எனக்கொரு அடி பாக்கி இருக்கிறது அதை எப்போது வேண்டுமானாலும் திருப்பித் தரலாம் ”\nநீதியுணர்வு கொண்ட எய்டன் தடியடியை வாய்மொழி ஆணையாக சொல்லாமல் “சைகை” செய்தது எப்படி எனக் கேள்வி எழுந்தது. அவனில் இயல்பாக ஊறியிருக்கும் ஷெல்லிக்கும், அதுகாறும் அவனை ஒரு உலோகமாக்கிய பிரிட்டிஷ் நிர்வாக சக்திக்கும் இடையே நிகழும் போராட்டம் .சரியாக அங்கு விழுந்தது அந்த “சைகை”, இது கூர்மையான ஒரு படைப்பம்சம். அந்நேரத்தில் அயர்லாந்தில் அவன் பயிற்சிக்குப் பின் விடுப்பில் இறுதியாக வீட்டுக்குத் திரும்பும்போது அன்னியமாக அவனும் பிறரும் உணர்ந்ததை நினைவூட்டியது. ஷெல்லியை அவனுள் இருக்கும் அகங்காரமும், பிரிட்டிஷ் பயிற்சியும் சூட்சுமமாக வென்றது.\nஎய்டன் இயேசுவின் ரத்தத்தை பனிக்கட்டியில் தேக்கி மதுவில் கலந்து இறுதியில் குடிப்பதன் மூலம் தனது நீதிஉஉணர்வை சற்று ஆற்றுப் படுத்துகிறான், வாசகன் சஞ்சலத்துடன் எஞ்சி நிற்கிறான்.\nநீதியுணர்வு ஒரு ஆட்கொல்லி நோய்.\nகைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை\nவெள்ளையானை – போதையில் ஓர் கடிதம்\nவெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன்\nதலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்\nவெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதி\nவெள்ளையானை – வாசிக்காமல் ஒரு விமர்சனம்\nTags: நீதியுணர்வு ஓர் ஆட்கொல்லி நோய், வெள்ளையானை\nஅருகர்களின் பாதை 6 - மூல்குந்த், லக்குண்டி, டம்பால், ஹலசி\nபாரதி விவாதம் 5 - தோத்திரப் பாடல்கள்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 1\nபின் தொடரும் நிழலின் அறம்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 55\nஸ்டான்போர்ட் வானொலியில் என் நேர்காணல்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/10/10.html", "date_download": "2019-12-10T19:06:19Z", "digest": "sha1:UF5BXI3NHM6YBVYEGV2GMOGC26OVJOXR", "length": 10322, "nlines": 122, "source_domain": "www.jaffnabbc.com", "title": "டியூசனில் 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை உல்லாசம். | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nடியூசனில் 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை உல்லாசம்.\nமொனராகலைப் அரச பாடசாலையொன்றில் கடமையாற்றி வரும் ஆசிரியை ஒருவர் , 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 15 வயது நிரம்பிய மாணவனை டியூசன் வகுப்பிற்கு ...\nமொனராகலைப் அரச பாடசாலையொன்றில் கடமையாற்றி வரும் ஆசிரியை ஒருவர் , 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 15 வயது நிரம்பிய மாணவனை டியூசன் வகுப்பிற்கு வருமாறு, தமது வீட்டிற்கு அழைத்து மாணவனுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇந்த நிலையில் மாணவன் வீட்டிலிருக்கும் போது, ஆசிரியை அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதை அறித்த மாணவனின் தாய் சந்தேகம் கொண்டுள்ளார்.\nஇதனையடுத்து அவர் மகனுக்குத் தெரியாமல் மகனின் தொலைபேசியை எடுத்து ஆராய்தபோது அதில் ஆசிரியையிடமிருந்து மகனுக்கு வந்த தவறான குறுந்தகவல்களைக் கண்டுள்ளார்.\nஇது குறித்து மாணவனின் தாய் மொனராகலைப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து பொலிசார் ஆசிரியையையும் நேற்றையதினம் மாணவனையும் கைது செய்துள்ளனர்.\nஅவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆசிரியைக்கும் மாணவனுக்குமிடையில் கடந்த ஒருவருடமாக மாணவனை கட்டாயப்படுத்தி தமது வீட்டிற்கு வரவழைத்து ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளது.\nஇதேவேளை குறித்த ஆசிரியை இரு பிள்ளைகளுக்கு தாயானவர் என்றும் கணவரை விட்டு பிரிந்து வாழ்பவரென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅவர்களை மொனராகலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யமுன்பு , மாணவனின் மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டி மாணவனை மொனராகலை வைத்தியசாலையில் பொலிசார் அனுமதித்துள்ளனர்.\nஇந்த நிலையில் மேற்படி சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nதெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்ய...\n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nசமூக பிரச்சினைகளை மையப்படுத்தி வெளிவந்த ஜோக்கர் படத்தின் கதாநாயகி ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள இணையதளத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள். ஜோ...\nநாயை புலியாக மாற்றிய விவசாயி. இப்படியும் நடக்கிறது.\nகுரங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயி ஒருவர் தனது வளர்ப்பு நாயை புலியாக மாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...\nயாழ் யுவதி கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nயாழில் உள்ள தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றும் 22 வயதான யுவதியும் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த 24 வயதான இளைஞனும் கொழும்பு கால...\nயாழில் 15வயதுச் சிறுமியை மடப்பள்ளிக்குள் வைத்து பலாத்காரம் செய்த ஐயர்\nபள்ளி மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி வாங்கி கொடுத்து, அதனூடாக அழைப்பை ஏற்படுத்தி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலிய...\nகுளிப்பதை வீடியோ எடுத்து அனுப்பிய காதலி.. ஷேர் செய்து அசிங்கப்படுத்திய இளைஞன்.\nநிர்வாணமாக வீடியோ அனுப்பு.. குளிக்கும்போது வீடியோ எடுத்து அனுப்பு... டிரஸ் மாற்றும்போது வீடியோ எடுத்து அனுப்பு.. என இளம்பெண்ணின் வீடியோக்க...\nJaffna News - Jaffnabbc.com: டியூசனில் 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை உல்லாசம்.\nடியூசனில் 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை உல்லாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205994?ref=archive-feed", "date_download": "2019-12-10T19:14:44Z", "digest": "sha1:ZM5FFZYPTVFIXV4I63EMYZD6BPPUZ6IV", "length": 9242, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழர் தலைநகரில் இரோவோடு இரவாக கைது செய்யப்பட்ட நால்வர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழர் தலைநகரில் இரோவோடு இரவாக கைது செய்யப்பட்ட நால்வர்\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மூன்று பேரும், கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு சந்தேகநபரும் என மொத்தமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகந்தளாய் - வென்ராசன்புர பகுதியை சேர்ந்த ஜி.எம்.எஸ்.தில்ருக்ச பண்டார (24 வயது) என்பவரிடமிருந்து 520 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் வைத்து 1011 மில்லிகிராம் ஹெரோயினுடன் அதே இடத்தைச் சேர்ந்த எல்.பீ.அமில சம்பத் சந்ரஜீவ (36 வயது) கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவலையடுத்து கந்தளாய் - வென்ராசன��புர பகுதியை சேர்ந்த நபரொருவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 1372 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் அதே இடத்தை சேர்ந்த ஆர்.ஏ.சன்ஜீவ கருணாரத்ன (32 வயது) என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.\nமேலும் கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 23 வயதுடைய பேராறு பகுதியை சேர்ந்த இளைஞரொருவரும் கைதாகியுள்ளார்.\nஇந்த நிலையில் சந்தேகநபர்களை இன்றைய தினம் கந்தளாய் நீதவானின் வாசஸ்தலத்தில்ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actress-sonakshi-sinha-cheated-by-amazon-on-head-phone-buying-492", "date_download": "2019-12-10T18:30:30Z", "digest": "sha1:IX56D73E3MDVLWZYCBYA45FNVB6KQZHL", "length": 12756, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆர்டர் செய்ததோ ஹெட்போன்! அமேசான் அனுப்பி வைத்ததோ குப்பை! கதறும் ரஜினி பட நடிகை! - Times Tamil News", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவை கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் வெற்றிகரமாக தாக்கல் செய்தார் அமித்ஷா..\nகுடியுரிமை திருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார் அமித்ஷா..\n கர்நாடகாவில் அனல் பறக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு..\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு அலறும் இஸ்லாமியர்கள்.. தி.மு.க.வின் உதவியைக் கேட்கும் ம.நே.ம.க\nஎடப்பாடி பழனிக்காக ஸ்டாலினை திட்டுகிறாரா ஜி.கே.வாசன்..\nமனைவியின் புடவையை திடீரென தூக்கிய நடிகர்\nஅந்த 41 வயது நடிகர் மீது தான் எனக்கு மோகம்.. 27 வயது நடிகை வெளியிட்...\nதிருமணமாகி 6 மாதத்தில் 3 மாத கர்ப்பம் வாசலில் நின்று கொண்டிருந்த கர...\n வைரலாகும் 46 வயது சீனியர் நடிகையின் வி...\n அமேசான் அனுப்பி வைத்ததோ குப்பை கதறும் ரஜினி பட நட���கை\nஅமேசானில் போஸ் ஹெட்போன் ஆர்டர் செய்த நிலையில் அட்டைப் பெட்டிக்குள் குப்பையை வைத்து பிரபல நடிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅமேசானில் போஸ் ஹெட்போன் ஆர்டர் செய்த நிலையில் அட்டைப் பெட்டிக்குள் குப்பையை வைத்து பிரபல நடிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தற்போது அமேசான், பிளிப்கார்ட் மிகவும் பிரபலமானஆன்லைன் வர்த்தக நிறுவனங்களாக உள்ளன. ஒரு காலத்தில் எதை வாங்குவதற்கும் அருகாமையில்உள்ள கடைக்கு மக்கள் சென்று வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அமேசான்,பிளிப்கார்ட் வருகைக்கு பிறகு தங்களுக்கு வேண்டியதை ஆன்லைனில் வாங்கும் நிலைக்குமக்கள் வந்துவிட்டனர்.\nசாப்பிடுவதற்குதேவையான உணவை கூட ஸ்விக்கி, உபேர் ஈட்ஸ்சில் ஆர்டர் செய்வது வீட்டுக்கே வரவழைத்துசாப்பிடும் நிலைக்கு மக்கள் சுருங்கிவிட்டனர். இதே போல் தான் வீட்டிற்கு தேவையானகால்மிதியில் இருந்து செருப்புகள் வரை ஏன் தொலைக்காட்சிகள், பிரிட்ஜ்கள் போன்றவற்றைகூட அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் மக்கள் ஆர்டர் செய்து வருகின்றனர்.\nஇப்படியாக ஆர்டர்செய்யும் பொருட்கள் ஒரு சில நேரங்களில் வேறாக வருவது உண்டு. உதாரணத்திற்குஆன்லைனில் நாம் பார்க்கும் ஆடைகளுக்கும் நமக்கு வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும்உடைகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். விளக்கம் கேட்டால், புகைப்படத்தில்இருப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கும் என்று செல்லர்கள்நமக்கு புதிய விளக்கம் தருவார்கள்.\nஇது ஒரு விஷயம்என்றால் நாம் செல்போன் ஆர்டர் செய்தால் செங்கல்லை அனுப்பி வைப்பது. ஹெட் போன்ஆர்டர் செய்தால் வெறும் அட்டை பெட்டியை அனுப்பி வைப்பது போன்ற பிரச்சனைகளும்அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் இருந்து வருகிறது. அண்மையில் கூட பிரபல தமிழ்நடிகர் நகுலுக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்தது. அவர் ஆன்லைனில் ஆப்பிள் நிறுவனஐபோன் ஆர்டர் செய்திருந்தார்.\nஆனால் பிளிப்கார்ட்நிறுவனமே நகுலுக்கு தரமட்ட இரண்டாம் தர ஐபோனை அனுப்பியிருந்தது. இந்த பிரச்சனையைநகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த பிறகு பிளிப்கார்ட் நிறுவனம் நகுலுக்குஐ போனுக்கான தொகையை திரும்ப கொடுத்தது. நகுலுக்கு பிரச்சனை இப்படி என்றால்,ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்த��ல் நடித்த சோனாக்சி சின்ஹாவுக்கு புதுமாதிரியானஅனுபவம் வந்துள்ளது.\nஅமேசான்நிறுவனத்தின் இணையதளம் மூலமாக சோனாக்சி போஸ் நிறுவனத்தின் ஹெட் போன் ஒன்றை ஆர்டர்செய்துள்ளார். ஹெட் போனுக்கான 18 ஆயிரம் ரூபாயையும் ஆர்டர் செய்யும் போதே சோனாக்சிசெலுத்தியுள்ளார். இந்த நிலையில் மும்பையில் உள்ள சோனாக்சி வீட்டுக்கு அமேசான்நிறுவனம் ஹெட்போன் பார்சல் அனுப்பியுள்ளது.\nஅந்த பார்சலைதிறந்து பார்த்ததும் சோனாக்சி அதிர்ந்து போய்விட்டார். ஏனென்றால் போஸ் என்றுகுறிப்பிடப்பட்டிருந்த பாக்சில் இருந்ததே குப்பை போன்ற பழைய இரும்பு துண்டு ஒன்று.போஸ் ஹெட் போனுக்கு அமேசான் நிறுவனம் இதனை அனுப்பியுள்ளதே என்று உடனடியாக தனதுட்விட்டர் பக்கத்தில் தனது கதறலை சோனாக்சி வெளிப்படுத்தியுள்ளது.\nஅமேசான்நிறுவனத்தில் 18 ஆயிரம் ரூபாய் கொடுத்து போஸ் ஹெட் போன் ஆர்டர் செய்த எனக்குகிடைத்ததே ஒரு பழைய இரும்புத்துண்டு என்று வேதனையுடன் சோனாக்சி தெரிவித்துள்ளார்.உடனடியாக அமேசான் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து ரசிகர்கள் ட்விட்டரில்தகவல்களை பதிவிட ஆரம்பித்துள்ளனர்.\nரஜினி, கமல் ரசிகர்கள் தேர்தலில் வாக்களிக்கலாமா கூடாதா\nகல்விக் கடன் ரத்தாக வாய்ப்பு இருக்கிறதா\nரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் என்னதான் சொல்கிறார்...\n இனிமேல் நிம்மதியா ஆட்சியைப் பார்க்கலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/author/beny/page/148/", "date_download": "2019-12-10T18:48:07Z", "digest": "sha1:LTPAMJPPCZDIH2LYPNGFK6HGO2EKRISA", "length": 18067, "nlines": 173, "source_domain": "athavannews.com", "title": "Benitlas | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nUpdate: புலிகளின் ஆயுதங்களைத் தேடிய அகழ்வு - எதுவும் மீட்கப்படவில்லை\n2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் வரைவு சபையில் சமர்ப்பிப்பு\nஉறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் போராட்டம்\nவெள்ளைவான் கடத்தல் குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - நிராகரிக்கும் மஹிந்த தரப்பு\nஅடிப்படைவாதம் பற்றி எந்த அரசியல்வாதியும் கவனம் செலுத்தவில்லை - ஞானசாரர்\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை இந்தியா நடத்துகிறது\nசெய்தியாளர்களை கொலை செய்தவர்களில் 90 சதவீதம் பேர் தண்டிக்கப்படவில்லை: யுனெஸ்கோ\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘குடும்பத்திலும் வெளியிலும் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘திருமணப்பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nகொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றம்\nகொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுரம் நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கு ரயில் பயணச்சீட்டு இன்று(வெள்ளிக்கிழமை) மாலை விநியோகிக்கப்பட்டுள்ளது. எனினும் உரிய நேரத்துக்கு ரயில் வராமை கா... More\nபருவநிலை மாற்றம் – 150 இற்கும் மேற்பட்ட நாடுகளில் போராட்டம்\nபருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி 150 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை முதல் பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகளை புறக்கணி... More\nUpdate- ஜனாதிபதியிடம் சாட்சி பதிவு நிறைவு\nநாடாளுமன்ற தெரிவுக் குழு ஜனாதிபதியிடம் சாட்சியப் பதிவினை நிறைவு செய்துள்ளது. நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இதனைத் தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கை இறுதி செய்யப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1... More\nஅவுஸ்திரேலிய காலநிலை மாற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தர்ஜினி சிவலிங்கம்\nபருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்குரிய ந���வடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் இலங்கை வலைப்பந்தாட்ட அணி வீராங்கணை தர்ஜினி சிவலிங்கமும் பங்கேற்றுள்ளார். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்குரிய நடவடிக... More\nஹூஸ்டன் நகரை மிரட்டும் இமெல்டா புயல்\nஅமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் இமெல்டா புயல் மிரட்டி வருகின்றது. இமெல்டா புயலால், ஹூஸ்டன் உள்ளிட்ட பல நகரங்களிலும் கடும் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், புயல் கார... More\nபெற்றோர் சொல்லைக் கேட்காத லொஸ்லியா – கவினுடன் தொடர்ந்தும் காதல் விளையாட்டு\nஜனாதிபதித் தேர்தல்: கோட்டாவிற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகல காரியவசம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று கட்டுப்பணத்தினைச் செலுத... More\nவேட்பாளர் நியமனம் – ஐக்கிய தேசிய கட்சிக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலை\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அலரிமாளிகையின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட... More\nநேரம் தான் அனைத்தையும் தீர்மானிக்கும் – ஜனாதிபதி தேர்தல் குறித்து மகேஸ் சேனநாயக்க கருத்து\nஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக வெளியான தகவல்களை முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மறுத்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெ... More\nதேர்தல் நிறைவடையும் வரை அரசியல்வாதிகளின் சில செயற்பாடுகளுக்கு தடை\nஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை அரசியல்வாதிகளின் சில செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், அரச நிறுவனங்களுக்கான புதிய நியம... More\nமைத்திரியை நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவு\nமஹிந்தவின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி கோட்டாபய\nஇராணுவ ஆக்கிரமிப்புகள் குறித்து வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை – கமல்\nஅரச துறையில் உள்ள பலவீனங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும் – கோட்டா\nஐ.நா.பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும்- ஜி.எல்.பீரிஸ்\n8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nதனக்கு நடக்கவிருந்த கொடுமை – தக்க தருணத்தில் சிறுமி செய்த காரியம்\nநாயை புலியாக மாற்றிய விவசாயி – சுவாரஸ்ய சம்பவம்\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/179250", "date_download": "2019-12-10T18:16:35Z", "digest": "sha1:HYVIFQXLRWCFC6JBP7JIDF7YVUBQNCRD", "length": 7721, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "‘மகர சங்கராந்தி’, மாடுகள் நெருப்பில் ஓடவிடப்படும் கொண்டாட்டம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா ‘மகர சங்கராந்தி’, மாடுகள் நெருப்பில் ஓடவிடப்படும் கொண்டாட்டம்\n‘மகர சங்கராந்தி’, மாடுகள் நெருப்பில் ஓடவிடப்படும் கொண்டாட்டம்\nபெங்களூரு: தைப் பொங்கலுக்கு அடுத்து வரும் மாட்டுப் பொங்கலை, நேற்று (புதன்கிழமை) தமிழ் நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\nஇதற்கிடையே, கர்னாடகா மாநிலத்தில், பக்தர்கள் மாடுகளை நெருப்பில் ஓடவிட்டு மாட்டுப் பொங்கலைக் கொண்டாடினர். இந்த நடைமுறை பழங்கால வழக்கமாக இம்மாநிலத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.\nநெருப்பில் மாடுகளை ஓடவிடப்படும் இவ்வழக்கமானது, மக்களை தீயவைகளிலிருந்து பாதுகாப்பதோடு, அதிர்ஷ்டங்கள் இவர்களது வாழ்க்கையில் நடப்பதற்கும் உதவுவதாக நம்பிக்கைக் கொள்கிறார்கள்.\n‘மகர சங்கராந்தி’ என அழைக்கப்படும் இத்திருவிழா, வசந்த காலத்தின் வருகைக்கு அடையாளமாக கொண்டாடப்படுக��றது. இக்காலக்கட்டத்தில் இத்திருவிழா, பட்டம் விட்டும், இதர சமய நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது.\nஇந்தியாவின் தொழில்நுட்ப மையமான பெங்களூரில், மாடுகளுக்கு மாலைகள், மணிகள் என அணிவித்து, நெருப்பில் ஓட விடுவார்கள்.\nபழங்கால சடங்காகக் கொண்டாடப்படும் இத்திருவிழா, கால்நடை மற்றும் பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து, மக்களுக்கு நன்மையைப் பயக்கும் என நம்பப்படுகிறது.\nNext articleஆப்பிள் நிறுவனம், வேலை வாய்ப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு\nகர்நாடகா மாநிலத்தில் பாஜக 12 சட்டமன்றங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது\nகலப்புத் திருமணங்களால் பாரம்பரியத்தை மறக்காத மலாக்கா செட்டிகள்\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை – உச்ச நீதிமன்றம் வழங்கியது\n“நானே பரமசிவன், எந்த சட்டமும் என்னை ஒன்றும் செய்ய முடியாது”, நித்தியானத்தா இந்திய அரசுக்கு சவால்\nசர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தீவொன்றை வாங்கி, ‘கைலாசா’ என்று பெயரிட்டுள்ளார்\n9 புதிய மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு\nஇந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n10.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் விஸ்கி மதுபானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/farm-chokchai-camp/", "date_download": "2019-12-10T18:22:57Z", "digest": "sha1:HGWRO76OFPHIZS35VO3LEEQXP6PYOZRC", "length": 4888, "nlines": 54, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "Farm Chokchai Camp | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nதேக்கு கார்டன் ஸ்பா ரிசார்ட் & ஹோட்டல்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2019 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=413", "date_download": "2019-12-10T19:44:22Z", "digest": "sha1:5MTTVUDBGXDK5RCZHXXVTA24MC2XQDNP", "length": 3011, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/fake-silence-in-mettupalayas-death---whom-did-pa-ranjit", "date_download": "2019-12-10T19:38:03Z", "digest": "sha1:FOQQCDJHEWRWMYXZGRAPQN3POK5FDZZT", "length": 9513, "nlines": 60, "source_domain": "www.kathirolinews.com", "title": "மேட்டுப்பாளைய கோர மரணத்தில் 'கள்ள மௌனம்' ..! - யாரை கேட்கிறார் பா.இரஞ்சித்..? - KOLNews", "raw_content": "\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\nமேட்டுப்பாளைய கோர மரணத்தில் 'கள்ள மௌனம்' .. - யாரை கேட்கிறார் பா.இரஞ்சித்..\nகோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் , மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் நேற்று சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அதன் அருகில் வசித்த 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். சுமார் 3 மணி நேரமாக நடந்த மீட்பு பணிகளுக்குப் பின் 17 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.\nஇந்நிலையில், இறந்த அனைவரும் அருந்ததியர் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் குறிப்பிட்ட சுற்றுச்சுவர் தீணடாமை பாகுபாடு காரணமாக கட்டப்பட்ட சுவர் என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.\nஇதற்கிடையே, இச்சம்பவம் குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது -\nகோவை மேட்டுபாளையம் நடூரில் பட்டியலின மக்கள் வாழும் பகுதியை ஓட்டி சாதி உணர்வால் கட்ட பட்ட 20 அடி சுவர் தொடர் மழையால் இடிந்து 17 பேர்பலி. எத்தனையோ முறை இந்த சுவரை அகற்ற சொல்லி முறையிட்டும், அதை தட்டி கழித்து அரசும் சாதியாளர்களும் நிகழ்த்திருக்கும் கொடூர செயல்.\nஅதிக மழையைக் கண்டு அச்சம் அடைந்த மக்கள், மூன்று நாட்களுக்கு முன்புகூட சுவர் பாதிப்பு ஏற்படுத்தும் என மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். சுவர் கொண்ட வீட்டு உரிமையாளரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். அவர்களின் அலட்சயத்தின் விலை 17 உயிர்கள்.\nபோராட்டம் செய்த தமிழ்ப்புலிகள் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்களை காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்று விட்டார்கள். சுவர் கொன்ற 17 உடல்களை புதைத்தும் விட்டார்கள். இனி நிவாரணம் கேட்டு போராட வேண்டும்.அவ்வளவு தான்...அடுத்த இறப்பு வரும் வரை காத்திருப்போம்\nதனித் தொகுதியில் நின்று அரசியல் அதிகாரத்தை அடைந்தவர்கள்.. தற்போது இறந்து போன 17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா என மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nநீதி என்பது நிவாரணம் அல்ல.. சாதிப்பிரிவினையின் சான்றாக 17 பேரை கொன்ற சுவர் போல இனி எங்கும் சுவர்கள் இருக்கக்கூடாது என்கிற உத்திரவாதம் தேவை. ஒடுக்கப்பட்ட மக்களின் விரல் மையினால் ஆட்சியில் அமர்ந்து கொண்டிருப்பவர்களே.. உங்களின் கள்ள மௌனம் அவர்களை இன்னொரு முறை கொன்று கொண்டிருக்கிறது.\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\n​ சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துவதா.. - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\n​மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\n​கர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\n​மாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2018/06/blog-post_1.html", "date_download": "2019-12-10T19:52:13Z", "digest": "sha1:LYAEPZ6WSMCNZDOWUDYQVW3V2UTQQSRU", "length": 16740, "nlines": 156, "source_domain": "www.kaveriurimai.com", "title": "காவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது! தோழர் பெ. மணியரசன் அறிக்கை! | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » அறிக்கை , காவிரி உரிமை மீட்புக் குழு , செய்திகள் , பெ. மணியரசன் » காவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் நீர்வளத்துறையின் செயலாளர் யு.பி. சிங்கை தற்காலிகத் தலைவராக நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அமர்த்தியிருக்கிறார் என்று செய்தி வந்துள்ளது. யு.பி. சிங் நான்கு மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதிகளுடையப் பெயரைத் தருமாறு அந்தந்த மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பப்போவதாகக் கூறப்படுகிறது. இந்த ஏற்பாடு என்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறிய செயலாகும்\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவர் நியமித்துக் கொள்வதற்கான அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கு வழங்கவில்லை. தனி அதிகாரத்துடன் கூடிய முழுநேரத் தலைவர் ஒருவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று கூறியதுடன், அவருக்குரிய தகுதிகளையும் உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது.\nஇப்பொழுது யு.பி. சிங் நடுவண் நீர்வளத்துறையின் முழுநேர அதிகாரியாவார். ஒரு கூடுதல் பொறுப்பாக காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நியமனம், காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னதிகாரம் இல்லாத நடுவண் நீர்வளத் துறையின் ஒரு துணைக் குழுவாக (Sub committee) ஆக்குவதாகும்\nநடுவண் நீர்வளத்துறையின் கட்டளைகளை ஏற்கெனவே பல தடவை கர்நாடக அரசு செயல்படுத்த மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்த மறுக்கும் கர்நாடகம், நடுவண் நீர் வளத்துறைத் துணைக் குழுவின் ஆணையையா செயல்படுத்தும்\nஅடுத்து, விரைவில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் என்று நீர்வளத்துறை சொல்கிறது. விரைவில் என்றால் எத்தனை நாளில் சில நாட்களில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் எனில், அதற்குள் தற்காலிகத் தலைவர் ஏன் தேவைப்பட்டார்\nஉச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பில், ஆறு வார காலத்திற்குள் காவிரி செயல் திட்டத்தை உருவாக்கி அறிவிக்குமாறு நடுவண் அரசுக்குக் கட்டளையிட்டிருந்தது. அதைச் செயல்படுத்தாமல், திட்டமிட்டு காலங்கடத்தி, கடைசி நேரத்தில் 29.03.2018 அன்று அந்த செயல் திட்டம் பற்றியும், மற்ற விவரங்கள் பற்றியும் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்கப் போவதாகவும் அதற்குக் கால அவகாசம் 3 மாதங்கள் வேண்டுமென்றும் கோரியதுதான், நிதின் கட்கரி தலைமையிலுள்ள நடுவண் நீர்வளத்துறை அதன்பிறகும், காலம் தள்ளித்தள்ளி மே 18 வரை இழுத்தடித்தவர் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்\nஇவர் நடுநிலை தவறியவர் என்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இவர் அணுகிய விதத்திலிருந்து தெரிய வந்தது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டிய கட்டாயம் இருந்தும், அதையும் அதிகாரமில்லாமல் அமைத்து தமிழ்நாட்டிற்கு எதிராக இனப்பாகுபாடு காட்டும் அநீதியை மோடி அரசு தொடர்கிறது என்பதற்கான அடையாளம்தான், நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பது\nசட்டக்கடமையை நிறைவேற்ற மறுத்து தமிழ்நாட்டிற்கு எதிராக பாகுபாடு காட்டும் மோடி அரசின் வஞ்சகத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nதமிழ்நாடு அரசு இந்தத் தற்காலிக பணி அமர்த்தத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது.\nமோடி அரசு யு.பி. சிங் நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, தகுதியும் தன்னதிகாரமும் உள்ள முழுநேரத் தலைவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் தமிழர்களை வஞ்சிக்கும் தந்திரத்தில், மோடி அரசு இறங்கினால் நீதி கேட்டு ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் வீதிக்கு வந்து போராட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : அறிக்கை, காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், பெ. மணியரசன்\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகாவிரி மீட்பு வெற்றி விழாவா வெற்று விழாவா\nகர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசு...\nகாவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்\nகாவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்:...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aruthra.com/2012/05/06/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-12-10T18:58:11Z", "digest": "sha1:6YZ4R6BEU2FXFCUCF5IHD6TXPUT2HSO4", "length": 22645, "nlines": 139, "source_domain": "aruthra.com", "title": "நானும் நீயும் – ஜெயபாஸ்கரன். | ஆருத்ரா தரிசனம்", "raw_content": "\n. . . . . நினைவுகளின் நெகிழ்வு\nஆருத்ரா எழுதியவை | மே 6, 2012\nநானும் நீயும் – ஜெயபாஸ்கரன்.\nகவிதை என்பது மிகக்குறைந்த சொல்லாட்சியுடனான இலக்கிய வடிவமாகும். அதற்குள் சப்தங்கள் சந்தங்களுக்குள் அடங்கி நிற்பதும், வெளிப்படும் தன்மையில் வானுயர் நிலையில் வளர்ந்து நிற்பதும் அற்புதமாக நடந்தேறுகின்றன. அணுவின் அளவும் அடங்கிடாத சக்தி வடிவமுமாக கவிதைகள் வீரியமானவை.\nஓவ்வொரு கவிதைகளும் அதன் வாசிப்புத்தளத்தில் உறைந்து போன நினைவுகளை உருக வைத்துவிடுவதாக இருக்கின்றன. அந்த நினைவுகளை காலாகாலத்திற்கும் சுமந்துதிரிந்து வாசிப்புத்தளத்திற்கும், வாழ்க்கைத்தளத்திற்கும் விதைத்துவிட்டுப் போகின்ற ஒரு சராசரி கனவுடை மனிதனாக காலம் என்னை ஆக்கி வைத்திருக்கின்றது.\nஜெயபாஸ்கரனின் கவிதைகள் எனக்கு அறிமுகமானது எனது முதல் பெண்குழந்தைக்கு நான் அறிமுகமான ஒரு அந்திமாலை நேரம். ஆனந்தவிகடன் தனது எழுபத்தைந்தாவது வயதைக் கொண்டாடிய பவளவிழா மலரின் கவிதைத்தொகுப்பில் “நானும் நீயும்“ கண்டேன். வாழ்வென்பது காலத்திற்கும் கொண்டாடவேண்டிய நாட்களின் சாரம் என்பது போன்ற அன்றைய நாட்கள் வாசிப்பிலேயே கழிந்தது. ஜெயபாஸ்கரனின் ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடான அக்கவிதை ஒரு நீண்ட நெருடலாக என்னுள் உட்கார்ந்து கொண்டது.\nவாழ்வு முறித்துப்போட்ட மானுடர்களும், காலச்சேற்றுக்குள் முக்குளித்து மூச்சுத்திணறும் மனுசிகளும் வகைதொகையன்றி வந்து போனார்கள். வாழ்வும் வளமும் எப்போதும் வசந்தகாலமாகவே இருப்பதில்லை. ஏதாவதொரு பின்னரவில் திடுக்கிட்டு முழித்துக் கொண்டு,அந்தகார இருளில் தொலைந்து போன மௌனங்களுக்காக அழுது வடிக்க வேண்டியிருக்கின்றது.\nகரை அழுக்கேறி புகைபடிந்த புகைப்படங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கும் தாத்தாவின் நாற்காலியின் பின்னால் நின்று கொண்டிருக்கும் பாட்டியின் உருவம், எதையோ சொல்லமுற்பட்டு முடியாததன் துயரமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பாட்டிகளின் கண்களும் துயரப் பெருங்கடலில் நீந்தும் மீன்களாக உலாவி வருகின்றன.\nஎங்களது சாவகச்சேரி வீட்டிற்கருகில் வாழ்ந்து வந்த அக்கா ஒருவர் நினைவில் வந்து போகின்றார். என் சிறு பராயத்தில் அவர் இளவயதை அண்மித்திருந்தார். சிட்டென பறக்கும் தருணத்தில் அழகாகத் தென்பட���டு,அலை கூந்தல் காற்றிலாட முகம் முழுவதும் அன்றலர்ந்த மலராக காட்சி தந்த அவளை காலம் தன்னோடு மகிழ்ச்சிக்கான அடையாளமாக வைத்துக்கொள்ளும் என எதிர்பார்த்திருந்தேன். அவளது அண்ணன்கள் இருவரும் சிறுதொழில் வணிகர்கள். உதவிகளும் ஒத்தாசைகளும் நட்புகளும் சூழ்ந்த தருணத்தில் அவளின் திருமண ஏற்பாடுகள் நடந்தேறிய பொழுதில் அவ் ஏற்பாடுகள் பற்றிய அறிதலில் ஆர்வமுடையவனாக இருந்தேன்.\nயாழ் நகருக்கு அண்மித்த பகுதியில் இருந்து மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து பெண் பார்த்துப் போனார்கள். அடுத்த சில வாரங்களில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தேறின. அண்ணன்களின் நண்பர்கள் அத்திருமணத்தில் தங்களுக்கான பணிகளை பகிர்ந்து கொண்டு செயலாற்றினார்கள். சிறுவர்களான எங்களுக்கு அந்நாட்கள் கோலாகலமானவை. திருவிழா காலங்களுக்கு ஒப்பானவை.\nபக்கத்து வீட்டுக்காரர்கள் பலகாரம் சுடப்போதல், உதவி ஒத்தாசை பண்ணுதல்என அவர்கள் வீட்டில் ஒருவரென ஒன்றித்திருப்பார்கள். கேளிக்கை கூடாரமாக காட்சிதரும் அக்கால திருமண வீடுகள், உறவுகள் ஒன்றித்திருப்பதற்கும் கூடி மகிழ்வதற்கும் வழி அமைத்தன.\nதிருமண நாட்களின் முதல்நாளின் இரவுகள் பலரையும் இணைத்திருக்கும். வேலிகள் வெட்டப்பட்டு தென்னோலை மடித்து பலகைகளில் வைத்து அடித்து வளைவுகள் அமைத்து பொருத்துவது அழகான கைவினை. இருபக்கமும் தூங்கித் தொங்கும் குலைவாழைகள்,தென்னோலை மடித்த தோரணங்கள்,சமையலுக்கான ஆண்களின் பெருமெடுப்பிலான ஏற்பாடுகள் என திருமண வீடுகள் கலகல ரம்மியம்.\nஇரவு நேரங்களில் புகைப்படம் எடுப்பவரால் கழற்றிப்போடப்படும் FLASH லைற்றுகள் சிறுவர்களான எமது சேகரிப்பிற்குட்பட்டவை. அத்தருணத்தில் புகைப்படம் எடுப்பதற்கு என்னையும் நிற்பாட்டி வைத்தால் நாணிக்கோணி பெரும் வெட்கமுடைய மாந்தனாக காட்சி தருவேன். புகைப்படம் எடுத்தலும் பின்னாட்களில் அதனைப் பார்த்தலும் சந்தோச சாட்சியங்கள்.\nஅவ்வாறான பொழுதொன்றில்நிகழ்ந்த அளவின் திருமணத்திலன்று அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட பஸ் ஒன்றிலேறி மாப்பிள்ளை வீட்டில் நடக்கும் கால்மாற்று விசேடத்திற்கும் சென்று வந்திருந்தேன். கால நகர்வில் காட்சிகள் மாறின. அந்த அக்காள் யாழிற்கு குடிபெயர்ந்தாள். அதில் ஆறு மாதங்கள் தொலைந்து போயின. எனது பத்து சோலிகளுடன் இது பதினொன்றாம் சோலி என்பதால் அது என் கவனத்தைப் பெறவில்லை.\nஎஞ்சிய நாட்களில் அவளது அண்ணன்கள் யாழிற்கு சென்று தங்கையைப் பார்ப்பதும் அதன் செய்திகள் வேலிகளால் பரிமாறப்படுவதாகவும் இருந்தது. அவள் சீரும் சிறப்புமாக வாழ்வதாக ஒரு காட்சி என் மன அடுக்குகளில் வியாபித்திருந்தது.\nஎண்பத்தொன்றாம் வருடம் எனநினைவு. பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் அவர்கள் வீட்டில் பலமான கூச்சல்களும், நாறல் பேச்சுக்களும், நயமான தொடரின்றி வீதி எங்கணும் பரிமளித்தது. குடிபோதையில் திணறும் மாப்பிள்ளையின் அடி உதைகள் அக்காள் மேல் விழுந்தன. நாராசமான கெட்ட வார்த்தைகள் காற்றில் தவழ்ந்தன. குடிகாரன் ஒருவனுக்கு தங்கையை தாரை வார்த்துக்கொடுத்த அண்ணன்கள் பதுங்கிப் பலமிழந்து போனார்கள். விக்கிரமாதித்தன் கதையில் வருவது போன்று நாடாறு மாதம், காடாறு மாதம் என தாய்வீட்டிலும் நாய்வீட்டிலும் அவளது காலங்கள் கழிந்தன.\n20 வருடங்களின் பின்னர் கடந்த வருடம் யாழ் சென்றபோது தேடிப்பிடித்து சென்று பார்த்தேன். காலம் சப்பித்தின்று விட்டு போட்ட எச்சங்களாக அவர்கள் தெரிந்தார்கள். தன்னைத் தேடி பார்க்க வந்ததற்காக கண்ணீர் உகுத்தார்கள்.மகனை அருகிலிருந்த கடைக்கு அனுப்பி குளிர்பானம் வாங்கி வரச்செய்து உபசரித்தார்கள். அந்த மகன் அவர்களது இரண்டாவது மகன். கடையொன்றில் வேலை பார்ப்பதாக கூறி வைத்தாள்.\nஒரு நிறைவற்ற கவிதையின் சந்தப்பிழைகளாகவும் காட்சிப்பிழைகளாகவும் அவள் காட்சி தந்தாள். இப்போது நினைத்துப்பார்த்தால் ஆணின் அடக்குமுறைக்குள்ளான அவல மனுசியாகி ஜெயபாஸ்கரனின் கவிதை நாயகியாக திகழ்கின்றாளோ என அவதியுற்றுப் போகின்றேன்.\nமுன்னெப்பொழுதிலும் இல்லாத அளவிற்கு தென்படாத அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்றன. நாகரீக சமூக அடையாளங்களில் வேறுவிதங்களில், வேறுவடிவங்களில். வேலைசெய்வதான சுதந்திர உலகில் அவர்களைப் பிரவேசிக்கவிட்டு அலுத்துக்களைத்திருக்கும் அவர்களின் மீது உரிமையுடன் கணவனால் பாலியல் பலாத்காரம் பண்ணப்படுகின்ற வகையில் வடிவங்கள் மாறியிருக்கின்றன.\nநாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்\nஉன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி\nஎன் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும்\nநீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய\nநான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து\nஎனக்குப் பிறகு என் நினைவுகளோடு\nஉனக்குப் பிறகு உன் தங்கையோடு\nசமூக அக்கறை கொண்ட வெகுஜன கவிஞர். நூற்பாலை ஒன்றில் எளிய தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கி தேவி வார இதழில் சிலகாலம் பணி புரிந்துவிட்டு மக்கள் தொலைக்காட்சி ஆலோசகராக பணி செய்து வருகின்றார்.காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேருர் அருகே காட்டுப்பாக்கம் சொந்த ஊர். புதுக்கவிதையின் தேர்ந்த சொல்லாடல், சொற்சிக்கனம், எளிமை, சிறிதானகேலி இவரின் கவிதை அடையாளம்.\nஇவரது கவிதைகள் ஜெயபாஸ்கரன் கவிதைகள் என்று முழுத்தொகுப்பாகவும், கட்டுரைகள் ஜெயபாஸ்கரன் கட்டுரைகள் என்ற தலைப்பில் முழுத்தொகுப்பாகவும் வெளிவந்துள்ளன. இவரது அண்மைய கட்டுரை கடைசிப் புகையின் கல்லறை.\nபத்திரிகைத்தாள்களின் விலையேற்றம் காரணமாகவும், அச்சு மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாகவும்”ஆருத்ரா தரிசனம்” அடுத்த பதிவில் இருந்து ஒரு ரூபாய் ஐம்பது காசுகளால் விலை உயர்த்தப்படுகின்றது.வாசகர்கள் தொடர்ந்த ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« சாவகச்சேரி மீன் சந்தை.\nஜெயபாஸ்கரனின் இந்தக் கவிதையை நானும் விகடனில் வாசித்திருக்கிறேன். ஆனால், இப்போதுதான் அதன் பாதிப்பை உணர்கிறேன். ஜெயபாஸ்கரன் குறித்த அறிமுகத்திற்கு நன்றி.\nBy: சித்திரவீதிக்காரன் on மே 7, 2012\n) எழுத்து நடை எல்லாருக்கும் புரிகின்ற வகையில வித்யாசமா இருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு. வாழ்த்துகள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/un-special-rapporteur-arrives-tomorrow/", "date_download": "2019-12-10T18:53:33Z", "digest": "sha1:2S6GB2XK6DPICLPRKUHHSWXZCLFRKB3H", "length": 9603, "nlines": 162, "source_domain": "colombotamil.lk", "title": "ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் நாளை வருகிறார் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் நாளை வருகிறார்", "raw_content": "\nHome இலங்கை ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் நாளை வருகிறார்\nஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் நாளை வருகிறார்\nமத அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் ஷகீட் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அறிவித்துள்ளது.\nஓகஸ்ட் 15ஆம் திகதி தொட��்கம், 26ஆம் திகதி வரை, இவர் இலங்கைக்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nமதம் அல்லது நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான உரிமையை அனுபவிப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் தடைகளை, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அடையாளம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமத அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் முன்னைய சிறப்பு அறிக்கையாளர் அஸ்மா ஜஹாங்கீர் கடந்த 2005ஆம் ஆண்டு, இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்ட பின்னர், முன்வைத்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அவர் ஆராயவுள்ளார்.\nஇவர் தனது 12 நாள் விஜயத்தின்போது, அரசாங்க பிரதிநிதிகள், மத அல்லது நம்பிக்கையைப் பின்பற்றும் சமூகங்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள், ஐ.நா அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடுவார்.\nஇவர் தனது பயணம் தொடர்பான அறிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார்.\nPrevious articleசஜித்தை களமிறக்க வேண்டும்: திஸ்ஸ\nNext articleபறவைக்கு வாடகை கார் அமர்த்திய இளைஞர்\nபரீட்சைக்கு தோற்றிய மாணவன் விபத்தில் உயிரிழப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம்\nபொகவந்தலாவையில் ஐந்து பேர் கைது\nமல்லாவி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்\nகாணாமல்போன இருவரும் சடலங்களாக மீட்பு\nசுவிஸ் தூதரக ஊழியரிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம்\n‘சசிகலா வெளியே வரணும்’… நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் வாலிபர் ரகளை December 9, 2019\nபிட் அடிக்க வேண்டுமா… நீ எனக்கு …மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் \nமைதானத்துக்குள் நுழைந்த பாம்பு …. என்ன நடந்தது தெரியுமா\nவெங்காயத்துக்காக வரிசையில் காத்திருந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு December 9, 2019\nபாலியல் தொல்லை….தந்தையை கூறு போட்ட மகள் December 9, 2019\n27 ஆண்டுகளுக்குப் பின் மறுபடியும் … ‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு…’\nமூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் நயன்\nஉடல்நலம் தேறிய லதா மங்கேஸ்கர்…. வெளியான புகைப்படம்\nமுத்தம் கேட்டு வாங்கிய நடிகை\nஸ்ரீரெட்டி செய்துள்ள சாதனை என்ன தெரியுமா\nபுதிய படங்களில் நடிக்க மறுக்கும் முன்னணி நாயகி\nகோழியை விழுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=4%3A2011-02-25-17-28-36&id=3858%3A-1-1-a-2-2-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=23", "date_download": "2019-12-10T19:35:32Z", "digest": "sha1:LBPJWYTQFBGXDVNHR5DSWEEFQ5DQPOG7", "length": 3875, "nlines": 54, "source_domain": "geotamil.com", "title": "கவிதைகள்: 1. நான் 1 & நான் 2. கவிதை: 2. சிறு பயணம்", "raw_content": "கவிதைகள்: 1. நான் 1 & நான் 2. கவிதை: 2. சிறு பயணம்\nகவிதை: 1. நான் 1 & நான் 2\nநான் 1: போர்கள் எனக்கு பிடிக்காது\nரகசியமாக ஒவ்வொரு போருக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்\nநான் 1: அப்படியெனில் போர்கள் எனக்கு பிடிக்கும்\nநான் 1: கொலைகள் எனக்கு பிடிக்காது\nரகசியமாக ஒவ்வொரு கொலைக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்\nநான் 1: அப்படியெனில் கொலைகள் எனக்கு பிடிக்கும்\nநான் 1: மனிதர்களை எனக்கு பிடிக்காது\nரகசியமாக நீயுமொரு மனிதனாக இருந்துவிடுகிறாய்\nநான் 1: அப்படியெனில் மனிதர்களை எனக்கு பிடிக்கும்\nகவிதை: 2. சிறு பயணம்\nகுரல்கள் மிக உண்மையாக பேசும்போது\nநம் கண்ணீருக்கு தெரியவில்லை எப்படி\nஇடையே நாம் கிடக்க மனப்பிறழ்\nதருணங்கள் யெல்லாம் கண நீளமேயுள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14740", "date_download": "2019-12-10T18:15:25Z", "digest": "sha1:A52S3EEPNQBTSQZN43SOEHAMGY5D6GPM", "length": 17563, "nlines": 153, "source_domain": "jaffnazone.com", "title": "தொடரும் கனமழை..! 53 குடும்பங்கள் பாதிப்பு, மீட்பு குழு தயார் நிலையில்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n 53 குடும்பங்கள் பாதிப்பு, மீட்பு குழு தயார் நிலையில்..\nகிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் கனமழையினால் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் மட்டும் 53 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று பகல் கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் கிராம சேவையாளர் பிரிவில் 47 குடும்பங்களை சேர்ந் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,\nபிரமந்தனாறு கிராம சேவகர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 17 புர் பாதிக்க்பபட்டள்ளதாக குறித்த புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இதுவரை பாரிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும்,\nஇடை தங்கல் முகாம்கள் அமைக்கப்படவில்லை எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. பாதிப்புக்கள் தொடர்பான விபரங்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வருவதாகவும்,\n24 மணிநேர கண்காணிப்பு மற்றும் அவதானிப்புக்களில் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் ஈடுபட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவிக்கின்றார்.\nபாதிப்பிற்குள்ளான குடம்பங்கள் தொடர்பான விபரங்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வரும் நிலையில், அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் விரைந்து மக்களிற்கான தேவைகள் மற்றம் பாதுகாப்புக்களை மேற்கொள்வதற்கு\nகிளிநாச்சி மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தயாராக உள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவிக்கின்றார்.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்���ி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை ��ாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525303/amp", "date_download": "2019-12-10T19:00:17Z", "digest": "sha1:HEQV4P4MRQ6X2CJPN7O4MDDKJWGQFPF6", "length": 8056, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Schoolgirl dies after falling from auto | ஆட்டோவில் இருந்து விழுந்து பள்ளி மாணவி பலி | Dinakaran", "raw_content": "\nஆட்டோவில் இருந்து விழுந்து பள்ளி மாணவி பலி\nவேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கீழ்வடுகன்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் மதுலேகா(12). தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் மாைல பள்ளியில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். அதிகளவு பயணிகள் இருந்ததால் டிரைவர் சீட் அருகில் அமர்ந்து மதுமிதா பயணித்துள்ளார். ஒரு வளைவில் ஆட்டோ சென்றபோது மதுமிதா தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்தார்.\nநடிகர் தனுஷ் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு\nவிளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார் தமிழகத்தின் முதல் திருநங்கை நர்ஸ் அன்பு ரூபி\nதிருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட மகாதீபம்\nசுவர் இடிந்து 17 பேர் பலி ஜவுளிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nநடிகர் விஜய் மீதான வழக்கு ரத்து முகாந்திரம் இருந்தால் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\nநாகர்கோவில் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் நிழற்குடையில் மீண்டும் புதிய கல்வெட்டு: நீக்கப்பட்ட மாநகராட்சி அதிகாரி பெயர்களும் இடம்பிடித்தது\nபழநி மலைக்கோயிலில் இரண்டாவது ரோப்கார்: பிரான்ஸ் வல்லுனர் குழு ஆய்வு\nஸ்ரீபெரும்புதூரில் ஏரி உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nசென்னை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்களில் பெண்கள் தனிப்பெட்டி அகற்றம்: கூட்ட நெரிசலில் சிக்கித்தவிக்கும் அவலம்\nபுதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு\nரூ.2.66 லட்சம் செலவு செய்து ஊட்ட��� மலை ரயிலில் பயணம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nபாரம்பரிய முறையில் திருமணம் மாட்டு வண்டியில் பயணம் செய்த மணமக்கள்\nகத்தி திரைப்பட வழக்கு: நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை விடுவித்தது உயர்நீதிமன்ற கிளை\nசுவாமிமலை கோயிலில் திருக்கார்த்திகை தேரோட்டம் கோலாகலம்\nபகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம்: நடிகை நயன்தாராவை காண திரண்ட ரசிகர்களால் தள்ளுமுள்ளு\nதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஜவுளிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதிருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகா தீபம்\nவிண்ணைப்பிளந்த 'அண்ணாமலையாருக்கு அரோகரா'கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nகாஞ்சிபுரம் அருகே புதிய சர்வதேச விமான நிலையம்... பரந்தூரில் விமான நிலையம் கட்ட 4700 ஏக்கர் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947609", "date_download": "2019-12-10T18:47:12Z", "digest": "sha1:BZF635RI7F5ALBMQGSOHZAFIJ6SDFLVP", "length": 12730, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "வாசுதேவநல்லூர் ஒன்றிய பகுதியில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு நகரம் கண்மாயில் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாசுதேவநல்லூர் ஒன்றிய பகுதியில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு நகரம் கண்மாயில் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு\nசிவகிரி, ஜூலை 18: வாசுதேவநல்லூர் ஒன்றிய பகுதியில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகரம் பெரியகுளம் கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற அவர் உத்தரவிட்டார்.\nதமிழக முதல்வரின் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ், நெல்லை மாவட்டத்தில் 185 குளங்களில் பணிகள் நடந்து வருகிறது. தாலுகா மற்றும் ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெற்று வரும் இப்பணிகளை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதன்படி நேற்று வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளை கலெக்டர் ஷில்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகரம் ஊராட்சியில் உள்ள பெரியகுளம் கண்மாயை பார்வையிட்ட அவர், கண்மாயில் காணப்படும் சீமைக்கருவேல கருவேலமரங்களை உடனே அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nமேலும் கண்மாயை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தவும், மடைகள் மற்றும் மதகுகளை செப்பனிடவும் ரூ.17 லட்சம் செலவில் குடிமராமத்து பணிகள் செய்ய ஆணை பிறப்பித்தார். அப்போது உடனிருந்த நகரம் பெரியகுளம் கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்க தலைவர் காந்தி, செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சொக்கலிங்கம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சேதுராமன் மற்றும் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து சிந்தாமனி பெரியகுளம், நாரணபுரம், இளவன்குளம் ஆகிய குளங்களை பார்வையிட்ட கலெக்டர் ஷில்பா, ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர் வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த மரக்கன்றுகள் நடும்விழா மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மழைநீர் சே���ிப்பின் அவசியம், நீர்மேலாண்மையின் முக்கியத்துவம் மற்றும் சுகாதார மேம்பாடு குறித்து பேசினார். கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ்2 தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் அறிவியல் ஆசிரியர் ஆனந்தகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகளின் கும்மிப்பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி வளாகத்தில் கலெக்டர் ஷில்பா, மரக்கன்றுகளும் நட்டார். நிகழ்ச்சியில் சிவகிரி தாசில்தார் கிருஷ்ணவேல், சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத்குமார், வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாதேவி, ஆசிரிய, ஆசிரியைகள், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் செண்பகக்கனி, செல்வம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் ராஜாராம், ஜெயமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமையாசிரியர் லிங்கேஸ்வரன் வரவேற்றார். நிகழ்ச்சியை உதவி தலைமையாசிரியை அலாய்சியஸ் ஜெயபாரதி, பள்ளி என்சிசி ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து, என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர பாண்டியன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முதுகலை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.\nகடையநல்லூர் அருகே வாறுகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி சுகாதார கேடு\nசரள் மண் கடத்திய 4 பேர் கைது\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வள்ளியூர் டிஜேஆர் ரெஸ்டாரன்டில் சிறப்பு விற்பனை திட்டம் துவக்கம்\nசிவந்திபுரம் ஊராட்சியில் முறையான ஊதியம் கேட்டு துப்புரவு பணியாளர்கள் மனு\nமேலகரத்தில் ரூ.3.3 கோடியில் புதிய தார் சாலை பணிகள்\nஜீப் பேனட்டில் மறைத்து கேரளாவுக்கு ரூ.1லட்சம் புகையிலை கடத்தியவர் கைது\nவாடகைக்கு வீடு தர மறுப்பு உடல் நலம் குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெங்காயம் பதுக்கினால் சிறை தண்டனை\n× RELATED கடையநல்லூர் அருகே வாறுகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி சுகாதார கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-10T20:15:20Z", "digest": "sha1:NKL6YD7OWYJSTHGRW7OXXDNVDCVC3PDN", "length": 23947, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "உதித் சூர்யா: Latest உதித் சூர்யா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவெளிய���னது தம்பி ட்ரெய்லர்: கார்த்திக்கு ...\n2019ல் அதிகம் ட்வீட் செய்ய...\nடிவி தொடரை தயாரிக்கும் தல ...\nபகவதி அம்மன் கோவிலுக்கு வி...\nசிக்கலில் கவுதம் மேனனின் '...\nஹரிஷ் கல்யாணை டேட் செய்யணு...\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா...\nகுடியுரிமை மசோதாவை கேட்டு ...\nகார்த்திகை தீபம் காரணமாக ந...\nவெங்காய விலை ரூ.25, பாலியல...\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்ப...\n‘தல’ தோனி லக்கேஜையே மாற்றி எடுத்துச்சென்...\nIND v WI: ‘கிங்’ கோலி அதிர...\nMS Dhoni: ‘தல’ தோனின்னா சு...\nரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு த...\nஇரண்டு வருஷத்துல ஐபிஎல் மூ...\nஅறிமுகமானது ரெட்மி K30; 20...\nபட்ஜெட் போன்களை தொடர்ந்து ...\nரூ.15,000 மதிப்புள்ள இந்த ...\nஇன்று 6 மணி முதல் \"இந்த\" ச...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபோலி ஆவணங்கள் அளித்த பணிக...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்று நிம்மதி அளிக்கும் ப...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nநீட் ஆள்மாறாட்டம்: மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nநீட் ஆள்மாறாட்டம்: மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nநீட் ஆள்மாறாட்டம்: உதித் சூர்யாவின் தந்தை தான் வில்லன்\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் சராமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.\nஇரண்டு நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 02.10.2019\nஇரண்டு நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 02.10.2019\nமகன் நீட் ஆள்மாறாட்டம், தந்தை போலி மருத்துவர்: குடும்பத்துடன் மோசடி\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகியுள்ள மாணவர் இர்ஃபானின் தந்தை முகமது சஃபி போலி மருத்துவர் என தகவல் வெளியாகியுள்ளது.\nநீட் ஆள்மாறாட்டம்: இர்ஃபான் சீட்டை கிழித்த கல்லூரி நிர்வாகம்\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கியுள்ள மாணவர் இர்ஃபான் தர்மபுரி மருத்துவக் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் இர்ஃபான் நீதிமன்றத்தில் சரண்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில், மாணவர் இர்ஃபான் இன்று சேலம் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 9ம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள்- 30.09.2019\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள்- 30.09.2019\nChennai Rains: அடுத்த 3 நாட்கள் புரட்டி போடும் பெருமழை- வானிலை மையம் தகவல்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.\nநீட் ஆள்மாறாட்டம்: உதித் சூர்யா கூட்டணிக்கு இது புதிதல்ல\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தொடர்ந்து கைது நடவடிக்கைகளும், தேடுதல் வேட்டையும் தொடர்கின்றன. ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டோர் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும், இது மத்திய அரசு நடத்தும் தேர்வு. எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் ஏதும் ஏற்படாவண்ணம் அரசு விழிப்புடன் இருந்து செயல்படும் என்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநேற்று கைது... இன்று விடுவிப்பு... நீட் ஆள்மாறாட்ட வழக்கு விசாரணையில் திடீர் திருப்பம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த மாணவி அபிராமி மற்றும் அவரது தந்தையை சிபிசிஐடி போலீஸார் இன்று விடுவித்துள்ளனர்.\nஇரண்டு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்..\n( 29-09-2019 ) சில நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ள...\nநீட் ஆள் மாறாட்டம்: கைதான மாணவர் ராகுல் மற்றும�� தந்தைக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல்..\nநீட் ஆள் மாறாட்ட மோசடியில் கைதாகியுள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மாணவர் ராகுல் மற்றும் அவரது தந்தைக்கு நீதிமன்ற காவல்.\nநீட் ஆள்மாறாட்டம் : வெளிநாடு தப்பிச் சென்ற மாணவர்... தந்தை கைது\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில், மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் உள்ளிட்ட 9 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வரும் மாணவரான இர்பானின் தந்தை முகமது சஃபி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nநீட் தேர்வு- மருத்துவக் கல்லூரிகளில் முன்கூட்டியே பணம் செலுத்திய மாணவர்கள்… திடுக்கிடும் தகவல்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி, முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநீட் தேர்வு- மருத்துவக் கல்லூரிகளில் முன்கூட்டியே பணம் செலுத்திய மாணவர்கள்… திடுக்கிடும் தகவல்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி, முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநீட் ஆள்மாறாட்டம்: சென்னையில் 6 பேர் கைது.. கிருஷ்ணகிரி, தர்மபுரியிலும் தேடுதல் வேட்டை\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னையில் மேலும் மூன்று மாணவர்கள் தங்களது தந்தையர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇரண்டு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்...\n( 27-09-2019 ) சில நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ள...\nஇதுக்கு பின்னால பெரிய நெட்வொர்க்கே இருக்கு: நீட் கேரள இடைத்தரகர் கைது\nதேனி மருத்துவக் கல்லூரி மாணவர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட உதவிய கேரள இடைத் தரகர் ஜார்ஜ் ஜோசப் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇரண்டு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்...\nசில நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ள...\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவ���யும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல்வோம்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nAlleppey Beach : ஆலப்புழா செல்வோம்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய அவலம்\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/bharathikku-sellammal.html", "date_download": "2019-12-10T18:59:54Z", "digest": "sha1:HHGELZKGXFCFDVBVROPSOSZNITMV3DG7", "length": 10083, "nlines": 208, "source_domain": "www.dialforbooks.in", "title": "பாரதியின் செல்லம்மாள் – Dial for Books", "raw_content": "\nபாரதியின் செல்லம்மாள், புலவர் சி.வெய்கை முத்து, கற்பகம் புத்தகாலயம், பக். 176, விலை 150ரூ.\nநுாலாசிரியர் – கடையம் – சத்திரம் மேல்நிலைப் பள்ளியில், 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின், மகாகவி பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்தில் ஆசிரியர் பணியாற்றிய போது, கிடைத்த அனுபவத்தாலும், அங்கு வாழ்ந்து வரும் பல சான்றோர்களிடத்தில் செல்லம்மாளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டும் இந்நுாலைப் படைத்துள்ளார்\nசெல்லம்மாள் பாரதி (1890 – 1955) பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை மஹாகவியின் மஹா மனைவி பல விசித்திரமான குண இயல்புகளைக் கொண்டிருந்த மஹா கவியைச் சரியாகப் புரிந்து, கடைசி வரையில் அவருக்கு அனுசரணையாக வாழ்ந்தவர்\n‘அவர் என்பொருட்டுப் பிறந்தவர் அல்ல, இந்த உலகுக்கு ஞானம் போதிக்க வந்தவர் ’ என்று செல்லம்மாள் பெருமையோடு கூறுவார்…ஏறத்தாழ, 24 ஆண்டு மண வாழ்க்கை. இருந்தபோதும், சில சூழ்நிலைகள் காரணமாக, அவ்வப்போது பிரிந்திருந்தனர்.\nசகோதரி நிவேதிதாவைக் கண்டதும் பாரதியார் அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, எழுந்து நிமிர்ந்து, அவரை நோக்கினார். பின்னாளில் பாரதி தீவிர அரசியலின் போர் முரசுக் கவிதைகளைத் தீட்ட இதுவே காரணமானது\n‘நீங்கள் அரசியலில் இவ்வளவு தீவிரம் காட்ட வேண்டாம். உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் யான் என்ன செய்வேன்’ என்பார் செல்லம்மாள்.\nகடந்த, 1902 – 1903 இரண்டுஆண்டுகள் பாரதி – செல்லம்மாள் இல்வாழ்வு எட்டையபுரத்தில். பாரதிக்கோ நிரந்தர வருமானம் ஏதுமில்லை. 1904ல் சுதேசமித்திரன் ஏட்டில் பாரதிக்கு உதவி ஆசிரியர் பணி. சம்பளம் மாதம், 100 ரூபாய். சென்னை மயிலாப்பூர் சித்திரைக் குளம் வீதியில், ஒடுக்கமான சந்தில் பல குடித்தனங்கள் வாழ்ந்த பகுதியில் குடித்தனம். பாரதியின் தம்பி சி.விசுவநாதன் – செல்லம்மாளின் கொழுந்தன் அவர்கள் கூடவே வாழ்ந்தார் .\nபாரதியின் மறைவுக்குப் பின், பாரதியின் பாடல்களைப் பதிப்புக்கும் முயற்சியில் செல்லம்மாள் இறங்கினார். பாடல்கள் நாட்டுடைமையான போது மகிழ்ந்தவர் செல்லம்மாள்.அப்போது, அவர் இறுதிக்காலம் வந்துவிட்டது.\nபாரதியாரைப் பற்றி பேசும் பலரும், செல்லம்மாள் என்ற அந்த மதிப்பு மிக்க மனைவியை உணர வைக்கிறது இந்த நுால்.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகட்டுரைகள்\tகற்பகம் புத்தகாலயம், தினமலர், பாரதியின் செல்லம்மாள், புலவர் சி.வெய்கை முத்து\n« பாதை எங்கும் பாடங்கள்\nஅள்ள அள்ள புதையல் »\nகாந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B7%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T20:24:57Z", "digest": "sha1:DVQARS7PZUBHKZ5U434SYVTZOHPU3YX2", "length": 12328, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஷண்முகவேல்", "raw_content": "\nகலையை கையாளுதல் பற்றி …\nAndy Warhol – Marilyn Monroe Banksy’s appropriation of Andy Warhol’s appropriation of a Marilyn Monroe photograph. ஜெ, வேதா நாயக் குறித்த உங்கள் குறிப்பை படித்தேன். அவர் உபயோகப்படுத்தி இருக்கும் பெரும்பாலான புகைப்படங்கள் மற்றும் ஒவியங்கள் அவருடையது அல்ல. அவற்றின் உண்மையான படைப்பாளிகளின் பெயர்கள் எங்கும் குறிப்பிடப் படவில்லை. இந்த படங்கள் அவருடையது என்று அவர் எங்கும் குறிப்பிடவில்லையெனினும், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவர் எடுத்ததாகவோ, வரைந்ததாகவோதான் தோன்றும். அந்தக் கடிதத்தை எழுதிய வாசகர் …\nTags: ஒவியங்கள், கலையை கையாளுதல் பற்றி ..., வேதா நாயக், ஷண்முகவேல்\nஜெ, சிலநிமிடங்களுக்கு முன்புதான் வெய்யோன் பக்கத்தைத் திறந்தேன். வாசிக்கவில்லை. இன்ப அதிர்ச்சி என்பார்களே அதுதான். ஷண்முகவேல் நான் தமிழகத்தில் வழிபடும் ஓவியக்கலைஞர் என்றால் அவர்தான். வெண்முரசுக்குமுன் அவர் யாரென்றே தெரியாது. வெண்முரசை கண்முன் நிறுத்தினார். அவர் வரைவதை நிறுத்தியபோதும்கூட அவரது கோடுகள் வண்ணங்கள் வழியாகவே நான் வெண்முரசை வாசித்துக் கொண்டிருந்தேன். என்ன ஒரு அபாரமான கற்பனை. என்ன ஒரு வண்ணக்கலவை. நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறது. அதுவும் தினம்தோறும். நீங்கள் எழுதுவதுகூட பெரியவிஷயமில்லை, அவர் வரைவதுதான் …\nTags: வெண்முரசு ஓவியம், ஷண்முகவேல்\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள ஜெ, மழைப்பாடலில் ஓவியங்கள் மேலும் மேலும் அழகும் நுட்பங்களும் கொண்டவையாக மாறி வருகின்றன. சமீபத்தில் எந்த ஒரு தொடருக்கும் இவ்வளவு அழகான ஓவியங்களை நான் கண்டதில்லை. பல ஆயிரம் ரூபாய் செலவில் வணிக இதழ்கள் வெளியிடும் ஓவியங்கள் கூட இதில் பாதிக்குக்கூட இல்லை. விரிவாக்கிப்பார்க்கும்போது படங்களில் உள்ள நுட்பமான தகவல்கள் பிரமிக்கச்செய்கின்றன. உங்கள் வார்த்தைகள் அஸ்தினாபுரியையும் மார்த்திகாவதியையும் கனவிலே நிலைநாட்டுகின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போலவே ஓவியங்களும் செய்கின்றன. சிலசமயம் ஓவியம் உங்களை தாண்டிச்சென்றுவிடுகிறது …\nTags: அஸ்தினாபுரி, கங்கை, காந்தாரம், மழைப்பாடலின் ஓவியங்கள், மார்த்திகாவதி, யமுனை, ஷண்முகவேல்\nதினமலர் - 3: குற்றவாளிகள் யார்\nஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி\nசிறுகதைகள் என் மதிப்பீடு -3\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 19\nகடித இலக்கியம் –சுரேஷ்குமார இந்திரஜித்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் ��ூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/79853", "date_download": "2019-12-10T20:01:17Z", "digest": "sha1:2N35IQEHUZ7TUZFG5WYKFMICROUNHWJH", "length": 7938, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "கி.வீரமணி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News கி.வீரமணி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nகி.வீரமணி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nகிருஷ்ணபகவான் குறித்து அவதூறாக பேசியதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் 22ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கிருஷ்ண பகவானை அவதூறாகவும் அவ மரியாதையாகவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாகக் கூறப்படுகிறது.\nஇது இந்து மக்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு காவல் நிலையங்களில் வீரமணி மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் நெல்லை மாவட்ட நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தச்சநல்லூரைச் சேர்ந்த சீதாபதி தாஸ் என்பவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு விசாரணையின் முடிவில் நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வன சுந்தர் உத்தரவின் பேரில் அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு சம்மன் அனுப்ப உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாக உயர்நீதிமன்றம் வேதனை\nமாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் அதிகாரி ஆலோசனை\nஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் எத்தனை மருத்துவர்கள் பணிபுரிகின்றனர் சுகாதாரத்துறை செயலர் பதில் தாக்கல் செய்ய உத்தரவு\nகுடியுரிமை சட்டத் திருத்தம் தேச நலனுக்குத் தேவை - பொன்.ராதாகிருஷ்ணன்\nபுதிய தொழில்கள் தொடங்க 8 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் தயார் - ஓபிஎஸ்\nகுற்றப்பத்திரிக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யப்படுகிறதா\nகுரூப்-1 தேர்வுக்கான நிலையான அட்டவணை வெளியீடு\nசென்னை கோயம்பேடு சந்தையில் சற்று குறைந்தது வெங்காயத்தின் விலை\nசத்துணவு முட்டை கொள்முதல் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுகிறது - அமைச்சர் சரோஜா\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/prime-minister-modi-will-win-again-in-parliamentary-elections/", "date_download": "2019-12-10T19:29:42Z", "digest": "sha1:5LDOQKAPKKVGSGKTRN7TIW5IO72JSFYR", "length": 13314, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "பிரதமர் மோடியே வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவார் - ராம்தாஸ் அத்வாலே - Sathiyam TV", "raw_content": "\nசென்னை மாநகராட்சியின் 1000 கோடி ஊழலுக்கு யார் காரணம்\nநாளை விண்ணில் பாய்கி���து ரிசாட்-2 பிஆர்1 செயற்கைக்கோள்\nடெல்லி விபத்து : 3டி ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் போலீசார் ஆய்வு\nகழிப்பறையையே வீடாக பயன்படுத்தி வரும் 72 வயது மூதாட்டி\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n“ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,” ராதிகா ஆப்தே பேட்டி..\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 10 Dec 19\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 10 Dec 2019\n“பொட்டு” வைக்க தடை – இலங்கையில் அவசர சட்டம் | Sri Lanka Bans…\n12 Noon Headlines | 10 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India பிரதமர் மோடியே வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவார் – ராம்தாஸ் அத்வாலே\nபிரதமர் மோடியே வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவார் – ராம்தாஸ் அத்வாலே\nபிரதமர் மோடியே வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவார் என்றும், தமிழகத்தில் புதிய கட்சி துவங்கியுள்ள டிடிவி தினகரனும் ஆதரவு தரவேண்டும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகொள் விடுத்துள்ளார்.\nஈரோடு மாவட்டத்தில் பயணியர் ஆய்வு மாளிகையில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி அரசின�� திட்டங்களான ஜி.எஸ்.டி., முத்ரா கடன், ஜன்தன் யோஜனா, அஞ்சலக வங்கி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது என்றும், பல திட்டங்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்களிடம் அதிகமாக சென்றடைந்து ஒரு சிறந்த ஆட்சியை மோடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.\nவரும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என்றும் அதற்கு தமிழகத்தில் உள்ள புதிய கட்சி துவங்கிய டிடிவி தினகரனும் ஆதரவு தர வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.\nடெல்லி விபத்து : 3டி ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் போலீசார் ஆய்வு\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம்\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் – ஜெகன் மோகன் ரெட்டி\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nடெல்லி தீ விபத்தில் உயரும் பலி எண்ணிக்கை..\nஎன்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் செய்தார்களா\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 10 Dec 19\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 10 Dec 2019\nசென்னை மாநகராட்சியின் 1000 கோடி ஊழலுக்கு யார் காரணம்\n“பொட்டு” வைக்க தடை – இலங்கையில் அவசர சட்டம் | Sri Lanka Bans...\nநாளை விண்ணில் பாய்கிறது ரிசாட்-2 பிஆர்1 செயற்கைக்கோள்\nடெல்லி விபத்து : 3டி ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் போலீசார் ஆய்வு\nகழிப்பறையையே வீடாக பயன்படுத்தி வரும் 72 வயது மூதாட்டி\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம்\nடிக் டாக் செயலியின் உச்சக்கட்ட கொடுமை – இறந்த கோலத்தில் டிக் டாக்கில் பதிவிட்ட...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/07/story-about-planting-trees.html?showComment=1438278759994", "date_download": "2019-12-10T19:36:53Z", "digest": "sha1:EFMXSBMSEIG5ZMKVSVB3QYS5O7MWLXDA", "length": 42512, "nlines": 356, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இது அந்த நடிகரைப் பற்றிய பதிவு அல்ல", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் ம��ன்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 30 ஜூலை, 2015\nஇது அந்த நடிகரைப் பற்றிய பதிவு அல்ல\nஇது முற்றிலும் கற்பனைக் கதையே நீங்கள் நினைக்கும் அந்த நடிகரை நினைத்து எழுதப்பட்டது அல்ல\nஅந்த கிராமமே பரபரப்பாக இருந்தது. இருக்காதே பின்னே. பிரபல நடிகர் மரக்கன்றுகள் நடுவதற்கு அந்த ஊருக்கு வருகிறாரே. ஒரு திருவிழா போல அல்லவா ஏற்பாடு செய்ப்பட்டிருந்து. ஏராளமான கூட்டம். ப்ளக்சில் அப்துல் கலாமோடு சிரித்துக் கொண்டிருந்தார் நடிகர். இன்னும் சிறிது நேரத்தில் வரப் போகிறார். தொடங்கப் போகிறது விழா\n\"தனது சொந்தப் பணத்தில் இருந்து செலவு செய்து மரம் நடுகிறாராமே.\" \"இதுவரை 2999999 மரக் கன்றுகள் நட்டுவிட்டாராம் \"\n\"30 லட்சமாவது மரத்தை நம் ஊரில் நடப் போகிறாராம்\"\n\"இந்த நடிகர் மத்த நடிகர்கள் மாதிரி இல்ல .நல்ல ஜெனரல் நாலேட்ஜ் இருக்கறவர். படங்கள்ல நல்ல கருத்துகளை சொல்பவர்\" .\n\"அப்துல் கலாமை பேட்டி கண்டவர் . அவர் சொன்னார் என்ற ஒரே வார்த்தைக்காக ஒரு மாபெரும் சேவையை செய்யறார் தெரியுமா. வேற எந்த நடிகனாவது இப்படி செஞ்சிருக்கானா\nஇப்படி ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தனர் .\nநடிகரின் வரவை ஊர் மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு முன் ஓட்டுக்கேட்க வரும் அரசியல் வாதிகளைத் தவிர வேறு யாரும் அந்த ஊருக்கு வந்ததில்லை. முதல் முறையாக ஒரு நடிகரை பார்க்கும் ஆவலுடன் பலர் குழுமி இருந்தனர். இளைஞர்கள் பெரியவர்கள் பல்வேறுசமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் குவிந்திருந்தனர். பெரிய மேடை அமைக்கப் பட்டிருந்தது. அற்புதமாக அலங்காரமும் செய்யப் பட்டிருந்தது சுற்று சூழல் விழிப்புணர்வு வாசகங்கள் ஆங்காங்கே பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.அவர் பல்வேறு இடங்களில் மரம் நட்ட காட்சி சிசி டிவியில் ஓடிக் கொண்டிருந்தது\nஅந்த மைதானத்தில்நூற்றுக்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடப்படுவதற்கு தயாராக நடிகருக்காக காத்துக் கொண்டிருந்தன. மரம் நட குழிகள் தோண்டப் பட்டிருந்தன.\nநடிகரின் கார் மைதானத்தில் நுழைந்தது . முக்கியஸ்தர்கள் ஓடி வந்து வரவேற்றனர். மேடைக்கு அழைத்தனர். இல்லை நேரம் ஆகி விட்டது மரம் நடுவதை முடித்து விட்டு அப்புறம் மேடைக்கு செல்லலாம் என்று சொல்லி விட்டார். மைக்கில் அறிவிக்க 3000000 லட்சமாவது மரத்தை நட்டு தண்ணீரை ஊற்ற கூட்டம் கை தட்டியது. மேலும் சில மரங்களை நட போட்டோக்கள் பளிச்சிட்டன. மொபைல்களும் ஹான்டி காம்களும், மரம் நாடும் காட்சியை கைப்பற்றிக் கொண்டிருந்தன . நடிகர் ஆர்வத்துடன் சிறுவர் சிறுமியரிடம் கை குலுக்கினார்.\nநடிகருக்கு பலவேறு தரப்பினர் சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் கொடுத்து பாராட்டினர்.\n\"நடிகர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனால் சமுதாயத்திற்கு எதுவும் செய்வதில்லை என்று கூறுவதுண்டு . ஆனால் நமது அண்ணன் நாட்டுக்காக சுற்று சூழல் பாதுகாப்புக்காக உலகம் வெப்பமாகிக் கொண்டு வரும் ஆபத்தை உணர்ந்து தன்னுடைய பங்காக மரம் நடும் இயக்கத்தை ஆரம்பித்து நான்கு ஆண்டுகளாக பல லட்சங்கள் மரங்கள் நட்டிருக்கிறார். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அண்ணன் செய்யும் சேவையை நாம் போற்ற வேண்டும்............\" மேடையில் ஆளுக்கு ஆள் புகழ்ந்தனர்\nநடிகர் புகழ்ச்சி மழையில் நனைந்து பேச எழுந்தார்\n\"...................கனவு காணுங்கள் என்று சொன்னார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர் என்னிடம் கேட்டார் ,\"நாட்டுக்காக நீ ஏதாவது செய்ய்யலாமே\" என்றார்\n'இயற்கையை அழிப்பதன் காரணமாக உலக வெப்பமாகிக் கொண்டே வருகிறது. இது எதிர் காலத்துக்கு ஆபத்தாய் முடியும் .அதில் நீ கவனம் செலுத்த வேண்டும். நீ ஏன் மரங்கள் நடக் கூடாது. உன்னைப் போன்ற பிரபல நடிகர்கள் இதுபோல் செய்தால் அவர்கள் ரசிகர்களும் அதனை பின்பற்றுவர்கள் அல்லவா 'என்றார்\n'மனிதன் பிறந்து பெரிதல்ல . பணம் சம்பாதிப்பது பெரிதில்லை. ஆனால் நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதை உணர்த்தி விட்டீர்கள் ஐயா,உங்கள் வார்த்தைகளை சிரமேற்கொள்வேன். இன்றே மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கிவிடுகிறேன். ஒரு கோடி மரங்கள் நடுவதுதான் என் இலக்கு என்று அப்துல் கலாம் ஐயாவிடம் சூளுரைத்தேன். இன்று 3000000 லட்சம் மரக்கன்றுகள் நட்டுவிட்டேன். பெரிய விழா எடுத்து 3000000 மாவது மரத்தை கலாம் ஐயா அவர்கள் கரங்களால் நடவேண்டும் என்று நினைத்தேன். அந்தோ ஆனால் அவர் மறைந்து விட்டார் . தனி மரமாக என்னை மரம் நடவைத்து விட்டீர்களே ஐயா \"\nநடிகர் கண்கலங்க கூட்டம் அமைதியானது கண்களை துடைத்துக் கொண்டு தொடர்ந்தார்.\n\"அவர் கனவை நனவாக்���ுவதில் என் சிறு முயற்சியை செய்வேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஓரு கோடிமரங்கள் நட்டு முடிக்கும் வரை ஓய மாட்டேன். என்னுயிர் பிரிவதற்குள் அதனை செய்து முடிப்பேன். நீங்களும் மரம் நடுவதில் என்னோடு இணையுங்கள். மரம் நடுவோம் மழை பெறுவோம் இந்த பூமியை குளிரவைப்போம். \" என்று உணர்ச்சிப் பெருக்கோடு பேச அனைவரும் கைதட்டினர்\nபின்னர் (தன்னையே இன்னொரு கலாமாக நினைத்துக் கொண்டு ) அருகில் அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களை சந்திக்க சென்றார் . மாணவர்களுக்கு கலாமை எடுத்துக்காட்டி தன்னம்பிக்கை உறையாற்றினார்\n நீங்கள் ஏதேனும் கேள்விகள் என்னிடம் கேட்கலாம்\nபலரும் அவரது இள வயது வாழ்க்கை ஊர் , கல்வி, அறிவியல் வரலாறு என்று கேள்விகள் கேட்க அவரும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே வந்தார் . ஆசிரியர்கள் நடிகருக்கு இவ்வளவு திறமையா என்று வியந்தனர்\nஅப்போது ஒரு சிறுவன் குறுகுறுவென அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அதை கவனித்த நடிகர் \"தம்பி நீ ஏதோ கேட்க விரும்புவதாக தெரிகிறதே நீ ஏதோ கேட்க விரும்புவதாக தெரிகிறதே\n\"ஐயா நீங்கள் எத்தனை மரக் கன்றுகள் நட்டிருக்கிறீர்கள் \"\nசிரித்துக் கொண்டே \" அதை நீ போஸ்டரில் பார்த்திருப்பாயே. இருந்தாலும் சொல்கிறேன். 30லட்சம்\"\n\" எத்தனை ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகிறீர்கள் ஐயா\"\nஅடுத்த கேள்வி அதிர வைத்தது\n\"30லட்சம் மரக் கன்றுகளில் எத்தனை உயிரோடிருக்கின்றன\nபதில் கிடைக்குமுன் ஆசிரியர்கள் ஓடிவந்து அவனை இழுத்து சென்றனர்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், சமூகம், சிறுகதை, புனைவுகள், மொக்கை\nநானே கேட்க வேண்டுமென்று நினைத்ததை கடைசியில் சிறுவன் கேட்பதாக எழுதி உள்ளீர்கள். எந்த நடிகர் என்று நான் குழம்பப் போவதில்லை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 11:03\nஇத்தனை எண்ணிக்கையில் மரங்களை நட்டேன்.என்பதை விட நட்டதோடு அதைக் பெரிய மரங்களாகும் வரை தொடர்ந்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும் . கலாம் அவர்களும் அந்த நோக்கத்தோடுதான் மரம் வளர்க்க சொன்னார் . அவ்வளவு மரங்களில், 10 % மிச்சமிருந்தால் அதுவே சாதனை எனலாம்\nதிண்டுக்கல் தனபாலன் 30 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 9:39\nசரியான கேள்வி... பராமரிப்���ு இல்லையென்றால் அனைத்தும் வீண்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 31 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:28\nஉண்மை பள்ளிகளில் ஒவ்வோராண்டும் 100 மரங்கள் 200 மரங்கள் நடுவோம் ஆண்டுக்காண்டு அதே இடத்தில் நட்டுக் கொண்டிருப்பர்களே தவிர் அவற்றில் ஒன்றிரண்டு கூட பிழைப்பதில்லை.பொதுமக்களின் அலட்சியம் சுயநலம் வேண்டுமென்றே பிடுங்கி எறிதல் உடைத்தல் போன்றவற்றால் அவை வளர் வதில்லை\nஅன்பே சிவம் 30 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 10:43\nசரிதான் உங்களைப்போன்றவர்கள் இருக்கும் தைரியத்தில்தான் நம்பிக்கையோடு அய்யா விண்ணுலகம் சென்றாரோ.\nஅய்யா எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும்,\n ஒரே ஒரு சாலை மறியல் இல்லை,... அதிகாரம் மூலம் ஓர் கடையடைப்பு இல்லை..... அதிகாரம் மூலம் ஓர் கடையடைப்பு இல்லை..... ஒரு வாகனம் கூட எரிந்ததாக தகவல் இல்லை.. ஒரு வாகனம் கூட எரிந்ததாக தகவல் இல்லை.. .. யாரும் அதிர்ச்சியில் இறந்ததாகவும் தெரியவில்லை.... .. யாரும் அதிர்ச்சியில் இறந்ததாகவும் தெரியவில்லை.... எப்படி ஒரு வேளை 2015 லேயே இந்தியா வல்லரசாக மாறி விட்டதோ. எப்படியோ அலட்டல் அரசியல்வாதிகளுக்கு அறிவு வந்தால் சரி..\nதிரு.விவேக்கின் முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது. ‘மரம் வச்சவன் தண்ணீ ஊத்துவான்’னு சொல்ல முடியாது. வான் மழை ... ஒரு வேளை பொய்த்தாலும் பிள்ளைகளை பொறுப்பாக மரத்தை வளர்த்து காப்பாற்ற விழிப்புணர்வூட்ட பாடுபடவேண்டும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 31 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:24\nநிச்சயமாக பாராட்டுக்குரியதுதான்.அனால் தொடர் பராமரிப்பு இல்லை என்றால் அனைத்தும் வீணாகி விடும்.\nஅன்பே சிவம் 30 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 11:22\nசரிதான் உங்களைப்போன்றவர்கள் இருக்கும் தைரியத்தில்தான் நம்பிக்கையோடு அய்யா விண்ணுலகம் சென்றாரோ.\nஅய்யா எனக்கு ஒரு 'உம்ம' தெரிஞ்சாகனும்,\nஇம் மஹாத்மா மறைந்த நிலையில்...\nஒரே ஒரு சாலை மறியல் இல்லை,...\nஅதிகாரம் மூலம் ஓர் கடையடைப்பு இல்லை..\nஒரு வாகனம் கூட எரிந்ததாக தகவல் இல்லை.\nயாரும் அதிர்ச்சியில் இறந்ததாகவும் தெரியவில்லை.... தீக்குளிப்பும் இல்லை. எப்படி ஒரு வேளை 2015 லேயே இந்தியா வல்லரசாக மாறி விட்டதோ\nஅலட்டல் அரசியல்வாதிகளுக்கு அறிவு வந்தால் சரி.\nதனிமரம் 30 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 11:28\nஉண்மையில் சிறுவனின் 2 கேள்வி நிஜாமானது விளம்பரமோகம் கூடிவிட்டது பலருக்கு.\nமாடிப்படி மாது 31 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 1:25\nநெத்தியடி கேள்வி....ஆசிரியர்கள் இழுத்து செல்லவேண்டியது மாணவனை அல்ல...... விளம்பர மோகம் கொண்ட அந்த நடிகரை ......\nராஜ நடராஜன் 31 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 2:21\nசெடி துளிர்க்கும் வரையில் கட்டாயம் நீர் அவசியம். மாவட்டங்களின் பருவநிலை கால கணக்கில் செடிகளை நட்டால் வேர்துளித்த பின் செடி மரமாகி பிழைத்துக்கொள்ளும்.\nஸ்ரீராம். 31 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 5:57\nநியாயமான கேள்வி. எங்கெங்கெல்லாம் மரங்கள் நட்டிருக்கிறார் என்றும் அறிய ஆவல்.\nதொடர்ந்த பராமரிப்பு தேவை என்பதை நாசுக்காகக் -கூறியவிதம் நன்று.\nமரத்தை வைத்தவனே தண்ணீர் ஊற்ற வேண்டும் என்றால் நடக்கிற காரியமா அவருக்கு மக்களும் ஒத்துழைப்பு கொடுப்பது சரியாகயிருக்கும் ,இதையாவது செய்கிறாரே அவரை ஊக்கப் படுத்த வேண்டாமா :)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 31 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 1:02\nமரத்தை நடுவது பாராட்டுக் குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால் மரம் நடுவது எளிது. அதை வளர்ப்பது பராமரிப்பது கடினம் . ஒவ்வோர் ஆண்டும் பள்ளிகளில் ஆயிரக் கனக்கான மரஙகள் நட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் அவற்றை பராமரிப்பதில் கவன்ம் செலுத்தாதால் நட்ட மரஙள் அனைத்தும் வீணாகத் தான் போகிற்து இது அனுப்வத்தில் நான் கண்டது 30 லட்சம் ம்ரங்கள் வளர்ந்த்து இருந்தால் 20 சதுர கி.மீ பரப்பளவில் ஓரு காடு உருவாகி இருக்கும். அஸ்ஸாமில் தனி மனிதர் ஒருவர் 1500 எக்கரில் ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார். பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றி இவற்றை நிறை வேற்றுவது கடினம். 30 லட்சம் மரக் கன்று களுக்கு ஆகும் செலவில் பாதியை பராமரிப்புக்கு பயன் படுத்தினால் உண்மையில் பலன் கிடைக்கும். வனத் துறையினர் இலவசமாக ஏராளமான மரக்கன்றுகளை தருகிறார்கள்\nezhil 31 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 12:02\nநியாயமான கேள்வி... அவங்கவங்க வீட்டெதிரே இரண்டு மரம் வைத்து வளர்த்தாலே போதும்... இது அந்த நடிகருக்கு மட்டுமல்ல...அதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவருக்குமே... (ஊட்டியில் ஒரு அமைப்பு ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நட்டாங்க அவை என்ன ஆச்சு\nபரிவை சே.குமார் 31 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 12:27\nலட்சங்களில் நட்டிருக்கிறேன் என்று சொல்லி பெருமிதம் கொள்பவரிடம் கேட்டானே ஒரு கேள்வி.... நியாயமான கேள்விதான்...\nஅந்த நடிகரைப் பற்றி அல்ல என்று சொல்லி, அவர் படத்தையும் போட்டு, சொல்ல வந்ததை பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள் மரம் நடுபவர்கள் அதன் தொடர்ந்த பராமரிப்பிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.\nதாங்கள் சொல்வருவது சரியே, ஆனாலும் இது போல் சொல்லாமல் நாமும் செய்ய முயற்சிப்போம். மாணவன் கேட்டது சரி தான், நானும் இதனை கேட்டதுண்டு, ஆனால் அது அவரின் ஊக்கத்தைக் குறைப்பதாக, பிறர் முயல்வதை தடுப்பதாக இருந்துவிடக் கூடாது பாருங்கோ,\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 1:35\nஅவரது ஊக்கத்தை குலைப்பதற்கு என்று கொள்ளாமல் வலுப்படுத்துவதற்கு என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா\nrmn 31 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 3:19\nபுலவர் இராமாநுசம் 31 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 6:48\nநடுவது பெரிதல்ல வளர வாழ நீர் விடுவது தான் முக்கியம்\n‘தளிர்’ சுரேஷ் 31 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 8:23\nலட்சக்கணக்கில் மரங்களை நட்டு பராமரிக்காமல் விடுவதை விட சில நூறு மரங்களை நன்கு பராமரித்தலே நலம் பையன் கேட்ட கேள்வி சூப்பர் பையன் கேட்ட கேள்வி சூப்பர் அந்த நடிகருக்கு விளம்பர மோகம் அதிகம்\nMathu S 1 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 10:19\nசிந்திக்க விடாமல் இழுத்துட்டு போறதுதான் வாத்தியார்கள் வேலை என்பதை பதிவு செய்ததற்கு நன்றி....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 1:37\nஉள்ளுக்குள்ள அவங்களுக்கு சந்தோஷம்தான் இருந்தாலும் நடிகரை சங்கடப் படுத்த வேண்டாம்னுதான் இழ்த்துட்டுப் போயிருப்பாங்களோ\nதுபாய் ராஜா 4 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 6:56\nகுழந்தைகளை பெற்று அப்படியே விட்டு விடுகிறோமா.... அதுபோலத் தான் மரங்களையும் நட்டால் மட்டும் போதாது. வளர்த்து பராமரிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான பதிவு.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது அந்த நடிகரைப் பற்றிய பதிவு அல்ல\n ஊடகங்களின் தவறான விடுமுறை அ...\nசர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா\n என் பொண்ண ஏன் அடிச்சீங்க\nஇசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண...\nபெட்டிக்கடை -இளையராஜா எனும் புதிர்+வாட்ஸ் அப் வக்க...\nநடிகர் சிவகுமாரைப் பதம் பார்த்த முகநூல்\nவாங்கிய கடனை அடைக்காத வஞ்சகர்கள்\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-கட்டாய ஹெல்மெட் சரிதான...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\n (புகைப்படம் அனுப்பியவர் திரு மோகன்குமார்) பின்ன என்ன சார் நீங்களே நியாயத்தை சொல்லுங்க. நான...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nகுதிரை என்பது வெறும் மிருகத்தை குறிப்பது இல்லை.காண்பது எதுவும் குதிரைக்கு தொடர்புடையதாகத் தோன்றுகிறது.உதாரணமாக காற்று சுழற்றி சுழற...\n நான் சொல்றதை மனசுல வச்சுக்கோ. ஜாக்கிரதையா நடந்துக்கோ பேப்பர்ல வர்ற நியூஸ் எல்லாம் பாத்தா பயமா இருக்கு. போன் பண்ணு. ........\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/zoo", "date_download": "2019-12-10T18:55:01Z", "digest": "sha1:4M7V2FXAMKOZUC4OK763QPF4VLIQRVS7", "length": 4766, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "zoo", "raw_content": "\n`நான் சாக வந்திருக்கேன்... என்னை யாரும் காப்பாத்தாதீங்க'- சிங்கத்தின் முன் அமர்ந்த இளைஞர் #video\n`லவ் யூ பேபி’ - சிங்கம் முன் நடனமாடும் இளம்பெண்\n`சிபாரிசுக்காக என்னிடம் வருபவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் கூறிவிடுவேன்\n14 வருடங்களுக்குப் பிறகு கோவை உயிரியல் பூங்காவில் பிறந்த ரோஸி பெலிகன்\nமுட்டையை அடைகாக்கும் ஓரினச்சேர்க்கை பென்குவின்\nகாசிரங்கா பூங்காவைச் சூழ்ந்த வெள்ளநீர் - கடைக்குள் பதுங்கிய புலி#AssamFloods\nஇந்தியாவின் கடைசி உராங்குட்டான் குரங்கு இறந்தது\n' - விலங்குகளுக்கு ஏர் கூலர் ஏற்பாடு செய்த விலங்கியல் பூங்கா\nஅபூர்வ கறுப்புப் புலிக்குட்டிகள்...வண்டலூரின் 'க்யூட்' புது வரவுகள்\nவரலாற்றில் முதல் `சம்பவம்' செய்த பெண் சிங்கம்\n`எக்ஸ்ரே மூலம் விலங்குகளின் உடல்நிலை கண்காணிப்பு’ - அசத்தும் உயிரியல் பூங்கா\nமேரிலேண்ட் பூங்காவில் வீல் சேருடன் வலம்வரும் ஆமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_96415.html", "date_download": "2019-12-10T19:10:02Z", "digest": "sha1:5PTQZXUTNLSZOUFUIKO3DDRU2MJHPMZ5", "length": 16632, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விலை உயர்வு - ஒரு லட்டு விலை 50 ரூபாயாக அதிகரிப்பு", "raw_content": "\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்வி-சி48 - 24 மணிநேர கவுண்டவுன் தொடக்கம்\nமணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருகிறது - தண்ணீர் திருட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வழிபாடு\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வாகன விற்பனை 12 சதவீதம் வரை சரிவு - தேசிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை\nஇந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு மறுப்பு - நீதிமன்றத்தை நாடப் போவதாக பேட்டி\nஎகிப்தில் இருந்து இறக்‍குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க ஆர்வம் காட்டாத மக்‍கள் - விற்பனையின்றி தேக்‍கம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்‍கு வலுக்‍கும் எதிர்ப்பு - வடகிழக்‍கு மாநிலங்களில் போராட்டம் - நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்‍கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெங்காயம் பதுக்‍கிவைக்‍கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் - கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு\nதிண்டுக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு - கே.எஸ்.அழகிரி முன்னிலையில் கைகலப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்‍கூடாது : ரசிகர்களுக்‍கு ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விலை உயர்வு - ஒரு லட்டு விலை 50 ரூபாயாக அதிகரிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் விற்பனை செய்யப்படும் லட்டுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வைகுண்டம் காத்திருப்பு அறை நுழைவு வாயிலில் 70 ரூபாய் சலுகை விலையில் 4 லட்டுகளை வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. ஒரு லட்டு தயார் செய்வதற்கு 40 ரூபாய் செலவாகும் நிலையில், சலுகை டோக்கன்களால் ஆண்டுக்கு 200 கோடி இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே 70 ரூபாய் லட்டு சலுகை டோக்கனை முற்றிலுமாக நிறுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கூடுதலாக லட்டு வேண்டுமென்றால் தலா 50 ரூபாய் கொடுத்து எத்தனை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றும் இந்த புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வழிபாடு\nகார்த்திகை தீபத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு - கோலாட்டம் ஆடி கொண்டாடிய ‍பெண்கள்\nதிருச்சி ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் திருக்கோவிலில் சகஸ்ரதீப வழிபாடு\nபிரதோஷ நாளையொட்டி கும்பகோணம் சிவாலயங்களில் நந்தி வழிபாடு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் : பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரபல நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம்\nகிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பாடல் நிகழ்ச்சி : உதகை தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி தீப ஒளி பாடல்\nதிருவ���்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டம் - மகா தீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது\nதிருப்பதி கோவிலிலிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை\nஈரோடு மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்து சிறுத்தை அட்டகாசம் - 3 மாதத்தில் 20 ஆடுகளை தாக்‍கியதால் பொதுமக்‍கள் அச்சம்\nதிருச்சி மாவட்டத்தில் 12 வயது சிறுவனை அடித்துக் கொலை செய்த நண்பர்கள் - குப்பை கிடங்கில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு\nபழனியில் ஓய்வூதியம் கிடைக்‍காததால் விரக்‍தியடைந்த தவில் கலைஞர் - விருதை திரும்ப ஒப்படைக்‍க வந்ததால் பரபரப்பு\nதிருச்சி மாவட்டத்தில் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு - தண்ணீரில் நீந்தியபடி மீட்ட தீயணைப்புப்படை வீரர்கள்\nசென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 'காவலன்' செயலி பயன்பாடு குறித்து மாணவிகளுக்கு விளக்கம்\nமதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பருத்தி நல்ல விளைச்சலை - போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை\nஜே.என்.யூ மாணவர்கள் - மனித வளத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு : தேர்வுகளை ஒத்திவைக்க மனிதவளத்துறை அமைச்சகம் உறுதியளித்ததாக தகவல்\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்வி-சி48 - 24 மணிநேர கவுண்டவுன் தொடக்கம்\nமணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருகிறது - தண்ணீர் திருட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது\nஈரோடு மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்து சிறுத்தை அட்டகாசம் - 3 மாதத்தில் 20 ஆடுகளை தாக் ....\nதிருச்சி மாவட்டத்தில் 12 வயது சிறுவனை அடித்துக் கொலை செய்த நண்பர்கள் - குப்பை கிடங்கில் புதைக் ....\nபழனியில் ஓய்வூதியம் கிடைக்‍காததால் விரக்‍தியடைந்த தவில் கலைஞர் - விருதை திரும்ப ஒப்படைக்‍க வந் ....\nதிருச்சி மாவட்டத்தில் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு - தண்ணீரில் நீந்தியபடி மீட்ட தீயணைப் ....\nசென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 'காவலன்' செயலி பய ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/aiadmk---dmk-with-selfishness-on-local-elections---mnm", "date_download": "2019-12-10T18:19:06Z", "digest": "sha1:DGY5SFG55CMURVIJJNTHAUWSOTITSKJ3", "length": 8170, "nlines": 58, "source_domain": "www.kathirolinews.com", "title": "அதிமுகவும் - திமுகவும் சுயநலதிற்காக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமல் பாா்த்துக் கொள்கின்றன..! - மக்கள் நீதி மய்யம் - KOLNews", "raw_content": "\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\nஅதிமுகவும் - திமுகவும் சுயநலதிற்காக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமல் பாா்த்துக் கொள்கின்றன.. - மக்கள் நீதி மய்யம்\nஅதிமுகவும் - திமுகவும் தங்கள் சுயநலம் வேண்டி, உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமல் பாா்த்துக் கொள்கின்றன.என மக்கள் நீதி மய்யம் கட்சி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.\nஇது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது -\n2016-இல் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தோ்தல் இன்று வரை நடத்தப்படாததால், மக்களுக்கான அடிப்படை வசதிகளில் ஏற்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட, கோரிக்கைகள் வைக்க தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனா்.\nஇந்த நிலையில் ஆளும் கட்சியும் (அதிமுக) ஆள்வதற்கு ஆளாய் பறக்கும் கட்சியும் (திமுக), இதைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி தங்கள் ச��யநலம் வேண்டி, உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமல் பாா்த்துக் கொள்கின்றன.\n3 ஆண்டுகளாக தோ்தல் நடத்தப் போவதாக அரசு அறிவிப்பதும், அதில் குறை இருப்பதாக எதிா்க்கட்சி நீதிமன்றத்துக்குப் போவதுமாக ஒரு கண்ணாமூச்சி விளையாட்டே நடந்துகொண்டிருக்கிறது.\nஒருபுறம் தோ்தல் நடத்தப்படுவதாக கட்சிக்காரா்களிடம் விருப்பமனு பெறுவதும், மறுபுறம் தோ்தல் தடை போட மனுவோடு நீதிமன்ற வாசலில் நிற்பதும், இதுவரை மக்களை மட்டுமே ஏமாற்றி வந்த இவா்கள் தங்கள் கட்சிக்காரா்களையும் ஏமாற்ற துணிந்துவிட்டாா்கள் என்பதையே காட்டுகிறது.\n2021 சட்டப்பேரவை தோ்தலில் இவா்களை அடையாளம் கண்டு தமிழக மக்கள் புறக்கணிப்பதுதான் உள்ளாட்சித் தோ்தல் நடப்பதற்கும், உண்மையான மக்களாட்சி உருவாகுவதற்கும் வழியமைக்கும் என்று மக்கள் நீதி மய்யம் நம்புகிறது\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\n​ சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துவதா.. - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\n​மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\n​கர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\n​மாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2009/12/1_16.html", "date_download": "2019-12-10T20:13:24Z", "digest": "sha1:EMF44XUA7PTLAWC4QACPRSFJKMX2GJOU", "length": 19301, "nlines": 158, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: கூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் - 1", "raw_content": "\nகூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் - 1\nஎப்போதாவது முன்பின் தெரியாத ஊரில் முகவரியில்லாமல் யாரையாவது தேடிய அனுபவம் அல்லது திரைப்படங்கள் குறித்தான அரட்டையின் போது மனதில் நிற்கும் துணைக் கதாப்பாத்திரத்தின் பெயர் தெரியாமல் தவிப்பது இப்படி வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் நிறைய விஷயங்களைத் தேடியே தொலைந்து போயிருப்போம். அது போன்ற சந்தர்ப்பங்களில் நமக்குக் கைகொடுப்பது தான் குறிச்சொற்கள். தேடும் நபரை கருப்பா பயங்கரமா அல்லது பயங்கர கருப்பா இருப்பாரே, என்பீல்ட் புல்லட்ல போவாரே என்றோ, கரகாட்டக்காரன் படத்துல கனகா அப்பாவா வருவாரே என்றோ நிச்சயம் அடையாளம் சொல்ல முயற்சித்திருப்போம். இவற்றுள் \"கருப்பு, பயங்கரம், என்பீல்ட் புல்லட், கரகாட்டக்காரன், கனகா அப்பா\" ஆகியவை தான் குறிச்சொற்கள்.\nஇணையம் என்பது கிட்டத்தட்ட மேல்திருப்பதி மாதிரி. நாம் தேடும் மொட்டைத்தலையைக் கண்டுபிடிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். அந்த கஷ்டமான வேலைக்குத் தோள் கொடுக்கும் தோழன் தான் தேடுபொறிகள் (search engines). தேடுபொறிகள் எப்படி செயல்படுகின்றன. தேடுபொறிகள் தங்களுக்கென பிரத்யேகமான அட்டவணையைப் பராமரித்து வருகின்றன. அந்த அட்டவணையில் இணையத்தளங்களின் உரல்களும், அவற்றின் குறிச்சொற்கள் மற்றும் பொதுத்தகவல்கள் ஆகியவை சேமிக்கப்பட்டிருக்கும். நாம் தேடுபொறிகளில் தேடும் போது பயன்படுத்தும் சொற்கள் எந்தெந்த இணையத்தளத்தின் குறிச்சொற்களுடன் ஒத்துப்போகிறதோ அவற்றைத் தான் நாம் தேடல் முடிவுகளாகக் காண்கிறோம்.\nஇந்த தேடல் முடிவுகள் ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் தான் அளிக்கப்படுகின்றன. எப்படி ஒவ்வொரு இணையத்தளத்தையும் தேடுபொறிகள் மதிப்பீடு (site rank) செய்து வரிசைப்படுத்துகின்றன. இந்த மதிப்பீடு ஒரு இணையத்தளத்தின் சராசரி வருகையாளர் எண்ணிக்கை, பக்கங்களின் கட்டமைப்பு, குறிச்சொற்களுக்கும் பக்கங்களின் தகவல்களுக்கும் உள்ள தொடர்பு, மற்ற தளங்களில் இருந்து தொடர்புக்கு கொடுக்கப்படும் உரல்கள் ஆகியவற்றை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது. sms ஜோக்குகளுக்கு நடிகர் விஜய் எவ்வளவு முக்கியமோ அதைவிட இணையத்தளங்களுக்கு வருகையாளர்கள் முக்கியம். இன்றைய இணையப்பயன்பாட்டில் பெரும்பாலான வருகைகள் தேடுபொறிகள் மூலமே கிடைப்பதனால் இணையத்தில் குறிச்சொற்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.\nதேடுபொறிகள் பார்வையில் ஒரு இணையத்தளம் எவ்வாறு தெரியும். உரல்களும், குறிச்சொற்களும் சேர்ந்த ஒரு கலவையாக மட்டுமே பார்க்கப்படும். அதனால் தான் ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் குறிச்சொற்கள் மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பொருட்களைச் சந்தைப்ப���ுத்தும் இணையத்தளங்களுக்கு இவைதான் உயிர். இணையத்தளத்திற்கு சரியான குறிச்சொற்களைத் தேர்ந்தெடுத்தல், இணையத்தளத்தின் பக்கங்களுடைய தொடர் கட்டமைப்பு (sitemap) மற்றும் தேடுபொறிகளின் முடிவுகளில் முதல் இடத்தை அல்லது குறைந்த பட்சம் முதல் பக்கத்திலாவது இடம்பிடிப்பது போன்ற வேலையைச் செய்வதற்கென்றே ஒரு துறை இருக்கிறது (search engine optimization).\nஇங்கு இணையத்தளங்கள் என்று குறிப்பிடப்படும் வார்த்தையில் ப்ளாக்கர் பதிவுகளும் அடங்கும். அம்மா என்றால் அன்பு என்பது போல தேடுபொறி என்றால் முதலிடத்தில் கூகுள் இலகுவாக வந்து நிற்பது தவிர்க்கமுடியாத ஒன்று. கூகுள் இணையத்தளம் ஒரு நாள் முடக்கப்பட்டால் இணைய உலகம் உடுக்கை இழந்தவன் கைபோல் தவித்துப் போய்விடும் அளவுக்கு இணையத்தில் கூகுளின் வீச்சு அதிகம். ஒரு ப்ளாக்கர் பதிவராக உங்கள் பதிவுகளும் தேடுபொறிகளில் நல்ல இடத்தைத் துண்டு போட்டு பிடிக்க என்ன செய்வது முக்கியமாக கூகுளின் பார்வையில் உங்கள் பதிவுகளை மேம்படுத்துவது எப்படி முக்கியமாக கூகுளின் பார்வையில் உங்கள் பதிவுகளை மேம்படுத்துவது எப்படி\nமுதலில் ப்ளாக்கர் இணையத்தளத்தில் பதிவைத் துவங்குவதன் மூலமாக உங்கள் பதிவின் பெயர் தேடுபொறியில் குறிச்சொல்லாக சேர்க்கப்பட்டு விடுகிறது. மேலும் நீங்கள் இணைந்து கொள்ளும் திரட்டிகளின் வாயிலாக உங்கள் பதிவின் தலைப்புகள் மற்றும் லேபிள்கள் குறிச்சொற்களாக சேர்க்கப்படுகின்றன. இருந்தாலும் தேடுபொறிகள் மூலம் பெறப்படும் வருகையாளர்களுக்கு உங்கள் பதிவுகளுக்கு திரட்டிகளின் மூலமாகவோ அல்லது ப்ளாக்கர் தளத்தின் மூலமாகவோ சேர்க்கப்படும் குறிச்சொற்கள் நீங்கள் எழுதும் தகவலகளை எந்த அளவுக்கு சம்பந்தப்படுத்திக் காட்டும் என்பது நிச்சயமில்லை. தரமான குறிச்சொற்களின் மூலம் தேடுபொறிகளின் மூலம் உங்கள் பதிவுகளைத் தேவையான பயனாளர்களுக்கு எளிதாக சேர்க்கலாம். இந்த குறிச்சொற்களை நம் விருப்பத்திற்கேற்ப நாமே நமது பதிவுகளுக்கு எப்படி வழங்குவது குறிச்சொற்களை எப்படித் தேர்ந்தெடுப்பது இவற்றுக்கு கூகுள் எவ்வாறு உதவுகிறது போன்றவைப் பற்றி அடுத்த பகுதியில்.....\nLabels: அனுபவம் | தொழில்நுட்பம் | அறிவியல்\nஉலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...\nபொதுவாக blogs சை சாதரணமான websites போல search engines தரபடுதுவது இல்லை; SEO ���ை பற்றி நல்ல சொல்லிருகிரிங்க அடுத்த பதிவை எதிர்பார்கின்றேன்\nடெக்னிக்கல் பதிவைகூட சுவைபட எழுதும் உங்களைக் கண்டு......\nபயனுள்ள புதிய தகவல் சுடுதண்ணி அண்ணே\nசைட் மேப்பை பத்தி மலரும் நிலைவுகள்\nகல்லூரி படிக்கும் போது பிகரை கவர் செய்வதில் நண்பர்களுக்குள் மன வருத்தம் வர கூடாது என்று எங்களுக்குள் பேசி சைட் மேப்\nதயாரிப்போம் இதில் ஒருவருடைய ஏரியாவில் மற்றவர் எந்த காரணம் கொண்டு தலையிட கூடாது என்ற ரகசிய காப்பு பிரமாணம் எடுத்தவுடன் மிக தெளிவான சைட் மேப் கிடைக்கும். இதன் உதவியுடன் நமக்கு தேவையான பல ரகசிய தகவல் இருக்கும்.\nஅந்த பாப்பா ( டி - ஷர்ட் ) போட்டோ போட்டு புரிஞ்ச எல்லாத்தையும் கொலப்டீங்க\nஅந்த பாப்பா ( டி - ஷர்ட் ) போட்டோ போட்டு புரிஞ்ச எல்லாத்தையும் கொலப்டீங்க\nஅந்த டீ-சர்ட் கழட்டுற பொண்ணுதான் கூகிள் புரப்பரேட்டரா தல\nஉண்மை தான் எப்பூடி. வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நண்பா :)\nநன்றி தலைவா @ எம்.எம்.அப்துல்லா :D\nசைட்மேப் பற்றி விரைவில் விளக்கமாக, விலாவரியாக, விரிவாக உடனே எழுதவும் ;) @புதுவை சிவா :)\nநல்லா இருந்தா கண்ணுக்கழகு @ ஸ்ரீநி :D\nநண்பா, ரொம்ப நாளா ஆளைக்காணோம். அந்த பொண்ணு தான் அந்த பொண்ணு தான் :)) @ அகல்விளக்கு\nஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி....\nஉங்கள் மின் அஞ்சல் தெரிவிக்கவும்\nSEO பீல்டுலையா இருக்கீங்க... நானும் சில காலம் இது வேலைபார்த்தேன். நீங்க எழுதியிருப்பது படிப்பவர்களுக்கு எளிதாக புரியும் படிஉள்ளது. சரியாக உள்ளது. அடுத்த பதிவையும் எதிர்பார்க்கிறேன்.\nநன்றி பிரதாப்.. SEO கொஞ்ச நாள் பழக்கம் மட்டுமே ;). தொடர்ந்து வாருங்கள்...\nநன்றி குமரன். மிக்க மகிழ்ச்சி...\nஇணையத்தில் புகைப்படங்கள் வெளியிடும் முன் - 2 (முற்...\nஇணையத்தில் புகைப்படங்கள் வெளியிடும் முன் - 1\nகூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் -3 (முற்றும்)...\nகூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் - 2\nகூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் - 1\nமர்மங்கள் விளக்கும் மாயக்கருவி : கருப்புப்பெட்டி -...\nமர்மங்கள் விளக்கும் மாயக்கருவி : கருப்புப்பெட்டி -...\nகூகுள் வேவ்ஸ் - பரிசுப் போட்டி\nமின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 3 (முற்றும்)\nமின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 2\nமின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14741", "date_download": "2019-12-10T19:04:29Z", "digest": "sha1:OT636YVXVIWPZSXVFFYUN7VHFPRFNMH7", "length": 18028, "nlines": 153, "source_domain": "jaffnazone.com", "title": "இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 25 அடியாக உயர்வு..! மேலும் பல குளங்கள் நாளை வான் பாயலாம்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇரணைமடு குளத்தின் நீர்மட்டம் 25 அடியாக உயர்வு.. மேலும் பல குளங்கள் நாளை வான் பாயலாம்..\nகிளிநொச்சி மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துவரும் நிலையி ல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் சில குளங்கள் வான் மட்டத்தை அடைந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.\nவடக்கு மாகாணத்தின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் இதுவரைவரை 25 அடியாக உயர்ந்துள்ளது. 36 அடியான குறித்த குளத்திற்கான நீர் வருகை அதிகரித்து காணப்படுவதாக பொறியியலாளர் தெரிவிக்கின்றார்.\nஇதேவேளை அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் 16 அடியாவும், கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர்மட்டம் 6.5 அடியாகவும், புது முறிப்பு குளத்தின் நீர்மட்டம் 13 அடியாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, குடமுருட்டி குளம் (08அடி), பிரமந்தனாறுகுளம்(12அடி),\nவன்னேரிக்குளம் (09.06அடி) ஆகியன தற்போது வான் பாய ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சி 10.06அடிகொண்ட கனகாம்பிகைக்குளம் 10.1 அடியாகவும், 24 அடிகொண்ட கல்மடுகுளம் 23'2\"அடியாகவும் அதிகரித்துள்ளது.\nஇரு குளங்களும் இன்று மாலை அல்லது இரவு வான்பாய ஆரம்பிக்கலாம் என நீர்பாசன பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதும் குளங்களிற்கான நீர் வருகை தொடர்ந்தும் காணப்படும் நிலையில் குளங்கள் நிரம்பி வருவதாகவும்,\nமழை பெய்யும் சந்தர்ப்பங்கள், நீர் நிலைகளில் நீராட செல்லுதல், சிறார்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவிக்கின்றது. இயலுமானவரை மக்கள் அவதானத்தடன் செயற்படுமாறும்,\nமழை காலங்களில் தவிர்க்க வேண்டி விடயங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/ipl-2019/ipl-2019-5-uncapped-players-to-watch-out-for-2010473", "date_download": "2019-12-10T19:30:31Z", "digest": "sha1:GJAQL3BQ3DER4X7J67QQLTVWMIFSMAKQ", "length": 10263, "nlines": 143, "source_domain": "sports.ndtv.com", "title": "ஐபிஎல் 2019: இந்திய அணிக்கு தேர்வு பெற வாய்ப்புள்ள 5 இளம் வீரர்கள்!, 5 Uncapped Players To Watch Out For – NDTV Sports", "raw_content": "\nஐபிஎல் 2019: இந்திய அணிக்கு தேர்வு பெற வாய்ப்புள்ள 5 இளம் வீரர்கள்\nஐபிஎல் 2019: இந்திய அணிக்கு தேர்வு பெற வாய்ப்புள்ள 5 இளம் வீரர்கள்\nசர்வதேச அளவில் வீரர்களை அடையாளம் காண வைத்த ஐபிஎல் களம் இந்த முறையும் புதுமுக வீரர்களை அ��ிக அளவில் கொண்டுள்ளது.\nஐபிஎல் தொடர் இந்திய அணிக்கான திறமையான வீரர்களை அடையாளம் காணும் இடமாக உள்ளது. © AFP\nஐபிஎல் தொடர் இந்திய அணிக்கான திறமையான வீரர்களை அடையாளம் காணும் இடமாக உள்ளது. சர்வதேச அளவில் வீரர்களை அடையாளம் காண வைத்த ஐபிஎல் களம் இந்த முறையும் புதுமுக வீரர்களை அதிக அளவில் கொண்டுள்ளது. அதில் கவனிக்கத்தக்க ஐந்து வீரர்கள் இதோ...\nமும்பை பரோடா இடையேயான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் 5 பந்தில் 5 சிக்ஸர் அடித்து அசத்தினார் ஷிவம் டுபே. 25 வயதான இவர் வலது கை மிதவேகப்பந்துவீச்சாளராக உள்ளார். ஆர்சிபி அணி இவரை 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.\nடூபே இதுவரை 13 டி20, 18 முதல்தர போட்டிகளில் ஆடியுள்ளார். இவரது பேட்டிங் சராசரி 50க்கும் அதிகம், 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஐபிஎல் தொடரில் மிகவும் பரிட்சயமான முகம் நித்திஷ் ராணா. நடுவரிசையில் அவரது பேட்டிங் மற்றும் பவர் ஹிட்டிங் திறன் அனைவரையும் அசரவைத்தது. நித்திஷ் ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸின் நல்ல ஃபினிஷர்.\n25 வயதான ராணா, 32 போட்டிகளில் ஆடி 27.44 சராசரியை வைத்துள்ளார். மேலும், இவரது பந்துவீச்சில் ஓவருக்கு 6.55 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்கிறார்.\nடி20 தொடர்களில் அதிகமாக பரிட்சயமில்லாத பெயர். ஆனால் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் மதுரை அணிக்காக ஆடி அசத்தியவர். லிஸ்ட் ஏ தொடரில் 9 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.\nஇவரது எகானமி 4.23 என்பதால் கேப்டன் அஷ்வினுடன் சேர்ந்து எதிரணிக்கு சிரமமளிக்கும் வீரராக இருப்பார்.\nமும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரராக இருக்கும் இவர் பயமில்லாமல் ஷாட்களை ஆடுவதில் கில்லி. இந்த தொடரிலும் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசையது முஷ்டாக் அலி கோப்பையில் சதமடித்து அசத்தினார். 20 வயதான இஷான் கிஸன் ஐபிஎல் தொடரில் 600 ரன்களை 137 ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்துள்ளார்.\n2015ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மிக குறைந்த வயதுள்ள வீரராக அறிமுகமாகினார் சர்ஃப்ராஸ். ஆசிபி அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர் தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ளார்.\n21 வயதான நடுவரிசை வீரரான இவரின் ஸ்ட்ரைக் ரேட் 160. இவர் ஒரு நல்ல ஃபினிஷரும் ���ூட.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nதிறமையான வீரர்களை அடையாளம் காணும் இடமாக உள்ளது ஐபிஎல்\nசர்வதேச அளவில் வீரர்களை அடையாளம் காண வைத்துள்ளது ஐபிஎல்\nஆர்சிபி அணி ஷிவம் டுபேவை 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது\nஐபிஎல் 2019: இந்திய அணிக்கு தேர்வு பெற வாய்ப்புள்ள 5 இளம் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/andhra-pradesh-love-drama-men-drinks-poison-to-marry-her-lover-and-tried-to-blame-his-wife-police-investigated/articleshow/72142155.cms", "date_download": "2019-12-10T20:32:43Z", "digest": "sha1:KK3GU72VWVVES5OS2QFE3GFAJ2FCSHZ4", "length": 15847, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "andhra poison drama : திருமணமான 10 நாளில் காதலுக்காக விஷம் குடித்து நாடகம் - andhra pradesh love drama video men poison drunk and blamed his wife | Samayam Tamil", "raw_content": "\nதிருமணமான 10 நாளில் காதலுக்காக விஷம் குடித்து நாடகம்\nகாதலியை கரம் பிடிக்க, திருமணம் செய்த பெண்ணை குற்றவாளியாக்கி, விஷம் அருந்தி நாடகமாடிய நபரைக் காவல் துறையினர்...\nதிருமணமான 10 நாளில் காதலுக்காக விஷம் குடித்து நாடகம்\nஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜோனகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கையா. இவருக்கும் நாகமணி என்ற பெண்ணுக்கும், கடந்த 10 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நிலையில், லிங்கைய்யா - நாகமணி தம்பதி மணப்பெண் வீட்டிற்குச் சென்றனர்.\nநாகமணி வீட்டில் தம்பதி தங்கத் திட்டமிட்டுள்ளனர். இரவு தூங்கச் செல்வதற்கு முன் லிங்கய்யாவுக்கு நாகமணி பால் கொடுத்துள்ளார். பாலை குடித்த சிறிது நேரத்தில், லிங்கய்யா வயிறு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, லிங்கய்யாவை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.\nமருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட லிங்கய்யாவை மருத்துவர்கள் காப்பாற்றினர். சிகிச்சைக்குப்பின், லிங்கய்யா தனது உறவினர்களிடம் நாகமணி தன்னை கொல்ல மோரில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார் எனக் கூறியுள்ளார்.\nதிருப்பூரில் புதுமணப் பெண்ணை பலாத்காரம் செய்து ஆற்றில் வீசிய கொடூரம்..\nதிருமணமான 10 நாளில் மனைவி கணவரைக் கொல்ல விஷம் கொடுத்துள்ளார் என்ற செய்தி அந்த ஊர் முழுவதும் காட்டுத் தீ போலப் பரவியது. இதுகுறித்து காவல் துறைக்கும் தகவல் சென்றது. காவல் துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தத் தொடங்கினர்.\nஆந்திராவில் விஷத்தை வைத்து நாடகம்\nகாவல் துறை நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. லிங்கய்யா தனது உறவினர்களிடம் மோரில் விஷம் எனக் கூறியிருந்த நிலையில், அவர் பால் மட்டுமே அருந்தி உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எதற்காக லிங்கய்யா இந்த திட்டத்தைத் தீட்டினார் என்பது குறித்து நடந்த விசாரணையில், அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அந்த பெண்ணை திருமணம் செய்ய இந்த திட்டத்தைத் தீட்டியதும் தெரிய வந்தது. வயிற்று வலி என மருத்துவமனைக்குச் சென்ற லிங்கய்யா உள்ளே செல்வதுக்கு முன் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை அருந்தியுள்ளார்.\nசாதி ஆணவம்: மகளை எரித்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட தாய்\nலிங்கய்யாவை அவர் வீட்டில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால், தனது காதலியை கரம் பிடிக்க இப்படி ஒரு திட்டத்தை லிங்கய்யா தீட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து நாகமணி தரப்பிலிருந்து புகார் கொடுத்தால் லிங்கய்யாவை காவல் துறையினர் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nஇப்படி வாயை கொடுத்து சிக்கிக்கிட்ட கொலைகாரர்கள் - பதறவைத்த 7 ஆண்டு ரகசியம்\nபெற்ற மகனை நடுரோட்டில் தவிக்கவிட்டு, காதலனுடன் சென்ற தாய்...\nகண் முன்னே அம்மாவை கொன்றார்... 6 வயது மகன் வாக்குமூலம்... இளம்பெண் மரணத்தில் திருப்பம்\nDisha Rape Case: கைதான 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nராமநாதபுரம்: நீதிபதி திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான உதவி ஆய்வாளர்\nமேலும் செய்திகள்:விஷம் குடித்து நாடகம்|ஆந்திரா விஷம்|ஆந்திரா காதல் விஷம்|andhra poison drama|andhra love drama|andhra love\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவி��ும் பாராட்டுகள்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nகார்த்திகை தீபம் காரணமாக நாளை தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதிருமணமான 10 நாளில் காதலுக்காக விஷம் குடித்து நாடகம்...\nசென்னை: காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ வீலர் மா...\nமேலவளவு கொலை வழக்கு: சர்ச்சையைக் கிளப்பும் 13 பேர் விடுதலை\nசிலிண்டர் திருடிய வழக்கு: ‘லலிதா ஜுவல்லரி’சுரேஷிடம் விசாரணை\nசாதி ஆணவம்: மகளை எரித்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட தாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/521207-film-fraternity-comes-together-to-pay-tributes-to-mahatma-gandhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T19:47:09Z", "digest": "sha1:7TKJO5VQDOZIPATKGUBFXPPSQXPKRYKV", "length": 20336, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா காந்தி 150 ஆண்டுவிழாவில் சிறப்பு அஞ்சலி | Film fraternity comes together to pay tributes to Mahatma Gandhi", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா காந்தி 150 ஆண்டுவிழாவில் சிறப்பு அஞ்சலி\nபுதுடெல்லியில் மகாத்மா காந்தி 150வது ஆண்டுவிழாவில் பாலிவுட் நட்சரத்திரங்களுடன் பிரதமர் மோடி | படங்கள்: பிரதமரின் அதிகாபூர்வ ட்விட்டர் பக்கம்.\nபுதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து மகாத்மாவின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தில் நேற்று காந்திஜிக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தினர்.\nநிகழ்ச்சியின்போது, மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு #ChangeWithin என்ற 100 விநாடி கலாச்சார வீடியோ ஒன்றை பிரதமர் வெளியிட்டார்.\nகாந்தியின் 150 ஆண்���ுகளைக் கொண்டாடும் விதமாக, புதுடெல்லியில் நடைபெற்ற இந்த விழாவுக்காக, திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி எட்டு முன்னணி திரை நட்சத்திரங்களை சிறப்பு அஞ்சலிக்காக அழைத்து வந்தார்.\nஇந்த நிகழ்ச்சி பிரதமர் தனது அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.\nபாலிவுட் பிரமுகர்கள் பங்கேற்ற மகாத்மா காந்தியின் 150வது ஆண்டுவிழா கூட்டத்தில், சோனம், கங்கனா, ஹிரானி, திரைப்பட இயக்குநர்கள் ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர்கள் ஏக்தா கபூர், போனி கபூர் மற்றும் ஜெயந்திலால் கடா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.\nபிரதமர் மோடி இந்த நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில் தன்னுடன் பாலிவுட் நட்சரத்திரங்கள் சேர்ந்துநிற்கும் படங்களை வெளியிட்டுள்ளார்.\nமோடி ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:\n''மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்த திரைப்பட சகோதரத்துவம் ஒன்று திரள்கிறது #ChangeWithin ஒரு சிறந்த முயற்சி, காந்தி ஜியின் செய்தியை தொலைதூரத்திலும் பரவலாகவும் வேகமாக கொண்டு செல்வதை இது உறுதி செய்யும். இது மக்களை பாபுவின் (காந்தியின்) மீது அன்பு செலுத்த ஊக்குவிக்கும்.\nபாலிவுட்டின் முன்னணி திரைப்பட பிரமுகர்கள் மற்றும் முக்கிய கலாச்சார முகங்களுடனான சந்திப்பு பலனளித்தது. மகாத்மா காந்தியின் எண்ணங்களை சினிமா மூலம் பரப்புவது, காந்தி ஜியின் கொள்கைகளை இளைஞர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது... போன்ற பரந்த அளவிலான பொருள்களில் நாங்கள் எண்ணங்களை பரிமாறிக்கொண்டோம்.\nநமது திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு தொழில் மாறுபட்டது மற்றும் துடிப்பானது. சர்வதேச அளவில் அதன் தாக்கமும் மகத்தானது. நமது திரைப்படங்கள், இசை மற்றும் நடனம் மக்களையும் சமூகங்களையும் இணைக்கும் மிகச் சிறந்த வழிகளாக மாறிவிட்டன.\nஇவ்வாறு பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.\nபிரதமருடன் உரையாடிய பிறகு பாலிவுட் பிரமுகர்கள் கூறியதாவது:\nஷாருக்கான்: இதுபோன்ற ஒரு காரணத்திற்காக திரைத் துறையைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்தமைக்காக மிக்க நன்றி. இந்தியாவிற்கும் உலகிற்கும் காந்தி ஜியை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதில் திரையுலகம் சுய ஆர்வத்துடன் செயல்பட முடியும், ���ேலும் காந்திஜியின் செய்திகளை பரப்பும் வேலையை உருவாக்குவது முக்கியம். இதில் எப்போதுமே வணிக நோக்கம் கொண்டதாக இருக்கக்கூடாது, ஆனால் மக்களை ஈர்க்கக்கூடிய, பொழுதுபோக்கு முறையில், அனைவரும் ஈடுபட வேண்டும்.\nஅமீர்கான்: இன்று பிரதமருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது.. அவர் பேச்சு உற்சாகமூட்டியது. மேலும் அவர் தான் சொல்லவேண்டியவற்றை இதமாகவும் ஆழமாகவும் எடுத்துரைத்தார்.\nட்விட்டர் பதிவில் ஹிரானி: மகாத்மா காந்திஜியின் மகத்துவத்தைக் காண்பிப்பதில் ஒரு சிறிய பங்களிப்பு செய்ய கிடைத்த வாய்ப்புக்கு ஆழ்ந்த மரியாதை. மகாத்மாவின் 150வது ஆண்டை நினைவுகூரும் #ChangeWithinஐ கொண்ட்டாடுவோம். வணங்குவோம்.''\nகாந்தி வீடியோவில் பாலிவுட் நட்சத்திரங்கள்\n100 விநாடிகள் கொண்ட #ChangeWithin வீடியோ காந்தியின் வாழ்க்கை, அவரது போதனைகள் மற்றும் மதிப்புகள் மற்றும் அவரது அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது, இந்த வீடியோவில் அமீர், ஷாருக், சல்மான் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், சோனம் கபூர் அஹுஜா, கங்கனா ரனாவத் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nபாலிவுட் நட்சத்திரங்கள்மகாத்மா காந்தி 150 ஆண்டுவிழாபிரதமர் மோடி#ChangeWithinதிரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானிஷாருக்கான்சல்மான் கான்அமீர் கான்கங்கனா ரணாவத்\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\nமற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான...\nநிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த...\nகுருமூர்த்திக்கு அரசியல் தெரியாது; அவர் கத்துக்குட்டி: அமைச்சர்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nகடும் எதிர்ப்புகளுக்கிடையே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது: பிரதமர் நன்றி\nநாட்டில் பலாத்காரக் குற்றங்கள் அதிகரிக்கும்போது மவுனம் காப்பது ஏன்\nகர்நாடக தேர்தல் முடிவு; பாஜகவை நாடு எந்த அளவிற்கு நம்புகிறது என்பதை காட்டுகிறது:...\nடெல்லி தீ விபத்து: பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது ஏன்\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஇரு தேசக் கோட்பாடு; அமித் ஷா வரலாற்றை முறையாகப் படிக்க வேண்டும்: காங்கிரஸ்...\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம் வாங்குவார்: ஸ்டாலின் வாழ்த்து\n’உதிரிப்பூக்கள்’ - அப்பவே அப்படி கதை\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/occasions/2018/10/02083108/1195120/this-week-special-2nd-october-2018-to-8th-october.vpf", "date_download": "2019-12-10T18:59:19Z", "digest": "sha1:6UISV4R2SUCHYTOB7JPCAK6ULXHNVM4G", "length": 9164, "nlines": 119, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: this week special 2nd october 2018 to 8th october 2018", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த வார விசேஷங்கள் 2.10.2018 முதல் 8.10.2018 வரை\nபதிவு: அக்டோபர் 02, 2018 08:31\nஅக்டோபர் மாதம் 2-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 8-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.\n* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.\n* ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு.\n* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.\n* திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் புஷ்பாங்கி சேவை.\n* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.\n* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.\n* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தர���ளல்.\n* வடலூர் வள்ளலார் பெருமாள் பிறந்தநாள்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.\n* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.\n* இன்று அனைத்து சிவன் கோவில்களிலும் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனை.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோவிலில் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.\n* திருமயம் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.\n* இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, மாட வீதி புறப்பாடு, மாலை ஊஞ்சல் சேவை.\n* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.\n* தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருணாச்சல சுவாமிகள் திருவிழா.\n* இன்று அனைத்து புண்ணிய தலங்களிலும் பிதுர் கடன் இயற்றுதல் நன்மை தரும்.\nமேலும் இந்த வார விசேஷங்கள் செய்திகள்\nஇந்த வார விசேஷங்கள் 10.12.2019 முதல் 16.12.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 3.12.2019 முதல் 9.12.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 26-11-2019 முதல் 2-12-2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 19.11.2019 முதல் 25.11.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 12.11.2019 முதல் 18.11.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் - 25.9.2018 முதல் 1.10.2018 வரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/dubai-area/emaar-beachfront/", "date_download": "2019-12-10T19:48:25Z", "digest": "sha1:NHCAQ3V3HMQMSKU4H7K4F3ZYLPD6BOAS", "length": 6647, "nlines": 107, "source_domain": "www.offplan-dubai.com", "title": "எமார் பீச் ஃபிரண்ட் - துபாய் ஆஃப் திட்ட பண்புகள்", "raw_content": "\nHome » எமர் பீச் ஃபிரண்ட்\nதென் கடற்கரை விடுமுறை இல்லங்கள் எமார்\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2, 3\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nஎமெய் பீச் ஃபிரண்ட் இல் எலி சாப் பிராண்டட் ரெசிடென்ஸ்\nவகை: குடியிருப்புகள், பென்ட்ஹவுஸ் | படுக்கை: 1, 2, 3, 4\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nஎம்மா பீச் ஃபிரண்ட் மணிக்கு மெரினா விஸ்டா\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2, 3, 4\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nஈமர் பீச் ஃபிரண்ட் சன்ரைஸ் பே\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2, 3, 4\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nEmaar பீச் ஃபிரண்ட் மணிக்கு கடற்கரை விஸ்டா\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2, 3, 4\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nதுபாய் துபாயில் புர்ஜ் ராயல்\nEmaar பீச் ஃபிரண்ட் மணிக்கு கடற்கரை விஸ்டா\nநூரா டவர் அல் ஹபூர் நகரம்\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/banwarilal-purohit/", "date_download": "2019-12-10T19:44:00Z", "digest": "sha1:TZSZWSHL3T7HM5KHYO4WI4KPQ3MBDMKN", "length": 10133, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "Banwarilal Purohit Archives - Sathiyam TV", "raw_content": "\nசென்னை மாநகராட்சியின் 1000 கோடி ஊழலுக்கு யார் காரணம்\nநாளை விண்ணில் பாய்கிறது ரிசாட்-2 பிஆர்1 செயற்கைக்கோள்\nடெல்லி விபத்து : 3டி ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் போலீசார் ஆய்வு\nகழிப்பறையையே வீடாக பயன்படுத்தி வரும் 72 வயது மூதாட்டி\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n“ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,” ராதிகா ஆப்தே பேட்டி..\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 10 Dec 19\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 10 Dec 2019\n“பொட்டு” வைக்க தடை – இலங்கையில் அவசர சட்டம் | Sri Lanka Bans…\n12 Noon Headlines | 10 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக ���ரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஆசிரியர் தினத்தையொட்டி பன்வாரி லால் புரோஹித் வாழ்த்து\nஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து\nமேகதாது விவகாரம் – ஆளுநர் இன்று டெல்லி பயணம்\nஆளுநர் பதவி விலகும் வரை தொடரும் போராட்டம்\nதனிப்பட்ட நபர்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஆளுனர் கூறவில்லை\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி\nதமிழ் மொழியே சிறந்தது – பன்வாரிலால் புரோஹித்\nதனி மனித வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மை தேவை\nதஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பாலசுப்பிரமணியனை நியமனம்\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n“ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,” ராதிகா ஆப்தே பேட்டி..\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\nKPY ராமர் நடிக்கும் “போடா முண்டம்” – படத்தின் போஸ்டர் வெளியீடு\nமீண்டும் சின்னத்திரையில் களமிறங்கிய தேவயானி..\nஜெயலலிதா தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன்.. – அசத்தல் புகைப்படம் வெளியீடு..\nநயன்தாராவின் அசைவ `மேஜிக்’.. – வைரல் வீடியோவிற்கு குவியும் ரசிகர்களின் கமெண்ட்ஸ்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Next-Tamilnadu-minister-in-Me-too-210", "date_download": "2019-12-10T19:46:03Z", "digest": "sha1:APDAV53E3KWXT6DBI574CNUKXN2VH4F6", "length": 9513, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "வாரத்தில் இரண்டு நாட்கள் மஜா! மி டூ புகாரில் சிக்குகிறார் கொங்கு அமைச்சர்..? - Times Tamil News", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவை கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் வெற்றிகரமாக தாக்கல் செய்தார் அமித்ஷா..\nகுடியுரிமை திருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார் அமித்ஷா..\n கர்நாடகாவில் அனல் பறக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு..\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு அலறும் இஸ்லாமியர்கள்.. தி.மு.க.வின் உதவியைக் கேட்கும் ம.நே.ம.க\nஎடப்பாடி பழனிக்காக ஸ்டாலினை திட்டுகிறாரா ஜி.கே.வாசன்..\nமனைவியின் புடவையை திடீரென தூக்கிய நடிகர்\nஅந்த 41 வயது நடிகர் மீது தான் எனக்கு மோகம்.. 27 வயது நடிகை வெளியிட்...\nதிருமணமாகி 6 மாதத்தில் 3 மாத கர்ப்பம் வாசலில் நின்று கொண்டிருந்த கர...\n வைரலாகும் 46 வயது சீனியர் நடிகையின் வி...\nவாரத்தில் இரண்டு நாட்கள் மஜா மி டூ புகாரில் சிக்குகிறார் கொங்கு அமைச்சர்..\nஅமைச்சர் ஜெயக்குமாரைத் தொடர்ந்து மீண்டும் ஒரு கொங்கு அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறுவதற்கு தினகரன் அணி தயாராக இருப்பதாக செய்தி பரபரக்கிறது. தேர்தலுக்குள் ஒட்டுமொத்த அமைச்சர்கள் மீதும் ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருக்கவேண்டும் என்பதுதான் அ.ம.மு.க. திட்டமாம்.\nஅமைச்சர் ஜெயக்குமார் மீது சிந்து கூறிய குற்றச்சாட்டுகள் அரசியல் அக்கப்போரில் காணாமல் போய்விட்டது. இதனால் அப்செட் ஆன டி.டி.வி.தினகரன் குரூப் அடுத்த அஸ்திரம் வீசுவதற்கு நல்ல நேரம் பார்த்து வருகிறார்களாம்.\nஇப்போது சிக்கியிருப்பவர் கொங்கு பகுதியைச் சேர்ந்த அமைச்சர்.\nவாரத்தில் இரண்டு நாட்கள் மஜாவாக இருப்பது அமைச்சரின் வழக்கமாம். இதற்காக சென்னை, பெங்களூரு, கோவை போன்ற பகுதிகளில் ஸ்பெஷல் ரிசார்ட் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறாராம். அமைச்சருக்கு இடதும் வலதுமாக இருந்த அடிமைப் புள்ளி தினகரனின் ஆள்.அதனால் அவ்வப்போது நடக்கும் சமாச்சாரங்களை பாஸ் செய்து வந்தாராம். அமைச்சர் குறித்த வீடியோ ஆதாரங்களும் பக்காவாக இருக்கின்றனவாம்.\nஆனால், அமைச்சரான காலம் முதல் மாதாமாதம் கறாராக இதுவரை குக்கருக்கு கப்பம் கட்டி வந்தாராம். அதனால் அந்த் அமைச்சரை மட்டும் திட்டாமல் இருந்தனர். அவரை தங்கள் ஸ்லீப்பர் செல் என்று கருதினார்கள்.\nஆனால், சமீபத்தில் குக்கரின் நிலை சின்னாபின்னமாகி வருவதால், கடந்த மாதம் முதல் கப்பம் கட்டுவதை அமைச்சர் நிறுத்திவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்திருக்கும் கும்பல், வீடியோ ரிலீஸ் செய்வோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். இதனை எப்படி சமாளிப்பது என்று மைக் டைசனிடம் ஆலோசனை கேட்டு, இப்போது தெம்பாக இருக்கிறாராம் அமைச்சர்.\nமுடிந்தால் ரிலீஸ் செய்துகொள் எனக்கு பப்ளிசிட்டிதான். எந்தப் பெண்ணும் நேரடியாக வந்து புகார் கொடுக்க மாட்டார் என்று சவால் விட்��ிருக்கிறார்.\nஅதனால் சுபமுகூர்த்த தினத்தில் அமைச்சரின் ஆபாச சி.டி. அல்லது மி டூ புகார் வெளியே வரலாம்\nரஜினி, கமல் ரசிகர்கள் தேர்தலில் வாக்களிக்கலாமா கூடாதா\nகல்விக் கடன் ரத்தாக வாய்ப்பு இருக்கிறதா\nரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் என்னதான் சொல்கிறார்...\n இனிமேல் நிம்மதியா ஆட்சியைப் பார்க்கலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/Saravanaananda/c/V000030394B", "date_download": "2019-12-10T20:14:28Z", "digest": "sha1:K5UASU6EN4DHXIS3UDO5S3YVPMIK5IRY", "length": 7040, "nlines": 15, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா - கந்தழி ஜோதியில் அகம் ஒடுங்குதல்...சுவாமி சரவணானந்தா.", "raw_content": "\nSwami Saravanaananda - சுவாமி சரவணானந்தா\nகந்தழி ஜோதியில் அகம் ஒடுங்குதல்...சுவாமி சரவணானந்தா.\nதொன்மையான நம் தமிழ் அறிஞர்கள், கடவுள் உண்மை அறியும் நெற்றிக் கண்ணைப் பெற்றிருந்தனர். அதற்கு அடையாளமாக புறத்தே நெற்றியின் நடுவே சற்றே, புடைத்து, வீங்கி, பருத்து இருந்ததாம். அக்கண்ணால் புற உலகை நோக்கி அது ஞாயிற்றுச் சோதியால் விளங்குவதாகவும், ஒவ்வொரு விண்மீனாகிய சோதியும் பிரபஞ்சப் பேருலகை ஆக்கியுள்ள்தென்றும் கண்டார்கள். பின்னர் அக்கண்ணால் அக நோக்கி அருட்பெருங்கடவுளை ஆன்மாவிற் கண்டு, இது உலக ஜோதிகளை எல்லாம் ஆக்கி ஆள்கின்றதால் அருட்பெருஞ்ஜோதி சத்தியாக அணு வடிவிலிருந்து அனுபவப்பட உள்ளதென்றும் அறிந்து கொண்டார்கள். அந்தச் சோதியைத்தான் அடிமுடி காணொணாக் கந்தழியாகக் கூறியுள்ளனர். கந்தழி என்றால் கட்டுக்கடங்காத அகண்டமான பேரொளி என்பது தான் அதன் பொருள். கந்தழி சோதியை அகத்திற்கண்டு, அதுதானாம் அனுபவத்தில் நின்ற அவர்கள், உடலை மதியாது விட்டதனால் அத்தேக நீக்கத்தால் அவ்வனுபவம் இழந்து, உணர்வும் உயிரும் ஒடுங்கிட மண்ணில் மறைந்து போயினர். அவர்களின் பிற்சந்ததிகள் தம் நாடு கடல் கொள்ள, பிற பல நாடுகளிற் சென்று பல்வேறு மாற்ற தோற்றங்கள் அடைந்து நெற்றிக் கண்ணே இருந்த இடம் தெரியாமல் மறைந்திடக் கடவுள் அறிவும் இழந்தனர். இன்று நம் தமிழினம் ஒன்றே அப்பழைய ஞானத்தை ஓரளவு பொதிந்து வைத்துக் கொண்டுள்ளதாம்.\n
தொன்மையான நம் தமிழ் அறிஞர்கள், கடவுள் உண்மை அறியும் நெற்றிக் கண்ணைப் பெற்றிருந்தனர். அதற்கு அடையாளமாக புறத்தே நெற்றியின் நடுவே சற்றே, புடைத்து, வ���ங்கி, பருத்து இருந்ததாம். அக்கண்ணால் புற உலகை நோக்கி அது ஞாயிற்றுச் சோதியால் விளங்குவதாகவும், ஒவ்வொரு விண்மீனாகிய சோதியும் பிரபஞ்சப் பேருலகை ஆக்கியுள்ள்தென்றும் கண்டார்கள். பின்னர் அக்கண்ணால் அக நோக்கி அருட்பெருங்கடவுளை ஆன்மாவிற் கண்டு, இது உலக ஜோதிகளை எல்லாம் ஆக்கி ஆள்கின்றதால் அருட்பெருஞ்ஜோதி சத்தியாக அணு வடிவிலிருந்து அனுபவப்பட உள்ளதென்றும் அறிந்து கொண்டார்கள். அந்தச் சோதியைத்தான் அடிமுடி காணொணாக் கந்தழியாகக் கூறியுள்ளனர். கந்தழி என்றால் கட்டுக்கடங்காத அகண்டமான பேரொளி என்பது தான் அதன் பொருள். கந்தழி சோதியை அகத்திற்கண்டு, அதுதானாம் அனுபவத்தில் நின்ற அவர்கள், உடலை மதியாது விட்டதனால் அத்தேக நீக்கத்தால் அவ்வனுபவம் இழந்து, உணர்வும் உயிரும் ஒடுங்கிட மண்ணில் மறைந்து போயினர். அவர்களின் பிற்சந்ததிகள் தம் நாடு கடல் கொள்ள, பிற பல நாடுகளிற் சென்று பல்வேறு மாற்ற தோற்றங்கள் அடைந்து நெற்றிக் கண்ணே இருந்த இடம் தெரியாமல் மறைந்திடக் கடவுள் அறிவும் இழந்தனர். இன்று நம் தமிழினம் ஒன்றே அப்பழைய ஞானத்தை ஓரளவு பொதிந்து வைத்துக் கொண்டுள்ளதாம்.
\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan5_78.html", "date_download": "2019-12-10T18:46:29Z", "digest": "sha1:NSXLRVHHW2ABYKSSLMFQVKIJWDST2SWG", "length": 36652, "nlines": 81, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 5.78. நண்பர்கள் பிரிவு - \", நான், பொன்னியின், வேண்டும், என்றான், கந்தமாறன், செல்வர், வந்தியத்தேவன், அவள், வந்து, அங்கே, பெரிய, நீங்கள், கொடுத்து, இருவரும், என்றார், என்னுடைய, நண்பர்கள், எல்லாம், காலத்தில், என்பதை, வல்லத்து, பழைய, சிறிது, செய்து, பார்த்திபேந்திரன், தளபதியாக, இருந்து, என்னை, கொன்று, அவளுக்கு, நாள், சமயம், நாலு, கோமகனே, பிரிவு, செல்வன், சக்கரவர்த்தி, என்றும், யார், அல்லவா, நண்பர்களே, நினைத்துப், கேட்டான், அதற்கு, நண்பா, எல்லையிலும், போயிருக்கிறார்கள், ஆகையால், வரைக்கும், அடக்கமாக, நீர், கூடப், கேளுங்கள், அழைத்துப், அரண்மனை, நாட்டில், படைகளையும், சென்று, கண்டு, தங்கள், மோதிக், படைக்குத், காவல், நிச்சயமாக, இந்தப், அளித்திருக்கிறார், நம்புங்கள், இன்னும், உடனே, போல், காரியம், மகுடாபிஷேகம், கந்தமாறனை, நாளும், கொள்ளப், வடக்கு, பட்டாபிஷேகம், போவதில்லை, விட்டதாகவு��், இருக்கிறது, என்ன, காரணம், வைத்துக், மறந்து, என்னிடம், சகோதரியை, கிடையாது, அந்தப், மற்ற, ஆயத்தமாக, வீரர்கள், குதிரைகள், கல்கியின், அமரர், இவர்களில், படகில், செய்ய, வடதிசை, கடந்து, வெள்ளத்தில், அப்படிச், கண்ணீர், கண்களில், கொள்ள, கொண்டு, போய்விட்டதே, இதைக், சக்கரவர்த்தியின், உங்கள், அருகில், புலம்புகிறாள், இறந்து, வந்தியத்தேவனையும், போனால், நினைவுத், மட்டும், அடையாளம், அப்படி, அருமை, போலிருக்கிறது, இல்லை", "raw_content": "\nபுதன், டிசம்பர் 11, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 5.78. நண்பர்கள் பிரிவு\nகொள்ளிடப் பெரு நதியின் படித்துறையை நெருங்கி நாலு குதிரைகள் வந்து கொண்டிருந்தன. நாலு குதிரைகள் மீதும் நாலு வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் நமக்குத் தெரிந்தவர்கள் தாம். பார்த்திபேந்திரன், கந்தமாறன், வந்தியத்தேவன், பொன்னியின் செல்வர் ஆகியவர்கள்.\nஇவர்களில் முதல் இருவரும் படகில் ஏறிக் கொள்ளிடத்தைக் கடந்து வடதிசை நோக்கிப் பிரயாணம் செய்ய ஆயத்தமாக வந்தனர். மற்ற இருவரும் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்புவதற்கு வந்தார்கள்.\nபடகுத் துறையை அடைந்ததும் நண்பர்கள் நால்வரும் குதிரையிலிருந்து கீழே இறங்கினார்கள்.\n உன் பழைய நண்பனிடம் உன் கோபமெல்லாம் போய் விட்டதல்லவா இன்னமும் ஏதாவது மிச்சம் வைத்துக் கொண்டிருக்கிறாயா இன்னமும் ஏதாவது மிச்சம் வைத்துக் கொண்டிருக்கிறாயா\" என்று பொன்னியின் செல்வர் கேட்டார்.\n அவன் மீது கோபம் வைத்துக் கொள்ளக் காரணம் என்ன இருக்கிறது என் அறிவீனத்தை நினைத்து நினைத்துப் பச்சாதாபப்படுவதற்குத்தான் நிறைய காரணம் இருக்கிறது. நான் அவனுக்கு இழைத்த ��ீங்குகளையெல்லாம் மறந்து என்னிடம் பழையபடி சிநேகமாயிருக்க முன் வந்தேனே, அந்தப் பெருந்தன்மைக்கு இணையே கிடையாது. என் சகோதரியை நதி வெள்ளத்தில் முழுகிச் சாகாமல் காப்பாற்றினானே, அதற்கு நான் இந்த ஜன்மத்திலே நன்றிக்கடன் செலுத்த முடியுமா என் அறிவீனத்தை நினைத்து நினைத்துப் பச்சாதாபப்படுவதற்குத்தான் நிறைய காரணம் இருக்கிறது. நான் அவனுக்கு இழைத்த தீங்குகளையெல்லாம் மறந்து என்னிடம் பழையபடி சிநேகமாயிருக்க முன் வந்தேனே, அந்தப் பெருந்தன்மைக்கு இணையே கிடையாது. என் சகோதரியை நதி வெள்ளத்தில் முழுகிச் சாகாமல் காப்பாற்றினானே, அதற்கு நான் இந்த ஜன்மத்திலே நன்றிக்கடன் செலுத்த முடியுமா என் புத்தி எதனால் எப்படிக் கெட்டுப் போயிற்று என்பதை நினைத்துப் பார்த்தால், எனக்கே வியப்பாயிருக்கிறது. முதலில் உத்தேசித்தபடி மணிமேகலையை இவனுக்கு மணம் செய்து வைக்காமற் போனேனே என் புத்தி எதனால் எப்படிக் கெட்டுப் போயிற்று என்பதை நினைத்துப் பார்த்தால், எனக்கே வியப்பாயிருக்கிறது. முதலில் உத்தேசித்தபடி மணிமேகலையை இவனுக்கு மணம் செய்து வைக்காமற் போனேனே அப்படிச் செய்திருந்தால், இன்றைக்கு அவள் இவ்வாறு பிச்சியாகப் போயிருக்க மாட்டாள் அல்லவா அப்படிச் செய்திருந்தால், இன்றைக்கு அவள் இவ்வாறு பிச்சியாகப் போயிருக்க மாட்டாள் அல்லவா\n\"அது ஏன் அப்படிச் சொல்லுகிறாய் நதி வெள்ளத்தில் விழுந்த அதிர்ச்சியினால் சிறிது நினைவுத் தவறு ஏற்பட்டிருக்கிறது. சில நாள் போனால் சரியாகி விடாதா நதி வெள்ளத்தில் விழுந்த அதிர்ச்சியினால் சிறிது நினைவுத் தவறு ஏற்பட்டிருக்கிறது. சில நாள் போனால் சரியாகி விடாதா\n\"சாதாரண நினைவுத் தவறுதலாகத் தோன்றவில்லை. மற்ற எல்லாரையும் அவளுக்கு ஞாபகமிருக்கிறது. எல்லா விஷயங்களும் நினைவில் இருக்கின்றன. என்னையும், வந்தியத்தேவனையும் மட்டும் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. என்னிடம் அவள் வைத்திருந்த அன்பு எத்தகையது என்பதை எண்ணும்போது என் நெஞ்சு வெடித்து விடும் போலிருக்கிறது. 'ஐயோ என் அருமை அண்ணனை என்னுடைய கையினாலேயே கொன்று விட்டேனே என் அருமை அண்ணனை என்னுடைய கையினாலேயே கொன்று விட்டேனே' என்று அவள் ஓலமிடும் குரல் என் காதிலேயே இருந்து கொண்டிருக்கிறது...\"\n\"அது ஏன் அப்படி அவள் ஓலமிடவேண்டும் நீதான் உயிரோடு இருந்து வருகிறாயே நீதான் உயிரோடு இருந்து வருகிறாயே\n இறந்து போயிருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். ஆம், ஐயா வந்தியத்தேவனை நான் கொன்று விட்டதாகவும், அதற்காக என்னை அவள் கொன்று விட்டதாகவும் அவள் உறுதி கொண்டிருக்கிறாள். ஒரு சமயம் என்னை நினைத்துப் புலம்புகிறாள். இன்னொரு சமயம் என் சிநேகிதனை நினைத்துக்கொண்டு 'ஆற்று வெள்ளம் திரும்பி வருமா வந்தியத்தேவனை நான் கொன்று விட்டதாகவும், அதற்காக என்னை அவள் கொன்று விட்டதாகவும் அவள் உறுதி கொண்டிருக்கிறாள். ஒரு சமயம் என்னை நினைத்துப் புலம்புகிறாள். இன்னொரு சமயம் என் சிநேகிதனை நினைத்துக்கொண்டு 'ஆற்று வெள்ளம் திரும்பி வருமா இறந்து போனவர்களைக் கொண்டு தருமா இறந்து போனவர்களைக் கொண்டு தருமா' என்று புலம்புகிறாள். எவ்வளவுதான் சொன்னாலும், என்னை அவளுடைய அண்ணன் என்றும் ஒப்புக்கொள்வதில்லை. வந்தியத்தேவனையும் அடையாளம் தெரிந்து கொள்ள முடியவில்லை. 'நீ யார்; வல்லத்து இளவரசரை நீ பார்த்தது உண்டா' என்று புலம்புகிறாள். எவ்வளவுதான் சொன்னாலும், என்னை அவளுடைய அண்ணன் என்றும் ஒப்புக்கொள்வதில்லை. வந்தியத்தேவனையும் அடையாளம் தெரிந்து கொள்ள முடியவில்லை. 'நீ யார்; வல்லத்து இளவரசரை நீ பார்த்தது உண்டா' என்று இவனிடமே கேட்கிறாள்' என்று இவனிடமே கேட்கிறாள்\n\" என்று பொன்னியின் செல்வர் திரும்பிப் பார்த்தபோது, வந்தியத்தேவன் கண்களில் கண்ணீர் ததும்புவதைக் கண்டார்.\n இப்போது வந்தியத்தேவர் வல்லத்து இளவரசரல்ல, வல்லத்து அரசராகவே ஆகிவிட்டார் என்று தெரிந்தால் அவளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் அதற்குக் கொடுத்து வைக்காமல் போய்விட்டதே அதற்குக் கொடுத்து வைக்காமல் போய்விட்டதே\nஇதைக் கேட்ட கந்தமாறன் முகத்தில் வியப்புக் குறியுடன் பொன்னியின் செல்வரை நோக்கினான்.\n உன் நண்பனுக்கு வாணகப்பாடி நாட்டைத் திரும்பக் கொடுத்து வல்லத்து அரசனாக்கிவிடுவதென்று சக்கரவர்த்தி தீர்மானித்திருக்கிறார். அம்மாதிரியே உனக்கும் வாணகப்பாடிக்கு அருகில் வைதும்பராயர்கள் ஆண்ட பகுதியைத் தனி இராஜ்யமாக்கி அளிக்க எண்ணியிருக்கிறார். இனி, நீங்கள் இருவரும் அக்கம் பக்கத்திலேயே இருந்து வாழ வேண்டியவர்கள். எப்பொழுதும் உங்கள் சிநேகத்துக்குப் பங்கம் நேராதபடி நடந்து கொள்ள வேண்டும்\" என்றார் பொன்னியின் ச���ல்வர்.\n\"சக்கரவர்த்தியின் கருணைக்கு எல்லையே இல்லை போலிருக்கிறது. அப்படியானால், நான் மறுபடி கடம்பூருக்கே போகவேண்டியதில்லை அல்லவா\" என்று கந்தமாறன் சிறிது உற்சாகத்துடன் கேட்டான்.\n\"வேண்டியதில்லை, அங்கே உங்களுடைய பழைய அரண்மனைதான் அநேகமாக எரிந்து போய்விட்டதே மறுபடியும் அவ்விடத்துக்கு நீங்கள் போனால் பழைய ஞாபகங்கள் வந்துகொண்டேயிருக்கும். பாலாற்றின் தென் கரையிலே புதிய அரண்மனை கட்டிக்கொள்ளுங்கள். உன் சகோதரிக்கு உடம்பு சௌகரியமானதும், அங்கே வந்து அவளும் இருக்கலாம்.\"\n இனி மணிமேகலை எங்களுடன் வந்து இருப்பாள் என்று நான் கருதவில்லை. தங்கள் பாட்டியார் செம்பியன்மாதேவியார் அவளைத் தம்முடன் ஸ்தல யாத்திரைக்கு அழைத்துப் போவதாகச் சொல்லியிருக்கிறார். மணிமேகலைக்கும் பெரிய பிராட்டியை ரொம்பவும் பிடித்துப் போயிருக்கிறது. இன்றைக்குக் கூடப் பெரிய பிராட்டி திருவையாற்றுக்கு என் சகோதரியை அழைத்துப் போயிருக்கிறார்.\"\n\"ஆமாம்; பெரிய கோஷ்டியாகத்தான் போயிருக்கிறார்கள். புதுமணம் புரிந்துகொண்ட என் சித்தப்பாவும் சிற்றன்னையும் கூடப் போயிருக்கிறார்கள். இந்த வேடிக்கையைக் கேளுங்கள். சமுத்திர குமாரியை இனிமேல் என் சிற்றன்னையாக நான் கருதி வர வேண்டும்\n\"சோழர் குலத்தில் இவ்வளவு அடக்கமாக ஒரு திருமணம் இதுவரையில் நடந்ததே கிடையாது, மதுராந்தகருக்கும் பூங்குழலிக்கும் நடந்த திருமணத்தைப்போல்\n\"என்னுடைய மகுடாபிஷேகம் கூட அவ்வளவு அடக்கமாகத்தான் நடக்கப்போகிறது\n\"அது ஒரு நாளும் நடவாத காரியம்\nபொன்னியின் செல்வர் திடுக்கிட்டது போல் நடிப்புடன், \"எது நடவாது என்று கூறுகிறாய் என்னுடைய பட்டாபிஷேகமா\nவந்தியத்தேவன் சிறிது வெட்கத்துடன், \"இல்லை, ஐயா அடக்கமாக நடப்பது இயலாத காரியம் என்றேன். இப்போதே மக்கள் தங்கள் மகுடாபிஷேகத்தைப் பற்றி விசாரிக்கவும், பேசவும் ஆரம்பித்து விட்டார்கள் அடக்கமாக நடப்பது இயலாத காரியம் என்றேன். இப்போதே மக்கள் தங்கள் மகுடாபிஷேகத்தைப் பற்றி விசாரிக்கவும், பேசவும் ஆரம்பித்து விட்டார்கள்\n தங்களுடைய முடிசூட்டு விழாவுக்கு நாங்கள் இருக்க வேண்டாமா இந்தச் சமயம் பார்த்து எங்களை வடதிசைக்கு அனுப்புகிறீர்களே, தை மாதம் பிறந்ததும் பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிக்கப்படும் என்று தஞ்சையில் பேசிக் கொண���டிருந்தார்களே இந்தச் சமயம் பார்த்து எங்களை வடதிசைக்கு அனுப்புகிறீர்களே, தை மாதம் பிறந்ததும் பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிக்கப்படும் என்று தஞ்சையில் பேசிக் கொண்டிருந்தார்களே வந்தியத்தேவன் கொடுத்து வைத்தவன்; அதிர்ஷ்டசாலி..\" என்றான் கந்தமாறன்.\n\"அப்படி எல்லாம் ஒன்றுமில்லை வந்தியத்தேவரையும் நான் சீக்கிரத்தில் ஈழத்துக்கு அனுப்பப் போகிறேன். நண்பர்களே ஒன்று நிச்சயமாக நம்புங்கள் என் அருமை நண்பர்களாகிய நீங்கள் இல்லாமல் என் மகுடாபிஷேகம் நடைபெறாது\" என்று பொன்னியின் செல்வர் திடமாகக் கூறினார்.\n மகுடாபிஷேகத்துக்கு நாள் குறிப்பிட்டவுடனே குதிரை ஆட்களிடம் ஓலை கொடுத்து அனுப்புங்கள், உடனே வந்து சேருகிறோம்\" என்றான் கந்தமாறன்.\n நீங்கள் வராமல் நான் பட்டாபிஷேகம் செய்து கொள்ளப் போவதில்லை. இதை நிச்சயமாக நம்புங்கள். நான் பட்டாபிஷேகம் செய்து கொள்வது எதற்காக என்பதை மறந்து விடாதீர்கள். அரண்மனை நிலா மாடங்களிலும் உத்தியான வனங்களிலும் உல்லாசப் பொழுது போக்குவதற்காக நான் முடிசூட்டிக் கொள்ளப் போவதில்லை. நண்பர்களே ஈழ நாடு சென்றதிலிருந்து நான் கண்டு வரும் கற்பனைக் கனவுகளை உங்களிடம் முன்னமே சொல்லியிருக்கிறேன். இன்னும் ஒரு முறை சொல்லுகிறேன் கேளுங்கள் ஈழ நாடு சென்றதிலிருந்து நான் கண்டு வரும் கற்பனைக் கனவுகளை உங்களிடம் முன்னமே சொல்லியிருக்கிறேன். இன்னும் ஒரு முறை சொல்லுகிறேன் கேளுங்கள் என் பாட்டனாரின் தந்தையான பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் அடைந்திருந்த மகோந்நதத்தைக் காட்டிலும் நம்முடைய காலத்தில் அதிக மேன்மையை அடைய வேண்டும். நாலா புறத்திலும் இராஜ்யத்தை விஸ்தரிக்க வேண்டும். வடக்கே கங்கை நதிக்கரை வரைக்கும், கிழக்கே கடல் கடந்து ஸ்ரீவிஜய ராஜ்யம் வரைக்கும், சோழ நாட்டுப் படைகள் சென்று புலிக் கொடியை நாட்ட வேண்டும். மேற்கே மலை நாட்டையும் அப்பால் கடலில் உள்ள லட்சத்தீவுகளையும் கைப்பற்றி, நமது படைகளையும் அங்கே நிலைத்து இருக்கச் செய்யவேண்டும். மலை நாட்டில் 'சேர அரசன்' ஒருவன் எங்கிருந்தோ கிளம்பியிருக்கிறான். பாண்டி நாட்டிலும் யாராவது ஒரு பாண்டியன் திடீரென்று கிளம்புவான். இந்தப் புதிய சேர, பாண்டியர்களுக்குப் பலம் அளிப்பவர்கள் இலங்கை மன்னர்கள். ஆகையால் ஈழ நாட்டு மலை���் குகைகளில் ஒளிந்திருக்கும் மகிந்தனையும் அவனுடைய படைகளையும் தேடிப் பிடித்து அவர்களுடைய பலத்தை அடியோடு அழித்து விடவேண்டும். இலங்கைத் தீவு முழுவதையும் நம் ஆட்சிக்குள் கொண்டு வர வேண்டும். இராஜ்யம் விஸ்தாரமானால் மட்டும் போதுமா என் பாட்டனாரின் தந்தையான பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் அடைந்திருந்த மகோந்நதத்தைக் காட்டிலும் நம்முடைய காலத்தில் அதிக மேன்மையை அடைய வேண்டும். நாலா புறத்திலும் இராஜ்யத்தை விஸ்தரிக்க வேண்டும். வடக்கே கங்கை நதிக்கரை வரைக்கும், கிழக்கே கடல் கடந்து ஸ்ரீவிஜய ராஜ்யம் வரைக்கும், சோழ நாட்டுப் படைகள் சென்று புலிக் கொடியை நாட்ட வேண்டும். மேற்கே மலை நாட்டையும் அப்பால் கடலில் உள்ள லட்சத்தீவுகளையும் கைப்பற்றி, நமது படைகளையும் அங்கே நிலைத்து இருக்கச் செய்யவேண்டும். மலை நாட்டில் 'சேர அரசன்' ஒருவன் எங்கிருந்தோ கிளம்பியிருக்கிறான். பாண்டி நாட்டிலும் யாராவது ஒரு பாண்டியன் திடீரென்று கிளம்புவான். இந்தப் புதிய சேர, பாண்டியர்களுக்குப் பலம் அளிப்பவர்கள் இலங்கை மன்னர்கள். ஆகையால் ஈழ நாட்டு மலைக் குகைகளில் ஒளிந்திருக்கும் மகிந்தனையும் அவனுடைய படைகளையும் தேடிப் பிடித்து அவர்களுடைய பலத்தை அடியோடு அழித்து விடவேண்டும். இலங்கைத் தீவு முழுவதையும் நம் ஆட்சிக்குள் கொண்டு வர வேண்டும். இராஜ்யம் விஸ்தாரமானால் மட்டும் போதுமா ஈழ நாட்டிலுள்ள புத்தரின் ஸ்தூபங்களைத் தோற்கடிக்கும்படியான பெரிய பெரிய சிவாலயங்களையும், விஷ்ணு ஆலயங்களையும் இந்தப் புண்ணிய பூமியில் எழுப்ப வேண்டும். இந்த வீரத் திருநாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிற்பாடு வரப்போகிறவர்கள் நாம் நம் காலத்தில் செய்த திருப்பணிகளை கண்டு பிரமிக்க வேண்டும். நண்பர்களே ஈழ நாட்டிலுள்ள புத்தரின் ஸ்தூபங்களைத் தோற்கடிக்கும்படியான பெரிய பெரிய சிவாலயங்களையும், விஷ்ணு ஆலயங்களையும் இந்தப் புண்ணிய பூமியில் எழுப்ப வேண்டும். இந்த வீரத் திருநாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிற்பாடு வரப்போகிறவர்கள் நாம் நம் காலத்தில் செய்த திருப்பணிகளை கண்டு பிரமிக்க வேண்டும். நண்பர்களே இக்கனவுகள் எல்லாம் என் காலத்தில் நிறைவேறத்தான் போகின்றன. நிறைவேற்றியே தீருவேன். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உதவி செய்ய வேண்டும். பார்த்திபேந்திரரே இக்கனவுகள் எல்லாம் என் காலத்தில் நிறைவேறத்தான் போகின்றன. நிறைவேற்றியே தீருவேன். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உதவி செய்ய வேண்டும். பார்த்திபேந்திரரே சோழ நாட்டிலேயே மிக உயர்ந்த சைன்யப் பதவியை, என் தமையனார் கரிகாலர் வகித்து வந்த வடதிசை மாதண்டநாயகர் பதவியைத் தங்களுக்கு அளித்திருக்கிறேன். அந்தப் பொறுப்பை நீர் சரிவர நிறைவேற்ற வேண்டும். என் தமையனாரின் அகால மரணம் நம் பகைவர்களிடையே பலவித ஆசைகளை மூட்டிவிட்டிருக்கும். வேங்கி அரசனும் இராட்டிரகூட மன்னனும் சோழ நாட்டில் உள் குழப்பங்கள் நேரிடும் என்றும், சிற்றரசர்களுக்குள்ளே போர் மூளும் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் வட பெண்ணைக் கரையில் நம் வீரர்கள் இரும்பு அரணைப்போல் நின்று காவல் புரிய வேண்டும். பல்லவர் குலத்தோன்றலே சோழ நாட்டிலேயே மிக உயர்ந்த சைன்யப் பதவியை, என் தமையனார் கரிகாலர் வகித்து வந்த வடதிசை மாதண்டநாயகர் பதவியைத் தங்களுக்கு அளித்திருக்கிறேன். அந்தப் பொறுப்பை நீர் சரிவர நிறைவேற்ற வேண்டும். என் தமையனாரின் அகால மரணம் நம் பகைவர்களிடையே பலவித ஆசைகளை மூட்டிவிட்டிருக்கும். வேங்கி அரசனும் இராட்டிரகூட மன்னனும் சோழ நாட்டில் உள் குழப்பங்கள் நேரிடும் என்றும், சிற்றரசர்களுக்குள்ளே போர் மூளும் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் வட பெண்ணைக் கரையில் நம் வீரர்கள் இரும்பு அரணைப்போல் நின்று காவல் புரிய வேண்டும். பல்லவர் குலத்தோன்றலே கந்தமாறனை, அங்கே தளபதியாக நிறுத்தி வைத்து விட்டு, தாங்கள் உடனே காஞ்சிக்குத் திரும்புங்கள். அங்கே, என் வீரச் சகோதரர் எடுபித்த பொன் மாளிகையைச் சக்கரவர்த்தி வந்து தங்குவதற்கு உகந்ததாகச் செய்து வையுங்கள். என்னுடைய தலையில் கிரீடத்தை வைத்தவுடனே சக்கரவர்த்தி காஞ்சிக்குப் பிரயாணமாவதற்கு விரும்புகிறார் கந்தமாறனை, அங்கே தளபதியாக நிறுத்தி வைத்து விட்டு, தாங்கள் உடனே காஞ்சிக்குத் திரும்புங்கள். அங்கே, என் வீரச் சகோதரர் எடுபித்த பொன் மாளிகையைச் சக்கரவர்த்தி வந்து தங்குவதற்கு உகந்ததாகச் செய்து வையுங்கள். என்னுடைய தலையில் கிரீடத்தை வைத்தவுடனே சக்கரவர்த்தி காஞ்சிக்குப் பிரயாணமாவதற்கு விரும்புகிறார்\nஇதைக் கேட்டுக் கந்தமாறன் கண்களில் நீர் ததும்ப, 'கோமகனே போர்க்களத்தில் நான் எனது போர்த் திறமையை இன்னும் நிரூபித்துக் காட்டவில்லையே போர்க்களத்தில் நான் எனது போர்த் திறமையை இன்னும் நிரூபித்துக் காட்டவில்லையே எல்லைக் காவல் படைக்கு என்னைத் தளபதியாக நியமிக்கிறீர்களே எல்லைக் காவல் படைக்கு என்னைத் தளபதியாக நியமிக்கிறீர்களே நான் தகுதியுள்ளவனா\" என்று நாத்தழுதழுக்கக் கேட்டான்.\n எல்லாம் வல்ல இறைவன் எனக்குச் சில சக்திகளை அளித்திருக்கிறார். யார் யார், எந்தப் பணிக்குத் தகுதியுள்ளவர் என்பதை எளிதில் கண்டுபிடிக்கும் சக்தியையும் அளித்திருக்கிறார். உன்னை வடக்கு எல்லைப் படைக்குத் தளபதியாக நியமித்திருப்பது போல், உன் நண்பர் வல்லத்தரசரை ஈழப் படைக்குத் தளபதியாக நியமித்திருக்கிறேன் இரண்டு பேரும் உங்கள் கடமைகளை நன்கு நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது\" என்றார் பொன்னியின் செல்வர்.\n\"இன்னும் சில காலத்துக்கு இவர்களில் ஒருவரை வடக்கு எல்லையிலும், இன்னொருவரைத் தெற்கு எல்லையிலும் வைத்திருப்பது நல்ல யோசனைதான். எங்கேயாவது சேர்ந்திருந்தால், தாங்களும் அங்கே இல்லாமலிருந்தால், பழைய ஞாபகம் வந்து இருவரும் மோதிக் கொண்டாலும் மோதிக் கொள்வார்கள்\" என்றான் பார்த்திபேந்திரன்.\n இனி அம்மாதிரி ஒரு நாளும் நேரவே நேராது\" என்று கந்தமாறன் சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் அருகில் சென்றான்.\n என்னுடைய தவறுகளை எல்லாம் மன்னித்து விட்டாய் அல்லவா\nவந்தியத்தேவன் அதற்கு வாயினால் மறுமொழி கூறாமல் இரு கரங்களையும் நீட்டிக் கந்தமாறனை மார்புறக் கட்டித் தழுவிக் கொண்டான்.\nநண்பர்கள் இருவரும் சிறிது நேரம் மௌனமாகக் கண்ணீர் உகுத்தார்கள்.\nபின்னர், பார்த்திபேந்திரனும், கந்தமாறனும், சென்று ஆயத்தமாக இருந்த படகில் ஏறிக்கொண்டார்கள்.\nபடகு நதியில் பாதி தூரம் போகும் வரையில் பார்த்துக்கொண்டிருந்து விட்டுப் பொன்னியின் செல்வரும், வந்தியத்தேவனும் தஞ்சையை நோக்கிக் குதிரைகளைத் திருப்பினார்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 5.78. நண்பர்கள் பிரிவு , \", நான், பொன்னியின், வேண்டும், என்றான், கந்தமாறன், செல்வர், வந்தியத்தேவன், அவள், வந்து, அங்கே, பெரிய, நீங்கள், கொடுத்து, இருவரும், என்றார், என்னுடைய, நண்பர்கள், எல்லாம், காலத்தில், என்பதை, வல்லத்து, பழைய, ��ிறிது, செய்து, பார்த்திபேந்திரன், தளபதியாக, இருந்து, என்னை, கொன்று, அவளுக்கு, நாள், சமயம், நாலு, கோமகனே, பிரிவு, செல்வன், சக்கரவர்த்தி, என்றும், யார், அல்லவா, நண்பர்களே, நினைத்துப், கேட்டான், அதற்கு, நண்பா, எல்லையிலும், போயிருக்கிறார்கள், ஆகையால், வரைக்கும், அடக்கமாக, நீர், கூடப், கேளுங்கள், அழைத்துப், அரண்மனை, நாட்டில், படைகளையும், சென்று, கண்டு, தங்கள், மோதிக், படைக்குத், காவல், நிச்சயமாக, இந்தப், அளித்திருக்கிறார், நம்புங்கள், இன்னும், உடனே, போல், காரியம், மகுடாபிஷேகம், கந்தமாறனை, நாளும், கொள்ளப், வடக்கு, பட்டாபிஷேகம், போவதில்லை, விட்டதாகவும், இருக்கிறது, என்ன, காரணம், வைத்துக், மறந்து, என்னிடம், சகோதரியை, கிடையாது, அந்தப், மற்ற, ஆயத்தமாக, வீரர்கள், குதிரைகள், கல்கியின், அமரர், இவர்களில், படகில், செய்ய, வடதிசை, கடந்து, வெள்ளத்தில், அப்படிச், கண்ணீர், கண்களில், கொள்ள, கொண்டு, போய்விட்டதே, இதைக், சக்கரவர்த்தியின், உங்கள், அருகில், புலம்புகிறாள், இறந்து, வந்தியத்தேவனையும், போனால், நினைவுத், மட்டும், அடையாளம், அப்படி, அருமை, போலிருக்கிறது, இல்லை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/111638/news/111638.html", "date_download": "2019-12-10T19:45:59Z", "digest": "sha1:NMKCXMKBZZIXPGGRKVAZOZ67AEGCNYV3", "length": 5112, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச்சூடு…!! : நிதர்சனம்", "raw_content": "\nமோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச்சூடு…\nகொச்சிக்கடை, மடம்பெல்ல, வெல்ஹந்திய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nஇன்று காலை 8.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nக���ந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் பலர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\nநாகபாம்பு நாகரத்தின கல்லை கக்கும் என்பது உண்மையா\nஉலகின் பிரபலமான மேஜிக்- உண்மை வெளிவந்தது\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nயோகி பாபுவின் கண்ணீர் வர வைக்கும் வாழ்க்கை \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2010/02/26022010.html?showComment=1267195352154", "date_download": "2019-12-10T18:12:18Z", "digest": "sha1:DOKSTDRAK4FWB6LUOFA7CX4VYHYQ4POX", "length": 28505, "nlines": 349, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் 26.02.2010", "raw_content": "\nவிபத்தால் கிடைத்த ஓய்வுக்காக விபத்துக்கு நன்றி கூறுவது முட்டாள்தனமென்றாலும் நன்றி கூறத்தான் தோன்றுகிறது. அலைபேசினால் கவனம் சிதறும் என்ற உண்மையை உணர்ந்த நாள் அது. விபத்து நடக்கும் போது அலைபேசிக் கொண்டிருக்கவில்லையெனினும், அதற்கு சற்று முன் பேசியதன் கவனக் கலைப்பே காரணம் என்பதை மனசாட்சியோடு ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.\n“இனியாவது ஃபோன் பேசறதை கொறைங்க” என்றார் உமா. இரண்டு மூன்று நாட்களாக அணைத்தே வைத்திருக்கிறேன் அலைபேசியை.\nஇந்த நான்கு நாட்களில் படித்தது சாருவின் ‘அருகில் வராதே’, ஜெயந்தனின் சிறுகதைத் தொகுப்பில் சில கதைகள், எஸ்.ராவின் ‘நகுலன் வீட்டில் யாருமில்லை’ மற்றும் குமுதத்தில் வந்த வைரமுத்து கேள்வி பதில் தொகுப்பான பாற்கடல். இதில் நகுலன் வீட்டில் யாருமில்லை – குறுங்கதைகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கி இரண்டாம் முறையாய்ப் படித்துக் கொண்டிருக்கிறேன்.\nபாற்கடலும் பருகப் பருகச் சுவை தருகிறது\nஅழைப்பவர்களிடம் ‘ஃபோன் பேசினா அவருக்கு கவனமே இருக்கறதில்லைங்க’ என்று புலம்புகிறார் உமா. ஒன்றிரண்டு முறை அலைபேசியபடியே மூன்றாம் மாடியிலிருக்கும் எங்கள் வீட்டுக்குப் பதிலாக, இரண்டாம் மாடி வீட்டு முன் கதவு தட்டிக் காத்திருந்ததை வேறு சாட்சிக்குச் சொல்கிறார்.\nவைரமுத்துவின�� கேள்வி பதில் தொகுப்பில், பொன்மணி அவரிடம் ‘நீங்கள் குடும்பம் நடத்துவதே தொலைபேசியோடுதான். குறைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னதாய்ப் படித்தபோது அதைக் காண்பித்தேன்.\n‘நான் எல்லார்கிட்டயும் நீங்க ஃபோன் அதிகமா பேசறத குத்தமா சொல்றது உங்களைக் குத்தம் சொல்ல இல்ல. இனிமேயாவது அவங்க கூப்பிடும்போது பிரயாணத்துல இல்லையேன்னு உங்களைக் கேட்பாங்களேன்னுதான்.. கேட்கலைன்னா சொல்லாம பேசிட்டே இருப்பீங்க. இனிமே அவங்களும் உங்களைப் பார்த்துப்பாங்கள்ல’ என்கிறார்.\nபிப். 14ல் என் டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் சிறுகதைத் தொகுப்பு வெளியானதல்லவா தொகுப்பை இயக்குனர் அமுதன் வெளியிடுவதாய் இருந்தது. அவர் சிறிது தாமதமாய் வரவே அகநாழிகை வாசுதேவன், பிரமிட் நடராஜன், அஜயன்பாலா ஆகியோரால் வெளியிடப்பட்டது.\nவெளியிட்டபிறகு அஜயன்பாலா பேசும்போது அமைதியாக புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். நான் சொல்வதாய் அமைந்திருந்த முதல் கதையில் வருகிறது இந்த வாசகம்:-\n‘நான் அமுதனைக் கொல்லப் போகிறேன்’\nநண்பர் ஆதிமூலகிருஷ்ணன் எழுத்துப்பிழை கண்டால் கொதித்துப் போகிறார். அவரோடு பிழைகளைப் பற்றிப் பேசுவது ஒரு பேரனுபவம். சென்ற வாரத்தில் சமிக்ஞை என்ற வார்த்தை தவறு சமிக்கை அல்லது சமிஞ்ஞை - இந்த இரண்டும்தான் சரி என்றார். எங்கே சரிபார்க்கவென்று தெரியவில்லை. அதன் நீட்சியாய் வைரமுத்துவின் பாற்கடலில் சில பிழைகளைப் பற்றி கவிப்பேரரசு சொல்லியிருந்தார். அதிர்ச்சியாக இருந்தது.\nபதட்டம் என்பது பிழை – பதற்றம் சரி\nதூசி என்பது பிழை – தூசு சரி\nவென்னீர், தேனீர் தவறு- வெந்நீர், தேநீர் சரி\n'உடுத்தி' வந்தாள் தவறு – 'உடுத்து' வந்தாள் சரி\nதிருநிறைச்செல்வி பிழை – திருநிறைசெல்வி சரி\nகோர்த்தான் பிழை – கோத்தான் சரி\nசுவற்றில் தவறு – சுவரில் சரி\nஇவை தவறென்ற குற்றச்சாட்டை ஏற்கமாட்டேன் என்கிறீர்களா இருங்கள்.. அங்கேதான் எனக்கு அதிர்ச்சி –\nகுற்றச்சாட்டு தவறு... குற்றச்சாற்று என்பதே சரி\nஆஸியுடனான 175ன்போதே 200ஐ தொடுவார் என்று டூ தவுசண்ட் வாலாவை பிரித்த எனக்கு அன்றைக்கு ஏமாற்றம். அதே டூ தவுசண்ட் வாலாவை வெடித்துக் கொண்டாடினேன் நேற்று முன்தினம். சர்ச்சைகளுக்கு ‘விளையாட்டாக’ பதில் சொல்வதில் சச்சின் – க்ரேட் ரிடயர்மெண்ட்... ரிடயர்மெண்ட்... என்கிறார்களே.. அப்பட���ன்னா என்ன சச்சின்\nசச்சினின் இந்த சாதனைக்கு எழுத்தாளர் முகில் தன் வலையிலிட்டிருந்த புகைப்படமும் கமெண்டும் அசத்தல் ரகம். இங்கே போய்ப் பாருங்கள்\nதிருமண வாழ்வில் ஐக்கியமாகிவிட்ட அதிஷாவுக்கு வாழ்த்துகள். பாருங்கள் தலையை எப்படி ஐடியா பண்ணி மறைத்துவிட்டார் என்று\nஇன்றைய விகடனில் என் இரு கவிதைகள் வந்துள்ளன. அனந்த்பாலா என்ற என் புனைப்பெயரில்.\nமுக்கியக்குறிப்பு: மேலே உள்ள இரு கவிதைகளும் நான் எழுதியவைதான். ஆனால் இவையல்ல விகடனில் வந்தவை அவற்றை விகடனில் படியுங்கள். அடுத்த வாரம் பதிவில் தருகிறேன்\nசன் ம்யூசிக்கில் அரைகுறை ஆடையோடு கவர்ச்சி நடிகை ஆடிக் கொண்டிருந்தார். கீழே நிகழ்ச்சியின் பெயரைப் போட்டார்கள். பார்த்தேன்: “ஹலோ குட்டீஸ்”\nடவுட்: மடக்கிப் போட்டா கவிதையா வந்திருக்குமோ\nரொம்ப நல்லா கீது நைனா...\nஅதுவும் அந்த புத்தகத்தில் முதல் வரி... கலக்கல்\n\"நான் அமுதனைக் கொல்லப் போகிறேன்\"\nஅப்ப உங்களை தீர்க்கதர்சி சொல்லலமா\n// ஃபோன் பேசினா அவருக்கு கவனமே இருக்கறதில்லைங்க’ //\nதங்கமணிய டபாய்க்க இப்படியெல்லாம் வேற ஐடியா இருக்கா போன காதுல வச்சுகிட்டு அவங்க சொல்வதை காதில் வாங்கத மாதிரி நடிக்கலாம் என்றுச் சொல்லுங்க\n// நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் எழுத்துப்பிழை கண்டால் கொதித்துப் போகிறார். //\nகூல் டவுன் என சொல்லுங்க.. கூல் ஆயிடுவாறு\nஅவியல் ரொம்ப சுவையா இருக்கு.\nஎன்னைப்பற்றி நன்றாக எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தால் அது தவறு. ஆப்பு வைத்திருக்கிறீர்கள் என்பதே சரி.\n1. சமிக்ஞையை இன்னும் சரிபார்க்கவில்லை. அதற்குள் நான் முடிவாகச் சொன்னதாக தந்துவிட்டீர்கள்.\n2. ஏதோ விட்டேத்தியாய் எழுதிக் கொண்டிருந்தவனின் கைகளில் கல்லை வைத்துவிட்டீர்கள். விஷயத்தோடு எழுதுவதே குருவிக்கொம்பாக இருக்கும் வேளையில் இனி கண்ணில் விளக்கெண்ணையும், பக்கத்தில் அகரமுதலியையும் வைத்துக்கொண்டு பதிவெழுது என்றால் என்ன செய்வது இன்னும் இந்த ஒற்றுப்பிரச்சினையே தெளிந்தபாடில்லை.\nவிபத்துத்தகவல் : பூனைக்குட்டி வெளியே வருகிறது.\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்\n(இலக்கணப் பிழை இல்லையே..;-)) )\nநாங்க ஃபோன் பண்ணுனாதான் எங்ககிட்ட பேசிகிட்டே அதே நேரம் உங்க ஆபிஸ்ல இருக்குறவர் கூடவும் பேசிகிட்டு பேரலல் ப்ராசசிங் பண்ணிகிட்டு இருப்பீங்கன்��ு பாத்தா அதையே வண்டி ஓட்டுறப்பவும் பண்ணியிருக்கீரு, உங்கள எல்லாம் என்ன செய்ய\nமறு மொழில இரண்டு பதிவர்கள் வாழ்த்துக்கள் னு சொல்லி இருக்காங்க - வாழ்த்துகள் தான் சரி\nஅவியல் அருமை - உருளைக்கிழங்கு தூக்கலா இருக்கு - ஆவியில் கவிதைகள் - கடவுளும் தபால்காரரும் அருமை - கற்பனை வளம் கொடி கட்டிப்பறக்கிறது\nஒரு சூறாவளி கிளமபியதே.... :)))\nசுரேஷ் கண்ணன படிக்க சொல்லுங்க\nநான் எல்லார்கிட்டயும் நீங்க ஃபோன் அதிகமா பேசறத குத்தமா சொல்றது உங்களைக் குத்தம் சொல்ல இல்ல. இனிமேயாவது அவங்க கூப்பிடும்போது பிரயாணத்துல இல்லையேன்னு உங்களைக் கேட்பாங்களேன்னுதான்.. கேட்கலைன்னா சொல்லாம பேசிட்டே இருப்பீங்க. இனிமே அவங்களும் உங்களைப் பார்த்துப்பாங்கள்ல’ என்கிறார்./\nபுத்திசாலி .. வேற வழி இல்லைன்னு தெரிஞ்சு வச்சிருக்காங்க.. :)\nகார் ஓட்டும்போது செல்போன் இருக்குற பக்கம் கூடப் பாக்காதீங்க\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்\n(இலக்கணப் பிழை இல்லையே..;-)) )\nஇருக்குங்கோ.. வாழ்த்துக்கள் இல்லை. வாழ்த்துகள்.\n‘நான் எல்லார்கிட்டயும் நீங்க ஃபோன் அதிகமா பேசறத குத்தமா சொல்றது உங்களைக் குத்தம் சொல்ல இல்ல. இனிமேயாவது அவங்க கூப்பிடும்போது பிரயாணத்துல இல்லையேன்னு உங்களைக் கேட்பாங்களேன்னுதான்.. கேட்கலைன்னா சொல்லாம பேசிட்டே இருப்பீங்க. இனிமே அவங்களும் உங்களைப் பார்த்துப்பாங்கள்ல’ என்கிறார்.///\nகவிதைகள் நன்றாக உள. மூன்று அருமையான புத்தகங்கள் படிக்கும்போது தக்கதிமிதா எதுக்கு.தலைப்பே சொல்லுதுல்ல கிட்ட வராதேன்னு :)\n//படித்தது சாருவின் ‘அருகில் வராதே’//\nஅதான் அவரே வராதேன்னு சொல்றாருல்ல, அப்புறம் ஏன் போறீங்க,\nநல்லா இருக்குங்க......., அது என்ன ஆனந்த் பாலா \nநல்லா எழுதி இருக்கீங்க பரிசல்.\n\" விபத்தால் கிடைத்த ஓய்வுக்காக விபத்துக்கு நன்றி கூறுவது முட்டாள்தனமென்றாலும் நன்றி கூறத்தான் தோன்றுகிறது...\"\nநல்லதுதான்... சில பாடங்களை கற்றுக்கொள்வதால்...\nமுதல் வரியைத்தவிர அனைத்தும் அருமை பரிசல்.\nகுடும்பச் சூழலின் காரணமாக வெகு நாட்களுக்குப் பின் வலைப்பூவின் பக்கம். வண்டி ஓட்டும் போது வண்டி மட்டும் ஓட்டுங்கன்னு சொன்னா யாராவது கேட்கிறீங்களா\nஎன்றைக்கும் உங்கள் நகைச்சுவை உணர்வை மட்டும் வற்ற விட்டு விடாதீர்கள் .\nஅறை குறை உடையுடன் ஆபாச நடனம்\nஆகச்சிறந்த ஹை��்கூ என கொஞ்ச நாள் சொல்லிக் கொண்டு திரிந்தேன். உங்கள் டவுட்டைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது :-)\nஅவியல் வித்யாசமா இருக்கு கிருஷ்ணா\nதல் அந்த தெய்யல் தழும்பு மறையாம பாத்துக்குங்க அப்பத்தான் நாம்ளும் ரவுடின்னு தெரியும் :-)\nபிரமிளுக்கு அடுத்தபடியா அதிகமான புனைப்பெயர்களோடு எழுதறவர்னு பெயர் எடுக்கப் போறீர் ஓய்\nகவிதை இரண்டும் கருத்தாய் இருந்தது....\nமாப்பிள்ளை தன்னை விட ஸ்மார்ட்டா இருக்குறவங்களைப் பக்க்த்துல நிக்க விட்டுருக்கக் கூடாதே. நீங்க எப்படிப் போனீங்க\nபாருங்கள் தலையை எப்படி ஐடியா பண்ணி மறைத்துவிட்டார் என்று\nவிகடன் படிக்கவில்லை..இங்கே தான் படித்தேன் உங்கள் கவிதையை..\nஅதைத்தான் கட்டாயமாக்கி இருக்கிறார்களே நவம்பர் மாதம் முதல்..\n' திருமணப் பதிவு கட்டாயச் சட்டம் '\nஇது சும்மா தமாஷுக்கு எழுதியது..\nஅன்பெனும் அதி பயங்கர ஆயுதம்\nநான் ரெடி.. நீங்க ரெடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/74572-emirati-woman-finds-her-mother-in-india-after-36-years.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-10T19:08:18Z", "digest": "sha1:FQBGYQ5TXNHMHDWJLESW4IMUIOTVXJRT", "length": 11343, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "36 வருடத்துக்குப் பின் இந்தியாவில் அம்மாவை கண்டுபிடித்த அமீரகப் பெண்! | Emirati woman finds her mother in India after 36 years", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n36 வருடத்துக்குப் பின் இந்தியாவில் அம்மாவை கண்டுபிடித்த அமீரகப் பெண்\nஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த பெண் ஒருவர் தனது அம்மாவை, 36 வருடத்துக்குப் பிறகு இந்தியாவில் கண்டுபிடித்துள்ளார்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் கைமாஹ் பகுதியைச் சேர்ந்தவர் மரியம். இவர் சிறு வயதாக இருக்கும்போதே, அம்மாவும் அப்பாவும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து அப்பாவிடம் மரியத்தை விட்டுவிட்டு அவரது அம்மா இந்தியாவுக்கு சென்றுவிட்டார். அப்போது மரியத்தின் அம்மா எட்டு மாத கர்ப்பமாக இருந்தார். குழந்தையாக இருந்த மரியம், அம்மாவின் நினைவுகளோடும், அவரது அன்பை நினைத்துக்கொண்டும் வளர்ந்துவந்தார்.\nஅம்மாவை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் அவரை விட்டுப் போகவில்லை. கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையும் அவருக்கு ஆணித்தரமாக இருந்தது. இந்நிலையில் அவரது தந்தை இறந்தார்.\nஇதையடுத்து அம்மாவைத் தேடும் பணியை தீவிரப்படுத்தினார் மரியம். இந்தியா போன்ற பெரிய நாட்டில், அம்மாவை எங்கு போய் தேடுவது என்று யோசித்த அவர், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க முடிவு செய்தார். அவர் கொடுத்த விளம்பரத்திற்கு பலன் கிடைத்தது.\nகடைசியாக மரியம் அவர் அம்மாவைக் கண்டுபிடித்தார். அங்கு போனால், அவருக்கு இன்னொரு ஆச்சரியமும் இருந்தது. அம்மாவை மட்டுமல்ல, தனது சகோதரியையும் கண்டு அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார்.\nஇந்த சம்பவம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சேனல்களில் நேற்று முன் தினம் வெளியானது. இந்தியாவில் எந்தப் பகுதியில் மரியம், தனது அம்மாவை கண்டுபிடித்தார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.\nசீறிப்பாய்ந்த கடத்தல் கார்; சினிமா பாணியில் சேசிங் செய்த போலீசார்\n‘பகலில் தூக்கம், இரவில் வீட்டு வேலைகள்’ - மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் சடலமாக மீட்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nதாய், பெண் குழந்தை மர்ம மரணம் - சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்\nஐ.நா. மனித வளர்ச்சி குறியீடு: இந்தியா முன்னேற்றம்\n‘எந்த வீரரும் அதிலிருந்து தப்பித்ததில்லை’ - ஓய்வு குறித்து மனம் திறந்த யுவராஜ் சிங்கின் தாய்\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது தெலங்கானா அரசு\n2-ஆவது டி20: அஸ்வினின் சாதனையை முறியடிப்பாரா சாஹல்\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனை���ை முறியடிப்பாரா விராட்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசீறிப்பாய்ந்த கடத்தல் கார்; சினிமா பாணியில் சேசிங் செய்த போலீசார்\n‘பகலில் தூக்கம், இரவில் வீட்டு வேலைகள்’ - மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் சடலமாக மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/palmistry/lines-signs-mount-saturn.php", "date_download": "2019-12-10T19:55:28Z", "digest": "sha1:3LENOQH6FWSZ3EFSGNFF3MBTF7NB5WXI", "length": 4430, "nlines": 131, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Lines and Signs on the Mount of Saturn", "raw_content": "\nஎனது வெளிநாட்டு பயணம் பாதுகாப்பானதா\nஎனக்கு பெண் குழந்தை பிறக்குமா, அல்லது ஆண் குழந்தைதானா\nநீங்கள் அம்மா பிள்ளையா அல்லது வாழ்கை துணைக்கானவரா\nதிருமணம், காதல், காமம் எப்படி இருக்கும்\nநான் மனிதனா அல்லது மிருகமா\nஎனது உள்ளுணர்வு ஆற்றல் எத்தகையது\nகல்லீரல் நலம் கணிக்க - அறிவன் (புதன்) ரேகை கோடு\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nமகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\nவியாழன் தசை - தசா புக்தி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14742", "date_download": "2019-12-10T18:15:19Z", "digest": "sha1:M5XAMFJXTCPQ74TQA567E2L5CWVJVPLX", "length": 18832, "nlines": 155, "source_domain": "jaffnazone.com", "title": "ரவிகரன் உள்ளிட்ட ஏழுபேர்மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு..! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nரவிகரன் உள்ளிட்ட ஏழுபேர்மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு..\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 09ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த வருடம் 2018.08.02 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.இந் நிலையில் மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு\nதமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்றபோது, நீண்டநேரம் ஆகியும் திணைக்களத்திற்குள் இருந்த அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது இருந்த நிலையில் அலுவலகம் சேதமாக்கப்பட்டது.\nஇவ்வாறு அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர்\nமரியநாயகம் தொம்மைப்பிள்ளை,பிரன்சிஸ் சபரி ஜெரோம் திலீபன் செல்வபுரம் கடற்றொழில் சங்கத் தலைவர், பேதுறுப்பிள்ளை பேரின்பநாதன்முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர், மர்சலீன் - மிறாண்டா அன்ரனி\nகோவிற்குடியிருப்பு மீனவர்சங்கத் தலைவர், அரியராசா ஜெயராசன் செல்வபுரம் கடற்றொழிலாளர் சங்க பொருளாளர், வின்சன்டீபோல் அருள்நாதன் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமேளனங்களின் உப தலைவர் ஆகியோர்\nகைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக கடந்த ஒருவரு��த்திற்கு மேலாக இந்த வழக்கு விசாரணைகள்\nமுல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் நிலையில், இன்றைய தினமும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேரும், வழக்கு விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலையானதைத் தொடர்ந்து\nஎதிர்வரும் 09ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு ��யணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:50:41Z", "digest": "sha1:A65SDM4IZ6ZMBGNNHVDGDCCYOKAPE75B", "length": 5311, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மணிப்பூரில் அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThe main கட்டுரை for this பகுப்பு is மணிப்பூரில் அரசியல்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மணிப்பூர் மக்களவைத் தொகுதிகள்‎ (2 பக்.)\n\"மணிப்பூரில் அரசியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nமாநிலங்கள் மற்றும் ஆட்பகுதிகள் வாரியாக இந்திய அரசியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2016, 12:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-10T18:46:12Z", "digest": "sha1:DPO3LETNIRT4CUYFB2ZAJKT6XC3FIMF6", "length": 13204, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்து ஞானமரபு", "raw_content": "\nTag Archive: இந்து ஞானமரபு\nஜெயமோகன், நீங்கள் ‘அன்னியநிதி’ பற்றிய கட்டுரைகள் எழுதியிருப்பதை வாசித்தேன். அப்பட்டமான கேள்வி. உங்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு நீங்கள் அவர்களிடம் நிதி பெற்றிருக்கிறீர்களா நீங்கள் அவர்களிடம் நிதி பெற்றிருக்கிறீர்களா இல்லை என்று சொல்லமுடியுமா சாம் மனோகர் அன்புள்ள சாம், ஜெயமோகன்.இன்னுக்கு நல்வரவு. என் அரசியல் என்ன என்று முன்பும் விரிவாகவே எழுதிவிட்டேன். நான் என் ஆரம்பகாலத்து இந்துத்துவ இயக்கத் தொடர்புகள் பற்றி எப்போதுமே விரிவாகச் சொல்லியிருக்கிறேன். ஆம், நான் இளமையில் இந்துத்துவ இயக்கங்களில் உறுப்பினராக இருந்தேன். …\nTags: இந்து ஞானமரபு, இந்துத்வா, காந்தி, நாராயண குரு, நித்ய சைதன்ய யதி\nஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\nஅன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது தர்க்க புத்திதான். ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் …\nTags: இந்���ு ஞானமரபு, இந்து மதம், உருவ வழிபாடு, ஓரான் பாமுக், கடவுள் நம்பிக்கை, சைவம், ஜெயகாந்தன், நாராயண குரு, பிரம்மசமாஜம், ராஜா ராம்மோகன் ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர்\nபகவத் கீதை தேசியப்புனித நூலா\nபகவத்கீதையை இந்தியாவின் தேசியப்புனித நூலாக அறிவிக்கவிருப்பதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருப்பதை நாளிதழ்ச்செய்திகளில் வாசிக்க நேர்ந்தது. இந்துத்துவ அரசியல் என்பது இந்துப் பண்பாட்டு மரபில் இருந்து உடனடி அரசியலுக்குண்டான சில கருவிகளை மட்டும் எடுத்துக்கொள்வது, அதன்பொருட்டு ஒட்டுமொத்தப்பண்பாட்டுவெளியையே குறுக்கிச் சிறுமைப்படுத்துவது என்றநிலையிலேயே உள்ளது. இதைச்செய்பவர்கள் எவரும் இந்துமரபில் போதியஅறிவுகொண்டவர்களோ ஒட்டுமொத்த இந்துப்பண்பாடு பற்றிய புரிதல் கொண்டவர்களோ அல்ல. வெறும் தெருச்சண்டை அரசியல்வாதிகள். அல்லது மேடையில் உளறும் அசடுகள். இந்த அறிவிப்பும் அந்த வகையைச் சேர்ந்ததே பகவத்கீதை …\nTags: அம்பேத்கர், இந்து ஞானமரபு, இந்துத்துவ அரசியல், காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், நேரு, பகவத் கீதை தேசியப்புனித நூலா, பக்தி, பட்டேல், லோகியா, வேதாந்தம், வைணவம்\nதினமலர் 18, நடிகர் நாடாளும்போது...\nமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்\nகுமரி உலா - 4\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மக���பாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/80595-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-10T19:09:05Z", "digest": "sha1:P6K72IDV75EKOFE7RSK77JEGIIKZL7VQ", "length": 8308, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "வேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க துரைமுருகன் உத்தரவு ​​", "raw_content": "\nவேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க துரைமுருகன் உத்தரவு\nவேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க துரைமுருகன் உத்தரவு\nவேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க துரைமுருகன் உத்தரவு\nவேலூரில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nவேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில், தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கணக்கு தணிக்கை துறை அளித்த அறிக்கையின்படி ���ல்வேறு திட்டங்கள் குறித்து துறைவாரியாக விளக்கங்கள் கேட்கப்பட்டன.\nமுன்னதாக வேலூரில் நடைபெற்ற பல்வேறு அரசு திட்டப்பணிகளை துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக காட்பாடி காந்திநகரில் அமைக்கப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி, சத்துவாச்சாரி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி, கிரீன் சர்க்கிள் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஆகியன குறித்து ஆய்வு செய்யப்பட்டது.\nகுழு கூட்ட நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், கணக்கு தணிக்கை துறை அளித்த அறிக்கையின்படி துறைவாரியாக விளக்கங்கள் கோரப்பட்டதாக தெரிவித்தார்.\nஅமேசான் காட்டில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் திணறும் நிலை\nஅமேசான் காட்டில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் திணறும் நிலை\nரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய நடவடிக்கை- பெட்ரோலியத்துறை அமைச்சர்\nரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய நடவடிக்கை- பெட்ரோலியத்துறை அமைச்சர்\nகுடியுரிமை மசோதா சிறுபான்மையினரை பாதிக்காது என மத்திய அரசு உறுதி - ஜெயக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களில் அலட்சியம் காட்டினால் அந்நியப்பட நேரிடும்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் - திமுக கூட்டணி மீண்டும் முறையீடு\nஉள்ளாட்சித் தேர்தல் - திமுக தீர்மானம்\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/blog-post_869.html", "date_download": "2019-12-10T18:07:09Z", "digest": "sha1:WRX3QP7URT43GC4Z5RT2736FZQMTBHPM", "length": 5266, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இப்படியும் ஒரு பொலிஸ் அதிகாரி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இப்படியும் ஒரு பொலிஸ் அதிகாரி\nஇப்பட��யும் ஒரு பொலிஸ் அதிகாரி\nகொள்ளைச் சம்பவம் ஒன்றின் பின்னணியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாது விடுவிப்பதற்கு வெலிகடை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு 25,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க முனைந்த நபர் ஒருவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.\nதன்னிடம் லஞ்சப் பேரம் நடாத்தப்படுவதாக குறித்த பொலிஸ் அதிகாரி லஊ ஆணைக்குழுவுக்கு வழங்கிய தகவலின் பின்னணியில் இக்கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅண்மைக்காலமாக பாதுகாப்பு படைகளில் பணியாற்றுபவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்பு பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/06/600.html", "date_download": "2019-12-10T18:22:46Z", "digest": "sha1:PA5IPTUJDLEQO2O7EH3OS7HN2EO7DVHS", "length": 16112, "nlines": 101, "source_domain": "www.thattungal.com", "title": "புற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 600 ஆண்டுகால வரலாறைக் கொண்ட இயற்கை நடைப்பாலம்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 600 ஆண்டுகால வரலாறைக் கொண்ட இயற்கை நடைப்பாலம்\nஆச்சரியமளிக்கக் கூடிய வகையில் வௌிப்படுத்தும் ஒரு இயற்கை பாலம் பெரு நாட்டில் உள்ளது.\nவெறும் புற்களைக் கொண்டு கைகளால் நெய்து தயாரிக்கப்பட்ட இந்த கெஸ்வாசாக்கா பாலம் 600 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. பெரு நாட்டில் உள்ள கூஸ்கோ பகுதியில் ஓடும் அபோரிமாக் நதிக்கு குறுக்கே இந்த பாலம் அமைந்துள்ளது.\nஇன்கா அரசில் இந்த பாலம் நகரங்களை இணைத்தது. யுனெஸ்கோவால் 2013 ஆம் ஆண்டு உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டது.\nபுற்களால் செய்யப்பட்ட இந்த பாலத்தின் கயிற்றை ஒவ்வொரு ஆண்டும் அப்புறப்படுத்தி, புது கயிற்றை இரு பக்கமும் பிணைக்கிறார்கள். பல தலைமுறைகளாக இந்த பழக்கம் தொடர்ந்து வருகின்றது.\nஇந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களும் கூடி, சிதிலமடைந்த கயிற்றை அப்புறப்படுத்தி புது கயிற்றை கட்டி, இந்த பாலத்திற்கு உயிரூட்டுகிறார்கள்.\nபாலம் கட்டும் பணியில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவதுடன், பெண்கள் இந்த பாலத்திற்கான கயிற்றை புற்கள் கொண்டு நெய்து தருவார்கள். மூன்று நாட்கள் இந்த பாலம் கட்டும் பணி இடம்பெறும்.\nமுதல் நாள் ஆண்கள் அனைவரும் கூடி, புற்களால் நெய்யப்பட்ட சிறு கயிறுகள் அனைத்தையும் ஒன்றாக்கி பெரிய கயிறாக மாற்றுகிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் இதற்கான கயிற்றை வழங்கி பங்களிப்பு செய்ய வேண்டும்.\nகயிறு உறுதியாக இருக்க இந்தப் புற்களை நன்கு அடித்து, பின் தண்ணீரில் ஊற வைத்து, அதன் பின்னே நெய்வார்கள்.\nபழைய கயிறு பாலம் ஆற்றில் தள்ளிவிடப்படுவதுடன், மக்கிப் போகும் பொருள் என்பதால் அது ஆற்றில் கலந்து நாளடைவில் மக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பாலம் கட்டும் பணியில் எந்த நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்பட மாட்டாது. முழுவதுமா புற்கள் மற்றும் மனித ஆற்றலை கொண்டு மட்டுமே இந்தப் பாலம் கட்டப்படுவது சிறப்பம்சமாகும்\nகவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் காளிராசா இயர்சன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம்\n(ஜெ.ஜெய்ஷிகன்) கொழும்பு பல்கலைக் கழகத்தால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் செ...\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/54-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-2/", "date_download": "2019-12-10T18:46:23Z", "digest": "sha1:ZN6UCOCC6L566YSVUKCRUJ7RYZQ3X6TA", "length": 11985, "nlines": 318, "source_domain": "www.tntj.net", "title": "“54-நபர்கள் ” பிறசமயத்தவர்களிடம் தஃவா – சமயபுரம் நகர கிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நான் முஸ்லிம் தஃவா“54-நபர்கள் ” பிறசமயத்தவர்களிடம் தஃவா – சமயபுரம் நகர கிளை\n“54-நபர்கள் ” பிறசமயத்தவர்களிடம் தஃவா – சமயபுரம் நகர கிளை\n“மணிகண்டன் ” இஸ்லாத்தில் இணைந்தார் – ஆலந்தூர்\n“இனைவைப்பு ” தனி நபர் தஃவா – சேலவாயல் கிளை\n“யார் இவர், இஸ்லாம் வண்மையாக எதிர்க்கும் புகையிலையின் விளைவுகள் ” நோட்டிஸ் விநியோகம் – சமயபுரம் நகர கிளை\n“50-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் சிறுவர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் ” பிறசமயத்தவர்களிடம் தஃவா – சமயபுரம் நகர கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.university.youth4work.com/ta/zhdc_zakir-husain-delhi-college/forum", "date_download": "2019-12-10T19:34:26Z", "digest": "sha1:QGPJBYOUNRDRB2WWUDHADDQTBYEBQFXW", "length": 13156, "nlines": 254, "source_domain": "www.university.youth4work.com", "title": "குறித்த விமர்சனங்கள் ZHDC Zakir Husain Delhi College", "raw_content": "\n4 இளைஞர்களுக்கு புதிய வேலை\nமுன் மதிப்பாய்வு விவரங்களைத் தொடர்புகொள்ளவும்\n | ஒரு கணக்கு இல்லை \nமுன் மதிப்பாய்வு விவரங்களைத் தொடர்புகொள்ளவும்\nதயவுசெய்து இந்த பக்கத்தின் மீது ஒரு பிழை அல்லது முறைகேடு பார்த்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.\nஒரு புதிய தலைப்பை தொடங்குக / தொடங்குக\nஇதை மாணவர் ZHDC-Zakir Husain Delhi College பதில் சொல்லலாம்.\nகலந்துரையாடலின் ஒரு தலைப்பு தொடங்கவும்\nகல்லூரி விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும்\nவேலை மற்றும் வேலை செய்யுங்கள்.\nஇளைஞர் விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும்\nநீங்கள் என்ன விஷயம், தொழில், கல்லூரி, எதையும் பற்றி விவாதிக்கவும்.\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று விவாதிக்கவும்\nவிவாதிக்க எந்தவொரு தலைப்பையும் கிளிக் செய்யவும்.\nகல்லூரி மாணவர் ஒரு சிறந்த வீடியோவைப் பகிர்ந்துகொள்வது சக ஆசிரியர்களுக்கு உதவும்.\nஅந்தந்த கல்லூரி மாணவர்கள் மட்டுமே தகவல் புதுப்பிப்பு\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு கொள்ளவும் | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொண்டுவருக\nY மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2019 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://yout.com/soundcloud-mp3/?lang=ta", "date_download": "2019-12-10T20:14:34Z", "digest": "sha1:DYEWGW77K7LA5YABFPHQSO6BAF3CSE65", "length": 3522, "nlines": 106, "source_domain": "yout.com", "title": "SoundCloud Mp3 வேண்டும் Yout.com", "raw_content": "\nபதிவு செய்ய எப்படி SoundCloud Mp3, Mp4 அல்லது Gif உடன் Yout உடன்\nமர்வாவில் சென்று உங்கள் விருப்பமான பாதையைக் கண்டறியவும்.\nSoundCloud தளத்தின் URL ஐ நகலெடுத்து, எங்கள் தேடல் பட்டியில் ஒட்டவும்.\nநீங்கள் Yout வீடியோ பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.\nநீங்கள் வீடியோவை அழிக்க விரும்பினால் கிளிப்பிங் பட்டியைப் பயன்படுத்தவும்.\nநீங்கள் வீடியோவை பதிவு செய்ய விரும்பும் வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கவும் (MP3 / MP4 / GIF).\nநீங்கள் வீடியோவை பதிவு செய்ய விரும்பும் தரத்தை தேர்ந்தெடுக்கவும் (128k, 192k, 256k, எம்பி 3 மற்றும் 360p க்கான 320k, 480p, 720p, MP4 க்கு 1080p).\nஎங்கள் கருவி இயல்பாக ஒரு தலைப்பு மற்றும் கலைஞரை அமைக்க, ஒன்று அல்லது இரண்டு இருவரையும் மாற்றிக்கொள்ளலாம்.\nவீடியோவை பதிவுசெய்வதற்கு பதிவு பொத்தானைக் கிளிக் செய்க.\nStore - சேவை விதிமுறைகள் - தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoonga.com/tpoo/m/events/browse/recent", "date_download": "2019-12-10T19:15:52Z", "digest": "sha1:NTYIKHUSJPM5YD3J6BU4N7QUYDI4FVUW", "length": 8847, "nlines": 371, "source_domain": "tamilpoonga.com", "title": "Recently Added Events", "raw_content": "\nஆ.முல்லைதிவ்யனின் நூல் வெளியீட்டு விழா\nவரலாற்று பெருமையும் வீரமும் செறிந்த வல்வை கடற்கரையோரத்தில் ஆ.முல்லைதிவ்யனின் நூல் வெளியீட்டு விழாகாலம் 25.03.2018 பி.ப 3.00 இடம் பொலிகண்டி கடற்கரையோரம்\nபொலிகண்டி கடற்கரையோரம், பொலிகண்டி, Sri Lanka\nகோணேஸ்வரப் பெருமான் ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவம்\nதெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமான் ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவம் ‎30-03-2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு துவஜாரோகணம் எனப்படும் திருக் கொடியேற்ற நிகழ்வுடன் பிரமோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தொருநாட்கள் விழா இடம்பெறும். நிகழ்வில் முக்கியமா…\nதிருக்கோணேஸ்வரம், திருகோணமலை, Sri Lanka\nபிரம்ரன் தமிழ் சமூகம் நடத்திய தமிழ் மரபுத்திங்களும் தைப்பொங்கல் விழாவும் 2018\nமரபுத்திங்கள் பற்றிய பல்கலாச்சார நிகழ்ச்சி\nகனடாத்தமிழ் எழுத்தாளர் இணையமும் ரி.ஈ.ரி தொலைக்காட்சி நிறுவனம் ரி.ஈ.ரி தொலைக்காட்சி கலை அரங்கம் 1160 Tapscott Rd, Unit #1 & 2, Scarborough, ON, M1X 1E9\n5-வது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு - 2018, சென்னை.\nசென்னை, தமிழ்நாடு, இந்தியா, சென்னை, India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2015/06/blog-post_10.html", "date_download": "2019-12-10T19:49:54Z", "digest": "sha1:756A42MA4QGEYSCEO4ASQVFY7MNT4AGS", "length": 26937, "nlines": 302, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: குருவருள் ஸித்திக்கும் !", "raw_content": "\nவியாழன் எனும் வானியல் கிரகமே ஜோதிட சாஸ்திரத்தில் குரு. பிரகஸ்பதி, தனகாரகன், புத்திரகாரகன், லோகபூஜ்யர், வாகீசர், பீதாம்பரர், பொன்னன் என்றெல்லாம் குரு பகவானைச் சிறப்பிப்பார்கள். தேவர்களின் குரு, சகல சாஸ்திரங்களும் அறிந்தவர், நவகிரகங்களில் சக்தி வாய்ந்தவர், அதிக சுபமானவர், நன்மை செய்பவர், எப்போதும் உதவக்கூடியவர் என்று ஜோதிடம் இவரைப் பலவாறாகப் போற்றும்.\nநீர்த்தன்மை வாய்ந்த கிரகமான குரு பகவான், புனித நூல்களையும், மேதைத் தன்மையையும், நல்ல பண்புகளையும் குறிப்பவர். செல்வம், அதிர்ஷ்டம், புகழ், பக்தி, மந்திர ஞானம், ஆன்மிக நாட்டம், நல்லொழுக்கம், தியானம், தர்மம், குழந்தைகள், நீதிபதிகள், அமைச்சர்கள், வழக்கறிஞர்கள், மதம் மற்றும் அரசியலில் தலைமைப் பதவியில் இருப்பவர்களை இவரே ஆள்கிறார்.\nஒருமுறை, இந்திரன் முதலான தேவர்கள் மட்டுமின்றி, வித்யாதரர், கின்னரர், கிம்புருடர் ஆகியோரும் அடிக்கடி அசுரர் களின் இன்னல்களுக்கு ஆளாக நேர்ந்தது. மிகுந்த வலிமை, மந்திர சக்திகள், அற்புத அஸ்திரங்கள் போன்றவை தங்களிடம் இருந்தாலும், அசுரர்களை வெல்ல முடியாமல் திண்டாடினார்கள் தேவர்கள். எனவே, அசுரர்களை அடக்குவதற்கான வழிகேட்டு பிரம்மனைச் சரணடைந்தனர்.\n''உங்களிடம் எவ்வளவு சக்திகள் இருப்பினும், குருவின் துணையும், வழிகாட்டுதலும் இல்லாமல் பகைவரை வெல்ல முடியாது. எனவே, நீங்கள் ஓர் ஆச்சார்யரைத் துணைக் கொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்தினார் நான்முகன். அதற்கேற்ப, தங்களுக்கு வல்லமை மிக்கதொரு குருநாதர் வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் மும்மூர்த்தியரையும் குறித்து தவம் செய்தனர் தேவர்கள். அவர்களின் தவத்தால் மகிழ்ந்த மும்மூர்த்திகளும், பிரகஸ்பதியை அவர்களுக்குக் குருவாக அளித்து அருள்புரிந்தனர்.\nகுருபகவான் தனது திரிகால ஞானசக்தியாலும், ஆன்ம சக்தியாலும் அசுரர்களை வெற்றிகொள்ளும் தந்திரங் களைக் கூறி, தேவர்களின் இன்னல்களைத் துடைத்து, இன்புறச் செய்தார் என்கிறது புராணம்.\nதீர்க்க ஆயுள், வாக்குவன்மை, கல்வியில் மேன்மை, மனதுக்கு உகந்த உத்தியோகம் மற்றும் தொழில், திருமண யோகம் ஆகிய பேறுகளுக்கு குருவின் திருவருள் அவசியம் தேவை.\nதனுசு, மீனம் ஆகிய உபயராசிகளின் அதிபதி இவர். சூரியனை ஆத்மகாரகன் என்போம். அந்த ஆத்மாவின் ஒளி, ஜீவன் என்றெல்லாம் கூறப்படுவது குருவே இவர் லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகிய இடங்களில் நற்பலன்களை அள்ளித் தருகிறார்.\nஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 1, 4, 7, 10ல் குரு இருக்கும் அமைப்பை கஜகேசரி யோகம் என்பர். இந்த யோகம் உள்ளவர்களுக்கு, மற்ற கிரகங்களால் ஏற்படும் தோஷங்களால் பாதிப்புகள் இல்லை.\nசந்திரனும் குருவும் சேர்ந்திருந்தால், குருச்சந்திர யோகம். இதனால் பேரும் புகழும் தேடி வரும். செவ்வாயும் குருவும் இ��ைந்து நின்றால், குருமங்கள யோகம். இதன் பலனாக நிலபுலன்கள், வண்டி வாகன சேர்க்கை உண்டாகும்.\nராகு 6ல் நின்று, கேந்திரத்தில் குரு இருந்தால், அஷ்டலட்சுமி யோகம் உண்டாகும். சகல சுகங்களும் சந்தோஷமும் கிடைக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று, பாவ கிரகங்களின் பார்வை இல்லாமல் அமைந்திருந்தால், அந்த ஜாதகர் பெருமையுடன் வாழ்வார் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.\nசரி, குரு பலம் இல்லாதவர்களும், அவரின் திருவருளை பரிபூரணமாகப் பெறுவது எப்படி\nஜாதக ரீதியாக குரு பகவான் பாதிக்கப் பட்டால், நரம்புக் கோளாறுகள், தோல் மற்றும் வயிற்று நோய்கள், மூட்டு வலி, இதய நோய்கள், ரத்தம் அசுத்தம் அடைதல், கவலையும் பதற்றமும் தோன்றுதல் ஆகிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.\nஇந்த பாதிப்புகளைத் தவிர்க்க என்ன செய்யலாம்.\nவியாழன்தோறும் விரதம் அனுஷ்டித்து, அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, குருபகவானை வழிபட்டு வரலாம். குரு பகவான் சிறப்பாக அருளும் தலங்கள், அவர் வழிபட்டுப் பேறுபெற்ற ஆலயங்கள் ஆகியவற்றுக்குச் சென்று தரிசித்து நன்மை பெறலாம். அது மட்டுமின்றி, குருவின் அதிதேவதைகளான பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்பாலிக்கும் தலங்களைத் தரிசிப்பதும் நலம் பயக்கும்.\nஅந்த வகையில், அருள் சுரக்கும் குருபகவானின் திருக்கதைகள், நினைத்ததை நிறைவேற்றும் குரு பகவான் திருத்தலங்கள், குரு தோஷம் அகற்றும் தெய்வ மந்திரங்கள் முதலான தகவல்கள் அடங்கிய இந்தத் தொகுப்பு, உங்களுக்குக் குருவருளைப் பரிபூரண மாகப் பெற்றுத் தரும்.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nஎன் அனுபவம் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்\nவளையல் குலுங்க... வளரும் ஆரோக்கியம்\nஅடம் பிடிக்கும் குழந்தை அழகாக சாப்பிட வேண்டுமா..\nஹெல்மெட் - போலீசிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nகுழந்தைகளை நல்லவர்களாக உருவாக்கும் வழிகள்\nஇனி ஆண்கள்தான் வரதட்சணை தர வேண்டும் \nதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்... உஷார் உஷார்\nமூலம் பூராடம், கேட்டை, சித்திரை... பெண்களுக்கு ஆகா...\nமணவாழ்க்கை சிறக்க... மேரேஜ் கவுன்சலிங்\nகுட் டச், பேட் டச் - சொல்லித் தருவது எப்படி\nஎமனாக மாறிய எடை குறைப்பு சிகிச்சை\nஅவமானங்களை உந்து சக்தியாக பயன்படுத்திக் கொண்டால் ....\nஉடல் எடை குறைக்க சூப்பர் டிரிக்ஸ்\n217 இந்திய ஸ்நாக்ஸ்களுக்கு அமெரிக்கா தடை\nநம் உடல்... நம் ஆரோக்கியம்\nபிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்\nகுட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது\nகேன் வாட்டர் முதல் பால் பவுட...\nகாதலுக்கு இருக்கும் ஆயுள், காதலர்களுக்கு இருப்பதில...\nகாலம் கடந்த திருமணங்கள் தீர்வு என்ன - டாக்டர். என்...\n ஜீவன் எப்படி பிரம்மம் ஆகிறது\nமாண்புமிகு மணித்துளிகள் - சுவாமி ஓங்காராநந்தர்\nஅவனுக்காகவே அவனிடம் அன்பு செலுத்தும் பக்குவம்\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2013/09/11.html", "date_download": "2019-12-10T20:16:20Z", "digest": "sha1:RCO7HAQECMUFXEQ6OZHUAR745OYIUTOR", "length": 22777, "nlines": 119, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: இணையம் வெல்வோம்-11", "raw_content": "\nஅனானிமஸ் – இன்றைய தேதிக்கு இணைய உலகின் பாதுகாப்பு வல்லுநர்களும், மக்க��ுக்கு எதிராகவோ அல்லது மக்களிடம் இருந்து ஏதேனும் முக்கிய உண்மைகளை மறைத்து வைத்து கபடநாடகம் ஆடும் பெரும் நிறுவனங்களும், அரசுகளும், அவற்றின் அதிகார மையங்களும் கேட்டவுடன் அதிரும் வார்த்தை.\n‘பேரைச் சொன்னாலே சும்மா அதிருதில்ல’, ‘அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி, அசராம அடிக்கிறது எங்க பாலிசி’, சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம், போன்ற நமக்குப் பரிச்சயமான பல அதிரடி வசனங்களுக்கு இன்றைய தேதியில் மிகச் சரியான உதாரணமாக இருப்பவர்கள் தான் அனானிமஸ்.\nஉலகிற்கு ‘இணைய யுத்தம்’ என்ற புதிய போர்முறையினை முழு அளவில் அறிமுகப்படுத்தி ஊருக்கெல்லாம் கண்காட்சி வைத்த இணையத்தின் ராபின் ஹூட்கள். “Anonymous - We are Legion. We do not forgive. We do not forget. Expect us” என்ற அறிமுக வசனத்துடன் இவர்கள் இணைய உலகில் அடியெடுத்து வைத்த நாள் முதல் இன்று வரைக்கும் பலத்த கரவொலியுடன் அரங்கு நிறைந்த காட்சிகளுக்கு இவர்கள் உத்தரவாதம். இவர்கள் யார், என்ன செய்கிறார்கள், எதற்காக இவர்கள் மேல் உலகின் மிகப்பலம் வாய்ந்த நாடுகள் அனைத்தும் கண்கொத்திப் பாம்பாய் கண்காணிக்கின்றன,எவருமே தப்பிக்க முடியாத இணையத்தில் இவர்கள் மட்டும் எப்படி தப்பிக்கிறார்கள்,எவருமே தப்பிக்க முடியாத இணையத்தில் இவர்கள் மட்டும் எப்படி தப்பிக்கிறார்கள் போன்ற கேள்விகளால் அவதியுறும் அன்பர்கள் மேலே படிக்கவும்.\nவலையுலகில் அனானிமஸ் குழுமம் என்பது கடவுள் மாதிரி, உணர மட்டுமே முடியும், யார் இயக்குகிறார்கள் என்று இன்று வரைக்கும் யாருக்கும் தெரியாது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் கணிணி வல்லுநர்கள் முக்கியமாக வலைப்பாதுகாப்பில் கரை கண்டவர்களால் செயல்படுத்தப்படும் இக்குழுமத்தின் கட்டமைப்பு வித்தியாசமானது. அதன் காரணமாகவே இன்று வரை அனானிமஸ் யார் என்பது மர்மமாகவே நீடிக்கிறது. இவர்களுக்கு தானைத்தலைவரோ, புரட்சிப்புயலோ, தளபதியோ, கொ.ப.செ என்றோ யாரும் இல்லை. இருந்தாலும் கோபால் பல்பொடிக்கு அடுத்த படியாக பர்மா, மலேசியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் கிளை இவர்களுக்கு உண்டு.\nஇணையத்தில் பெயரிலிகளாக உலா வரும் இவர்களின் புகழ் திக்கெட்டும் பரவக்காரணம் போராடுவதற்கு இவர்கள் எடுத்துக் கொள்ளும் காரணிகளும், அதற்காக இவர்கள் எதிர்கொள்ளும் அதிகார மையங்களும் தான். அமெரிக்க அரசு இயந்திர��்கள், உலகின் பெரும்பாலான உளவு அமைப்புகள், மக்களை ஏமாற்றி பெரும்பணத்தில் திளைக்கும் பெரும் நிறுவனங்கள் இப்படி யாரையும் எதிர்க்க இவர்கள் எள்ளளவும் தயங்குவதில்லை. காலையில் மனைவி வீட்டில் போராட்டத்தினை அறிவித்து விட்டு மதிய உணவுக்குத் துணைவி வீட்டில் கை கழுவும் ஏமாற்று வேலைகளை இவர்கள் செய்வதில்லை. இந்த நாள், இந்த நேரம் உங்கள் வலையமைப்பில் உள்நுழைவோம், உங்கள் இருப்பினை இணையத்தில் இல்லாது செய்வோம் என்று சொல்லி அதனை சொன்னபடி செயல்படுத்துவதில் அசகாய சூரர்கள்.\n2012 ஆண்டு நியூயார்க் நகரிலும், ஸ்பெயினிலும் துவங்கிய ஆகிரமிப்புப் போராட்டங்கள் உலகின் 82 நாடுகளிலுள்ள 951 நகரங்களில் பரவி பிரம்மாண்டமாய் அசுர வளர்ச்சி பெற்ற போது அதற்கு முழு ஒத்துழைப்பினை வழங்கியது அனானிமஸ் அமைப்பு. எங்கு காவல்துறை போராட்டக்காரர்களிடம் அத்துமீறினாலும் உடனே அதனைப் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டு ஊடகங்களுக்கு காய்ச்சலேற்றினார்கள். அத்தோடு நில்லாமல் குறிப்பிட்ட காவல்துறை ஊழியர் அத்துமீறினால் அவரின் வீட்டு முகவரி, தொலைபேசி எண், தொலைநகல் எண் ஆகியவை வலையேற்றப்படும். அனானிமஸ் ஆதரவாளர்கள் அக்காவலரின் அக்கிரமத்தைக் காட்டும் புகைப்படங்களை ஆயிரக்கணக்கில் அஞ்சலிலும், தொடர்ந்து நிரல்கள் மூலம் நிறுத்தாமல் தொலைபேசியில் அழைத்தும், அடர் கறுப்பு பக்கங்களை தொலைநகல் அனுப்பியும் அட்டகாசம் செய்தனர்.\nஅதே போல தங்கள் அட்டகாசங்களை வெளியிட்டு சங்கடத்தில் தவிக்க விட்ட விக்கிலீக்ஸ் தளத்தினை முடக்க நினைத்த அமெரிக்க அரசாங்கத்திற்கு ஏதுவாக விக்கிலீக்ஸ் தளத்திற்கு வரும் நன்கொடைகள் அனைத்தையும் முடக்கிய விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்களின் இணையதள வழங்கிகளை பல மணி நேரம் முடக்கிய தருணத்தில் உலகின் ஒட்டு மொத்த பார்வையும் இவர்கள் பக்கம் திரும்பியது. விக்கிலீக்ஸ் தளத்தின் நிறுவனரான ஜூலியன் அசான்ஞ் லண்டனில் கைது செய்யப்பட்ட போது லண்டன் நகரம் குலுங்க அனானிமஸ் குழுமத்தினர் முகமூடி அணிந்து பெருந்திரளாக ஆர்ப்பாட்டம் செய்து அசரவைத்தனர்.\nசமீபத்திய வருடங்கள் அரசுக்கெதிராக போராட்டங்கள் நடந்த எகிப்து, துருக்கி, துனிசியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், சிரியா போன்ற அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு நிமிடமும் நடக்கும் வ���ஷயங்களை எவ்வித மட்டுறுத்தலும் இல்லாமல் உடனுக்குடன் இணையத்தில் வெளியிட்டு முக்கிய பங்காற்றியது அனானிமஸ் அமைப்பு. எவ்வித மட்டுறுத்தலும், பக்கசார்பும் இல்லாத ஊடகங்கள், மக்களிடம் எதையும் மறைத்து வைக்காமல், ஒளிவு மறைவின்றி செயல்படும் அரசாங்கம், முழு சுதந்திரத்துடன் கூடிய இணையம் என்று இவர்களுக்கும், விக்கிலீக்ஸ் அமைப்புக்கும் கிட்டத்தட்ட கொள்கை அளவில் வித்தியாசம் அதிகமில்லை.\nவிக்கிலீக்ஸ் அமைப்பு சட்ட ரீதியாக, அடிப்படைக் கட்டமைப்புடன் செயல்படும் ஊடக நிறுவனம். அனானிமஸ் அப்படி இல்லை, ஒத்த கருத்துடைய கணிணித் தொழில்நுட்பத்தில் தேர்ந்த வல்லுநர்கள் நாலு பேர் சேர்ந்து கூட அனானிமஸ் பெயரில் செயல்பட முடியும். நீங்கள் எதை என்ன காரணத்திற்காக போராடுகிறார்கள், எதற்காகப் போராடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு உலகமெங்கும் பரவியிருக்கும் போராளிகள் உங்களோடு சேர்ந்து இணைய யுத்தம் நடத்துவார்கள். அதே போல இணைய உலகில் நடந்து வரும் இத்தகைய சம்பவங்களை மூக்கு நுனியில் இருக்கும் கண்ணாடியினை அழுத்தி ஏற்றி விட்டு உற்றுக் கவனித்து வரும் அன்பர்களுக்கு விக்கிலீக்ஸ் தளத்தில் வெளிவந்த அனேக சமாச்சாரங்கள் அனானிமஸ் குழுமம் வழங்கியதாக இருப்பதை உணரலாம்.\nபின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் துடிப்புடன் செயல்படும் அனானிமஸ் அதர்மத்தை கண்டிக்க எப்பொழுதுமே தயங்கியதில்லை. அனானிமஸ் குழுமம் வழங்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்பந்த நிறுவனமான ஸ்ட்ரட்போர் அமைப்பின் கோப்புகளை அனைத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட பொழுது அந்த வலைப்பக்கத்தினை பார்வையிடும் பொழுது நன்கொடை கேட்டு விளம்பரங்கள் வந்த பின்னர் கோப்புகள் தெரியுமாறு விக்கிலீக்ஸ் வெளியிட்டதும், பணம் செலுத்தி கோப்புகளைப் பார்க்கச் சொல்லும் வகையில் இருந்த அவ்விளம்பரங்களை கண்டித்து அனானிமஸ் அமைப்பினர் பொங்கியெழுந்து விட்டனர்.\nபின்னர் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க விளம்பரங்களை நீக்கி விக்கிலீக்ஸ் வெளியிட்டது. ஒன்றுக்குள் ஒன்று என விமர்சிக்கப்பட்ட அனானிமஸும், விக்கிலீக்ஸும் முட்டிக் கொண்டது அனைவராலும் ஆச்சர்யத்துடன் கவனிக்கப்பட்டாலும், நீதிடா, நேர்மைடா, நியாயம்டா என நாட்டாமையாக மாறி கர்ஜித்த அனானிமஸ் அமைப்பின் கொள்கைப் பி��ிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது,\nதங்கள் நடவடிக்கைகள் மூலம் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்ற அனானிமஸ் அமைப்பின் பலமே வலையமைப்புத் தாக்குதல்கள் தான். தங்களுக்கென பிரத்யேகத் தாக்குதல் முறைகளைக் கையாண்டு வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களை திக்குமுக்காடச் செய்வது இவர்களின் பிரசித்தம். அதே போல எத்தனையோ விதவிதமான வித்தைகள் மூலம் வலையமைப்பினைப் பாதுகாக்கும் அரண்களான பாதுகாப்பு வல்லுநர்களிடையேயும் அனானிமஸ், விக்கிலீக்ஸ் அமைப்பின் பால் பாசமும், அபிமானமும் கொண்டவர்கள் பெருக ஆரம்பித்தது விபரீத விளவுகளை உண்டாக்கியது. இதற்கு சமீபத்திய உதாரணம் எட்வர்ட் ஸ்னொடன்.\nஅனானிமஸ் வலையமைப்புத் தாக்குதல் யுக்திகள், ஸ்நொடன் மற்றும் அவர் போல அனானிமஸ் அமைப்பிலிருந்து முகமூடி களைந்து வெளியிலகிற்கு வந்தவர்கள் குறித்தும் வரும் பகுதிகளில் தொடர்வோம்.\nwww.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.\nநீஙக கூட ஒரு அனானிமஸ்தானே\nஅன்புள்ள நண்பர் சுடுதண்ணி அவர்களுக்கு தங்களின் இணையம் வெல்வோம் பகுதியை சுடச்சுட 4tamilmedial வில் வாசித்துவிட்டாலும் தங்களின் வலையிலும் வாசித்துவிட்டுத்தான் செல்வேன் . உங்களின் கடின வேளைகளுக்கிடையேயும் வலையுலகில் தொடர்வதற்கு வாழ்த்துகள்\nமிக்க நன்றி @ திண்டுக்கல் தனபாலன்.\nமிக்க நன்றி @ அகல்விளக்கு\nஅன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி @ குரு\nஅரைத்த மாவையே அரைக்க காசு கேட்கும் தமிழ் ஊடகத்தில் தனித்துவமிக்க படைப்புகளை அளித்துவரும் சுடுதண்ணிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . தொடருட்டும் உங்களின் பணி , தொடர்கிறேன் உங்களை\nநீண்ட இடைவெளிக்கு பிறகு கட்டுரை.. இடைவெளியை சற்று குறையுங்கள், தொடர்கிறேன் வாழ்த்துக்கள்\nஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே கணனி பற்றி தெரியாலாம்,\nஅதுபற்றி நிறைய தகவல்கள் பெறலாம் என்ற நிலைமாற்றி\nதமிழை தடையின்றி வாசிக்க தெரிந்தாலே போதும்\nஒரு சேவையை செய்து வருகிறீர்கள்\nநிலை வர தூண்டுகோலாக இருக்கட்டும். அப்போது\nமிக்க நன்றி குரு :).\nகண்டிப்பாக முயற்சிக்கிறேன் @ சம்பத் :).\nஊக்கத்துக்கு மிக்க நன்றி, தொடர்ந்து வாங்க @ ஜோசப் இருதயராஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/16/13582/", "date_download": "2019-12-10T18:29:11Z", "digest": "sha1:C6DBKVAAEIA3E32HIF7Q3OKOCQYIS2FR", "length": 10551, "nlines": 336, "source_domain": "educationtn.com", "title": "உயர்கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone உயர்கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பம்\nஉயர்கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பம்\nஉயர்கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பம்\nசென்னை:பிளஸ், 2 முடிப்பவர்களில், 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவோரின் உயர்கல்விக்கு, மத்திய அரசு உதவி தொகை வழங்குகிறது.\nஏற்கனவே உதவி தொகை பெறும் மாணவர்கள், வரும் கல்வி ஆண்டில், உதவி தொகை பெறுவதற்கான கால நீட்டிப்பு விண்ணப்பத்தை, டிச., 15க்குள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபரங்களை, http://www.scholarships.gov.in\nஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nPrevious articleநவ., 25க்குள், ‘நீட்’ பதிவு பள்ளிகளுக்கு அறிவுரை\nNext articleபட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி:\nகாவலன் எஸ்ஓஎஸ் செயலி: மாணவியருக்கு விழிப்புணர்வு.\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புது திட்டம்.\nபொதுத் தேர்வு – 5, 8 வகுப்புகளுக்கு இனி தினமும் ஸ்பெஷல் கிளாஸ்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nBreaking News – கஜா புயலுக்கு ஒரு நாள் ஊதியம் – அரசு ஊழியர்...\nBreaking News - கஜா புயலுக்கு ஒரு நாள் ஊதியம் - அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு தலைமைச்செயலக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு தலைமைச்செயலக ஊழியர்கள் ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14743", "date_download": "2019-12-10T19:02:03Z", "digest": "sha1:YIHOI5UWDXSQNMMZG3ZLDKZY777F7IS2", "length": 15098, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று பதவியேற்றார்..! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாி��ந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nயாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று பதவியேற்றார்..\nயாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று காலை தமது அலுவலகத்தில் கடமைக ளை பொறுப்பேற்றிருக்கின்றார்.\nபொலிஸ தலைமையக்கதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றினார்.\nஇதேவேளை யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ராஜித பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றலாகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்த��ா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pa.nhp.gov.in/disease/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF-12-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-10T19:09:45Z", "digest": "sha1:RQENYUVRLBCBED6K6IRUW5EXR4QQBM4H", "length": 21007, "nlines": 213, "source_domain": "pa.nhp.gov.in", "title": "உயிர்ச்சத்து பி 12 குறைபாடு | National Health Portal Of India", "raw_content": "\nஉயிர்ச்சத்து பி 12 குறைபாடு\nஉயிர்ச்சத்து பி 12-ன் குறைபாட்டால் இரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதே உயிர்ச்சத்து பி 12 குறைபாட்டு இரத்தச்சோகை எனப்படும். உடலில் போதுமான அளவுக்கு சிவப்பணுக்கள் இல்லாது இருக்கும் நிலையே இரத்தச்சோகை. சிவப்பணுக்கள் உடல் திசுக்களுக்கு உயிர்வளியை அளிக்கின்றன.\nஉயிர்ச்சத்து பி 12-ம் ஃபோலேட்டும்\nஉயிர்ச்சத்து பி 12-ம் ஃபோலேட்டும் இணைந்து உடல் சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. அவற்றிற்கு மேலும் பல முக்கியப் பணிகள் உண்டு:\nஉயிர்ச்சத்து பி 12, நரம்புமண்டலத்தை (மூளை, நரம்புகள் மற்றும் தண்டுவடம்) ஆரோக்கியமாக வைக்கிறது. பொதுவாக உயிர்ச்சத்து பி காணப்படும் உணவுப் பொருட்கள்:\nகருவில் உள்ள குழந்தைக்கு பிறப்புக் குறைபாடுகளைக் குறைக்கும் ஃபோலேட்டு கர்ப்பிணிகளுக்கு முக்கியமானதாகும். கீழ்வரும் பச்சைக் காய்கறிகளில் ஃபோலேட்டு அதிகமாகக் காணப்படும்:\nஅடிப்படையான காரணத்தைப் பொருத்து இரத்தச்சோகையின் அறிகுறிகள் மாறுபடும்:\nஉயிர்ச்சத்து பி 12 குறைபாடு/ தீய இரத்தச்சோகை\nஉயிர்ச்சத்து பி 12 குறைபாட்டால் இரத்தச்சோகை ஏற்பட்டால் கீழ்வரும் அறிகுறிகள் தோன்றலாம்:\nபுண்ணுடன் கூடிய சிவந்த நாக்கு\nமுதுமை மறதி — நினைவாற்றல், புரிதல் மற்றும், முடிவெடுத்தல் ஆகிய மனத்திறன்கள் குறைதல்\nபொதுவான இரத்தச் சோகை அறிகுறிகளுடன், கீழ்க்காணும் ஃபோலேட்டு குறைபாட்டு அறிகுறிகளும் காணப்படும்:\nதொடு அல்லது வலி உணர்வு போன்ற உணர்வு இழப்பு\nசரியான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் இந்நோய் சில ஆபத்தான காரணிகளுடன் இணைந்துள்ளது. அவற்றில் அடங்குவன:\nவயது - தீய இரத்தச்சோகை முதுமையில் பரவலாகக் காணப்படுகிறது\nபால் – தீய இரத்தச்சோகை ஆண்களை விட சற்று கூடுதலாகப் பெண்களைப் பாதிக்கிறது.\nகுடும்ப வரலாறு – மூன்றில் ஒருபங்கு இரத்தச்சோகை நோயாளிகளின் குடும்பத்திலும் இந்நிலை உள்ளவர் காணப்படுவதுண்டு.\nதன்தடுப்பாற்றல் நிலை – அடிசன் நோய் அல்லது தோல்வெள்ளை நோய் போன்றவை இரத்தச்சோகையுடனும் பிற தன்தடுப்பாற்றல் நிலைகளோடும் தொடர்புடையவை.\nஉணவு – உடல் பி 12 உயிர்ச்சத்தை இரண்டில் இருந்து நான்கு ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும் அளவுக்குச் சேமித்து வைக்கும். ஆயினும் சேமிப்பைத் ஆரோக்கியமான அளவுக்குத் தக்க வைக்க உணவில் போதுமான பி 12 உயிர்ச்சத்து தேவைப்படுகிறது.\nவயிற்றைப் பாதிக்கும் நிலைகள் – வயிற்றின் சில நிலைகள் அல்லது செயல்பாடுகள் பி 12 உயிர்ச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடைசெய்கின்றன. உதாரணமாக, குடல் அறுவை சிகிச்சை உயிர்ச்சத்து பி 12 இரத்தச் சோகை நோய்க்கான ஓர் ஆபத்துக் காரணியாகும்.\nகுடலைப் பாதிக்கும் நோய்நிலைகள் – குடலைப் பாதிக்கும் சில நிலைகள் (செரிமான மண்டலத்தின் பகுதியை). உதாரணமாக, குரோகன் நோய் (செரிமான மண்டலத்தின் உட்பரப்புப் படல நீடித்த அழற்சி) சில சமயம் பி 12 உயிர்ச்சத்தை உடல் உறிஞ்ச முடியாமல் செய்கிறது.\nஃபோலேட்டு ஒரு நீரில் கரையும் உயிர்ச்சத்து ஆகும். இதனால் இதை நீண்ட காலம் சேமித்து வைக்க உடலால் முடியாது. உடல் சேமிக்கும் ஃபோலேட்டு நான்கு மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும். இதனால் போதுமான அளவுக்கு ஃபோலேட்டு இருப்பைப் பேண ஒருவருக்கு தினமும் உணவில் அது அவசியமாகும்.\nஉணவு- தினசரி உணவில் போதுமான அளவுக்குப் ஃபோலேட்டு இன்மை.\nஉறிஞ்சல் குறைபாடு – சில வேளைகளில் உடலால் போதுமான அளவுக்கு ஃபோலேட்டை உறிஞ்ச முடியாது. இதற்கு அடிப்படைக் காரணம் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும் உடற்குழி நோய் போன்றவை இருப்பதே.\nமிகையாகச் சிறுநீர் கழித்தல் – அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடல் ஃபோலேட்டை இழக்கும். சிறுநீரகம் அல்லது கல்லீரல் போன்ற ஏதாவது ஓர் உறுப்பைப் பாதிக்கும் அடைப்படையான காரணத்தால் இது உண்டாகிறது.\nகர்ப்பம் – கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பமாகத் திட்டம் இட்டாலோ தினமும் 0.4 மி.கி. ஃபோலிக் அமிலத்தைத் தொடர்ந்து 12 வாரங்களுக்கு எடுக்க வேண்டும்.\nகுடும்ப நோய் வரலாறு, உடல் பரிசோதனைகளுக்குப் பின் மருத்துவர் முழு இரத்தக் கணக்கிடல் அல்லது புற குருதிப் படர்வு சோதனைக்குப் பரிந்துரைக்கலாம்.\nஇரத்தச் சோகைக்கு அடிப்படையாக இருப்பவற்றைப் பொருத்தே மருத்துவம் அமைகிறது.:\nபி 12 உயிர்ச்சத்துக் குறைவு உணவில் அச்சத்து இன்மையால் ஏற்பட்டதாக இருந்தால் மருத்துவர் தினமும் உணவுகளுக்கு இடையில் உயிர்ச்சத்து பி 12 மாத்திரைகளை உண்ண பரிந்துரைப்பார். மாற்றாக வருடத்திற்கு இரு முறை நோயாளி ஹைடிராக்சோகோபாலமின் என்ற ஊசிமருந்தையும் எடுக்கலாம்.\nபி 12 உயிர்ச்சத்து அடங்கியுள்ள சிறந்த உணவுகள்:\nஒருவர் காய்கறி உணவு உண்பவராக இருந்தால், இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்குப் பதிலாக, உயிர்ச்சத்து பி 12 அடங்கிய மாற்று உணவுகள்:\nசத்தூட்டப்பட்ட சில தானியவகை காலைஉணவு\nஉயிர்ச்சத்து பி 12 குறைபாடு உணவில் அச்சத்து இன்மையால் ஏற்படாமல் இருந்தால் நோயாளி வாழ்க்கை முழுவதும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை ஊசி மூலம் ஹைடிராக்சோகோபாலமின் எடுக்க வேண்டும்.\nநோயாளியின் ஃபோலேட் அளவைக் கூட்ட மருத்துவர் ஃபோலிக் அமில மத்திரைகளை பரிந்துரைப்பார்.\nஉயிர்ச்சத்து பி 12 குறைபாட்டுச் சிக்கல்கள்\nஉயிர்ச்சத்து பி 12 குறைபாடு கீழ்க்காணும் சிக்கல்களை உருவாக்கக் கூடும்:\nஉயிர்ச்சத்து பி 12 குறைபாடு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் (மூளை, நரம்புகள், தண்டுவடம்). உதாரணமாக, ஒருவருக்கு கிழ்வருபவை ஏற்படலாம்:\nஅசாதாரண உணர்வு – கை, கால், பாதங்களில் குத்தும் அல்லது கூச்ச உணர்வு\nதசையிணக்கமின்மை – இது முழு உடலையும் பாதித்து பேசவும் நடக்கவும் சிரமம் ஏற்படுத்தும்\nஉயிர்ச்சத்து பி12 குறைபாட்டால் தற்காலிக மலட்டுத்தன்மை உண்டாகலாம் (கருவுறும் ஆற்றலிழப்பு).\nஃபோலேட்டு குறைபாட்டால் உண்டாகும் சிக்கல்களில் சில:\nஉயிர்ச்சத்து பி 12 குறைபாட்டைப் போலவே, ஃபோலேட்டு குறைபாடும் கருவுறுதலை பாதிக்கும். ஆனால குறைபாடு தற்காலிகமானதே. உயிர்ச்சத்து உட்கொள்ளும்போது நிலைமை சீராகும்.\nகர்ப்பகாலத்தில் ஏற்படும் ஃபோலேட்டு குறைபாட்டால் குறைப்பிரசவம் நிகழும் ஆபத்துண்டு ( கருவுற்று 37 மாதங்களுக்கு முன்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2415446", "date_download": "2019-12-10T18:26:24Z", "digest": "sha1:MVEZDAVF2IC3OWNXPLF3ALAEM4GT7AGL", "length": 17818, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nதொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கல்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நாளை தாக்கல் டிசம்பர் 10,2019\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா: இம்ரான் எதிர்ப்பு டிசம்பர் 10,2019\n\" ஒரு குண்டுகூட சுடவில்லை\" - அமித்ஷா டிசம்பர் 10,2019\nமசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' டிசம்பர் 10,2019\nதனி தீவுக்கு ஸ்டாலின் முதல்வராகலாம்: ஜெயக்குமார் நக்கல் டிசம்பர் 10,2019\nகடலுார் : தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் கடலுார் கிளை சார்பில், புதியதாக தொழில் துவங்க உள்ள தொழிலதிபர்களுக்கு, கடன் உதவி வழங்கப்பட்டது.\nதமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் கடலுார் கிளை பாரதி ரோட்டிலுள்ள உட்லண்ட்ஸ் பில்டிங்கில் இயங்கி வந்தது. தற்போது, நெல்லிக்குப்பம் மெயின்ரோடு எண் 60, 1 பி இம்பீரியல் பிளாசாவில் மாற்றப்பட்டுள்ளது.புதிய அலுவலகத்தில், புதியதாக தொழில் தொடங்கவுள்ள தொழிலதிபர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது. கடலுார் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொடங்கப்படும் புதிய நிறுவனமான, கிளீன்சயின்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்திற்கு வட்டி மானியத்துடன் கடன் உத்தரவு வழங்கப்பட்டது.\nகடலுார் கிளை மேலாளர் லட்சுமணன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் இளங்கோவன் , சிறு, குறு தொழில்கள் சங்கத் தலைவர் அசோக், தொழில் முனைவோர் செந்தில்வேலன், சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் துவங்கியது விண்ணப்ப மனு வாங்க ஏராளமானோர் குவிந்தனர்\n1. உலக எய்ட்ஸ் தினம்\n2. மருத்துவமனை: தாசில்தார் ஆய்வு\n3. வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி தேர்தல் புறக்கணிக்க முடிவு\n4. எம்.ஆர்.கே., கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்\n5. மனைவியை மீட்டு தரக்கோரி மனு\n1. வெலிங்டன் நீர்பிடிப்பு கரையில் நீர்க்கசிவு: விவசாயிகள் அச்சம்\n1. தீபாவளி சீட்டு நடத்தி மோசடி பாதித்தவர்கள் எஸ்.பி.,யிடம் புகார்\n2. மாணவி தற்கொலை வழக்கு பெட்ரோல் பங்க் ஊழியர் கைது\n3. இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\n5. நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actress-shalu-sammu-dance-with-half-saree-video-viral-14191", "date_download": "2019-12-10T18:32:35Z", "digest": "sha1:Z7F7VMCA53HT6RB6LCM6NF6HMOSYRCJT", "length": 5985, "nlines": 67, "source_domain": "www.timestamilnews.com", "title": "இந்த முறை பாவாடை..! தாவனியுடன்..! படுக்கைக்கு கூப்டுறாங்க நடிகையின் செம செ••ஸி டான்ஸ் வைரல்! - Times Tamil News", "raw_content": "\nகுடியுரிமை திர��த்த மசோதாவை கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் வெற்றிகரமாக தாக்கல் செய்தார் அமித்ஷா..\nகுடியுரிமை திருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார் அமித்ஷா..\n கர்நாடகாவில் அனல் பறக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு..\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு அலறும் இஸ்லாமியர்கள்.. தி.மு.க.வின் உதவியைக் கேட்கும் ம.நே.ம.க\nஎடப்பாடி பழனிக்காக ஸ்டாலினை திட்டுகிறாரா ஜி.கே.வாசன்..\nமனைவியின் புடவையை திடீரென தூக்கிய நடிகர்\nஅந்த 41 வயது நடிகர் மீது தான் எனக்கு மோகம்.. 27 வயது நடிகை வெளியிட்...\nதிருமணமாகி 6 மாதத்தில் 3 மாத கர்ப்பம் வாசலில் நின்று கொண்டிருந்த கர...\n வைரலாகும் 46 வயது சீனியர் நடிகையின் வி...\n படுக்கைக்கு கூப்டுறாங்க நடிகையின் செம செ••ஸி டான்ஸ் வைரல்\nதன்னை விஜய் தேவரகொண்டா படத்தில் நடிப்பதற்கு அந்த படத்தின் இயக்குனர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி அகில உலக புகழ் பெற்ற நடிகை ஷாலு சம்மு அவ்வப்போது தனது ஆண் நண்பருடன் கவர்ச்சி உடையில் கிறங்க வைக்கும் நடனம் ஆடி வெளியிடுவது வழக்கம். இந்த முறை பாவாடை தாவனியில் அவர் போட்டுள்ள கவர்ச்சி ஆட்ட வேற லெவல்.\nரஜினி, கமல் ரசிகர்கள் தேர்தலில் வாக்களிக்கலாமா கூடாதா\nகல்விக் கடன் ரத்தாக வாய்ப்பு இருக்கிறதா\nரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் என்னதான் சொல்கிறார்...\n இனிமேல் நிம்மதியா ஆட்சியைப் பார்க்கலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/136012-facebook-could-listen-your-phone-calls", "date_download": "2019-12-10T18:15:19Z", "digest": "sha1:4FAMRCFOC4M5OJ67NC32IQI33I3VJBLU", "length": 5356, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 15 November 2017 - போனில் பேசுவதை ஃபேஸ்புக்கும் கேட்குதா? | Facebook Could listen Your Phone Calls - Ananda Vikatan", "raw_content": "\nமாமழை போற்றுதும்... மாமழை போற்றுதும்\n“அடுத்தவங்க வாழ்க்கை ஈஸினு நினைக்காதீங்க\n“சிம்புகூடச் சேர்ந்து அலறவிடப் போறேன்\nமாமோய்... நீங்க எங்க இருக்கீங்க\nபோனில் பேசுவதை ஃபேஸ்புக்கும் கேட்குதா\n“நாலுபேரு உன்னைப் பார்த்து வணக்கம் சொல்லணும்\nமோடியின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா\n - 6 - வேட்டையாடு விளையாடு\nஅடல்ட்ஸ் ஒன்லி - 6\nவீரயுக நாயகன் வேள்பாரி - 56\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 6 - \"செய் அல்லது செய்ய விடு - கமல்ஹாசன் - 6 - \"செய் அல்லது செய்ய விடு\nதனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்க��் - சிறுகதை\nபனியிரவுப் பொழுதுகள் - கவிதை\nகுஜய் இலுமினாட்டி... குமல் கிறிஸ்டியன்\nபோனில் பேசுவதை ஃபேஸ்புக்கும் கேட்குதா\nர.சீனிவாசன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி\nபோனில் பேசுவதை ஃபேஸ்புக்கும் கேட்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14744", "date_download": "2019-12-10T18:15:14Z", "digest": "sha1:RTJUWX4L3ATMQY2ZCUNKY2FEUSZICEQ3", "length": 14832, "nlines": 148, "source_domain": "jaffnazone.com", "title": "ஒதியமலை படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல்..! உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஒதியமலை படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல்..\nஒதியமலை படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை 10 மணிக்கு படு கொலை நினைவிடத்தில் இடம்பெற்றது.\n1984ம் ஆண்டு ஒத்தியமலை கராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்க ளுக்கான நினைவேந்தலே இன்று இடம்பெற்றது.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிரு���்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை ந���க்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:51:15Z", "digest": "sha1:6MR2ZI6BG4PPASHQHH6QRWYZ5GWN2SNO", "length": 8987, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "உக்ரசிரவஸ்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 66\n[ 7 ] விழிதெரியா வலையிழுத்து அதன் நுனியில் இருக்கும் சிறுசிலந்தி போலிருந்தது சண்டகௌசிகையின் சிற்றாலயம். அவர்கள் புலரி நன்கு எழுந்து ஒளிக்குழாய்கள் சரிவுமீண்டு வரும் வேளையில் சென்று சேர்ந்தனர். மூன்று நாட்கள் அடர்காட்டில் விழித்தடம் மட்டுமே எனத் தெரிந்த பாதையில் ஒற்றை நிரையென உடல் கண்ணாக்கி, தங்கள் காலடியோசையையே கேட்டுக்கொண்டு நடந்தனர். மலைப்பாறைகளில் ஏறி அனல்மூட்டி அந்தி உறங்கினர். விடிவெள்ளி கண்டதுமே எழுந்து சுனைகளில் நீராடி முந்தைய நாள் எச்சம் வைத்திருந்த சுட்ட கிழங்குகளையும் காய்களையும் …\nTags: உக்ரசிரவஸ், உக்ரன், கிருதன், சண்டகௌசிகை, சண்டன், சுதை, சுமந்து, சௌதி, ஜைமினி, பைலன், வைசம்பாயனன்\nகி.ரா – தெளிவின் அழகு\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 14\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 70\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 26\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–69\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்���ுரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/75080/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T20:23:48Z", "digest": "sha1:GCRQQZXL5GJCR3X5B6HTC2B3AAEH7WF7", "length": 9479, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "காவல்துறை விருதுகள் அறிவிப்பு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News காவல்துறை விருதுகள் அறிவிப்பு..!", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nதமிழக காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதேபோல் ரயில்வே காவல் டிஜிபி சைலேந்திரபாபு உள்ள��ட்ட 16 அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nகாவல்துறையில் மெச்சத்தகுந்த பணி, வீர தீரச் செயல்கள் புரிந்த அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நாடு முழுவதும் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\nசிவகங்கை எஸ்பியாக இருந்த ஜெயச்சந்திரன், சென்னை கியூ பிரிவு டிஎஸ்பி யாக்கூப், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன், திண்டிவனம் டி.எஸ்.பி. திருமால், கிருஷ்ணகிரி ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கிருஷ்ணராஜன், சென்னை ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி லவாகுமார், உதகை ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, ஆவடி சிறப்பு போலீஸ் உதவி படைத் தலைவர் கோவிந்தராஜூ, உள்ளிட்ட 23 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅதேபோல் தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களுக்கு 16 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே காவல் டிஜிபி சைலேந்திரபாபு, காவல் நிர்வாகப் பிரிவு\nஏடிஜிபி கந்தசுவாமி, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் உள்ளிட்ட 6 பேருக்கு தன்னலமற்ற சேவைக்கான தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது.\nபுலன் விசாரணையில் சிறப்பாக பணியாற்றியதற்காக மதுரை மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் எஸ்.பி. வனிதா, சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் புருஷோத்தமன், சேலம் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், ஆகிய 10 பேருக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாக உயர்நீதிமன்றம் வேதனை\nமாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் அதிகாரி ஆலோசனை\nஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் எத்தனை மருத்துவர்கள் பணிபுரிகின்றனர் சுகாதாரத்துறை செயலர் பதில் தாக்கல் செய்ய உத்தரவு\nகுடியுரிமை சட்டத் திருத்தம் தேச நலனுக்குத் தேவை - பொன்.ராதாகிருஷ்ணன்\nபுதிய தொழில்கள் தொடங்க 8 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் தயார் - ஓபிஎஸ்\nகுற்றப்பத்திரிக்கை குறிப்பிட்ட காலத்���ிற்குள் தாக்கல் செய்யப்படுகிறதா\nகுரூப்-1 தேர்வுக்கான நிலையான அட்டவணை வெளியீடு\nசென்னை கோயம்பேடு சந்தையில் சற்று குறைந்தது வெங்காயத்தின் விலை\nசத்துணவு முட்டை கொள்முதல் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுகிறது - அமைச்சர் சரோஜா\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/81410-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-10T19:31:38Z", "digest": "sha1:TBWW57MTVSX6ZWFPPO5B6IKJV6HPNH23", "length": 7667, "nlines": 105, "source_domain": "www.polimernews.com", "title": "காயம் காரணமாக இறுதிச்சுற்றில் இருந்து வெளியேறிய தீபக் பூனியா ​​", "raw_content": "\nகாயம் காரணமாக இறுதிச்சுற்றில் இருந்து வெளியேறிய தீபக் பூனியா\nசற்றுமுன் விளையாட்டு முக்கிய செய்தி\nகாயம் காரணமாக இறுதிச்சுற்றில் இருந்து வெளியேறிய தீபக் பூனியா\nசற்றுமுன் விளையாட்டு முக்கிய செய்தி\nகாயம் காரணமாக இறுதிச்சுற்றில் இருந்து வெளியேறிய தீபக் பூனியா\nஉலக மல்யுத்த போட்டி இறுதிச்சுற்றில் இருந்து தீபக் பூனியா காயம் காரணமாக வெள்ளிப்பதக்கத்துடன் வெளியேறினார்.\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 86 கிலோ பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா பங்கேற்றார். காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தீபக் பூனியா, அரையிறுதி போட்டியில் ஸ்விட்சர்லாந்து வீரர் ஸ்டெபன் ரெய்ச்முத்தை எதிர்கொண்டார்.\nஇந்த போட்டியில் 8க்கு 2 என்ற புள்ளி கணக்கில் ஸ்விட்சர்லாந்த் வீரரை வீழ்த்தி தீபக் பூனியா வெற்றி பெற்றார். இதையடுத்து இறுதி போட்டிக்கு முன்னேறிய தீபக் பூனியா, இன்று ஈரானை சேர்ந்த ஹசன் யாஸ்தானியை எதிர்கொள்ள இருந்தார்.\nஇந்த நிலையில் தீபக் பூனியா, தனது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இறுதி சு��்றில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து தீபக் பூனியாவிற்கு வெள்ளிப்பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுவரை ஜூனியர் பிரிவில் மட்டுமே போட்டியிட்டு வந்த தீபக் பூனியா, முதலாவதாக பங்கேற்ற சீனியர் பிரிவிலேயே இறுதி போட்டி வரை முன்னேறியதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.\nஉலக மல்யுத்த போட்டிWorld Wrestling Matchதீபக் பூனியாDeepak Poonia\n“இங்க்குபேட்டரில்” வைக்கப்பட்டிருந்த குழந்தையை எறும்புகள் கடித்ததாகப் புகார்\n“இங்க்குபேட்டரில்” வைக்கப்பட்டிருந்த குழந்தையை எறும்புகள் கடித்ததாகப் புகார்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - 2வது நாளாக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் தனிப்படை அதிகாரிகள் விசாரணை\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - 2வது நாளாக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் தனிப்படை அதிகாரிகள் விசாரணை\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sivathoughts.in/", "date_download": "2019-12-10T20:20:26Z", "digest": "sha1:3QTPP6HYXCZMMAKVWNN3MCSIO5GKRSOG", "length": 10514, "nlines": 103, "source_domain": "www.sivathoughts.in", "title": "Siva's Thoughts -", "raw_content": "\nமாண்பற்ற விகடன் அவர்களுக்கு ஒரு கடிதம்\nரஜினி மீதான வன்மத்தை லிட்டர் கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் விகடன், அடுத்த பாட்டில் விஷத்தை (https://www.vikatan.com/government-and-politics/politics/an-open-letter-to-rajinikanth-on-behalf-of-the-people-of-tamilnadu) கொட்டியிருக்கிறது. இம்முறை நிறைய இனிப்பு சேர்த்திருக்கிறார்கள் – அது விஷ பாட்டில் என தெரியாமல் இருப்பதற்கு. 1996 தேர்தலில் ரஜினியின் பங்களிப்பை இப்பொழுது எவ்வளவு மலிவாக எழுதியிருக்கிறீர்கள் 1995, 1996ல் வெளிவந்த ஜூனியர் விகடன்\nசில நாட்களுக்கு முன்பு “இந்தி திணிப்பு” பற்றி ட்விட்டரில் நிறைய விவாதங்கள். என் கருத��துக்களை (சில வரலாற்று குறிப்புகளோடு) தொகுக்கலாம் என்றே இந்த பதிவு. அது போக, அடுத்த முறை அத்திவரதர் தரிசனம் நிகழும்போதும் இதே “இந்தி திணிப்பு, எதிர்ப்பு” என்ற நிலை இருக்கும் என்று எண்ணுவதால், இப்பதிவு தலைமுறைகள் தாண்டி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வலுவாக உலாவுகின்றன. சட்ட ரீதியில், கைது செய்யப்படுவதை முடிந்த அளவு தள்ளிப்போட்ட அவர், இப்போது டெல்லி உயர்நீதிமன்றம் கைவிரித்த நிலையில் கடைசி நம்பிக்கையாக உச்சநீதி மன்றத்தை நாடியிருக்கிறார். தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகே வெளிவருவார்\nநாம் அனைவரும் எதிர்பார்த்திருந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் “போர்” முடிவுகள் வெளிவந்து, புதிய மந்திரிசபை பதவி ஏற்பு விழாவும் முடிந்தாயிற்று. எண்கள் அடிப்படையில் சற்றே வேறுபட்டிருந்தாலும் 2014ன் முடிவே இப்பொழுதும். தொடர்ந்து இரண்டாம் முறையாக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். தேர்தல் முடிவுகள் குறித்து எனது\n2019 “தமிழகம் 38” – விருப்ப தொகுப்பு\nவெற்றிகரமாக 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பும் வெளிவந்தாச்சு. கருத்து கணிப்புன்னு சொன்னா ஒண்ணு ஒரு டீம் வச்சு மக்களை சந்திச்சு கருத்து கேட்டு ஆய்வு செய்யணும். இல்லாட்டி, ஏதாவது அரசியல் கட்சி சொல்ற மாதிரி கற்பனை முடிவை சொல்லி இதான் “கருத்து கணிப்பு”ன்னு சொல்லி நாலு\nபோதும் விகடன்… இதற்கும் கீழே தரம் உள்ளதா\nவிகடன் இணையதளத்தில் “போதும் ரஜினி… இதுக்கு மேல பொறுமை இல்லை” என்றொரு கட்டுரை. விகடன் தனது பத்திரிக்கை தர்மத்தை கைவிட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால், அக்கட்டுரையை “இதுக்கெல்லாம் மதிப்பு கொடுக்கணுமா” என்று கடந்து போக தோன்றியது. தர்மம் தொலைத்த விகடனை இன்னும் பெருவாரியான மக்கள் தொலைக்கவில்லை என்பது சற்றே கசப்பான\nநரேந்திர மோடியின் ஆட்சி: டாப் 10 திருப்தி & அதிருப்தி\n2014ல் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என வாக்களித்த வாக்காளர்களில் நானும் ஒருவன். தற்போது மோடி ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்யும் சமயம், அவரது ஆட்சியை ஒரு குடிமகனாக திரும்பி பார்க்கிறேன். அ��்தகைய பார்வையில், மோடியின் ஆட்சியில் திருப்திகரமாக அமைந்த 10 அம்சங்களையும், அதிருப்தி அளித்த 10 அம்சங்களையும் இங்கே பதிவிடுகிறேன்.\nஒருவழியாக, தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான முக்கிய (திமுக, அதிமுக தலைமையிலான) கூட்டணிகள் இறுதியாகிவிட்டன. “இவங்களும் அவங்களும் கூட்டணியா” என்று கேட்க இரண்டு அணிகளிலும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் (” என்று கேட்க இரண்டு அணிகளிலும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் () பஞ்சமில்லை. சமூக ஊடகங்களின் மீம்ஸ் காரணமோ என்னவோ, இந்த அணிகள் ரொம்பவே விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், தமிழக அரசியல் வரலாற்றை திரும்பி பார்த்தால்\nஒருவரை நேரில் பார்க்காமலே அவருடன் பயணிக்க முடியுமா இங்கு கோடிக்கணக்கான பேருக்கு அது சாத்தியமாகிறதே இங்கு கோடிக்கணக்கான பேருக்கு அது சாத்தியமாகிறதே சமீபத்தில் யூட்யூபில் (youtube) வெளியான “#RounduKatti with Superstar Rajinikanth fans” வீடியோ பார்த்தபின், அந்த கோடிக்கணக்கில் ஒருவனான என்னுள் இந்த கேள்விகள்தான் ஓடின. ‘தலைவர்’ ரஜினியுடனான எனது மெய்நிகர் பயணத்தின் (virtual journey) சில பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/2024-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-12-10T19:34:20Z", "digest": "sha1:WXN3FFZ77AROY5EPDEVYYMZPUWCZUAWX", "length": 11750, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது பறக்கும் ரக்ஸி சேவைகள்! | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\n2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது பறக்கும் ரக்ஸி சேவைகள்\n2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது பறக்கும் ரக்ஸி சேவைகள்\nபரிஸில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி இடம்பெறவுள்ளதை முன்னிட்டு பறக்கும் ரக்ஸி சேவைகளை அறிமுகம் செய்ய பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.\nபறக்கும் ரக்ஸிகள், விமான நிலையத்திலிருந்தே பார்வையாளர்களை போ���்டி இடம்பெறும் அரங்கங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளன.\nபேருந்து வழியாகவும், ரயில் மூலமாகவும் விளையாட்டு அரங்கங்களுக்குச் செல்ல 1 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் எடுக்கும் என்பதனால் இந்த புதிய திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\nபறக்கும் ரக்ஸி சேவையைப் பயன்படுத்தினால், பயணநேரம் கணிசமாகக் குறையும் என நம்பப்படுகிறது. தற்போது பறக்கும் ரக்ஸி சேவைகளின் முன்னோட்டம் இடம்பெறுகிறது. அவற்றில் அதிகபட்சம் நால்வர் பயணம் செய்யலாம்.\nதிட்டத்தைச் செயல்படுத்தும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் சில வௌியிடப்பட்டுள்ளன.\n– பறக்கும் ரக்ஸி சேவையைச் அறிமுகப்படுத்தும் முன் அவற்றுக்கென ஆகாயத்தில் தனிப்பட்ட பாதையை அமைக்கவேண்டும். ஆகாயப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்காமல் ரக்ஸிகள் பறக்க வேண்டும்\n– போக்குவரத்து விதிமுறைகளுக்கு ஏற்ப ரக்ஸிகளின் மின்கலனும், அவற்றின் உணர்கருவிகளும் மேலும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\n– பறக்கும் ரக்ஸி சேவைகள் போக்குவரத்து நெரிசலை எந்த அளவுக்குக் குறைக்கும் என்பதற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nபோக்குவரத்துப் பொலிஸார் போதையில் காரினைச் செலுத்திய சாரதியைத் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தபோது அந்\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nநொவெம்பர் 29 ஆம் திகதி லண்டன் பிரிட்ஜ்ஜில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தனது தேர்தல் பிரசாரத்துக்\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nநூற்றுக்கணக்கான கார்களின் உதிரிப்பாகங்களைத் திருடிய மிகப்பெரிய திருட்டுக் கும்பலுக்குச் சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nஎடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக இருப்பதாக நடிகர் சித்தார்த் அதிருப்தி தெரிவித்த\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nவியாழக்கிழமை இடம்பெறவுள��ள பொதுத்தேர்தலில் பிரெக்ஸிற் கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெறுவதை உறுதி செய்வதற\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை – தென் கொரியா\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. முக்கிய\nமன்னார் நகர சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nமன்னார் நகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்ற\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\nதமிழ்த் திரையுலகில் முதன்முறையாக ஜோதிகா மற்றும் கார்த்தி இணைந்து நடித்துள்ள ‘தம்பி’ பட ட\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருப்பு அறையில் 6 பேரை நபர் ஒருவர்\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\nநேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T18:16:19Z", "digest": "sha1:DPWO4ZUXJVHB5CUS3LFJ6LZ5RUDFTMXR", "length": 9504, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "விஷால் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது\nவிஷால் நடிப்பில் வெளியாக உள்ள சக்ரா படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டது.\nசுந்தர்.சியின் மாறுபட்ட இயக்கத்தில் ஆக்‌ஷன் திரைப்படம்\nஇயக்குநர் சுந்தர்.சியின் மாறுபட்ட இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரைப்படத்தின், முன்னோட்டக் காணொளி 2 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்கம்: விஷால், நாசருக்கு எச்சரிக்கை கடிதம்\nநடிகர் சங்கம் முறையாக செயல்பட��தது மற்றும் தனி அதிகாரிகள் நியமனம் குறித்து, விஷால் நாசர் ஆகியோருக்கு பதிவுத்துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.\nதுப்பறிவாளன் 2: இசைஞானியின் இசையில் முதல் முறையாக விஷால், நெகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பதிவு\nதுப்பறிவாளன் 2 படத்திற்காக இசைஞானி இளைராஜாவின் இசையில் முதல் முறையாக, நடிகர் விஷால் நடிக்கயிருப்பதை நெகிழ்ச்சியுடன் தமது டுவிட்டரில் பதிவுச் செய்துள்ளார்.\nதுப்பறிவாளன் 2: மீண்டும் துப்பறிய கிளம்புகிறார் விஷால்\nஇயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தின் முதற்கட்ட வேலைகள், தொடங்கப்பட்டுள்ளதாக நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nவரி ஏய்ப்பு வழக்கில் விஷால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்\nசென்னை: நடிகர் விஷாலின் அலுவலகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சேவை வரித்துறை சோதனையில் அவர் ஒரு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல...\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்: “நீதியும், உண்மையும் வெல்லும்\nசென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற இருந்த வேளையில், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைக்க தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்...\nபாண்டவர் அணி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட விஷால்\nசென்னை: பல்வேறு விமர்சனங்கள், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் களைகட்டியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23-ஆம் தேதி சத்யா ஸ்டுடியோ, ராஜா அண்ணாமலைபுரம், சென்னையில் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில்...\nகாணொளி வெளியிட்டதில் விஷாலுக்கு கடும் கண்டனம், கமல்ஹாசனை சந்தித்தது பாண்டவர் அணி\nசென்னை: நேற்று வெள்ளிக்கிழமை முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தை குறை கூறும் விதமாக காணொளி வெளியிட்ட நடிகர் விஷாலுக்கு நடிகை ராதிகா சரத்குமார், வரலட்சுமி ஆகியோர் கடுமையான விமர்சனத்தை விஷால் மீது வைத்திருந்தனர். இது...\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்துள்ளது, விஷால் வெளியிட்ட பிரச்சாரக் காணோளி\nசென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், வருகிற ஜூன் 23-ஆம் தேத��� சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு விஷால் மற்றும் கே.பாக்கியராஜ் அணிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன்...\nரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு\nஇந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n10.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் விஸ்கி மதுபானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/page/3/", "date_download": "2019-12-10T20:19:45Z", "digest": "sha1:YJOSPAJQQ3BX6VRA4UQ2JFSS4YTZWS3M", "length": 18921, "nlines": 162, "source_domain": "srilankamuslims.lk", "title": "கட்டார் Archives » Page 3 of 9 » Sri Lanka Muslim", "raw_content": "\nகத்தருடனான தொடர்பு துண்டிப்பு: இதுவரையிலான முக்கிய updates\nSource: www.aljazeera.com Thanks- A Rahuman 5:50am – கத்தருடனான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. 48 மணி நேரத்துக்குள் கத்தர் அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென பஹ்ரைனின் வெளியுறவுத்துறை அறிவித்தது. 6am – கத்தரு� ......\nகட்டாருக்கான தடை: நடக்கப்போவது என்ன\nஅஷ்ஷேய்க் பஸ்லுர் ரஹ்மான் இன்று அதிகாலை எகிப்து உட்பட ஸஊதி, பஹ்ரைன், துபாய் ஆகிய மூன்று வளைகுடா நாடுகளும் ஒன்று சேர்ந்து கடாருடனான சகல ராஜதந்திர உறவுகளையும் துண்டித்துக் கொண்டன. 14 மணித� ......\nகத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவூதி அரேபியா\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் கத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி, பக்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில், கத்தார் நாட்டின் செய்தி தொலைக்காட்சிகளை ச� ......\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்தியது கத்தார் ஏர்வேஸ்\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் கத்தார் நாட்டுடனான தூதரக உறவை துண்டிப்பதாக சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளன. தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதா� ......\nகத்தாருடனான ராஜதந்திர உறவைத் துண்டிப்பதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு\nEDITED BY DEEDAT NAWFER கத்தார் தொடர்ந்து இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதால் தங்களது உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அரபு நாடுகளு� ......\nகையால் வாக்களித்து கைசேதபப்டும் ச���ூகம்\nசிறுபான்மை சமூகமான முஸ்லிம்களும் எந்த நோக்கத்துக்காக இன்றைய நல்லாட்சி அரசை உருவாக்குவதற்கு துணை நின்றார்களோ எவ்வாறான நம்பிக்கைகளின் அடிப்படையில் மைத்திரியையும் ரணிலையும் அரச கட்ட ......\nஉலக கல்வி தரத்தில் ஐரோப்பிய நாடுகளை பின்தள்ளி கத்தார் மூன்றாமிடம்\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் உலகப் பொருளாதார பேரமைப்பு (World Economic Forum) 2016 – 2017 ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளின் போட்டித்திறன் குறித்த மதிப்பீட்டையும் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. 138 நாடுகள் கொண் ......\nகத்தாரில் அலிகாரின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் , டீசேட் அறிமுக நிகழ்வும் 2017\nகத்தாரில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் 105 ஆவது ஆண்டு நிறைவையொட்டி பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் , டீசேர்ட் அறிமுக நிகழ்வும் கட்டார் அலிகாரியன்ஸ் ஏற்பாட்டில் , ERAVUR ASSOCIATION OF QATAR ன் இணை அனு� ......\nஎஸ். ஹமீத் என்னுடையதும் எனது சமூகத்தினுடையதுமான தலைவனே… அஸ்ஸலாமு அலைக்கும் விழிகளின் கண்ணீர் வழிந்து விரல்களையும் நனைக்க நனைக்க உனக்கிந்த மடலையெழுதும் துர்ப்பாக்கியம் நேர்ந்ததெ� ......\nகட்டாரில் இடம்பெற்ற இஸ்லாமிய விழிப்புணர்ச்சி மாநாடு\nஅபு உமைர் ஆல் சூரி எஸ்.எல்.டி.சி கட்டார் அமைப்பினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய விழிப்புணர்ச்சி மாநாடு கடந்த 31 மார்ச் 2017 ம் திகதி கட்டார் பனார் கேட்போர் கூடத்தில் வெற்ற ......\nஇரண்டாவது வருடத்தில் கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள்\nஎம். எல். பைசால் காஷிபி பொதுச்செயலாளர் கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் அமைப்பு (இத்திஹாதுல் உலமா ) இலங்கை அரபுக் கல்லூரிகளில் மார்க்க கல்வி கற்ற எமது ஆலிம்கள் சஊதி அரேபியா மற்றும் குவைத் , � ......\nகட்டாரில் அப்துல் பாஸித் புகாரி கலந்து கொள்ளும் விஷேட பிரச்சார சொற்பொழிவுகள்\nதகவல்: (கட்டாரிலிருந்து –அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) கட்டாரில் இயங்கும் SLDC – QATAR -ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் பிரபல மார்க்கப் பிரச்சாரகர� ......\nகட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு விசேட இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்\nஇலத்திரனியல் உலகத்தில் இதயங்களை மார்க்கத்திற்கு அப்பால் இழந்துவரும் இஸ்லாமிய உறவுகளுக்கு நாம் செல்லவேண்டிய பாதையை பண்ப���க காட்டுவதற்கு இந்நிகழ்ச்சிகள் எஸ்.எல்.டி.சி. கட்டார் அமைப்ப� ......\nகத்தாரில் 03 இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை\nசட்டவிரோதமாக போதைப் பொருள் விற்பனை செய்த மூன்று இலங்கையர்களுக்கு டோஹா- கட்டார் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த மூன்று இலங்கையர்களின் பிரதான குற்றவாளியான நபர் ஹெரோயின் போத� ......\nகத்தாரில் உள்ள சகோதரர்களுக்கு எச்சரிக்கை : புகைப்படம் எடுத்தால் 02 வருட சிறை\nதனி ஒரு நபரையோ, குழுவையோ அல்லது விபத்து சம்பவங்களையோ தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் இரு வருட சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரியால ......\nகத்­தாரில் மரி­ஜு­வானா போதைப் பொருள் வைத்திருந்த இலங்கையருக்கு 01 வருட சிறை: 02 இலட்சம் கத்தார் ரியால் அபராதம்\nகத்­தாரில் போதைப்­பொருள் வர்த்­த­கத்தில் ஈடு­பட்ட இலங்கை பிர­ஜை­யொ­ரு­வ­ருக்கு அந்­நாட்டு நீதி­மன்றம் 3 வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ள­தாக அந்­நாட்டு ஊட­கமொன்று தகவல் வெளி­யிட்­டுள்� ......\nஅல் குர்ஆனை உளப்பூர்வமாக அணுகுவோம்: கத்தாரில் தப்ஸீர் பாடநெறி\nMedia Unit SLIC – Qatar ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் – கத்தார் (SLIC QATAR) இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தப்ஸீர் பாடநெறி இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களால் இன்ஷா அல� ......\nகத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு)\nகத்தாரிலிருந்து விஷேட புலனாய்வு செய்தியாளர் கத்தார் நாட்டில் உள்ள இலங்கை – காத்தான்குடி நபர்களுக்குச் சொந்தமான ஏசியன் டவுனில் உள்ள “கொழும்பு ரெஸ்டூரன்ட்” பெப்ரவரி 28 முதல் அடுத� ......\nகத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் – இன்றிரவு இலங்கை நேரம் 10 மணிக்கு எதிர்பாருங்கள்\nகத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் – 2017-03-02 ம் திகதி வியாழன் இரவு இலங்கை நேரம் 10 மணிக்கு எதிர்பாருங்கள் – கத்தாறுக்கு வேலைக்குச் சென்ற இலங� ......\nகத்தார்வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான ஒரு திறந்த அழைப்பிதழ்\nறபீக் ஜலீல் சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டிருந்த எமது ஏறாவூர் சகோதர்களுக்கான ஒரு இன்பகரமான போட்டி நிகழ்வும் மற்றும் ஒன்��ு கூடலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2017-03-03 ம் திகதியன்று பிற்� ......\nகத்தாரில் வீட்டு வாடகைகள் அதிரடியாகக் குறைகின்றன\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் தேவை (Demand) விகிதம் குறைந்து வழங்குதல் (Supply) விகிதம் அதிகரித்துள்ள காரணத்தால், கத்தாரின் பல்வேறு பகுதிகளில் வீடு மற்றும் அலுவலக வாடகை 30% முதல் 50% வரை அதிரடியாக குற ......\nகத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் GFK Gala Day – 2017 ஒன்றுகூடல்\n-Mohamed Ajwath- அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு கத்தார் தேசிய விளையாட்டு தினத்தினை முன்னிட்டு (Sports Day) கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சக� ......\nஅமெரிக்காவுக்கு விமானங்கள் இயக்கப்படும் – கத்தார் ஏர்வேஸ்\nஜனாதிபதி டிரம்ப் தடை விதித்த ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற் ......\nகத்தார்: ஆண்களுக்கான வருடாந்த சுற்றுலா 2017\nஅஸ்ஸலாமு அலைக்கும் இலங்கை இஸ்லாமிய நிலையம் கத்தாரினால் வருடாந்தம் அனைத்து இலங்கை ஈமானிய சொந்தங்களை அரவணைக்கும் ஆண்களுக்கான வருடாந்த சுற்றுலா இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ......\nகட்டார் சகோதரர்களின் கவனத்திற்கு : 300 றியால்கள் தண்டம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் கத்தார் வாழ் தமிழ் பேசும் இலங்கை மற்றும் இந்திய சகோதரர்களுக்கான முக்கிய அறிவித்தல் எவரேனும் பள்ளிவாயல் வாகனத் தரிப்பிடங்களல்லாத இடங்களில் தொழுகைக்குறிய நேரம் தவ� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2014/06/blog-post_20.html", "date_download": "2019-12-10T19:19:51Z", "digest": "sha1:ZTEHG6TO7B5AT7KFUPSB7ZV62CUKY33V", "length": 20316, "nlines": 256, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: கணவனுக்கு பிரசவம்!", "raw_content": "\nஒரு பெண்ணின் அன்பை, வலியை, தியாகத்தை, சகிப்புத்தன்மையை புரிந்துகொள்ள, பெண்ணாகிப் பார்த்தால்தான் முடியும். வார்த்தைகளில் புரியவைக்க முடியாத வலிமையான வார்ப்பு அது. அதைத் திரைமொழியில் புரியவைக்கும் ஓர் அக்கறையான முயற்சி, 'நானும் ஒரு தாய்’ எனும் குறும்படம் காதல் தம்பதி அவர்கள். மனைவி கர்ப்பமாக, ''இப்போ எதுக்கு குழந்தை காதல் தம்பதி அவர்கள். மனைவி கர்ப்பமாக, ''இப்போ எதுக்கு குழந்தை கலைச்சிடலாம��'' என்கிறான். அவள் மறுக்க... அந்தப் புள்ளியில் இருந்து அவனுக்குள் வெறுப்பு வளர்கிறது. அதுவே வாடிக்கையாகிப் போகிறது. உடல் சிரமங்களையும், மனவலிகளையும் வெளிக்காட்டாமல், முதல் குழந்தையாக நினைத்து, மன்னித்து, தொடர்ந்து அன்பை மட்டுமே தருகிறாள் கணவனுக்கு. ஒருநாள் அலுவலகத்தில் இருந்து திரும்பும்போது வீடு பூட்டியிருக்க, 'வரட்டும் இன்னிக்கு... லூசு...’ என்று கோபத்தோடு காத்திருக்கிறான். அவள் வந்ததும், ''நான் வர்ற நேரம்னு தெரியாதா... எங்க போயிட்டு வர்ற கலைச்சிடலாம்'' என்கிறான். அவள் மறுக்க... அந்தப் புள்ளியில் இருந்து அவனுக்குள் வெறுப்பு வளர்கிறது. அதுவே வாடிக்கையாகிப் போகிறது. உடல் சிரமங்களையும், மனவலிகளையும் வெளிக்காட்டாமல், முதல் குழந்தையாக நினைத்து, மன்னித்து, தொடர்ந்து அன்பை மட்டுமே தருகிறாள் கணவனுக்கு. ஒருநாள் அலுவலகத்தில் இருந்து திரும்பும்போது வீடு பூட்டியிருக்க, 'வரட்டும் இன்னிக்கு... லூசு...’ என்று கோபத்தோடு காத்திருக்கிறான். அவள் வந்ததும், ''நான் வர்ற நேரம்னு தெரியாதா... எங்க போயிட்டு வர்ற'' என்று வெடிக்கிறான். ''இன்னிக்கு செக்கப்'' என்கிறாள் நடுக்கத்தோடு. திமிரும் அலட்சியமுமாக வீட்டுக்குள் போகிறான். மற்றொரு சந்தர்ப்பத்தில், வற்புறுத்தி ஆம்லெட் சாப்பிட வைக்கிறான். தன்னையும் அறியாமல் அவன் மீதே வாந்தியெடுக்கிறாள். உடனே, ''சனியனே...'' என்று அரற்றுகிறான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் மனைவியைக் காயப்படுத்தும் அவனுக்கு, அன்று ஒரு கனவு. அதில் அவன் கர்ப்பமாக இருக்கிறான்'' என்று வெடிக்கிறான். ''இன்னிக்கு செக்கப்'' என்கிறாள் நடுக்கத்தோடு. திமிரும் அலட்சியமுமாக வீட்டுக்குள் போகிறான். மற்றொரு சந்தர்ப்பத்தில், வற்புறுத்தி ஆம்லெட் சாப்பிட வைக்கிறான். தன்னையும் அறியாமல் அவன் மீதே வாந்தியெடுக்கிறாள். உடனே, ''சனியனே...'' என்று அரற்றுகிறான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் மனைவியைக் காயப்படுத்தும் அவனுக்கு, அன்று ஒரு கனவு. அதில் அவன் கர்ப்பமாக இருக்கிறான் கர்ப்பிணியான அவனை, அக்கறையாக, அன்பாக நடத்துகிறாள் மனைவி. அவன் எடுக்கும் வாந்தியை கையில் ஏந்துவதோடு, ''இன்னிக்கு ஹாஃப் டே லீவ் போட்டுட்டு வந்துடேறன். டாக்டர்கிட்ட செக்கப் போகணும்ல'' என்று அன்பாகச் சொல்லி, அலுவலகம் செல்கிறாள். சில நாட்களில் பிரசவ வலி எடுக்க, அதைத் தாங்க முடி யாமல் துடிக்கிறான். தவிப்புடன் டாக்ட ருக்கு போன் செய்து வரவழைக்கிறாள். பிரசவ வலியின் உச்சத்தை அடைந்து கத்திக் கதறும்போது... கனவு கலைய, அலறியபடியே விழிக்கிறான். அந்த நிமிடம்... ஒரு பெண்ணின் வலிகளையும், தியாகங்களையும், இத்தனை நாட்களாக தான் காட்டிவந்த ஆண் திமிரையும் உணர்ந்து நொறுங்கிப் போகிறான். சமையலறையிலிருக்கும் மனைவியிடம், ''குழந்தைக்கு நம்ம ரெண்டு பேரோட பேரையும் சேர்த்து, ஒரு பேரு வெச்சுடலாம் கர்ப்பிணியான அவனை, அக்கறையாக, அன்பாக நடத்துகிறாள் மனைவி. அவன் எடுக்கும் வாந்தியை கையில் ஏந்துவதோடு, ''இன்னிக்கு ஹாஃப் டே லீவ் போட்டுட்டு வந்துடேறன். டாக்டர்கிட்ட செக்கப் போகணும்ல'' என்று அன்பாகச் சொல்லி, அலுவலகம் செல்கிறாள். சில நாட்களில் பிரசவ வலி எடுக்க, அதைத் தாங்க முடி யாமல் துடிக்கிறான். தவிப்புடன் டாக்ட ருக்கு போன் செய்து வரவழைக்கிறாள். பிரசவ வலியின் உச்சத்தை அடைந்து கத்திக் கதறும்போது... கனவு கலைய, அலறியபடியே விழிக்கிறான். அந்த நிமிடம்... ஒரு பெண்ணின் வலிகளையும், தியாகங்களையும், இத்தனை நாட்களாக தான் காட்டிவந்த ஆண் திமிரையும் உணர்ந்து நொறுங்கிப் போகிறான். சமையலறையிலிருக்கும் மனைவியிடம், ''குழந்தைக்கு நம்ம ரெண்டு பேரோட பேரையும் சேர்த்து, ஒரு பேரு வெச்சுடலாம்'' என்கிறான். மனைவி முகத்தில் மலர்கிறது புன்னகை'' என்கிறான். மனைவி முகத்தில் மலர்கிறது புன்னகை கோவர்தனம் என்பவர் இயக்கியிருக் கும் இக்குறும்படத்தை, இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கிறார்கள். பல விருதுகளையும் பெற்றுள்ள இப்படம், ஒவ்வொரு ஆணுக் கும், பெண்ணுக்கும் பாடம்\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் ���ாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nஇது ஒரு பழந்தமிழ் விடுகதை\nமௌனத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எண்ணங்களின்...\nமகான்கள் அவதரிக்கும் முன்பாக சில அறிகுறிகள்\nசக்தி மட்டும் போதாது; சாதுர்யமும் வேண்டும் \nபுகை பிடிக்கும் பழக்கம் இயற்கை முறையில் அகற்றுவதற்...\nகுழந்தைகள் பார்த்ததும் சாப்பிடத் தூண்டும் உணவு\nகுட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது\nகல்யாணமாகி, நிறைஞ்ச முகத்தோடதான் அமெரிக்கா போறாங்க...\nதயாரித்த விடைகள் வாழ்க்கையில் வெற்றிகளைத் தருவதில்...\nJOB INTERVIEW - நேர்காணல் தரும் பதற்றத்தை எப்படிக்...\nபழியைச் சுமத்துபவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்ட...\nநீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா \nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/shooting-begins-for-madras-talkies-lyca-productions-vaanam-kottattum-today/", "date_download": "2019-12-10T19:00:30Z", "digest": "sha1:BKP2WOLEM7RRIVKZVAJCWMSMHAJD5LRO", "length": 8301, "nlines": 75, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’ பட ஷூட் ஸ்டார்ட்! – AanthaiReporter.Com", "raw_content": "\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’ பட ஷூட் ஸ்டார்ட்\nசுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப் பிடிப்பு இன்று துவங்கியது. தனா இப்படத்தை இயக்குகிறார். மேலும், மணிரத்னம் இப்படத்தை தனாவுடன் இணைந்து எழுதியுள்ளார். பல வெற்றி பாடல்களைப் பாடி அதன்மூலம் ரசிகர்களைத் தன் வசப்படுத்திய பிரபல பாடகர் சித் ஸ்ரீராம், இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை விவேக் எழுதுகிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத் குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான் மற்றும் சாந்தனு ஆகியோர் நடிக்கின்றனர்.\nஆடை வடிவமைப்பை ஏகா லக்கானி கையாள ப்ரீதா கேமராவை இயக்குகிறார். கதிர் கலை இயக்குநராக பணியாற்ற, சங்கதமிழன் படத்தொகுப்பைக் கவனித்துக்கொள்கிறார். சண்டை பயிற்சியை சாமும், அலங்காரத்தை சண்முகமும் செய்கிறார்கள். விஜி சதீஷ் நடனத்தை கையாளுகிறார். ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இசை லேபிள் சோனி. ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. 2020-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.\nநடிகர்கள் : விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான், சாந்தனு மற்றும் பலர்.\nதயாரிப்பு நிறுவனம் – மெட்ராஸ் டாக்கீஸ் & லைகா புரொடக்ஷன்ஸ்\nதயாரிப்பாளர்கள் – மணிரத்னம் & சுபாஸ்கரன்\nஎழுத்தாளர்கள் – மணி ரத்னம் & தனா\nநிர்வாக தயாரிப்பு – ஒரு சிவகுமார்\nஇசை – சித் ஸ்ரீராம்\nஉடைகள் – ஏகா லக்கானி\nகலை இயக்குநர் – கதிர்\nசண்டைப் பயிற்சி – சாம்\nநடனம் – விஜி சதீஷ்\nமக்கள் தொடர்பு – ஜான்சன்\nஇசை வெளியீடு – சோனி.\nPrevசட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் – முதல்வர் திறந்து வைத்தார்\nநான் அவளைச் சந்தித்த போது படத்தை உடனே பார்க்க ஆர்வமா இருக்கு.. ஏன் தெரியுமா\nமறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல- திருமா மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா – மக்களைவையில் நிறைவேறியது\nபரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்\nஇப்ப என்ன சொல்லூவீங்கோ.. இப்ப என்ன சொல்லுவீங்க – கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு குறித்து மோடி\nஎல்.ஐ.சி.யில் அசிஸ்டெண்ட் மேனேஜர்( லா) ஜாப் ரெடி\nரஜினி & கமல் அரசியல் எண்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை- திமுக முடிவு/1\nஇந்த கவுன்சிலர் எலெக்‌ஷனெல்லாம் வேண்டாம் :ஸ்ட்ரெய்ட்டா சி. எம்.தான்- கமல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73436-society-bank-robbery-in-thiruvallur-district.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-10T19:50:50Z", "digest": "sha1:UQ3SYCMLHVHVCWAC752TPN44YRQ3UWTK", "length": 11678, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம் | society bank robbery in thiruvallur district", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\nதிருவள்ளூர் ஆர்.கே. பேட்டை அருகேயுள்ள புதூர்மேட்டில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மூலமாக சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் நகைக் கடன் மற்றும் விவசாயக் கடன்‌ பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலை வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்த கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதுகுறித்து வங்கிச் செயலாளர் பாரதியிடம் கிராமத்தினர் உடனடியாக தகவல் அளித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த ஊழியர்கள் வங்கியில் ஆய்வு நடத்திய போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான‌ நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதனிடையே நள்ளிரவில் கொள்ளையர்கள் வங்கியின் முன்பக்க கதவின் பூட்டை உடைக்கும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது‌. முன்பக்க கதவின் பூட்டை உடைத்த கொள்ளையர்களால் நகைகள் மற்றும் பணம் வைத்திருக்கும் இடத்திற்கு செல்ல முடியவில்லை. பின்பு, வங்கியின் பின்பக்க சுவரை கொள்ளை‌யர்கள் துளையிட முயற்சி செய்துள்ளனர்.\nஅதிலும் தோல்வி அடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இந்தக் கொள்ளை முயற்சி தொடர்பாக, வங்கி செயலாளர் பா‌ரதி ஆர்.கே. பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது கிடைத்துள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் குற்றவாளிகளைத் தே‌டி வருகின்‌றனர்.\nசிறுகச் சிறுக சேமித்து வாங்கிய நகைகளை அடமானம் வைத்துள்ள கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற‌‌ கொள்ளை முயற்சி சம்பவம், கிராமத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n‘அதிகாரிகளின் அலட்சியத்தால் டெங்கு பாதித்த சிறுமி உயிரிழப்பு’ - கிராம மக்கள் புகார்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஓடும் பேருந்தில் நூதன திருட்டு - சிசிடிவியில் சிக்கிய பெண்கள்\nபேண்ட் பாக்கெட்டிலிருந்து தவறி விழுந்த பணத்தை லாவகமாக எடுத்த பெண்-சிசிடிவி காட்சிகள்\nதிருவள்ளூர், கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டித்தீர்த்த கனமழை\nசென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nஷோ ரூமிற்குள் புகுந்து பைக்குகளை உடைக்கும் ஆசாமி..\nஆடம்பரத்திற்கு ஆசைப்பட்ட காதல் ஜோடி.. நலம் விசாரிப்பதுபோல உறவினர்கள் வீடுகளில் கைவரிசை..\nகுழந்தையை கொஞ்சுவதை போல் தங்கச் சங்கலியை பறித்த மர்ம பெண் - சிசிடிவி காட்சி\nகுரோம்பேட்டை பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞர் - சிசிடிவி காட்சி\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்���்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘அதிகாரிகளின் அலட்சியத்தால் டெங்கு பாதித்த சிறுமி உயிரிழப்பு’ - கிராம மக்கள் புகார்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14745", "date_download": "2019-12-10T18:59:45Z", "digest": "sha1:BZVIF46CJWB7HXQWEE3ZWL3ONF2FMF43", "length": 17353, "nlines": 155, "source_domain": "jaffnazone.com", "title": "அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு உடனடி உதவிகளை வழங்குங்கள்..! பிரதமர் அதிரடி உத்தரவு.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஅனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு உடனடி உதவிகளை வழங்குங்கள்..\nநாட்டில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பு மற்றும் உதவி களை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவு வழங்கியுள்ளார்.\nஇன்று திங்கட்கிழமை பிரதமர் தலைமையில் , அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க\nமற்றும் பாதுகாப்பு சபை பிரதானிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nஇக்கலந்துரையாடல் தொடர்பில் பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nசீரற்ற காலநிலையால் இது வரையில் 9 மாகாணங்கள் கூடுதலாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளன.\nஇவற்றில் மட்டக்களப்பு, நுவரெலியா, அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களே அதிகளவு பாத��ப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளன.\nஇவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை குறித்த பிரதேசங்களிலிருந்து மீட்பதற்காகவும் , அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்காகவும் விஷேட வேலைத்திட்டத்தினை\nமுன்னெடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பிரதமரால் பணிப்புரை விடுக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் உடல் நலம் பற்றி கவனத்தில் கொள்ளுமாறும்,\nஅவர்களுக்கு உலர் உணவுகளை வழங்குமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்த���கநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-10T20:02:49Z", "digest": "sha1:LUMDN3ZOT2QQG42G3MIB7UJJ7DENNJMN", "length": 7579, "nlines": 101, "source_domain": "thetimestamil.com", "title": "இனியன் – THE TIMES TAMIL", "raw_content": "\nஅரசு பள்ளி மாணவர்களை விட்டுவைக்காத ‘கன்யா பாத பூஜை’ திணிப்பு\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 29, 2018\n”கலையையும் விளையாட்டையும் ஒன்றிணைக்கும் புள்ளி வாசிப்பு” ’பல்லாங்குழி’ இனியன் பேட்டி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 21, 2017 ஜூலை 21, 2017\nஇந்துத்துவம் சமூகம் தமிழகம் பத்தி\nஇந்துத்துவத்தை வளர்க்கும் வித்யாலயா, விகாஸ், விஹார் பள்ளிகள்:இடது, முற்போக்கு, பகுத்தறிவு பெற்றோருக்கு இது தெரியுமா\nஇலக்கியம் பத்தி புத்தக அறிமுகம்\nசாதிய சனாதன சக்திகளோடு சமரசம் செய்து கொள்ளாத சின்னக்குத்தூசி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 16, 2016 ஜூன் 16, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் : மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு - 4\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/05/25030927/Only-5-seats-in-the-parliamentary-election-winner.vpf", "date_download": "2019-12-10T19:28:01Z", "digest": "sha1:IIHEYMOVG6FLPWQA7RKW3NRFOWCZ2K6U", "length": 18568, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Only 5 seats in the parliamentary election winner: 2 Communist parties lose the national party status || நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி: 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி: 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது + \"||\" + Only 5 seats in the parliamentary election winner: 2 Communist parties lose the national party status\nநாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி: 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது\nநாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது.\nநாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி இப்படி தொடர்ந்து ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை என்கிற வகையில் இது சாதனை வெற்றியாக அமைந்துள்ளது.\nமற்றொரு புறம், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 2-வது முறையாக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது.\nஅத்துடன், இந்திய அரசியலில் குறிப்பாக கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், அதெல்லாம் பழங்கதை என்ற நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளன.\n2004 நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 59 எம்.பி.க்கள் இவ்விரு கட்சிகள் சார்பில் தேர்வு பெற்றிருந்தனர். கடந்த 2014 தேர்தலில் இவ்விரு கட்சிகள் 12 இடங்களில் வெற்றி பெற்றன. இதுதான் இதுவரையில் அக்கட்சிகள் பெற்ற குறைவான எண்ணிக்கையாக இருந்து வந்தது.\nஇந்த தேர்தலில்தான் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் 5 தொகுதிகளில் மட்டுமே இக்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.\nகேரளாவில் ஆலப்புழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஏ.எம். ஆரிப் வெற்றி பெற்றார்.\nமீதி 4 இடங்களையும் தமிழ்நாட்டில் இருந்து இக்கட்சிகளுக்கு பெற்றுத்தந்த புண்ணியம், தி.மு.க.வைச் சேரும். தி.மு.க. கூட்டணியில் இணை ந்து தலா 2 தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் போட்டியிட்டு, வெற்றி பெற்றிருக்கின்றன.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பி.��ர். நடராஜன் கோவையிலும், சு.வெங்கடேசன் மதுரையிலும் வெற்றி பெற்றனர்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செல்வராசு நாகப்பட்டினத்திலும், கே.சுப்பராயன் திருப்பூரிலும் வென்றனர்.\nநாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்ட இடங்கள் 45. இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட்ட இடங்கள் 55. ஆக இவ்விரு கட்சிகளும் கூட்டாக போட்டியிட்ட இடங்கள் 100. வெற்றி பெற்ற இடங்கள் 5. எனவே 5 சதவீத வெற்றியை மட்டுமே இந்த கட்சிகள் பெற்றுள்ளன.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்த தேர்தலில் வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது. 2004-ல் 43 தொகுதிகளிலும், 2009-ல் 16 தொகுதிகளிலும், 2014-ல் 9 தொகுதிகளிலும் இந்த கட்சி வெற்றி பெற்றிருந்தது.\nஇந்த முறையோ 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று திருப்திபட்டுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்து, கொடி கட்டிப்பறந்த மேற்கு வங்காளத்திலும், திரிபுராவிலும் ஒரு இடம் கூட இக்கட்சிக்கு கிடைக்கவில்லை.\nஇதே நிலைதான் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது.\nஇந்த கட்சி சார்பில் பீகாரில் பெகுசாராய் தொகுதியில் களம் இறங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மாணவர் தலைவர் கன்னையா குமாரும் தோல்வியைத்தான் தழுவினார்.\nமேற்கு வங்காளத்தில் இவ்விரு கட்சிகள் சார்பில் களம் கண்டவர்களில் ஒருவர் தவிர்த்து அத்தனை பேரும் டெபாசிட் தொகையினை பறிகொடுத்துள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nகூடவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 2 கட்சிகளும் தேசிய கட்சி அந்தஸ்தை பறிகொடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஒரு கட்சி, தேசிய கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு 3 அடிப்படை அம்சங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறுகிறது.\n1. நாடாளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.\n2. நான்கு மாநிலங்களில் இருந்து 4 இடங்களை கைப்பற்றுவதுடன், 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்.\n3. நான்கு மாநிலங்களில் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும். 8 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருக்க வேண்டும்.\nஇந்த அடிப்படை அம்சங்களை பூர்த்தி செய்யாத நிலையில், 2 கம்யூனிஸ்டுகளும் தேசிய கட்சி அந்தஸ்தை பறிகொடுக்கிற நிலை ஏற்பட்டுள்ளது.\n1. அரபி கடலில் நடந்த பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி\nஉள்நாட்டில் தயாரான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.\n2. ‘பிருத்வி-2’ ஏவுகணை சோதனை வெற்றி\nஇன்று இரவு நடத்தப்பட்ட ‘பிருத்வி-2’ ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது.\n3. ஒடிசாவில் 2 ஆயிரம் கி.மீ. இலக்கை தாக்கி அழிக்கும் இரவு நேர ஏவுகணை பரிசோதனை வெற்றி\nஒடிசாவில் 2 ஆயிரம் கி.மீ. இலக்கை தாக்கி அழிக்கும் இரவு நேர ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.\n4. ‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ - ரோகித்சர்மா கருத்து\nவங்காளதேச அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் காரணம் என்று பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்தார்.\n5. செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசெந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை - மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாக்கூர்\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. இடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன\n2. ஆந்திராவில் குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்து உருவப்படம் அச்சிடப்பட்டிருந்ததால் சர்ச்சை\n3. தாய்மையின் மகத்துவம்: போட்டியின் இடைவேளையில் குழந்தையின் பசியாற்றிய வீராங்கனை\n4. குடியுரிமைச் சட்டம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் கருத்துக்கு இந்திய அரசு பதில்\n5. புனே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அருண் ஷோரியை பிரதமர் மோடி சந்தித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Politics/20854-admk-bjp-alliance.html", "date_download": "2019-12-10T20:34:52Z", "digest": "sha1:52P34JQDRLGURMJRZBDT2QDTNIUKW7UJ", "length": 17286, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம் | மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம்", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nமத்திய அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம்\nமத்திய அமைச்சரவை வரும் 9-ம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.\nமத்திய அரசில் தற்போது 22 கேபினட் அமைச்சர்களும் 22 இணை அமைச்சர்களும் உள்ளனர். அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன.\nஇந்நிலையில் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி குறைந்தபட்சம் 10 புதிய முகங்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது.\nகோவா முதல்வராக இருக்கும் மனோகர் பரிக்கர் மத்திய அமைச் சராக நியமிக்கப்படுவார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. தற்போது டெல்லியில் முகா மிட்டுள்ள அவர் நேற்றுமுன்தினம் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.\nமேலும் கட்சியின் மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, இளைஞர் அணித் தலைவர் அனுராக் தாகுர் உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇவர்கள் தவிர கூட்டணிக் கட்சிகளான சிவசேனா, தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப் படும் என்று கூறப்படுகிறது.\nஇதை உறுதிப்படுத்தியுள்ள ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, இன்னும் 2 நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த தகவல்கள் தெரியவரும் என்று தெரிவித் துள்ளார்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று காலை குருநானக்கின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பும் அமைச்சரவை விரிவாக்கத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று டெல்லி வட்டாரங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.\nநவம்பர் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுக்கு செல்கிறார். அதற்கு முன்பாக வரும் 9-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகோவா முதல���வர் மனோகர் பரிக்கர் நிருபர்களிடம் கூறியதாவது:\nபாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை அண்மையில் சந்தித்துப் பேசினேன். அப்போது மத்திய அமைச்சர் பொறுப்பு ஏற்க வருமாறு அழைப்பு விடுத்தார். கோவாவில் இருந்து டெல்லிக்கு இடம் மாறுவதில் விருப்பம் இல்லை.\nகோவா முதல்வராக சிறப்பாக பணியாற்றி வருகிறேன். இந்தப் பணியை பாதியில் விட்டுச் செல்ல மனமில்லை. இருப்பினும் நாட்டுக்காக எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.\nமனோகர் பரிக்கருக்கு பாதுகாப்புத் துறை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கேட்டபோது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.\nமத்திய அமைச்சரவைவிரிவாக்கம்22 இணை அமைச்சர்கள்அருண் ஜேட்லிநிதின் கட்கரிபிரகாஷ் ஜவடேகர்நிர்மலா சீதாராமன்பியூஷ் கோயல்\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\nமற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான...\nநிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த...\nகுருமூர்த்திக்கு அரசியல் தெரியாது; அவர் கத்துக்குட்டி: அமைச்சர்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது ஏன்\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது ஏன்\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஇரு தேசக் கோட்பாடு; அமித் ஷா வரலாற்றை முறையாகப் படிக்க வேண்டும்: காங்கிரஸ்...\nஇரு தேசக் கோட்பாடு; அமித் ஷா வரலாற்றை முறையாகப் படிக்க வேண்டும்: காங்கிரஸ்...\nதனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முறையா\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா மீது தடை: அமெரிக்க சர்வதேச...\nபெண்களுக்கு எதிரான குற்�� வழக்குகள்: பாஜக எம்.பி.க்களுக்கு முதலிடம்; காங்கிரஸ் 2-வது இடம்...\nகட்டிடத் தொழிலாளர்கள் இபிஎப் பெறுவதில் பிரச்சினை: மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்\nஆண்கள் வாலிபால் போட்டியை பார்த்ததற்காக சிறை தண்டனை பெற்ற பெண் உண்ணாவிரதம்: இணையதளத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/21103824/1257264/2-more-new-district-Tamil-Nadu-government-announces.vpf", "date_download": "2019-12-10T19:02:42Z", "digest": "sha1:FHBN27QUIEULULFIYJGDBYWLSS34CKHO", "length": 10174, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2 more new district Tamil Nadu government announces soon", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.\nகடந்த மாதம் அதன் பிறகு திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம், காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.\nதமிழகத்தில் 33 மாவட்டங்கள் இருந்த நிலையில் 34-வது மாவட்டமாக தென்காசியும், 35-வது மாவட்டமாக செங்கல்பட்டும் உருவாகி உள்ளது. புதிய மாவட்டங்களின் எல்லையை வரையறை செய்ய தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பணிகளை துவங்கி உள்ளனர்.\nஇப்போது தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாகக்கொண்டு ஒரு மாவட்டமும், கோவை மாவட்டத்தை பிரித்து பொள்ளாச்சியை தலைமையிடமாகக்கொண்டு ஒரு மாவட்டமும் உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.\nஇதுபற்றி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிகழ்ச்சிகளில் பேசும்போது கும்பகோணத்தையும், பொள்ளாச்சியையும் தனி மாவட்டமாக்கும் கோரிக்கை வலுவாக இருப்பதால் முதலமைச்சர் ஆலோசித்து விரைந்து முடிவெடுப்பார் என்று கூறி உள்ளார்.\nஅனவே விரைவில��� புதிய மாவட்டங்கள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்போது உள்ள மாவட்டங்கள் விவரம் வருமாறு:-\n1. சென்னை, 2. காஞ்சீபுரம், 3. திருவள்ளூர், 4. திருவண்ணாமலை, 5. வேலூர், 6. விழுப்புரம், 7. கடலூர், 8. அரியலூர், 9. பெரம்பலூர், 10. திருச்சி, 11. புதுக்கோட்டை, 12, தஞ்சாவூர், 13. நாகப்பட்டினம், 14. திருவாரூர், 15. சேலம், 16. தருமபுரி, 17. கிருஷ்ணகிரி, 18. நாமக்கல், 19. கரூர், 20. ஈரோடு, 21. திருப்பூர், 22. கோவை, 23. நீலகிரி, 24. திண்டுக்கல், 25. மதுரை, 26. ராமநாதபுரம், 27. தேனி, 28. சிவகங்கை, 29. விருதுநகர், 30. திருநெல்வேலி, 31. தூத்துக்குடி, 32. கன்னியாகுமரி, 33. கள்ளக்குறிச்சி, 34. தென்காசி, 35. செங்கல்பட்டு.\nமேலும் புதிய மாவட்டங்கள் உருவானால் 36-வது மாவட்டமாக கும்பகோணம், 37-வது மாவட்டமாக பொள்ளாச்சி உருவாகும்.\nபேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nஉன்னாவ் சம்பவம்: எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணிற்கு கல்லறை கட்ட தந்தை எதிர்ப்பு\nமறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகாஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது\nஅரசு போக்குவரத்து கழகத்துக்கு 2 ஆயிரம் புதிய பஸ்கள்\n2 புதிய மாவட்டங்கள் இன்று உதயம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nமருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ஊசிகளின் தரம் என்ன - விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு\nமுதியோர்கள் குறைகளை தெரிவிக்க உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/muammar-gaddafi/", "date_download": "2019-12-10T19:31:05Z", "digest": "sha1:MKQZOABP6F5BEX3477GDYVS6XWUNE4AU", "length": 11397, "nlines": 142, "source_domain": "athavannews.com", "title": "Muammar Gaddafi | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் ��திருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nUpdate: புலிகளின் ஆயுதங்களைத் தேடிய அகழ்வு - எதுவும் மீட்கப்படவில்லை\n2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் வரைவு சபையில் சமர்ப்பிப்பு\nஉறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் போராட்டம்\nவெள்ளைவான் கடத்தல் குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - நிராகரிக்கும் மஹிந்த தரப்பு\nஅடிப்படைவாதம் பற்றி எந்த அரசியல்வாதியும் கவனம் செலுத்தவில்லை - ஞானசாரர்\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை இந்தியா நடத்துகிறது\nசெய்தியாளர்களை கொலை செய்தவர்களில் 90 சதவீதம் பேர் தண்டிக்கப்படவில்லை: யுனெஸ்கோ\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘குடும்பத்திலும் வெளியிலும் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘திருமணப்பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமூத்த இராணுவத் தளபதியின் இறுதிச் சடங்கில் கார் குண்டு தாக்குதல் – இருவர் உயிரிழப்பு\nகிழக்கு லிபிய நகரமான பெங்காசியில் மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். பெங்காசியின் ஹுவாரி கல்லறையில் முன்னாள் மூத்த இராணுவத் தளபதியின் இறுதிச் சடங்கு இடம்பெற்றுக் கொண்டிருந்... More\nலிபியாவில் உக்கிரமடையும் போர்: தலைநகரை நோக்கி இருதரப்பும் படையெடுப்பு\nலிபியாவில் உள்நாட்டு போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், அரசுக்கு எதிராக போராடிவரும் புரட்சிகர லிபிய இராணுவத்தின் தளபதி காலிஃபா ஹிப்தரின் படைகள் தலைநகர் திரிபோலி நோக்கி நகர்ந்துள்ளன. குறித்த படைகளுக்கு எதிராக, இயந்திர துப்பாக்கிகள் அடங்கிய வாகன... More\nமைத்திரியை நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்த���வு\nமஹிந்தவின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி கோட்டாபய\nஇராணுவ ஆக்கிரமிப்புகள் குறித்து வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை – கமல்\nஅரச துறையில் உள்ள பலவீனங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும் – கோட்டா\nஐ.நா.பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும்- ஜி.எல்.பீரிஸ்\n8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nதனக்கு நடக்கவிருந்த கொடுமை – தக்க தருணத்தில் சிறுமி செய்த காரியம்\nநாயை புலியாக மாற்றிய விவசாயி – சுவாரஸ்ய சம்பவம்\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manjulindia.com/tamil/out-of-the-maze.html", "date_download": "2019-12-10T18:59:24Z", "digest": "sha1:MLKJNZNY36Y37WXFU3KGY4WXBYJUXI5X", "length": 12981, "nlines": 334, "source_domain": "manjulindia.com", "title": "OUT OF THE MAZE - Tamil", "raw_content": "\nஎல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ‘என் சீஸை நகர்த்தியது யார்’ நூல் வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக இப்போது இந்நூல் வெளிவந்துள்ளது.\n‘என் சீஸை நகர்த்தியது யார்’ நூலின் கதை எங்கே முடிந்ததோ, அந்த இடத்திலிருந்து தொடங்குகின்ற ‘புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்’ என்ற இந்நூல், உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுவது என்பது பற்றிய ஆழமான உண்மைகளை வழங்குகின்ற ஓர் எளிய கதையாகும்.\nசுண்டெலி அளவில் இருந்த ஹெம், ஹா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை ‘என் சீஸை நகர்த்தியது யார்’ நூலில் நாம் முதன்முதலாக சந்தித்தபோது, அவர்கள் பெரிதும் விரும்பி உட்கொண்ட சீஸ் திடீரென்று மாயமாய் மறைந்ததன் காரணமாக எதிர்பாராத மாற்றத்தை அவ்விருவரும் எதிர்கொண்டதை நாம் பார்த்தோம். புதிய சீஸைத் தேடிச் சென்றதன் மூலம், அந்த மாற்றத்தை எப்படி வெற்றிகரமாகக் கையாளுவது என்பதை ஹா கற்றுக் கொண்டான். ஆனால், ஹெம் தான் இருந்த இடத்திலேயே தொட��்ந்து சிக்கிக் கிடந்தான்.\nஹெம் அடுத்து என்ன செய்தான் என்பதையும், அவன் கண்டுபிடித்த விஷயங்கள் எப்படி உங்கள் சொந்த வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய புதிர்ப்பாதைகளில் எதிர்ப்படும் புதிர்களுக்குத் தீர்வு காணுவதற்கு உங்களுக்கு உதவும் என்பதையும் இப்போது ‘புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்’ என்ற இந்நூல் வெளிப்படுத்துகிறது\n‘சீஸ்’ என்பது உங்களுக்கு ஊட்டமளிக்கக்கூடிய ஏதோ ஒன்றுக்கான ஓர் உருவகம்தான். அந்த ஏதோ ஒன்று நல்லதொரு வேலையாக இருக்கலாம், அல்லது அன்பான ஓர் உறவு, பணம், உடமைகள், சிறந்த ஆரோக்கியம், அல்லது மன அமைதியாக இருக்கலாம்.\n‘புதிர்ப்பாதை’ என்பது நீங்கள் உங்கள் சீஸைக் கண்டுபிடித்து அதை மகிழ்ச்சியாக அனுபவிப்பதிலிருந்து உங்களைத் தடுத்துக் கொண்டிருக்கின்ற ஏதேனும் சவால் அல்லது கடினமான சூழ்நிலைக்கான ஓர் உருவகமாகும்.\nஹெம்மும் அவனுடைய புதிய தோழியான ஹோப்பும் மேற்கொண்டுள்ள புதிய பயணத்தில் நீங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தால், பாரம்பரியச் சிந்தனைக்கு அப்பாற்பட்டுச் சிந்திப்பதன் மூலம் வாழ்க்கையிலிருந்து அதிகமானவற்றை எப்படிப் பெறுவது என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். இந்நூலில் இடம்பெற்றுள்ள ஆழமான உள்நோக்குகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு தொடர்ந்து நீடிக்கும்.\nடாக்டர் ஸ்பென்சர் ஜான்சன், சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகின்ற சிந்தனையாளர் மற்றும் நூலாசிரியர். உலகெங்கும் விற்பனையில் சாதனைகளைக் குவித்துக் கொண்டிருக்கும் அவருடைய பத்துப் புத்தகங்களில், ‘என் சீஸை நகர்த்தியது யார்\nநியூயார்க் டைம்ஸ் விற்பனைப் பட்டியலில் முதலாம் இடத்தை வகித்த ‘ஒரு நிமிட மேலாளர்’ என்ற புத்தகத்தை, பிரபல நிர்வாக ஆலோசனையாளரான கென் பிளான்சார்டுடன் இணைந்து அவர் எழுதினார். அப்புத்தகம் இன்றும் வியாபாரம் தொடர்பான புத்தக விற்பனைப் பட்டியலில் இடம்பெற்று வருகின்றது. அதோடு, உலகிலேயே மிகவும் பிரபலமான நிர்வாக வழிமுறையாக அது விளங்கி வருகிறது.\nஸ்பென்சர் ஜான்சன் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து உளவியலில் பி.ஏ. பட்டம் பெற்றார், ‘ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்’ கல்லூரியிலிருந்து எம்.டி. பட்டம் பெற்றார். பின்னர் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி மற்றும் மேயோ மருத்துவ மையத்தில் அவர் மருத்துவப் பயிற்சி பெற்றார்.\n42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்ற அவருடைய புத்தகங்களை உலகெங்கிலும் நான்கு கோடி மக்கள் படித்துள்ளனர். அவர் 2017ம் ஆண்டில் காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5104:%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81&catid=98:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=961", "date_download": "2019-12-10T18:31:37Z", "digest": "sha1:4L2LBKNL5FTTUA55IOQT7SSCXEBWH7SJ", "length": 13227, "nlines": 132, "source_domain": "nidur.info", "title": "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு!", "raw_content": "\nHome இஸ்லாம் நூல்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு\n[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் அறியாமையின் காரணமாகப் பிடிவாதம் பிடித்தால் அவர் வழிகேடர்.\n''ஒருவரைப் பின்பற்றிக்கொண்டு அவர் சொல்வது மட்டுமே சரியானது, மாறான அனைத்தும் தவறானது'' என்று பிடிவாதமாகப் பின்பற்றுவதை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிடித்தமான, வலிமையான ஆதாரங்களைக் கொண்ட உண்மையைப் பின்பற்றுவதுதான் சரியானது.\n''சுன்னாவின் அடிப்படையில் பார்த்தால் ஒரு அறிஞரைப் பின்பற்றுவது கடமை, மற்றொரு அறிஞரைப் பின்பற்றுவது கூடாது'' என்று பேசிட யாருக்கும் உரிமையில்லை. சுன்னாவில் வந்துள்ள அனைத்தும் தாராளமாகப் பின்பற்ற வேண்டியவை.\n''இந்த இமாம்களில் யாரேனும் ஒருவரைத்தான் பின்பற்ற வேண்டும் இது கடமை, இன்னொருவரைப் பின்பற்றக்கூடாது'' எனும் கருத்தை கொள்கையாகக் கொண்டிருப்பவன் காஃபிராகி விட்டான். அவன் தவ்பாச் செய்திட வேண்ட��ம். தவ்பா செய்திட மறுத்தால் அவன் கொல்லப்பட வேண்டும். - இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி]\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு\nஅறிஞர் இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.\nஒருவர் சில பிரச்சனைகளில் தனது மத்ஹபின் படி செயல்படவில்லை. ஒரு ஹனஃபீ ருகூவுக்கும் முன்னரும் பின்னரும் கைகளை உயர்த்தினார். ஒரு மத்ஹபில் நிலைத்திருக்காத தடுமாற்றமுள்ளவர் என்று அவரின் நண்பர்கள் கண்டிக்கின்றனரே\nசில சட்டப்பிரச்சனைகளில் தன்னுடைய மத்ஹபு அல்லாத மற்றொரு மத்ஹபு சரியானது என்று கருதி பின்பற்றினால் சரிதான். இதற்காக அவரது நடுநிலைத்தன்மை, மார்க்கப்பற்றை குறைகூற முடியாது. இதில் மாறுபட்ட கருத்து ஏதுமில்லை. உண்மையில் இது மிக ஏற்றமானது.\nஇமாம்களான அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி, மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஷாஃபீஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி, அஹ்மது ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஆகியோரில் ஒருவரைப் பின்பற்றிக்கொண்டு அவர் சொல்வது மட்டுமே சரியானது, மாறான அனைத்தும் தவறானது என்று பிடிவாதமாகப் பின்பற்றுவதை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிடித்தமான, வலிமையான ஆதாரங்களைக் கொண்ட உண்மையைப் பின்பற்றுவதுதான் சரியானது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் அறியாமையின் காரணமாகப் பிடிவாதம் பிடித்தால் அவர் வழிகேடர்.\n''இந்த இமாம்களில் யாரேனும் ஒருவரைத்தான் பின்பற்ற வேண்டும் இது கடமை, இன்னொருவரைப் பின்பற்றக்கூடாது'' எனும் கருத்தை கொள்கையாகக் கொண்டிருப்பவன் காஃபிராகி விட்டான். அவன் தவ்பாச் செய்திட வேண்டும். தவ்பா செய்திட மறுத்தால் அவன் கொல்லப்பட வேண்டும்.\n\"ஸைது - அம்ரு\" என்று எந்த மனிதரின் பெயரையும் குறிப்பிட்டுக் கூறாமல் யாரேனும் ஓர் இமாமைப் பின்பற்றுவது பொது மனிதருக்கு (ஆமிக்கு) வாஜிபாகும். சுன்னாவுக்கு தோதுவாக எந்த இமாமின் கருத்து இருக்கிறது என்று தனக்குத் தோன்றுகிறதோ அதைப் பின்பற்றுபவரே சிறந்தவர். மற்றவர்களைவிட சிறந்த நிலையில் இருப்பவர்.\nஇமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் பிற இமாம்களும் கூட முதலில் ஒரு கருத்தை கூறிவிட்டு அதற்கு எதிராக ஆதாரம் தெளிவாகக் கிடைத்துவிட்டால் தமது கருத்தை மாற்றிக்கொண்டுள்ளனர்.\n''சுன்னாவின் அடிப்படையில் பார்த்தால் ஒரு அறிஞரைப் பின்பற்றுவது கடமை, மற்றொரு அறிஞரைப் பின்பற்றுவது கூடாது'' என்று பேசிட யாருக்கும் உரிமையில்லை. சுன்னாவில் வந்துள்ள அனைத்தும் தாராளமாகப் பின்பற்ற வேண்டியவை. இகாமத்தின் வாசகங்களை ஒருதடவை கூறியவரும், இருதடவை கூறியவரும் அழகிய சுன்னாவை கடைப்பிடித்திவிட்டனர். ஒன்றுதான் சரியானது, கடமையானது என்பவர் வழிகேடர். தவறிழைப்பவர்.\n- நூல்: ''நாம் பிரிந்துவிட வேண்டாம்'' - யூஸூஃப் கர்ளாவி\n(ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி ஃபத்வாக்களின் தொகுப்பு) இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் இந்நூலில் இருப்பவை.\nகோனிகா கலர் லேப் பில்டிங்,\nமண்ணடி, சென்னை - 600001\nபக்கம் 292, விலை -ரூபாய் 175\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14746", "date_download": "2019-12-10T18:15:03Z", "digest": "sha1:7Y3PINGCOYX4OY724CH7W7NRG4JAMLLC", "length": 18161, "nlines": 153, "source_domain": "jaffnazone.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் மோசமான பாதிப்பு..! 6 பிரதேச செயலகங்கள் வெள்ளகாடானது.. 1050 குடும்பங்கள் இடப்பெயர்வு.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மோசமான பாதிப்பு.. 6 பிரதேச செயலகங்கள் வெள்ளகாடானது.. 1050 குடும்பங்கள் இடப்பெயர்வு..\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் கனமழையினால் 1050 குடம்பங்கள் மோசமாக பாதி க்கப்பட்டுள்ளதுடன், 6 பிரதேச செயலக பிரிவுகள் வெள்ளகாடாக மாறியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.\nஇடம்பெயர்ந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று திங்கட்கிழமை பகல் மாவட்டச் செயலகம் விடுத்துள்ள ��றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மண்முனை வடக்கு, காத்தான்குடி,\nஆரையம்பதி, கிரான், வாழைச்சேனை, வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் இத்தகைய இடம்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன. பாதிக்கப்பட்டவர்களைத் தற்காலிக முகாம்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு\nசமைத்த உணவுகள், குடிநீர், ஏனைய அடிப்படை வசதிகளை அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கமைவாக மாவட்ட தேசிய அனர்த்த நிவாரண நிலையத்தினுடாக வழங்கப்பட்டு வருவதாக\nமாவட்ட அனர்த்த நிலையப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ் சியாத் தெரிவித்துள்ளார். தாழ் நில பிரதேசங்களில் வீதிக்கு ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் போக்குவரத்துக்கு சிரமப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக கிரான் பகுதிக்கு\nஇயந்திரப்படகுகள் ஈடுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மேலும் அனர்த்தத்தினால் ஏற்படுகின்ற பாதிப்பினை குறைப்பதற்கு கடற்படையினரின் உதவியும் ஏனைய படையினரும் உதவுவதற்கு ஆயத்தமான நிலையில் உள்ளதாகவும்\nஅரசாங்க அதிபர் உதயகுமார் தெரிவித்தார்.இன்று திங்கட்கிழமை பகல் வரை மட்டக்களப்பு பிரதேசத்தில் 16.1 மில்லி மிற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி க. சூரியகுமார் தெரிவித்திருந்தார்.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் கு���ரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவின��்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/today-tamil-panchangam-18-11-2019/", "date_download": "2019-12-10T20:40:37Z", "digest": "sha1:WYHHPZH4R4XJJZ7FAGCPNUDWHC4NJMWJ", "length": 17292, "nlines": 298, "source_domain": "seithichurul.com", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/11/2019) | Today Tamil Panchangam", "raw_content": "\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/11/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/11/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nசஷ்டி மாலை 4.02 மணி வரை. பின் ஸப்தமி\nபூசம் இரவு 9.46 மணி வரை பின் ஆயில்யம்\nவிருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 5.20\nராகு காலம்: காலை 7.30 – 9.00\nஎமகண்டம்: காலை 10.30 – 12.00\nகுளிகை: மதியம் 1.30 – 3.00\nஇன்று மேல் நோக்கு நாள்.\nதிருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடாணை, திருக்கடவூர் இத்தலங்களில் 1008 சங்காபிஷேகம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/11/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/11/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10-12-2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09-12-2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08-12-2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (07-12-2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/12/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/12/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10-12-2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nதிரயோதசி பகல் 11.10 மணி வரை. பின் சதுர்த்தசி\nகார்த்திகை மறு நாள் காலை 6.24 மணி வரை பின் கார்த்திகை தொடர்கிறது.\nவிருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 1.16\nராகு காலம்: மதியம் 12.00 – 1.30\nஎமகண்டம்: காலை 7.30 – 9.00\nஇன்று கீழ் நோக்கு நாள்\nதிருவண்ணாமலை அருணாசல நாயகர் ஜோதீஸ்வர ரூபமாய் மஹா தீப ஜோதி தரிசனம்.\nசுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் ரதோற்ஸவம்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08-12-2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஏகாதசி காலை 8.40 மணி வரை. பின் துவாதசி\nஅசுபதி மறு நாள் காலை 4.12 மணி வரை பின் பரணி\nவிருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 1.38\nராகு காலம்: காலை 7.30 – 9.00\nஎமகண்டம்: காலை 10.30 – 12.00\nகுளிகை: மதியம் 1.30 – 3.00\nஇன்று சம நோக்கு நாள்\nதிருப்போருர் ஸ்ரீமுருகப்பெருமான் அபிஷேக ஆராதனை விழா.\nஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் அலங்காரத் திருமஞ்சன ஸேவை.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (07-12-2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nதசமி காலை 6.50 மணி வரை. பின் ஏகாதசி\nரேவதி இரவு 2.08 மணி வரை பின் அசுபதிமரண யோகம்\nவிருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 1.50\nராகு காலம்: மாலை 4.30 – 6.00\nஎமகண்டம்: மதியம் 12.00 – 1.30\nகுளிகை: மதியம் 3.00 – 4.30\nஇன்று சம நோக்கு நாள்\nதிருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் மஹாரதோற்ஸவம்.\nசுவாமிமலை முருகப்பெருமான் யானை வாகனத்தில் திருவீதிவுலா.\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)\nவேலை வாய்ப்பு11 hours ago\nதஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nவீடியோ செய்திகள்11 hours ago\nபெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்\nவீடியோ செய்திகள்11 hours ago\nபடங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா\nவீடியோ செய்திகள்12 hours ago\n“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை\nவீடியோ செய்திகள்12 hours ago\nகடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்\nவீடியோ செய்திகள்12 hours ago\nஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்\nசினிமா செய்திகள்18 hours ago\n#Thalaivar168: ரஜினிகாந்த் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nஎஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்கள்; இதோ உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி\n5% ஜிஎஸ்டி 6 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு; எந்த பொருட்கள் விலை எல்லாம் உயரும்\nவேலை வாய்ப்பு4 weeks ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்5 months ago\nநீச்ச���் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்11 hours ago\nபெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்\nவீடியோ செய்திகள்11 hours ago\nபடங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா\nவீடியோ செய்திகள்12 hours ago\n“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை\nவீடியோ செய்திகள்12 hours ago\nகடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்\nவீடியோ செய்திகள்12 hours ago\nஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்\nகாதலுக்கு கண் இல்லைதான்; அதற்கென்று ரயிலில் இப்படியே மோசமாக நடந்துகொள்வது\nவீடியோ செய்திகள்2 days ago\nமுதல் லெட்டருக்கே செருப்படி தான்…\nவைரல் செய்திகள்2 days ago\nமீன், மட்டன் விலையை தொட்டது வெங்காயம், முருங்கை விலை: மக்கள் வேதனை\nவைரல் செய்திகள்2 days ago\nஅரசுப் பேருந்து மோதியதில் பிச்சைக்காரர் பலி\nவீடியோ செய்திகள்2 days ago\nசென்னையில் வெங்காயம் விலை சற்று குறைந்தது\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)\nசினிமா செய்திகள்3 days ago\nபெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (08/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/astrological-remedies/effects-of-chandrashtama-days-and-remedies-for-santhirastamam-in-tamil/articleshow/72142493.cms", "date_download": "2019-12-10T20:00:22Z", "digest": "sha1:AGRP2ML6IYH6XP6LWYME6HDJPEULIBLE", "length": 20928, "nlines": 174, "source_domain": "tamil.samayam.com", "title": "Chandrashtama : இன்று உங்களுக்கு சந்திராஷ்டமமா? பால் குடிக்க மறக்காதீங்க..! - effects of chandrashtama days and remedies for santhirastamam in tamil | Samayam Tamil", "raw_content": "\nசந்திராஷ்டமம் என்பது ஒரு ராசிக்கு எட்டாவது இடத்தில் சந்திரன் அமர்வதால் அந்த ராசிக்கு சந்திராஷ்டமம் என்று பொருளாகும். இதனால் எப்படிப்பட்ட சிக்கல் சந்திக்கக் கூடும், அதற்கு பயப்பட வேண்டுமா, அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை விர்வாக பார்ப்போம்...\nபொதுவாக ஒரு கிரகம் நகர்வு நிகழ்ச்சிக்கு பெயர்ச்சி என்று பெயர்.\nசந்திரன் - 2 1/4 நாட்கள் (சராசரியாக 54 மணி நேரம்)\nசூரியன் - ஒரு நாள்\nபுதன் கிரகம் - 27 நாட்கள்\nசெவ்வாய் - 45 நாட்கள்\nகுரு பகவான் (வியாழன்) - சுமார் ஒரு ஆண்டு\nராகு - கேது கிரகங்கள் - ஒன்றரை ஆண்டுகள்\nசனி கிரகம் - சுமார் 2 1/2 (இரண்டரை ஆண்டு)\nஇதில் ஒரு ராசியில் மிக நீண்ட காலம் இருப்பது சனி பகவான்.\nAlso Read: நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில் இவ்வளவு ரகசியங்கள் அடங்கி இருக்கிறதா\nநாம் தினமும் நாள் காட்டியைப் பார்க்கும் போது ராசி பலன், சந்திராஷ்டமம் என்பதைப் பார்த்திருப்போம். அது என்ன சந்திராஷ்டமம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திர பெயர் போட்டுள்ளதே என நினைத்திருப்போம்.\nஅஷ்டம் என்றால் எட்டு. சந்திரன் உங்கள் ராசியிலிருந்து 8வது ராசியில் சஞ்சரிப்பதற்கு சந்திராஷ்டமம் என்று பெயர்.\nஅப்படி உங்கள் ராசிக்கு 8வது இடத்தில் சந்திரன் அமைந்திருந்தால், அது உங்களுக்கான சந்திராஷ்டம காலமாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக 27 நட்சத்திரங்கள் என்பதால், 25 நாட்களுக்கு ஒருமுறை இந்த சந்திராஷ்ட நிகழ்வு உங்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்படும்.\nAlso Read: சனி பரிகாரம்: ஏழரை சனி பாதிப்பை குறைக்கும் எளிய பரிகாரங்கள்\n​சந்திராஷ்டத்திற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்\nசந்திரன் மனோகாரகன் என்பார்கள். அதாவது நம்முடைய மன நிலையை நிர்வகிப்பவர். அவர் சந்திராஷ்டமமான 8வது இடத்தில் அசுப பலன்களை உண்டாக்கக் கூடியவர் என்பதால் அந்த 2 1/4 நாட்கள் உங்களுக்கு சற்று மன இறுக்கம் ஏற்படும் அவ்வளவு தான். ஆனால் இதற்காக ஏன் அந்தளவுக்கு கவலைப் பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது...\nமனதை கட்டுப்படுத்த தெரிந்தவர்களுக்கும், எதையும் தாங்கும் பலமான இதயம் கொண்டவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு சற்று பிரச்னை தான். அவர்கள் அவர்களை சுற்றி நடக்கும் மன குழப்பத்தை உருவாக்கும் நிகழ்வுகளிலிருந்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.\nஇந்த நாட்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் காலண்டரில் தனியாக குறிப்பிடுகின்றனர். சந்திராஷ்டம நேரத்தில் நம் மனது பதற்றமாக இருப்பதால் செயல்கள் வெற்றி அடைவதில் சிக்கல் ஏற்படும். இதை உணர்ந்து நாம் அந்த நாளில் திட்டமிட்டு செயல்படுதல் நல்லது.\nமனித உடலில் மிக முக்கியமாக இருப்பது ரத்தம். சந்திரன் அவரைப் போன்றவர். இந்த நாளில் ரத்தம் சூடேறும், பதற்றம் அதிகரிக்கும் என்பாதால், ரத்த கொதிப்பு, ரத்தம் சார்ந்த உடல் பிரச்னை உள்லவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஇது போன்ற காரணங்களால் தான் இந்த நாளில் நாம் ஒருவருடைய சுப நிகழ��ச்சி வைக்கும் போது அந்த நபருக்கு சந்திராஷ்டமம் இருக்கின்றதா என்பதைப் பார்த்து சுப நிகழ்ச்சிகளை வைக்கின்றனர்.\nதிருமணம், கிரகப்பிரவேசம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுக்கும் ஜோதிடர்கள் இந்த தினத்தை தவிர்த்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சுப நிகழ்வை நடந்துபவர் மட்டுமல்லாமல் அவரின் பெற்றோருக்கும் சந்திராஷ்டமம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.\nமருத்துவ அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் முன் சந்திராஷ்டமம் உள்ளதா என்பதை பார்த்து அப்படி இருந்தால், அந்த நாளை தவிர்த்து விடுவார்கள். அந்த நாளில் பதற்றம் அதிகரிக்கும் என்பதால் சிகிச்சை தோல்வியில் முடியலாம் எனப்தற்காக இப்படி செய்கின்றனர்.\nஅதற்காக சந்திராஷ்டம நாளில் எந்த வேலையும் செய்யாமல், வெளியில் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டுமா என கேப்டது புரிகிறது...\nமிக முக்கிய அறுவை சிகிச்சை என்றால் தள்ளிப் போட முடியாது. அதற்குரிய பரிகாரம் உண்டு என்பதை தெரிந்துகொள்ளுங்கள்..\nசந்திரனுக்கு உரிய திரவமான பாலை குடித்துவிட்டு உங்களின் அன்றாட பணியை துவங்கலாம். குளிர்ச்சியான பாதாம் பால் குடித்து உங்களின் பதற்றத்தினை குறைத்துக் கொள்ளுங்கள்.\nமுதலிரவில் மணமக்கள் பால் அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் வைத்தனர். பதற்றம் இல்லாமல் அவர்களின் வாழ்க்கையை துவங்க வேண்டும் என்பதற்காக தான் பால், பழங்கள், பூ ஆகியவைகளுடன் சிறப்பு எற்பாடு செய்து மணமக்களை அனுப்புகின்றனர்.\nநாம் அன்றாட பணிகளை சாரியாக, திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பதற்கு தான் ஜோதிடர்கள் முன்கூட்டியே சந்திராஷ்டம தினத்தை குறித்து வைத்து கவனமாக இருக்க வலியுறுத்தியுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பரிகாரம்\nகோடீஸ்வரர் ஜாதகம் எப்படி இருக்கும் - நீங்கள் கோடீஸ்வரர் ஆக முடியுமா\nSolar Eclipse Astrology Effects: சூரிய கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசிகள்... எளிய பரிகாரம் இதோ...\nஎந்த ராசியினர் எந்த நோயால் பாதிக்கப்படுவர் தெரியுமா- எப்படி காத்துக் கொள்வது\nசனி பரிகாரம்: ஏழரை சனி பாதிப்பை குறைக்கும் எளிய பரிகாரங்கள்\n செம கலக்கல் டிக் ட...\n நொடியில் உயிரை விட்ட வாலிப...\nபண்ணா இந்த மாதிரி டப்ஸ்மாஷ் பண்ண��ும்...\nடிக் டாக் வீடியோக்களை மரண பங்கமாக கலாய்த்த வ...\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டைய...\nபலாப்பழத்தை எடுக்க மரம் ஏறும் யானை..\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nமாணவன் தூக்கிட்டு தற்கொலை, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்\nRasi Trees: ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கான மரங்கள்\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 10 டிசம்பர் 2019\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 09 டிசம்பர் 2019\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 08 டிசம்பர் 2019\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 07 டிசம்பர் 2019\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில் இவ்வளவு ரகசியங்கள் அடங்கி இ...\nசனி பரிகாரம்: ஏழரை சனி பாதிப்பை குறைக்கும் எளிய பரிகாரங்கள்...\nVastu For Good Relationship: கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபே...\nஜென்ம பாவங்களை நீக்க உதவும் ​எறும்புகள்... பரிகாரம் எப்படி செய்வ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2407029", "date_download": "2019-12-10T18:23:18Z", "digest": "sha1:CK3XFONW3ULTZREL7QGM45GWL2TYBM3V", "length": 21507, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "எனக்கு காவி பூச முயற்சி: ரஜினி| Dinamalar", "raw_content": "\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 4\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 1\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 2\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 2\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 2\nதி.மலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது 1\nஎனக்கு காவி பூச முயற்சி: ரஜினி\nசென்னை: எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடப்பதாகவும், இதில் சிக்க மாட்டேன் எனவும் நடிகர் ரஜினி கூறியுள்ளார்.\nசென்னையில் கமலின் ராஜ்கமல் அலுவலகத்தில் பாலசந்தர் சிலை திறப்பு விழாவிற்கு பின்னர், தனது வீட்டில் நடிகர் ரஜினி நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளுவர் மிகப்பெரிய ஞானி. சித்தர். ஞானிகள், சித்தர்களை மதம் ஜாதி எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியாது.அதற்கு அப்பாற்பட்டவர்கள். திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவரது குறள் மூலம் தெரியும். அவர் நாத்திகர் அல்ல. ஆத்திகர்.\nஇதை யாரும் மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது. திருவள்ளுவருக்கு பா.ஜ., காவி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விஷயம். ஊரில் நிறைய பிரச்னை இருக்கும் போது, இந்த விவகாரத்தை பற்றி பேசுவது அற்பத்தனமானது. தேவையற்றது. எனக்கு விருது அளித்தவர்களுக்கு நன்றி. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.\nபாஜவில் சேரும்படி யாரும் என்னை அழைக்கவில்லை; சேரவும் மாட்டேன்; எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது; நான் மாட்ட மாட்டேன் என்று, நடிகர் ரஜினி கூறினார். ரஜினிகாந்த் நடிகர் திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவர் நாத்திகர் அல்ல. ஆத்திகர் என்பதை திருக்குறள் மூலம் தெரியும் என்றும் அவர் கூறினார்.\nபாஜவில் சேரவோ, தலைவராக்கவோ இருக்கும்படி யாரும் அழைக்கவில்லை. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சி நடப்பது போல் எனக்கும் பூச முயற்சி நடக்கிறது. இதில் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்டிக் கொள்ள மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.\nமீண்டும் நிருபர்களை சந்தித்த ரஜினி கூறுகையில், நான் எப்போதும் வெளிப்படையாக பேசுவேன். சிலர் மட்டுமே எனக்கு பா.ஜ., சாயம் பூச முயற்சி செய்கின்றனர். ஆனால், அது நடக்காது. திருவள்ளுவருக்கு காவி உடையை பா.ஜ., டுவிட்டர் பக்கத்தில் மட்டும் போட்டது. வேறு எங்கும் போட வேண்டும் என சொல்லவில்லை. ஆனால், மீடியாக்கள் தான், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தின. என்னை ஒரு கட்சிக்கு வருமாறு அழைப்பது அவர்களின் விருப்பம்.\nஅயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு எப்படி வந்தாலும், அனைவரும் அமைதி காக்க வேண்டும். மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது குறித்த விவகாரம் எனக்கு சரியாக தெரியாது. தெரியாமல் அதை பற்றி பேச மாட்டேன். பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ளது. இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டுமோ, அந்த பணியை மத்திய அரசு செய்ய வேண்டும். சினிமாவில் தொடர்ந்து கூட நடிப்பேன். அரசியல் கட்சி அறிவிக்கும் வரை நடிப்பேன்.தமிழகத்தில் ஆளுமையான சரியான தலைமைக்கு தற்போதும் வெற்றிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags Kollywood Rajini Rajinikanth ரஜினி ரஜினிகாந்த் திருவள்ளுவர் சிலை காவி சாயம்\nகாவியால் கோயிலாக மாறிய கட்டடம்(35)\nரஜினிக்கும் எனக்கும் ரகசிய ஒப்பந்தம்: கமல்(22)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநீங்க உங்க மனசாட்சி படி நடங்க இல்லை என்றால் உங்களுக்கும் வருணம் பூச படும்\nஇந்த பேட்டி ஒரு பாவி நண்பனை சந்தித்த பின் வந்தது . மீண்டும் மீண்டும் மாறிக்கொண்டே இருக்கும் இவர் பேச்சு. மக்கள் இவரை பொருட்டாகவே மதிக்கவில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாவியால் கோயிலாக மாறிய கட்டடம்\nரஜினிக்கும் எனக்கும் ரகசிய ஒப்பந்தம்: கமல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/133331-in-remembrance-of-indias-tallest-leader-kalaignar-karunanidhi", "date_download": "2019-12-10T18:21:56Z", "digest": "sha1:SJEDKIISRXXLHFLBYGI2K2FKYGK2FWCC", "length": 28304, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "கருணாநிதி மேல் ஏன் இத்தனை காதல்? - மிஸ் யூ கலைஞரே! #MissUKarunanidhi | In remembrance of india's tallest leader kalaignar karunanidhi", "raw_content": "\nகருணாநிதி மேல் ஏன் இத்தனை காதல் - மிஸ் யூ கலைஞரே - மிஸ் யூ கலைஞரே\n`நரகாசூரன் இஸ் சேஃப்' என ஸ்டேட்டஸ் தட்டும் நவயுக இளைஞனும் தலையில் கட்சித் துண்டை கட்டியபடி அப்பாவின் தோளில் ஏறி அமர்ந்து, 'தாத்தா' என முழக்கமிடும் சிறுவனும் கூட்டத்திலிருப்பதுதான் 'கலைஞர்' ஸ்பெஷல். இத்தனை இளைஞர்களை எல்லாம் எப்படி அந்த கறுப்புக் கண்ணாடிக்காரர் ஈர்க்கிறார்\nகருணாநிதி மேல் ஏன் இத்தனை காதல் - மிஸ் யூ கலைஞரே - மிஸ் யூ கலைஞரே\nகாவிரி பாயும் பூமியில் ஒன்பது தசாப்தங்களுக்கு முன்னால் உதித்த சூரியன் இன்று காவேரியில் அஸ்தமனமாகியிருக்கிறது. அவர், கடவுள் மறுப்பாளர்தான். ஆனால், இயற்கையை மறுத்தவரில்லை. அதனால், இப்போது அதன்மடி புகுந்திருக்கிறார். 'அவருக்கு சுவாசக் கோளாறில்லை' என மருத்துவமனை நிர்வாகம் முதலில் தெரிவித்த தகவலில் ஒன்றும் பெரிய ஆச்சர்யமில்லை. 'எழுந்து ��ா தலைவா' என வளாகத்துக்கு வெளியே கமறும் குரலில் கண்ணீர் முழக்கமிடும் ஆயிரக்கணக்கான தொண்டர்களிடமிருந்தது அவருக்கான ஆக்ஸிஜன். திராவிட இயக்கக் கொள்கைகளை தெருமுனையில் நின்று வாசித்துக்காட்டும் வாசிப்பு இயக்கத்தைச் சேர்ந்த முதியவரோ, சைக்கிளில் ஸ்பீக்கர் கட்டி ஊர் ஊராகக் கொள்கைகளைக் கொண்டுசேர்த்த பெரியவரோ அந்தக் கூட்டத்தில் இருப்பதில் வியப்பில்லை. ஆனால், அங்கிருக்கும் தெரிந்தவர்களிடம் கேட்டு, 'நரகாசூரன் இஸ் சேஃப்' என ஸ்டேட்டஸ் தட்டும் நவயுக இளைஞனும் தலையில் கட்சித் துண்டை கட்டியபடி அப்பாவின் தோளில் ஏறி அமர்ந்து, 'தாத்தா' என முழக்கமிடும் சிறுவனும் கூட்டத்திலிருப்பதுதான் 'கலைஞர்' ஸ்பெஷல். இத்தனை இளைஞர்களை எல்லாம் எப்படி அந்த கறுப்புக் கண்ணாடிக்காரர் ஈர்க்கிறார் இவர்கள் கற்றுக்கொள்ள அந்த மானமிகு சுயமரியாதைக்காரரிடம் என்ன இருக்கிறது\nபசித்த புலிக்கு போரிடும் வேட்கை அதிகம். கருணாநிதி முதல்வராகப் பதவியேற்றபோது அதீத பசியில் இருந்தார். அந்தப் பசிதான், அவரை எப்போதும் தொலைநோக்குப் பார்வையில் சிந்திக்கவைத்தது. இன்று, மாநில அரசுகள் செல்லாக்காசாக்கப்படும் கொடுமையை முன்னரே அனுமானித்ததால்தான், 1969-லேயே மத்திய மாநில அரசுகளின் அதிகாரங்களை ஆராயும் ராஜமன்னார் குழுவை அமைத்தார். `மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற கோஷத்தை எழுப்பினார். அந்தக் குழுவின் பரிந்துரைகளைப் பின்னர் ஆந்திரா, அஸ்ஸாம் மாநில அரசுகளும் வழிமொழிந்தன. இன்று அந்தப் பரிந்துரைகளின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.\nலோக்பால் குறித்து இன்று விவாதங்கள் நடக்கும் நிலையில், 1973-லேயே குற்ற ஒழுங்கீனங்கள் சட்டம் உருவாக்கப்பட்டது. 2005-ல் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்துக்கு முன்னோடி, 1997-ல் கருணாநிதி கொண்டுவந்த தகவல் அறியும் சட்டம்தான். கட்டாயக் கல்வித் திட்டத்தையும் எல்லாரையும் முந்திக்கொண்டு உருவாக்கியவர் கருணாநிதிதான். இந்தச் சட்டங்களின் முக்கியத்துவத்தைப் பொதுச் சமூகம் அறிந்துகொள்ளும் முன்னரே அதை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியவர் அவர். இன்றைய இளைய தலைமுறை கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியப் பாடம் இது\nஒரு சின்னக் குழுவை வழிநடத்தும் டீம் லீடருக்கே அவ்வளவு மன அழுத்தம் இருக்கிறது. தேசிய அரசியலின் போக்கைத் தீர்மானிக்கும் தலைவருக்கு எவ்வளவு மன அழுத்தமிருக்கும் ஆனால், தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் சிரிப்பில் மூழ்கடிக்கச் செய்வதில் கலைஞருக்கு நிகர் அவர்தான். நாடே பதற்றத்திலிருந்த எமர்ஜென்சி காலகட்டத்தில், வீட்டுக்கு வரும் கருணாநிதியிடம் துண்டுத்தாளை நீட்டுகிறார் அவரின் மருமகன் அமிர்தம். ஆட்சியைக் கலைத்துவிட்டதற்கான குறிப்பு அது. 'அப்பாடா சஸ்பென்ஸ் முடிஞ்சதுய்யா ஆனால், தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் சிரிப்பில் மூழ்கடிக்கச் செய்வதில் கலைஞருக்கு நிகர் அவர்தான். நாடே பதற்றத்திலிருந்த எமர்ஜென்சி காலகட்டத்தில், வீட்டுக்கு வரும் கருணாநிதியிடம் துண்டுத்தாளை நீட்டுகிறார் அவரின் மருமகன் அமிர்தம். ஆட்சியைக் கலைத்துவிட்டதற்கான குறிப்பு அது. 'அப்பாடா சஸ்பென்ஸ் முடிஞ்சதுய்யா' என சிரித்தபடி மாடிப்படியேறுகிறார் கலைஞர். அதே காலகட்டத்தில் கலைஞர் எழுதும் எல்லாமுமே தணிக்கைக்கு உள்ளாக, 'விளக்கெண்ணெய் உடலுக்கு நல்லது, சூட்டைத் தணிக்கும்' என சமையல் குறிப்புகள் எழுதி வெறுப்பேற்றுவார்.\nசட்டமன்றத்திலும் அவரின் காமெடி கவுன்ட்டர்கள் புகழ்பெற்றவை. ஒருமுறை காங்கிரஸ் கட்சியின் அனந்தநாயகியுடனான சட்டமன்ற உரையாடலில், 'நாங்கள் ஒரே ஒருநாள் மறியலில் ஈடுபட்டதற்கே முந்தைய காங்கிரஸ் அரசு மூன்று மாதம் சிறையில் அடைத்துவிட்டது' என்கிறார். உடனே அனந்தநாயகி, 'அப்படி சிறைக்குச் சென்றதால்தான் இன்று நீங்கள் வளர்ந்து இங்கே வந்து அமர்ந்திருக்கிறீர்கள்' என்கிறார். உடனே கருணாநிதி, 'அதனால்தான் இப்போது நாங்கள் எதிர்க்கட்சிகளை ஒரேநாளில் விடுதலை செய்துவிடுகிறோம்' என கவுன்ட்டர் கொடுக்க, மொத்த அரங்கமும் அதிர்கிறது. சுயபகடி செய்துகொள்வதிலும் கருணாநிதி வித்தைக்காரர். தன் புகழ்பெற்ற 'ஓடினாள் ஓடினாள்' வசனத்தையே பூம்புகார் படத்தில் நாகேஷை பேச வைத்திருப்பார். நடிகர் நெப்போலியனுடன் வாக்கிங் சென்றபோது கருணாநிதிக்கு நடை தடுமாற, 'என்னய்யா தள்ளாத வயதுனு சொல்றாங்க, ஆனா தள்ளுதே' என சிரித்துக்கொண்டார். நள்ளிரவுக் கைது குறித்துப் பேசும்போது, 'என்னைக் கைதுசெய்த காவலரின் பெயர் முருகேசன். அதனால்தான் கையைப் பிடித்து முறுக்கிவிட்டார்போல' என சிரித்துக்கொண்டார். நள்ளிரவுக் கைது குறித்துப் பேசும்போது, 'என்னைக் கைதுசெய்த காவலரின் பெயர் முருகேசன். அதனால்தான் கையைப் பிடித்து முறுக்கிவிட்டார்போல' என்றார். தன் வாழ்க்கையை சிரிக்கச் சிரிக்க அனுபவித்த மனிதரை மரணத்தால் மட்டுமே வெல்ல முடிந்தது\nகழகத்துக்கும் கொள்கைக்கும் கொடுக்கும் அதேயளவு மரியாதையை நட்புக்கும் கொட்டிக்கொடுப்பார் கருணாநிதி. அவருக்கும் அன்பழகனுக்குமான ஆத்மார்த்த நட்பு உலகமறிந்தது. சட்சட்டென நட்பை முறித்துக்கொள்ளும் காலத்தில், 75 ஆண்டுக்காலம் ஃப்ரெண்ட்ஷிப்பை பேணிக்காப்பது எவ்வளவு பெரிய பொறுப்பு ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளுள் இருவராக இருந்தவர்கள், நாவலரின் பிரிவுக்குப் பின் 'ஈருடல் ஓருயிர்' நிலைக்கு வளர்கிறார்கள். அதனால்தான், இந்த வயதிலும் கருணாநிதியைப் பார்க்க துடிதுடித்தபடி ஓடிவருகிறார் அன்பழகன். அவரின் உடல்மொழியில்... முகத்தில் தெரியும் அந்தப் பதைபதைப்பைப் பார்க்கச் சகிக்காமலாவது கருணாநிதி மீண்டு வந்திருக்கலாம். யார் கண்டது ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளுள் இருவராக இருந்தவர்கள், நாவலரின் பிரிவுக்குப் பின் 'ஈருடல் ஓருயிர்' நிலைக்கு வளர்கிறார்கள். அதனால்தான், இந்த வயதிலும் கருணாநிதியைப் பார்க்க துடிதுடித்தபடி ஓடிவருகிறார் அன்பழகன். அவரின் உடல்மொழியில்... முகத்தில் தெரியும் அந்தப் பதைபதைப்பைப் பார்க்கச் சகிக்காமலாவது கருணாநிதி மீண்டு வந்திருக்கலாம். யார் கண்டது 'நீ பட்ட இன்னல்கள் போதும், போய் வா நண்பா' எனப் பேராசிரியரே மனதார வழியனுப்பிவைத்திருக்கக்கூடும்.\nஅரசியலைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் எதிரும் புதிருமானவர்கள். ஆனால், அவர்களிடையே ஒரு ஸ்பெஷல் பிணைப்பிருந்தது. கருணாநிதியைக் 'கலைஞர்' என்ற அடைமொழி இல்லாமல் அ.தி.மு.க-காரர்கள் அழைத்தாலும் எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காது. இதை எழுதும்போது எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் நானும் திட்டு வாங்கியிருக்கக்கூடும். கருணாநிதியைப் பாதித்த மிகச்சில மரணங்களில் எம்.ஜி.ஆரின் மரணமும் ஒன்று. இரவு முழுக்க கண்ணீர்விட்டபடி அவர் தளர்ந்துபோய் அமர்ந்திருந்ததைக் கோபாலபுரமே பார்த்தது அன்று. 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இருளில் மூழ்கியுள்ளது கோபாலபுரம். அதன் தனிமையைப் போக்குவாரில்லையே\nகாலத்துக்கேற்றார்ப்போல தன்னை அப்டேட் செய்துகொள்ளும் தலைவர்கள் இந்தியாவிலேயே மிகச் சிலர்தான். அவர்களில் கருணாநிதியும் ஒருவர். 'அடுத்தடுத்த தலைமுறையினர் எப்படி யோசிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதில் அவருக்குப் பேரார்வம். அதனால்தான், அப்போது கல்லூரி மாணவனாக இருந்த என்னை அருகில் வைத்துக்கொண்டார்' என நினைவுகூர்கிறார் துரைமுருகன். இப்போதிருக்கும் தலைமுறையைச் சென்றடைய ஃபேஸ்புக்கில் நுழைந்த முதல் தலைவரும் அவர்தான். 'என்னய்யா லைக்ஸ் கம்மியாகுது' எனத் தன் டீமை டெக்னிக்கலாக விரட்டுவதை இரண்டு ஆண்டுகள் முன்புவரை செய்துவந்தார். சாட்டிலைட் சானல்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றுக்கான வெளியை உருவாக்கியது எனக் காலத்துக்கேற்ப தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளும் சிற்பி அவர். அதனால்தான் இறுதிவரை தேங்காமல் ஓடியது அந்த நெருப்பாறு.\n`ச்சோ' என ஒற்றை உதட்டுச்சுழிப்பில் விளிம்புநிலை மனிதர்களை மற்றவர்களைப் போலவே அவரும் கடந்து போயிருக்கலாம்தான். ஆனால், சமூகநீதி பாடி ஆட்சி அமைத்தவராயிற்றே சமூகத்தால் ஒதுக்கப்பட்ட சுடுகாட்டில் பணி செய்யும் சாம்பல் சூழ் மனிதர்களை சட்ட வரையறைக்குள் கொண்டுவந்தார் கருணாநிதி. ஏளனப் பார்வையில் புறங்கையால் தள்ளப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக 'திருநங்கைகள் நல வாரியம்' அமைத்ததும் அவர்தான். அரவானின் வம்சத்தவர்களைத் திருநம்பி, திருநங்கை எனத் தமிழ் வாரியணைத்துக்கொண்டது.\nஊனமுற்றவர்களுக்காகவும் சமூகநீதி பேசியது கருணாநிதியின் பேனா. 'மாற்றுத்திறனாளிகள்' என்ற அழகிய பதத்தைக் கொண்டுவந்து 'யாவரும் சமமே' என்ற கோட்பாட்டை மீண்டுமொரு முறை நிறுவினார். இன்று 'எங்களப் பெத்த ராசா' என நெஞ்சிலடித்துக்கொண்டு அழும் திருநங்கைகளும் தொலைதூரத்திலிருந்து வந்து அவரை தொட்டுவிடவாவது கூட்டத்தில் முண்டியடிக்கும் மாற்றுத்திறனாளிகளுமே இதற்குச் சாட்சி.\nகருணாநிதியைப் பற்றி ஒரு சொல்லாடல் வழக்கத்தில் இருக்கிறது. 'கடந்த 50 ஆண்டுகளாக அவரில்லாத செய்தித்தாள்கள் இல்லை, சேனல்கள் இல்லை, சோஷியல் மீடியா இல்லை' என்பது உண்மைதான். அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழர்களின் பேசுபொருளாக அவர் இருந்திருக்கிறார். அவரின் பெயரைச் சொன்னால் தொற்றிக்கொள்ளும் பரபரப்பையும் எனர்ஜியையும் எல்லாரும் ஒருதடவையாவது அனுபவித்திருப்பார்கள். அவருக்காக தமிழகம் கண்ணீர் சிந்தியிருக்கிறது, அவரைத் திட்டித் தீர்த்திருக்கிறது, இதோ, இன்று ஓரணியில் நின்று அவர் மீண்டு வர பிரார்த்திக்கிறது. இங்கு எங்கும் எதிலும் கருணாநிதியே அணுவசைவிலும் அவரே\nவாழ்க்கையைக் கலைத்துப்போட்டு, திரும்ப ஜீரோவிலிருந்து தொடங்கும் தைரியம் எல்லாருக்கும் அமையாது. கருணாநிதிக்கு அமைந்திருக்கிறது. 1948-ல் நடந்த தி.க மாநாட்டில் கலவரம் நடக்க, சிலர் கருணாநிதியைத் தாக்கி சாக்கடையில் வீசிவிட்டுச் செல்கிறார்கள். அதிலிருந்து வீறுகொண்டெழுந்து திரும்பவும் முன்வரிசைக்கு வந்தார் அவர். 1953-ல் திருப்பத்தூரில் நடந்த விபத்தில் ஒரு கண்ணில் விழித்திறன் இழந்தார். ஆனாலும், அசராமல் அடுத்த 60 ஆண்டுகள் அவரால் எழுதித்தள்ள முடிந்தது. எமர்ஜென்சி காலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டபோது, 'நெருக்கடி தாளமாட்டார் இவர்' என்றுதான் டெல்லி நினைத்தது. ஆனால், பின்னர் அவர்களே வந்து கூட்டணி வைத்துக்கொள்ளும்படி வளர்ந்தார் கருணாநிதி.\nஎம்.ஜி.ஆர் முதல்வரான பின் ஏறக்குறைய 13 ஆண்டுகள் ஆட்சிக்கே வரமுடியவில்லை. வேறெந்த இயக்கமாக இருந்தாலும் இவ்வளவு பெரிய இடைவெளியில் நீர்த்துப்போயிருக்கும். ஆனால், அதே உறுதியோடு இயக்கத்தை வழிநடத்தி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக 1991-ல் கலைஞரின் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதன்பின் வந்த தேர்தலில் தி.மு.க வென்றது வெறும் இரண்டு இடங்கள் மட்டுமே. ஆனால் அதிலிருந்தும் மீண்டு வந்தார் கருணாநிதி. 1996 - 2001 அவரின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் சகல துறைகளிலும் வெற்றிநடைபோட்டது. இதோ, முதல்வர் நாற்காலியிலிருந்து அவர் இறங்கி ஏழாண்டுகள் ஆகின்றன. ஆனால், மற்ற கட்சிகளில் நடக்கும் சலசலப்புகளில் பாதிகூட தி.மு.க-வில் இல்லை. அவர் மீண்டு வந்திருந்தால் சதமடித்திருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தான் கடைக்கோடித் தொண்டன். விழ விழ வீறுகொண்டெழும் ஃபீனிக்ஸ் ஆயிற்றே அவர் மீண்டும் வருவார்... தமிழகத்தைத் தாங்கும் தலைமகனாக... ஒரு மாபெரும் கூட்டத்தை வழிநடத்தும் சித்தாந்தமாக... காலத்துக்கும் ஓங்கி நிற்கும் வரலாறாக... அவர் மீண்டும் வருவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-12-10T18:46:36Z", "digest": "sha1:Q5HV6MEWDIPS22KGNKIYKPIYPZK4QKQH", "length": 10553, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "பரிஸின் முக்கிய இடங்களில் 60,000 பொலிஸார் குவிப்பு! | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nபரிஸின் முக்கிய இடங்களில் 60,000 பொலிஸார் குவிப்பு\nபரிஸின் முக்கிய இடங்களில் 60,000 பொலிஸார் குவிப்பு\nபரிஸின் முக்கிய இடங்களில் 60,000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nயெலோ வெஸ்ட் அமைப்பினர் தொடர்ச்சியான 23ஆவது வாரமாகவும் இன்று(சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nஇந்தநிலையிலேயே வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் 60,000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇன்றைய போராட்டத்தில் வன்முறைகள் இடம்பெறாமல் தவிர்ப்பதற்காக பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇன்றைய தினம் சோம்ப்ஸ்-எலிசேக்குள் போராட்டத்தில் ஈடுபட தடைவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்சில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், ஜனநாயகத்தை உறுதிபடுத்துமாறும் வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nபோக்குவரத்துப் பொலிஸார் போதையில் காரினைச் செலுத்திய சாரதியைத் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தபோது அந்\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nநொவெம்பர் 29 ஆம் திகதி லண்டன் ���ிரிட்ஜ்ஜில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தனது தேர்தல் பிரசாரத்துக்\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nநூற்றுக்கணக்கான கார்களின் உதிரிப்பாகங்களைத் திருடிய மிகப்பெரிய திருட்டுக் கும்பலுக்குச் சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nஎடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக இருப்பதாக நடிகர் சித்தார்த் அதிருப்தி தெரிவித்த\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nவியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரெக்ஸிற் கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெறுவதை உறுதி செய்வதற\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை – தென் கொரியா\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. முக்கிய\nமன்னார் நகர சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nமன்னார் நகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்ற\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\nதமிழ்த் திரையுலகில் முதன்முறையாக ஜோதிகா மற்றும் கார்த்தி இணைந்து நடித்துள்ள ‘தம்பி’ பட ட\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருப்பு அறையில் 6 பேரை நபர் ஒருவர்\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\nநேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T18:46:30Z", "digest": "sha1:OIPPNJNMUG7VUTQZ33QCCFISUBFAVCSP", "length": 11362, "nlines": 142, "source_domain": "athavannews.com", "title": "எஸ்.பி.பாலசுப்ரமணியம் | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nUpdate: புலிகளின் ஆயுதங்களைத் தேடிய அகழ்வு - எதுவும் மீட்கப்படவில்லை\n2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் வரைவு சபையில் சமர்ப்பிப்பு\nஉறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் போராட்டம்\nவெள்ளைவான் கடத்தல் குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - நிராகரிக்கும் மஹிந்த தரப்பு\nஅடிப்படைவாதம் பற்றி எந்த அரசியல்வாதியும் கவனம் செலுத்தவில்லை - ஞானசாரர்\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை இந்தியா நடத்துகிறது\nசெய்தியாளர்களை கொலை செய்தவர்களில் 90 சதவீதம் பேர் தண்டிக்கப்படவில்லை: யுனெஸ்கோ\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘குடும்பத்திலும் வெளியிலும் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘திருமணப்பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nதண்ணீர் தங்கத்தை விட உயர்வானது – எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nதண்ணீரின் தேவையை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அத்துடன் தண்ணீர் தங்கத்தை விட உயர்வானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூர்கா திரைப்படவிழாவில்... More\nகருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் இணையும் இளையராஜா – எஸ்.பி.பி\nதமிழ் சினிமாவின் இசை பொக்கிஷம் என அழைக்கப்படும் இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் இரசிகர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், ”இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்களை நான் பாட மாட்டேன... More\nமைத்திரியை நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவு\nமஹிந்தவின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி கோட்டாபய\nஇராணுவ ஆக்கிரமிப்புகள் குறித்து வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை – கமல்\nஅரச துறையில் உள்ள பலவீனங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும் – கோட்டா\nஐ.நா.பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும்- ஜி.எல்.பீரிஸ்\n8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nதனக்கு நடக்கவிருந்த கொடுமை – தக்க தருணத்தில் சிறுமி செய்த காரியம்\nநாயை புலியாக மாற்றிய விவசாயி – சுவாரஸ்ய சம்பவம்\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=192", "date_download": "2019-12-10T18:35:21Z", "digest": "sha1:ITII2I46N555CIZK6WFKRHUVH7RD24LZ", "length": 5653, "nlines": 83, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 11, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவேற்றுகிரகவாசிகளின் தாக்குதலில் மீண்டும் அமெரிக்கா\nசரியாக 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏலியன்ஸ் தாக்குதலை சந்திக்கவிருக்கிறது அமெரிக்கா. ஆம்... ‘இன்டிபென்டஸ் டே’ படத்தின் 2ஆம் பாகமாக ‘இன்டிமென்டஸ் டே : ரிசர்ஜென்ஸ்’ என்ற ஹாலிவுட் படம் இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 200 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் பில் புல்மேன், ஜெஃப் கேல்டுப்ளம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ம��தல் பாகத்திலும் நடித்த இவர்களுடன் லியம் ஹெம்ஸ்வொர்த், ஜுட் ஹிர்ஸ்ச் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஹெரால்டு க்ளோசர், தாமஸ் வான்கர் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்திற்கு மார்கஸ் ஃபோர்டெரர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழிலும் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nவீடியோ பார்த்தால் 7 நாளில் கொல்லும் பேய்\n நோ ப்ராப்ளம் - ஹாலிவுட் நடிகை பளீச்\nபிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் இருவரும் பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்\nவேற்றுகிரகவாசிகளின் தாக்குதலில் மீண்டும் அமெரிக்கா\nரோலன்ட் எமெரிச் இயக்கத்தில் பிரம்மாண்டாக உருவாகி 1996ஆம் ஆண்டு உலகமெங்கும்\nகோலிவுட்டில் பேய் சினிமா ராஜ்ஜியம் செய்துகொண்டிருக்க,\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T20:21:41Z", "digest": "sha1:ZKBHG3E6CKWRXNJRQSHWB6XMAENJ7MKV", "length": 39308, "nlines": 75, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கருணா ஓடியது எதற்காக? -தர்மரட்ணம் சிவராம் | Sankathi24", "raw_content": "\nசெவ்வாய் செப்டம்பர் 01, 2015\nகருணா இவ்வளவு துரித கதியில் இழிவுடனும் அவமானத்துடனும் பேரிகழ்வுடனும் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம் தான் என்ன அந்த 40 நீண்ட நாட்களாகப் பரபரப்பாக அரங்கேற்றப்பட்டுவந்த தனது வீரபிரதாபங்கள் அனைத்தையும் முற்றாகக் கைவிட்டு, எந்த வேகத்திலேயே தப்பி ஓடினார் இந்த கொள்கை துறந்த – இயக்கத்தை விட்டோடிய தளபதி அந்த நாட்களில் இவரால் வெளிக்காட்டப்பட்ட வியக்கத்தக்க காட்சிச்சாலை விளக்கமேலாண்மை திறனை ஊக்குவித்து வந்த கொழும்பு-சர்வதேச ஊடகவியலாளர்துறைகளைச் சேர்ந்த சிலர், இப்பொழுது ஐயத்துக்கிடமில்லாமல் கடும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nஎதற்காக அவர் வந்த கதியிலேயே அனைத்தையும் கைவிட்டு ஓடினார் என்ற வினாவே பலதரப்பட்ட சிங்களதேசிய இனவாதிகளிலும் தன்னடக்கமுள்ள எழுத்தாளர்களினதும் மூளைகளை எல்லாம் நச்சரித்துக்கொண்டிருக்கும் வினாவாகும். வேலுப்பிள்ளை பிரபாகரனின் பலம் வாய்ந்த பாரிய இராணுவ அமைப்பிற்கெதிராகப் போர்க்கொடி தூக்கி இவருக்கு நம்பிக்கை அளித்தது எது என்ற ��ிளைவையே நாம் முதலில் வினவவேண்டும். தன்னுடைய உடைமையில் உள்ள ஆயுதங்கள், வன்னியிலுள்ள பாரிய பீரங்கித் தொகுதிகளுக்கும் எறிகணைகளுக்கும் எந்தவிதத்திலும் ஈடாகா என்பது கண்டிப்பாகக் கருணாவிற்குத் தெரியும். அவரது படைத்தளபாடங்களின் தேவை நிரப்பீடு வரையறைக்குட்பட்டது.\nவன்னியிலுள்ள உயர் இராணுவ கட்டளைபீடம் வரையறையில்லாத்தேவை நிரப்பீடுகளைக் கொண்டது. அதேவேளை மேலும் கூடுதலான ஆயுத தளபாடங்களைக் கொண்டுவரும் தகமையும் மார்க்கமும் வன்னியிடம் உள்ளது. புலிகளது நுணுக்கமும் நவீனத்துவமும் வாய்ந்த கட்டளை பீடமும் முறையும் வடக்கிலேயே அமைந்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களாகப் புலிகள் இந்த துறைகளில் கண்ட அளப்பரிய முன்னேற்றத்தைக் கருணா அறிந்திருக்கமுடியாது. ஆனால் இதுபற்றி தனது தோழர்கள் மூலம் கேட்டறிந்து கொள்வதற்காக வாய்ப்பு அவருக்கு இருந்திருக்கலாம். வன்னியில் புலிகளால் நவீன ஆயுததளபாட முறைகள் பெறப்பட்டுள்ளன என்பதையும் கருணா தெரிந்துவைத்திருப்பார்.\nஎனினும், தனது சொந்த மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களைத் தனது பிடிக்குள் வைத்திருக்கமுடியும் என்று அவர் மிகவும் கூடுதலாகவே நம்பியிருந்தார். கிழக்கு மாகாணப் பூகோள அமைப்பும், கொழும்பிற்கும் புலிகளுக்குமிடையே இருந்துவரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளும், தனக்கு இராணுவரீதியாக அனுகூலமாக உள்ளன என்று அவர் நம்பினார்.\nகிழக்கில் அவரது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்கள் வன்னியிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்து வெலிஓயாவிலிருந்து சேருவில் வரைக்கும் சிறீலங்கா இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டிற்குள் இருந்த பெரிய ஆப்பு வடிவ நிலப்பரப்புக்கள் வன்னியைத் தனிமைப் படுத்தியுள்ளபடியால் தரைவழிமார்க்கமாக விடுதலைப்புலிகள் தங்களது பாரிய ஆயுதங்களையும் ஆயுத தளபாடங்களையும் போர் வீரர்களையும் நகர்த்தித் தனது கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தானும் தாக்குதலை மேற்கொள்ள முடியாது என அவர் பூரணமாக நம்பினார்.\nபோர்நிறுத்த ஒப்பந்த ஏற்பாடுகளின்கீழ் விடுதலை புலிகள் சமாதான அலுவலகத்துடனும் இராணுவத்துடனும் இணக்கம்காணாமல் தமது முழுப்படையணிகளை நகர்த்த முடியாதெனவும் கருணா திடமாக நம்பியிருந்தார். அத்தோடு பாரிய பீரங்கி தொகுதிகளும் எறிகணைகளும் இல்லாத நிலையில் புலிகள் வெருகல் ஆற்றின் வடக்கு கரைகளில் ஓரிரு படைகளை அனுப்பி தாக்குதல்கள் நடத்தினாலும் நீண்டகால சிறு சிறு மோதல்களே வாகரைப் பகுதிகளில் மட்டும் நிகழ்த்தலாமென முடிவாக நம்பியிருந்தார்.\nகருணாவுக்கு அச்சமயம் தெரிந்தமட்டில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறாமல் பெரிய சுடுகலன்களையும் தொன் கணக்கிலான எறிகணைகளையும் கரையோரமாகக் கொண்டுசெல்லும் வல்லமை கடற்புலிகளுக்குப் போதாது என்றும் நினைத்தார். சிறீலங்காக் கடற்படையை விழிப்படையச் செய்யாமல் இராணுவ தளபாடங்களையும் போர் வீரர்களையும் கிழக்குக் கரையோரத்திற்கு 2 அல்லது 3 முறைகளுக்குமேல் கொண்டுசெல்லும் நிலையில் கடற்புலிகள் இல்லையென்று கருணா தனது முன் அனுபவத்தின் அடிப்படையில் ஊகித்திருந்தார்.\nகருணாவுக்குப் பொருந்தக்கூடிய இன்னுமொரு குறைபாடு புலிகளிடம் இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு மூலையில் தாக்குதல் ஒன்றைத் தொடுக்கவும் அத்தாக்குதலை நிலைகுலையாமல் தக்க வைத்துக்கொண்டு தொடர்ந்து நடாத்தவும் வெருகல் ஆற்றின் வடக்குக் கரைகளில் அவர்களுக்கு பூமராதடிச்சேனைக்கும் மாவடிச்சேனைக்கும் இடைப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பே பூகோளரீதியாக புலிகளுக்கு இருந்தது. இந்த நிலப்பரப்பிற்குக் கடல்மார்க்கமாகவும், தரைக்கப்பால் உள்ள கொந்தளிப்பான நீர்களுக்கு ஊடாகவுமே தளபாடங்களை அனுப்பவேண்டும். கப்பல்களிலிருந்து இராணுவச் சரக்குகளை இம்மார்க்கமாக இறக்குவது அவ்வளவு சுலபமான காரியமில்லை.\nகருணாவின் கணிப்பின்படி புலிகள் வெருகலாற்றைக் கடந்து வாகரைப் பகுதிக்குள் வெற்றிகரமாக ஊடுருவினாலும் யு-11 வாழைச்சேனை – பொலநறுவை நெடும்பாதையைச் சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொள்ளாது கடக்க இயலாது. யு-11 பாதைதான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான விநியோகப் பாதையானபடியால் அது இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பிற்கு உட்பட்டது. புலிகளால் தரவை வடமுனைப் பகுதியைக் (தொப்பிகல காடுகள்) கடல்மார்க்கமாகச் சென்றடைய முடியாது. அந்தப் பகுதியின் கிழக்குப் பக்கம் கடல் ஏரியால் சூழப்பட்டுள்ளது. இதற்கப்பால் உள்ள கரையோரப் பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.\nஎனவே, தனது கட்டுப்பாட்டில் உள்ள பலமான பகுதிக்குள் கடல்மார்க் கமாகவோ, வாகரையூடாகவோ போதிய படையணிகளுடனும் படைக்கலன்களுடனும் புலிகளால் வரமுடியாது என்று கருணா நம்புவதற்கு நல்ல காரணம் இருந்ததென்றே கூறவேண்டும். கருணா தனது பாதுகாப்பு நிலையைப் பல அடுக்குகளாக வகுத்து அமைத்திருந்தார். பின்வாங்கும் நிலைகளும், மீண்டும் ஒன்றுகூடும் இடங்களும் மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்டிருந்தன.\nபுலிகளின் தலைமைக்குப் பாதுகாப்புப் போர்முறை தெரியாதென வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களிடம், அவர்கள் வெளிப்படையாகவே அதிர்ச்சிகொள்ளும் வகையில், பரபரப்பற்ற அமைதியான முறையில் இந்தக் கட்சிமாறிய தளபதி தற்புகழ்ச்சியுடன் கூறிமகிழ்ந்தார். அங்கே நிழற்படக் கருவிகள் நிழற்படங்களை எடுத்தவண்ணம் இருக்க ஊடகவியலாளர்களுடன் உரையாடிக்கொண்டே தோடம்பழச்சாற்றை உறிஞ்சிக்குடித்துக்கொண்டும், காலை உணவை அருந்திக்கொண்டுமே வன்னியின் இராணுவ மேலாதிக்கம்பற்றி எவ்வித படபடப்பும், குழப்பமும், அச்சமும் இல்லாது இதனை வெளியிட்டார்.\nபெரிய வெள்ளிக்கிழமைப் பதிப்பில் ‘ஐ லண்ட்” பத்திரிகை இவருடனான நீண்டதொரு செவ்வியைப் பிரசுரித்தவேளையில் வாகரைப்பகுதியின் வடக்குப் பகுதிக்கு அப்பாலில் இருந்து கருணாவின் பாதுகாப்பு அடுக்குகள் மீது 120 mm எறிகணைகள் குண்டுமாரி பொழியபப்பட்டது. இக்குண்டுமாரிப் பொழிவு எவரையும் கொல்வதற்காகப் பொழியப்படவில்லை. மாறாக, கருணாவின் ஆட்களை அதிர்ச்சியூட்டி மலைக்கவைத்து வேறு திசைமுகப்படுத்தவே பொழியப்பட்டது.\nஇந்தப் பொழிவின்போது வாகரை தற்பாதுகாப்பிற்குப் பொறுப்பாய் இருந்த கருணாவின் மூத்த சகோதரன் றெயின் கட்டளை மையம் புலிகளின் விசேட படையணிகளால் கைப்பற்றப்பட்டது. கதிரவெளியின் தனது தற்காலிக இருப்பிடத்தில் இருந்த றெஜி, வினோதன், விசாலகன் 2, அன்பரசி படைப்பிரிவுகள் எல்லாம் அமைதியாகிவிட்டதை அறிந்தார். உடனே அவர் குண்டதிர்ச்சியால் வெருட்சிகொண்டு ஓட்டம்பிடித்தார். குண்டுமாரி நிற்பதற்கு முன்னர் புலிகளின் விசேட படைப்பிரிவுகள் இந்தக் கட்டளை மையங்களை அதிசயிக்கும் விதத்தில் அவற்றை செயலற்றவையாக்கிவிட்டுத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அன்பரசி பெண்கள் படையணியைச் சேர்ந்த பெண் தளபதி சாவித்திரியும் வினோதன் படையணியைச் ��ேர்ந்த பாரதிராயும் படுகாயமுற்றனர்.\nஇன்னுமொரு விசேட படையணி சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்கு வெகு தொகைவில் ஜெயம் என்பவர் பயணம் செய்த வாகனத்தைப் பதுங்கியிருந்து தாக்கியழித்தது. கருணாவினால் கதிரவெளியில் உருவாக்கப்பட்ட முதிர்வுறாத, பயிற்சியற்ற கடற்புலிப் பிரிவின் தலைவரே இந்த ஜெயம். ஜெயசிக்குறு படையெடுப்பு நகர்வை மேற்கொண்டபோது புலிகளின் மிகச் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலாற்படை அமைப்பே ஜெயந்தன் படைப்பிரிவாகும். ஜெயந்தன் படைப்பிரிவால் கருணாவின் படைகள் முடக்கப்பட்டன. சனிக்கிழமை காலை கருணாவிற்கெதிரான புலிகளின் மட்டக்களப்பு அரசியல்பிரிவுத் தலைவர்கள் வன்னிக்குச் சென்றனர்.\nஒலிபெருக்கி மூலம் கருணாவின் படையணியைச் சேர்ந்தவர்களைக் கடற்கரைக்கு அண்மையில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களில் கூடுமாறு அறிவிக்கப்பட்டது. நண்பகல் மட்டும் 300 இற்கும் அதிகமானவர்கள் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைந்தனர்.\nஇந்நடவடிக்கைகள் அனைத்தையும் நடத்தியவர் தம்பிராஜா ரமேஸ். இவர் கருணாவின் முன்நாள் உப தளபதியாவார். இவ்வாரம் இவர் கேணல் என்ற உயர்நிலைக்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை ஜெயந்தன் அணியின் முன்னேற்றத்தைத் தடுக்குமுகமாக ஜிம்கெலி தாத்தாவினதும் றொபேட்டினதும் தலைமைகளில் துணைப் படைப்பிரிவுகளைக் கருணா அனுப்பிவைத்தார்.\nவாகரையிலுள்ள கருணாவின் படைகளின் விநியோகப் பாதைகளைத் துண்டிக்கும் முகமாகப் புலிகளின் விசேட படையணிகள் சனிக்கிழமை இரவு பிரதான இடங்களில் தாக்குதல்களை நடாத்தின.\nபகல்வேளையில் புலிகளின் தேசியப் புலனாய்வு நிலையத்தில் செயற்படும் உளவியல் செயற்பாட்டுப் பிரிவு உட்பகை சார்ந்த போரின் பயனற்ற தன்மையைப் பற்றி உரையாடல்களைத் தொடங்கின. எனவே சனிக்கிழமை பின்னிரவு றெஜியாலும் றொபட்டாலும் ஒழுங்கு செய்யப்பட்ட 2 எதிர்தாக்குதல்களும் தோல்வியில் முடிந்தன. ஞாயிறு காலை கருணாவின் படைகள் வாகரையை விட்டு சிதறியோடித் தொப்பிகலவுக்குப் பின்வாங்கின. கருணாவின் படையணிகளைத் தேடிக் கொண்டுவரும் புலிகள் A-11 பாதையைப் பாரியளவில் கடப்பதைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு சிறீலங்கா படையின் கூடுதல் படைப்பிரிவுகளை A-11 பாதையில் நிலைகொள்ள வைக்கப்பட்டன.\nஇதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் புலிகளின் இராணுவ பிரிவின் தளபதியும் கருணாவின் எதிர்க்கிளர்ச்சியின்போது வெளிநாட்டிற்குச் சிகிச்சைக்காகச் சென்றவருமான ஐனார்த்தனின் தலைமையில் புலிப்படை பிரிவு ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பின் தெற்கில் 76 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள திருக்கோவிலுக்கு வந்து சேர்ந்தது. அம்பாறை மாவட்டத்தின் புலிகளின் அரசியற் பிரிவின் தலைவர் குயிலின்பனும் உளவியல் நடவடிக்கைப் பிரிவினரும் ஐனார்த்தனுடன் வந்திருந்தனர். அவர்கள் விடுதலைப்புலிகளின் கஞ்சிகுடிச்சாறில் அமைந்துள்ள தளத்துடனும் வானொலித் தொடர்பை ஏற்படுத்தினர். 24 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், விவாதங்கள், எதிர்வாதங்கள், மனமாற்றங்களுக்குப் பின்னர் அனைத்துப் பிரிவுத் தலைவர்களும் புலிகளுடன் மீண்டும் இணைய ஒத்துக்கொண்டனர். ஒரு துவக்குசூடாவது சுடப்படவில்லை. அது ஒர் உளவியல் செயற்பாட்டின் வெற்றியாகும்.\nகருணாவினுடைய முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தரான ரமணவால் தலைமை வகித்துச் செல்லப்பட்ட புலிகளின் குழு ஒன்று வாகரையில் பெரிய வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு பகுதிகளுக்குள் பிரவேசித்துக் கடற்கரை அப்பாலுள்ள நிலப்பரப்புகளின் பெரும்பாலான பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டை நிலைகொள்ள செய்தது. அதே வேளை இயக்கத்தைக் கைவிட்ட தளபதி வாகரையினதும், அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களினதும் வீழ்ச்சியையிட்டு தாறுமாறாகக் குழப்பமடைந்தார். ஆனால் அவர் தொப்பிகலவில் தான் பாதுகாப்பாக இருப்பதாக இன்னமும் நம்பினார்.\nகருணா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக்கொண்டிருந்த மேற்கு வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள இரகசிய முகாமை நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு புலிகளின் விசேட படையணிகளின் தாக்குதல்கள் 2 நடைபெற்றன. இது கட்சிமாறிய தளபதிக்கும் அவரது சகாக்களுக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த 2 தெரிவுசெய்யப்பட்டுத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் கருணாவை பெரும் பீதிக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கியது. தன்னுடைய பாதுகாப்பு மையங்களுக்குப் புலிகளின் விசேட படையணிகள் ஊடுருவி வந்தமை அவரால் ��ுரிந்துகொள்ளமுடியாத புதிராகவே அவருக்கிருந்தது. அவர்கள் துரிதமாக நகர்வுகளை மேற்கொண்டனர். இந்த புது போர்முறைகளைக் கருணா அவர்கள் அடிக்கடி செல்லாத வன்னியில் ஒரு தெளிவற்ற முறையில் கேள்விப்பட்டிருந்த போதிலும் அதுபற்றி ஆழமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்வதற்கான அவகாசமும் நேரமும் அக்கணத்தில் அவருக்கு இருக்கவில்லை.\nதரவை- வடமுனை காடுகளில் அமைந்துள்ள பிரதான முகாம்களின் பிரிவுத் தளங்கள் மீது தொடுக்கப்பட்ட விசேட படையணியின் தாக்குதல்களும் உளவியல் செயற்பாடுகளும் கருணாவைக் கிலிகொள்ளச்செய்து, எத்தகைய சந்தர்பங்களிலும் தனக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் குலையவே, அவர் தனது படையணிகள் மீது கொண்டிருந்த பிடியை இழந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்கைமாறிய தளபதி கிட்டத்தட்ட 12 நண்பர்களுடனும் லெப்ரினன்களுடனும் மட்டக்களப்பை விட்டு தப்பி ஓடினார். கிழக்கு மாவட்டத்தின் புலிகளின் பெண்கள் படைப்பிரிவின் தளபதியாகிய நிலாவினியும் இவர்களுடன் சேர்ந்து மட்டக்களப்பைவிட்டுத் தப்பிஓடினார். இவருடைய குறுகியகால ஆயுளைக்கொண்ட எதிர்புரட்சி உண்மையிலேயே புலிகளுக்கு உதவியது என்றே சொல்லலாம்.\nஏனெனில், அவர்கள் சிறீலங்காவின் அரசியல் இராணுவச் சமன்பாடுகளுக்கு மேலாக ஒரு பலம்வாய்ந்த தடத்துடன் தங்களை வெளிக்காட்ட இது உதவியது என்று துணிந்து கூறலாம். “நாங்கள் கருணாவை, எங்களுடைய தலைவரின் பணிப்புரைகளுக்கு அமைவாக இரத்தம் சிந்தாமல் வெளியேற்றவே எங்களது நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம். எதிர்காலத்தில் அவர்கள் கனவிலும்கூட எதிர்ப்புக்கொடி தூக்குவதற்குச் சிந்திக்காத வண்ணம் நாங்கள், எங்கள் செயற்பாட்டைச் செய்துமுடிப்போம்”. என்று கேணல் ரமேஸ் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்.\nவிடுதலைப்புலித் தலைவரைத் தான் எதிர்த்து நிற்கப்போவதாக கருணா பிரகடனப்படுத்தியபின் ஊடகங்கள் வெளிக்கொண்டு இவரை போற்றிப் புகழும்போதுகூட கருணா இன்று ஒரு சிறந்த தளபதியாக்கிய அவரது குருமாரையும், அவரை இந்நிலைக்கு உருவாக்கிய அறிவுரையாளர் மனோ மாஸ்ரர் அவர்களையும் அவர்கள் மறந்துவிட்டனர்போலும். அவர்கள் மட்டுமல்ல உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்களும்கூட இதனைக் கவனத்தில்கொள்ளவில்லை. கருணாவை உருவாக்கியவர்கள் அனைவரும், மனோ மாஸ்ரர் உட்பட, அவரை நிராகரித்துவிட்டார்கள்.\nகருணா தோற்கடிக்கப்பட்ட முறை புலிகளால் இரண்டு வருடங்களுக்கு முதல் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட காலந்தொட்டு அவர்கள் எவ்வளவு தூரம் துணிவும் வீரமும்கொண்டு வளர்ந்திருக்கிறார்கள் என்பதை ஒரு சிறிய அளவில் வெளிக்காட்டுகிறது.\nகடந்த 2 வருடங்களின்போது பிரபாகரனால் உருவாக்கப்பட்ட விசேட படையணிகளும் உளவியல் செயற்பாடுகளுக்கான பிரிவுகளும் எத்துணை வல்லமை பொருந்தியவை என மூத்த புலிகளின் தளபதியாக இருந்த கருணாவிற்குக்கூடத் தெரிந்திருக்கவில்லை.\nபிணக்குக்கு நியாயபபூர்மவான தீர்வை எட்டுவதற்குப் பதிலாக சிங்கள அரசு, சீர்செய்ய முடியாதுபோல் தோற்றமளிக்கின்ற விருப்பு மனச்சார்புடைய கொள்கைகளையே பேணி வளர்த்துவந்துள்ளது. அதனால்தான் அது தமிழர் பக்கம் இருக்கின்ற பிழையான குதிரையை அவ்வப்போது ஊக்குவித்து வருகின்றது. எவரும் தன்னை ஒரு ஒட்டுண்ணியாகப் பாவிக்க முடியாதபடி வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் எப்பொழுதுமே ஆயத்த நிலையிலேயே இருந்துகொண்டிருக்கிறார்.\nஆங்கிலம் மூலம் Tamilnation :\n(தமிழ் மொழிபெயர்ப்பு : கந்தையா நவரேந்திரன்)\nசர்வதேச மனித உரிமைகள் தினம்\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\n1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் திகதி பாரீஸ் நகரில் அன்றைய ஐநா சபை தலைமையகம்...\nஇராணுவ ஆட்சியை நோக்கி நகருகிறதா நாடு\nஞாயிறு டிசம்பர் 08, 2019\nஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்ற பின்னர், இரண்டு விதமான தலையீடுகள்\nஞாயிறு டிசம்பர் 08, 2019\n‘நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள்.\nதாயகம் சென்று பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு மருத்துவப் பணி செய்ய ஆவலோடு இருக்கின்றேன்\nஞாயிறு டிசம்பர் 08, 2019\nகேள்வி: உங்களுக்கு மருத்துவத்துறையில் எவ்வாறு ஈடுபாடுவந்தது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபோராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\n8ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/08/kauveri-hospital.html", "date_download": "2019-12-10T20:00:28Z", "digest": "sha1:MO3I7YVKGJB3N4W37EB27XPI2JV7B3JJ", "length": 3785, "nlines": 108, "source_domain": "www.tamilxp.com", "title": "இறுதி கட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome General இறுதி கட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி\nஇறுதி கட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி\nகாவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை\nகடந்த சில மணிநேரங்களாக உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி வருகிறது\nதீவிர சிகிச்சைக்கு பின்னும் கலைஞரின் உடல்நிலை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது\nகலைஞரின் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடு தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது.\nமருத்துவமனை வளாகத்திற்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை என\nகாவேரி மருத்துவமனை சார்பில் அறிவிப்பு.\nபழைய பிரியாணியை சுட வைத்து சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி\nபெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது – துருக்கியில் புதிய விதிமுறை\nமுன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\nதண்ணீரை சுத்தமாக்கும் முருங்கை இலை\nவாழ வைக்கும் வாழைப் பூ\nகுடைமிளகாயினால் ஏற்படும் நன்மைகள் என்ன \nசிறிய இடைவேளைக்குப் பின் – குறும்படம்\nஎலும்புகள் குறித்த அதிசய செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14747", "date_download": "2019-12-10T18:57:38Z", "digest": "sha1:WXPIYATVDA43PVEWVAWDUHGYEVIHD2W6", "length": 16553, "nlines": 151, "source_domain": "jaffnazone.com", "title": "பொதுமக்களின் நன்மைக்காக சமய வழிபாடுகளின் பின் சம்பிரதாயபூா்வமாக கடலில் கலக்கவிடப்பட்ட நந்திக்கடல்..! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கம���ியல்..\nபொதுமக்களின் நன்மைக்காக சமய வழிபாடுகளின் பின் சம்பிரதாயபூா்வமாக கடலில் கலக்கவிடப்பட்ட நந்திக்கடல்..\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, நந்திக்கடல் நீர்மட்டம் உயர்வடைந்திருந்தது.\nஇதனால் (01.12.2019) இன்று, நந்திக்கடலினை அண்டியிருந்த வயல் நிலங்கள் நீரில் மூழ்கியதுடன், வட்டுவாகல் பாலத்திற்கு மேல் நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்திருந்ததால்,\nவட்டுவாகல் பாலத்தினால் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களும் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர். எனவே நந்திக்கடலுக்கும்,\nபெருங்கடலுக்கும் இடையில் காணப்படுகின்ற மணல் திடலை வெட்டி அகற்றி, நந்திக்கடல் நீரை பெருங்கடலுடன் இணைத்து நந்திக்கடலின் நீர்மட்டத்தை குறைக்குமாறு விவசாயிகளும் வட்டுவாகல் பகுதி மக்களும் உரியவர்களிடம் கோரியிருந்தனர்.\nஇந் நிலையில் இன்று, கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினுடைய அனுமதியுடன், சம்பிரதாய பூர்வமாக பூசை வழிபாடுகளுடன், நந்திக்கடல் நீர் பெருங்கடலுடன் இணைக்கப்பட்டது.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு வி���க்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/63014", "date_download": "2019-12-10T18:10:40Z", "digest": "sha1:72EUSKRN5N5EKRPZYCUG5STYYCQ6LTQH", "length": 14194, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியைப்பற்றி…", "raw_content": "\nகாந்தியை அறிய என்ன வழி என்று கேட்டால் ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காந்தியை மட்டுமல்ல எந்த ஒரு ஆளுமையை அறிவதற்கும் நாம் நமது ஆன்மாவைக் கொண்டு அதன் ஆன்மாவை உரசிப்பார்ப்பதே முறை என்று தோன்றுகிறது. திறந்த மனதோடு முன் முடிவுகள் ஏதும் இல்லாமல், நம் மனசாட்சிக்கு சரி என தோன்றுவதை அந்த ஆளுமை வரலாற்றின் அந்தத் தருணத்தில் எப்படிக் கையாண்டது என்று பார்ப்பதன் வழியாகவே நாம் அந்த ஆளுமையை மதிப்பிட முடியும்.\nதரவுகளின் எண்ணற்ற தர்க்கச் சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளும் மொழிவளமற்ற ஒரு ஆய்வாளனை விடவும் மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளால் உண்மையின் பக்கங்களை கண்டறிந்தபடியே கட்டற்ற மொழிவளத்தோடு உணர்வுப்பிரவாகமாய் பாய்ந்தோடும் ஒரு எழுத்தாளனாலேயே இந்த வகை அறிதல் முறை நோக்கி நகர முடியும். அந்த வகையில் ஜெயமோகனின் “இன்றைய காந்தி” என்ற இந்த நூல் காந்தி குறித்த முக்கியமான நூல்களில் ஒன்றாக இருக்கிறது.\nஇன்றைய காந்தி ஒரு விமர்சனம்\nஇளமுருகு எழுதிய ‘பாத்ரூம்’ பற்றிய கட்டுரை பற்றி\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nகொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nநாவல் – ஒரு சமையல்குறிப்பு\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nTags: இன்றைய காந்தி, இளங்கோ கிருஷ்ணன், காந்தி, விமர்சனம்\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-3\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-43\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான���கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/09/07134025/1260152/Udhayanidhi-Stalin-says-Madurai-today-DMK-Youth-Administrator.vpf", "date_download": "2019-12-10T18:55:42Z", "digest": "sha1:6X6TGKSWQ4CY4WADSKJPMV7Y44JFBNTO", "length": 7076, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Udhayanidhi Stalin says Madurai today DMK Youth Administrator", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமதுரையில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை\nபதிவு: செப்டம்பர் 07, 2019 13:40\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.\nமதுரையில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.\nநெல்லை, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட தி.மு.க. இளைஞரணியில் நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக மதுரையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நிர்வாகிகளை சந்தித்து நேர்காணல் நடத்தினார்.\nமதுரை பைபாஸ் ரோடு, தங்கம் கிராண்ட் ஓட்டலில் நடந்த இந்த நிகழ்வில் 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது.\nஇதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் மதுரை நாராயணபுரத்தில் தி.மு.க. இளைஞர் அணியினர் குளத்தை தூர்வாரி கரையை மேம்படுத்தி நடைபாதை அமைத்துக் கொடுத்ததை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nகாரைக்குடி, இளையான்குடியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம்\nசோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி விழுப்புரத்தில் காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்\nஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் - பெரம்பலூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 27-ந் தேதி வாக்குப்பதிவு\nநெல்லையில் கார்-ஆட்டோ மோதல்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் மரணம்\nதிண்டுக்கல்லில் சிலிண்டர் வெடித்து வீட்டில் தீப்பிடித்தது: தாய்-மகள் உயிர் தப்பினர்\nசென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nபிரதமர் மோடியுடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு -தமிழக பிரச்சினைகள் குறித்து கடிதம்\nமத்திய மாநில அரசை கண்டித்து கடலூரில் தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்\nகரூரில் புதிய பஸ்நிலையம் அமைக்க கோரி தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்\nமத்திய மாநில அரசை கண்டித்து கடலூர்-விழுப்புரத்தில் தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/sterlites-copper-smelter-unit-in-tamil-nadu-shut-down/", "date_download": "2019-12-10T18:41:20Z", "digest": "sha1:E56B6NJVR6WBH6DHLQAMLVZGQTF3N6LF", "length": 16527, "nlines": 63, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தூத்துக்குடியில் இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு இடமில்லை! – கலெக்டர் நத்தூரி திட்டவட்டம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nதூத்துக்குடியில் இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு இடமில்லை – கலெக்டர் நத்தூரி திட்டவட்டம்\nஇந்தத் தூத்துக்குடியில் இ���ி ஸ்டெர்லைட் ஆலைக்கு இடமில்லை: தூத்துக்குடி மக்கள், பொது அமைப்புகள் எல்லாம் கருத்தை உறுதியாகத் தெரிவித்தனர். மக்களின் உணர்வை ஏற்றுக்கொண்ட மாநில அரசும் இக்கருத்தில் உறுதியாக இருப்பதாக செயதியாளர்களிடம் வியாழனன்று மாலை மாவட்ட ஆட்சியர் நந்தூரி தெரிவித்தார்.\nபெரும் கலவர பூமியாக மாறிவிட்ட தூத்துக்குடியில் உடனடியாக அமைதியை உருவாக்க புதிய மாவட்ட ஆட்சியர், புதிய காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தமிழக சிறப்பு உயர் அதிகாரிகள் டேவிதார், ககன்தீப் சிங் பேடி மற்றும் தென் மண்டல டிஐஜி சைலேஷ் குமார் ஆகியோரை தூத்துக்குடிக்கு அனுப்பியது. இவர்கள் அனைவரும் தூத்துக்குடிக்கு விரைந்து சென்று, இன்று அதிகாலையில் இருந்தே தங்கள் பணியை மேற்கொண்டனர். மாலையில் தங்கள் கருத்துகளை செய்தியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பதற்காக செய்தியாளர்களுடன் பேசினர்.\nபொதுவான தகவல்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். அதாவது, “தூத்துக்குடி போராட்டத்தின் போது, 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் பெண்கள் என நந்தூரி தெரிவித்தார். போராட்டத்தின் போது 19 பேர் மிகவும் கடுமையான காயமடைந்துள்ளனர். 83 பேர் சிறுகாயங்களைப் பெற்றுள்ளனர். இவர்களுக் கெல்லாம் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nகாவல்துறையை சேர்ந்த 34 பேரும் காயமடைந்துள்ளனர். போராட்டத்தின் போது மொத்தம் 98 வாகனங்கள் தீக்கி ரையாக்கப் பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 11 மோட்டார் சைக்கிள்கள் கொளுத்தப்பட்டுள்ளன. கொளுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.33 லட்சமாகும். மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் கடுமையான சேதமடைந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் மொத்தம் ரூ.29 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன” என நந்தூரி கூறினார்.\nமேலும் அவர் பேசிய போது, “மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளைத் தவிர அவர்களின் உறவினர்கள், வெளியூரில் இருக்கும் உறவினர்கள் என தினந்தோறும் ஏராளமான பேர் வருகின்றனர். அவர்களுக்கு தண்ணீர் உள்பட உணவு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்கு தேவையான ம��ுந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினருடன் பேசியதில் எல்லோரும் தூத்துக்குடியில் விரைவில் அமைதி திரும்ப வேண்டுமென்று விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.\nகடைகள் மூடி கிடப்பதாலும் பேருந்துகள் இயங்காமல் இருப்பதாலும் தூத்துக்குடி நகரில் உள்ள மக்களுக்கு காய்கறி கிடைப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனை எல்லோரும் தெரிவித்தனர். எனவே இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட உடனடியாக மதுரையில் இருந்து காய்கறிகளை தூத்துக்குடி கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 180 பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகுறிப்பாக தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலை இருக்கவே கூடாது என்று எங்களுடன் பேசிய அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்தார்கள். இதே கருத்தை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழக முதல்வர் இன்று காலையில் பேசும் பொழுது இதே கருத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் இன்று பேசும் போது இதே கருத்தை உறுதியாக எங்களிடம் கூறினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு 100 சதவீதம் மின்சாரம் இன்று காலை நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கான ஏற்பாடுகளை அந்த நிறுவனத்தால் இனி செய்ய இயலாது. இப்போது இருக்கும் பகுதியும் இனி இயங்க வழியில்லை.\nஇங்குள்ள மக்களின் கருத்து முழுக்க இந்த ஆலைக்கு எதிராக உள்ளது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவை எதிர்த்து ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்யலாம். ஆனால் மக்கள் கருத்து 100 சதவீதம் எதிர்ப்பாக இருக்கும் போது எந்த அமைப்பும் அதற்கு எதிராக முடிவெடுக்க வாய்ப்பில்லை” என்றும் மாவட்ட ஆட்சியர் நந்தூரி தெரிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு டேவிதார், பேடி, சைலேஷ் குமார் ஆகியோர் பதில் அளித்தனர். தூத்துக்குடி போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாரும் கைது செய்யப்படவில்லை. போராட்டத்துக்கு பின்னர் இரண்டு கட்டமாக 65, 68 ஆகிய எண்ணிகைகளில் பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றும் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் எரிக்கப்பட்டன. ஆனால் அவை உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டு அமைதியான நிலை ஏற்படுத்தப்பட்டது. கமாண்டோ படை��ும் அதன் சிறப்பு வாகனமும் நகரில் ரோந்து சுற்றி வந்தது.\nகல்வி, வர்த்தகம், கல்லூரிகள், பள்ளி கூடங்கள், அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பை சேர்ந்த அமைப்புகளின் நிர்வாகிகளுடன் இன்று பேசினோம். நகரில் அமைதி திரும்ப அவர்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் எங்கள் வசம் உள்ளன. பலர் விரிவான குறிப்புகளைத் தந்துள்ளனர். அவற்றை நாங்கள் நிச்சயம் பயன்படுத்துவோம். எல்லோரும் தூத்துக்குடியில் விரைவில் அமைதி திரும்ப வேண்டுமென்று விரும்பினர். இதைத்தான் அரசும் நாங்களும் விரும்புகிறோம். பொதுமக்கள் இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்க விரும்புகிறோம் என மாவட்ட ஆட்சியர் நந்தூரி, காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா மற்றும் தமிழக உயர் அதிகாரிகள் டேவிதார், ககன்தீப் சிங் பேடி மற்றும் தென் மண்டல டிஐஜி சைலேஷ் குமார் ஆகியோர் விருப்பம் தெரிவித்தனர்.\nPrevட்ரம்ப் – கிம் ஜோங் உன் உச்சி மாநாடு ரத்து – வெள்ளை மாளிகை அறிவிப்பு\nNextகர்நாடகா : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் கெலிச்சிட்டார்1\nநான் அவளைச் சந்தித்த போது படத்தை உடனே பார்க்க ஆர்வமா இருக்கு.. ஏன் தெரியுமா\nமறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல- திருமா மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா – மக்களைவையில் நிறைவேறியது\nபரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்\nஇப்ப என்ன சொல்லூவீங்கோ.. இப்ப என்ன சொல்லுவீங்க – கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு குறித்து மோடி\nஎல்.ஐ.சி.யில் அசிஸ்டெண்ட் மேனேஜர்( லா) ஜாப் ரெடி\nரஜினி & கமல் அரசியல் எண்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை- திமுக முடிவு/1\nஇந்த கவுன்சிலர் எலெக்‌ஷனெல்லாம் வேண்டாம் :ஸ்ட்ரெய்ட்டா சி. எம்.தான்- கமல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/111646/news/111646.html", "date_download": "2019-12-10T20:00:48Z", "digest": "sha1:YNSYTN6DWH3CQVDD3F32A5TN5EGJI7IX", "length": 7462, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "உயிரிழந்த கணவனின் சடலத்துடன் வீட்டில் 10 நாட்கள் வாழ்ந்த பெண்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉயிரிழந்த கணவனின் சடலத்துடன் வீட்ட���ல் 10 நாட்கள் வாழ்ந்த பெண்..\nதெர­ணி­ய­கல மாலி­பொட திக்­எல்­ல­கந்த பிர­தே­சத்தில் பெண் ஒருவர் தனது கண­வனின் சட­லத்­து டன் 10 நாட்­க­ளுக்கும் மேலாக வீட்டில் வசித்து வந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஇத் தம்­ப­தி­யினர் 15 வரு­டங்­க­ளுக்கு முன்னர் திரு­மணம் செய்து கொண்டு திக்­எல்­ல­கந்த பிர­தே­சத்தில் சிறிய குடிசை ஒன்­றினை அமைத்து இவர்கள் இருவர் மாத்­திரம் வசித்து வந்­துள்­ளனர்.\nநீண்­ட­கா­ல­மாக நோயினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த தனது கண­வரை குறித்த பெண் பரா­ம­ரித்து வந்­துள்­ள­துடன், பெரிதும் சிர­மப்­பட்டு கண­வ­னுக்கு தேவை­யான மருந்து மாத்­தி­ரை­க­ளையும் பெற்றுக் கொடுத்­துள்ளார்.\nஇவ்­வா­றி­ருக்­கையில் கடந்த சில நாட்­க­ளுக்கு முன்னர் அவ­ரது கணவன் உயி­ரி­ழந்­த­துள்ளார்.\nகண­வனின் பிரிவால் மன­ரீ­தி­யாக பாதிப்­ப­டைந்த குறித்த பெண் தனது கண­வனின் உயி­ரி­ழப்பு குறித்த யாரி­டமும் தெரி­விக்­காது சட­லத்தை வீட்­டி­னுள்­ளேயே வைத்து வழமை போன்று அன்­றாட செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வந்­துள்­ள­துடன் சுமார் 10 நாட்­க­ளுக்கு அதி­க­மாக சட­லத்­துடன் இருந்­துள்ளார் என தெரி­ய­வந்­துள்­ளது.\nஅப் பெண்ணின் வீட்­டுக்கு அயலில் வசித்து வரும் நப­ரொ­ருவர் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­பாக அவ்­வ­ழி­யாக சென்­றி­ருந்த வேளையில் அவ் வீட்­டி­லி­ருந்து துர்­மணம் வீசி­ய­மையால் சந்­தேகம் கொண்டு வீட்­டுக்குள் சென்ற பார்த்த வேளையில் அழு­கிய நிலையில் அந் நபரின் சட­லத்­தினை கண்­டு­பி­டித்­துள்ளார்.\nபின்னர் தெர­ணி­ய­கல பொலி­ஸா­ருக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து இந் நபர் சுகயீமடைந்து உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\nநாகபாம்பு நாகரத்தின கல்லை கக்கும் என்பது உண்மையா\nஉலகின் பிரபலமான மேஜிக்- உண்மை வெளிவந்தது\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nயோகி பாபுவின் கண்ணீர��� வர வைக்கும் வாழ்க்கை \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/cheating+women/50", "date_download": "2019-12-10T18:12:26Z", "digest": "sha1:YGMOO5WVISMVETRQGD4HEXCH4OR6JNPB", "length": 8483, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cheating women", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nபெண்களின் கௌரவத்தில் அக்கறை இருக்கிறதா ட்விட்டருக்கு\nபெண்களே ஓட்டுனர்கள்... பெண்களுக்காக பிரத்தியேக டாக்சி\nஅப்பாவின் அறிவுரையை கேட்பாரா யோகி\nஉலக தண்ணீர் தினம்: பெண்களை நினைவு கூற வேண்டிய நாள்\nஒரு வாரத்தில் எடை குறைந்த உலகின் குண்டு பெண்மணி\n'முத்தலாக்' எதிர்ப்பு: ஆர்எஸ்எஸ்சின் முஸ்லிம் அமைப்பு கையெழுத்து இயக்கம்\nஅஞ்சல் அலுவலக ஊழியர் தேர்வில் முறைகேடு: மாணவர்கள் புகார்\nமகளிர் மசோதா: பிரதமர் தலையிட வலியுறுத்தி ஸ்டாலின் கடிதம்\nபெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்: ரூ.200 கோடி ஒதுக்கீடு\nசானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு கோரும் பெண் எம்.பி\nபீட்சாவை விட வேகமாக வருவோம்: உ.பி.போலீஸ்\nஉத்தரப்பிரதேசத்தில் அதிக பெண் எம்.எல்.ஏ-க்கள்: மோடி பெருமிதம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரை மாற்றக் கோரும் ஆர்எஸ்எஸ்\nமகளிரைப் போற்றும் துணிச்சல் சிறுமி சிலை\n78 வயதிலும் ஓட்டப் பந்தயத்தில் அசத்தும் பெண்மணி\nபெண்களின் கௌரவத்தில் அக்கறை இருக்கிறதா ட்விட்டருக்கு\nபெண்களே ஓட்டுனர்கள்... பெண்களுக்காக பிரத்தியேக டாக்சி\nஅப்பாவின் அறிவுரையை கேட்பாரா யோகி\nஉலக தண்ணீர் தினம்: பெண்களை நினைவு கூற வேண்டிய நாள்\nஒரு வாரத்தில் எடை குறைந்த உலகின் குண்டு பெண்மணி\n'முத்தலாக்' எதிர்ப்பு: ஆர்எஸ்எஸ்சின் முஸ்லிம் அமைப்பு கையெழுத்து இயக்கம்\nஅஞ்சல் அலுவலக ஊழியர் தேர்வில் முறைகேடு: மாணவர்கள் புகார்\nமகளிர் மசோதா: பிரதமர் தலையிட வலியுறுத்தி ஸ்டாலின் கடிதம்\nபெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்: ரூ.200 கோடி ஒதுக்கீடு\nசானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு கோரும் பெண் எம்.பி\nபீட்சாவை விட வேகமாக வருவோம்: உ.பி.போலீஸ்\nஉத்தரப்பிரதேசத்தில் அதிக பெண் எம்.எல்.ஏ-க்கள்: மோடி பெருமிதம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரை மாற்றக் கோரும் ஆர்எஸ்எஸ்\nமகளிரைப் போற்றும் துணிச்சல் சிறுமி சிலை\n78 வயதிலும் ஓட்டப் பந்தயத்தில் அசத்தும் பெண்மணி\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Party/PuthiyaTamilagam", "date_download": "2019-12-10T18:51:18Z", "digest": "sha1:QAWXY2BCC5EQYWTV5W36DQE2F7QBF3ET", "length": 1997, "nlines": 19, "source_domain": "election.dailythanthi.com", "title": "PuthiyaTamilagam", "raw_content": "\nதெற்கே தமிழ்நாடு, இந்தியாவின் பிரதான தேவேந்திர குல வெள்ளாளார் சாதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி. புதிய தமிழகம் கட்சி Putiya tamiḻakam kaṭci ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சி. இக்கட்சி பெரும்பாலும் தலித் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி ஆவார். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, \"தலித்துகள் அரசியல் உரிமைகள் பெற வேண்டுமானால், தமிழ், திராவிடம் போன்ற முழக்கங்களைக் கைவிட வேண்டும்\" என்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14748", "date_download": "2019-12-10T18:14:57Z", "digest": "sha1:FH6FKZFULHSSOCBH6UHRH7CZIIIRG5OR", "length": 17544, "nlines": 151, "source_domain": "jaffnazone.com", "title": "பிரான்ஸ் நாட்டில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற மீட்புப்படை வீரர்கள் மூவர் பலி! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய ப���வி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nபிரான்ஸ் நாட்டில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற மீட்புப்படை வீரர்கள் மூவர் பலி\nபிரான்ஸ் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி கீழே விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலியாகினர்.\nபிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் புயல் விபத்துக்களின் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ரேடார் செயலிழந்தால், கீழே விழுந்து நொறுங்கியதில் 3 மீட்புப்படை வீரர்கள் பலியாகினர்.\nபிரான்சின் வார் பகுதியில் உள்ள லீ-லக்-எட்-லீ-கேனட் பகுதியை நோக்கி மீட்புப்படைஉலங்கு வானூர்தி சென்று கொண்டிருந்தது. அப்போது பவுச்செஸ்-டு-ரோன் பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு சாதனமான ரேடார் மற்றும் ரேடியோ ஆகியவை செயலிழந்தன.\nஇதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் நள்ளிரவு 12.30 மணியளவில் ஹெலிகாப்டர் நொறுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் சென்ற மூன்று வீரர்களும் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்க���ய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942414/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-10T18:14:56Z", "digest": "sha1:IS2MDPHFLFME5HBUDIVDENNOWDAJQMOD", "length": 7550, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி\nபரமக்குடி, ஜூன் 21: பரமக்குடி அருகே உள்ள விளவனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியராஜ். கட்டிடம் மற்றும் கடைகளுக்கு வயரிங் செய்து கொடுக்கும் பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகே உள்ள வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது. இதை சரிசெய்யும் பணியில் முனியராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.ஆபத்தான நிலையில் இருந்த முனியராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதுகுறித்து சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇளையான்குடி பகுதியில் பல ஆண்டுகளாக பாசன மடைகள் சேதம்\nதிருப்புத்தூர் ஆதி திருத்தளிநாதர் கோயிலில் 108 சங்காபிஷேக விழா\nசாலை பழுதால் நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை\nகாரைக்குடியில் பரிதாப நிலையில் பழைய பஸ்ஸ்டாண்டு பெயர்ந்து விழும் மேற்கூரை; கண்டுகொள்ளாத நகராட்சி\nதொண்டி-காட்டுக்குடியிருப்பு இடையே விபத்து ஏற்படுத்தும் கரடுமுரடான சாலை\nவிவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கும் விழா\nபாதுகாப்பற்ற கட்டிடங்களில் ஆசிரியர்கள் வகுப்பு நடத்த கூடாது தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்\nஆபத்தான பாலத்தை அகற்ற வேண்டும் கிராம மக்கள் வலியுறுத்தல்\nபிளாஸ்டிக் பயன்பாட்டால் மண்புழு அழிவை நோக்கி செல்கிறது சிங்கப்பூர் பல்கலை இணை இயக்குநர் வேதனை\n× RELATED மது போதையில் தூங்கியபோது விபரீதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=inquiry%20commission", "date_download": "2019-12-10T18:43:12Z", "digest": "sha1:EEX2A2DOH75BFADLE43CPBDXRF646QZD", "length": 5952, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"inquiry commission | Dinakaran\"", "raw_content": "\nஆறுமுகசாமி விசாரணை ஆணைய பதவிக்காலம் 4 மாதங்கள் நீட்டிப்பு\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாதங்கள் அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.\nபள்ளியில் தேர்வு எழுதாமல் இருக்க கூகுள் வீடியோவை பார்த்து கையை முறித்த மாணவர்கள்: ஆசிரியர்கள் விசாரணையில் குட்டு அம்பலம்\nஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓபிஎஸ் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகாதது ஏன்\nதேர்தல் ஆணையத்தில் முறைப்படி அமமுக பதிவு செய்யப்பட்டது: வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் வெள்ளிக்கிழமை விசாரணை\nஇருக்கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த ஊரில் எந்த தேதியில் தேர்தல் என்ற அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nமருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிடக் கோரிய வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை\nகோவையில் சிகிச்சை பெற்றுவரும் மாவோயிஸ்ட் தீபக்கிடம் 5 நாள் விசாரிக்க முடிவு : நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல்\nபொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சிலைகள் மீட்பு அறிக்கைபற்றி விசாரிக்க சிபிசிஐடி விசாரணை: உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 3,217 பேர் வேட்புமனு தாக்கல் : மாநில தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு எதிரான வழக்கில் பிற்பகல் 2 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nவிசாரணைக்கான கதவு திறப்பு ராகுல் காந்தி டிவீட்\nசட்டரீதியான விஷயங்களை பூர்த்தி செய்து விட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்: மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு\nமாணவனை சுட்டு கொல்ல பயன்படுத்தியது அதிமுக பிரமுகரின் துப்பாக்கியா: சரணடைந்த வாலிபரிடம் தீவிர விசாரணை\nஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2ம் கட்ட தேர்தல் மாவட்டம் வாரியாக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல் வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஅ.ம.மு.க. கட்சியை பதிவு செய்தது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஅரசும், தேர்தல் ஆணையமும் என்ன குளறுபடி செய்தாலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெறும்: முன்னாள் காங்., தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:33:27Z", "digest": "sha1:VHW7BOE3UZSDQH35PIRH6YZ3DMPKUFL7", "length": 11329, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கரைவெட்டி பறவைகள் காப்பகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கரைவெட்டி பறவைகள் காப்பகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கரைவெட்டி பறவைகள் காப்பகம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகரைவெட்டி பறவைகள் காப்பகம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅரியலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயங்கொண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடையார்பாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரதராஜன்பேட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிண்டி தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரியலூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோடியக்கரை காட்டுயிர் உய்விடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேடந்தாங்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூந்தன்குளம் பறவைகள் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழவேற்காடு பறவைகள் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவல்லநாடு வெளிமான் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்னார் வளைகுடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடுவூர் பறவைகள் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலசெல்வனூர்-கீழசெல்வனூர் பறவைகள் புகலிடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:அரியலூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுக்கூர்த்தி தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரியலூர் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடையார்பாளையம் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேட்டங்குடி பறவைகள் சரணாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதுமலை தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகப் பறவைகள் சரணாலயங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெந்துறை வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமானூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெந்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளோடு பறவைகள் சரணாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவாகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலூர், உடையார்பாளையம் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்பரப்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழையூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகியமணவாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரைக்குறிச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னிமங்கலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத பழூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லங்குறிச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருதூர், அரியலூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடைக்கானல் காட்டுயிர் உய்விடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னியாகுமரி காட்டுயிர் உய்விடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்புலிகுறிச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்குரிய தாவரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரியலூர் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமானூர் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/41", "date_download": "2019-12-10T18:31:31Z", "digest": "sha1:RO7HEVCYCJBJDTAM7LM45S5IZTEDFRCF", "length": 3502, "nlines": 54, "source_domain": "tamilayurvedic.com", "title": "சித்த���்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை! | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > சித்த மருத்துவம் > சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை\nசித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை\nகாலையில் சிறுநீரை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்து, அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக் கவனியுங்கள்.\n1. எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.\n2. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்.\n3. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப நோய்.\n4. எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.\n5. எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாகாது.\n6. எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்துவது கடினம்.\nசர்க்கரை நோயில் பயன்படும் மூலிகைகள்\nவிச உயிரினங்கள் கடித்து விட்டதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-10T19:49:41Z", "digest": "sha1:WYFY7YKWY33NARCS5BL47BODCOXXMWFD", "length": 17979, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "சந்திப்பு", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களே, வணக்கம். சிலர் தங்களை பல தருணங்களில் சந்திக்க முடியாமல் போனதையும் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அவர்கள் தங்கள் மனதில் உருவாக்கி வைத்திருப்பதை எழுதியிருந்தார்கள். ஒரு எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான உறவு அற்புதமானது விசித்திரமானது. ஏனனில் ஒரு எழுத்தாளனும் ஒரு மனிதனே. ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் நிறை குறைகளை அவரிடமும் நாம் காணலாம். ஆனால் நாம் எழுத்தாளர்களை அப்படிப் பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்பதே சந்தேகம்தான். அவ்வப்போது சந்திக்கும் காதலி எதிர்பார்ப்பில் உருவாக்கும் பிம்பங்கள் …\nTags: அசோகமித்திரன், ஆற்றூர் ரவிவர்மா, இளையராஜா, எழுத்தாளன், சந்திப்பு, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், பி.கெ.பாலகிருஷ்ணன், வைக்கம் முகமது பஷீர்\nஅறிவிப்பு, விழா, வெண்முரசு தொடர்பானவை\nஒரு திடீர் சந்திப்பு. வெண்முரசு விழாவுக்காக வெளியூரில் இருந்து வந்த நண்பர்களுடன் ஒரு சின்ன சந்திப்பு, இந்த விலாசத்தில். ஓய்விருப்பவர்கள் வரலாம் Bala, I-21, Chaithanya nest, 9 A, Rathna Nagar main road, Off: cenotaph road, Teynampet, Chennai – 600018\nTags: அறிவிப்பு, சந்திப்பு, விழா, வெண்முரசு தொடர்பானவை, வெண்முரசு விழா\nஅருமை ஜெயமோகனுக��கு சென்ற மாதம் உங்களைக்காண வந்த நாள் என் வாழ்வில் பரவசம் மிகுந்த ஒரு காலை.எம்.எஸ்சும் நானும் அண்ணனும் தம்பியும் போல் உங்களைத்தேடி அந்த வீதியில் நடந்து வந்த அந்தத் தருணம் அலாதியானது.நினைந்து நினைந்து மனசு ஒவ்வொரு தருணமும் களி கொண்டாடுகிறது. இருபது வருடங்களுக்கு முதல் உங்களது கதையைக் கணையாழியில் படித்து தருமபுரி விலாசத்திற்குக் கடிதம் போட்டேன். அதற்கான பதிலை சென்ற மாதம்தான் என்னால் அடைய முடிந்தது. எமது சூழலில் இலக்கியம் என்பது மிகவும் மலினப்படுத்தப்பட்ட …\nTags: 2ஜி, அம்ருதா, இலங்கை, ஈழ இலக்கியம், ஈழம், உலோகம், எஸ்.எல்.எம்.ஹனீஃபா, ஓட்டமாவடி அறபாத், கோணங்கி, சந்திப்பு, செங்கதிர், ஞானம், தெளிவத்தை ஜோசப், நாகர்கோவில், பத்மநாபா, புத்தக கண்காட்சி, மல்லிகை, மௌனகுரு, ஹனீபா\n‘சந்திப்பு’ நூல் அறிமுக விழா\nகலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் நூல் அறிமுகக் கூட்டத்தில் பேசுகிறேன். மதுரை\nசென்ற 1-11-08 அன்று சென்னையில் எழுத்தாளர் கோ.ராஜாராம் அவர்களின் மகளுடைய திருமணத்துக்குச் சென்றிருந்தபோது அசோகமித்திரனைச் சந்தித்தேன். அவரைப்பார்த்து நெடுநாள் ஆகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு உயிர்மையின் கூட்டம் ஒன்றில் அவரைப்பார்த்தது. சென்னைக்குச் சென்றாலும் சாதாரணமாகச் சென்று சந்திக்க முடியாத அளவுக்கு தள்ளி புறநகரில் இப்போது குடியிருக்கிறார். திருமணத்துக்கு நானும் கவிஞர் ஹரன்பிரஸன்னாவும் சுவாமிநாதன் என்ற நண்பரும் சென்றோம். உள்ளே சென்றபோது ராஜாராம் என்னைப் பார்த்து கலாப்ரியாவா என்று கேட்டார். அவர் என்னை நேரில் பார்த்ததே இல்லை. உள்ளே …\nTags: அசோகமித்திரன், ஆளுமை, சந்திப்பு\nஇன்று பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது காலி இருக்கை நோக்கிச் செல்லும்போது தோப்பில் முகமது மீரான் ஐ பார்த்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ”தோப்பில் தானே” என்றேன். ”தம்பி”என்றபடி அணைத்து அமரச்சொன்னார். நெடுநாட்களுக்குப் பின் அண்னாச்சியைப்பார்த்ததில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அதிலும் பக்கவாதம் அவ்ந்து தளர்ந்துபோன வடிவிலேயே அவரைக் கண்டிருந்தேன். இப்போது நன்றாக உடல்நலம் தேறி புத்துணர்ச்சியுடன் இருக்கிறார் என்பது உள்ளூர ஆழமான பரவசத்தை அளித்தது. அவரைப் பார்க்கவே பிடித்திருந்தது. ”எங்க யாத்திரை” என்றேன் ”களியிக��காவெளைக்கு,ஏவாரம் சின்ன …\nTags: சந்திப்பு, தோப்பில் முகமது மீரான்\nநான்குவருட இடைவெளிக்குப்பின்னர் குற்றாலம் பதிவுகள் சந்திப்பு மீண்டும் இந்த அக்டோபர் 12,13 தேதிகளில் குற்றாலத்தில் ராஜா பங்களாவில் நடைபெற்றது. ஏறத்தாழ இருபதுவருடங்களாக நடைபெற்றுவரும் இந்த சந்திப்புக்கு தமிழிலக்கியச் சூழலை தீர்மானித்ததில் மிக முக்கியமான பங்கு உண்டு. தொடக்கத்தில் பிரம்மராஜனும் கலாப்ரியாவும் இணைந்து இதை நடத்தினர். இதை நடத்துவதற்கு அன்றிருந்த காரணம் மிக எளிமையானது. கலாப்ரியாவின் மாமனார் குற்றாலத்தில் பங்களாக்களை குத்தகைக்கு எடுத்து சாரல்பருவ காலத்தில் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் தொழிலைச் செய்து வந்தார். சாரல் முடிந்தபின் சில …\nTags: அனுபவம், இலக்கியம், கதை, கவிதை, சந்திப்பு, வாசிப்பு\nதமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகேள்வி பதில் - 74\nபுறப்பாடு II - 8, சண்டாளிகை\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் ��ளிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2019/09/23223653/1052961/Arasiyal-Aayiram.vpf", "date_download": "2019-12-10T18:07:23Z", "digest": "sha1:ZOXXHIVKU4ATCWDOA5OIAJCJ2IQKUGLB", "length": 4431, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(23.09.2019) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(23.09.2019) - அரசியல் ஆயிரம்\nபதிவு : செப்டம்பர் 23, 2019, 10:36 PM\n(23.09.2019) - அரசியல் ஆயிரம்\n(23.09.2019) - அரசியல் ஆயிரம்\n(21.11.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - ஒபிஎஸ்\n(21.11.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - ஒபிஎஸ்\n(30.10.2019) - அரசியல் ஆயிரம்\n(30.10.2019) - அரசியல் ஆயிரம்\n(01.11.2019) - அரசியல் ஆயிரம்\n(01.11.2019) - அரசியல் ஆயிரம்\n(10.12.2019) - அரசியல் ஆயிரம்\n(10.12.2019) - அரசியல் ஆயிரம்\n(09.12.2019) - அரசியல் ஆயிரம்\n(09.12.2019) - அரசியல் ஆயிரம்\n(06.12.2019) - அரசியல் ஆயிரம்\n(06.12.2019) - அரசியல் ஆயிரம்\n(03.12.2019) - அரசியல் ஆயிரம்\n(03.12.2019) - அரசியல் ஆயிரம்\n(02.12.2019) - அரசியல் ஆயிரம்\n(02.12.2019) - அரசியல் ஆயிரம்\n(29.11.2019) - அரசியல் ஆயிரம்\n(29.11.2019) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32579", "date_download": "2019-12-10T18:43:24Z", "digest": "sha1:R47ZOGVCVQZMXM5CSRDNLSMNY4TI23ES", "length": 9940, "nlines": 286, "source_domain": "www.arusuvai.com", "title": "பலாச்சுளை அல்வா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசீனி - ஒன்றரை கப்\nநெய் - 4 மேசைக்கரண்டி\nபலாச்சுளையை கொட்டை மற்றும் உள் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு அடிகனமான வாணலியில் நறுக்கிய பலாச்சுளையை போட்டு சீனி சேர்த்து அடுப்பில் வைத்து சீனி கரையும் வரை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.\n20 நிமிடம் கழித்து நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும்.\nசுவையான பலாச்சுளை அல்வா ரெடி.\nபால் கொழுக்கட்டை (சிலோன் ஸ்வீட்)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/04/blog-post_11.html", "date_download": "2019-12-10T19:19:33Z", "digest": "sha1:5GBD2MJ7IATNONO4AMADMCX5BAC452RG", "length": 11486, "nlines": 311, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எழுத்தாளர்கள் தேவை", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு \nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநண்பர்களே: கிழக்கு பதிப்பகம் வெளியிட இருக்கும் தொழில்நுட்ப விஷயங்கள்மீதான புத்தகங்களை எழுத எழுத்தாளர்கள் தேவைப்படுகின்றனர்.\nகீழ்க்கண்ட துறைகளில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்:\n1. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, எண்ணெய் சுத்திகரிப்பு\n2. குளிர்பதன, குளிர்சாதனக் கருவிகள் (Refrigerator, Air Conditioner)\nஇவைதவிர மேலும் பல தொழில்நுட்பங்கள், துறைகள் பற்றியும் புத்தகங்களை வெளியிட உள்ளோம். எனவே ���ின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்புகொண்டு பேசுங்கள். \"விஷயம் தெரியும், ஆனால் எழுதுவதுதான்... கொஞ்சம் ஒருமாதிரி\" என்றாலும் பயப்படாதீர்கள்\nபுதிய எழுத்தாளர்களுக்கு இது ஒரு தங்க வாய்ப்பு...(அதாங்க Golden Oppertunity )...\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலை...\nஇன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்...\nஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு\nவானில் பறக்கும் சன் டிவி\nஸ்டார் மாநில மொழி சானல்கள்\nகுறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா\nஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை\nஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்\nSEZ - கொஞ்சம் முன்னேற்றம்\nசன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்\nசென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/8361-terrorist-said-we-killed-france.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T18:45:10Z", "digest": "sha1:WP2DZGJMZ2PTFEUWBXRZHEZPMTNAKKHR", "length": 10790, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோவில் மிரட்டல்....பிரான்ஸ் நாட்டை அழிக்க போவது நாங்களே!!! | terrorist said we killed france", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோவில் மிரட்டல்....பிரான்ஸ் நாட்டை அழிக்க போவது நாங்களே\nபிரான்ஸ் நாட்டு அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேவுக்கு பிரான்ஸ் நாட்டை அழிக்க போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோவில் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nகடந்த 26-ம் தேதி பிரான்ஸ் நாட்டிலுள்ள செயிண்ட் எடின்னே டு ரவ்ரே என்ற இடத்தில் உள்ள தேவாலயத்துக்குள் 2 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்து அங்கிருந்த பாதிரியார், கன்னியாஸ்திரிகள், பக்தர்கள் என 6 பேரை பிணைக்கைதிகளாக சிறை பிடித்து அதில் ஒரு பாதிரியாரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின் தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், தீவிரவாதிகள் இருவரை அங்கேயே சுட்டு கொன்றனர்.\nஇந்த சம்பவத்துக்கு பிண்ணனியில் இருந்தது யார் என்ற வினா எழும் சமயத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளே இதை ஒப்புக்கொண்டனர். மேலும் அதில் ஒரு தீவிரவாதியின் பெயர் அப்டெல் மாலிக் நபில் பெட்டிட்ஜீன் என்றும் தெரிய வந்தது.\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள மிரட்டல் செய்தியில்,‘காலங்கள் மாறி விட்டது, எங்கள் சகோதர, சகோதரிகள் படும் வேதனையை நீங்களும் அனுபவிப்பீர்கள். உங்கள் நாட்டை நாங்கள் அழிக்கப் போகிறோம்’என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தீவிரவாதத்தை கட்டுபடுத்த செயல்பட்டு கொண்டிருக்கும் பன்னாட்டு படைகளை அனுப்பியுள்ள நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் கையில் கத்தியுடன் சென்று காண்போரை எல்லாம் குத்திக் கொல்லுங்கள் என்றும் அப்டெல் மாலிக் நபில் பெட்டிட்ஜீன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.\nஒலிம்பிக் கிராமத்தில் தாமஸ் பேக் ஆய்வு\nஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவாராம் வடிவேலு ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“என்னை பயன்படுத்தி கைலாசத்தை உருவாக்குகிறார் பரமசிவன்” - நித்யானந்தா புது வீடியோ\nகுறுக்கே வந்த நாய்.. கவிழ்ந்த ஆட்டோ : பள்ளிச் சிறுவன் பரிதாப உயிரிழப்பு\nகுப்பைத் தொட்டியில் கிடந்த 8 மாத பெண் குழந்தை\nஆந்திராவில் பிரீபெய்ட் முறையில் மதுபாட்டில்கள் விற்பனை\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\n‘செய்வினை’ எடுப்பதாக கூறி பண மோசடி - பி.இ பட்டதாரிகள் கைது\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒலிம்பிக் கிராமத்தில் தாமஸ் பேக் ஆய்வு\nஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவாராம் வடிவேலு ....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2018-magazine/245-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-16-30/4545-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2018.html?tmpl=component&print=1&page=", "date_download": "2019-12-10T19:08:02Z", "digest": "sha1:33WD2JMV65OLR23BB7BY7E7BUPHPFHWA", "length": 16574, "nlines": 40, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பட்டுக்கோட்டை இளைஞரணி மாநாடு-2018", "raw_content": "\n’’ என்ற கொள்கை முழக்கத்தோடு 29.05.2018 செவ்வாய்க்கிழமை மாலை தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ‘இளைஞரணி எழுச்சி மாநாடு’ மிகப் பிரமாண்டமாய் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.\nமிகச் சிறப்பாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டையொட்டி தஞ்சைக் கழக மண்டலத்தைச் சார்ந்த தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் கழக மாவட்டத்தைச் சார்ந்த அத்தனை ஊர்களிலும் சுவர் விளம்பரங்கள் மாநாட்டின் நோக்கத்தை தெளிவாய் எடுத்துக்காட்டின.\nபட்டுக்கோட்டை நகரம் முழுவதும் கழகக் கொடிகள் எண்ணிலடங்காது கம்பீரமாய் காட்சியளித்தன. பார்க்கும் இடமெல்லாம் கழகக் கொடிகள் பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்தது கண்ணுக்கு விருந்தாய் அமைந்தது. நடந்தது தஞ்சை மண்டல மாநாடு என்றாலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களிலிருந்தெல்லாம் தோழர்கள் வாகனங்களில் வந்து குவிந்தனர்.\nமூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்த எழுச்சிப் பேரணி:\nபட்டுக்கோட்டைக் கழக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கா.தென்னவன் அவர்கள் தலைமையில் பட்டுக்கோட்டை ஒன்றிய கழகத் தலைவர் வை.சேகர் தொடங்கி வைக்க, மாலை 5 மணியளவில் பட்டுக்கோட்டை அண்ணா அரங்கின் அருகிலிருந்து பேரணி மிகுந்த எழுச்சியுடன் தொடங்கியது.\nநகரின் முக்கிய சாலைகள் வழியாக முன்னேறி ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரி சிலையருகில் மாநாட்டு மேடையருகே இரவு 7 மணிக்கு பேரணி நிறைவு பெற்றது. பேரணியில் கழகக் கொடிகளை கையில் பிடித்துக்கொண்டு பெரியார் பிஞ்சுகள், மகளிரணி, இளைஞரணி, மாணவரணி மற்றும் அவர்களைத் தொடர்ந்து கழகத் தோழர்களும் ராணுவ மிடுக்குடன் நெஞ்சை நிமிர்த்தி அணிவகுத்து சென்றனர்.\nதீச்சட்டி ஏந்துவதற்கும் முதுகில் அலகு குத்தி கார் இழுப்பதற்கும் தெய்வசக்தி காரணமல்ல என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக மகளிர் தீச்சட்டி ஏந்தி வந்தனர். உரத்தநாடு நா.அன்பரசு, கோயில்வெண்ணி பொன்.பாலா ஆகியோர் முதுகில் அலகு குத்தி காரை இழுத்துக்காட்டினர்.\nமேலும், பெரியார் பிஞ்சுகள் முதல் பெரியவர்கள் வரை கூர்மையான அரிவாள் மீது ஏறி நின்று ‘கடவுள் இல்லை’ என்று உரத்து கூறியது கண்டு பொதுமக்கள் வியந்து பார்த்தனர். மேற்கண்டவைகளுக்கு கடவுள் சக்தி காரணமில்லை என்று மக்களும் தெளிவுக்கு வந்தனர்.\nஅதோடு மட்டுமல்லாது இயக்க தோழர்கள் அலகு காவடியையும், செடல் காவடியையும் எடுத்து வந்து கடவுள் பெயரில் செய்யப்பட்டுவரும் மூடப்பழக்கங்களின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கினர்.\nபேரணி வந்துகொண்டிருந்த வழியில் இருந்த தந்தை பெரியார் சிலை, அறிஞர் அண்ணா சிலை, ‘பட்டுக்கோட்டை’ கல்யாணசுந்தரம் சிலை, ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரி ஆகியோரின் சிலைகளுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nபேரணியின் முன்பாக வீரவிளையாட்டுகள் நடந்தன. ‘கறம்பைக்குடி’ முத்துவின் சிலம்பாட்டம் அனைவரையும் ரசிக்க வைத்தது. இவரோடு சேர்ந்து பெரியார் பிஞ்சுகளும், கழகத் தோழர்களும் சிலம்பம் சுற்றி ஆடிப்பாடி வந்தனர்.\nபொலிவோடு திகழ்ந்த மாநாட்டு மேடை\nசுயமரியாதைச் சுடரொளிகள் புலவஞ்சி ரெ.இராமையன், புதுக்கோட்டை ��ள்ளூர் எம்.எஸ்.முத்துக்குமாரசாமி ஆகியோரின் பெயரில் மாநாட்டு மேடையும், அரங்கமும் மிக எழிலோடு அமைக்கப்பட்டிருந்தன.\nமாநாட்டு வரவேற்புரையை பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் சோம.நீலகண்டன் ஆற்றினார். மாநாட்டுக்கு தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.வெற்றிக்குமார் தலைமை வகித்து, தலைமையுரையாற்றினார். இவரைத் தொடர்ந்து திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோ.தங்கராசு ஆகியோர் உரையாற்றினர்.\nபொதுச்செயலாளர் உரையாற்றுகையில், “இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டுக்காக 65 தொடர் கூட்டங்களை சிறப்பாக நடத்தியிருக்கின்றனர். இன்று மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள் அனைத்தும் வருங்காலத்தில் அரசின் சட்டங்களாக வரக்கூடியவைகள்’’ என்று முத்தாய்பாய் உரையாற்றினார்.\nதுணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்\nகவிஞர் அவர்கள் உரையாற்றுகையில், “இந்த மாநாட்டின் வெற்றி என்பது நமது இயக்கத் தோழர்களின் தொடர் நடவடிக்கைகளைப் பொறுத்து அமைந்திருக்கிறது’’\nஇம்மாநாட்டைத் தொடர்ந்து ஜூலையில் குடந்தையில் மாணவர் மாநில மாநாடு, 2019 ஜனவரியில் தஞ்சையில் கழக மாநில மாநாடுகள் நடைபெறும். மேலும், மாநாட்டு பேரணி சிறப்பு பற்றியும், வடக்கே பி.ஜே.பி ஆட்சியில் நடக்கும் அவலங்களை எடுத்துக்காட்டியும் விளக்கிப் பேசினார்.\nதமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\n“இளைஞர்கள் திராவிடர் கழகம் நோக்கி எந்த பிரதிபலனும் பாராமல் வந்து கொண்டிருக்கின்றனர். திராவிடர் கழகத்தாலும், தந்தை பெரியாராலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நிறைய பேர் மருத்துவர் ஆகி உள்ளனர்.\nகுருகுலக் கல்வியை பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மீண்டும் கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருக்கும் பார்ப்பனரல்லாத தோழர்களே நாங்கள் போராடுவது எங்கள் பிள்ளைகளுக்காக அல்ல நாங்கள் போராடுவது எங்கள் பிள்ளைகளுக்காக அல்ல\nதமிழின் பெருமைபற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். ஆனால், கோவில் கருவறையில் அர்ச்சனை மொழியாக தமிழை ஏற்றுக்கொள்ளவில்லையே ஏன்\nஆர்.எஸ்.எஸ் திட்டம் தீட்டிக்கொடுத்து பி.ஜே.பி அரசு செயல்படுத்த துடிப்பதுதான் இந்த குருகுலக் கல்வி. இதனை ஒழிக்க உயிர்ப���ிதான் தேவையென்றால், அதற்கும் தயார். 13 உயிர்பலிகளைக் கொடுத்துதான் ‘ஸ்டெர்லைட் ஆலை’ மூடப்பட்டுள்ளது.\nஆபத்தான குருகுலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து போராட்டத்திற்கு தயாராவோம் இளைஞர்களே, தோழர்களே குருதி கையொப்பமிட்டு போராட்ட வீரர் பட்டியலைத் தாருங்கள்’’ என்று அழைப்பு விடுத்தார் ஆசிரியர் அவர்கள். தமிழர் தலைவர் உரையாற்றி முடிப்பதற்குள் ஆயிரம் கழகத் தோழர்கள் போராட்டத்திற்கு தயார் இளைஞர்களே, தோழர்களே குருதி கையொப்பமிட்டு போராட்ட வீரர் பட்டியலைத் தாருங்கள்’’ என்று அழைப்பு விடுத்தார் ஆசிரியர் அவர்கள். தமிழர் தலைவர் உரையாற்றி முடிப்பதற்குள் ஆயிரம் கழகத் தோழர்கள் போராட்டத்திற்கு தயார் தயார் என்று பலத்த கரவொலிகளுக்கிடையே தமிழர் தலைவரிடம் பட்டியலை வழங்கினர்.\nமுத்திரை பதித்த மாநாட்டு நிகழ்வுகள்:\n1. 700 ‘உண்மை’ சந்தா\nமாநாட்டு மேடையில், திராவிடர் கழக தஞ்சை மண்டல இளைஞரணி சார்பில் 700 ‘உண்மை’ சந்தாக்களுக்கான ரூ.2,20,500/_அய் மண்டல கழகப் பொறுப்பாளர்கள் கழகத் தலைவரிடம் வழங்கினார்.\nபட்டுக்கோட்டை இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு அயராது உழைத்த தோழர்களுக்குப் பாராட்டும், சிறப்பும் செய்யப்பட்டது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பு செய்தார்.\n29.05.2018 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி எழுச்சி மாநாட்டில், 17 தீர்மானங்களை கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் முன்மொழிந்தார். பலத்த கரவொலிகளுக் கிடையே தீர்மானங்கள் வழிமொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன.\nஆசிரியர் அவர்களின் எழுச்சி மிகுந்த நிறைவுரையைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை நகர திராவிடர் கழக இளைஞரணி தலைவர் எஸ்.மாதவன் நன்றி கூற இரவு 10 மணிக்கு மாநாடு வரலாற்று சிறப்புடன் நிறைவுற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14749", "date_download": "2019-12-10T18:55:27Z", "digest": "sha1:SKEEAGGYKHCC75LKA2P6DJOVAOUPTCGZ", "length": 21911, "nlines": 156, "source_domain": "jaffnazone.com", "title": "ரெலோவை உடைத்து புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் சிறீகாந்தா! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nரெலோவை உடைத்து புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் சிறீகாந்தா\nஅடுத்த இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ரெலோவின் முன்னாள் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சிறீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nமுடிந்த ஜனாதிபதி தேர்தல் தொட்ர்பாக ரெலோ எடுத்த முடிவுக்கு மாறாக யாழ் மாவட்ட கிளை பொது வேட்பளராக களமிறங்கிய எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதாக முடிவெடுத்தது. அதன்படி அவருக்காக தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டது.\nஇதனையடுத்து ரெலோவின் தலைமை குழு திருகோணமலையில் கூடி எம்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.அத்துடன் செயலாளர் நாயகம் பதவியில் இருந்த என்னையும் அதில் இருந்து நீக்குவதாகவும் முக்கிய சில பதவிகளில் இருந்த ஏனையவர்களும் அதிலிருந்து விலக்கப்பட்டனர்.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தென்னிலங்கை கடசிகளின் இரு பிரதான வேட்ப்பாளர்களும் 5 தமிழ்க் கடசிகள் ஒன்றிணைந்து தயாரித்த 13 அம்சக் கோரிக்கைகளை தொட்டுக் கூட பார்க்க மாட்டோம் என கூறினார்கள்.இவ்வாறான நிலையில் வவுனியாவில் திடீரென கூடிய தமிழரசுக் கட்சியின் செயற் குழு எவ்வித நிபந்தனைகளும் இன்றி ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தீர்மானித்தது.இதே முடிவை ரெலோ தலைமைக்குழுவிலும் பல எதிர்ப்புக்கு மத்தியில் தீர்மானமாக எடுக்கப்பட்டது.\nஇதன் பின்னரே நாம் பொது வேட்ப்பாளராக களமிறங்கிய சிவாஜிலிங்கத்துக்கு யாழ்ப்பாண மாவட்ட கிளை ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி அவருக்காக தேர்தல் பிரச்ச்சாரத்தில் ஈடுபட்டோம்.நீண்டகாலமாக தமிழரசுக் கட்சியின் எடுபிடியாக செயற்பட்டு வரும் ரெலோவுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என பலர் தீர்மானித்துள்ளனர்.\nகுறி��்பாக ரெலோவில் உள்ள 80 வீதமானவர்கள் அதில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.எனவே நாம் ஜனநாயக ரீதியில் தமிழ் மக்களின் நலனுக்காக செயற்பட புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து பயணிக்க தீர்மானித்துள்ளோம்.\nநாம் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் பெயர்,கொள்கைகள் போன்ற விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.நாம் ஆரம்பிக்கவுள்ள கட்சியில் தமிழரசுக் கட்சி தவிர்ந்து ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து பயணிக்கலாம்.நாமும் நல்லதொரு நேர்மையான தலைமைகளுடன் பயணிக்க தயாராக இருக்கின்றோம்.\nஎமது இந்த புதிய முயற்சிக்கு வடக்கு கிழக்கில் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளன.குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களில் இருந்து இப்போதே ஆதரவுகள் கிடைத்துள்ளன.\nஐக்கிய தேசியக் கடசியின் ஒரு கிளையாகவே தமிழரசுக் கட்சி செயற்பட்டு வருகின்றது. இவ்வாறானவர்களை எங்கே அனுப்ப வேண்டுமோ அங்கே மக்கள் விரைவில் அனுப்புவார்கள்.கோத்தாவை தோற்கடிக்க வேண்டும் என பிரகடனம் செய்தவர்கள் இப்போது அதே கோத்தாபயவுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக கூறுகின்றனர்.\nஇவர்களுக்கு வெட்கம், மானம் இல்லையா போர் முடிவடைந்த பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மெல்ல மெல்ல தமிழரசின் சர்வாதிகார போக்குக்குள் சிக்கியுள்ளது.இதற்கு நாம் தொடர்ந்தும் துணை போக முடியாது. அவர்களின் எடுபிடிகளாக நாம் இனியும் செயற்பட முடியாது.எனவேதான் புதிய கட்சியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.இதில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் இணைந்து பயணிக்க முடியும் என நம்புகின்றோம் என்றார்.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ��� துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில�� சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/20395-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-10T20:39:12Z", "digest": "sha1:UEDOPHC2KCRTZRRAGTW2BN25CBG2QFLF", "length": 23368, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "கொசு ஒழிப்பு: தமிழக அரசு அவசர நடவடிக்கை | கொசு ஒழிப்பு: தமிழக அரசு அவசர நடவடிக்கை", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nகொசு ஒழிப்பு: தமிழக அரசு அவசர நடவடிக்கை\nமழைக் காலங்களில் காய்ச்சல் ஏற்பட காரணமாக விளங்கும் கொசுக்களை ஒழிப்பது தொடர்பாக, தமிழக அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nவடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு, மழைக் காலங்களில் காய்ச்சல் ஏற்பட காரணமாக விளங்கும் கொசுக்களை ஒழிப்பது குறித்தும், அதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவது குறித்தும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.\nஅமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், மழைக் காலங்களில் காய்ச்சல் ஏற்படுவதற்கு காரணமாக விளங்கும் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாகவும், டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் குறித்து மக்களிடைய விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.\nபொது இடங்களில் கொசு உற்பத்தியை குறைத்து அதன் மூலம் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் கொசு உற்பத்தியினை தடுக்கும் நடவடிக்கையாக, புகை மருந்து மூலம் கொசுக்களை அழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்; பருவ மாற்றம் காரணமாக பூச்சிகள் மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி பாதுகாப்பது, வீடுகளில் மழை நீர் தேங்காவண்ணம் பார்த்துக் கொள்வது, குடிநீரை காய்ச்சி பருகுதல், நீர் பாத்திரங்களை கொசுக்கள் புகாவண்ணம் மூடிவைத்தல், காய்ச்சலுக்கான அறிகுறி ஏதும் ஏற்பட்டால்\nஅருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகி முறையான சிகிச்சை பெறுதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களால் எடுக்கப்பட்டு வருகிறது.\nபொது சுகாதாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த உயர் அதிகாரிகள் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்து மேற்பார்வையிட்டு வருவதாகவும்; தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் நிலைமை நாள்தோறும் கூர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்; அனைத்து வகையான காய்ச்சலுக்கு தேவையான மாத்திரை மருந்துகள் போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் இருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇது தவிர, எந்தப் பகுதிகளிலும் மூன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த பகுதியில் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தினை கண்டறிந்து, அதனை உடனே முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், காய்ச்சலை கட்டுப்படுத்த கீழ்காணும் தடுப்பு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.\n* கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை ஒழிக்கும் வகையில், ஒரு வட்டாரத்திற்கு 10 மஸ்தூர்கள் சுகாதாரத் துறை மூலமாகவும், தேவையான நபர்கள் ஊரக வளர்ச்சித் துறை மூலமாகவும், தேவைக்கேற்ப கூடுதல் பணியாளர்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கொசு உற்பத்தியை தடுக்கத் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் வழங்கப்பட்டுள்ளது.\n* 'எலிசா' முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்க மாவட்ட அளவி��் சோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.\n* இந்திய முறை மருந்துகள், பராம்பரிய மருத்துவ முறைகளை (நிலவேம்புக் குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு அருந்துதல்) ஊக்குவித்து அவை அரசு மருத்துவமனைகளில் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\n* பூச்சியியல் கண்காணிப்பு அறிக்கையின் அடிப்படையில் தக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n* காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான இரத்த அணுக்கள் பரிசோதனைக் கருவி, மருந்துகள், இரத்தக்கூறுகள் மற்றும் இரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.\n* குறும் படம் மற்றும் விளம்பரங்கள் மூலம், கொசு உற்பத்தியை தடுப்பதற்கான மக்களின் பங்கு குறித்தும், அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அரசால் வழங்கப்படும் மருத்துவ உதவிகள் குறித்தும், மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உதவியோடு கொசு உற்பத்தியைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும் மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன.\n* தேவையான இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\n* காய்ச்சல் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. காய்ச்சல் இருக்கும் இடங்களில், காய்ச்சல் குறித்த விவரங்களை 104 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 9444340496 மற்றும் 9361482898 கைபேசி எண்கள் மூலமும், 044-24350496 மற்றும் 044-24334810 தொலைபேசி எண்கள் மூலமும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். தகவல் பெறப்பட்டவுடன், அதை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.\n* காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் உள்ள உபயோகமற்ற பொருட்களில் தேங்கியுள்ள நீரிலேயே உற்பத்தியாகிறது. அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கொசு மற்றும் கொசுப் புழுக்களை அழிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுத்த வருகின்ற போதிலும், இந்த கொசு உற்பத்தியாகும் இடங்களை முழுமையாக ஒழிப்பதற்கு ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்\nஇவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொசு ஒழிப்புமழைக் காலம்தமிழக அரசுமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகர��னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\nமற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான...\nநிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த...\nகுருமூர்த்திக்கு அரசியல் தெரியாது; அவர் கத்துக்குட்டி: அமைச்சர்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது ஏன்\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம் வாங்குவார்: ஸ்டாலின் வாழ்த்து\nமருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு: திமுக எம்.பி. கோரிக்கைக்கு மத்திய சுகாதார அமைச்சர்...\nபுதுக்கோட்டையில் வங்கியில் திருடுபோன ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகளுக்குப் பதிலாக தொகை வழங்கல்\nஉள்ளாட்சி தேர்தலை தடுக்க திமுக சதித்திட்டம் தீட்டுகிறது: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம் வாங்குவார்: ஸ்டாலின் வாழ்த்து\nதமிழக மக்களுக்கு பால் வார்க்குமா அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T19:33:40Z", "digest": "sha1:KT6XEEKVCZ4KNKKGDVSISIE2M4C4LTNF", "length": 9594, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கிரிராஜ் சிங்", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nSearch - கிரிராஜ் சிங்\nஇரு தேசக் கோட்பாடு; அமித் ஷா வரலாற்றை முறையாகப் படிக்க வேண்டும்: காங்கிரஸ்...\nகுடும்ப சூழலால் ஐடிஐ படிப்பையே முடிக்காத 21 வயது இளைஞர்: மனித ரோபோவை...\n10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மீண்டும் அசத்தி 8...\nசுலபத்தவணையில் சிங்காசனம்-9: வாசனை பி��ித்தால் வருமானம்\nசிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்துக்கு வயது 2000\n360: ஒப்பனையில் ஒளிந்திருக்கும் ஆபத்து\nஅந்தமான் பகுதியில் சீன கப்பல் ஆய்வு: பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்\nசெய்திகள் சில வரிகளில்: இன்ஸ்டாகிராமில் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடை\n5 ஆண்டுகளில் ஊழலில் சிக்கிய 220க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு:...\nஐ.கே.குஜ்ரால் அறிவுரையை நரசிம்ம ராவ் கேட்டிருந்தால்..: 1984 கலவரம் குறித்த மன்மோகன் கருத்தால்...\nபாலியல் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது\nஉலகிலேயே இளம் வயதில் காப்புரிமை பெற்ற மாற்றுத்திறனாளி சிறுவர்: தேசிய விருது பெற்றார்\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\nமற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான...\nநிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த...\nகுருமூர்த்திக்கு அரசியல் தெரியாது; அவர் கத்துக்குட்டி: அமைச்சர்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108425", "date_download": "2019-12-10T18:13:12Z", "digest": "sha1:CGMVPRZF2CUA6DMZ4FVZSZZYX6WHP6G2", "length": 16029, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "மொழியாக்கம் ஒரு கடிதம்", "raw_content": "\nநான் செந்தில்நாதன். எம்.ஏ.சுசீலா அவர்களுக்கு விஷ்ணுபுரம வாசகர் வட்டமும் ரஷ்ய கலாச்சார மையமும் இணைந்து நடத்திய பாராட்டு விழாவிற்கு வந்திருந்தேன். ”மூல மொழி தெரியாமல் மொழிபெயர்க்கக் கூடாது” என்று குற்றம் சாட்டி வந்திருந்த கடிதம் அவருக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது என்று எழுதியிருந்தார். அதன் விளைவாகவே இந்தக் கடிதம்.\nசுசீலா அவர்கள் செய்துள்ளது எத்தனை பெரிய காரியம் என்று இங்கு யாருக்கும் புரியவில்லையோ என்று தோன்றுகிறது. உரைநடை மொழிபெயர்ப்பு முழு உழைப்பை வாங்கும் வேலை. அதுவும் தஸ்தயெவ்ஸ்கிநாவல்கள் மொழிபெயர்ப்பது மிகப்பெரிய சவால். எட்டு மாதங்களில் குற்றமும் தண்டனையும் நாவலை மொழிபெயர்த்தது அவரே கூறியது போல் தாஸ்தயேவ்ஸ்கி அவரை ஆட்கொண்டதால் தான்.\nமொழிபெயர்ப்பின் மிகப் பெரிய தடங்கல் சரியான சொல் அமைவது தான். அது அமையும் வரை அடுத்த வரிக்குப் போக ��ுடியாது. சொல் சொல்லாகப் பார்த்து மொழிபெயர்க்க வேண்டும். அதே சமயம் புதினத்தின் நடையும் தடைப் படக் கூடாது. சுசீலா அவர்கள் எடுத்துக் காட்டியது போல் Porter என்ற சொல்லுக்கு “சுமைக் கூலி” அல்லது “கூலிக்காரன்” என்று மொழிபெயர்த்திருக்கலாம். ஆனால் அவர் அந்த நாவலின் போக்கில் அது அந்தக் கட்டடத்திம் காவலாளியைக் குறிக்கிறது என்றுணர்ந்து காவலாளி என்று மொழிபெயர்த்துள்ளார். இதெல்லாம் ஒரு விஷயமா என்று தோன்றும். ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளருக்குத் தெரியும் – இப்படி செய்யும் ஒவ்வொரு சரியான் தேர்வும் இறுதிப் படைப்பை செப்பனிடும்; தவறாக இருந்தால் நீர்த்துப் போகச் செய்யும்.\nதமிழ் மொழிபெயர்ப்புகள் ஏறத்தாழ அனைத்தும் ஆங்கில வழியே மொழிபெயர்ப்பது தான். லத்தீன் அமெரிக்க நாவல்கள் முதல் மண்டோ படைப்புகள் வரை இங்கு அனைத்துமே ஆங்கில வழி மொழிபெயர்ப்புகளே. இன்று கூகிள் வசதி வந்து விட்டதால் ஏதேனும் சந்தேகம் வந்தால் மூல மொழியைத் தேடி கண்டுபிடிக்க முடிகிறது. இருந்தாலும் ஆங்கில வழியே ஆரம்பம். செவ்வியல் ஆக்கங்களுக்கு ஆங்கிலத்திலேயே பல மொழிபெயர்ப்புகள் வந்து விட்டன. தமிழில் மொழிபெயர்ப்பவர் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வர முடியும். அதைத் தான் சுசீலா அவர்களும் செய்திருப்பதாகச் சொன்னார். கான்ஸ்டன்ஸ் கார்னெட் (Contance Garnett) மொழிபெயர்ப்பை அடித் தளமாக வைத்துக் கொண்டு மற்ற ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டு மொழிபெயர்த்திருக்கிறார்.\nதற்போது ரஷ்ய நாவல்களை மீண்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருபவர்களில் முக்கியமானவர்கள் கணவன் மனைவி அணியான Richard Pevear & Larissa Volokhonsky (https://en.wikipedia.org/wiki/Richard_Pevear_and_Larissa_Volokhonsky). இவர்களில் கணவர் ரிச்சர்ட் அமெரிக்கர், மனைவி லாரிஸ்ஸா ரஷ்யாவில் பிறந்தவர். ஒரு பேட்டியில் அவர்களது மொழிபெயர்ப்பு முறையை விவரித்துள்ளார்கள். முதலில் லாரிஸ்ஸா ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மூலப் பிரதியை ஒட்டி மொழி பெயர்ப்பார். பின்னர் ரிச்சர்ட் அதை மீண்டும் ஆங்கிலத்தில் செப்பனிட்டு மொழிபெயர்ப்பார். ஒரு நாவல் மொழிபெயர்ப்புக்கு இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.\nஇத்தகைய support systems எதுவும் இல்லாமல் தனியாளாக நான்கு தஸ்தயெவ்ஸ்கி நாவல்களை மொழிபெயர்த்துள்ளவரைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, குற்றம் கண்ட��பிடிக்காமல் இருக்கலாம்.\nபுனைவு மொழிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்பாளர் விரும்பிச் செய்வது. அதனால் அவருக்குக் கிடைக்கப் போவது ஒன்றுமில்லை, தன் மொழிக்குப் பிறமொழி வளங்களைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டோம் என்பதைத் தவிர.\nதமிழ் எழுத்தாளனாய் இருப்பது தற்கொலைக்குச் சமானம் என்று சொல்லுவார்கள். தமிழ் மொழிபெயர்ப்பாளராய் இருப்பது அதனினும் கொடிது :-)\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 3\nஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பான��ை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sivathoughts.in/2019-elections-tn-wishlist/", "date_download": "2019-12-10T19:13:31Z", "digest": "sha1:QB3GZRAXBRL4IVYDG4VSL57VRJJ7ZF4J", "length": 5647, "nlines": 68, "source_domain": "www.sivathoughts.in", "title": "2019 \"தமிழகம் 38\" - விருப்ப தொகுப்பு - Siva's Thoughts", "raw_content": "\n2019 “தமிழகம் 38” – விருப்ப தொகுப்பு\nவெற்றிகரமாக 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பும் வெளிவந்தாச்சு. கருத்து கணிப்புன்னு சொன்னா ஒண்ணு ஒரு டீம் வச்சு மக்களை சந்திச்சு கருத்து கேட்டு ஆய்வு செய்யணும். இல்லாட்டி, ஏதாவது அரசியல் கட்சி சொல்ற மாதிரி கற்பனை முடிவை சொல்லி இதான் “கருத்து கணிப்பு”ன்னு சொல்லி நாலு விவாதத்தை கிளறி விடணும். அப்போ அந்த கட்சிகிட்டேர்ந்து பணமோ, ஆதரவோ, வேற ஏதாவது உதவியோ வாங்கிக்கலாம்.\nஅந்த மாதிரி ரிஸ்க் எடுக்காம, மனசுல இருக்கற ஆசையையும் பத்திரிக்கைகளில் வர்ற கணிப்புகளையும் மிக்ஸ் பண்ணி இப்படி ரிசல்ட் வந்தா நல்லா இருக்குமேன்னு சொல்றது “விருப்ப தொகுப்பு”. அப்படி, 2019 தேர்தலில் தமிழகத்தின் 38 தொகுதிகளுக்கான (வேலூரில் தேர்தல் நடைபெறாததால் 39 மைனஸ் 1) எனது “விருப்ப தொகுப்பு” இதோ…\nகட்சி வெற்றி “சீட்”கள் கட்சி வெற்றி “சீட்”கள்\nதிமுக 12 அதிமுக 8\nகாங். 4 பாஜக 4\nவிசிக 1 பாமக 3\nகம்யூ. 1 தேமுதிக 1\nமதிமுக 1 தமாகா 1\nகொமுக 1 புதிய தமிழகம் 1\nதிமுக+ 20 அதிமுக+ 18\nமேல சொன்ன “விருப்ப தொகுப்பு”க்கான என் லாஜிக் இங்கே –\nகலைஞர், ஜெ. மறைவுக்கு பிறகு தமிழக அரசியல் தலைமைக்கு ஒரு வெற்றிடம் இருக்குன்னு தெளிவா சொல்லணும். இப்போ இருக்கற ரெண்டு பெரிய கூட்டணியுமே கிட்டத்தட்ட சரிசமமா ஜெயிச்சா “நீங்க ரெண்டு பேருமே ஒரே அளவுலதான் இருக்கீங்க, வெற்றிடத்தை நிரப்பற அளவுக்கு வளரல” ன்னு சொல்ற மாதிரி இருக்கும்.\nவர்ற மே 23 கவுண்டிங் முடிஞ்ச பிறகு, நான் மேல சொன்ன “விருப்ப தொகுப்பு”ம் இறுதி ரிசல்ட்டும் எவ்வளவு தூரம் ஒத்துபோயிருக்குன்னு இதே பதிவில் அப்டேட் செய்கிறேன்.\nமே 23 தேர்தல் முடிவு வந்தபின் எழுதியது –\nநான் கூட “விருப்பம் vs மக்கள் தீர்ப்பு“ன்னு பெரிய அட்டவணை தயாரிக்கணுமோன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். மக்கள் அவ்வளவு வேலை கொடுக்கல. அசால்ட்டா திமுக கூட்டணிக்கு 37 சீட், அதிமுகவுக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு கொடுத்திட்டாங்க. இதுக்கு மேல விருப்பமாவது கணிப்பாவது.. அடுத்த வேலைய பார்க்க வேண்டியதுதான் 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltech.win/2018/08/iphone-x-2018.html", "date_download": "2019-12-10T19:32:57Z", "digest": "sha1:BPOBJZSQMEVKWEQS4FHV2S7F4TV6C3YL", "length": 4083, "nlines": 79, "source_domain": "www.tamiltech.win", "title": "இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகமாகின்றதா iPhone X 2018 ? - Tamil Tech Guide | Tamil Tech News | தமிழில் தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nHome iPhone Mobile News இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகமாகின்றதா iPhone X 2018 \nஇரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகமாகின்றதா iPhone X 2018 \nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்ததில்லை\nஇக் குறையைப் போக்கும் வகையில் இவ் வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய கைப்பேசியில் இவ் வசதி உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் iPhone X 2018 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.\nஇதில் iOS 12 இயங்குதளப் பதிப்பும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதவிர இக் கைப்பேசியானது 6.1 அங்குல அளவுடைய LCD தொடுதிரையினைக் கொண்டிருக்கும் என ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்தது. அத்துடன் விலையானது 700 டொலர்கள் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள போதிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.\n5 சிறந்த தமிழ் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் செயலிகள் (5 Best Apps for Tamil WhatsApp Status)\nபோட்டோ மற்றும் வீடியோ-களை இணைத்து அழகிய ஒரு வீடியோ ஆக மாற்றுவது எப்படி\nஆன்ராயிடு போனுக்கான UC News App-ஐ டவுன்லோட் செய்து உலக இந்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nகாய்கறி மற்றும் பழங்களின் ஆங்கிலப் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/165751?ref=archive-feed", "date_download": "2019-12-10T18:31:29Z", "digest": "sha1:YZLRQQNWGZXP77Q7VRZZWORLGUYGQUSK", "length": 14465, "nlines": 162, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரதமரின் செயற்பாடு அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரதமரின் செயற்பாடு அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம்\nபிரதமரின் செயற்பாடு அனைத்து தலைவர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணம், வரலாற்றில் ஒரு பிரதம மந்திரி ஆணைக்குழுவில் சென்று சாட்சியமளிப்பது இதுவே முதல் தடவை என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇதுதான் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு வாக்களித்த மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nஎங்களுடைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப்பற்றி பலரும் விமர்சனம் செய்தார்கள். ஒரு சில ஊடகங்களும் அவருக்கு சேறு பூசும் விதத்தில் நடந்து கொண்டன.\nஆனால் எதனையும் பொருட்படுத்தாமல் தான் சரியாக அனைத்தையும் செய்திருக்கின்றேன் என்பதை நிரூபிக்கின்ற வகையில் அவர் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தமை அவருடைய நேர்மைக்கும் துணிச்சலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்ததுடன் அந்த செயற்பாடானது ஏனைய தலைவர்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.\nஎனவே கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளையோ அல்லது ஒரு அமைச்சரோ இவ்வாறு நடந்து கொண்டார்களா\nபேச்சளவில் மாத்திரம் அல்லாமல் செயற்பாட்டளவிலும் அதனை செய்து காட்டிய ஒரு தலைவராக அவரை நாம் பார்க்க முடியும்.\nஎமது அன்றைய பல நாடுகளில் ஊழல் மளிந்திருக்கின்ற ஒரு நிலையில் தான் மிகவும் நேர்மையானவர் என்பதை அவர் மீண்டும் ஒரு முறை எடுத்துக்காட்டியிருக்கின்றார்.\nஅமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இந்த அமைச்சை பொறுப்பேற்ற பின்பு நாட்டின் உயர்க் கல்வியை மேலோங்க செய்வதற்கு பல வேலைத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்.\nபொதுவாக வருடந்தோறும் 12,000 இற்கும் அதிகமான மாணவர்கள் உயர் கல்வி வாயப்புகளுக்காக வெளிநாடு செல்கின்றார்கள்.\nஇதற்கான அந்நிய செலாவணி மீதான வரி ஆண்டுக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது இதனை தவிர்க்க வேண்டியுள்ளது.\nஇந்த இடைவெளியை நிரப்பும் முகமாக பல தனியார்த் துறை கல்வி நிறுவகங்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. இது ஒரு வரவேற்க கூடிய விடயமாகும்.\nமேலும் உயர் கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று நாட்டில் உள்ளன. இதில், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், உளவியல், மேலாண்மை மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் 64 அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகளை வழங்கும் 16க்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளன.\nஇதில் NIBM, CINEC, SAITM, ICASL ஆகிய கல்வி நிறுவனங்களை குறிப்பாகக் கூறலாம்.\nபொதுவாக தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக பல கோஷங்கள் எழுந்தவண்ணம் இருந்தாலும், அவற்றை பொறுமையாக அவதானித்து நாட்டின் வருங்கால சிறார்களின் உயர் கல்வி அபிவிருத்திற்கு அமைச்சர் எடுக்கும் முயற்சியை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.\nமேலும் சய்ட்டம் தொடர்பான சர்ச்சைக்கு சுமூகமான ஒரு தீர்வு எட்டப்பட்டதை நான் வரவேற்கின்றேன்.அவர்களும் எங்களுடைய மாணவர்கள்.அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் நாம் அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nஅதே போல அனைத்து மாணவர்களையும் பாதுகாக்கின்ற பொறுப்பும் எம்முடையதாகும். இந்த அமைச்சை பொறுத்த அளவில் எங்களுடைய மலையக பகுதிக்கு அதாவது நுவரெலியா பகுதிக்கு பேராதெனிய பழ்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படக்கூடிய பழ்கலைக்கழக வளாகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.\nஅதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக நாம் கடந்த பல வருடங்களாக குரல் கொடுத்து வருகின்றோம். அது மட்டுமல்லாமல் யாழ்ப்பாண பழ்கலைக்கழகத்தில் இந்து நாகரீகம் ஒரு பகுதியாக மாத்திரமே இருக்கின்றது.\nஅதனை ஒரு துறையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய��திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/04/blog-post_11.html", "date_download": "2019-12-10T18:21:20Z", "digest": "sha1:C2WGL5WGR6EM5VEWVBHUQZDZMTUIJH34", "length": 21543, "nlines": 342, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சிவசங்கரன் சஹாரா ஒன் நிறுவனத்தில் முதலீடு", "raw_content": "\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு \nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசிவசங்கரன் சஹாரா ஒன் நிறுவனத்தில் முதலீடு\nதமிழகத்தில் இயங்கும் ஏர்செல் மொபைல் நிறுவனத்தை உருவாக்கி சமீபத்தில் அதனை மலேசிய தொலப்பேசி நிறுவனமான மேக்சிஸ், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தை நடத்தும் பிரதாப் ரெட்டி குடும்பத்தினருக்கு விற்ற சிவசங்கரன், இப்பொழுது தொலைக்காட்சி மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனமான சஹாரா ஒன் மீடியா அண்ட் எண்டெர்டெயின்மெண்ட் என்னும் நிறுவனத்தில் 14.98% பங்குகளை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளார். (இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களை கேபிள் மூலம் ஒளிபரப்பு செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது சஹாரா ஒன்.)\nசிவசங்கரன் சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர். இவரது முதலீடுகள் கவனிக்கத் தகுந்தவை. பல்வேறு காலகட்டங்களில் இவர் செய்துள்ள முதலீடுகள் இவருக்கு நிறைய வருவாயை ஈட்டியுள்ளது. ஆனால் இவர் எந்தெந்தத் தொழில்களிலெல்லாம் ஈடுபட்டுள்ளார், என்னென்ன செய்கிறார் என்று முழுமையான தகவல்கள் வெளியே தெரிவதில்லை. தெரிந்த சில கீழே:\nஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனம்மூலம் சிவா பிசி என்ற கணினிகளை இந்தியாவில் விற்றார். ஆரம்பித்த நேரத்தில் - 1980களின் கடைசியில் - இந்த நிறுவனம் இந்தியாவில் ஒரு புரட்சியை உண்டாக்கியது. மற்ற கணினிகள் எல்லாமெ அப்பொழுது ரூ. 50,000க்கும் மேல்ஆனால் சிவா பிசி முதலில் ரூ. 33,000 என்றும், பின்னர் ரூ. 30,000க்கும் குறைவாகவும் விற்றது.\n1990களின் ஆரம்பத்தில் மத்திய அரசு மொபைல் சேவை உரிமங்களை தனியாருக்குத் தர முன்வந்தது. அப்பொழுது சிவசங்கரன் பல தொலைப்பேசி வட்டங்களுக்கான உரிமங்களைப் பெற்றார். ஆனால் எல்லா இடங்களிலும் மொபைல் பேசிச் சேவையைத் தரக்கூடிய முதல் அவரிடம் இல்லை. அதனால் தனது உரிமங்களை - முக்கியமாக புது தில்லி உரிமத்தை - விற்றார். புது தில்லி உரிமத்தை வாங்கியது எஸ்ஸார் நிறுவனத்தின் ருய்யா குடும்பம். இந்தக் குடும்பம் இந்த உரிமத்துக்குப் பதிலாக பணமும் அவர்களிடமிருந்த தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி (அல்லது \"நாடார்கள்\" வங்கி) பங்குகளையும் கொடுத்தனர்.\nமெர்க்கண்டைல் வங்கி விவகாரம் ஒரு தனிக்கதை. அதற்குள் நாம் போகவேண்டாம். சிவசங்கரனுக்கு மெர்க்கண்டைல் வங்கியின் பங்குகளை மீண்டும் நாடார்களுக்கு விற்றதில் நல்ல லாபம்.\nதமிழகத்தின் செல்பேசி உரிமத்தை வைத்து உருவாக்கியதுதான் ஏர்செல் மொபைல் நிறுவனம். நாடெங்கும் மொபைல் கட்டணம் நிமிடத்துக்கு ரூ. 30, 40 என்று பயமுறுத்தியபோது கம்பித் தொலைப்பேசிக் கட்டணத்திலேயே கம்பியில்லாத் தொலைப்பேசிக் கட்டணத்தையும் கொண்டுவந்த பெருமை சிவசங்கரனுக்குத்தான். அதன்பிறகே பிற செல்பேசி நிறுவனங்களும் குறைந்த கட்டணத்திலேயே தரமான சேவையைக் கொடுத்து லாபத்தையும் ஈட்டமுடியும் என்ற எண்ணத்துக்கு வந்தனர்.\nஆர்.பி.ஜி குழுமத்தின் சென்னை வட்ட நிறுவனத்தையும் விலைக்கு வாங்கி (முதலில் வோடாஃபோனிடமிருந்து கொஞ்சம், பின்னர் ஆர்.பி.ஜியிடமிருந்து மீதம்) அதனை மேக்சிஸ், அப்போலோ குழுமங்களுக்கு கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக விற்றதில் சிவசங்கரனுக்குக் கொள்ளை லாபம்\nஇதற்கிடையில் டிஷ்நெட் டி.எஸ்.எல் என்ற நிறுவனத்தை உருவாக்கினார் சிவசங்கரன். இந்த நிறுவனம் வீடுகளுக்கு டி.எஸ்.எல் முறையில் இணைய வசதியைச் செய்து தந்தது. இந்தச் சேவை உருவான காலகட்டம் மிகவும் மோசமானது. தொலைப்பேசிச் சேவை தனியார்மயமாக்கப்படாத நேரம் அது. அதையடுத்து வந்த காலகட்டத்திலும் உரிமக் கட்டணம் எக்கச்சக்கமாக இருந்தது. வெறும் இணையச் சேவைக்காக வீடுகளுக்கு தொலைப்பேசிக் கம்பிகளை தலைக்கு மேலே இழுத்து வந்து டி.எஸ்.எல் சேவையைத் தந்தார்கள் சில வருடங்களுக்கு இந்தியாவில் கம்பி வழியாக டி.எஸ்.எல் சேவையைத் தந்த ஒரே நிறுவனம் டிஷ்நெட் டி.எஸ்.எல்லாக மட்டுமே இருந்தது. பின்னர் இந்த நிறுவனத்தை டாடாவின் வி.எஸ்.என்.எல் விலைக்கு வாங்கியது. அதிலும் சிவசங்கரனுக்கு லாபம்தான். சென்ற மாதம் சிவசங்கரன் டாடா டெலிசர்விசஸ் நிறுவனத்தில் 8% பங்குகளை சுமார் ரூ. 1,200 கோடிக்கு வாங்கினார்.\nஆக, கணினி, இணையம், செல்பேசி ஆகிய துறைகளில் கால் பதித்து, புதுமையான சேவையைக் கொடுத்து, அதே சமயம் லாபத்தையும் பெற்று தனது நிறுவனங்களை நல்ல வருவாய்க்குப் பிறரிடம் விற்று சாதனையாளராகத் திகழ்கிறார் சிவசங்கரன்.\nஇவர் எந்தத் துறையிலும் எந்த நிறுவனத்திலும் நுழைந்தாலும் அந்த நிறுவனத்தைக் கவனமாகப் பார்ப்பது நமக்கு அவசியம்.\nசிவசங்கரன் துவக்கியது ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் என்ற நிறுவனம். ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ் நிறுவனத்தை துவக்கியவர் ஆர். சுப்பிரமணியம். சிவசங்கரனுக்கும், ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ்க்கும் சம்பந்தமில்லை.\nவிரிவான தகவல்களுக்கு நன்றி.. அவர் வெளிநாடு வாழ் இந்தியர்.. சரி.. இந்தியாவில் எந்த பகுதியைச்சேர்ந்தவர்.. அவரின் பின்புல தகவல்களையும் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பக இருக்காது\nதமியன்: சிவசங்கரன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nலேடஸ்ட் பில்லியன் டாலர் வருமான ஐடி கம்பெனி\nமும்பை பார் நடனம் மீதான தடை விலக்கல்\nசிவசங்கரன் சஹாரா ஒன் நிறுவனத்தில் முதலீடு\nசன் டிவி IPOவில் கிடைத்தது ரூ. 600 கோடி\nஅரிசி மான்யம் (Rice subsidy)\nAICTE விவகாரத்தில் அர்ஜுன் சிங் அமைச்சரகம்\nதொழிற்கல்வி நுழைவுத் தேர்வு மே 18, 19\nநிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/10/kalvisolai-top-100-flash-news-today.html", "date_download": "2019-12-10T19:42:01Z", "digest": "sha1:IRJEN36YU4FXTPM7WJ6QBN2WOFP7HS4R", "length": 38146, "nlines": 856, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: Kalvisolai Top 100 Flash News Today", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nஇன்று முதல் ஆன்லைன் மூலம் வரித் தாக்கல் மதிப்பீடு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைக்கிறார்\nகற்பித்தல் பணிகளை மேம்படுத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அக்டோபர் 14-ம் தேதி தொ���ங்கும் என கல்வித் துறை தகவல்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா ஏற்பாடு முதல்கட்டமாக 4,560 பேர் தேர்வு\nஆள்மாறாட்ட மோசடிகளைத் தடுக்க நீட் தேர்வுக்கு கட்டாயமாகிறது ஆதார் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த பரிசீலனை\n10,11,12ம் வகுப்புகளில் தோல்வியுற்ற மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம் துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு\nஎஸ்பிஐ வாடிக்கையாளருக்கு முக்கிய சலுகைகள் அறிவிப்பு\nகாலாண்டு முடிந்த பின்னரும் தீர்வு இல்லை பிளஸ் 2 முக்கிய வகுப்புகளுக்கு புத்தகம், ஆசிரியர் தட்டுப்பாடு\nநெட் தேர்வு சென்னை பல்கலை.யில் இலவச பயிற்சி வகுப்பு\nஅரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை 'தாமதமாகும் ஆசிரியர் கலந்தாய்வு\nமுதுநிலை யோகா பட்டப்படிப்பு: வரும் 7-ஆம் தேதி முதல் விண்ணப்பம்\nஎய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கையும் நீட் தேர்வு மூலமே நடத்தப்படும்\nமத்திய காலணி பயிற்சி நிறுவனம் - விஜயதசமி சேர்க்கை மேளா.\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு\nஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு: இந்த மாத இறுதியில் தொடங்க திட்டம்\nபொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க புதிய பல்கலைக்கழகம்\nதனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை : கல்விக் கட்டணம் அரசிதழில் வெளியீடு\nபாரதியார் பல்கலைக்கழக எம்.ஃபில்., பிஹெச்.டி. தேர்வு மையங்கள் அறிவிப்பு\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க புதிய செயலி\nவிஜயதசமி: அக்.8-இல் அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு\n8-ந்தேதி முதல் பதிவு செய்யலாம்: போலீஸ் பணிக்கான உடல்திறன் தேர்வுக்கு இலவச பயிற்சி சைதை துரைசாமி அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா செல்போன் செயலி மூலம் கண்காணிக்க நடவடிக்கை\n15, 16-ந்தேதிகளில் நடக்கிறது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 7-ம் கட்ட தேர்வு தென் மண்டலத்தில் 34,272 பேர் எழுதுகிறார்கள்\nவிஜயதசமியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி \nசென்னை பல்கலை.யில் நெட் தோ்வு இலவச பயிற்சி\nமாணவரை சரமாரியாக அடித்த உடற்கல்வி ஆசிரியர் கைது\n2,331 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. கடைசி நாள்: 30.10.2019\nஐ.டி. நிறுவனங்களில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரி���்பு\n‘அதிகாரிகள் துணையின்றி முறைகேட்டுக்கு வாய்ப்பில்லை’ ‘நீட்’ தேர்வில் இந்திய அளவில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதா\nதனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயம் \nஅரசுப் பள்ளி ஆசிரியர்களின்  கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க செயலி\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எந்த பள்ளிகளில் படிக்கின்றனர்\nரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை வீடு, வாகனக் கடன் வட்டி குறையும்\nஅண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு\nபிளஸ் 2 முடித்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்\nமுப்பருவ தேர்வு முறை: அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு\nசித்தா, ஆயுர்வேத படிப்புகள்: விரைவில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு\nஅரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு துவக்கம் மாதம் 5 நாள் தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு மெமோ கல்வித்துறை அதிகாரிகள் தகவல்\n3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஇந்தியாவின் பெரிய மாநிலங்களில் பள்ளிக்கல்வி தரத்தில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்கும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி\nகுரூப்-2 புதிய பாடத்திட்டம் சத்யா ஐஏஎஸ் அகாடமியில் நாளை இலவச கருத்தரங்கம்\nமாற்றுத்திறனாளி மாணவர்களின் பாடத்திட்டத்தை மாற்றலாமா கருத்து தெரிவிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு \nTNPSC குரூப்-2 தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்படவில்லை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் பேட்டி\nமுதன்மை கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்\nநாட்டிலேயே முதல்முறையாக ஆந்திர அரசு அதிரடி 1¼ லட்சம் அரசு ஊழியர்கள் ஒரே நாளில் நியமனம் ஜெகன் மோகன் ரெட்டி ஆணைகளை வழங்கினார்\nபிஜி டிஆர்பி தேர்வு நிறைவு நவம்பரில் முடிவு வெளியீடு\nகல்வி தர குறியீட்டில் கேரள மாநிலம் முதலிடம்\nகடைசி நேரத்தில் நீட் தேர்வு மதிப்பெண் என்ற அறிவிப்பால்  சித்தா, ஆயுர்வேதா மருத்துவ படிப்புகளில் 450-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பவில்லை\nமாணவர்களுக்கு தேர்வுத் துறை புதிய அறிவிப்பு\nகுரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மா���்றம் கொண்டு வந்தது ஏன்\nதனிநபர் வருமான வரி வரம்பு உரிய நேரத்தில் மாற்றி அமைக்கப்படும்  நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் தகவல்\nநிறுவன வரி குறைப்பைத் தொடர்ந்து தனிநபர் வருமான வரி குறைக்கப்பட வாய்ப்பு\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு அறிவிப்பு\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாட்குறிப்பு \nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏன் முன்னுரிமை வழங்கக்கூடாது\nபுதிய மோட்டார் வாகன சட்டம் அபராத கட்டணத்தை குறைக்க தமிழக அரசு முடிவு\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\nசிறுபான்மை பள்ளி மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத 3 ஆண்டுகளுக்கு விலக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nகாலாண்டு வினாத்தாள் வெளியானதால் தேர்வுத் துறை மீது அதிருப்தி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nஅரசு நடுநிலைப்பள்ளிகளில் அக்டோபர் முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு \nகாலாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு பள்ளிகளுக்கு அக்.2 வரை தொடர் விடுமுறை \nஅரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தை தடுக்கும் அரசாணையை நிறுத்தி வைக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு\nஆள்மாறாட்ட நபர் பற்றி தகவல் தெரிவிக்க போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்\nமாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வு எழுத மும்பை செல்லவில்லை போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\nஆர்டிஐ சட்டத்தின் அரசாணை தொகுப்பு விற்பனை\nமேல்நிலைக் கல்வி பிரிவுக்கு இணை இயக்குநர் நியமனம் \nமுதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு செப்டம்பர் 27-ல் தொடக்கம் தொலைதூரங்களில் தேர்வு மையங்கள் உள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை செப்.30-க்குள் முடிக்க வேண்டும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\nசிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளில் காலி பணியிடங்களை உபரி ஆசிரியர்கள் கொண்டு நிரப்ப வேண்டும் அரசாணை வெளியீடு\nபள்ளிக்கல்வி துறை இயக்குனர்கள் மாற்றம்\nஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் தமிழ்ப் பாடம் முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை அறிமுகம்\nரூ.20-க்கு கால தாமதத்தை தவிர்க்க புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மாவட்ட அளவில் அச்சிட்டு வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு\nதொலைதூர படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅரசுப் பள்ளிகளுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு \nஅரசுப் பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட அனுமதி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அதிருப்தி\n` 'நச்' விலையில் நான்கு புதிய மாடல்கள்'- ஸ்மார்ட் டி.வி பிரிவைப் பலப்படுத்தும் ஷியோமி\nதமிழகத்திற்கு பொதுத்தேர்வு கிடையாது - செங்கோட்டையன் அதிரடி\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் கோர்மோ (Kormo) திட்டம்.\nஜியோ ஃபைபர் அறிமுகப்படுத்தியதும், திடீரென 1000ஜிபி இலவச டேட்டாவை அறிவித்த ஏர்டெல்.\nஉணவுப்படி மற்றும் இலவச தங்குமிடத்துடன் கூடிய IAS/IPS இலவசப் பயிற்சி.\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஆயுஷ் படிப்புகள் தரவரிசை பட்டியல் வெளியாவது தாமதம்\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப்படுகிறது அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது\nவாரத்துக்கு 2 வகுப்புகள் நடத்த வேண்டும்: அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை\nசிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு 20-ந் தேதி தொடங்குகிறது\nதேர்வுக்கு முன்கூட்டியே செல்போன் செயலியில் பிளஸ்-1 காலாண்டு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் இருந்து 3 ஆண்டுகள் விலக்கு அமைச்சர் செங்கோட்டையன் தகவல் \nபிஎஃப் வட்டி விகிதம் 8.65%\nசெப்.29-ல் அமேசான் பண்டிகைக்கால விற்பனை\nPG TRB ONLINE EXAM 2019 - HALL TICKET AND REVISED TIME TABLE PUBLISHED | ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு\nவங்கி கிளார்க் பணிக்கான தேர்வு: திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் நடக்கிறது\nமாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு புதிய அட்டவணை வெளியீடு\nதொலைந்த, திருடு போன செல்போன்களை கண்டறிய புதிய இணையதளம் அறிமுகம்\nஒருங்கிணைந்�� சேவை மைய பணிக்கு விண்ணப்பிக்கலாம்  சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு \nமாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் : புதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டம் டெல்லியில் 21-ந்தேதி நடக்கிறது\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/product/Laird-Technologies-Antennas_YA9W-13.aspx", "date_download": "2019-12-10T18:15:57Z", "digest": "sha1:JXNWTWT5UCHVKP2S247XYOKHYMWYDBZJ", "length": 18731, "nlines": 323, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "YA9W-13 | Infinite-Electronic.hk லிருந்து Laird Technologies - Antennas YA9W-13 பங்கு கிடைக்கும் Infinite-Electronic.hk இல் சிறந்த விலை கொண்ட YA9W-13", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்RF / IF மற்றும் RFIDஆர்எஃப் ஆண்டெனாஸ்YA9W-13\nபடம் பிரதிநிதித்துவமாக இருக்கலாம். தயாரிப்பு விவரங்களுக்கான விவரக்குறிப்புகள் பார்க்கவும்.\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nதயாரிப்பு விவரங்கள் PDF ஐ பதிவிறக்கவும்\nகுறிப்பு விலை (அமெரிக்க டாலர்களில்)\nதயவுசெய்து உங்கள் தொடர்புத் தகவலுடன் தேவையான அனைத்து புலங்களையும் பூர்த்தி செய்க. \" SUBMIT RFQ \" என்பதைக் கிளிக் செய்யவும், விரைவில் மின்னஞ்சல் மூலம் உங்களை தொடர்புகொள்வோம். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல்:Info@infinite-electronic.hk\nகாட்டப்படும் விட அளவு அதிக இருந்தால் எங்களுக்கு உங்கள் இலக்கு விலை கொடுங்கள்.\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nஈரப்பதம் உணர்திறன் நிலை (MSL)\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nஅதிர்வெண் (மையம் / பேண்ட்)\nDHL / ஃபெடக்ஸ் / யூபிஎஸ் மூலம் இலவச கப்பல் 1,000 டொலருக்கு மேலாக ஆர்டர் செய்யப்படும்.\n(ஒருங்கிணைந்த சர்க்யூட்கள், சர்க்யூட் பாதுகாப்பு, RF / IF மற்றும் RFID, ஒப்டோலலகனிசிக்ஸ், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஐசோலேட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ்)\nwww.FedEx.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.DHL.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.UPS.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.TNT.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nடெலிவரி நேரம் DHL / UPS / FEDEX / TNT மூலம் நாடு முழுவதும் பெரும்பாலான நாடுகளுக்கு 2-4 நாட்கள் தேவைப்படும்.\nநீங்கள் கப்பலில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் தயவு செய்து. எங்களை மின்னஞ்சல் செய்யுங்கள் info@Infinite-Electronic.hk\nInfinite-Electronic.hk இலிருந்து ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு ஆண்டு உத்தரவாதக் காலம் 1 வருடம் வழங்கப்பட்டது. எங்கள் தயாரிப்புகள் பற்றி ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்த காலத்தில், இலவச தொழில்நுட்ப பராமரிப்பு வழங்க முடியும்.\nஅவற்றைப் பெற்ற பிறகு எங்கள் தயாரிப்புகளைப் பற்றிய தர சிக்கல்களைக் கண்டறிந்தால், அவற்றை சோதிக்கலாம் மற்றும் நிரூபிக்க முடியாவிட்டால் நிபந்தனையற்ற பணத்தைத் திரும்பப் பெறலாம்.\nபொருட்கள் குறைபாடுடையவை அல்லது அவர்கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் 1 வருடத்திற்குள் எங்களிடம் திரும்பி வரலாம், சரக்குகளின் அனைத்து போக்குவரத்து மற்றும் சுங்க கட்டணங்கள் எங்களிடம் இருந்து வருகின்றன.\nரோஹம் 10 வாகனங்களை SiC mosfets சேர்க்கிறது\nSiC MOSFET களுக்கு சேர்க்கிறது\nசெமிகண்டக்டர் EVS, சூரிய மற்றும் யூபிஎஸ் பயன்பாடுகளுக்...\nAPEC: TI 15mW நிலைத்தன்மையுடன் AC-DC சிப் செய்ய பக்கவாட்டு எண்ணங்கள்\n\"இந்த சாதனம் சக்தி வாய்ந்த அளவை குறைக்கும் போது அதிக ச...\nவிளம்பரதாரர் உள்ளடக்கம்: SIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் அனலைசர்\nSIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வி அதிர்வெண் வரம்பில் ...\nஅரை உற்பத்தி சாதனங்கள் இந்த வருடத்தில் 14% வீழ்ச்சியடையும் மற்றும் அடுத்த வருடத்தில் 27% வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன\nமெமரி துறையில் ஒரு மந்தநிலையால் தூண்டப்பட்டது, 2019 வீழ...\nபவர் ஸ்டாம்ப் அலையன்ஸ் வெட்டுகள் PSU களை கண்காணிக்க ஹோஸ்ட் CPU தேவை, மற்றும் குறிப்பு வடிவமைப்பு சேர்க்கிறது\nபலவிதமான 48VDC- டி.சி. கன்வெட்டர் தொகுதிகள் - ஆர்பிஸன் பதி...\nAPEC: SiC சக்தி மற்றும் மேம்பட்ட மேகம் சார்ந்த ஆற்றல் கருவிகள்\nதேடல் திறன்களை மேம்படுத்தி, இணக்கமான சாதனங்கள் மற்றும...\nடெக்ரோவ் ரெக்கோமில் இருந்து விண்வெளி சேமிப்பு DC / DC மாற்றிகள் சேர்க்கிறது\nஉயர் மின்சக்தி அடர்த்தி மற்றும் உயர் செயல்திறன் தேவை ...\nHi-rel பயன்பாடுகள் முதல் இராணுவ தகுதி கை செயலி\nLS1046A 1.8GHz குவாட் கோர் ஆர்ம் கோர்டெக்ஸ்-ஏ 72 உடன் NXP இன் 64-ப...\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2411988", "date_download": "2019-12-10T18:25:46Z", "digest": "sha1:JQOFQACNWYQZSYU6AXWDRTQYVWWAEZXH", "length": 18688, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "| போலீஸ் செய்திகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் சம்பவம் செய்தி\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நாளை தாக்கல் டிசம்பர் 10,2019\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா: இம்ரான் எதிர்ப்பு டிசம்பர் 10,2019\n\" ஒரு குண்டுகூட சுடவில்லை\" - அமித்ஷா டிசம்பர் 10,2019\nமசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' டிசம்பர் 10,2019\nதனி தீவுக்கு ஸ்டாலின் முதல்வராகலாம்: ஜெயக்குமார் நக்கல் டிசம்பர் 10,2019\nவிபச்சாரம்: இருவர் கைதுமதுரை: பொன்மேனி ஜீவன்நகரில் விபச்சாரம் நடப்பதாக எஸ்.எஸ். காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதில் ஈடுபட்ட தேனி பழனிசெட்டிபட்டிசஞ்சய்காந்தி தெரு சசிக்குமார் 43, பெங்களூரு ஜன்னத்மொண்டல் 26, இருவரையும் எஸ்.ஐ., தியாகராஜன், போலீசார் கைது செய்தனர்.\nமணல் திருட்டு; ஒருவர் கைதுபேரையூர்: ஜாரி உசிலம்பட்டி ஓடையில் டிராக்டர் மூலம் மணல் திருடிய கீழக்காடனேரி முனிஷ்குமாரை23, போலீசார் கைது செய்தனர். தப்பிய ராமர், பாண்டியை தேடி வருகின்றனர்.\nகுப்பை கொட்டிய கும்பல் மீது வழக்கு\nமதுரை: வீரபாஞ்சான் கண்மாயில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டியதால் மாசடைந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சந்தனகுமார் புகார்படி மூன்று லாரிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்\nபேர��யூர்: கவுண்டம்பட்டி லட்சப்பாண்டி 29, அருகேவுள்ள மலையடிவாரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1. உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பில் 780 போலீசார்\n2. 25 ஆயிரம் கேமராக்கள் 'கவர்'ஆகப்போகுது மதுரை போலீசார் அழைப்பு\n3. உள்ளாட்சி தேர்தலுக்கு மனுக்கள் விநியோகம்\n4.மதுரை நகரில் மினி சரக்கு வாகனங்களுக்கு தடை பொருட்களை 'டெலிவரி' செய்வதில் சிக்கல்\n1. மேலுார் நகராட்சி தலைவராக பொறுப்பேற்பவருக்கு காத்திருக்கும் சவால்கள் உள்ளாட்சி ரவுண்ட் அப்/படங்கள் உண்டு ------ மேலுார் நகராட்சி தலைவராக பொறுப்பேற்பவருக்கு காத்திருக்கும் சவால்கள்\n2. 104 பேர் மனு தாக்கல்\n3. 'எஸ்.ஓ.எஸ்.,' செயலி பெண்கள் ஆர்வம்\n4. பயிர்களை காப்பாற்ற தண்ணீர் : விவசாயிகள் வலியுறுத்தல்\n5. 'மதுரையில் கிரிக்கெட் விளையாட ஆர்வம்\n2. இடையூறாக போலீஸ் பூத்கள் அகற்ற கமிஷனர் உத்தரவு\n3. கல்லம்பட்டியில் கலங்கலான குடிநீர்\n2. சந்தைக்கடைகள் முறைகேடு புகார்\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/08/06221536/1048133/Ayutha-Ezhuthu-Dicussion-on-Jammu-and-Kashmir-Reorganization.vpf", "date_download": "2019-12-10T18:37:13Z", "digest": "sha1:OF65FUGZ5GB6YX2UKQOMZ2RZFSQRTZHU", "length": 10105, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "(06/08/2019) ஆயுத எழுத்து - காஷ்மீர் கனவு மெய்ப்படுமா..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(06/08/2019) ஆயுத எழுத்து - காஷ்மீர் கனவு மெய்ப்படுமா..\nசிறப்பு விருந்தினராக : திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் // அருணன், சி.பி.எம் // சுந்தர், ராணுவம்(ஓய்வு) // பத்ரி சேஷாத்ரி, பத்திரிகையாளர்.\n(06/08/2019) ஆயுத எழுத்து - காஷ்மீர் கனவு மெய்ப்படுமா..\nசிறப்பு விருந்தினராக : திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் // அருணன், சி.பி.எம் // சுந்தர், ராணுவம்(ஓய்வு) // பத்ரி சேஷாத்ரி, பத்திரிகையாளர்\n* அதிகாரிகள்,கவர்னர்களை கொண்டு ஆட்சி நடத்த முடிவு\n* நாடாளுமன்றத்தில் போர்கோலம் பூண்ட எதிர்கட்சிகள்\n* உயிரைக் கொடுத்தும் காஷ்மீரை மீட்போம்-சூளுரைத்த அமித்ஷா\n* அரசியல் வெப்பத்தில் தகிக்கும் குளிர்பிரதேசம்\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\n(21/10/2019) ஆயுத எழுத்து : ச‌சிகலா விவகாரம் : சட்டமும், அரசியலும்\nசிறப்பு விருந்தினர்களாக : கண்ணதாசன், தி.மு.க // கணபதி, பத்திரிகையாளர் // குறளார் கோபிநாத், அ.தி.மு.க // சி.ஆர்.சரஸ்வதி, அ.ம.மு.க\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(10/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சியில் கேள்விக்குறியாகிறதா ஜனநாயகம் \n(10/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சியில் கேள்விக்குறியாகிறதா ஜனநாயகம் \n(09/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா\n(09/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா மதவாதமா - சிறப்பு விருந்தினர்களாக : அருணன், சி.பி.எம் // வானதி ஸ்ரீநிவாசன், பாஜக // சோமிதரன், இலங்கை தமிழர் // கோவை சத்யன், அதிமுக\n(07/12/2019) ஆயுத எழுத்து : வெங்காயம் : கண்ணீரில் மிதக்கும் தேசம்...\nசிறப்பு விருந்தினர்களாக : ஜெயஷீலா, நெல்லை சாமானியர் //செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சிவ சங்கரி, அ.தி.மு.க // கரு.நாகராஜன் பா.ஜ.க\n(06/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி : இந்தியாவை உலுக்கிய என்கவுன்டர்\nசிறப்பு விருந்தினர்களாக : சுதா ராமலிங்கம், வழக்கறிஞர் //ஓவியா, செயற்பாட்டாளர் // அனிதா குப்புசாமி, பாடகர்-சமூக ஆர்வலர் // முருகன் ஐ.ஏ.எஸ் அரசு அதிகாரி(ஓய்வு)\n(05/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி : திருப்பம் தருமா நாளைய தீர்ப்பு\n(05/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி : திருப்பம் தருமா நாளைய தீர்ப்பு சிறப்பு விருந்தினர்களாக : ஜெய் சுகின் வழக்கறிஞர் // ஜெகதீஷ் சமூக ஆர்வலர் // அருணன் சி.பி.எம் // கோவை செல்வராஜ் அதிமுக\n(04/12/2019) ஆயுத எழுத்து : அணிவகுக்கும் வழக்குகள் : நடக்குமா உள்ளாட்சி தேர்தல்...\n(04/12/2019) ஆயுத எழுத்து : அணிவகுக்கும் வழக்குகள் : நடக்குமா உள்ளாட்சி தேர்தல்... - சிறப்பு விருந்தினர்களாக : நாராயணன், பா.ஜ.க // கனகராஜ் , சி.பி.எம் // செம்மலை , அதிமுக எம்.எல்.ஏ // பழனிதுரை , பேராசிரியர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?author=9&paged=2", "date_download": "2019-12-10T18:27:49Z", "digest": "sha1:U4W2KOOUI5QKOK5RN3Q3ABT6IVKQKF3Z", "length": 13664, "nlines": 140, "source_domain": "www.verkal.net", "title": "புலி வேந்தன் – Page 2 – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nபூநகரி நாயகர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுலி வேந்தன்\t Nov 11, 2019\nபூநகரி கூட்டுப்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “தவளைப் பாய்ச்சல்” நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் கோபி / குமணன், கடற்கரும்புலி மேஜர் கணேஸ் / குயிலன், தென்பராட்சி கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் குணா, லெப். சாள்ஸ்…\nபுலி வேந்தன்\t Nov 10, 2019\nசிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்து 10.11.2006 அன்று நாடாளுமன்றம் சென்றுகொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தால் சுடபட்டு படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணியும், யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர்…\nகடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட ஏனைய தளபதிகள் வீரவணக்க நாள்.\nபுலி வேந்தன்\t Nov 8, 2019\nகடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட மேஜர் பசிலன், லெப். கேணல் தூயவன், லெப். கேணல் அறிவு வீரவணக்க நாள் இன்றாகும். கடற்கரும்புலி மேஜர் வித்தி மற்றும் வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன், யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் தூயவன்,…\nஇந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி மேஜர் பசிலன்.\nபுலி வேந்தன்\t Nov 8, 2019\nமுல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந��த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி நல்லய்யா அமிர்லிங்கம் என்று அழைக்கப்படும் மேஜர் பசிலன். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்ககாலத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பசீலன் தொடக்க பயிற்சியினை இந்தியாவில் பெற்று…\nபுலி வேந்தன்\t Nov 8, 2019\nகடலன்னை தன் அலைகளால் தாலாட்டித் தன் அணைப்பிலே தூங்கவைக்கும் இயற்கை வளமும் பெருமையுங்கொண்ட வல்வெட்டித்துறை மண்ணிலே எம் தமிழினத்தின்மேற் கொண்டபற்றால்தமிழினத்தின் விடுதலைக்கேயென எம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்பிறந்தார். தாயக…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nலெப். கேணல் தர்சன் களத்திலெங்கும் ஒலித்த குரல்.\nபுலி வேந்தன்\t Nov 4, 2019\nஇடைவிடாத எதிரியின் எறிகணை வீச்சுக்கும், காதைப் பிளக்கும் போர்விமானங்களின் குண்டு வீச்சுக்கும் வடமுனைப் போர் அரங்கு முகம் கொடுத்தவண்ணமிருந்தது. அது நீண்ட பல நாட்களாக சிறிலங்கா படையின் பிடியிலிருந்த பளைப் பிரதேசம். ஓயாத அலைகள் 03 என்ற…\nலெப். கேணல் மணிவண்ணன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுலி வேந்தன்\t Nov 4, 2019\nலெப். கேணல் மணிவண்ணன், லெப். கேணல் தர்சன், லெப். கேணல் அசோக்குமார் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். ஓயாத அலைகள் 03” பாரிய படை நடவடிக்கையில் 04.11.1999 அன்று மணலாறு ஒதியமலை பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nவெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….\nபுலி வேந்தன்\t Nov 4, 2019\nஅடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும்…\nவிடுதலைப் பாதையில் அழியாத தடம் -லெப். கேணல் ராகவன்.\nபுலி வேந்தன்\t Nov 2, 2019\nவிடுதலைப் பாதையில் அழியாத தடம். 1999 நவம்பர் இரண்டாம் நாள். உலகின் செய்திக் கதவுகளெல்லாம் பொங்கிப் பிரவாகித்த “ஓயாத அலை” களின் வீச்சுக்கு வழிவிட்டன. உலக இராணுவச் சரித்திரத்தில் நிலைபெற்ற ஓயாத அலைகள் மூன்றின் முதலாம் நாள் தமிழீழத்தின்…\nகடற்கரும்புலி லெப். கேணல் பதுமன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுலி வேந்தன்\t Nov 1, 2019\nசிறிலங்கா கடற்படையின் ‘டோறா’ கலம் மற்றும் கூகர் படகினை மூழ்கடிப்பில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி லெப். கேணல் பதுமன், கடற்கரும்புலி லெப். கேணல் புலிக்குட்டி, கடற்கரும்புலி லெப். கேணல் கண்ணன், கடற்கரும்புலி மேஜர் கலைமதி, கடற்கரும்புலி…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/functions/151239-porur-sree-ramachandra-nattiyanjali-function", "date_download": "2019-12-10T19:06:22Z", "digest": "sha1:AIH3LJLAEKMVAWEC4KGP77GJJIS4PDMK", "length": 6726, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் நாட்டியாஞ்சலி... போரூர் ராமநாதீஸ்வரர் திருக்கோயிலில் மகாசிவராத்திரி வைபவம் | Porur sree ramachandra nattiyanjali function", "raw_content": "\nசென்னையில் நாட்டியாஞ்சலி... போரூர் ராமநாதீஸ்வரர் திருக்கோயிலில் மகாசிவராத்திரி வைபவம்\nசென்னையில் நாட்டியாஞ்சலி... போரூர் ராமநாதீஸ்வரர் திருக்கோயிலில் மகாசிவராத்திரி வைபவம்\nசென்னை போரூர் ராமநாதீஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. இதில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்துகொள்ளவுள்ளனர்.\nசென்னையை அடுத்துள்ள போரூரில் அமைந்துள்ளது ராமநாதீஸ்வரர் திருக்கோயில். ராமன் சிவபெருமானை வழிபட்ட தலம் என்று நம்பப்படுகிறது. பழைமையான இந்த ஆலயத்தில் சோழ மன்னர்கள் திருப்பணி செய்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன. மேலும், இந்த ஆலயத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரர் சிலை பல்லவர் காலத்தைச் சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தனை பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்தத் திருக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் மகாசிவராத்திரிப் பெருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளாக இந்த ஆலயத்தில் இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. சென்னையில் அமைந்திருக்கும் 15-க்கும் மேற்பட்ட நாட்டியப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்துகொண்டு இரவு முழுவதும் நாட்டியம் ஆடி இறைவனை ஆராதனை செய்வர்.\nஇன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு 9-வது ஆண்டாக நாட்டியாஞ்சலிப் பெருவிழா நடைபெற உள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டு நாட்டியத்தின் வாயிலாக இறைவனுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும், நான்கு கால அபிஷேக ஆராதனைகளும் சிறப்பாக நடைபெற உள்ளன. இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் தொடங்கிவைக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slvinoth.blogspot.com/2017/12/blog-post_7.html", "date_download": "2019-12-10T18:40:14Z", "digest": "sha1:MJT5S5OREZAC2NZTFE6TJC5674QXXMCF", "length": 26780, "nlines": 224, "source_domain": "slvinoth.blogspot.com", "title": "நான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன். ~ THE VOICE OF MY HEART \").replace(/;/g,\"!important;\"));function c(h,i){return a(h,/(?:em|ex|%)$|^[a-z-]+$/i.test(i)?\"1em\":i)}function a(k,l){if(/px$/i.test(l)){return parseFloat(l)}var j=k.style.left,i=k.runtimeStyle.left;k.runtimeStyle.left=k.currentStyle.left;k.style.left=l.replace(\"%\",\"em\");var h=k.style.pixelLeft;k.style.left=j;k.runtimeStyle.left=i;return h}var f={};function d(o){var p=o.id;if(!f[p]){var m=o.stops,n=document.createElement(\"cvml:fill\"),h=[];n.type=\"gradient\";n.angle=180;n.focus=\"0\";n.method=\"sigma\";n.color=m[0][1];for(var l=1,i=m.length-1;l", "raw_content": "\nநான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன்.\nகிறித்துவ தேவாலையங்களில் ஒரு ஜபம் சொல்வார்கள். ’எல்லாம்வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளெ உங்களிடமும், நான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன்.\nஏனனில் என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே என் பாவமே என் பெரும்பாவமே. ஆகையால்…’ அதற்குமேல் மரந்துவிட்டது. ஆனால் அந்த சம்பவம் மட்டும் நினைவில் இருக்கிறது. அந்த ஒற்றைநொடி வாழ்வில் வராமல் இருந்திருந்தால் இந்தப்பதிவு எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது, என்மீது பழிபாவமும் சேர்ந்திருக்காது.\nபோன வருடம் நான் ஐந்தாம் வகுப்புவரை படித்த ‘சிறுமலர்’ பார்வையற்றோருக்கானப் பள்ளியில் பழைய மாணவர்களுக்கான முதல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு வந்திருந்த ஆசிரியைகள் தன் மாணவர்களை வெகு சுலபமாக அடையாளம் கண்டுகொண்டார்கள். பெண்கள் என்றால் பராவாயில்லை. ஏனென்றால், அவர்களுக்கு அந்தப்பள்ளியில் பண்ணிரண்டாம் வகுப்புவரைப் படிக்க அனுமதி உண்டு. ஆனால் எங்களுக்கு ஐந்தாம் வகுப்புவரைதான். இருப்பினும் ஆசிரியைகள் எங்களையும் அடையாளம் கண்டுகொண்டதுதான் ஆச்சர்யமாக இருந்தது. உணவு இடைவேளியின்போது ஒரு ஆசிரியை வந்து என் பெயரை சரியாக அழைத்தார். பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அழைத்தால் ஆ���்சர்யமாகதானெ இருக்கும் அப்படிதான் எனக்கும் இருந்தது. கொஞ்சநேரம் பேசிவிட்டு நகர்ந்தார். சில நிமிடங்களில் இன்னும் இரண்டு ஆசிரியைகள் வந்தார்கள். ஒருவருக்கு என்னை அடையாலம் தெரிந்து பெயரை சொல்லியும் அழைத்தார். இன்னொருவருக்குதான் சரியாக நினைவில் இல்லை. ’எந்த வினோத் மிஸ் இவன் அப்படிதான் எனக்கும் இருந்தது. கொஞ்சநேரம் பேசிவிட்டு நகர்ந்தார். சில நிமிடங்களில் இன்னும் இரண்டு ஆசிரியைகள் வந்தார்கள். ஒருவருக்கு என்னை அடையாலம் தெரிந்து பெயரை சொல்லியும் அழைத்தார். இன்னொருவருக்குதான் சரியாக நினைவில் இல்லை. ’எந்த வினோத் மிஸ் இவன்’ என்று கேட்க, ‘அதுதான் மிஸ்… ஹரி… இழுத்துட்டுப்போயி…’ என்று உடன் இருந்த ஆசிரியை நினைவுபடுத்த அந்த ஆசிரியையுடன் சேர்ந்து எனக்கும் பழையதெல்லாம் நினைவுக்கு வந்தது.\nஅவன் பெயர் ஹரி கிருஷ்னன். நான் முதலாம் வகுப்புப் படிக்கும்போது என்னுடன் வந்து சேர்ந்தான். நாளடைவில் மிகவும் நெருக்கமானோம். எங்களைப் போன்றே எங்கள் பெற்றோர்களும் நல்ல நட்பில் இருந்தனர். விடுதியில் விட்டுச் செல்லும்போதெல்லாம் என்னைப் பார்த்துக்கொள்ளும்படி என் அம்மா அவனிடமும், அவனைப் பார்த்துக்கொள்ளும்படி அவனம்மா என்னிடமும் சொல்லிச் செல்வார்கள். நாங்கள் மூன்றாம் வகுப்புப் படிக்கும்வரை எங்கள் நட்பு மிகவும் ஆழமானதாக இருந்தது. விடுதி காப்பாலர் பொது இடங்களில் எங்களைப்பாராட்டியதும் அவ்வப்போது நடக்கும். ஒருமுறை பண்ணிரண்டாம் வகுப்பு படித்த இரு மாணவிகளுக்குள் ஏதோ மனக்கசப்பு. எங்களை விடுதி காப்பாலர் அழைத்து ’இவர்களை போல ஒற்றுமையாக இருங்கள்’ என்று அவர்களிடம் அறிவுருத்தி அனுப்பியது கூட நினைவிருக்கிறது.\nஅவ்வப்போது எங்களுக்குள் சண்டையும் வரும். அப்படி வந்திருந்தால் கூட இந்த சம்பவத்தைத் தவிர்த்திருக்க்க் கூடும்.\nகாலை உணவு முடிந்தவுடன் மருந்தகம் செல்லும் வழக்கம் அந்தப்பள்ளியில் இருந்தது. அனைவருக்கும் சத்துமாத்திரைக் கொடுப்பார்கள். அதற்காக ம்அனியனியாய் செல்வொம். அனியின் முன்னாடி நிற்பவர் அனைவரையும் அழைத்துச்செல்லவேண்டும். ஒருவர் பின் ஒருவர் நின்றுகொண்டு, கைகளைப்பிடித்துக்கொண்டு அப்படியே ரைல்வண்டி மாதிரிச் செல்வோம். எனது அனியில் அனேக நேரம் நாந்தான் மோட்டர்மேன். அதிகம் பேரை வைத்துக்கொள்ளமாட்டேன். ஹரி மட்டும் எப்போதும் இருப்பான். அதைத்தவிற ஒன்றிரண்டு பேர் அவ்வலவுதான். எந்த அனி முன்னே செல்வது என்ற அறிவிக்கப்படாத போட்டி சில நேரங்களில் நிகழும். ஒருநாள் ’டே, யாரோ பின்னாடி வராங்க டா. அவங்க நம்மல முந்திராம பாத்துக்கோடா. வேகமா போடா.’ என்றான் ஹரி. வேகத்தைக்கூட்டினேன். அன்று நாங்கள்தான் முதல். அதுபோல் இன்னொருநாளும் நிகழ்ந்தது. அன்று காலை நான், ராம்கோபால், ஹரி மூவரும்தான் மருந்தகத்துக்கு கிளம்பினோம். வழக்கம்போல நாந்தான் அழைத்துச்சென்றேன். அன்று அவ்வளவு வேகமில்லை. அதற்காக மெதுவாகவும் செல்லவில்லை. ராம்கோப்பால் என் கையைப்பிடித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு பின்னால் ஹரி இருந்தான். திரும்பும் இடம் வந்தது. அந்த தரையில் சிறிய சிராய்ப்பு இருக்கும். ’அம்மா’ என்று ஒரு சத்தம். விழுந்துவிட்டான். அங்கிருந்த பணிப்பெண் பார்த்துவிட்டார். உடனே விரைந்துவந்து அவனைத்தூக்கி அங்கிருந்த கல்லில் அமரவைத்தார்.\nஇங்கு இன்னொரு விஷையத்தையும் சொல்லவேண்டும். பார்வைத்திறனைத் தவிற காலிலும் அவனுக்கு பிரச்சினை இருந்தது. இரண்டுமுறை அவனது அண்ணன் ஒருவரின் கவணக்குறைவால் கால் உடைந்திருக்கிறது. நடப்பதில் கொஞ்சம் சிறமம் இருக்கும். ஆங்கிலத்தில் லிம்பிங் என்று சொல்வார்களே அதுதான்.\n’ என்றவரிடம் ’முடியாது அக்கா’ என்று அழுகையுடன் சொன்னான். அவ்வலவுதான். மூன்றாவதுமுறை என்னால் நடந்திருக்கிறது. அன்றுதான் அவன் கடைசியாக நடந்தது. உடனே என்னுடன் இருந்த இன்னொருவனையும் என்னிடமிருந்து பிரித்து இன்னொரு அனியுடன் இனைத்தார் அந்த அக்கா. என்னையும் ஏதோ ஒரு அனியில் கடைசி ஆளாக அனுப்பினர். ’வினோத் தான் இழுத்துட்டுப்போனான்’ என்று தொடங்கி, சில\nஇழுத்துட்டுப்போனான்’ என்று தொடங்கி, சில ஆண்டுகள் கழித்து இவந்தான் தள்ளிவிட்டான் என்றெல்லாம் சொல்லத்தொடங்கினர். நான் வேறு பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தபோது எனது பழைய பள்ளியில் மீண்டும் நான்காம் வகுப்பில் சேர்ந்தான் ஹரி. எனக்கு இரண்டு வருடம் பின்னால் என்னைத் துறத்திக்கொண்டுவந்தான். அதை அப்படித்தான் சொல்லமுடியும்.\nஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை எங்கு படித்தான் என்று தெரியாது. ஆனால் நான் பண்ணிரண்டாம் வகுப்பு முடித்த பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் வ��்து சேர்ந்திருக்கிறான். கல்லூரிக்கு சென்றவுடன் ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல அந்தப்பள்ளிக்கு சென்றபோது அவனை சந்தித்தேன். நான் எதுவும் பேசவில்லை. அம்மா மட்டும் பேசினார். ’நல்லா இருக்கியா வினோத்’ என்று கேட்டதாக நினைவு. ’நல்லா இருக்கேன்’ என்று சொன்னேன் என நினைக்கிறேன். அந்த வகுப்பில் படிக்கும் என் நெருங்கிய நண்பன் தமீமிடம் ஹரியைப்பற்றி பிறகு விசாரித்தேன்.\n’இன்னும் அப்பிடியேதான் டா இருக்காண். கால் எல்லாம் எதுவும் சரியாகல. ஆனா உன்னைய பத்திமட்டும் எல்லாருக்கிட்டையும் சொல்லிக்கிட்டே இருப்பான். நீதான் அவனோட இந்த நெலமைக்கு காரனம்னு நெனைக்கும்போதெல்லாம் சொல்லிக்கிட்டு இருப்பான். எங்க போனும்நாலும் யாராச்சும் தூக்கிட்டு போவோம். அவசர தேவைக்கு மட்டும் அவன் அம்மா வந்திடுவாங்க. அவங்க ஸ்கூல்லயேதான் இருப்பாங்க.’ என்றான். என்னால் எதுவும் பேச இயலவில்லை. அமைதியாக இருந்தேன்.\nவேகமாக செல்ல வேண்டும் என்பது எனக்குமட்டும் ஆசையில்லை. அவனுக்கும்தான். இரண்டுமுறை விழுந்தவன் என்றெல்லாம் சிந்திக்க அந்த வயதிற்கு தெரியவில்லை. நானும் என் நண்பனும் யாரிடமும் தோற்க கூடாது என்பது மட்டும் மனதில் இருந்தது.\nநான் கல்லூரியின் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துகொண்டிருந்தபோது அவர்கள் பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் ஹால்டிக்கட் எண் கூட வந்திருந்தது.\nஅந்த ஆண்டு (2011) ஃபிப்ரவரி ஐந்து அன்று தமீம் அழைத்தான்.\n’வினோத் ஒரு விஷையம்டா’ என்றவன் தொடர்ந்து பேசினான். ‘ஹரி எறந்துட்டாண்டா.’ என்றான்.\nஒருவாரம் உடல்நலம் சரியில்லாமல் இருந்திருக்கிறான். தலையில் ஏதோ நீர் சேர்ந்ததாக சொன்னார்கள். திடீரென்று காலமாகி இருக்கிறான்.\nபண்ணிரண்டு ஆண்டுகளாக தன்னை சுமந்த அத்தனைப்பேரிடமிருந்தும் அவன் பாரத்தை அவனே இரக்கிவைத்திருக்கிறான்.\nநான் சுமந்த பாவத்தின் நிலை மட்டும் இன்றுவரை தெரியவில்லை.\nஅந்த சிறுமலர் பார்வையற்றொர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டு வெளியே வரும்போது நான்தான் சிறந்த மானவனாக (best out going student) அறிவிக்கப்பட்டேன். புனித லூயி பள்ளியில் பண்ணிரண்டாம் வகுப்பு முடித்துவரும்போது சிறந்த மானவனுக்கு வழங்கப்படும் விருதான (wisdom international award) என்ற விருதிற்கும் நாந்தாண் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.\nஆனால் அதெல்லாம் நாம் செய்யும் சில பாவங்களுக்கு ஈடுகொடுக்காது என்று அந்த ஆசிரியர் மூலமாகத்தான் புரிந்தது.\nஇன்று டிசம்பர் ஏழு இரண்டாயிரத்து பதிநேழு. என் வாழ்வின் முதல் நண்பன் என்னுடன் கடைசியாக பயணித்து மூன்றாவதுமுறை விழுந்து சரியாக பதிநெட்டு ஆண்டுகளாகின்றன. என்னதான் இரண்டு முறை விழுந்திருந்தாலும், அவன் உயிருடன் இருந்த அந்த பண்ணிரண்டு ஆண்டுகளும் (1999 to 2011) என்னால் ஏற்பட்ட துயரத்தை தான் தாங்கி இருக்கிறான்.\nஅவனது இருதி மூச்சில் என்ன நினைத்திருப்பான்ஓ, என்னை நினைத்திருப்பானோ தெரியாது. இதை இன்று எழுதவேண்டுமென தோன்றியது.\nஎல்லாம்வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே உங்களிடமும் நான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன்.\nஎனக்கு உங்களுடைய மரக்கமுடியாத பதிவுகளில் இதுவும் ஒன்று அன்னா.\nசனிக் கிழமை வழக்கம்போல வங்கியில் இருந்தபோது நெருங்கிய நண்பர் ஒருவர் அழைத்திருந்தார் . அப்பாவின் அலைபேசிக்கு ஏதோ குருஞ்செய்தி வந்ததாகவு...\nகிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது . நான் சந்தித்த பெரும்பாலானோர் கேட்ட ஒரே கேள்வி ‘ ஏன் ’ என்பதுதான் . அடுத்த கேள்வி ’ எப்...\nநான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன்.\nகிறித்துவ தேவாலையங்களில் ஒரு ஜபம் சொல்வார்கள் . ’ எல்லாம்வல்ல இறைவனிடமும் , சகோதர சகோதரிகளெ உங்களிடமும் , நான் பாவி என்று ஏற்றுக்கொள...\nஎப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேனே\nநேற்று முந்தினம் மத்தியம் வங்கிக்கு ஒரு பெரியவர் வந்திருந்தார் . நான் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியேவந்தேன் . கேஷியரிடம் ஏதோ கேட்டுக...\nஎவன் பாத்த வேல டா இது\nகடந்த ஆகஸ்டு பதிநேழாம்தேதி முன்னால் பிரதமர் திரு வாஜ்பாயின் மறைவை ஒட்டி விடுமுறை விடலாமா வேண்டாமா என்று வங்கிகள் குழம்பிக்கொண்டிருந்த ...\nஎந்த ஒரு பார்வைத் திறன் குறையுடையவருக்கும் ஓடுவதில் ஒரு பிரச்சினையும் இருக்காது . அவர்களது ஒரே பிரச்சினை விழுந்துவிடுவோமோ என்ற பயம்தான...\n” அன்னா இங்கதான் வேல செய்யுராரு . அதுதாண் அவர பாக்கவந்தேன் .” என்று சொல்லி நடந்தார் . பிறரை பிந்தொடர்ந்து கொண்டே வெளியே நடந்தோம் . வெள...\nநான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/cabinet/", "date_download": "2019-12-10T18:49:55Z", "digest": "sha1:M6YB5NDFAGBAFUZEMGDUU7CZPDOMIG3Z", "length": 23437, "nlines": 148, "source_domain": "www.aanthaireporter.com", "title": "cabinet – AanthaiReporter.Com", "raw_content": "\nமேயர், சேர்மன் பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பறிப்பு- எடப்பாடி அரசு அதிரடி\nவிரைவில் வரப் போவதாகச் சொல்லப்படும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. அதாவது மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் வசம் போக ஆணை பிறப்பித்து விட்டது. இந்தப் �...\nபோனா போறது : பி.எஸ்.என். எல் -லுக்கு 4 ஜி சேவை வழங்க மோடி அரசு அனுமதி\nநம் நாட்டில் கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருந்தாலும் மோசமான நிதி நிலையில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் �...\nதமிழக அமைச்சர் மணிகண்டனுக்கு கல்தா : எடப்பாடி அதிரடி\nகடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தன் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த�...\nபுதிய மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nபுதிய மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய அமைச்சர்களின் அனுபவமும் நுண்ணிய அறிவும் மத்திய அமைச்சரவைக்கு மேலும் வலுவூட்டும் என்று அந்த வாழ்த்து செய்தியில் மோடி கூறியுள்ளார்.புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றவுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களை மோடி தனது d விட்ட�...\nமோடி அமைச்சரவையில் இணைகிறது அதிமுக\nஜெயலலிதா மறைவுக்கு அதிமுகவை பொறுத்தவரை தற்போது 3 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இணைப்பு பல மாதங்களாக இழுபறியில் உள்ளது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட டிடிவி தினகரன், பின்னர் ஜாமீனில் வெளியே வ�...\nமத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்\n���த்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் மாற்றியமைக்க உள்ளார். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பாதுகாப்பு அமைச்சராகவும், இவரது இடத்தில் ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவும் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014-ல் பதவ�...\nமுதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு 6 ஆயிரம் உதவி தொகை\nமுதல் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்துவது , பதவி போன பின்னரும் அரசு பங்களாவை ஆக்கிரமித்தால் அபராதம். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 4 கோடியே 85 லட்சம் பேருக்கு நிலுவையில் உள்ள தொகையை வழங்குவது உட்பட பல முடிவுகள�...\nசமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவை டிஸ்மிஸ் பண்ணுக்கப்பூ – ஸ்டாலின் கோரிக்கை\nஅமைச்சர் சரோஜாவை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்\" என்று திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\"\"தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி மீனாட்சியிடம் 30 லட்சம் ரூபாய் கேட்டு, ச...\nகேபினட் கூட்டத்துக்கு மதியம் வீட்டிலே இருந்து சாப்பாடு எடுத்து வரணும்- – ம.பி. முதல்வர் அதிரடி\nமத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இம் மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. 12 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் நீண்ட நேரம் நடக்கிறது. குறிப்பாக 6 முக்கிய பிரச்சனை �...\nஆந்திரா ; சந்திரபாபு நாயுடு மகன் அமைச்சரானார்\nஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி தெலுங்கு தேசம் பாஜக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றது. முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகிக்கிறார். இந்நிலையில் ஆந்திர அமைச்சரவை நேற்று பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட்டது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் சட்ட மேலவை நியமன எம்எல்ஏ.வுமான நாரா லோகேஷுக�...\nதிராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நாள்\nஇந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் 20 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், 1967 தேர்தலில் தோல்வி அடைந்தது. ஆட்சியை தி.மு.கழகம் கைப்பற்றியது. புதிய முதல்_அமைச்சராக தி.மு.கழக தலைவர் அண்ணா பதவி ஏற்றார்.பதவி ஏற்பு விழா 1967 இதே மார்ச் 6_ந்தேதி, சென்னை ராஜாஜி மண்ட பத்தில் நடந்தது. கிண்டிய�...\nஏர் டிக்கெட் ரேட் குறையப் போகுது\nகடந்த சில மாதங்களாகவே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய விமானப் போக்குவரத்துக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை தனது ஒப்புதலை வழங்கியது. இதன்மூலம், ஒரு மணி நேரப் பயண விமானங்களுக்கான கட்டணம் ரூ.2,500ஆக குறையும். இதுதொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு சுட்ட�...\nவாடகை தாய் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநம் நாட்டில் வாடகைத் தாய்க்கான தனிச் சட்டம் இயற்றப்படாவிட்டாலும், இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் இருப்பதால், இந்தியாவை உலகின் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை (Baby Factories) என்று வேடிக்கையாகக் கூறும் அளவுக்குச் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் Commerical Surrogacy என்று சொல்லக்கூடிய வியாப...\nமோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவுக்கு கேபினட் ஒப்புதல் \nபிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விவரங்கள் வருமாறு: * குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 வரை அபராதம் * வாகனத்தால் மோதினால் ரூ.2 லட்சம் இழப்பீடு * சாலை விபத்தால் இறந்தவருக்க�...\nமோடியின் கேபினட் கூட்டல் + கழித்தல் லிஸ்ட்\nபிரதமர் மோடி தலைமையில் மத்தியில் 2014 மே மாதத்தில் ஆட்சி அமைந்தது. முதன்முறையாக கடந்த 2014 நவம்பரில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது 2-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைச்சரவையில் 64 பேர் உள்ளனர். அதிகபட்சமாக 82 அமைச்சர்கள் இருக்கலாம் என்ற நி�...\n24 மணி நேரமும் இனிமே சினிமா தியேட்டர், ஹோட்டல், பேங்க் எல்லாம் இயங்க பர்மிஷன் உண்டு\nடெல்லியில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் பல்வேறு முக்கிய மசோதாக்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதில் 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை நடைமுறைபடுத்துவது உள்ளிட்ட முக்கிய மசோதாக்களும�� இடம்பெற்றுள்ளது. மேலும், வங்கி, இன்சூரன்ஸ், தியேட்டர், வணிக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகள் 24 மணி நேரமும் ச�...\nமத்திய அமைச்சரவையில் அதிமுக சேரக் கூடும்\nதமிழகத்தில் 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை அதிமுக கைப்பற்றியது. பாஜக, பாமக ஆகியவை தலா ஒரு இடத்தை பிடித்தது. தற்போது, நாடாளுமன்றத்தில் 37 அதிமுக உறுப்பினர்கள் உள்ளனர்.இந்த நிலையில், சமீபத்தில் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற�...\nஅய்யே.. அழுகுணி ஆட்டமாடுறார் ஜெ.\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட கொஸ்டின் ஆன்சர் டைப்பிலான அறிக்கையில், ''ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசில் என்னதான் நடக்கிறது. கடந்த ஐந்தாண்டு காலமாக ஆட்சியில் இருந்த அமைச் சர்கள் மீதெல்லாம் அவ்வப்போது பல்வேறு புகார்கள் வெளிவந்தன. குறிப்பாக மின்துறை அமைச்சர் மீது பல கோடி ரூபாய் ஊழல் புக...\n‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்துக்கு ஒப்புதல்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தாழ்த்தப்பட்ட இனத்தவர், பழங்குடி இனத்தவர் மற்றும் பெண்களை தொழில் முனைவோராக ஆக்குவதற்காக கொண்டு வரப்படுகிற ‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப் பட்டது. இதன் மூலம் வங்கி கிளைகளின் வழிய...\nநதிகள் இணைப்பு திட்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதேசிய நதிகள் இணைப்பு திட்டம் என்பது ஒவ்வொரு இந்தியரின், விவசாயிகளின் கனவு. பல ஆண்டாக இதுபற்றி பேசினாலும் ஒரு தீர்வும் வரவில்லை. ஆனால், சந்திரபாபு நாயுடு, ஐந்தே மாதத்தில் முழுமூச்சாக அதே சிந்த னையாக இருந்து கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பை நிறைவேற்றி சாதித்து காட்டியுள்ளார்; இதை நாடு முழுவதும் �...\nநான் அவளைச் சந்தித்த போது படத்தை உடனே பார்க்க ஆர்வமா இருக்கு.. ஏன் தெரியுமா\nமறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல- திருமா மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா – மக்களைவையில் நிறைவேறியது\nபரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்\nஇப்ப என்ன சொல்லூவீங்கோ.. இப்ப என்ன சொல்லுவீங்க – கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு குறித்து மோடி\nஎல்.ஐ.சி.யில் அசிஸ்டெண்ட் மேனேஜர்( லா) ஜாப் ரெடி\nரஜினி & கமல் அரசியல் எண்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை- திமுக முடிவு/1\nஇந்த கவுன்சிலர் எலெக்‌ஷனெல்லாம் வேண்டாம் :ஸ்ட்ரெய்ட்டா சி. எம்.தான்- கமல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=1931&start=0", "date_download": "2019-12-10T18:48:26Z", "digest": "sha1:WP5MVR6CA2NX3DSET5VOJJ7CLKBSZXGD", "length": 25905, "nlines": 404, "source_domain": "www.msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - FILMOGRAPHY OF MELLISAI MANNAR", "raw_content": "\nமெல்லிசை மன்னரின் பாடற் பட்டியல்\nமேலே குறிப்பிட்டது போல், மெல்லிசை மன்னர் தனியாக இசையமைத்த படங்களின் பாடல் பட்டியல் இங்கே இடம் பெறுகிறது. படத்தின் தணிக்கை மற்றும் படம் வெளியான தேதியின் அடிப்படையில் இப் பட்டியல் தரப்படுகிறது. இவ்வரிசையில் இரண்டாவதாக இடம் பெறுவது சரவணா பிலிம்ஸ் கலங்கரை விளக்கம்.\nபடம் வெளியான தேதி 28.08.1965\nமூலக்கதை - மா. லட்சுமணன்\nநடிகர் நடிகையர்- எம்.ஜி.ராமச்சந்திரன், சரோஜா தேவி, எம்.என்.நம்பியார், ஜி. சகுந்தலா, வி.கோபாலகிருஷ்ணன், நாகேஷ், மனோரமா மற்றும் பலர்.\n1. என்னை மறந்ததேன் தென்றலே - P.சுசீலா - பஞ்சு அருணாச்சலம்\n2. பொன்னெழில் பூத்தது புதுவானில் - T.M.சௌந்தரராஜன், P.சுசீலா - பஞ்சு அருணாச்சலம்\n3. பல்லவன் பல்லவி பாடட்டுமே - T.M.சௌந்தரராஜன் - வாலி\n4. காற்று வாங்கப் போனேன் - T.M.சௌந்தரராஜன் - வாலி\n5. என்ன உறவோ என்ன பிரிவோ - T.M.சௌந்தரராஜன் - வாலி\n6. சங்கே முழங்கு - சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழுவினர் - பாரதிதாசன்\nநாவல் பிலிம்ஸ் மகனே கேள்\nகதை வசனம் - இராம. அரங்கண்ணல்\nபாடல்கள் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nதணிக்கையான தேதி - 22.10.1965\nபடம் வெளியான நாள் - 19.11.1965\n1. ஓரோண் ஒண்ணு - சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழுவினர்\n2. ஆறறிவில் ஓரறிவு ஔட்டு - T.M.சௌந்தரராஜன்\n3. கலை மங்கை உருவம் கண்டு - சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் M.L.வசந்தகுமாரி\n4. ஆட்டம் பொறந்தது உன்னாலே - கோரஸ்\n6. லாலலலா பருவம் பாடுது இங்கே\n7. மணவறையில் சேர்த்து வைத்து\n8. உன்னைப் பார்த்த கண்ணிரண்டும் - A.M.ராஜா, ஜிக்கி இசைத்தட்டு வெளிவந்தது, பாடல் படத்தில் சேர்க்கப் படவில்லை.\n4. AVM ப்ரொடக்ஷன்ஸ் குழந்தையும் தெய்வமும்\nகதை வசனம் ஜாவர் சீதாராமன்\nஜெய்சங்கர், ஜமுனா, குட்டி பத்மினி, மேஜர் சுந்தரராஜன், ஜி.வரலட்சுமி, நாகேஷ் மற்றும் பலர்\n1.என்ன வேகம் நில்லு பாமா - T.M.சௌந்தரராஜன், A.L.ராகவன் மற்றும் குழுவினர் - வாலி\n2. அன்புள்ள மான்விழியே - T.M.சௌந்தரராஜன், P.சுசீலா- வாலி\n3. நான் நன்றி சொல்வேன் - P.சுசீலா, M.S.விஸ்வநாதன் - வாலி\n4. குழந்தையும் தெய்வமும் - P.சுசீலா - கண்ணதாசன்\n5. அன்புள்ள மன்னவனே (சோகம்) - P.சுசீலா- வாலி\n6. பழமுதிர்ச் சோலையிலே - P.சுசீலா - கண்ணதாசன்\n7. ஆஹா இது நள்ளிரவு - L.R.ஈஸ்வரி- வாலி\n8. கோழி ஒரு கூட்டிலே - M.S.ராஜேஸ்வரி\nAVM ப்ரொடக்ஷன்ஸ் அன்பே வா\nதணிக்கையான தேதி 05.01.1966. வெளியான நாள் 14.01.1966\nதயாரிப்பு � M. முருகன், M. குமரன், M. சரவணன்\nநடிகர் நடிகையர்: M.G.ராமச்சந்திரன், சரோஜா தேவி, நாகேஷ், T.R. ராமச்சந்திரன், அசோகன், மனோரமா, T.P. முத்துலக்ஷ்மி, P.D. சம்பந்தம் மற்றும் பலர்\nகதை, இயக்கம் � A.C. திருலோக்சந்தர்\nபடத்தின் நீளம் 4855 மீட்டர்.\n1. புதிய வானம் புதிய பூமி\tT.M. சௌந்தரராஜன்\n2. லவ் பேர்ட்ஸ்\tP. சுசீலா\n3. நான் பார்த்ததிலே\tT.M. சௌந்தரராஜன் P. சுசீலா\n4. ராஜாவின் பார்வை\tT.M. சௌந்தரராஜன் P. சுசீலா\n5. ஒன்ஸ் எ பாப்பா\tA.L. ராகவன் குழுவினர்\n6. ஏய் ... நாடோடி\tT.M. சௌந்தரராஜன் P. சுசீலா, L.R. ஈஸ்வரி, A.L. ராகவன் குழுவினர்\n7. அன்பே வா\tT.M. சௌந்தரராஜன்\n8. அடிடோஸ் குட்பை\tமிஸஸ் லிபுன் பின்டோ\n9. வெட்கம் இல்லை P. சுசீலா\n10. அன்பே வா (சோகம்)\tT.M. சௌந்தரராஜன்\n6. ஜெமினியின் மோட்டார் சுந்தரம் பிள்ளை\nதணிக்கையான தேதி 21.01.1966. வெளியான நாள் 26.01.1966\nதயாரிப்பு � S.S. வாசன்\nநடிகர் நடிகையர்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, ரவிச்சந்திரன், ஜெயலலிதா, நாகேஷ், குமாரி சரஸ்வதி, பண்டரிபாய், சிவகுமார், காஞ்சனா, நாகையா, மற்றும் பலர்\nகதை வசனம் � வேப்பத்தூர் கிட்டு\nபடத்தின் நீளம் 4398 மீட்டர்.\n1. காதல் என்றால் என்ன\tT.M. சௌந்தரராஜன் P. சுசீலா, குழுவினர்\tகொத்தமங்கலம் சுப்பு\n2. எதிரில் வந்தது பொண்ணு\tA.L. ராகவன்\tகொத்தமங்கலம் சுப்பு\n3. காத்திருந்த கண்களே\tP.B. ஸ்ரீனிவாஸ், P. சுசீலா\n4. குபு குபு நான் இன்ஜின்\tL.R. ஈஸ்வரி, A.L. ராகவன்\tகொத்தமங்கலம் சுப்பு\n5. துள்ளித்துள்ளி விளையாட\tP. சுசீலா, L.R. ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி\tகொத்தமங்கலம் சுப்பு\n6. மனமே முருகனின் மயில் வாகனம்\t(ராதா) ஜெயலக்ஷ்மி\n7. பெண்ணே மாந்தர்தம் (தொகையறா) பெண்மை என்ற பிறவி என்றேல்\tசீர்காழி கோவிந்தராஜன்\tகொத்தமங்கலம் சுப்பு\n7. சத்யா மூவீஸ் நான் ஆணையிட்டால்\nதணிக்கையான தேதி 28.01.1966. வெளியான நாள் 04.02.1966\nதிரைக்கதை, தயாரிப்பு � Rm. வீரப்பன்\nநடிகர் நடிகையர்: எம்.ஜி.ராமச்சந்திரன், சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, எம்.என். நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ. அசோகன், நாகேஷ், ஓ.ஏ.கே. தேவர் மற்றும் பலர்\nபடத்தின் நீளம் 5316 மீட்டர்.\n1. தாய் மேல் ஆணை T.M. சௌந்தரராஜன் வாலி\n2. பிறந்த இடம் தேடி\tL.R. ஈஸ்வரி\tஆலங்குடி சோமு\n3. கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே\tP. சுசீலா, M.S. விஸ்வநாதன்\tவித்வான் லட்சுமணன்\n4. பாட்டு வரும் பாட்டு வரும்\tT.M. சௌந்தரராஜன் P. சுசீலா\tவாலி\n5. நல்ல வேளை T.M. சௌந்தரராஜன்\tவாலி\n6. ஓடி வந்து மீட்பதற்கு\tசீர்காழி கோவிந்தராஜன் P. சுசீலா\tஆலங்குடி சோமு\n7. நான் உயர உயரப் போகிறேன்\tT.M. சௌந்தரராஜன் P. சுசீலா\tவாலி\n8. ஸ்ரீ ப்ரொடக்ஷன்ஸ் கொடி மலர்\nதிரைக்கதை வசனம் இயக்கம் ஸ்ரீதர்\nபடத்தின் நீளம் 4782 மீட்டர்\n1. கண்ணாடி மேனியடி - P.சுசீலா, L.R.ஈஸ்வரி மற்றும் குழுவினர்\n2. மௌனமே பார்வையால் - P.B.ஸ்ரீனிவாஸ்\n3. சிட்டாகத் துள்ளித் துள்ளி வா - T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா\n4. கானகத்தைத் தேடி இன்று போகிறாள் - சீர்காழி கோவிந்தராஜன்\n5. களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது - A.L.ராகவன், L.R.ஈஸ்வரி மற்றும் குழுவினர்\n9. பத்மினி பிக்சர்ஸ் நாடோடி\nதயாரிப்பு மற்றும் இயக்கம் B.R.பந்துலு\nதுணை தயாரிப்பு சித்ரா கிருஷ்ணஸ்வாமி\n1. உலகமெங்கும் ஒரே மொழி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன்\n2. அன்றொரு நாள் இதே நிலவில் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி - கண்ணதாசன்\n3. நாயகனினி கோவிலிலே - பி.சுசீலா - கண்ணதாசன்\n4. ரசிக்கத் தானே இந்த அழகு - பி.சுசீலா - கண்ணதாசன்\n5. நாடு அதை நாடு - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன்\n6. அன்றொரு நாள் இதே நிலவில் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன்\n7. திரும்பி வா ஒளியே திரும்பி வா - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - வாலி\n8. கண்களினால் காண்பதல்லாம் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன்\n9. கடவுள் செய்த பாவம் - டி.எம்.சௌந்தர்ராஜன் (படத்தில் வரிகள் மாற்றப் பட்டிருக்கும்)\nமிக அருமையான data baseயை அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்க உமது பணி\nஇதே போல் விஸ்வநாத்-ராமமூர்த்தி அவர்கள் இசையமைத்த பாடங்களுக்கும் data base அளித்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.\nMSV அமைத்த அத்தனை படங்களில் அமைந்த பாடல்கள் அனைத்தும் நமக்கு\nஇதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது என்று நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:29:04Z", "digest": "sha1:JCOPDBEGNM2OUV2J2XL3AFHGXVXUWMKM", "length": 9804, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜெகன் மோகன்", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடி தற்கொலை\n5 சதவீதத்திற்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி - 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு \nமதுபார்களின் உரிமங்கள் ரத்து... ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி அறிவிப்பு\nவிஜய் சேதுபதி படத்தில் இயக்குநர் மோகன் ராஜா\nநடிகை மஞ்சு வாரியர் புகார்: ’ஒடியன்’ படக்குழுவிடம் போலீசார் விசாரணை\n‘எதிர்ப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்’ - ஜெகன் மோகன் காட்டம்\n“ஆங்கிலம் இல்லாமல் உலகத்துடன் போட்டிப்போட முடியாது” - ஜெகன்மோகன் ரெட்டி\n‘தாய் மொழிக்கு நோ..அரசுப் பள்ளிகளில் இனி ஆங்கில வழிக்கல்வி’ - ஜெகன் அரசின் அறிவிப்பால் சர்ச்சை\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார் கமல்ஹாசன் \nகலாம் பெயரிலான விருதை தன் அப்பா பெயரில் மாற்றிய ஜெகன்மோகன் ரெட்டி\nதமிழகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பேரவை..\nதேசியக் கொடியை அழித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வண்ணம் பூச்சு\n“வீடியோ வெளியிட்டு கட்டுமானத் தொழிலாளி தற்கொலை” - ட்விட்டரில் பகிர்ந்து சந்திரபாபு நாயுடு கேள்வி\n“நீண்டகால நோயாளிகளுக்கு மாதம் 10 ஆயிரம் உதவித் தொகை” - ஆந்திர அரசு\nயானைத் தந்தங்கள் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லாலுக்கு சம்மன்\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடி தற்கொலை\n5 ��தவீதத்திற்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி - 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு \nமதுபார்களின் உரிமங்கள் ரத்து... ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி அறிவிப்பு\nவிஜய் சேதுபதி படத்தில் இயக்குநர் மோகன் ராஜா\nநடிகை மஞ்சு வாரியர் புகார்: ’ஒடியன்’ படக்குழுவிடம் போலீசார் விசாரணை\n‘எதிர்ப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்’ - ஜெகன் மோகன் காட்டம்\n“ஆங்கிலம் இல்லாமல் உலகத்துடன் போட்டிப்போட முடியாது” - ஜெகன்மோகன் ரெட்டி\n‘தாய் மொழிக்கு நோ..அரசுப் பள்ளிகளில் இனி ஆங்கில வழிக்கல்வி’ - ஜெகன் அரசின் அறிவிப்பால் சர்ச்சை\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார் கமல்ஹாசன் \nகலாம் பெயரிலான விருதை தன் அப்பா பெயரில் மாற்றிய ஜெகன்மோகன் ரெட்டி\nதமிழகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பேரவை..\nதேசியக் கொடியை அழித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வண்ணம் பூச்சு\n“வீடியோ வெளியிட்டு கட்டுமானத் தொழிலாளி தற்கொலை” - ட்விட்டரில் பகிர்ந்து சந்திரபாபு நாயுடு கேள்வி\n“நீண்டகால நோயாளிகளுக்கு மாதம் 10 ஆயிரம் உதவித் தொகை” - ஆந்திர அரசு\nயானைத் தந்தங்கள் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லாலுக்கு சம்மன்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/affects-of-eating-too-much-sweets-06-04-18/", "date_download": "2019-12-10T20:04:44Z", "digest": "sha1:BYY7AIXTJDM7NXIBJD3WNMDAI4U6463I", "length": 18027, "nlines": 127, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அதிகம் இனிப்பு உட்கொள்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்… தவிர்ப்பது எப்படி? | vanakkamlondon", "raw_content": "\nஅதிகம் இனிப்பு உட்கொள்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்… தவிர்ப்பது எப்படி\nஅதிகம் இனிப்பு உட்கொள்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்… தவிர்ப்பது எப்படி\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வயது வித்தியாசமில்லாமல் ஈர்ப்பது இனிப்பு. இதைத் தெரிந்தே சேர்த்துக்கொள்வது இரு���்கட்டும்; தெரியாமலேயேகூட நாம் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். `நான் இப்போல்லாம் சர்க்கரையை சேர்த்துக்குறது இல்லை’ என்று சொல்பவர்கள், முதலில் நம் அன்றாட உணவுகளோடு கலந்துவிட்டிருக்கும் சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள வேண்டும். சாக்லேட், பிஸ்கட், ஐஸ் க்ரீம், ஜூஸ் வகைகள் என நாம் ஸ்நாக்ஸாக, ரெஃப்ரெஷ் செய்வதற்காக உட்கொள்ளும் அனைத்திலும் இனிப்பு கலந்திருக்கிறது.\nஉணவுகள் மற்றும் திண்பண்டங்களில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவை பலரும் கவனிப்பதில்லை. `உடலில் சர்க்கரை அதிகமாவதால், பெரியவர்களைவிடக் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ‘சர்க்கரை சாப்பிட்டால், குழந்தை ஹைப்பர்-ஆக்டிவ் ஆகிடும்’, ‘சர்க்கரை சாப்பிட்டா சர்க்கரை நோய் வரும்’ என சில நம்பிக்கைகள் நம்மிடம் இருக்கின்றன. இவை எந்தளவுக்கு உண்மை, குழந்தைகள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் செல்வன் ரத்தினசாமியிடம் கேட்டோம்…\n“சர்க்கரை, மூன்று வழிகளில் உடலுக்கு கிடைக்கிறது. இயற்கையாகவே பழங்கள், பால் போன்றவற்றிலிருந்து கிடைப்பது; வீட்டில் செய்யப்படும் இனிப்பு பண்டங்கள், பலகாரங்கள், உணவுகள் மூலம் கிடைப்பது; கடைகளில் வாங்கிச் சாப்பிடும் பிஸ்கட், சாக்லேட், ஐஸ் க்ரீம் போன்றவற்றிலிருந்து கிடைப்பது. உலக சுகாதார நிறுவனம், `ஒருவர் ஒருநாளைக்கு, 10 சதவீத கலோரிகளுக்கு மேல் இனிப்பு உட்கொள்ளக் கூடாது’ என்கிறது. அதாவது, ஐந்து டீஸ்பூன் சர்க்கரைதான் உட்கொள்ளலாம். குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருக்கும் இது பொருந்தும் என்றாலும், வயதுக்கேற்ப மாறுபடலாம்.\nகுழந்தைகள் இனிப்பு உட்கொள்வது குறித்து பெற்றோரிடையேயிருக்கும் சில நம்பிக்கைகளும், உண்மைகளும் இங்கே…\nஇனிப்பு சாப்பிட்டால் குழந்தைகள் ஹைப்பர்ஆக்டிவாக இருப்பார்களா\nசர்க்கரை அதிகம் சாப்பிடும் குழந்தைகள், ஹைப்பர்-ஆக்டிவாக நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை சிலரிடையே உண்டு. இது, நேரடிக் காரணமாக இருக்காது என்றாலும், சர்க்கரை உடலில் ஏறற்படுத்தும் மாற்றத்தினால், குழந்தை துறுதுறவென ஹைப்பர்-ஆக்டிவாக நடந்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.\nநீங்கள் கொடுக்க நினைக்கும் இனிப்பு பொருளை, சர��யான அளவு குறித்துவைத்துக்கொள்ளவும். இனிப்பை பொறுத்தவரை, அளவாகக் கொடுத்தால் எந்தக் கெடுதலும் இல்லை.\nசர்க்கரை சாப்பிட்டால், சர்க்கரை வியாதி வருமா\nமுதல் வகை சர்க்கரைநோய், இன்சுலின் அளவு குறைவாகச் சுரப்பதால் ஏற்படுவது; இதற்கும், இனிப்பு உட்கொள்வதற்கும் தொடர்பில்லை.\nஇரண்டாவது வகை சர்க்கரைநோய், மாவுச்சத்து அதிகமாக உட்கொள்வதன் காரணமாக ஏற்படக்கூடும். காரணம், சர்க்கரை அதிகமாக உடலில் சேரும்போது, கொழுப்பாக மாறும். உடலில் சேரும் அந்தக் கொழுப்புச்சத்து, உடல் பருமன் பிரச்னையை ஏற்படுத்தும். உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளுக்கு, வளர்சிதை மாற்றங்கள், சர்க்கரைநோய், இதயப் பிரச்னைகள், உடலில் கெட்ட கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.\nஇரவில் இனிப்பு சாப்பிடக் கூடாதா\nஇரவில் உணவின் மூலமாக உட்கொள்ளும் கலோரியின் அளவுக்கு ஈடாக, தேவையான உடலுழைப்பு தரப்படுவதில்லை. எனவே, குழந்தைகளுக்கு காலையில் இனிப்பு வகைகளைக் கொடுப்பது நல்லது. இனிப்பின் மூலம் கிடைக்கும் கலோரிகள் உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியை அந்த நேரத்தில் தரும். அளவுக்கு அதிகமான கலோரிகள் உடலில் சேர்ந்தால், உடல் எடை அதிகரிக்கும்.\nஇனிப்பு சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும். இல்லையென்றால், அதிலிருந்து பரவும் கிருமிகள் மூலம் பல் சொத்தை ஏற்படலாம். இரவில் இனிப்பு சாப்பிட்டுவிட்டு, தூங்கப்போனால், பல் பிரச்னைகள் அதிகரிக்கும் என்பதற்காகவும் இது சொல்லப்படுகிறது. காலை-இரவு இரண்டு வேளையும் பல் துலக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு சொல்லித் தந்தால், பிரச்னையில்லை.\nபிறந்து சில வருடங்களுக்கு குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுப்பார்கள் சிலர். அப்படிக் கொடுக்கும்போது, இரவுவில் சில பெற்றோர்கள் பால் பாட்டிலோடு தூங்கிவிடும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடுவார்கள். சர்க்கரை சேர்க்கப்பட்ட பாலை தூக்கத்திலும் வாயிலிருந்து எடுக்காத குழந்தைக்கு, அடுத்த சில வருடங்களிலேயே சொத்தைப் பல் ஏற்படும். இதை, `நர்ஸிங் பாட்டில் கேரீஸ்’ (Nursing bottle caries) எனச்சொல்லுவோம். பெற்றோர்கள் இதிலும் கவனமாக இருக்கவும்.\nஅதிக இனிப்பு உட்கொள்ளும் குழந்தைகளை அதிலிருந்து மீட்பது எப்படி\n* உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை கொஞ்சம் கொஞ்சமாகக் குற��க்கவும்.\n* வெளியிலிருந்து வாங்கிவரும் தின்பண்டங்கள், ஸ்வீட்ஸ், ஐஸ் க்ரீம், சாக்லேட், பிஸ்கட், குறிப்பாக தயிர் ஆகிவற்றைத் தவிர்க்கவும்.\n* பல வீடுகளில் பெற்றோர், குழந்தைகளைச் சாப்பிடவைப்பதற்காக, டி.வி., போன் போன்றவற்றைப் பயன்படுத்தக் கொடுப்பார்கள். அந்த நேரத்தில் வரும் தின்பண்ட விளம்பரங்கள், தகவல்கள் குழந்தையின் மனதில் நஞ்சைத்தான் விதைக்கும். எனவே, அவற்றை குழந்தையிடமிருந்து தள்ளியே வைத்திருங்கள்.\n*குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் ஸ்நாக்ஸின் லேபிளைப் பாருங்கள். அதிலுள்ள சர்க்கரை, கலோரி அளவுகளைத் தெரிந்துக்கொண்டு அதற்கேற்ற அளவில் கொடுக்கவும்.\n* பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. அவற்றுக்கு பதில், வீட்டிலேயே பழச்சாறுகளை செய்து கொடுக்கலாம். பழமாகவே கொடுப்பது, கூடுதல் நலல்து. இனிப்பு தின்பண்டங்களை விரும்பும் குழந்தைகளுக்கு, வீட்டிலேயே பலகாரம் செய்து கொடுக்கலாம்.\n* பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும்’’ என்கிறார் செல்வன் ரத்தனசாமி.\nநன்றி : ஜே.நிவேதா | ஆனந்தவிகடன்\nPosted in சிறப்பு கட்டுரை\nஎரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம் | கட்டுரை – இலட்சுமணன்\nசிறுபான்மை வாக்குவங்கிதான் வெற்றியை தீர்மானிக்கிறதா\n நோபல் பரிசு பெறும் முதலாவது ஆபிரிக்கப் பெண்மணி\nசிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பேச்சுக்கள்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-10T18:43:59Z", "digest": "sha1:FLEDDHZBO2DUQ3XPTWZUMIAB7IZ5VNWH", "length": 8864, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயிர் பாதுகாப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபயிர் பாதுகாப்பு (Crop protection) என்பது நாம் பயிரிடும் பயிர்களை, அவற்றைத் தாக்கும் பூச்சிகள், பயிர் நோய்கள், களைகள், தீங்குயிர்கள் ( முதுகெலும்புள்ளவை மற்றும் முதுகெலும்பற்றவை ) ஆகியவற்றிடமிருந்து பாதுகாத்து நிர்வாகம் செய்யும் அறிவியல் ஆகும். வேளாண்மை பயிர்கள் என்பது வய���ில் பயிரிடப்படும் தானியப்பயிா்கள் ( நெல், மக்காச்சோளம் , கோதுமை........ ) பயிறு வகைகள் ( அவரை, துவரை , உளுந்து....... ) எண்ணைவித்துக்கள் ( நிலக்கடலை , எள் .............. ) நாா்பயிர் ( பருத்தி , சணல் ....... ) சக்கரைப்பயிர் ( கரும்பு, பீட்ரூட் ....... _) தீவனப்பயிா் ஆகியவற்றை உள்ளடக்கியது. தோட்டக்கலைப்பயிர்கள் என்பவை காய்கறிப்பயிர்கள் ( கேரட், முள்ளங்கி,உருளை, முட்டைகோஸ்.......) பழப்பயிர்கள் ( மா, கொய்யா.........) மலர்பயிா்கள் , மூலிகைப்பயிர்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. நாம் பயிரிடப்படும் பயிர்கள் பல்வேறு காரணிகளுக்கு ஆட்படுத்தப்படுகிறது. பயிர்கள் , பூச்சிகள், நோய்கள், விலங்குகள், எலிகள், பறவைகள் போன்ற பல்வேறு காரணிகளால் சேதப்படுத்தப்படுகின்றன. பயிர்பாதுகாப்பு என்பது பின்வரும் முறைகளை உள்ளடக்கியது.\nஇரசாயன முறை: உயிர்கொல்லிகளான பூச்சிகொல்லிகள், களைக்கொல்லிகள் பூசணக்கொல்லிகள், பேன் கொல்லிகள், எலிக் கொல்லிகள் , நூற்புழுக்கொல்லிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பயிா்களை பாதுகாக்கும் முறை.\nஉயிரியல் முறை நோய், பூச்சி கட்டுப்பாடு: கவசப்பயிர், கவர்ச்சிபயிர் ( பொறி பயிர்) கண்காணிப்பு, பொறிகள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றை பயன்படுத்துதல்.\nதடைகளை ஏற்படுத்தி பாதுகாத்தல் : எடுத்துக்காட்டு பறவை வலைகளை பயன்படுத்துதல்\nவிலங்குளின் மனவியலை பயன்படுத்தி பயிர்களைப் பாதுகாத்தல். எடுத்துக்காட்டு பறவை விரட்டிகள், விலங்கு விரட்டிகள்.\nஉயிரித் தொழில் நுட்ப முறையைப் பயன்படுத்துதல்: எடுத்துக்காட்டு தாவரப் பெருக்கம் , மரபணுப் பொறியியல் போன்ற முறைகளைப் பயன்படுத்துதல்\nதுப்புரவு முடிந்த தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/it.html", "date_download": "2019-12-10T18:47:34Z", "digest": "sha1:HINXDFBQQJEARNZVD7USQMWAAQD6R4GW", "length": 5566, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மதுஷின் IT கில்லாடி 'ரெமா' கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மதுஷின் IT கில்லாடி 'ரெமா' கைது\nமதுஷின் IT கில்லாடி 'ரெமா' கைது\nபோதைப் பொருள் மன்னன் மாகந்துரே மதுஷ் தனக்கென பிரத்யேகமான படையண��யொன்றை இயக்கி வந்துள்ள விபரங்கள் வெளியாகி வருவதோடு கைதுகளும் இடம்பெற்று வருகின்றன.\nஇதன் தொடர்ச்சியில் மதுஷின் தகவல் தொழிநுட்ப இணைப்பாளராக பணியாற்றி வந்த ரெமா என அறியப்படும் ரெமல் எனும் நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபரே மதுஷுக்கு தகவல் தொழிநுட்ப விடயங்களில் உதவுவதோடு மதுஷின் தந்தையின் இறுதிச் சடங்கை இணையம் ஊடாக நேரடி ஒளிபரப்பும் செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\n7 பில்லியன் இரத்தினக் கல் கொள்ளை, தெவிநுவர 128 கிலோ போதைப் பொருள் கடத்தல் என பல்வேறு முக்கிய விடயங்களை தகவல் தொழிநுட்ப உதவியுடனேயே மதுஷ் டுபாயிலிருந்து கண்காணித்து இயக்கியுள்ளதாகவும் அதற்கான முழு ஏற்பாட்டையும் ரெமாவே செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/tamil-nadu-educational-department-organization", "date_download": "2019-12-10T18:44:11Z", "digest": "sha1:QSENIY244P77HYOTDVZM67P7DHFZQ2EF", "length": 5273, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "tamil nadu educational department", "raw_content": "\n5 & 8-ம் வகுப்புகளுக்கு பப்ளிக் எக்ஸாம் அட்டவணை வெளியீடு... என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்\n`H ஆக மாறிய D..' - `ராஜா' சர்ச்சையில் சிக்கிய சேலம் அரசுக் கல்லூரி\n’ - மகிழ்ச்சி தரும் உயர்கல்வி சர்வே\n``குழந்தைங்க அழுகையால என் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்துறேன்\"- ஆசிரியை மகாலட்சுமி\n5 மற்றும் 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு : குழந்தை உளவியலுக்கு எதிரானது\n\"புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தால் 17 பி சட்டம்\" - மிரட்டுகிறார்களா நீலகிரி மாவட்ட அதிகாரிகள்\n8 லட்சம் ரூபாயில் கட்டடப் பணி, வேன் வசதி; வியக்க வைக்கும் சேலம் அரசுப் பள்ளி ஆசிரியர்\n54 பணியிடங்களுக்கு ரூ.45 லட்சம் பேரம் - பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சுற்றும் அடுத்த சர்ச்சை\n``ஆடம்பரமா கேட்டோம்... ஆரம்ப சுகாதாரம்தானே கேட்டோம்” - அரசநத்தம் மக்களின் அபலைக்குரல்\n\"அரசு மனசுவச்சா அந்தக் கிராமத்துக்கே முதல் பட்டதாரி இவர்தான்\" - பழங்குடி மாணவருக்காக எழும் குரல்கள்\n`சட்டக் கல்லூரிகளை எதற்காகத் திறக்கிறார் எடப்பாடி' - சி.வி.சண்முகம் கொடுத்த விளக்கம்\n''உக்ரேன்லதான் என் டாக்டர் கனவு நனவாகும்\" - 'நீட்' அழகுலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://labour.gov.lk/web/index.php?option=com_org&letter=all&task=cat&id=5&Itemid=0&lang=ta", "date_download": "2019-12-10T19:35:51Z", "digest": "sha1:52F47ZN7PB6M4UQW2QKGHCFKJMSVPUP4", "length": 4594, "nlines": 98, "source_domain": "labour.gov.lk", "title": "Government of Sri Lanka", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு Ministries\nகமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சு\nசிறுவர் அபிவிருத்தி‚ பெண்கள் வலுவூட்டுகை அமைச்சு\nநிர்மாணத்துறை‚ பொறியியல் சேவைகள் அமைச்சு\nகலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமை அமைச்சு\nவிடிவு பாதுகாப்பு அமைச்சு - இலங்கை\nஅனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சு\nகடற்தொழில், நீரியல் வளங்கள் அமைச்சு\nதுறைமுகங்கள்‚ விமான சேவைகள் அமைச்சு\nசுதேச வைத்திய அமைச்சு - இலங்கை\nநீர்ப்பாசன‚ நீர் முகாமைத்துவ அமைச்சு\nRSS (ஆர் எஸ் எஸ்)\nகாப்புரிமை © 2019 இலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்.\nஎங்களிடம் உண்டு 1980 விருந்தினர்கள் இணைப்பு நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/Saravanaananda/c/V000003060B", "date_download": "2019-12-10T20:14:22Z", "digest": "sha1:JKQTVTO7TS3QL7GCS4DHJQOY26ADYEFP", "length": 12564, "nlines": 26, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா - 1978 ? (4. தயவு ஆலயம்)", "raw_content": "\nSwami Saravanaananda - சுவாமி சரவணானந்தா\nஎங்கும் நிறை கடவுள��� உண்மையும் நாமாய் உள்ள இயல்பும், நமக்கு அக அனக அனுபவம் தருவதாயுமுள்ளதால் இந்தத் தயைவையே தயவு விளக்காக்கித் தயவுக் கோயிலில் வைத்து வழிபட நேர்கின்றது.\nஇத் தயவாலயம், தத்துவ நிலை கடந்த நித்திய வாழ்வு முறைக்கு ஏற்ப அமைவது ஆதலின் இங்கு வளர் ஒளியாய்த் திகழும் தீபச் சுடரை திரை மறைப்பில்லாது என்றும் எளீதில் தரிசித்து, உளம் கொண்டு இன்புறலாம்.\nசிதம்பர சிவ ஜோதியை அக்கினி திக்கினின்று ஈர்த்து, அருட்பெருஞ் ஜோதியாய் ஆக்கிக்கொண்டு, திரிதேக சித்தி உண்மையை வெளிப்படுத்தினது பரசிவபதி. அது சென்ற நூற்றாண்டில். இதுவே இன்று வெளிப்பட்டு விளங்க இத் திண்டுக்கல்லில் முளைவிட்டு சின்மயபுரத்தில் கோயில் கொண்டு உலகம் எல்லாம் காண ஒளிவீசத் தொடங்குகின்றது.\nஇந்தத் தயவுச் சுடர்கூட, சிவம் கால்மாறி வாசி நடம் பயில் மதுரையில், திரைமறைவில் ஆடிய திருவிளையாடல் அனுபவத்தைத் திரி தேக சித்தி அனுபவமாக வ்ழங்க எழுந்தருளி நின்றதாம்.\nகடவுள் உண்மை கொண்ட சச்சிதானந்த நிலையே, வல்லின, மெல்லின, இடையின மெய்களாய் அமைந்துள்ளனவாம். இவற்றில் சித் விளக்க மெல்லின மெய்ந் நிலை நின்றே அனுபவம் பெற வேண்டியிருத்தலின், மதுரையில் ம், த், ர் எனும் மும்மெய்யும் மறைந்துள்ளனவாம். அப்படி மறைவிலிருந்த மும்மெய்யும் இக்கு இத் திண்டுக்கல்லில் வெளியாகிவிட்டிருப்பதைக் காண்கின்றோம்.இங்கு வெளியான இவ்வுண்மையே சித்விளக்க பீடமான சிம்னயபுரத்தில் தயவுத் தீபமாக வெளிப்பட்டு உலகுக்கு ஒளி வழங்க வந்துள்ளதாம்.\nமேற்படி தயவாலயமாம் தயா ஞான சபையைத் தோற்றுவித்து, தயாதீபத்தை ஏற்றி வைத்தது, 15.12.1977 குருவாரம். இது, வியாழன், வெள்ளி, சனி எனும் பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகளால் முப்புரம் மல ஒழிவில் பதி அனுபவம் புறவுலகில் பரவுதல் போன்று மூன்று நாட்களுக்குப் பின் 18.12.1977, ஞாயிறன்று, இந்தத் தயவாயலத் திறப்பு விழாவும் நடந்தேறியது.\nஅமெரிக்காவில், ஞான தீப வழிபாட்டினையும், கொலை புலை தவிர்க்கும் சன்மார்க்கத்தினையும் பிரபலப்படுத்திப் பரப்பி வரும் நம் நாட்டு திரு சச்சிதானந்த ஆன்ம வடிவில், நமது வள்ளலே வந்து இத் தயவாலயத்தைத் திறந்து வைத்துச் சென்றுள்ளது, புற உலகம் அறியா உண்மையாகும். அகமறியார் உளத்திருந்து சுத்த சன்மார்க்கத்தை வளர்த்து வருகின்றார் நம் வள்ளற் பெருமானே என்பத��� உண்மையாம்.\nதயவு ஆலயத்தின் சிறப்பை என்னவென்று உரைப்பேன்வள்ளல் சித்தி வளரகமே அது.அதனை இன்று நம்மில் காண செய்து அனகமாய் வாழ்விக்க உள்ளார்\n

சுவாமி சரவணானந்தா.

4. தயவு ஆலயம்.

எங்கும் நிறை கடவுள் உண்மையும் நாமாய் உள்ள இயல்பும், நமக்கு அக அனக அனுபவம் தருவதாயுமுள்ளதால் இந்தத் தயைவையே தயவு விளக்காக்கித் தயவுக் கோயிலில் வைத்து வழிபட நேர்கின்றது.

இத் தயவாலயம், தத்துவ நிலை கடந்த நித்திய வாழ்வு முறைக்கு ஏற்ப அமைவது ஆதலின் இங்கு வளர் ஒளியாய்த் திகழும் தீபச் சுடரை திரை மறைப்பில்லாது என்றும் எளீதில் தரிசித்து, உளம் கொண்டு இன்புறலாம்.

சிதம்பர சிவ ஜோதியை அக்கினி திக்கினின்று ஈர்த்து, அருட்பெருஞ் ஜோதியாய் ஆக்கிக்கொண்டு, திரிதேக சித்தி உண்மையை வெளிப்படுத்தினது பரசிவபதி. அது சென்ற நூற்றாண்டில். இதுவே இன்று வெளிப்பட்டு விளங்க இத் திண்டுக்கல்லில் முளைவிட்டு சின்மயபுரத்தில் கோயில் கொண்டு உலகம் எல்லாம் காண ஒளிவீசத் தொடங்குகின்றது.

இந்தத் தயவுச் சுடர்கூட, சிவம் கால்மாறி வாசி நடம் பயில் மதுரையில், திரைமறைவில் ஆடிய திருவிளையாடல் அனுபவத்தைத் திரி தேக சித்தி அனுபவமாக வ்ழங்க எழுந்தருளி நின்றதாம்.

கடவுள் உண்மை கொண்ட சச்சிதானந்த நிலையே, வல்லின, மெல்லின, இடையின மெய்களாய் அமைந்துள்ளனவாம். இவற்றில் சித் விளக்க மெல்லின மெய்ந் நிலை நின்றே அனுபவம் பெற வேண்டியிருத்தலின், மதுரையில் ம், த், ர் எனும் மும்மெய்யும் மறைந்துள்ளனவாம். அப்படி மறைவிலிருந்த மும்மெய்யும் இக்கு இத் திண்டுக்கல்லில் வெளியாகிவிட்டிருப்பதைக் காண்கின்றோம்.இங்கு வெளியான இவ்வுண்மையே சித்விளக்க பீடமான சிம்னயபுரத்தில் தயவுத் தீபமாக வெளிப்பட்டு உலகுக்கு ஒளி வழங்க வந்துள்ளதாம்.

மேற்படி தயவாலயமாம் தயா ஞான சபையைத் தோற்றுவித்து, தயாதீபத்தை ஏற்றி வைத்தது, 15.12.1977 குருவாரம். இது, வியாழன், வெள்ளி, சனி எனும் பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகளால் முப்புரம் மல ஒழிவில் பதி அனுபவம் புறவுலகில் பரவுதல் போன்று மூன்று நாட்களுக்குப் பின் 18.12.1977, ஞாயிறன்று, இந்தத் தயவாயலத் திறப்பு விழாவும் நடந்தேறியது.

அமெரிக்காவில், ஞான தீப வழிபாட்டினையும், கொலை புலை தவிர்க்கும் சன்மார்க்கத்தினையும் பிரபலப்படுத்திப் பரப்பி வரும் நம் நாட்டு திரு சச்சிதானந்த ஆன்ம வடிவில், நமது வள்ளலே வந்து இத் தயவாலயத்தைத் திறந்து வைத்துச் சென்றுள்ளது, புற உலகம் அறியா உண்மையாகும். அகமறியார் உளத்திருந்து சுத்த சன்மார்க்கத்தை வளர்த்து வருகின்றார் நம் வள்ளற் பெருமானே என்பது உண்மையாம்.

\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/396707", "date_download": "2019-12-10T18:39:30Z", "digest": "sha1:IOX7SGNYXDKJAHI4PI65S4QMTEGRP6VU", "length": 9891, "nlines": 204, "source_domain": "www.arusuvai.com", "title": "தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக, | Page 77 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.\nDelivery date feb 12. ஆனால் இன்றைக்கு மேல் தொடை இரு புறமும் நடக்கும் போது நடக்க முடியாத அளவுக்கு வலிக்கிறது. இது டெலிவரி அறிகுறியா\nசளி இருமல் வேறு படுத்துகிறது.\nஅறிகுறிகள் என்றும் எடுத்து கொள்ளலாம்.. ஒரு மாதம் முன்பு இருந்தே எதிர் பார்க்கலாம்.. எல்லாம் தயாராக எடுத்து வையுங்கள்.. டெலிவரி நலமாக அமைய என் வாழ்த்துக்கள்..\nவாழ்த்துக்கள் மா நீங்களும் குழந்தையும் நலமுடன் இருக்க பிராதிக்கிறேன்\nஇதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல\nவாழ்த்துக்கள்.. நினைத்தேன் ஆண் குழந்தை என்று.. இன்று உங்களை நினைத்து கொண்டு அறுசுவை வந்தேன்.. மகிழ்ச்சியாக உள்ளது..\nகர்ப்ப கால வாந்தியினால் 6.5 கிலோ எடை குறைந்து விட்டது.\nகர்ப காலங்களில் பல் ஈறுகளில் இருந்து இரத்த கசிவு\nICSI பற்றி தெரிந்த உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் pls friends\nமலை வேம்பு - தாய்மை\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%824-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-12-10T19:30:42Z", "digest": "sha1:V5CQE2N23HVI533N4EYHW6C74XQ3GDTB", "length": 16850, "nlines": 130, "source_domain": "www.envazhi.com", "title": "பெட்ரோல் ரூ.4, டீசல் ரூ. 2 விலை உயர்வு! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome General பெட்ரோல் ரூ.4, டீசல் ரூ. 2 விலை உயர்வு\nபெட்ரோல் ரூ.4, டீசல் ரூ. 2 விலை உயர்வு\nபெட்ரோல் ரூ.4, டீசல் ரூ. 2 விலை உயர்வு\nடெல்லி: பெட்ரோல் டீசல் விலையை தாறுமாறாக உயர்த்தத் துவங்கியுள்ளது மத்திய அரசு.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை என்னதான் குறைந்தாலும், பெட்ரோல் – டீஸல் விலையைக் குறைக்க சற்றும் முன்வராத அல்லது வேண்டா வெறுப்பாகக் குறைக்கிற அரசு, கச்சா எண்ணெய் விலை உயர்கிறது என்று தெரிந்தாலே போதும் ஜரூராக விலையை ஏற்றி விடுகிறது.\nகடந்த ஆண்டின் இறுதியிலிருந்து இந்த ஆண்டின் முதல் காலாண்டு வரை கச்சா எண்ணெய் விலை மிகவும் வீழ்ச்சியடைந்து பேரலுக்கு 20 டாலர்கள் வரை போனது.\nஆனால் அந்த அளவு குறைந்த விலைக்கு டீஸல் – பெட்ரோலை விற்க அரசு முன்வரவில்லை. வேண்டா வெறுப்பாக இருமுறை பெட்ரோல் மற்றும் டீஸல் விலையை ஒப்புக்குக் குறைத்தது.\nஅரசு பெட்ரோலிய நிறுவனங்கள் மக்கள் பணத்தை கிட்டத்தட்ட பகிரங்கமாகவே கொள்ளையடித்தன. இதற்கு விதவிதமான நியாயங்களைக் கற்பித்தது அரசும், சில அரைவேக்காட்டு நிபுணர்களும்.\nஆனால் கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் லேசாக உயர்ந்து வரும் போக்கு காணப்படுகிறது. இத்தனைக்கும் இது ஒரு தற்காலிக நிலைதான்.\nஇந்த நிலை தெரிய ஆரம்பித்ததுதான் தாமதம்… அவசர அவசரமாக பெட்ரோல் – டீஸல் விலையை கணிசமாக அதிகரித்து, தங்கள் மக்கள் விரோதப் போக்கைக் காட்டியுள்ளது மத்திய அரசு.\nஇந்த வேகத்தை கடந்த 8 மாதங்களாக கச்சா எண்ணெய் விலை படுபாதாளத்தில் விழுந்து கிடந்தபோது அரசும் எண்ணெய் நிறுவனங்களும் காட்டவே இல்லை.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nபெட்ரோல் லிட்டருக்கு ரூ. 4ம், டீசல் லிட்டருக்கு ரூ. 2ம் உயர்த்தப்பட்டுள்ளது.\nஇன்று பிரதமர் மன்மோகன் சிங்கை, பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா சந்தித்து இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஅதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 72 டாலராக உயர்ந்திருப்பதால், எண்ணெய் நிறுவனங்களின் தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.\nகவனிக்க… சில மாதங்களுக்கு முன்பும்கூட கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களுக்குள் இருந்தால் பெட்ரோல் லிட்டர் ரூ.40 க்கே விற்கத் தயார் என்று சொன்ன அதே அரசுதான் இப்போது தாறுமாறாக விலையை உயர்த்தி வருகிறது. இத்தனைக்கும் கச்சா எண்ணெய் விலை 72 டாலராகத்தான் உள்ளது.\nTAGannounced centre diesel India Petrol price hike இந்தியா டீசல் பெட்ரோல் மத்திய அரசு விலை உயர்வு\nPrevious Postரஜினி என்ற மனிதரின் உயர்ந்த சிந்தனை Next Postசிங்களர்களுடன் சேர்ந்து தமிழர் அரசை அமைக்கும் நிலை வரலாம் Next Postசிங்களர்களுடன் சேர்ந்து தமிழர் அரசை அமைக்கும் நிலை வரலாம்\nபெட்ரோல் ரூ 3.77, டீசல் ரூ 2.91 விலைக் குறைப்பு.. எத்தனைப் பெரிய அயோக்கியத்தனம்\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி.. மக்கள் உற்சாகம்\nஅமெரிக்காவுல குறையுது… இங்க மட்டும் ஏன் தொடர்ந்து ‘கடிக்குது’\nOne thought on “பெட்ரோல் ரூ.4, டீசல் ரூ. 2 விலை உயர்வு\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த ���மித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/cinema/vijay-anirudh-alliance-is-ready-for-a-bigger-hit-than-t", "date_download": "2019-12-10T20:13:46Z", "digest": "sha1:VKRWUDIL5F46YBHTUUCNYONPJUH67CAT", "length": 6596, "nlines": 55, "source_domain": "www.kathirolinews.com", "title": "\"செல்பி புள்ள'\" பாடலை விட பெரிய ஹிட்டுக்கு ரெடியாகும் விஜய் -அனிருத் கூட்டணி - KOLNews", "raw_content": "\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\n\"செல்பி புள்ள'\" பாடலை விட பெரிய ஹிட்டுக்கு ரெடியாகும் விஜய் -அனிருத் கூட்டணி\nசமீபத்தில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பிகில்' திரைப்படம் வணிக ரீதியான வெற்றியைப்பெற்ற நிலையில், 'மாநகரம்', 'கைதி' உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.\nஇது விஜய்யின் 64வது படம் ,\nடெல்லியில், இந்தப் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனன் நடித்து வருகிறார்.\nஅத்துடன், அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய் ஒரு பாடல் பாடவுள்ளதாக ஒரு கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அனிருத் இசையில் 'கத்தி' படத்தில் \"செல்பி புள்ள'\" பாடலை விஜய் பாடி சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், தற்போது பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகி விஜய் ரசிகர்களை 'குஷி' படுத்தும் என தெரிகிறது.\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்���ியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\n​ சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துவதா.. - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\n​மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\n​கர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\n​மாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/111457/news/111457.html", "date_download": "2019-12-10T18:40:57Z", "digest": "sha1:ZUQJ7JS5CGCZULLLAIEELEVNODFGWB6D", "length": 12276, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "திசையன்விளை பகுதியில் குட்டியுடன் திரியும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை…!! : நிதர்சனம்", "raw_content": "\nதிசையன்விளை பகுதியில் குட்டியுடன் திரியும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை…\nநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே வாகநேரி என்ற கிராமம் உள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர் மலையாண்டி(வயது 48), விவசாயியான இவர் மாடுகளும் வளர்த்து வருகிறார். திசையன்விளை சாலையோரத்தில் அவரது வீடும், சாலையின் மறுபுறத்தில் மாட்டு தொழுவமும் உள்ளன. இங்கு 5 மாடுகள் கட்டப்பட்டு இருந்தன.\nநேற்று அதிகாலை 5.30 மணியளவில் மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக மலையாண்டி தொழுவத்திற்கு சென்றார். அப்போது தொழுவத்தின் வேலிக்கு பின்னால் சிறுத்தை புலி ஒன்று நின்று கொண்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். அப்போது அந்த சிறுத்தை உறுமியது.\nமலையாண்டியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனே சிறுத்தை அங்கிருந்து ஓடத் தொடங்கியது. இதற்கிடையே அங்கே பதுங்கியிருந்த சிறுத்தை குட்டி ஒன்றும் அதன்பின்னால் ஓடியது. சிறுத்தையும், குட்டியும் வாகநேரியில் இருந்து தேரிச்சாலை வழியாக ஓடியதாக அப்பகுதி கிராம மக்கள் கூறினர்.\nஇதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் வயலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அவர் குட்டியுடன் சிறுத்தைப்புலி ஓடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தேரிக்காட்டில் முந்திரி பயிர் செய்யப்பட்டுள்ள காட்டுப்பகுதிக்குள் அந்த சிறுத்தையும், குட்டியும் சென்றுவிட்டதாக தெரிகிறது.\nஅப்பகுதியில் கிராம மக்கள் திரண்டு சென்று பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடினர். இதுபற்றி தகவல் அறிந்த திருச்செந்தூர் வனச்சரகர் லோகசுந்திரநாதன் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர்கள் மற்றும் வன உதவியாளர்கள் வாகநேரி கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.\nஅப்போது அங்கு சிறுத்தைப்புலி, அதன் குட்டியின் கால் தடங்கள் மண்ணில் பதிந்து இருந்தன. அந்த தடங்களை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவை சிறுத்தைகளின் கால் தடங்கள் என்பதை உறுதி செய்தனர். பின்னர் வனத்துறையினர் தேரிக்காட்டில் சிறுத்தைகள் பதுங்கி உள்ளதா என தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.\nஇன்று 2–வது நாளாக வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு குட்டியுடன் திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சிறுத்தைப் புலி நடமாட்டத்தை கண்காணிக்க மலையாண்டி வீட்டின் மாட்டு தொழுவத்தில் அதிநவீன காமிரா ஒன்றை வனத்துறையினர் பொருத்தி உள்ளனர்.\nஇதன் மூலம் சிறுத்தைகள் எந்த இடத்தில் நடமாடுகிறது என கண்காணித்து அங்கு கூண்டு வைத்து அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் கூறினர். மேலும் தேரிக்காட்டில் உள்ள நீர்நிலை பகுதிகளில் சிறுத்தைகளின் கால்தடங்கள் பதிந்துள்ளதா எனவும் வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nவனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் தாய் சிறுத்தையும், அதன் குட்டியும் வெளியேறி இருக்கலாம். அங்கிருந்து மக்கள் கண்களில் படாமல் காட்டு வழியாக அந்த சிறுத்தைகள் நீண்ட தூரம் வந்து வாகநேரி பகுதிக்கு வந்திருக்கலாம், இரவில் இரைதேடி மாட்டு தொழுவத்திற்கு வந்தபோது கிராம மக்களின் கண்களில் அந்த சிறுத்தையும், குட்டியும் தென்பட்டுள்ளன என வனத்துறையினர் கூறினர்.\nகளக்காடு, முண்டந்துறை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி மற்றும் சிறுத்தைகள் உள்ளன. அப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திசையன்விளை பகுதிக்கு சிறுத்தைகள் வந்திருப்பது பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுதொடர்பாக வாகநேரி பகுதி பொதுமக்கள் கூறுகையில், சிறுத்தைகள் எங்கள் ஊருக்குள் புகுந்ததில் இருந்து எங்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் நாங்கள் சரியாக தூங்கவில்லை. சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டால்தான் எங்களுக்கு நிம்மதி ஏற்படும் என்று கூறினர்.\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\nநாகபாம்பு நாகரத்தின கல்லை கக்கும் என்பது உண்மையா\nஉலகின் பிரபலமான மேஜிக்- உண்மை வெளிவந்தது\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nயோகி பாபுவின் கண்ணீர் வர வைக்கும் வாழ்க்கை \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967114/amp", "date_download": "2019-12-10T18:24:34Z", "digest": "sha1:XXNWKB477LTE3JMX3XVZ4O4VGVHR7USC", "length": 9257, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "ஒரத்தநாடு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி மர்மச்சாவு | Dinakaran", "raw_content": "\nஒரத்தநாடு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி மர்மச்சாவு\nஒரத்தநாடு, நவ. 8: ஒரத்தநாடு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் கிராமம் கீழத்தெருவில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா மேலசிருத்து கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (55) என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் 4ம் தேதியில் இருந்து மூர்த்தி காணாமல் போனார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை ஒக்கநாடு கீழையூர் அரசு நீரேற்று நிலையம் கட்டிடத்தில் இறந்து கிடந்த தகவல் ஒரத்தநாடு போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக மூர்த்தி அதிகளவு மது அருந்தி மன உளைச்சலில் இருந்ததாகவும், மர்மசாவு குறித்து விசாரிக்க வேண்டுமென மூர்த்தி மனைவி பாண்டிமுத்து தெரிவித்தார்.ஏற்கனவே மூர்த்திக்கும் அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் மூர்த்தி மர்மச்சாவு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபூண்டிமாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு\nபெரிய கோயில் கட்டிட கலையை பார்த்து வியந்த மகாராஷ்டிரா மாணவர்கள்\nஅரசு கவின் கல்லூரி மாணவர்கள் வரைகின்றனர் தகாத வார்த்தைகளால் பேசும் ஆர்டிஓவை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்\nதஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை சுவர்களில் வண்ண ஓவியங்கள்\nகண்ணனாறு உடைப்பால் பெரியகோட்டை கிராமத்தில் தண்ணீரால் மூழ்கிய நெல் சாகுபடி வயல்களில் ஆய்வு\nமர்மநபர்களுக்கு வலைவீச்சு குத்துவிளக்கு தொழிலாளர்களுக்கு தேசிய வங்கிகளில் நிபந்தனையற்ற தொழில் கடன் வழங்க வேண்டும் சிஐடியூ தொழிற்சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்\nதஞ்சை சரக டிஐஜி லோகநாதன் பேட்டி பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு விழப்புணர்வு நிகழ்ச்சி\nசாலை விதிமுறையை மதிக்காமல் செல்பவர்களின் வீட்டு முகவரிக்கு நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு\nபாபநாசம் பகுதியில் வடிய வழியின்றி காலிமனைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்\nமின்சாரம் தாக்கி விவசாயி பலி\nபைவ் ஸ்டார் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி\nஇளம்பெண் கடத்தல் வாலிபருக்கு வலைவீச்சு\n14ம் தேதி நடக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டம்\nகீழமை நீதிமன்றங்களில் அரசு போக்குவரத்து கழக வழக்குகளுக்கு லோக் அதாலத்\nதஞ்சை பகுதியில் வெங்காயம் பதுக்கி விற்பனையா\nகும்பகோணம் ரயில் நிலையத்தில் 2, 3ம் நடைமேடை விரிவாக்க பணிக்கு ஒப்புதல் அளித்தும் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம்\nதஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சுவாமி கற்சிலை விக்ரகங்களுக்கு மாவுகாப்பு சாத்தும் பணி துவக்கம்\nகுடந்தை மடத்து தெருவில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றாததால் பொதுமக்கள் சாலை மறியல்\nபைக் விபத்தில் வாலிபர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/209153?ref=category-feed", "date_download": "2019-12-10T20:34:29Z", "digest": "sha1:C6Q3Y25KI462MC4PBNCYVR3ZKUQEDJNY", "length": 8442, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டன் அருங்காட்சியகத்தின் பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் குறித்த சில புதிய தகவல்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டன் அருங்காட்சியகத்தின் பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் குறித்த சில புதிய தகவல்கள்\nலண்டனிலுள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகமான Tate Modern கட்டிடத்தின் பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன், ஒரு பிரெஞ்சு குடிமகன் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nலண்டனிலுள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகமான Tate Modernஐ காண்பதற்காக, பிரான்சிலிருந்து தனது குடும்பத்துடன் அவன் பிரித்தானியாவுக்கு சுற்றுலா வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nபத்தாவது மாடியிலிருந்து ஐந்து மாடியின் கூரையில் அவன் விழுந்ததும், அவனை 17 வயது இளைஞன் ஒருவன் தள்ளி விட்டதைக் கண்ட சக சுற்றுலாப்பயணிகள் உட்பட அங்கிருந்த மக்கள், அந்த இளைஞனை பிடித்து வைத்துக் கொண்டனர் கீழே விழுந்த சிறுவனின் தாய் ஹிஸ்டீரியா வந்தவர் போல கதறிக் கூச்சலிட்ட நிலையிலும், அவனை தள்ளி விட்ட அந்த இளைஞன் எந்த பதற்றமும் இன்றி இருந்திருக்கிறான்.\nபொலிசார் அவனை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.\nஇதற்கிடையில் கீழே விழுந்த சிறுவனின் உயிருக்கு தற்போது ஆபத்து இல்லை என்றும், அவனது உடல் நிலை சீராக இருந்தாலும், இன்னமும் அவன் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அதிர்ச்சியில் ஒருவேளை அங்கிருந்து சென்றிருந்தாலும், இனி பொலிசாரை தொடர்பு கொண்டு தங்களுக்கு தெரிந்த தகவல்களை அளித்து உதவலாம் என பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=13083&lang=ta", "date_download": "2019-12-10T19:36:51Z", "digest": "sha1:UVAK4UHQXJVY3JBOQMAYMEXOGQ5GQMVV", "length": 13566, "nlines": 120, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n'ப்யூர் யூத்' இந்தியப் பள்ளிகளுக்கு அமெரிக்க மாணவ-மாணவிகளின் சேவை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::\n'ப்யூர் யூத்' இந்தியப் பள்ளிகளுக்கு அமெரிக்க மாணவ-மாணவிகளின் சேவை\nசில வருடங்களாக இங்கு செயல்படும் 'ப்யூர் யூத்' எனப்படும் நிதிதிரட்டும் சேவை முழுக்க முழுக்க பள்ளி மாணவ-மாணவிகளால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு வேண்டிய அத்தியாவசிய தேவைகளையும், மாணவர்களின் தேவைகளையும் உணர்ந்து நிதி அனுப்பிக்கொண்டுள்ளனர்.\nஅமெரிக்காவில் பல மாநிலங்களில் இந்த அமைப்பு உள்ளது. நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் ஆற்றும் மிகப்பெரிய பணி இது. அந்தந்த மாநிலங்களில் சிலர் பொறுப்பெடுத்துக்கொண்டு குழந்தைகளுடன் இச்சிறந்த பணிகளில் உதவி வருகின்றனர்.\nசான் ஆண்டோனியோவில் அனுபமா அட்லூரி மற்றும் விஜயலக்ஷ்மி உலகநாதன் இங்கு செயலாற்றும் பள்ளிக்குழந்தைகளுடன் இணைந்து நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 2 ஆம் தேதி நடந்த 'சிட்டி தீபாவளி' நிகழ்ச்சியில் கூட பங்குகொண்டு திரட்டிய நிதியை, ஆந்திரப்ரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் ஜக்கய்யாபேட்டாவில் உள்ள ZP பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.\nஅதே போன்று வரும் சனிக்கிழமை நவம்பர் 16 ஆம் தேதி சான் ஆண்டோனியோவில் சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் தயாரித்து, டோர் டெலிவரி முறையில் மாணவ-மாணவிகளே வீடுகளுக்கு சென்று அளிக்க உள்ளனர். இதிலிருந்து கிடைக்கும் பணமும் அப்பள்ளியின் அறிவியல் கூடம் அமைக்க உதவப்போகிறார்கள்.\nஅனைத்து விவரங்களுக்கும் இத்துடன் துண்டறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.\nநல்ல மனம் கொண்டு செயல் படும் இப்பிள்ளைகளுக்கு நாமும் ஆதரவாய் இருப்போம். வாழ்த்துக்கள் \n- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்\nசாண்டா வந்தார் ஆசிர்வாதங்களுடனும் பரிசுகளுடனும்\nதமிழ்நாடு அறக்கட்டளை- ஹூஸ்டன் கிளை குழந்தைகள் தினவிழா\nமினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வாழையிலை விருந்து\nஅட்லாண்டா வாழ் தமிழர்களின் முதல்நூல் வெளியீட்டு விழா\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nவாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)\nவாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...\nநியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)\nநியூ இங்கிலாந்து த���ிழ்ச் சங்கம் ( 2019- 2020)...\nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)\nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...\nடாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்\nடாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...\nசிங்கப்பூரில் தங்க முனை பேனா விருது\nஷார்ஜாவில் அமீரக தேசிய தின விழா\nஜெத்தா இந்திய துணை தூதரகத்தில் அரசியலமைப்பு நாள் உறுதி மொழி ஏற்பு\nகுவைத்தில் வாக்கத்தான் போட்டி: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர் பங்கேற்றனர்\nசாண்டா வந்தார் ஆசிர்வாதங்களுடனும் பரிசுகளுடனும்\nகத்தார் நாட்டின் தலைநகரில் யோகா நிகழ்ச்சி\nமஸ்கட்டில் இந்திய அரசியலைப்பு நாள் அனுசரிப்பு\nவேலூர்: வேலூர் பெண்கள் சிறையில், இருக்கும், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி, விடுதலை, பரோல் தாமதம் காரணமாக கடந்த 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் ...\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி\nஅமித் ஷா மகனுக்கு புது பொறுப்பு\nகார்கள் மோதல்: 2 பேர் பலி\nபார்லி முன் இளம்பெண் போராட்டம்\nதிருச்சி, தஞ்சையில் என்.ஐ.ஏ. சோதனை\nஓடத் துவங்கியது மின்சார ஆட்டோ\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப���பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/dec/02/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3295555.html", "date_download": "2019-12-10T19:19:00Z", "digest": "sha1:4XQMQZUS7CXMDVT4ZWBP4CZ3BE3GYDCO", "length": 7337, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேலப்பாளையம் மண்டலத்தில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nமேலப்பாளையம் மண்டலத்தில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்\nBy DIN | Published on : 02nd December 2019 06:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி: மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 2) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nஇதுதொடா்பாக, திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையா் அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nகனமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொண்டாநகரம் நீரேற்றும் நிலையம் மற்றும் சுத்தமல்லி தலைமை நீரேற்றும் நிலையம் ஆகியவற்றுக்கான உறைகிணறுகளின் மேல் தண்ணீா் செல்வதால் மின்மோட்டாரை இயக்க முடியாத நிலை உள்ளது. ஆகவே, திங்கள்கிழமை (டிச.2) மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட 26 முதல் 38 வாா்டு வரையுள்ள பகுதிகளிலும், 19 ஆவது வாா்டு பகுதியிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பய��்படுத்த வேண்டுமென செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_765.html", "date_download": "2019-12-10T18:23:03Z", "digest": "sha1:YPTOQHG3UF6QNNWNNUTDYG2U2VYZI23E", "length": 14771, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "கல்குடா தொகுயில் இன நல்லிணக்கத்திற்காக ஐக்கிய சர்வமத குழு உதயம் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகல்குடா தொகுயில் இன நல்லிணக்கத்திற்காக ஐக்கிய சர்வமத குழு உதயம்\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குள் இயங்கி வந்த ஐக்கிய சர்வமத குழுக்; கூட்டம் கடந்த 14.11.2019 ஆம் திகதி மயிலங்கரச்சை தம்மாலங்கார விகாரையில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமானது. கட்டுகஸ்தோட்ட மஹிந்தாலங்கார தேரர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய குழு அங்கத்தவர்களும் இணைக்கப்பட்டு கல்குடா தொகுயில் இன நல்லிணக்கத்திற்காக செயற்படுவதென தீர்மானமும் எடுக்கப்பட்டது.\nபின்வருவோர் நிருவாக உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக கட்டுகஸ்தோட்ட மஹிந்தாலங்கார தேரர் தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக மௌலவி ஏ.எல்.முஸ்தபா அவர்களும் செயலாளராக வணபிதா க.சுனில் அவர்களும் உப செயலாளராக வணபிதா எஸ். ஏசாயா அவர்களும் பொருளாளராக க.மகேந்திரன் குருக்கள் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nநிருவாக உறுப்பினர்களாக வணபிதா ந.சிறிகாந், க.அதுல தம்மாலங்கார தேரர், மௌலவி எம்.எம்.முஹமட் தாஹிர் மற்றும் மௌலவி.ஏ.பி.எம்.முஸ்த்தபா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த குழுவினர் எதிர்வரும் காலங்களில் கல்குடா தொகுயில் வாழும் மக்களின், மதங்க���ுக்கிடையிலான நல்லிணக்கம், ஒருமைப்பாடு, ஐக்கியம் சம்பந்தமாக பணியாற்றுவதற்கு திட சங்கற்பம் பூண்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.\nகவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் காளிராசா இயர்சன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம்\n(ஜெ.ஜெய்ஷிகன்) கொழும்பு பல்கலைக் கழகத்தால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் செ...\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=15770", "date_download": "2019-12-10T18:18:10Z", "digest": "sha1:NSAL4IJI4GLJDCTRATI5JKQRDGNLTJ5M", "length": 8007, "nlines": 125, "source_domain": "www.verkal.net", "title": "கரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nகரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள்.\nகரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள்.\nகரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ம் ஆண்டுகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய வாகரைப் பகுதியின் இராணுவ முகாமின் இரண்டாவது கட்டளை அதிகாரி மேஜர் சங்கிலியன் மீது 09.08.1999 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ��ரும்புலி மேஜர் ரட்ணாதரன் ஆகிய கரும்புலி மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவிடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம்.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\n“காலவிதை” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்.\nஅளவெட்டி மண்ணில் தடம்பதித்த தேசத்தின் புயல்கள்.\nகரும்புலி லெப். கேணல் இளங்கோ உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஇதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/everyone-in-japan-please-stay-safe-pray-for-japan/", "date_download": "2019-12-10T18:34:31Z", "digest": "sha1:WEJUN2CJMHAZ5QRNKFTN3FKLD7LWL6M6", "length": 8265, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஜப்பானை தாக்கிய நிலநடுக்கம் + புயல் : டிரெண்டிங்காகும் #PrayForJapan! – AanthaiReporter.Com", "raw_content": "\nஜப்பானை தாக்கிய நிலநடுக்கம் + புயல் : டிரெண்டிங்காகும் #PrayForJapan\nஹகிபிஸ் புயல் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட கனமழையால் மத்திய ஜப்பானில் உள்ள வீடுகள் சேதமடைந்ததுடன், குடியிருப்பு பகுதிகள் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்து உள்ள நிலையில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அள்வுகோலில் 5.7 ஆகப் பதிவாகி யது. இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்கப் புவியியல் மையம், “ஜப்பானில் சிபா கென் மாகாணத் தில் இன்று (சனிக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.7 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 80 கிலோ மீட்டர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் இல்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.\nமுன்னதாக சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் இன்று மாலை ஜப்பான���ல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட அதிவேக காற்றினாலும், மழைப்பொழிவாலும் மத்திய ஜப்பானில் உள்ள சிபா நகரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. குடியிருப்பு பகுதிகள் முழுவதும் மழைநீர் சூழந்துள்ள நிலையில், காரில் இருந்த ஒருவர் வெளியே வரமுடியாமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிலிப்பைன்ஸ் மொழியில் வேகம் என்று பொருள்படும் ஹகிபிஸ் புயலால் பெரும்பாலான இடங் களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புயலின் வேகம் அதிகமாக காணப்படுவதால் தலைநகரான டோக்கியோவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.\nஜப்பானில் 1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த புயலுக்குப் (இப்புயலில் 1000க்கும் அதிகமாக மக்கள் பலியாகினர்) பிறகு ஏற்பட உள்ள சக்திவாய்ந்த புயல் இதுவாகும். புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஜப்பான் அரசு முன்னரே இறங்கி இருந்தது. இந்த நிலையில் ஹகிபிஸ் புயல் தாக்கத்திலிருந்து ஜப்பானை காக்க #PrayForJapan என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் நெட்டிசன்களால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.\nNextகேட்டீயளா சேதியை.. . சீனாவுக்கு வர ஜின்பிங் விடுத்த அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி\nநான் அவளைச் சந்தித்த போது படத்தை உடனே பார்க்க ஆர்வமா இருக்கு.. ஏன் தெரியுமா\nமறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல- திருமா மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா – மக்களைவையில் நிறைவேறியது\nபரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்\nஇப்ப என்ன சொல்லூவீங்கோ.. இப்ப என்ன சொல்லுவீங்க – கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு குறித்து மோடி\nஎல்.ஐ.சி.யில் அசிஸ்டெண்ட் மேனேஜர்( லா) ஜாப் ரெடி\nரஜினி & கமல் அரசியல் எண்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை- திமுக முடிவு/1\nஇந்த கவுன்சிலர் எலெக்‌ஷனெல்லாம் வேண்டாம் :ஸ்ட்ரெய்ட்டா சி. எம்.தான்- கமல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/11/blog-post_19.html?showComment=1227088440000", "date_download": "2019-12-10T18:28:11Z", "digest": "sha1:4VF53AWABEHMQ4K6ZAD44NYDUJWGKB3S", "length": 40612, "nlines": 338, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சென்���ைப் பயணமும், வெளிவராத சில புகைப்படங்களும்!", "raw_content": "\nசென்னைப் பயணமும், வெளிவராத சில புகைப்படங்களும்\nசனிக்கிழமை பதிவர் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு திருப்பூர் ரயில் நிலையத்தில் சென்னை எக்ஸ்பிரஸ்ஸூக்காக காத்திருந்தபோது, ஒரு நல்ல சேதி (சென்னை நண்பர்களுக்கு) ஒலித்தது. ‘சென்னை எக்ஸ்ப்ரஸ் ரத்து செய்யப்பட்டது’ என்று. என்னைவிட வருத்தப்பட்டது என்னை வழியனுப்ப வந்த நண்பர் வெயிலான்தான். சிரமம் பார்க்காமல் ப்ளாட்பார மேம்பாலத்தில் ஏறி இறங்கி அந்தச் செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டு, அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டிற்கான ஓப்பன் டிக்கெட் வாங்கி, நீலகிரி எக்ஸ்ப்ரஸ் டீ.டீ.ஆரிடம் பேசி பெர்த் கிடைக்க ஏற்பாடு செய்ததுவரை அவரது உதவி மறக்கமுடியாதது. (எல்லாத்துக்கும் அவர்தான் காரணமா என்று சென்னை நண்பர்கள் புலம்புவது கேட்கிறது\nஒரு சாதாரணனை வரவேற்க நர்சிம், அப்துல்லா என்ற இரு அசாதாரணமானவர்கள் (EXTRAORDINARY HUMANS) அதிகாலை நாலேமுக்காலுக்கெல்லாம் காத்திருந்தது இன்ப அதிர்ச்சி) அதிகாலை நாலேமுக்காலுக்கெல்லாம் காத்திருந்தது இன்ப அதிர்ச்சி அந்த அதிகாலை வேளையில் ரயில் நிலையம் அருகே ரோட்டோரக் கடையில் குடித்த காபியும், அப்போதிலிருந்து கார்பார்க்கிங் வரும் வரை சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே இருந்ததும் என் சென்னைப் பயணத்தின் முக்கியத் தருணங்களில் ஒன்று.\nஅங்கிருந்து அப்துல்லாவின் அறைக்குச் செவதென்று தீர்மானிக்கப்பட்டது. கிளம்புமுன் “புத்தகம் ஏதாவது வேணுமா” என்று கேட்டார் நர்சிம். யாரைப் பார்த்து என்ன கேள்வி. உடனே ஓடிச் சென்று அவரது காருக்குப் போனேன். டிக்கி நிறைய சருவின் புத்தகங்கள். ஜீரோ டிகிரி ஏற்கனவே இருந்ததால், ராஸலீலாவை எடுத்துக் கொண்டேன். (ஏண்டா எடுத்தோம்னு இருக்கு இப்போ.. புக்கை கீழ வைக்க முடியல. அவ்ளோ பெரிசா இருக்கறதால ஆஃபீஸுக்கெல்லாம் எடுத்துட்டும் போக முடியல. சிந்தனை எழுத்து எல்லாத்துலயும் கண்ணாயிரம் பெருமாள் ஆக்ரமிக்கறாரு\nஅங்கிருந்து அப்துல்லாவுடன் அவரது அறைக்குப் பயணம். நான் விருந்தினர் பற்றி எழுதியிருந்ததாலோ என்னமோ, அங்கே இருந்த வேளைகளில் என் அறையில் அவர் இருந்தது போலத்தான் உணர்ந்தேன். அவ்வளவு இயல்பாக இருக்க முடிந்தது. அவருக்கு என் நன்றி.\nஅதன்பிறகு அங்கிருந்து ���வரது அலுவலகம் வந்தோம். கார்க் கதவை திறப்பது முதல் அவருக்கு அத்தனை மரியாதைகள். இதிலெல்லாம் தன்னிலை மாறாமல் இருப்பது அப்துல்லாவின் பண்பு என்றே சொல்லவேண்டும்\n‘வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலை செஞ்சுக்கறேனே’ என்று அவர் கெஞ்ச போனாப் போகுது என்று அவரிடம் கேட்டு அலுவலகத்திலிருந்து ஒரு டூ வீலர் வாங்கிக் கொண்டு சிலபேரைச் சந்தித்து விட்டு பிறகு மறுபடி அவரிடமே வந்து அங்கிருந்து வெண்பூ இல்லம் நோக்கிப் பயணம்.\n(ஆதர்ஷ் அழகா.. அப்துல்லாவின் சிரிப்பழகா\n(ஆபீஸுக்குப் போகணும்.. சீக்கிரம் கிளம்புங்கய்யா - அப்துல்லா)\nவெண்பூ வீட்டிலும் நான் அதையே உணர்ந்தேன். அடடே வாங்க வாங்க என்ற எந்த ஆர்ப்பரிப்புகள் ஏதுமின்றி இயல்பான வரவேற்பில் மிக மகிழ்ந்தேன். நான் எதிர்பார்த்திருந்ததை விட ஹெவியான சாப்பாடு (ஆதர்ஷ்க்கு சுத்திப் போடுங்க சிஸ்டர். படுசுட்டி (ஆதர்ஷ்க்கு சுத்திப் போடுங்க சிஸ்டர். படுசுட்டி\n(கேபிள் சங்கர் - சுஜாதா மன்னிச்சுட்டாரு\n(இரவின் சில சுவாரஸ்யமான உரையாடல்களின் தொகுப்பை ஓரிரு தினங்களில் பதிவிடுகிறேன்)\nஅடுத்தநாள் காலை நண்பர் அப்துல்லாவிடமிருந்து விடை பெற்று, ரமேஷ் வைத்யாவுடன் அவரது இல்லத்திற்குச் சென்று அவரிடமிருந்து சில பொக்கிஷங்களை அவர் அனுமதியோடு திருடி... நர்சிம் வர அவரோடு அவர் இல்லத்திற்கு பயணம்.\nஅங்கே இனிய மதிய உணவு. மறுபடி, மறுபடி அதே டயலாக்தான். இங்கேயும் என் வீடு போலத்தான் உணர்ந்தேன்\nலக்கியும் எங்களோடு சேர்ந்துகொள்ள... ஒரு புனிதப் பயணம் மேற்கொண்டு.. (அரசு நிறுவனம் சில இப்படியெல்லாம் இருக்கும்ங்கறது எனக்குப் புதுசு இது பத்தி தனிப் பதிவு எழுதணும் இது பத்தி தனிப் பதிவு எழுதணும்\nசரி.. பதிவு எனக்கே புடிக்கல. வழவழன்னு இருக்கு. முக்கியமா நான்\nஒரு சிலரைத்தவிர... எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கறேன்.\nஒரு பெரிய நிறுவனதோட இயக்குனர். சென்னையின் முக்கியமான ஒரு இடத்துல வீடு. பலதரப்பட்ட பெரிய மனுஷங்களோட பழக்கம். அரசியல்லயும் ஒரு முக்கியப் பொறுப்பு. டூ வீலர்ல போனா.. ‘சார்.. நீங்க ஏன் டூ வீலர்ல போறீங்க’ன்னு ஒரு அதிகாரி பதறி கேட்கற அளவு பெரிய பதவி. இதுல எதிலயும் தன்னோட தனித்தன்மை பாதிக்காத ஒரு மனுஷன் அப்துல்லா. ரம்பாவை வெச்சு படம் எடுத்த டைரக்டர் முரளி அப்பாஸை அறிமுகப்படுத்தினாரு. அவருக்கு நன்றி சொல்ல முடியாது.\nநர்சிம். இவரும் அதேமாதிரிதான். ஒரு மிகப்பெரிய நிறுவனத்தோட மிகமிகப் பெரிய பொறுப்பு. சனிக்கிழமை காலைல இரயில்வே ஸ்டேஷனுக்கு இவர் வரவேண்டியதே இல்லை. அப்புறமா கூட சந்திக்கலாம். ஆனா எனக்காகவே வந்து காத்திட்டிருந்திருக்காரு. இவரை ஸ்டேஷன்ல பார்த்ததுமே எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. எத்தனை பேரைக் கஷ்டப்படுத்தறோம்ன்னு. கடைசிவரை இவர் என்கூட இருந்து, எங்க கூப்ட்டாலும் வந்து... (இவருக்கும் எனக்கும் பல விஷயங்கள்ல வேவ்லென்த் ஒரே மாதிரி இருக்கு. அதுல எனக்கு சந்தோஷம்)\nஅழகு, பணம், பதவி, அந்தஸ்து... எல்லாத்தையும் மீறி இவர்... மனுஷன்.\n(பாஸூ.. நாளைக்கு நீங்க ஹீரோவானா டிஸ்கஷனுக்காவது என்னைக் கூப்பிடுங்க\nகலகலப்பான ஆள். இவரோட உடம்பு எனக்கிருந்தா நான் பெரிய ரௌடி ஆகிருப்பேன். ஆனா இவர் அவ்ளோ மென்மையான ஆசாமி. பீச்ல போலீஸ் எங்களை கூட்டம் போடாதேன்னு சொன்னப்ப கேட்ட ஒரே மனுஷன் இவருதான். இவர் வீட்ல சாப்பிடப்போனப்ப சிஸ்டர் பரிமாற வந்தப்ப ‘விடு..விடு.. அவங்களே போட்டு சாப்பிட்டுக்குவாங்க’ன்னு சொன்ன விதம் மத்தவங்களை எந்த அளவுக்குப் புரிஞ்சு வெச்சிருக்காருன்னு ஆச்சர்யப்படுத்திச்சு\nஒரு காலத்துல இவரு கூட பேசமுடியுமான்னு நினைச்சிருக்கேன். ஆனா ‘யோவ்.. நான் உன் செட்டுய்யா’ன்னு சொல்லாம சொல்வாரு தன்னோட பழகும் தன்மைல. இவரோட விஷயஞானம் அளவிடற்கரியது. சினிமா பத்தியும், அரசியல் பத்தியும் எந்த சந்தேகம்ன்னாலும் இவர் விளக்கம் சொல்றாரு. ‘கோயம்பேடிலிருந்து மடிப்பாக்கம் போக ஒரு மணி நேரம் ஆகும். நீங்க போங்க லக்கி’ன்னு சொன்னாலும் கேட்காம என்னை பஸ் ஏற்றிவிட்டுத்தான் சென்றார். பஸ்ல ஏறின பிறகும் என்னால தூங்கவே முடியாம லக்கி எனக்காக அவ்ளோ நேரம் செலவிட்டதுதான் யோசனையாவே இருந்தது.\nஅப்புறம் கிழஞ்செழியன். இவரைப் பத்தித்தான் நான் நாலைந்து நாட்களாக யோசித்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிறேன். இதுக்குமேலயும் சொன்னா ‘உதவிழும் ராஸ்கல்’ ம்பாரு. இவரைப் பத்தி தனியா ஒரு ப்ளாக்கே ஆரம்பிச்சு எழுதலாம்னு ஐடியா இருக்கு. பாக்கலாம்.\nநான் ரொம்ப மதிக்கற தல யெஸ்.பாலபாரதி ‘கிருஷ்ணா.. கிருஷ்ணா’ன்னு கூப்பிட்டது காதுல கேட்டுட்டே இருக்கு. (ஒரு நல்ல ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்ட்கிட்ட காமிங்கன்னு சொல்லக்கூடாது)\nமுரளிகண்ணன், தாமிரான்னு நம்ம செட் ஆளுக எல்லாருமே அந்த தினத்தை ஸ்பெஷலாக்கினாங்க. யாருமே தப்பா நினைக்கமாட்டாங்க-ங்கற நம்பிக்கைல சொல்றேன். அங்க சந்திச்சவங்கள்லயே என்னை நானே பார்த்தது கார்க்கிகிட்டதான். பலவருஷம் முன்னாடி எனக்குள்ள இருந்த வேகம், துறுதுறுப்பு எல்லாமே இவன்கிட்ட (சகா.. அப்படித்தான் வருது... ‘ர்’ வர்ல) இருக்கு. இது நீர்த்துப் போகாம இருக்கவும், இன்னும் பல வெற்றிகளை பத்திரிகைகள்ல எழுதி இவன் பெறவும் எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதனைப் பிரார்த்திக்கிறேன்\n//(இவருக்கும் எனக்கும் பல விஷயங்கள்ல வேவ்லென்த் ஒரே மாதிரி இருக்கு. அதுல எனக்கு சந்தோஷம்)//\nபரிசல் சந்திப்புனு பதிவு எழுதிட்டு இங்க வந்தா.. ஹும்.. இதுதானா வேவ்லென்த்\nஇது போன்றதொரு அருமையான நிகழ்வு, நண்பர்களின் சந்திப்பு போன்றவற்றை தவற விட்டுவிடுவீர்களோ சென்னை நண்பர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகி விடுமோ என்ற வருத்தம் தான் எனக்கு புகைவண்டி ரத்தானபோது இருந்தது.\nஉங்களின் மகிழ்வுப் பயணத்திற்கு காரணம், உந்துதல் நண்பர்கள்.\nஉங்களுக்கு நானும் ஒரு நண்பன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே\nபரிசல் சில நேரங்களில் எனக்குள் இருக்கும் உன்மத்தனை உங்கள் பதிவோ அல்லது நீங்களோ அல்லது உங்களால் அறியப்படும் நிகழ்வுகளோ எழுப்பிவிடுகிறது...இந்த பதிவும் கூட..\nஇப்போ போய் என்னோட லூசுத்தனம் கவிதைய படிங்க புரியும்\nநானும் அங்கே இருந்த மாதிரியே ஒரு பீலிங். ரொம்ப சந்தோசம் நண்பா\nவிருந்தினர் பற்றி எழுதியிருந்ததாலோ என்னமோ, அங்கே இருந்த வேளைகளில் என் அறையில் அவர் இருந்தது போலத்தான் உணர்ந்தேன். அவ்வளவு இயல்பாக இருக்க முடிந்தது.//\nவிருந்தினர் பதிவெழெத வெச்சது நான்.\nசென்னையில், பெங்களூரில்னு பதிவர் சந்திப்பு நடக்குது. பதிவெல்லாம் போட்டு வயித்தெரிச்சலை கூட்டறீங்க எல்லோரும்.\n ஒரு முறையாவது சந்திப்பு நடத்துமா\n24, 25 உங்க ஊர்(ஹைதைனா ஹைதராபாத் தான)ல தான்.. கார்க்கி.. நடத்துவமா\nஎந்த 24, 25 கேக்கறீங்க\nநவம்பர் தான்.. ஒரு மீட்டிங் இருக்கு.. அப்படியே..\nஅனுபவம் அப்படியே வார்த்தைகளா, பதிவா வந்ருக்கு. Superrr.\n(பரிசல் நீங்க இதுக்கு பதில் சொல்லலைனா கூட பின்னூட்டம் போடறேன் பாருங்க.) :D\nஹா ஹா ஹா சூப்பர். நான் இப்போதான் நர்சிம் சார் பதிவு படிச்சிட்டு வந்தேன். கலக்கல்:):):)\nஅனுபவம் அப்படியே வார்த்தைகளா, ��திவா வந்ருக்கு. Superrr.\n(பரிசல் நீங்க இதுக்கு பதில் சொல்லலைனா கூட பின்னூட்டம் போடறேன் பாருங்க.) :D//\nநீங்க என்னோட ஒரு ஸ்பெஷல் ஆசாமி உங்க பின்னூட்டங்கள்தான் ஒரு காலத்துல என்னோட பூஸ்ட்.\nஉங்களுக்கெல்லாம் பதில் சொல்லாமப் போவனா\nவேலை அதிகமா இருக்கு தலைவா..\nஇதுல நர்சிம் சார உஷாரா சேர்த்துட்டீங்க, இல்லைன்னா ஜாலியா அப்துல்லா அண்ணாவை வெச்சு எதாவது எழுதிருக்கலாம்.\n//நான் விருந்தினர் பற்றி எழுதியிருந்ததாலோ என்னமோ, அங்கே இருந்த வேளைகளில் என் அறையில் அவர் இருந்தது போலத்தான் உணர்ந்தேன்//\n//இவர் வீட்ல சாப்பிடப்போனப்ப சிஸ்டர் பரிமாற வந்தப்ப ‘விடு..விடு.. அவங்களே போட்டு சாப்பிட்டுக்குவாங்க’ன்னு சொன்ன விதம் மத்தவங்களை எந்த அளவுக்குப் புரிஞ்சு வெச்சிருக்காருன்னு ஆச்சர்யப்படுத்திச்சு//\nஎல்லாரையும் ஒரு பதிவ போட்டு மெரட்டிட்டு இங்க இப்டி எழுதிட்டா ஒகேவாகிடுமா:):):)\nஅப்துல்லா அண்ணே, மகேஷ் சார் கவனிக்கலை. கிருஷ்ணா சார் போட்டு ஒடச்சுட்டார்:):):)\nஅது எந்த ரம்பா படம்\n//அது எந்த ரம்பா படம்\nதல அஜீத் படத்தை ரம்பா படம்னு சொல்லி லக்கி சார கலாசரீங்களா\nநவம்பர் தான்.. ஒரு மீட்டிங் இருக்கு.. அப்படியே..//\nசோலைஅழகுபுரம் - பாலா said...\nநல்ல அனுபவம், நல்ல தொகுப்பு,\nகிளை பதிவுகளுக்கு நிறைய குறிப்பு வச்சிருக்கீங்க போல ...\n//இரவு திருப்பூர் ரயில் நிலையத்தில் சென்னை எக்ஸ்பிரஸ்ஸூக்காக காத்திருந்தபோது//\nஎனக்கும் திருப்பூர் ரயில் நிலையம் முக்கியமானது .\nஒவ்வொருமுறை நான் பயணம் செல்லும்போது என் நண்பர்கள் வந்து வழியனுப்பிவைத்தது நினைவுக்கு வருகிறது. இரவு கடைசி வண்டியான சேரன் எக்ஸ்பிரஸ்'இல் (11:55 pm) செல்வதே வழக்கம்.\nஇப்பயணத்தின் மூலம் பதிவர்கள் நண்பர்களாக மாறியிருக்கிறீர்கள். பயணம் தொடர வாழ்த்துக்கள்.\nநல்ல உண்மையான , நெஞ்சார்ந்த்த பதிவு\nராசி படம் எங்க ஊரில்(புதுகை) சில காட்சிகள் எடுக்கப்பட்ட‌து என நினைக்கிறேன்,ஆனால் அதற்கு அப்துல்லா அண்ணந்தான், தயாரிப்பாளர் என்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன்.நன்றி பரிசல் சார்,வழக்கம்போல் சுவராசியமான ப‌திவு.\nதாமதத்திற்கு மன்னிக்கவும் பரிசல். அநியாயத்துக்கு வேலை செய்யுறேன்.. நாலு மாசமா உக்கார்ந்து பதிவு எழுதியதுக்கு இந்த வாரம் என் டவுசர கிழிக்கறாங்க..\n//அங்க சந்திச்சவங்கள்லயே என்னை நானே பார்த்தது கா��்க்கிகிட்டதான்//\nபெருமையும் மகிழ்ச்சியும் தருது சகா...\n. //பலவருஷம் முன்னாடி எனக்குள்ள இருந்த வேகம், துறுதுறுப்பு எல்லாமே இவன்கிட்ட (சகா.. அப்படித்தான் வருது... ‘ர்’ வர்ல\nஎங்க வந்துடுமோனு பயந்தேன்.. இது இன்னும் நெருக்கமாகவும் உரிமையாகவும் இருப்பது போல் உணர்கிறேன்..\n// இது நீர்த்துப் போகாம இருக்கவும், இன்னும் பல வெற்றிகளை பத்திரிகைகள்ல எழுதி இவன் பெறவும் எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதனைப் பிரார்த்திக்கிறேன்\nவார்த்தைகள் வரவில்லை. இதைப் படித்ததும் அலைபேசலாம்னு நெனைச்சேன். எழுத்தே வரல் அப்புறம் என்ன பேச.. இப்போது நான் உணர்வதை இங்கே சொல்ல முடியாது. அப்புறம் சொல்றேன் சகா.. நீங்க வேணாம்னு சொன்னானுலும் ஒருப் பெரிய நன்றிய மட்டும் இப்ப சொல்லிக்கிறேன்..\n24, 25 உங்க ஊர்(ஹைதைனா ஹைதராபாத் தான)ல தான்.. கார்க்கி.. நடத்துவமா\nஅடுத்த வாரம்தானே.. நான் ரெடி தல..\nநவம்பர் தான்.. ஒரு மீட்டிங் இருக்கு.. அப்படியே..//\nபேசி முடிவு பன்னுவோம்.. இங்க பதிவர்கள் அதிகம் இல்லா.. ஆனா ல பார்த்த வரைக்கும் நிறைய வாசகர்கள் இருக்கிறார்கள். சொல்லுங்க ஜமாய்ச்சிடலாம்..\n24, 25 உங்க ஊர்(ஹைதைனா ஹைதராபாத் தான)ல தான்.. கார்க்கி.. நடத்துவமா\n// இங்க பதிவர்கள் அதிகம் இல்லை //\nஐதராபாத்தில் எனக்கு தெரிந்து இரண்டு பதிவர்கள் இருக்கிறார்கள்.\nபரிசலிடம் தொடர்பு எண்கள் இருக்குமென நினைக்கிறேன்.\nஆனால் அதற்கு அப்துல்லா அண்ணந்தான், தயாரிப்பாளர் என்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன்.\nஅடப்பாவமே... இப்படியெல்லாம் புரளியக் கிளப்பாதிக... அந்தப் படம் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் வந்தது. தயாரிப்பாளர் பெயர் சக்கரவர்த்தி.\nராப் உன் மருமகன் படத்தப் பார்த்தியா\nதிருஷ்டி சுத்தி போடச்சொல்லு உன் சம்பந்திய :)))\nபரிசல் அண்ணே அன்று என் காரை தவிர்த்து உங்களோடு வெண்பூ வீட்டிற்கு நீங்கள் டூவீலர் ஓட்ட பின்னால் உட்கார்ந்து வழி சொல்லி நான் பயணித்தது மறக்க முடியாத நிகழ்வு.\nபரிசல் அண்ணே அன்று என் காரை தவிர்த்து உங்களோடு வெண்பூ வீட்டிற்கு நீங்கள் டூவீலர் ஓட்ட பின்னால் உட்கார்ந்து வழி சொல்லி நான் பயணித்தது மறக்க முடியாத நிகழ்வு.//\nஅதையும் அப்போ நீங்க உங்க தலைவன் வழியைப் பின்பற்றினதையும் சொல்ல விட்டுபோச்சு. நாளைய (இன்றைய..) பதிவுல சொல்லிடறேன்.\nபரிசல் படிக்கும் போதே மகிழ்ச்சியாய் இருக்கி��து.... நல்ல நண்பர்கள் கிடைப்பது வாழ்க்கையில் மிகச்சிறந்த ஒரு பேறு... அப்துல்லாவை நினைச்சா இன்னும் மகிழ்ச்சியா இருக்கு... ரியல் லைஃப் ஹீரோ மாதிரி இருக்காரு...\nநல்ல நட்புகளை வெகுதூரம் பயணித்து சந்தித்தமைக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்\nபெரிய ஆட்களோடு எல்லாம் பழக்கம்... நம்மல மறந்துட்டீங்க...ஒரு குறுந்தகவல் அல்லது ஒரு போன் செய்திருக்காலாமே\nம்ம் கலக்குறீங்களே தமிழ் பதிவரெல்லாம் சும்மா கருத்துச்சொன்னோம்ங்குற திருப்திமட்டுமல்லாது, நட்புணர்வோடு சந்தித்தும் உறவாடுகிறீர்களே, வாழ்த்துக்கள், வளர‌ட்டும் இனைய உறவுகள்\nவீக் எண்ட் புதிர்கள் – நேற்றின் விடைகள்\nவீக் எண்ட் புதிர்கள் – 29.11.08\nஆசிரியப்பணியின் புனிதமும், கண்துடைப்பு கல்விக்கூட...\nஎனக்கு இப்படி.. உங்களுக்கும் இப்படியா\nவீக் எண்ட் புதிர்களின் விடைகள்\nஒரு ஃபுல் ராயல்சேலஞ்சும், ஒரு டஜன் கிங் ஃபிஷரும்\nசென்னைப் பயணமும், வெளிவராத சில புகைப்படங்களும்\nபதிவர் சந்திப்பு – சில விவாதங்களும், விமர்சனங்களும...\nபதிவர் சந்திப்பு - சிறப்புப் புகைப்படங்கள் சில...\nதமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சும் சில கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/209499?ref=category-feed", "date_download": "2019-12-10T20:35:12Z", "digest": "sha1:EX55FFEB72OK6BTJGLYL2GGPYUHE7BAC", "length": 7867, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனியில் அமலுக்கு வரும் புதிய தடை..! அமைச்சர் முக்கிய அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் அமலுக்கு வரும் புதிய தடை..\nஜேர்மனியில் விரைவில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்படும் என அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஸ்வென்ஜா ஷுல்ஸ் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஸ்வென்ஜா ஷுல்ஸ் கூறியதாவது, பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை இயற்ற ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.\nஏனெனில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சில்லறை விற்பனையாளர்களுடன் போடப்பட்ட தன்னார்வ ஒப்பந்தங்கள் போதுமான ப���ன்களைத் தரவில்லை.\nஅதனால், எனது அமைச்சகம் அதன் வழியில் ஒரு பிளாஸ்டிக் பை தடையை பெறும் என்று கூறிய ஸ்வென்ஜா, இத்திட்டத்திற்கான ஒரு கால அட்டவணை பற்றி குறிப்பிடவில்லை.\nநாங்கள் ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் சமூகத்திலிருந்து வெளியேறுகிறோம், நாங்கள் குறைந்த பிளாஸ்டிக் பயன்படுத்துவோம் இதுவே எனது நோக்கம் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் ஸ்வென்ஜா ஷுல்ஸ் கூறியுள்ளார்.\n2021 முதல் உறிஞ்சு குழாய், முட்கரண்டி மற்றும் கத்திகள் போன்ற சில ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக் தயாரிப்புகளை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்துள்ளது, ஆனால், மற்ற நாடுகளுக்கு மாற்றத்தை கொண்டு வர கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/06/10/", "date_download": "2019-12-10T18:44:25Z", "digest": "sha1:D73BPKBGLL6VJDN32YEI2HQ6KX2XAF3B", "length": 5302, "nlines": 119, "source_domain": "top10shares.wordpress.com", "title": "10 | ஜூன் | 2008 | Top 10 Shares", "raw_content": "\nPosted by top10shares in பகுக்கப்படாதது.\t2 பின்னூட்டங்கள்\nடபுள் ஸ்டாப் லாஸ் பார்முலா.\nஇங்கு இடம் பெரும் பரிந்துரைகளை கொடுக்கப்பட்டுள்ள விலையில் மட்டும் என்ட்ரி செய்யவும். அதற்கு முன்பாக என்ட்ரி செய்யாதீர்கள். அதேபோல் ஸ்டாப் லாஸ் கண்டிப்பாக கடைபிடிக்கவும்.\nஒருவேளை ஸ்டாப்லாஸ் உடைத்தால் உடனடியாக இருமடங்காக எதிர்நிலையை எடுக்கவும். உங்கள் லாஸ் கவர் செய்யப்பட்டு லாபம் கிடைக்கும். உதாரணத்திற்கு நேற்றைய பரிந்துரைகளிள் RPL மற்றும் RCOM ஆகிய பங்குகளை கவனிக்கவும்.\n« மே ஜூலை »\nஇன்றைய சந்தையின் போக்கு 05.12.2008\nஇன்றைய சந்தையின் போக்கு 22.12.2008\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/category/tnpsc/gk/", "date_download": "2019-12-10T19:43:29Z", "digest": "sha1:DTGFQKBR3QPGM5ONMTQXITZKOSHDXIJY", "length": 16262, "nlines": 70, "source_domain": "tnpscexams.guide", "title": "GK | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\n2019 – TNPSC GROUP-1 தேர்வு முடிவுகள் வெளியீடு\n💥 தமிழக அரசுப்பணிகளுக்கு தகுதியானவர்க��ை தேர்ந்தெடுக்க அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தி வருகிறது. 💥 துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 181 உயர் பதவிக்கான பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. 💥 TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஜூலை மாதம் குரூப் 1 பணியிடங்களுக்கான முதன்மை தேர்வை நடத்தியது. இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 💥 TNPSC GROUP-1 முதன்மை தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள : இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNPSC Group 2/2A பாடத்திட்டம் பற்றிய கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமா…\n💥 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சமீபத்தில் குரூப் 2/2A தேர்விற்கான புதிய பாடத்திட்டத்தினை வெளியிட்டது. இப்பாடத்திட்டத்தில் மொழிப்பாடம் முற்றிலும் நீக்கப்பட்டது. 💥 குரூப் 2/2A தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, தேர்வர்கள் வரும் ஒன்றாம் தேதிக்குள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 💥 கருத்துகளைப் பதிவு செய்வதற்கான வினாப்பட்டியல், தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் இணையதளங்களில் குரூப் 2/2A தேர்வு தொடர்பான வினாப்பட்டியல்(Group 2/2A Questionnaire) என்ற […]\nTNPSC (CCSE – IV 2019) தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு\n💥 தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பதவி, தட்டச்சர் ஆகியவற்றை உள்ளடக்கிய 6,491 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை TNPSC கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி வெளியிட்டது. 💥 அதைத்தொடர்ந்து TNPSC CCSE -IV தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 💥 இந்த நிலையில், தற்போது TNPSC காலிப்பணியிடங்களை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 💥 அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள் 💥 மொத்த காலிப்பணிடங்கள் 6,491-லிருந்து தற்போது 9,398-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. […]\n2019 – TNPSC CCSE -IV தேர்வு முடிவுகள் வெளியீடு\n💥 தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பதவி, தட்டச்சர் ஆகியவற்றை உள்ளடக்கிய 6,491 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை TNPSC கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி வெளியிட்டது. 💥 அதைத்தொடர்ந்து TNPSC CCSE -IV தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 💥 இந்த நிலையில், தற்போது தேர்வு முடிவை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 💥 TNPSC CCSE-IV தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள :இங்கே கிளிக் செய்யுங்கள் 💥 குறைவான நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது […]\nTNPSC CCSE IV EXAM 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\nபொது அறிவு வினா விடைகள் 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். 💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். 💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது […]\nTNPSC CCSE IV EXAM 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\nபொது அறிவு வினா விடைகள் 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். 💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். 💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது […]\nTNPSC CCSE IV தேர்வுக்கான மாதிரி வினா விடைகளின் தொகுப்பு 👉TNPSC CCSE IV தேர்விற்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளது. அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும். 👉நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், நடப்பு நிகழ்வுகள் போன்ற பல தலைப்புகளில் கேள்வி பதில்களானது வழங்கப்பட்டு வருகிறது. […]\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு\nபொது அறிவு வினா விடைகள் 💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். 💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். 💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது […]\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\nTNPSC CCSE IV தேர்வுக்கான மாதிரி வினா விடைகளின் தொகுப்பு 👉TNPSC CCSE IV தேர்விற்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளது. அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும். 👉நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், நடப்பு நிகழ்வுகள் போன்ற பல தலைப்புகளில் கேள்வி பதில்களானது வழங்கப்பட்டு வருகிறது. […]\n2019 – TNPSC GROUP-1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNPSC Group 2/2A பாடத்திட்டம் பற்றிய கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமா…\nTNPSC (CCSE – IV 2019) தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு\n2019 – TNPSC CCSE -IV தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNPSC தேர்வு, 2019 – அக்டோபர் மாத நடப்பு நிகழ்வுகள் – (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/06/blog-post.html?showComment=1339723005039", "date_download": "2019-12-10T19:11:47Z", "digest": "sha1:GPUCAKI34AB6NMMGMGO7WCICFMB2XE2D", "length": 17723, "nlines": 212, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: நித்யானந்தா ஜாதகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nபெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான சேஸிங்க் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும்போது...வெகுவேகமாக வளர்ச்சியடைந்து,ஒரு கார்ப்பரேட் சாமியாராக பல லட்சம் பக்தர்களை கொண்டாட வைத்து,திடீரென மதுரை ஆதீனமாக பரபரப்பு காட்டிக்கொண்டே இருக்கும் நித்தி ஜாதகம் எப்படியிருக்கும் என பார்ப்போம்..\nஜாதகத்தில் 3 கிரகங்கள் வக்ரம்...3 கிரகங்கள் வாக்கு ஸ்தானமாகிய ,தன ஸ்தானத்தை பார்வை செய்கின்றன....அந்த இடமே கண்ணையும் குறிக்கும்...இவர் மிகச்சிறந்த பேச்சாளர்...செவ்வாய் பார்வை செய்வதால் அதிகாரமுள்ள பேச்சு...குரு பார்ப்பதால் ஆன்மீக உபதேசம்...சனி பார்ப்பதால் பலமான ஏமாற்றும் பேச்சு...குரு பார்வை வாக்கு பலமும் தரும்..3 கிரகங்கள் பார்ப்பதால் வாக்கு வாதத்தில் யாரும் இவரை வெல்ல இயலாது...சட்டத்தை வளைப்பதில்,உடைப்பதில் கில்லாடி...\n6 ஆம் அதிபதி 6ஆம் இடத்தை பார்வை செய்வதால் எதிரிகளும் அதிகளும் அதிகம்..அந்த எதிரிகளை சமாளிப்பதிலும் இவர் வல்லவர்..இவருக்கு அரசியல் சட்டம் நண்பன்...அரசியல்வாதிகள் எதிரிகள் எதிரிகள்..அதனால்தான் போலீஸிடம் சிக்காமல் கோர்ட்டில் சரண் அடைந்தார்....\nசுகாதிபதி குரு தன் ஸ்தானத்தை பார்வை செய்வதால் அதிக சுகமும்,வசதி வாய்ப்புகளும் உண்டானது....4ல் சுக்கிரன் வேறு..வருவது எல்லாம் பெண்கள் பிரச்சினைதான்....\nலக்னத்தில் ராகு இருப்பதால் செவ்வாய் இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அதிக தன்னம்பிக்கையும் தன்னால் எதுவும் முடியும் என்ற கர்வத்தாலும் வேகமான முன்னேற்றமும்,வேகமாக பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வதும் நடக்கிறது.....\n6.4.2013 வரை கேது புத்தி என்பதால் கோர்ட் வழக்கு என அலைய நேர்கிறது..முடக்கம் ,கெட்ட பெயர்,அவமானம் உண்டாகிறது...தலைமறைவாகவோ அல்லது அமைதியாகவோ இக்காலத்தில் இருக்கவேண்டும் அதை விடுத்து மதுரை ஆதீனம் பதவியை பிடித்து தலைப்பு செய்தியானார்..கேது பகவான் மறுபடி முடக்கி வைத்துவிட்டார்....\nசனி வக்ரம் ஆனி 11 வரை உள்ளது...அதுவரை இவருக்கு கேது புத்தியில் மோசமான காலகட்டம் சனி வக்ரம் முடிந்தால் சிம்மராசியினருக்கு நல்லது...இவர் பலமுறை பிரச்சினைகளில் சிக்கினாலும் மீண்டும் மீண்டும் வெளியே வருவார்...இவர் பரபரப்பு உண்டாக்கியபடியே இருப்பார்..முழுதாக இவரை முடக்க இயலாது...விரைவில் அரசியல் சக்தியாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது....(சனி,குரு,செவ்வாய் ராசியிலும் வக்ரம்..அம்சத்திலும் வக்ரம்...)\nநித்யானந்தா தனது புத்தகத்தில் எழுதியிருந்த குறிப்பை வைத்து எழுதப்பட்ட ஜாதகம் இது...ஜோதிடம்,ராசிபலன் ரீதியாக இல்லாமல் திசாபுத்தி அடிப்படையில் பார்த்தால் இவருக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் விளங்கும்...ராசிபலன் அடிப்படையில் ஆனி 11 சனி வக்ரம் நிவர்த்தி ஆகும்வரை கடும் சிக்கலே உள்ளது\nபிறந்தநேரம்;12.32 இரவு\\\\ இந்தாளு பிறந்தது, ஸ்கூல் முடிச்சது, டிப்ளமோ சேர்ந்தது, சாமியார் ஆனது, ரஞ்சிதாவைச் சந்தித்தது என்று எதைக் கேட்டாலும் ஏதாவது ஒரு வருடத்தின் முதல் தேதியைத்தான் குறிப்பிடுகிறாராமே\n\\\\குரு பார்ப்பதால் ஆன்மீக உபதேசம்..\\\\ இவரு பேசுவது ஆன்மீகமா\n\\\\சனி பார்ப்பதால் பலமான ஏமாற்றும் பேச்சு...\\\\ அதுதான் தினமும் தொலைக் காட���சிகளில் பார்க்கிறோமே........\n\\\\குரு பார்வை வாக்கு பலமும் தரும்..3 கிரகங்கள் பார்ப்பதால் வாக்கு வாதத்தில் யாரும் இவரை வெல்ல இயலாது...\\\\ ஈசியா இந்தாளை மடக்கிட முடியும்.......\n\\\\6 ஆம் அதிபதி 6ஆம் இடத்தை பார்வை செய்வதால் எதிரிகளும் அதிகளும் அதிகம்..அந்த எதிரிகளை சமாளிப்பதிலும் இவர் வல்லவர்..\\\\ ஆனாலும் ஒரு மனுஷன் எப்படிய்யா இத்தனை பிக்கள் பிடுங்கல்களைச் சமாளிக்கிறான் என்று வியப்பாகத்தான் இருக்கு.\n\\\\பலமுறை பிரச்சினைகளில் சிக்கினாலும் மீண்டும் மீண்டும் வெளியே வருவார்...இவர் பரபரப்பு உண்டாக்கியபடியே இருப்பார்..முழுதாக இவரை முடக்க இயலாது...விரைவில் அரசியல் சக்தியாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது....(சனி,குரு,செவ்வாய் ராசியிலும் வக்ரம்..அம்சத்திலும் வக்ரம்...)\\\\ இதை பொறுத்திருந்து பார்ப்போம். :)\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nஇவனுக்கெல்லாம் ஜோசியம் பார்ப்பது கூட பாவம் சார் \nசாதகத்தில் நித்தி களத்திர ஸ்தானம் பற்றி எதுவும் இல்லையா \nஆனா முன்கூட்டியே சொல்வதுதானே ஜோதிடம்.\nஅட்லீஸ்ட் ஆன்மீகத் தலைவர்களுக்காவது [\nயாராவது முன்பே சொன்னால் மக்களுக்குப்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந��து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nஏழரை சனி, அஷ்டம சனி , ஜென்மசனி என்ன செய்யும்..\nஅஷ்டம சனி,ஜென்ம சனி,கண்டக சனி என்ன செய்யும்.. சனிபெயர்ச்சி பலன்கள் 2017-2020 வணக்கம் இன்று 19.12.2017 வாக்கிய பஞ்சாங்கப்படி காலை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/dec/03/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-11%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-9-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%86%E0%AE%9C%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3296174.html", "date_download": "2019-12-10T18:55:30Z", "digest": "sha1:CNUABHQCX3OYYQE2T5AMQUXQBOU2B6VV", "length": 8793, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:யுவராஜ் உள்பட 11பேரை டிசம்பா் 9-இல் மீண்டும்ஆஜா்படுத்த உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: யுவராஜ் உள்பட 11பேரை டிசம்பா் 9-இல் மீண்டும்ஆஜா்படுத்த உத்தரவு\nBy DIN | Published on : 03rd December 2019 02:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்பாக, யுவராஜ் உள்ளிட்ட 11 பேரை டிசம்பா் 9-இல் ஆஜா்படுத்த நாமக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.\nசேலம் மாவட்டத்துக்குள்பட்ட ஓமலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டா் பேரவையைச் சோ்ந்த யுவராஜை போலீஸாா் கைது செய்தனா். தற்போது அவா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.\nஇந்த வழக்கானது, நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அவா் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் யுவராஜ் செயல்பட்டதாக, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவா் மீது வழக்குப் பதிவு செய்தது.\nஇதேபோல், யுவராஜின் சகோதரா் தங்கதுரை, காா் ஓட்டுநா் அருண் உள்ளிட்ட 10 போ் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவானது.\nஇந்த வழக்கு விசாரணை, நாமக்கல் குற்ற��ியல் நீதிமன்றம் எண் 1-இல் நடைபெற்று வருகிறது. கடந்த நவ. 18-இல் அவா்கள் விசாரணைக்கு வந்த நிலையில், திங்கள்கிழமை காலை யுவராஜ் மற்றும் 10 பேரை நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா்.\nஇந்த நிலையில், வரும் 9-ஆம் தேதிக்கு மீண்டும் அவா்களை ஆஜா்படுத்த வேண்டும் எனக் கூறி வழக்கை நீதிபதி ஜெயந்தி ஒத்திவைத்தாா். பின்னா் அங்கிருந்து யுவராஜ் திருச்சி மத்திய சிறைக்கும், மற்றவா்கள் மதுரை மத்திய சிறைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனா்.\nகோகுல்ராஜ் கொலை வழக்கானது, தற்போது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், தாழ்த்தப்பட்டோருக்கான அமா்வில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/nov/25/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-32-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3289724.html", "date_download": "2019-12-10T18:12:40Z", "digest": "sha1:4O7GJMFRLQPWXYCVCGLAMDPNKH4CY2LI", "length": 8117, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கறம்பக்குடி அருகே சிற்றுந்து கவிழ்ந்தது ஒருவா் சாவு; 32 போ் காயம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகறம்பக்குடி அருகே சிற்றுந்து கவிழ்ந்தது ஒருவா் சாவு; 32 போ் காயம்\nBy DIN | Published on : 25th November 2019 07:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகறம்பக்குடி அருகே விபத்துக்குள்ளான சிற்றுந்து.\nஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திங்கள்கிழமை சிற்றுந்து கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா்; 32 போ் காயமடைந்தனா்.\nகறம்பக்குடியில் இருந்து நெடுவாசல் வழியாக ஆவணம் கைகாட்டி வரை இயக்கப்படும் தனியாா் சிற்றுந்து, திங்கள்கிழமை பிற்பகல் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆவணம் கைகாட்டியில் இருந்து கறம்பக்குடி சென்றுள்ளது. திருமணஞ்சேரி அக்கினியாற்றுப்பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சிற்றுந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.\nஇதில் கறம்பக்குடி அருகேயுள்ள மந்தக்கொல்லையைச் சோ்ந்த அ. முருகேசன்(45) நிகழ்விடத்திலே இறந்தாா். மேலும் கறம்பக்குடி பகுதியைச் சோ்ந்த சுப்பாயி (60), பழனியம்மாள் (50), செல்லம்மாள் (60), செந்தில்குமாா் (35), முத்து (70), தாமரைச்செல்வி (51), அம்பிகா (35), பத்மா (28), நாகராஜ் (45), உள்ளிட்ட 32 போ் காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கறம்பக்குடி, ஆலங்குடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2019/05/30110838/1244031/Udhayanidhi-Stalin-likely-to-lead-DMK-Youth-wing-secretary.vpf", "date_download": "2019-12-10T18:52:27Z", "digest": "sha1:RWVVDPTCWIUJRWWIM3VSZXVC7N5BNICK", "length": 9615, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Udhayanidhi Stalin likely to lead DMK Youth wing secretary", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பதவி கிடைக்குமா\nபாராளுமன்ற தேர்தலில் கட்சிக்காக கடுமையாக உழைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி வழங்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் க��ரிக்கை வைத்துள்ளனர்.\nநடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றியது.\nதி.மு.க.வின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு மு.க. ஸ்டாலினின் பிரசாரம், கூட்டணி வியூகம் என பல காரணங்கள் கூறப்படுகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலினின் பிரசாரமும் சிறப்பாக இருந்ததாக மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க. மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தின் அனைத்து இடங்களுக்கும் சென்று உதயநிதி ஸ்டாலின் செய்த பிரசாரமும் அணுகுமுறையும் பெருவாரியான கட்சி தொண்டர்களையும், மக்களையும் கவர்ந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.\nஇந்த தேர்தலில் கட்சிக்காக கடுமையாக உழைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.\nமுன்னாள் மத்திய மந்திரியும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்றவருமான டி.ஆர்.பாலு இதை முதன்முதலாக வலியுறுத்தினார். அவரது கருத்தை தி.மு.க.வில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஆதரித்துள்ளனர். எனினும் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்குவது குறித்து மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் கூறவில்லை.\nதற்போது தி.மு.க.வின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும், உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்று தலைமைக்கு கடிதங்கள் அனுப்பி வருகிறார்கள்.\nதி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி என்பது மு.க.ஸ்டாலின் நீண்ட காலமாக வகித்து வந்த பதவி ஆகும். 2012-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் இளைஞரணியில் சீரமைப்பைக் கொண்டு வந்தார்.\n2017-ம் ஆண்டு இளைஞரணி செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வழங்கினார். ஆனால் அவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. எனவே அவரை மாற்றி விட்டு உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக உதயநிதிக்கு கட்சியின் பதவி வழங்கப்படும் என தி.மு.க. நிர்வாகிகள் கூறினர்.\nஉதயநிதி ஸ்டாலின் | திமுக | முக ஸ்டாலின் | டிஆர் பாலு | பாராளுமன்ற தேர்தல் | இளைஞரணி செயலாளர்\nபேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nஉன்னாவ் சம்பவம்: எரித்துக் கொல்ல���்பட்ட பெண்ணிற்கு கல்லறை கட்ட தந்தை எதிர்ப்பு\nமறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nதலைமை அறிவித்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டி - உதயநிதி ஸ்டாலின்\nசுவரொட்டிகளில் என் படத்தை பிரசுரிக்க கூடாது- உதயநிதி ஸ்டாலின் அறிக்கை\nஉதயநிதிக்கு ஜோடியாகும் பேட்ட நடிகை\nஎந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது: இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம் - உதயநிதி ஸ்டாலின்\nஈரோட்டுக்கு நாளை உதயநிதி ஸ்டாலின் வருகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026677.html", "date_download": "2019-12-10T18:08:09Z", "digest": "sha1:DCYNO6TVXZFXK36EJ3U7PMK4QIOIDWQI", "length": 5638, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: எங்கும் தமிழ் எதிலும் தமிழ்\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ், அ.அழகையா, மணிமேகலைப் பிரசுரம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழர் தேசிய அடையாளம் உயர்வுதரும் உலக நீதிக் கதைகள் தமிழர் வரலாறு (முதல் பகுதி)\nவீராதி வீரன் அலெக்ஸாண்டர் அமுதும் தேனும் கரமுண்டார் வூடு\nமெடிகிளைம்- தெரிந்ததும் தெரியாததும் புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும் தண்ணீர் - தண்ணீர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/141470-sellur-raju-vs-rajan-chellappa", "date_download": "2019-12-10T18:19:14Z", "digest": "sha1:QQL5QK2UCPYNY4PJVTKKYHWUDVB3KALA", "length": 6030, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 06 June 2018 - செல்லூர் ஏரியாவில் தூர்வாரிய எம்.எல்.ஏ! | Sellur Raju Vs Rajan Chellappa - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்\nகருணாநிதி 95: கருணாநிதியின் ஈர்ப்பு சக்தி\nசெல்லூர் ஏரியாவில் தூர்வாரிய எம்.எல்.ஏ\nரஜினி வாய்ஸ் - யாருடையது\nவிகடன் லென்ஸ்: தூத்துக்குடியை மறைக்க ஜெயலலிதா ஆடியோ\nஉற்சாகத்துடன் புறப்பட்டார்... டென்ஷனுடன் திரும்பினார்\n“இந்தத் துப்பாக்கிச்சூடு ஒரு ரகசிய அரசியல் ஆபரேஷன்\nமானிய சபையும் மாதிரி சபையும்\n“அமைச்சரின் கல்லூரிக்காக அணை திறக்கப்பட்டதா\n“எங்களைக் கீழே தள்ளிவிட்டு மேலே ஏறி நடந்துபோச்சு போலீஸ்\n“குடகு மாநிலம் உருவானால்... காவிரி நீர் தருகிறோம்\n115 பேரை ஏமாற்றிய பி.ஜே.பி பெண் எம்.எல்.ஏ\n“கண்ணில்பட்ட ஆம்பளைங்களை கண்மூடித்தனமா வெட்டினாங்க\nசெல்லூர் ஏரியாவில் தூர்வாரிய எம்.எல்.ஏ\nசெல்லூர் ஏரியாவில் தூர்வாரிய எம்.எல்.ஏ\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%AA/", "date_download": "2019-12-10T19:41:49Z", "digest": "sha1:XNVSQVWAM2UUKUVKVCNFAWD7V4YMOB5M", "length": 10281, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "சிலியில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nசிலியில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nசிலியில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nசிலியில் இடம்பெற்ற விமான விபத்தில் விமானி உள்ளடங்களாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் சகிதம் நேற்று (செவ்வாய்க்கிழமை) பயணித்த சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானது. தெற்கு சிலியிலுள்ள பொயெர்டோ மொன்ட் என்ற நகரிலுள்ள வீட்டி��் மீது மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.\nலா பலோமா என்ற இடத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த சில நொடிகளில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.\nவிபத்தினால் வீட்டின் கூரை தீப்பற்றி எரிய தொடங்கியது. இந்நிலையில், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\n8 பேர் சகிதம் இந்த விமானம் பயணிக்கவிருந்த போதும், இறுதி நேரத்தில் மூவர் விமானத்தில் செல்லவில்லை. விபத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nபோக்குவரத்துப் பொலிஸார் போதையில் காரினைச் செலுத்திய சாரதியைத் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தபோது அந்\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nநொவெம்பர் 29 ஆம் திகதி லண்டன் பிரிட்ஜ்ஜில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தனது தேர்தல் பிரசாரத்துக்\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nநூற்றுக்கணக்கான கார்களின் உதிரிப்பாகங்களைத் திருடிய மிகப்பெரிய திருட்டுக் கும்பலுக்குச் சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nஎடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக இருப்பதாக நடிகர் சித்தார்த் அதிருப்தி தெரிவித்த\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nவியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரெக்ஸிற் கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெறுவதை உறுதி செய்வதற\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை – தென் கொரியா\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. முக்கிய\nமன்னார் நகர சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nமன்னார் நகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்ற\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\nதமிழ்த் திரையுலகில் ���ுதன்முறையாக ஜோதிகா மற்றும் கார்த்தி இணைந்து நடித்துள்ள ‘தம்பி’ பட ட\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருப்பு அறையில் 6 பேரை நபர் ஒருவர்\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\nநேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178291", "date_download": "2019-12-10T19:39:44Z", "digest": "sha1:FRSB2QPSOGFMJ3IFVC2M5TBZNSNFR5QV", "length": 8375, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "பாபுக் புயல் – எதிர்கொள்ள மலேசியா தயாராகிறது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பாபுக் புயல் – எதிர்கொள்ள மலேசியா தயாராகிறது\nபாபுக் புயல் – எதிர்கொள்ள மலேசியா தயாராகிறது\nதிரெங்கானு மாநிலத்தில் உயர்ந்து எழும் கடல் அலைகள் (படம்: நன்றி – நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்)\nகோலாலம்பூர் – இதுவரையில் அந்த நாட்டில் வந்தது – இந்த நாட்டில் வந்தது – மரங்கள் விழுந்தன – கூரைகள் பறந்தன – என புயல் தாக்கிய செய்திகளை ஊடகங்களின் வழி படித்தும் பார்த்தும் வந்த நாம், இப்போது மலேசியாவிலும் அதேபோன்ற – பாபுக் (Pabuk) என்ற பெயர்கொண்ட ஒரு புயலை எதிர்கொள்ளவிருக்கிறோம்.\nகடந்த புதன்கிழமை (ஜனவரி 2) முதல் மலேசியாவின் திரெங்கானு போன்ற கிழக்குக் கரை மாநிலங்களை பாபுக் என்ற கடுமையான புயல் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது.\nஇதற்காக மலேசிய அரசாங்கத்தின் பல்வேறு பிரிவுகள் தயார் நிலையில் இருக்கின்றன.\nபெட்ரோனாஸ் நிறுவனம் தனது கடல்சார்ந்த எண்ணெய் வள சொத்துக்களைப் பாதுகாக்க அவசரகால நடவடிக்கைகளை முடுக்கி விட்டு, அதற்கான குழுக்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது.\nபினாங்கு மாநிலத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப���பதாகவும், அந்தத் துறையின் பணியாளர்கள் சுமார் 1000 பேர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nகிளந்தான் மாநிலத்தின் சஹாயா பூலான் (Pantai Cahaya Bulan) எனப்படும் கடற்கரையோரம் வசிப்பவர்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்குப் பெயர்வதற்கு தயாராகி வருகிறார்கள்.\nபாபுக் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சொத்துகள் சேதமடைந்தவர்களுக்கும் நிவாரண நிதி உதவிகள் வழங்கப்படும் என திரெங்கானு மாநில அரசாங்கமும் அறிவித்தது.\nபாபுக் புயல் தாய்லாந்து நாட்டின் கடற்கரைகளையும் கடுமையாகத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஇரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘விஸ்வாசம்’, ‘பேட்ட’ படத்தை முந்துகிறது\nகடும் பனி மூட்டத்தால் உறைந்த தமிழகம்\nபாபுக் புயல் தென் தாய்லாந்தைத் தாக்கியது\nமீனவர்கள் மீண்டும் கடலுக்குள் இறங்கினர்\nஅம்னோ மாநாட்டில் வேட்டியில் கலக்கிய விக்னேஸ்வரன் – மஇகா தலைவர்கள்\n“ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த தமிழாராய்ச்சித் துறை அமைக்கப்படும்” விக்னேஸ்வரன் அறிவித்தார்\n9 வயது சிறுமியை மிரட்டிய 22 வயது இந்திய மாது கைது\nஅரசியல் பேதங்களை ஒதுக்கி வைரமுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமாட்சி துரைராஜூ\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு\nஇந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n10.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் விஸ்கி மதுபானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/04/blog-post_117663931907002338.html", "date_download": "2019-12-10T19:46:02Z", "digest": "sha1:EZYGK55P7OYX2IUPNJOB43M45UVDASXZ", "length": 9590, "nlines": 294, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிரிக்கெட் விரும்பிகளுக்கு", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு \nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலை...\nஇன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்...\nஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு\nவானில் பறக்கும் சன் டிவி\nஸ்டார் மாநில மொழி சானல்கள்\nகுறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா\nஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை\nஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்\nSEZ - கொஞ்சம் முன்னேற்றம்\nசன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்\nசென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/india/indian-student-shot-dead-in-us", "date_download": "2019-12-10T19:13:15Z", "digest": "sha1:6LTGBMQBDA3PZ2ZBDDHMHLBB2427HF2S", "length": 7043, "nlines": 57, "source_domain": "www.kathirolinews.com", "title": "அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை..! - KOLNews", "raw_content": "\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\nஅமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை..\nஇந்திய மாணவர் அபிஷேக் சுதீஷ் பட் (வயது 25). இவர் உயர்கல்விக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு ஒரு ஓட்டலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nஎதற்காக இந்த கொலை நடத்தப்பட்டது என்பது குறித்து இன்னும் தகவல் தெரியவரவில்லை.\nகர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக் சுதீஷ் பட். .கணினி அறிவியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த அவர், 2 ஆண்டுகளுக்கு முன்பாக உயர் கல்விக்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்திற்கு சென்��ார்.\nஆனால், அவரது படிப்பு முடிவதற்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30-க்கு அபிஷேக்கின் பெற்றோருக்கு இந்த துயர செய்தி வந்துள்ளது.\nஅப்போது, பகுதிநேர வேலையாக அபிஷேக் வேலை செய்த ஓட்டலில் வைத்து, மர்ம நபர் ஒருவர் அவரை சுட்டுக் கொன்றதாக அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, இந்திய தூதுரகத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர். அபிஷேக் கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.\nஇந்நிலையில், சம்பவம் நடந்த சான் பெர்னான்டினே பகுதியில் புயல் காற்று வீசி வருவதால் அபிஷேக்கின் உடலை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கிடையே,அபிஷேக்கின் உடலை மீட்டு வருவதற்காக அவரது சகோதரர் அமெரிக்கா விரைந்துள்ளார்.\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\n​ சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துவதா.. - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\n​மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\n​கர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\n​மாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2010/01/blog-post_30.html?showComment=1264800677465", "date_download": "2019-12-10T19:11:40Z", "digest": "sha1:RTR3UGXRYEB4GAHM47MRVLTSUT742Z6C", "length": 29673, "nlines": 290, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : தமிழ்ப்படம் - விமர்சனம்", "raw_content": "\nஒரு படத்தின் முதல் நாளிலேயே இத்தனை பேர் மனைவி, குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக வருவதை வெகுநாட்கள் கழித்து இப்போதுதான் பார்க்கிறேன். ஹாட்ஸ் ஆஃப் டு தமிழ்ப்படம் டீம்\nஇந்தப்படத்தின் பெயர் தமிழ்படம் என்றிருந்த. ‘ப்’இல்லாமலிருப்பது தமிழ்ப்படங்களை ஒரு வித நக்கல் செய்யும் பாணி என நினைத்தேன்.கடைசியாக ப் சேர்த்திருக்கிறார்கள்.. ஏனென்று தெரியவில்லை.\nதிய���ட்டருக்குள் போகும்போதே பலர் ‘விளம்பரங்களைப் பார்த்தே வயிறு வலி வந்திடுச்சு. முழுப்படமும் எப்படி கலாய்ச்சிருப்பாங்கன்னு பார்க்கலாம்’ என்ற ஆவல் மேலீட்டோடு பேசிக் கொண்டே வந்ததைக் கேட்க முடிந்தது.\nஅவர்களின் ஆவலுக்கு சரியான தீனி போட்டிருக்கிறார்கள்\nசினிமாபட்டி என்ற ஊரில் ஆண்பிள்ளைகளை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்ல வேண்டுமென்பது நாட்டாமை தீர்ப்பு. (ஏன்.. படம் பாருங்கள்) அதிலிருந்து பாட்டியால் தப்பித்து சென்னைக்கு வரும் ஹீரோ, சின்ன வயதில் மார்க்கெட்டில் மாமூல் வாங்கும் ஒரு கும்பலின் அக்கிரமத்தைப் பார்க்கிறான். அவனால் தாங்கமுடியவில்லை. உடனேயே பெரியவனாகி (உடனேயா.. எப்படி படத்தைப் பாருங்கள்) போய் அந்த அக்கிரமக்காரர்களை அடித்து நொறுக்குகிறான். அதுவரை அவர்கள் அதே மார்க்கெட்டில், அதே டிரஸ்ஸுடன் லூட்டி அடித்தபடி இருக்கிறார்கள்\n உடனே ஓபனிங் சாங், ஹீரோயின், லவ், அப்பா எதிர்ப்பு, முகம் தெரியா வில்லன், பழிவாங்கல், ஃப்ளாஷ் பேக், ஹீரோ அப்பாவைத்தேடி கிராமம் புகல், குடும்பப்பாட்டு, ஃபேமலி ஒன்று சேர்தல், வில்லன் கைது, கோர்ட்டில் வழக்கு, நீதிபதி தீர்ப்பு.. இத்யாதி.. இத்யாதி...\n இப்படி படம் முழுக்க சிரிச்சு கைதட்டி ஒருத்தன் பார்க்க முடியுமா பார்க்க வைத்திருக்கிறார்கள். சீன்களைச் சொல்வதினால் ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை. நீங்கள் எதிர்பார்ப்பதுதான் நடக்கிறது.. ஆனால் அதை அவர்கள் காட்டியிருக்கும் விதம்... ..\nஹீரோ சென்னைக்கு வந்ததைக் காட்ட - எழும்பூர் ரயில் நிலையத்தைக் காட்டுகிறார்கள். அப்போது கேமரா முன் ஒரு ஆட்டோக்காரர் வந்து வசவுகிறார் பாருங்கள்.. சான்ஸே இல்லை. இனி டைரக்டர்கள் அந்த இடத்தில் கேமரா வைப்பார்களா என்பது சந்தேகமே\nபச்சை மஞ்ச பாட்டின்போது ஒரு கீழே போடுகிறார்கள்: ‘இந்தப் பாடலைப் பாடியவர் உங்கள் சிவா’ இரண்டு செகண்டில் அதன் கீழேயே வேறொரு வரி வருகிறது.. போய்ப் படத்தில் பாருங்கள்.\nநாயகியின் அப்பா, நாயகி மீது வைத்திருக்கும் அன்பைக் காட்ட - நாயகியின் புகைப்படத்தைக் கோணலாக மாட்டிய வேலைக்காரிக்கு ஒரு தண்டனை கொடுக்கிறார். என்ன தண்டனை என்பதையும் அதற்கு அந்த வேலைக்காரி காட்டும் எக்ஸ்ப்ரெஷனையும்... ப.பா\nஅதே அப்பா, காபி கொண்டு வரும் வேலைக்காரனைத் திட்டி கோப்பையைத் தட்டி விடுகிறார். ‘கேட்டா அடுத்��� நிமிஷம் வரணும்டா’ என்று. இந்த சீன் எதற்கு என்று பார்த்தால்---\nபின்னொரு நாள் அவரிடம் ஹீரோ சவால் விடும்போது ‘ஒரு காபி கொண்டு வா’ என்கிறார். வெளியே போகும் ஹீரோ ஒரு குட்டிப் பாட்டுக்குப் பின் பணக்காரனாகி இவர் வீட்டுக்கு வருகிறான். அந்த ஹீரோ வரும்போது, அப்பாவுக்கு காபி வருகிறது\nஹீரோ பணக்காரனானால் என்னென்ன அவன் பேரில் வரும் ஸ்கூல், காலேஜ், இண்டஸ்ட்ரீஸ்\nகாவல்துறை ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்துகிறது. அங்கே டீ கொண்டு வருபவர்... ம்ம்ம்ம்.. அஸ்கு புஸ்கு.. படத்தை பாருங்க அதேபோல அந்த மீட்டிங்கிலேயே ஒரு கருப்பு ஆடு இருப்பதை ஹீரோ கண்டுபிடித்து தோலுரிப்பதும் அருமை\nக்ளைமாக்ஸில் ஹீரோ மருத்துவமனையில் இருக்கிறார், ஹீரோயின் வில்லனால் சுடப்படுகிறார்.. ஹீரோ வந்து காப்பாற்றுவாரில்லையா அப்படித்தான் இதிலும். ஆனால் அவர் வருவதற்கு நடுநடுவே ஒன்றைக் காட்டுகிறார்கள் பாருங்கள்...\nஹீரோவின் வீடு - அட்டகாசம்.\nஅப்பாவைத் தேடிப்போகும் ஹீரோவின் குடும்பப்பாடலாய் ஒரு பாடலைப் போடுகிறார்கள். தியேட்டர் அடங்க மறுக்கிறது. அவ்வளவு க்ளாப்ஸ்\nஹீரோ ஒவ்வொருவரையும் கொல்ல போடும் திட்டங்கள் ஒவ்வொன்றும் படு சுவாரஸ்யம்\nகஸ்தூரி - இவ்வளவு செக்ஸியாய் ஸ்லிம்மாய்.. ஒரு பாடலுடன் போகிறாரே என ஏங்க வைக்கிறார். ஓ மகஸீயா, பச்ச, குத்துவிளக்கு, ஒரு சூறாவளி எந்தப் பாடலும் தியேட்டரில் சொதப்பவில்லை. ஓ மகஸீயாவில் டாலாக்கு டோல் டப்பிமா வரிக்கு சிவாவின் எக்ஸ்ப்ரஷனுக்கு தியேட்டர் குலுங்குகிறது.\nஅதேபோல அந்த டூயட் முடிந்தபின், தோளில் பையுடன் வீட்டுக்கு வரும் சிவாவை ‘எங்கடா ரெண்டு நாளா ஆளைக் காணோம்’ என்று பாட்டி கேட்க, ‘ஒரு டூயட்டுக்கு கொழும்பு போயிருந்தேன் பாட்டி’ என்கிறார் பாருங்கள்.. அசத்தல்\nசிவாவைத்தவிர வேறு யாருமே இந்த கேரக்டருக்குப் பொருந்துவார்களா என்பது சந்தேகமே. ஹீரோக்களின் அலட்டலை தன் அலட்டாத நடிப்பில் காண்பித்து பின்னி எடுத்துவிட்டார். என்ன.. சில சீன்களில் ரொம்பவும் லோ வாய்ஸில் பேசுகிறாரா... தியேட்டர் சிரிப்பொலியில் ஒன்றுமே கேட்பதில்லை.\nஒவ்வொரு சீனிலும் இது எந்தப்படத்திற்கான கிண்டல் என்று சுவாரஸ்யமாக தியேட்டரில் பார்வையாளர்கள் பேசிக் கொள்வதிலிருந்தே படத்தின் வெற்றி கணிக்கப்பட்டுவிட்டது.\nவசனம். கே. சந்துரு. (சொல்லியே ஆ���ணும். எனக்கு பின்னூட்டமெல்லாம் போட்டிருக்காரு இந்த மனுஷன்) சூப்பர் (இது பின்னூட்டம் போட்டதால இல்ல என்பதைப் படம் பார்த்து தெரிந்து கொள்வீர்கள்) எல்லாமே டைமிங் காமெடி வசனங்கள்தானே என்றில்லாமல் மிகுந்த சிரத்தையோடு எழுதியிருக்கிறார். குறிப்பாக கிராமம் பற்றி சண்முகசுந்தரம் பேசும் வசனங்கள்.\nஇந்த ஹீரோ என்ற வகைதொகையில்லாமல் எல்லாரையும் சகட்டு மேனிக்கு கலாய்த்திருந்தாலும் எதுவுமே புண்படும்வகையில் இல்லாமலிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.\nதட்டித் தட்டி கையும், சிரித்துச் சிரித்து வயிறும் வலித்தபடியேதான் வரவேண்டியிருக்கிறது. உள்ளே போகும்போதும் வரும்போதும் இவ்வளவு உற்சாக முகங்களைப் பார்க்க அவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது.\nதமிழ்ப்படம் நல்லால்ல என்று இனி யாரும் சொல்ல முடியாது\nதமிழ்ப்படம் - சரவெடி சிரிவெடி\nLabels: tamil padam, சினிமா, தமிழ்ப்படம் விமர்சனம்\nபடம் பார்த்துட்டு வந்து பதிவை படிக்கிறேன்\nமுதல் முதலா ஒரு வலைப்பதிவாளர் படம் நல்லாயிருக்குன்னு விமர்சனம் எழுதியதை இப்பத்தான் பார்க்கிறேன்.\nநிறைய பேர் சம்பந்தமேயில்லாமல் படத்தை விமர்சனம் பண்றேன் அப்படீங்கிற பேர்ல \"டர்ர்ர்ர்ர்\"ன்னு கிழிச்சு வச்சிருப்பாங்க இல்லாட்டி படத்தோட முழுக்கதையையும் இங்க கொட்டி வச்சிருப்பாங்க.\nஇவங்க பார்த்து சொன்னா எல்லாம் சரியா இருக்கும் அப்படீன்னு ஒரு நெனைப்பு\nமத்தவங்களும் பார்க்கனும், படம் எடுத்தவன் பொழைக்கனும் அப்படீன்னு எதுவுமே கிடையாது.\nஅய்யா ராசக்களா. எம்முட்டு சந்தோஷமா இருக்கு எல்லாரும் ஒரு தமிழ் படத்துக்கு சந்தோஷமா, குதுகாலமா விமர்சனம் எழுதறத பார்த்து. இதுக்காக “எல்லாம் வல்ல” இறைவனுக்கு நன்றி. நல்ல விமர்சன்ம். பகிர்விற்கு நன்றி பரிசல்.\n//முதல் முதலா ஒரு வலைப்பதிவாளர் படம் நல்லாயிருக்குன்னு விமர்சனம் எழுதியதை இப்பத்தான் பார்க்கிறேன்.//\nஎங்க விமர்சனங்களையும் படியுங்கள் சார்\nநல்லாயிருந்தா நல்லாயிருக்கு தானே சொல்லுவோம்\nபேசிப் பேசி வாய் வலிச்சதை சொல்லவே இல்லையே தல :))\nஎங்க ஊர்ல வருமான்னு தெரியல...பார்க்க தூண்டும் விமர்சனம்...\nசூப்பர் விமர்சனம் பரிசல். ஒரு எதிர்பார்ப்புடனும், படம் பார்க்கும் ஆவலுடனும் சொல்லப்பட்ட அருமையான விமர்சனம். டெல்லியில் ரிலீஸ் ஆனா, அவசியம் பார்க்கிறேன்.\nநேத்து க��வா போய் கொலவெறியில இருக்கேன். இந்தபடம் வந்திருந்தா போயிருக்கலாம் போல... இங்க ரிலீஸாகுமான்னு தெரியல\nதல அந்த ரேப் சீன் பத்தி சொல்லவே இல்லை அதிலும் குறிப்பாக சுவற்றில் மாட்டப்பட்ட படங்கள் உஃப்ஃப்ஃப்... சான்ஸே இல்லை. இன்னைக்கு கோவா போலாமா\n//பேசிப் பேசி வாய் வலிச்சதை சொல்லவே இல்லையே தல //\nஎனக்கு சிரிச்சி சிரிச்சி வாய் வலி வந்துவிட்டது...\nநல்லா இருக்கு அண்ணா விமர்சனம்...\nஎதும் வித்தியாசமில்லாத படமா இருந்தாலும் .. நானும் படம் பாத்துட்டு வந்தே விமர்சனம் படிக்கிறேன்.. முதல் மூணு பாரா படிச்சிட்டேன்.. :)\n‘கோவா’வுக்கு சென்றுவிட்டதால் தமிழ்ப்படம் இன்னும் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனத்தை வாசித்ததும் நிச்சயம் பார்க்க வேண்டும் எனத் தோன்றிவிட்டது. BTW கோவாவும் காமெடி கலக்கல்தான்...கட்டாயம் பார்த்து ரிவெயூ எழுதுங்க ;))நன்றி பரிசல்காரன்.\nஎல்லா பதிவர்களுமா கவர் வாங்கிருப்பாங்க ஒண்ணுமே புரியலையே, ஒரு வேளை உண்மையாவே படம் செம ரகளை போல., பார்த்துடுவோம் ( முடிஞ்சா கேபிளிடம் சொல்லி பதிவர்கள் அனைவருக்கும் கவர் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்கப்பா \nமுடிவு பண்ணி ஆச்சு இந்த வாரம் தமிழ்ப்படம் தான்\nவிமர்சத்திலேயே வயிறு வலிக்குதே.... படதத்தை பார்த்தே ஆகனும்...\nஇங்கு இன்னும் (UAE)வரவில்லை. அடுத்த வாரம் அங்கு வருகிறேன். ப. பா. ஆவலாக இருக்கிறது. விமர்சனம் நன்றாக இருந்தது.\n....சத்யராஜும் நிறய்யா நம்ம ஹீரோக்களைக் கிண்டலடிப்பாருஆனா அதுலல்லாம் ஒரு வயித்தெரிசசல் தெரியும்ஆனா அதுலல்லாம் ஒரு வயித்தெரிசசல் தெரியும்..பிறர் மனசைப் புண்படுத்துறா மாதிரி இருக்கும்..பிறர் மனசைப் புண்படுத்துறா மாதிரி இருக்கும்.இதுல அப்படி இல்லைன்னு சொன்னது நல்லா இருக்கு.இதுல அப்படி இல்லைன்னு சொன்னது நல்லா இருக்கு\n\" நன்றி. பார்த்துச் சிரித்திடுவோம்.\n//தமிழ்ப்படம் நல்லால்ல என்று இனி யாரும் சொல்ல முடியாது\nஅப்போ படத்த பாத்துரலாம்னு சொல்றீங்க..........ஓகே\nஅய்யா ராசக்களா. எம்முட்டு சந்தோஷமா இருக்கு எல்லாரும் ஒரு தமிழ் படத்துக்கு சந்தோஷமா, குதுகாலமா விமர்சனம் எழுதறத பார்த்து. இதுக்காக “எல்லாம் வல்ல” இறைவனுக்கு நன்றி. நல்ல விமர்சன்ம். பகிர்விற்கு நன்றி பரிசல்.\n//முதல் முதலா ஒரு வலைப்பதிவாளர் படம் நல்லாயிருக்குன்னு விமர்சனம் எழுதியதை இப்பத்தான் பார்க்கிறேன���.//\nஇன்னும் ரெண்டு நாளில் பாத்துர்றேன்...\nஇதுதான் உங்களுக்கு நான் போடும் முதல் பின்னூட்டம் ,விமர்சனம் சூப்பர் .., அந்த \"தமிழ்ப்படம்\" எழுதியது நக்கலோ நக்கல்\nபோட்டு பின்னிடிங்க போங்க வார்த்தைகளே இல்ல போங்க பாஸ்\nரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், சூர்யா, விக்ரம், சரத்குமார், பாக்யராஜ், சிம்பு போன்றவர்களின் படங்களை கிண்டல் அடித்தவர்கள் அஜித்தை விட்டு விட்டார்கள்.(அஜித்தை கிண்டல் அடிக்க மனமில்லையா அல்லது ஹிட்டான படங்கள் அஜித் கொடுக்கவில்லையா).\nஉங்களை நம்பி படத்த dvd la பாக்க போறேன்.(திருட்டு vcd தான் பாக்க கூடாது. dvd பாக்கலாம்\nகுட்டி – திரை விமர்சனம்\nஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்\nஅவதார் – அதிசயம் & அட்டகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/73378-government-obsessed-manmohan-singh-s-comeback-to-finance-minister.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T18:15:12Z", "digest": "sha1:PFMF3HFDXWJCGQZ7BGCO6HX6HYIZMXHP", "length": 10646, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங் | \"Government Obsessed...\": Manmohan Singh's Comeback To Finance Minister", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்\nநாட்டின் பொருளாதார பிரச்னைகள் அனைத்திற்கும் காங்கிரஸ் அரசை குறைகூறுவதை மோடி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nவங்கித்துறை தற்போது சந்தி்க்கும் பிரச்னைகளுக்கு காங்கிரஸ் அரசே காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்த நிலையில் அதற்கு மன்மோகன் சிங் பதிலடி தந்துள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தங்கள் ஆட்சியிலும் சில குறைபாடுகள் இருந்ததை ஒப்புக்கொண்டார்.\nஆனால் அதற்கு தற்போதைய மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார். எந்த ஒரு பொருளாதார பிரச்னைக்கும் 5 ஆண்டுகளுக்குள் தீர்வு கண்டுவிட முடியும் என்றும் அவர் விளக்கினார். எல்லா பிரச்னைகளுக்கும் காங்கிரசை கை காட்டுவது மூலம் மட்டும் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதற்போதைய பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாகவும் இதனால் மக்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும் என்றும் மன்மோகன் சிங் கவலை தெரிவித்தார்.\n“முதலில் மின்சாரம்.. அப்புறம்தான் ஓட்டு” - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..\nஅத்வானி, மன்மோகன் சிங் கூட புலம்பெயர்ந்தவர்களே - அமைச்சர் அமித்ஷா\n''பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்''- பிரதமர் மோடி\nகர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்குமா \n\"உன்னாவ் குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு\"- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகை - முதல்வர் உத்தவ் தாக்கரே வரவேற்பு\n'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு\n13 வயது இஸ்ரேல் சிறுவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி..\nநாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி பேசுவதே இல்லை: ப.சிதம்பரம்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“முதலில் மின்சாரம்.. அப்புறம்தான் ஓட்டு” - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57182-avaniyapuram-jallikattu-festival-is-started-today-at-8-am.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T18:23:36Z", "digest": "sha1:RY77K22KYLORL33D3A3ILMGYAU42IT5U", "length": 10469, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | Avaniyapuram Jallikattu festival is started today at 8 AM", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஅவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nபுகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.\nதமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும் பாரம்பரிய கலாசாரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், 691 காளைகளுடன் 500 மாடுபிடி வீரர்களும்பங்கேற்கின்றனர்.\nஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. காளைகளுக்கும், வீரர்களுக்கும் காயம் ஏற்படாத வண்ணம் ஏற்‌பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்துள்ளனர்.\nவெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கக் காசு, தங்கச் சங்கிலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காளைகள் மற்றும் வீரர்களின் பாதுகாப்புக்காக களம் முழுவதும் தேங்காய் நார்கள் பரப்பபட்டு உள்ளது.\nசீறிப் பாய்ந்த காளைகள் - களைகட்டிய தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு\nகோடநாடு வீடியோ விவகாரம் - கைதான சயான்‌, மனோஜ் நள்ளிரவில் விடுவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\n\"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்\" சுப்ரமணியன் சுவாமி\nவெங்காயத்தையும் திருடிவிட்டு, செலவுக்கு பணமும் வாங்கிய திருடன்\nசவுடு மண் குவாரி நடத்த இடைக்காலத் தடை\nசுவர் இடிந்து விழுந்த விபத்தில் தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணை தேவை- மதுரை எம்பி கோரிக்கை\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்து நாசாவுக்கு கூறிய மதுரை இளைஞர்\n“திருந்தி வாழ நினைத்தால், போலீஸே கஞ்சா விற்க சொல்கிறார்கள்” : தாய் - மகள் புகார்\nலஞ்சப் புகாரில் பணியிடை நீக்கம் - மன உளைச்சலில் செவிலியர் தற்கொலை..\n2022க்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசீறிப் பாய்ந்த காளைகள் - களைகட்டிய தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு\nகோடநாடு வீடியோ விவகாரம் - கைதான சயான்‌, மனோஜ் நள்ளிரவில் விடுவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/215532?ref=category-feed", "date_download": "2019-12-10T18:47:34Z", "digest": "sha1:UUXQUDU64HLRLWH5UBKJLYFDCLREX3S6", "length": 7556, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "நடுவானில் இன்ஜினில் சிக்கிய பறவை.. தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்: திறமையாக தப்பிய விமானிகளின் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுவானில் இன்ஜினில் சிக்கிய பறவை.. தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்: திறமையாக தப்பிய விமானிகளின் புகைப்படம்\nகோவாவில் பயிற்சியின் போது இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக்-29கே ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஐ.என்.எஸ் ஹன்சாவில் இருந்து புறப்பட்ட விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சியில் ஈடுபட்ட விமானிகள், கேப்டன் ஷியோகண்ட் மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் தீபக் யாதவ் பாதுகாப்பாக வெளியேறி பராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கியதாக இந்திய கடற்படை செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇரு விமானிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், விமானம் திறந்த வெளியில் பாதுகாப்பான பகுதியில் விழுந்து நொறுங்கியதால் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்து போது இன்ஜினில் இடது புற இன்ஜினில் பறவை சிக்கியதே விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. விமானிகள் பராசூட்டில் தப்பிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/mk-stalin-slams-modi-and-eps/", "date_download": "2019-12-10T20:38:47Z", "digest": "sha1:ONTE34US2UCC4MCG5RQF7UH2R727WLGF", "length": 20778, "nlines": 197, "source_domain": "seithichurul.com", "title": "மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி: விளாசும் மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nமத்தியில் மோசடி ஆட்சி; மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி: விளாசிய மு.க.ஸ்டாலின்\nமத்தியில் மோசடி ஆட்சி; மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி: விளாசிய மு.க.ஸ்டாலின்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மோடி தலைமையிலான மத்திய அரசை மோசடி ஆட்சி எனவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான மாநில அரசை கூலிப்படை ஆட்சி எனவும் விளாசி பேசியுள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கு சென்றாலும் மத்திய, மாநில அரசுகளை மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது விமர்சனங்களில் மிகவும் காட்டமான வார்த்தைகளை பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகளை வசைபாடுகிறார்.\nநேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்க தவறவில்லை. அப்போது பேசிய ஸ்டாலின், நாம் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றோம். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு மே மாதம் மத்தியில் நிச்சயமாக மோடி ஆட்சி அகற்றப்பட்டு நாம் விரும்பக்கூடிய புதிய ஆட்சி உருவாகப்போகிறது. திமுகவின் முழு ஆதரவுடனான ஆட்சிதான் மத்தியில் அமையும். சிபிஐ, ரிசர்வ் வங்கி என எல்லாவற்றையும் மோடி அரசு பக்கபலமாக வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தையே மிரட்டக்கூடிய வகையில் செயல்படுகிறார்கள்.\nதேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக்கொண்டு அநியாயத்துக்கு துணை போவதால் தான் நான் சொல்கிறேன், மோடி அரசு ஒரு மோசடி அரசு. மத்தியில் மோசடி ஆட்சி என்றால் மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி, எடுபிடி ஆட்சி, கொலை செய்யக்கூடிய, கொள்ளையடிக்கக்கூடிய ஆட்சி. இவர்களை அகற்ற நீங்கள் தயாராக வேண்டும் என்றார் ஆவேசமாக.\nஅனைவருமே சுழியமாகப் போகிறார்கள்: தினகரன் விளாசல்\nதெரியாமல் அழைப்பு விடுத்தேன்: கமலுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்\nதிமுகவில் ஆட்களுக்கு பஞ்சம்; திமுக ஆக்குபை அதிமுக: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nதங்க தமிழ்ச்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமனம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தில் ஸ்டாலின் எழுப்பும் சந்தேகம்\nஐநா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு\nஇந்த லட்சணத்தில் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்கிறாராம்: ஸ்டாலின் விளாசல்\nபால் விலை உயர்வு ஒரு பிரச்சனையே இல்லை: பால்வளத்துறை அமைச்சர் அதிரடி\nஉள்ளாட்சி தேர்தல் 2019: நாளை தொடங்கும் வேட்புமனு தாக்கல்\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.\nமறுபக்கம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளைப் பின்பற்றாமல் தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று திமுக தரப்பு கூறி வருகிறது.\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்\n2018-ம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதை ஏற்ற தமிழக அரசு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.\nஇது சென்ற முறையே மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நகரங்கள் தவிரப் பிற இடங்களில் மக்கள் எப்போதும் போலவே பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர்.\nஎனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைத் தொடர்புகொண்ட போது, சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே தமிழகத்தில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.\nமேலும் இதற்கு சென்ற ஆண்டை விட அதிகளவில் மக்கள் வரவேற்பை அளிப்பார்கள் என்று எதிபார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்கள்.\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் புதிய மாற்றம்\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் அட்டவணையில் புதிய மாற்றங்களைச் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் 2019-2020 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 மார்ச் 17-ம் தேதி தொடங்கி 2020 ஏப்ரல் 9-ம் தேதி வரை நடத்துவதாக அறிவித்திருந்தனர்.\nதற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழித்தாள்கள் ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளதால், தேர்வு அட்டவணையிலும் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nபுதிய திருத்தத்தின் படி நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும். பொதுத்தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)\nவேலை வாய்ப்பு11 hours ago\nதஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nவீடியோ செய்திகள்11 hours ago\nபெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்\nவீடியோ செய்திகள்11 hours ago\nபடங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா\nவீடியோ செய்திகள்12 hours ago\n“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை\nவீடியோ செய்திகள்12 hours ago\nகடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்\nவீடியோ செய்திகள்12 hours ago\nஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்\nசினிமா செய்திகள்18 hours ago\n#Thalaivar168: ரஜினிகாந்த் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nஎஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்கள்; இதோ உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி\n5% ஜிஎஸ்டி 6 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு; எந்த பொருட்கள் விலை எல்லாம் உயரும்\nவேலை வாய்ப்பு4 weeks ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழக அர��ின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்5 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்11 hours ago\nபெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்\nவீடியோ செய்திகள்11 hours ago\nபடங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா\nவீடியோ செய்திகள்12 hours ago\n“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை\nவீடியோ செய்திகள்12 hours ago\nகடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்\nவீடியோ செய்திகள்12 hours ago\nஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்\nகாதலுக்கு கண் இல்லைதான்; அதற்கென்று ரயிலில் இப்படியே மோசமாக நடந்துகொள்வது\nவீடியோ செய்திகள்2 days ago\nமுதல் லெட்டருக்கே செருப்படி தான்…\nவைரல் செய்திகள்2 days ago\nமீன், மட்டன் விலையை தொட்டது வெங்காயம், முருங்கை விலை: மக்கள் வேதனை\nவைரல் செய்திகள்2 days ago\nஅரசுப் பேருந்து மோதியதில் பிச்சைக்காரர் பலி\nவீடியோ செய்திகள்2 days ago\nசென்னையில் வெங்காயம் விலை சற்று குறைந்தது\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)\nசினிமா செய்திகள்3 days ago\nபெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (08/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T20:13:09Z", "digest": "sha1:E4O62XMUNDNSIFKWJ3ZQT4G75HDBMAYO", "length": 15848, "nlines": 218, "source_domain": "tamil.samayam.com", "title": "சென்னை வெதர்மேன்: Latest சென்னை வெதர்மேன் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது தம்பி ட்ரெய்லர்: கார்த்திக்கு ...\n2019ல் அதிகம் ட்வீட் செய்ய...\nடிவி தொடரை தயாரிக்கும் தல ...\nபகவதி அம்மன் கோவிலுக்கு வி...\nசிக்கலில் கவுதம் மேனனின் '...\nஹரிஷ் கல்யாணை டேட் செய்யணு...\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா...\nகுடியுரிமை மசோதாவை கேட்டு ...\nகார்த்திகை தீபம் காரணமாக ந...\nவெங்காய விலை ரூ.25, பாலியல...\n5 நிமிட���் முன்னதாக ஏற்றப்ப...\n‘தல’ தோனி லக்கேஜையே மாற்றி எடுத்துச்சென்...\nIND v WI: ‘கிங்’ கோலி அதிர...\nMS Dhoni: ‘தல’ தோனின்னா சு...\nரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு த...\nஇரண்டு வருஷத்துல ஐபிஎல் மூ...\nஅறிமுகமானது ரெட்மி K30; 20...\nபட்ஜெட் போன்களை தொடர்ந்து ...\nரூ.15,000 மதிப்புள்ள இந்த ...\nஇன்று 6 மணி முதல் \"இந்த\" ச...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபோலி ஆவணங்கள் அளித்த பணிக...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்று நிம்மதி அளிக்கும் ப...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nசென்னையில் 100 மிமீ மழை... தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்\nசென்னையில் ஒரே நாளில் 100 மிமீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். மேலும் இன்றும் சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்யும் என அறிவித்துள்ளார்..\nTamil Nadu Weatherman: ’நின்னு அடிக்கும்’ - சென்னை மழை நிலவரம் குறித்து ’மெர்சல்’ டுவிட் போட்ட வெதர்மேன்\nசென்னையில் இன்று காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இது தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் டுவிட் போட்டுள்ளார்.\nTamil Nadu Weatherman: ’நின்னு அடிக்கும்’ - சென்னையில் காலை நேர மழை குறித்து மெர்சல் டுவிட் போட்ட வெதர்மேன்\nசென்னையில் இன்று காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இது தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் டுவிட் போட்டுள்ளார்.\nமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம்\n192 நாட்களாக சென்னையில் மழை இல்லாத காரணத்தால் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் இன்று வரும் நாளை வரும் என்று தினம் தின��் வானிலை அறிக்கை பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சமாக இருக்கின்றது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், திருச்சி, மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வழக்கத்தைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்\nசென்னையில் 5 வருடங்களில் இல்லாத அளவில் குளிர் : வெதர்மேன்\nசென்னையில் தொடரந்து மூன்று நாட்கள் அதிக குளிர் நிலவியதாகவும் . கடந்த 5 ஆண்டுகளை விட இந்த ஆண்டுதான் அதிக குளிர் நிலவியதாக சென்னை வெதர்மேன் கூறியுள்ளார்,\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல்வோம்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nAlleppey Beach : ஆலப்புழா செல்வோம்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய அவலம்\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/sivaram/041003.htm", "date_download": "2019-12-10T19:54:37Z", "digest": "sha1:OVCPPP2O6VSWBVE5SARGXFUQRAYXT47R", "length": 31346, "nlines": 36, "source_domain": "tamilnation.org", "title": "Selected Writings by Sivaram - Taraki - தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முனைவது பயனற்ற செயல்", "raw_content": "\nதமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு\nவிளக்க முனைவது பயனற்ற செயல்\nகடந்த திங்கட்கிழமை கொழும்பில் ஒரு புத்தக வெளியீட்டுக்குச் சென்றேன். சிங்கள கடும் போக்காளர் எஸ். எல். குணசேகர புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைவை கடுமையாகத் தாக்கி எழுதியுள்ள அந்நூலின் அறிமுக விழாவிற்கு சிங்கள தேசத்தின் ஆங்கிலம் பேசும் மேலாண்மையாளர்களில் பெரும்பாலானோர் வந்திருந்தனர். கூட்டம் முடிந்ததும் இவர்களுள் எனக்குத் தெரிந்த ஒருசிலருடன் நாட்டு நடப்புகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.\nஅவர்கள் அங்கு மிகவும் உறுதியாக ஒரு கருத்தை என்னிடம் தெரிவித்தனர். ~கருணா சிறிலங்கா படையினரோடு இணைந்திருக்கும் வரை விடு���லைப் புலிகள் கடைசிவரை போருக்கு வரமாட்டார்கள்| என அந்த சிங்கள பௌத்த மேலாண்மையாளர் அறுதியிட்டுக் கூறினார். இதன் காரணமாகவே சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகாவும் அமைதிப் பேச்சுக்களை தொடங்காமல் இழுத்தடித்து வருகிறார் எனவும் அவர்கள் தெரிவித்தார்கள்.\nஇந்த விடயத்தை அடுத்தடுத்த நாட்களில் கொழும்பிலுள்ள அரசுக்கு நெருக்கமான சில விடயமறிந்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். மட்டக்களப்பில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் அல்லது அங்கு ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுவது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தினால் புலிகளுடைய கவனம் எல்லாம் கிழக்கை சரிப்படுத்துவதிலேயே திசை திருப்பப்படும் எனவும் இதன் காரணமாக அவர்கள் மீண்டும் போரில் ஈடுபடுவதற்கான அரசியல் மற்றும் படைத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுவது கடினமாக இருக்கும் எனவும் அரச தரப்பில் சிலர் இன்னும் நம்புகின்றனர் என்பது தெரியவந்தது. அதுமட்டுமன்றி மேற்படி சிங்கள மேலாண்மையாளர் என்னிடம் கூறிய கருத்தும் சந்திரிகா தரப்பில் உண்மையாகவே நிலவுகின்றது என்பதையும் அறியக்கூடியதாயிற்று.\nசுருக்கமாகச் சொல்லப்போனால் தமிழ் மக்களுக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வை வழங்கி இனமுரண்பாட்டை தீர்ப்பது தவிர்ந்த ஏனைய வழிமுறைகளையே சிங்கள தேசத்திலுள்ள பெரும்பான்மையானவர்கள் இன்னும் நாடுகின்றனர் என்பதையே மேற்படி விடயங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. நீதியான அரசியல் தீர்வொன்றைக் கொடுத்தால் தமிழ் மக்களுடைய சிக்கலுக்கும் போருக்கும் முடிவு காணலாம் என்பதை விடுத்து காலத்துக்குக் காலம் எமது உரிமைப் போரட்டத்தை ஒரேயடியாக முறியடிப்பதற்கான வழிவகைகளையே சிறிலங்கா ஆட்சியாளர்களும் சிங்கள மேலாண்மையாளரும் தேடி வந்துள்ளனர்.\nகடந்த 15 வருடங்களாக சிங்கள ஊடகத்துறையோடும் தென்னிலங்கையின் கருத்தியலாளர் பலரோடும் பழகியதிலிருந்து இன்னொரு விடயத்தையும் நான் புரிந்துகொண்டிருக்கிறேன். தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தான் விரும்பியதையே கேட்க தயாராய் இருக்கின்றது என்பதே அந்த உண்மை. எனவேதான் ~புலிகளைத் தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாக வெறுக்கிறார்கள்| ~உட்பிரச்சினை காரணமாக புலிகளுக்கு அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது| ~புலிகளுக்கு வெளிநாட்டுத் தமிழர்களிடம் கடும் எதிர்ப்பு இருக்கிறது| ~புலிகள் தம்மைச் சுட்டுவிடுவார்கள் என்று அஞ்சியே தமிழ்ப் பத்திரிகையாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக எழுதுகிறார்கள்| போன்ற கருத்துக்களையே சிங்கள மேலாண்மையாளர் - ஏன் சிங்களப் பொதுமக்கள் கூட - கேட்க விரும்புகின்றார்கள். இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிக்கின்ற விரித்து விளக்குகின்ற தமிழ் எழுத்தாளர்களையே அவர்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்றார்கள்.\nதமிழ் மக்களுடைய நியாயமான அரசியல் உரிமையை வழங்காமையாலேயே விடுதலைப் போர் நடைபெறுகிறது எனவே அதை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர நியாயமான அரசியல் தீர்வொன்றை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை என எழும் தமிழ் குரல்களை கேட்கச் சிங்கள தேசம் இன்றுவரை தயாராக இல்லை. அன்றிலிருந்து இன்றுவரை இந்த உண்மையை காண மறுத்து எமது உரிமைப் போரை நசுக்க அரசியல் தீர்வு தவிர்ந்த வேறு வழிவகைகளை கண்டுபிடிப்பதிலும் அவற்றில் பெருமுதலீடு செய்வதிலுமே சிங்கள தேசம் நாட்டம் காட்டி வருகின்றது. தென்னிலங்கையில் காணப்படும் இந்த அடிப்படை உளவியல் பாங்கை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் சிங்கள தேசத்திற்கு எமது பிரச்சினையை நன்றாகப் புரிய வைப்பதற்கான முயற்சிகளை எடுத்தால் எல்லாம் சரிவந்துவிடும் என்ற மாயையை நம்பி நாம் மீண்டும் மீண்டும் மோசம் போய்க் கொண்டிருப்போம்.\nசிங்கள தேசத்திற்கு எமது பிரச்சினையை விளக்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தில் புலிகள் இப்போது இறங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் நல்லது. ஆனால் சரிவராது.\nஎமது பிரச்சினையைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தான் விரும்பியதை மட்டுமே கேட்கும். இதுவே உண்மை.\nஎமது போராட்டத்தை நசுக்க சிங்கள தேசம் காலத்துக்குக் காலம் நம்பிய அரசியல் தீர்வு அல்லாத மற்ற வழிவகைகள் சிலவற்றை முதலில் சுருக்கமாகப் பார்ப்போம். அதனடிப்படையில் இப்போது சிங்கள மேலாண்மையாளர் எமது பிரச்சினையை அணுகுவதற்கு கையாளும் அரசியல் தீர்வு தவிர்ந்த ஏனைய வழிவகைகளை புரிந்துகொள்வது முக்கியமானதாகும்.\nஎண்பதுகளில் தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டை திட்டமிடப்பட்ட இராணுவக் குடியேற்றங்கள் மூலமாக படிப்படியாகச் சிதைத்து விட்டால் எமது உரிமைப் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்ற நம்பிக்கையோடு சிங்கள மேலாண்மையாளர் பல வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினர். மணலாறு மூதூர் தெற்கு மட்டக்களப்பில் வடமுனை என சிறிலங்கா அரசும் படைகளுமாக இணைந்து பல சிங்களக் குடியேற்றங்களையும் அவற்றை ஒட்டிய இராணுவ நிலைகளையும் ஏற்படுத்தலாயினர். இந்தத் திட்டங்கள் பற்றிய பல முக்கியமான விபரங்களை கடும் சிங்களப் போக்காளரான மாலிங்க குணரட்ன குழச ய ளுழஎநசநபைn ளுவயவந என்ற நூலில் எழுதியுள்ளார்.\nஇதற்கடுத்ததாக தமிழகத்தில் எமது விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகளை வலுவிழக்கச் செய்துவிட்டால் அல்லது இல்லாதொழித்துவிட்டால் எமது உரிமைப் போராட்டத்துக்கு சாவு மணி அடித்துவிடலாம் என சிங்கள மேலாண்மையாளர்கள் திடமாக நம்பினர். இதுபற்றி கொழும்பிலிருந்து வரும் சிங்கள ஆங்கில செய்தித்தாள்களில் அந்நேரத்தில் தொடர்ச்சியாக கட்டுரைகளும் ஆசிரியர் தலையங்கங்களும் கேலிச் சித்திரங்களும் வெளிவந்தவண்ணமிருந்தன. தமிழகத்தில் எமது உரிமைப் போராட்ட நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்காக சிறிலங்கா அரசு அப்போது பல திட்டங்களைத் தீட்டியது.\nஇதற்கு அடித்தளமாக ஜேர்மனியில் சிறிலங்காவின் தூதுவராக இருந்த திஸ்ஸ ஜயக்கொடி சென்னைக்குக் அனுப்பப்பட்டார். இந்தியாவிற்குத் தூதுவராகவேண்டிய தகமையிலுள்ள ஒரு மூத்த வெளிநாட்டலுவல்கள் அதிகாரி ஏன் சென்னையிலுள்ள துணைத் தூதரகத்திற்கு பொறுப்பாக அனுப்பப்படுகின்றார் என்ற கேள்வி அன்று பலருக்கும் தோன்றிற்று. திஸ்ஸ ஜயக்கொடியின் புலனாய்வுப் பின்னணி பலருக்கும் அந்நேரத்தில் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை.\nதமிழீழ விடுதலை இயக்கங்களோடு இரகசியத் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் இந்தியப் புலனாய்வுத் துறையினருக்கும் தமிழ்ப் போராளிகளுக்குமிடையில் சந்தேகத்தையும் முரண்பாட்டையும் தூண்டிவிடுவதே ஜெயக்கொடியின் நோக்கமாக இருந்தது. இதுவிடயத்தில் அவர் ஓரிரு வெற்றிகளைக் கண்டார். அது மட்டுமன்றி அப்போது சென்னையில் தமிழீழ விடுதலை இயக்கங்களினுடைய செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொறுப்பாகவும் இந்தியாவின் வெளிநாட்டுப் புலனாய்வுத்துறையான ~றோ|வின் தென்பிராந்திய செயற்பாடுகளுக்கு தலைமை அதிகாரியாகவும் இருந்த உன்னிகிருஷ்ணனை கையாளும் வேலைக்காகவும் திஸ்ஸ ஜெயக்கொடி சென்னைக்கு அனுப்பப்பட்டார் என நம்பப்���டுகிறது. (உன்னிகிருஷ்ணன் அப்போது அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஊஐயு இற்கு வேலை செய்து வந்ததும் 1985இல் அவர் கையும் களவுமாகப் பிடிபட்டதும் பலரும் அறிந்த செய்தி.)\nதிஸ்ஸ ஜெயக்கொடி சென்னைவந்து தாஜ் கொரமன்டல் ஹோட்டலில் முகாமடித்து (இவர் தனது அதிகாரப10ர்வ வாசஸ்தலத்தில் தங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)\nவேலை தொடங்கிய அதே காலப்பகுதியில் சிறிலங்கா தேசியப் புலனாய்வுத் துறை தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு எதிராக தமிழக மக்கள் தமிழகக் காவல் துறையினர் ஆகியோரை திசைதிருப்பும் நோக்கில் ஒரு திட்டத்தை வகுத்தது. சென்னையில் சில முக்கியமான பகுதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்து பழியை தமிழ் இயக்கங்களில் தலையில் போடுவதே அந்தத் திட்டமாகும். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களும் காவல்துறையினரும் தமிழ் இயக்கங்களை வெறுத்து அவற்றை தமிழக மண்ணிலிருந்து துரத்திவிடுவார்கள். தமிழகத்தில் பின்தளம் இல்லாவிட்டால் எமது விடுதலை இயக்கங்களை சிறிலங்கா இராணுவம் மிகச் சுலபமாக நசுக்கி ஒழித்துவிடுமென அப்போதிருந்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையும் சிங்கள மேலாண்மையாளரும் திடமாக நம்பினர்.\nஇத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா தேசியப் புலனாய்வு அமைப்பில் அப்போது வேலை செய்துகொண்டிருந்த தமிழர் ஒருவர் சென்னைக்கு அனுப்பப்பட்டார். தமிழகத்தின் தலைநகரில் அவரது முயற்சியில் ஒருசில குண்டுகள் வெடித்தன. ஆனால் தமிழகக் காவல்துறையினர் அவரை கண்டுபிடித்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்த நபர் சிறைமீண்ட பின்னர் மலையக அரசியலில் இறங்கி தன் சுயமுன்னேற்றத்திற்கு தற்போது ~ஆவன| செய்துவருகிறார்.\nஇப்படியாக எமது உரிமைப் போராட்டத்தின் பின்தளத்தை தமிழகத்தில் சிதைப்பதற்கு சிங்கள அரசியல் தலைமைகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. எனினும் அவர்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தமிழகத்திலிருந்து இயக்கங்களை முற்றாக வெளியேற்றுமாறு நேரடியாகவே டெல்லியை அழுத்தி வந்தனர். இரண்டாம் ஈழப்போர் 1990ஆம் ஆண்டு தொடங்கியபோது தமிழ் நாட்டில் புலிகள் இயங்க முடியாவிட்டால் அவர்களால் ஓரிரு மாதங்களுக்கு மேல் போரிட முடியாது என சிறிலங்கா படைத்தளபதிகளும் பல சிங்கள மேலாண்மைக் கோட்பாட்டாளர்களும் திட்டவட்டமாக நம்பினர்.\nஇந்த அடிப்படைய���லேயே டெல்லிக்கு அப்போது கொழும்பிலிருந்து பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ரஜீவ் காந்தியினுடைய கொலையின் பின்னர் புலிகள் தமிழகத்திலோ இந்தியாவிலோ இனிக் கால் பதிக்கவே முடியாது என்ற நிலை தோன்றிய போது தமிழரின் உரிமைப்போரை நசுக்கி முற்றாக வென்றுவிட்டதைப் போன்ற உணர்வில் சிங்கள மேலாண்மையாளர்களும் சிறிலங்காப் படை அதிகாரிகளும் அன்று பேசியவற்றையும் எழுதியவற்றையும் பலர் மறந்துவிட்டார்கள். ஆனால் தமிழகத்திலிருந்து முற்றாக வெளியேறிய பின்னரே புலிகள் மரபுவழிப் படைவலுவைப் பெற்றனர் என்ற உண்மையை எதிர்கொள்ள வேண்டி வந்தபோது தமிழருடைய உரிமைப் போரை நசுக்குவதற்கு சிங்கள மேலாண்மையாளர் நம்பியிருந்த இரண்டாவது வழியும் அர்த்தமற்றுப் போனது.\nஇந்தவேளையில் சோர்ந்திருந்தவர்களுக்கு மாத்தையாவின் வடிவில் ஒரு புதுவழி திறந்தது. 1993ஆம் ஆண்டு இந்தப் பிரச்சினை தென்னிலங்கையில் பெரிதாக அடிபட்டுக் கொண்டிருந்தபோது எனக்குத் தெரிந்த ஒரு முக்கியமான சிறிலங்கா அரச திட்டமிடலாளர் ஒருவர் ஆணித்தரமாக ஒரு கருத்தை என்னிடம் தெரிவித்தார். 'புலிகளில் இரண்டாவது தலைமைப் பதவியை வகிப்பவர் மாத்தையா. இந்தியா செல்லாமல் நீண்டகாலம் களத்திலே நின்று வேலை செய்தவர். இவருடைய பிரச்சினை காரணமாக புலிகள் இயக்கம் விரைவில் சிதைந்து போவது எந்தவகையிலும் தவிர்க்கமுடியாதது\" என்பதே அவரது கூற்று. இதுபற்றி நான் தெரிவித்த மாற்றுக் கருத்துக்களை அவர் செவிமடுக்கவில்லை. மாறாக தனது கூற்றையே வலியுறுத்திக் கொண்டிருந்தார். 'இதில் நான் உங்களோடு வாதிடவில்லை.\nஇன்னும் ஒருசில மாதங்களில் புலிகளின் மாவீரர் நாள் வருகிறது. அதையொட்டி அவர்கள் ஏதாவது தாக்குதலில் ஈடுபடுவார்கள். அது சிறியளவில் இருந்தாலோ அல்லது நடக்காவிட்டாலோ நீங்கள் கூறுவது சரி என நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பெரியளவில் ஏதாவது நடந்துவிட்டால் நான் கூறுவது சரி என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்\" என நான் அவரிடம் கூறிச் சென்றேன். புலிகளின் ப10நகரித் தாக்குதலின் பின்னர் அவரை ஓரிரு முறை நான் சந்தித்தபோதும் அவர் மாத்தையா என்ற பேச்சை எடுக்கவேயில்லை. சிங்கள ஊடகங்களும் சிங்கள மேலாண்மையாளர்களும் அவருடைய கருத்தையே அன்று கொண்டிருந்தார்கள் என்பதை நான் இங்கு குறிப்பிடவேண்டும்.\nஇ���ன் பின்னர் யாழ்ப்பாணத்தை சிறிலங்காப் படைகள் கைப்பற்றியபோது தமிழரின் உரிமைப் போராட்டத்தை இனி ஒரேயடியாக நசுக்கிவிடலாம் என சிங்கள தேசத்தில் சீன வெடி கொளுத்திக் கொண்டாடினார்கள். 'எதிரியின் படைகளையும் படைத் தளபாடங்களையும் குறிப்பிடத்தக்களவில் அழிப்பதையே வெற்றியென போரியலாளர் வரைவிலக்கணப்படுத்துகின்றனர் எனவும் அந்த அளவுகோலின்படி பார்க்கையில் யாழ்ப்பாணத்தைப் பிடித்தது புலிகளை வெற்றிகொண்டதற்குச் சமனாகாது. ஏனெனில் அவர்கள் தமது படைகளையும் போர்த் தளபாடங்களையும் அதிக சேதமில்லாமல் வன்னிக்குக் கொண்டு சென்று விட்டார்கள்\" என அந்தவேளையில் Sunday Times பத்திரிகையில் விரிவாக எழுதியிருந்தேன்.\nசிங்கள தேசம் அதைக் கண்டுகொள்ளவில்லை. புலிகளின் அழிவைப் பற்றியே தெற்கில் எல்லோரும் அப்போது பேசிக் கொண்டார்கள். ஆனால் முல்லைத்தீவு படைத்தளத்திற்கு விழுந்த அடியோடு அவர்களுடைய நம்பிக்கையில் மீண்டும் மண் விழுந்தது. 1999வரை ஜெயசிக்குரு நடவடிக்கையின் வெற்றியை மலையென நம்பியிருந்தது சிங்கள தேசம். அந்த நம்பிக்கையும் ஆனையிறவின் வீழ்ச்சியோடு வீணாகியது.\nபின்னர் கருணாவைப் பிடித்தார்கள்; கொண்டாடினார்கள். இப்போது வெளிநாட்டுப் படை ஏதாவது வருமென்று கனவு காண்கிறார்கள். எமக்கு ஓர் நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதைப் பற்றி மட்டும் நினைக்கவே அவர்கள் மறுக்கிறார்கள் மறுத்துக்கொண்டே இருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/category/samayal/", "date_download": "2019-12-10T19:17:09Z", "digest": "sha1:RV335XVXGTYHYR7SK4753GGLRODENPZU", "length": 14219, "nlines": 70, "source_domain": "tnpscexams.guide", "title": "SAMAYAL | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\n சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் உடலுக்கு நல்லது. இப்போது இந்த வரகு, கேழ்வரகு வைத்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : வரகு அரிசி – 2 கப் கோதுமை – 1 கப் கேழ்வரகு – 1 கப் உளுந்து – 4 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு வெந்தயம் – 4 டீஸ்பூன் வெங்காயம் – […]\n அடை செய்வதில் காய்கறிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் அடை வகைகள் நிறைய உள்ளன. அவற்றில் சுரைக்காயைப் பயன்படுத்தி சுவையான சுரைக்காய் அடையை வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவ��யானப் பொருட்கள் : சுரைக்காய் – 2 இட்லி அரிசி – 500 கிராம் துவரம் பருப்பு – 100 கிராம் உளுந்து – 100 கிராம் கடலைப் பருப்பு – 150 கிராம் காய்ந்த மிளகாய் – 20 பெருங்காயம் […]\n தினமும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் நம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இப்போது உடலுக்கு ஆரோக்கியம் தரும் கோதுமை கச்சோரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப் தேங்காய்த் துருவல் – அரை கப் உளுந்து – ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன் மிளகாய் வற்றல் – 6 எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான […]\n குழந்தைகளுக்கு வித்தியாசமான சுவையுடைய ரொட்டியை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த கார ரொட்டியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப் சின்ன வெங்காயம் – 1 கப் பச்சை மிளகாய் – 4 மிளகாய் தூள் – 5 தேக்கரண்டி தனியா தூள் – 2 தேக்கரண்டி ஓமம் – 1 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை – தேவையான […]\nகாய்கறிகள் உள்ள ரசாயனத்தை அகற்றுவது எப்படி \nகாய்கறிகள் உள்ள ரசாயனத்தை அகற்றுவது எப்படி 🌿 உடலுக்கு ஆரோக்கியம் என நினைத்து நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் நிறைய ரசாயனங்கள் கலந்து இருக்கின்றன. பயிர்கள் வளர்வதற்காக விவசாயிகள் பயன்படுத்துகிற ரசாயனங்கள் மூலம் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களிலும் ரசாயனங்கள் இருக்கத்தான் செய்கிறது. அவற்றை நம்மால் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. எனவே அவற்றில் உள்ள ரசாயனத்தின் தன்மையை எப்படி குறைப்பது என்று பார்ப்போம். 🌿 காய்கறிகளை சுத்தம் செய்ய தூள் உப்பை விட சிறந்தது […]\nசத்தான மிக்ஸ்டு கீரை புலாவ் \n கீரையில் அதிகளவு இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரை பிடிக்காதவர்களுக்கு இப்போது இந்த மிக்ஸ்டு கீரை புலாவ் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையானப் பொருட்கள் : பாசுமதி அரிசி – 500 கிராம் புதினா – ஒரு கைப்பிடி அளவு அரைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு பொன்னாங்கண்ணிக்கீரை – ஒரு கைப்பிடி அளவு வல்லாரைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு வெங்காயம் – 2 கப் (பொடியாக நறுக்கியது) […]\nருசியான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி சமைக்கலாம் வாங்க \nAugust 10, 2018 nithraexamadminLeave a Comment on ருசியான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி சமைக்கலாம் வாங்க \n பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய வகைகள் இருந்தாலும் நாட்டுப் பொன்னாங்கண்ணியே சமையலுக்குப் பயன்படுகிறது. இந்தக் கீரை குளிர்ச்சித்தன்மை கொண்டது. இப்போது இந்த சுவையான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையானப் பொருட்கள் : கோதுமை மாவு – 500 கிராம் பொன்னாங்கண்ணிக்கீரை – 2 கப் (பொடியாக நறுக்கியது) வெண்ணெய் – 4 டீஸ்பூன் வெள்ளை எள் – 2 டீஸ்பூன் ஓமம் – 2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான […]\n பன்னீர், சிக்கனில் மஞ்சூரியன் சாப்பிட்டு இருப்பீங்க. பிரெட்டில் செய்யும் இந்த மஞ்சூரியன் சூப்பராக இருக்கும். இப்போது இந்த பிரெட் மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : பிரெட் துண்டுகள் – 10 தக்காளி – 3 வெங்காயம் – 4 சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன் பச்சைமிளகாய் – 4 குடை மிளகாய் – 2 வெங்காயத்தாள் – சிறிதளவு மிளகாய்த் தூள் – 2 […]\nசத்தான முளைகட்டிய பயிறு கிச்சடி \n வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு சத்தான சுவையான உணவு செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த சத்தான முளைகட்டிய பயிறு கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : பாசுமதி அரிசி – 2 கப் முளை கட்டிய பாசிப்பயிறு – 1 கப் தேங்காய் துருவல் – 1 மூடி தனியாத்தூள் – 6 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் வெங்காயம் – […]\nதித்திக்கும் பலாச்சுளை இலை அடை \n அனைவருக்கும் பலாப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். இப்போது இந்த பலாப்பழம் மற்றும் வாழை இலையை வைத்து சூப்பரான இலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : பலாச்சுளைகள் – 25 வெல்லம் – 2 கப் அரிசி மாவு – 2 கப் தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் – 2 டீஸ்பூன் வாழை இலை – 8 நெய் – 150 மில்லி […]\n2019 – TNPSC GROUP-1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNPSC Group 2/2A பாடத்திட்டம் பற்றிய கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமா…\nTNPSC (CCSE – IV 2019) தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு\n2019 – TNPSC CCSE -IV தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNPSC தேர்வு, 2019 – அக்டோபர் மாத நடப்பு நிகழ்வுகள் – (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/dec/02/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3295651.html", "date_download": "2019-12-10T19:19:12Z", "digest": "sha1:5YJQ3SYAT2QOL2LAOBVZ42LB2WFUXDPY", "length": 9576, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அங்கீகாரம் இல்லாத காலனிகளை ஒழுங்குபடுத்த தில்லி அரசு தவறிவிட்டது: பாஜக குற்றச்சாட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nஅங்கீகாரம் இல்லாத காலனிகளை ஒழுங்குபடுத்த தில்லி அரசு தவறிவிட்டது: பாஜக குற்றச்சாட்டு\nBy DIN | Published on : 02nd December 2019 07:01 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: தில்லியில் உள்ள அங்கீகாரம் இல்லாத காலனிகளை ஒழுங்குபடுத்த தில்லி அரசு தவறிவிட்டது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.\nஇது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி அளித்த பேட்டி: தில்லியில் ஆம் ஆத்மி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தில்லியில் உள்ள அங்கீகாரம் இல்லாத காலனிகளை ஆம் ஆத்மி அரசு ஒழுங்குபடுத்தவில்லை. இதனால், இம்மக்கள் பல பிரச்னைகளை எதிா்கொள்கிறாா்கள். இக்காலனி மக்களுக்கு உரிமையாளா் பத்திரம் வழங்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள நிலையில், இக்காலனிகள் ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தால், இம்மக்களுக்கு உடனடியாகவே உரிமையாளா் பத்திரத்தை வழங்கக் கூடியாதாக இருந்திருக்கும். இருந்தாலும், வரும் 180 நாள்களுக்குள் இக்காலனிகளில் வசிக்கும் அனைவருக்கும் உரிமையாளா் பத்திரத்தை வழங்கிவிடுவோம் என்றாா்அவா்.\nதில்லியில் உள்ள 1,971 அங்கீகாரமற்ற காலனிகளில் குடியிருப்பவா்களுக்கு சொத்து உரிமை வழங்க மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த நடவடிக்கையால் அந்தக் காலனிகளில் வசிக்கும் சுமாா் 50 லட்சம் போ் பயனடைவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தில்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு சொத்துரிமை அங்கீகாரம் வழங்க அனுமதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் ���ெவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தில்லியில் வசிக்கும் சுமாா் 40 லட்சம் மக்கள் பயனடைவாா்கள் என இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி பேசிய போது மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்திருந்தாா். இந்நிலையில், இந்த சட்ட மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/nov/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3289676.html", "date_download": "2019-12-10T18:20:52Z", "digest": "sha1:WCOU7NMTZTGNQNJXEOMHNCVFRNXJDHAF", "length": 7821, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விதை நோ்த்தி முறை:வேளாண் மாணவிகள் விளக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nவிதை நோ்த்தி முறை:வேளாண் மாணவிகள் விளக்கம்\nBy DIN | Published on : 25th November 2019 06:56 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிதை நோ்த்தி குறித்து செயல்விளக்கம் அளிக்கிறாா் வேளாண்மை மாணவி.\nஅம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் பகுதி விவசாயிகளுக்கு விதை நோ்த்தி செய்வது குறித்து வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.\nஅம்பாசமுத்திரம் பகுதியில் கிராமப் புற அனுபவத் திட்டத்தின்கீழ் விக்கிரமசிங்கபுரம், திருப்பதியாபுரம் அருகேயுள்ள அடிவாரப் பகுதிகளில் விதை நோ்த்தி குறித்து வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் பிருந்தா, டியானா ஆகியோா் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா். மேலும், விதைநோ்த்தி என்பது, விதைகளை உயிா் உரத்துடன் கலப்பதாகும். வீரிய விதையில் ஒரு கிலோவிற்கு 10 கிராம் என்ற அளவில் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் உயிா் உரத்தைக் கலந்து இரவு முழுவதும் ஊர வைத்து அடுத்தநாள் பயன்படுத்த வேண்டும்; உயிா் உரம் பயன்படுத்துவதால் வேதிப்பொருள்களின் தேவை குறைகிறது, இடுபொருள்களின் அளவும் செலவும் குறைக்கிறது; நெல் குலை நோயைத் தடுக்கிறது; தாய்வித்துப் பயிா்களில் தோன்றும் வோ் அழுகல் மற்றும் வாடல் நோய்களைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது என்று விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2017/09/blog-post_30.html", "date_download": "2019-12-10T18:50:10Z", "digest": "sha1:2RGQL4QL22AN2LYXJWFK2IXPPNBDKQWX", "length": 5886, "nlines": 37, "source_domain": "www.thozhirkalam.com", "title": "தமிழ்நாட்டையே கலக்கப் போகும் தமிழ்ப் பாடல் | மேயாத மான் - தொழிற்களம்", "raw_content": "\nHome Unlabelled தமிழ்நாட்டையே கலக்கப் போகும் தமிழ்ப் பாடல் | மேயாத மான்\nதமிழ்நாட்டையே கலக்கப் போகும் தமிழ்ப் பாடல் | மேயாத மான்\nதமிழ்நாட்டையே கலக்கப் போகும் தமிழ்ப் பாடல் | மேயாத மான் Reviewed by Tamilthotil on September 30, 2017 Rating: 5\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலி��ையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2019-12-10T19:36:34Z", "digest": "sha1:AQJPDZYBRR2HCVBD5Z4433N6FO6LRJK2", "length": 11599, "nlines": 163, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: மானாட மயிலாட....", "raw_content": "\nசுதந்திர தினம், நந்தினியின் பிறந்த நாள், பள்ளி ஆண்டுவிழா என பரபரவென்று கடந்துவிட்டது ஆகஸ்ட் 15. \"நட்பு வளையங்கள்\" என்ற தலைப்புடன் உலகின் நடனங்கள் இடம் பெற்றிருந்தன. சிறார்களின் நடனம் மிக அழகாக இருந்தது.\nDr. YGP அவர்களின் தலைமையில், கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர் சிறப்பு விருந்தினராக அமைந்த விழாவில் Dr. YGP அவர்களின் பேச்சு தனி முத்திரை பதித்தது. அழகாக கொஞ்சமும் டீசன்சி குறையாது ஆடிய சிறார்களைப் புகழ்ந்த அவர், மானாட மயிலாட நிகழ்ச்சியில் குழந்தைகள் ஆடுவதைக் காண முடிவதில்லை என்றும், இது போல் பள்ளிவிழாக்களைத் தொகுத்து வழங்க வேண்டும் என்றும் கூறினார். இதனால் பணம் வராது, ஸ்பான்ஸர் கிடைக்காது... ஆனால் மாதம் ஒரு முறை இது போன்ற விழாக்களைத் தொகுத்து அளித்தால் நம் கலாச்சாரம் போற்றப்படும் என்றார். இது போன்ற பேச்சைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது போன்று தவறுகளைச் சுட்டிக்காட்டும் நல்ல மனிதர்கள் தான் நல்ல வழிகாட்டுதல்கள்.\nஅடுத்து விழா பற்றி.... சப்பான், சீனா, பெர்சியா, இந்தியா, ஸ்பானிஷ், ஆப்பிரிக்கா, சிவப்பிந்தியர், பாலே என்று வண்ண உடைகளில் வண்ணமிகு உலகைச் சுற்றிக்காட்டினர் சிறார்கள் ஆடல்களில்... அவர்களது உழைப்பும் ஆசிரியர்களின் உழைப்பும் தெளிவாகத் தெரிந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் சின்னஞ்சிறு மலர்கள் சப்பான் நடனம் ஆடினர். நந்தினியிடம் , \"சப்பான் பாட்டு தான் கொஞ்சம் ஸ்லோ. குட்டீஸ் synch பண்ணி ஆடலை\" என்றேன். \"ஏம்மா , அதுங்க தலை ஆட்டறதைப் பார்த்தியா எவ்ளோ அழகு. அதை விட்டுட்டு synch என்னத்துக்கு\" என்று இரசித்ததை நான் இரசித்தேன். இன்னும் அவள் எனக்கு குழந்தை தான்... ஆனால் குழந்தைகளை அவர்கள் செயல்களை இரசிக்கும் அவளது செய்கை மனதை நெகிழ்த்தியது (பல்பு வாங்கினதை இப்படி ஃபீலிங் கொடுத்து மறைக்கலாமானு யாரோ சொல்றது என் காதில விழலை)\nநந்தினியும் சீன நடனத்தில் இருந்தாள். அவள் நடனத்தை விட, அவள் கூந்தலை இரசித்துக் கொண்டிருந்தோம். சும்மாவே அவள் கூந்தல் நேராக அழகு என பலரும் கூறுவதுண்டு. நடனத்தில் நெளி நெளியாக அழகாக இருந்தது. \"நந்துகுட்டி உன் ஹேர் அழகுடா... என்ன பண்ணினார் மேக்கப் மேன்\". \"ரொம்ப அழகா இருந்தது இல்ல அம்மா.... விக் வச்சார்\" (அடுத்த பல்பு). எவ்ளோ பல்பு நீ கொடுத்தாலும் உன் முன்னால் நான் ட்யூப்லைட் தான் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவதில்லை (இதுக்கு பேரு தான் சப்பைக்கட்டு)\nசரி விடுங்க... எல்லா கொண்டாட்டங்களும் நல்லபடியா முடிஞ்சது.\n\"ரொம்ப அழகா இருந்தது இல்ல அம்மா.... விக் வச்சார்\" (அடுத்த பல்பு). எவ்ளோ பல்பு நீ கொடுத்தாலும் உன் முன்னால் நான் ட்யூப்லைட் தான் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவதில்லை (இதுக்கு பேரு தான் சப்பைக்கட்டு)\n\"சப்பான் பாட்டு தான் கொஞ்சம் ஸ்லோ. குட்டீஸ் synch பண்ணி ஆடலை\" என்றேன். \"ஏம்மா , அதுங்க தலை ஆட்டறதைப் பார்த்தியா எவ்ளோ அழகு. அதை விட்டுட்டு synch என்னத்துக்கு//\nஸோ..நம்மை விட குழந்தைகள் அழகானவர்கள்,\nபுத்திசாலிகள், ரசனைமிகுந்தவர்கள் என்பது இந்த பதிவில் வெட்டவெளிச்சமா தெரியுது..\nஇதை பகிரவும்ஒரு தைரியம் வேண்டும்(பல்பு வாங்கியது உட்பட).. அதை அப்படியே மெயின்டேண் பண்ணுங்க..\n//இது போன்று தவறுகளைச் சுட்டிக்காட்டும் நல்ல மனிதர்கள் தான் நல்ல வழிகாட்டுதல்கள்.//\n//சப்பான், சீனா, பெர்சியா, இந்தியா, ஸ்பானிஷ், ஆப்பிரிக்கா, சிவப்பிந்தியர், பாலே என்று வண்ண உடைகளில் வண்ணமிகு உலகைச் சுற்றிக்காட்டினர் சிறார்கள் ஆடல்களில்... அவர்களது உழைப்பும் ஆசிரியர்களின் உழைப்பும் தெளிவாகத் தெரிந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. //\nஉங்க ஃபீலிஙஸ்,சப்பைக்கட்டு எல்லாம் ரொம்ப சுவாரஸ்யம்:)))\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/1282/paapa-paatu-book-type-siruvargalukkaga/", "date_download": "2019-12-10T20:22:39Z", "digest": "sha1:HBUPYTISTX7FOKXMKWOQ3DXSJA2VQWDI", "length": 8596, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "Paapa Paatu - பாப்பா பாட்டு » Buy tamil book Paapa Paatu online", "raw_content": "\nபாப்பா பாட்டு - Paapa Paatu\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஏ.எஸ். நடராஜன் (நடன்)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nகுறிச்சொற்கள்: சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு\nமாகாகவி பாரதியாரின் நவதந்திரக் கதைகள் செவ்வாய்க் கிரகத்தில் மனிதன்\nஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்கிற காரணத்தால் பிஞ்சி உள்ளங்களில் மொட்டுக்களாக நல்ல எண்ணங்களை புதுப்பித்தால் -வருங்கால சமுதாயம் மறுமலர்ச்சிக்கொண்ட பொற்காலமாகத் திகழும் என்ற எண்ணம் கொண்ட என் உள்ளத்தில் மலர்ந்த பாடல்கள்தான் குழந்தைப் பாடல்கள்.\nஅச்சிட்டு அகிலம் புகழ என்னை ஆளாக்கிய பாவை பப்ளிகேஷன்ஸ் மற்றும் அச்சகத்தாருக்கு என் இனிய நல்வாழ்த்துக்களை மிக மிக நன்றியுடன் கூறிக்கொள்கிறேன்.\n- ஏ.எஸ். நடராஜன் .\nஇந்த நூல் பாப்பா பாட்டு, ஏ.எஸ். நடராஜன் (நடன்) அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nநீதி சொல்லும் சிறுவர் பாடல்கள் - Neethi Sollum Siruvar Paadalgal\nமண்ணின் மணம் - Mannin Manam\nசிறுவருக்கான சிறந்த பாடல்கள் - Siruvarukana Sirantha Padalgal\nகுறளின் குரல் சிறுவர் பாடல்கள் - Kuralin Kural Siruvar Paadalgal\nஅம்மா அப்பா செல்லப்பிள்ளை - Amma Appa Sellapilai\nசிறுவர்க்கான அறிவியல் கூறும் அற்புதப்பாடல்கள் - Siruvarkana Ariviyal Koorum Arputhapaadalgal\nபாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Paatali Kavignan Pattukotai Kalyanasundaram\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nபெண் குழந்தை வளர்ப்பு பெற்றோர்களுக்கான கையேடு - Penn Kuzhandhai Valarppu: Petrorgalukkana Kaiyedu\nபள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுறிஞ்சிப் பூக்கள் - Kurinji Pookal\nஇங்கேயும் ஒரு சொர்க்கம் - Ingeyum Oru Sorkam\nலெனின் வாழ்க்கை வரலாறு - Lenin Vaalkai Varalaaru\nஅப்துல்லாவும் அய்யங்காரும் - Abdullavum Ayyangaarum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019_09_22_archive.html", "date_download": "2019-12-10T18:54:20Z", "digest": "sha1:ZUC4LUQ3QKZMULIBFKOHVZ7QW7TIJ3EK", "length": 78129, "nlines": 780, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2019/09/22", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை09/12/2019 - 15/12/ 2019 தமிழ் 10 முரசு 34 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சிட்னி-அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகக் கொண்ட, முன்னை நாள் கொழும்பு, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம் அவர்கள் வியாழக்கிழமை, 19.09.2019 அன்று சிட்னியில் காலமானார்.\nஅன்னார் காலம்சென்ற பொன்னையா உடையார், சோதிரட்ணம் அகியோரின் அன்பு மகனும், தனபாலதேவியின் அன்புக் கணவரும், பூபாலனின் அன்புத் தந்தையும்\nகாலஞ்சென்ற செல்வரட்ணம், சரஸ்வதி, காலஞ்சென்ற கதிரவேலு, கதிர்காமத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வியாழக்கிழமை, 26/9/2019, 1.30 மணிக்கு South Chappell, Rockwood crematorium இல் வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து இறுதிக் கிரியைகள் நடைபெற்று, 4.30மணிக்கு அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.\nபேராசிரியர் திரு.பொன். பூலோகசிங்கம் இயற்கை எய்தினார்.\nசான்றோன்' பேராசிரியர் திரு.பொன். பூலோகசிங்கம் எனும் தமிழ்க் களஞ்சியம் (��ிட்னி) வியாழக்கிழமை மாலை (19.09.19) இயற்கை எய்தினார். தமிழ்முரசுஅவுஸ்ரேலியா . அவர்தம் குடும்பத்தாரிற்கு ஆழ்ந்த இரங்கல்களைச் சமர்ப்பிக்கின்றது.\nசிட்னியில் இளங்கோ அடிகளிற்கு சிலை திறப்புவிழா 27/09/2019\nசிலப்பதிகாரம் உலக மக்கள் அனைவருக்கும் குடிமக்கள் காப்பியமாக விளங்கும் காப்பியமாக அமைந்துள்ளது. சமய நல்லிணக்கத்தைப் போற்றவும் நல்லறத்தை வலியுறுத்தவும் தமிழும் தமிழினமும் உலகப் புகழ் பெறக் காரணமான சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் இயைந்த காப்பியமாகின்றது. தமிழக்துத் தமிழர்களை மட்டுமல்லாது உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்த இளங்கோ அடிகளிற்கு முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மகாநாட்டில் 6 அடி உயர திருஉருவச் சிலை திறப்புவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிட்னியில் தமிழர் மண்டபத்திற்கு முன்பாக மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.\nதமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியல் கழகம் சென்னை தலைவர் நாவுக்கரசி பா. வளர்மதி அவர்களால் மாநாட்டை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றுவார்கள்\nதமிழ் வளர்ச்சித்துறை சென்னை இயக்குநர் முனைவர் கோ விசயராகவன் அவர்கள் மாநாட்டை தலைமை ஏற்று இளங்கோவடிகள் சிலையைத் திறந்து வைப்பார்கள்.\nசென்னை அம்மா தமிழ்பீடம் தலைவர் சொல்லின் செல்வர் ஆவடிக்குமார் அவர்கள் மாநாட்டில் நிறைவுப் பேருரையை ஆற்றுவார்கள்.\nமதுரை உலகத் தமிழ்ச்சங்கம் இயக்குநர் (ஒய்வு) முனைவர் கா மு சேகர் அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நோக்க உரை ஆற்றுவார்கள்.\nஉலககிலிப்போ பலவடிவில் நிறைந்திருக்கே கூட்டம் மகாதேவஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா\nபோகவிட்டுப் புறஞ்சொல்லி திரியுதொரு கூட்டம்\nபொய்பேசி புழுகுரைத்து நிற்குதொரு கூட்டம்\nவாழவிடா வழிதேடி வதைக்குதொரு கூட்டம்\nவையகத்தில் நிறைந்திருக்கு வகைவகையாய் கூட்டம்\nதாயிடத்துப் பரிவுகொளா தானுமொரு கூட்டம்\nதள்ளாடும் முதுமைதனை தவிர்க்குமொரு கூட்டம்\nநீதிநெறி தனையொதுக்கி நிற்குமொரு கூட்டம்\nநீள்புவியில் இப்படியே நிறைந்திருக்கே கூட்டம் \nகடவுளில்லை என்றுரைத்து கட்சிகூட்டும் கூட்டம்\nகடமை செய்வார் கழுத்தறுக்க காத்திருக்கும் கூட்டம்\nதனியுடமை என்றுரைத்து தான்பிடுங்கும் கூட்டம்\nசகலதுமே தெரியுமென்று சவால்விடுக்கும் கூட்டம்\nதத்துவத்தை சமயத்தை சாடிநிற்கும் கூட்டம்\nசன்மார்க்க நெறிமுறையை தகர்த்துநிற்கும் கூட்டம்\nஉத்தமர்கள் போல்நடித்து உருக்காட்டும் கூட்டம்\nஉலககிலிப்போ பலவடிவில் நிறைந்திருக்கே கூட்டம் \nமுதலாவது அனைத்துலகச் சிலப்பதிகார மாநாடு 2019\nசிலப்பதிகாரம் தமிழர் இலக்கியப் படைப்புக்களிலே ஒரு முக்கிய இடத்தைப் பெற்ற அற்புதக் காவியமாகும்.\nஇதனால் தான் பண்டைத் தமிழர் அதனை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாக வைத்துப் போற்றி வந்தார்கள்.\nஇது தமிழர் பண்பாட்டை எடுத்துச் சொல்லும் காப்பியமாக அமைந்துள்ளது. இராமாயணம், பாரதம் போன்றின்றித் தமிழர்களையே கதாபாத்திரங்களாகக் கொண்டது. சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு ஆகிய மூன்று தமிழ் நாடுகளிலும் நடக்கும் கதையாக அமைந்தது.\nஇந்தக் காப்பியத்தின் சிறப்புக்கள் மேலும் நீளும்.\nஇவற்றையெல்லாம் புலம்பெயர் தமிழருக்கு நினைவு படுத்தவும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவும் இந்த மாநாட்டை சிட்னியின் தமிழ் இலக்கியக் கலை மன்றத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றார்கள். இந்த மாநாடு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகின்றது. நிகழ்ச்சிகள் சனிக்கிழமை 28 ஆம் திகதியும் ஞாயிற்றுக்கிழமை 29 ஆம் திகதியும் நடைபெற இருக்கின்றது.\nஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் தமிழகம், மலேசியா, இலங்கை ஆகிய இடங்களில் இருந்து வந்து கலந்து கொள்கின்றார்கள்.\nசிலம்பைப் படைத்த இளங்கோவடிகளுக்கு ஒரு சிலையும் எதிர்வரும் 27ஆம் திகதி நிறுவப்பட இருக்கின்றது.\nநிகழ்ச்சியிலே சிலப்பதிகாரத்தைப் பல்வேறு கோணங்களில் கண்டு தமிழறிஞர்கள் பேச இருக்கின்றார்கள். இது தவிர, வில்லுப்பாட்டு, நாட்டிய நாடகம், கவியரங்கம் என்று பல்வேறு சிலம்பை ஒட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன.\nசுமார் 700 பக்கங்களிலே மாநாட்டு மலரும் வெளியிடப்பட இருக்கின்றது.\nஅவுத்திரேலியா வாழ் தமிழர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த மாநாட்டில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று தமிழ் இலக்கியக் கலை மன்றத்தின் தலைவர் திரு மகேந்திரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅஞ்சலிக்குறிப்பு: தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் மறைந்தார் வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவான முதலாவது கலாநிதியும் இவரே \nநீண்ட நாட்களாக அவுஸ்திரேலியா – சிட்னியில் முதியோர் காப்பகத்தில் நனவிடை தோய்ந்துகொண்டிருந்த தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் அவர்கள் கடந்த 19 ஆம் திகதி மறைந்தார் என்ற செய்தி, தற்போது இலங்கையில் நிற்கும் எனக்கு வந்து சேர்ந்தது.\nஇவர் பற்றி சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் வெளியாகும் ஞானம் மாத இதழில் இவ்வாறு எழுதியிருந்தேன். \" பேராசிரியர் பூலோகசிங்கம் அவர்கள் தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டியவர் என்ற வார்த்தை வெற்றுப்புகழாரம் அல்ல.\n“எங்கள் நாவலரை, \" வசனநடை கைவந்த வல்லாளர் ஆறுமுகநாவலர் \" - என்று அறிந்திருக்கின்றோம். தமிழ்நாட்டில் கடலூரில் ஒரு காலத்தில் வள்ளலார் சுவாமிகளுக்கு எதிராக நீதிமன்றில் அவர் வழக்காடியதையும் அறிந்திருப்போம்.\nஆனால், அவர் தமது இளமைக்காலத்தில் கோபமும் மூர்க்க குணமும் கொண்டவர் என்பதை அறிந்திருப்போமா தமது உறவினர் மீது தமக்கு வந்த கோபத்தை வெளிப்படுத்துவதற்கு ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு அவர் துரத்திய கதை எத்தனைபேருக்குத் தெரியும் \nஆறுமுகநாவலர் நூற்றாண்டு இலங்கையில் நாடுதழுவிய ரீதியில் கொண்டாடப்பட்டவேளையில் நடைபெற்ற விழாக்களில் உரைநிகழ்த்தியவர்தான் அந்த சுவாரஸ்யத்தை வெளிப்படுத்தினார்.\nஅவர்தான் தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்.\nஇவ்வாறு கூட்டங்களிலும் விழாக்கள் மற்றும் சந்திப்புகளிலும் பல சுவாரஸ்யங்களை அவிழ்த்து கலகலப்பூட்டும் பூலோகசிங்கம் அவர்கள் அவுஸ்திரேலியா, சிட்னியில் புலிடம் பெற்றபின்னரும் அயராமல் இயங்கிவந்தவர். அங்கு நடைபெறும் தமிழ்க் கல்வி – தமிழ் கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பிப்பார். சிட்னி தமிழ் முதியோர் சங்கத்திலும் இணைந்திருந்தவர்.\nநாம் 2001 ஆம் ஆண்டு மெல்பனில் ஆரம்பித்த தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்திலும் இணைந்திருந்தவர். அந்த ஆண்டு மெல்பனில் பிரஸ்டன் நகரமண்டபத்தில் நடைபெற்ற முதலாவது விழாவில் இடம்பெற்ற நூல்கள் – இதழ்கள், மறைந்த எழுத்தாளர்கள் – கலைஞர்களின் ஒளிப்படக்கண்காட்சியை சம்பிரதாயபூர்வமாக திறந்தும் வைத்தார். அதன்பின்னர் அடுத்த ஆண்டு ( 2002 இல் ) சிட்னி தமிழ் எழுத்தாளர் விழாவிலும் பங்கேற்றார்.\nஎனது நூல்களின் வெளியீடு, மறைந்த வானொலி ஊடகக்கலைஞர் ‘ அப்பல்லோ ‘ சுந்தா ���ுந்தரலிங்கம் அவர்களின் நினைவு அரங்கில் நடைபெற்றவேளையிலும் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் பேராசிரியரின் மாணவி ( திருமதி) கலையரசி சின்னையா. இவர் ( அமரர் ) வித்துவான் வேந்தனாரின் புதல்வி.\n21/09/2019 அர­சியல் உரி­மை­க­ளுக்­கான தமிழ் மக்­களின் போராட்டம் நீண்­டது. எழு­பது வரு­டங்­க­ளாக உயிர்ப்­புடன் தொடர்­வது. பல வழி­களில் வீரியம் மிக்­கது. வியந்து நோக்­கத்­தக்க பல்­வேறு வழி முறை­க­ளையும் உத்­தி­க­ளையும் கொண்­டது. ஆனாலும் அது விளை­வு­களைத் தரத்­த­வ­றி­யுள்­ளது. இது கவ­லைக்­கு­ரி­யது - கவ­னத்­துக்கும் ஆழ்ந்த சிந்­த­னைக்கும் மீள் பரி­சீ­ல­னைக்கும் உரி­யது.\nஇந்த அர­சியல் போராட்டம் பிர­தா­ன­மாக இரண்டு வழி­மு­றை­க­ளி­லா­னது. சாத்­வீகப் போராட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­பட்ட அது, பின்னர் ஆயுதப் போராட்­ட­மாகப் பரி­ண­மித்­தது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து, மீண்டும் அது சாத்­வீக வழிக்குள் வலிந்து தள்­ளப்­பட்­டுள்­ளது.\nஉரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களும் பேச்­சு­வார்த்­தை­களின் அடிப்­ப­டையில் செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தங்­களும் ஆட்­சி­யா­ளர்­க­ளினால் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, சாத்­வீகப் போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இந்­தி­யாவில் ஆங்­கி­லேய சாம்­ராஜ்­ஜி­யத்தின் கடும்­போக்கைக் கரைத்து வெற்­றி­ய­ளித்த விடு­தலைப் போராட்­டத்தை முன்­மா­தி­ரி­யாகக் கொண்டு இதனை தமிழ்த்தலை­வர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள்.\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\n21/09/2019 தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் எவ்­வித முடிவை எடுக்க வேண்­டு­மென்று வட­, கி­ழக்கு தமிழ்மக்கள் எதிர்­பார்க்­கின்­றார்­களோ அந்த எதிர்­பார்ப்­பையும் விருப்­பத்­தையும் நிறை­வேற்றும் பாணியில் நடந்­து­கொள்ள இரா.சம்­பந்தன் முற்­ப­டு­கிறார் என்­பது அண்­மைய சந்­திப்­பு­களில் அவர் தெரி­வித்த கருத்­து­க்க­ளி­லி­ருந்து அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாகவுள்­ளது.\nகடந்த காலத்தில் நடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லாக இருக்­கலாம் அல்­லது பொதுத் தேர்­த­லாக இருக்­கலாம், மாற்று தேர்­தல்­க­ளாக இருக்­கலாம், தீர்க்க தரி­ச­ன­மாக, நடந்து கொள்­ளா­மையின் கார­ண­மா­கவே பல இழப்­பு­க­ளையும் தோல்­வி­க­ளையும் எல்­லா­வற்­றுக்கு மேலாக ஏமாற்­றங்­க­ளையும் தமிழ் மக்கள் சந்­திக்க வேண்­டி­யி­ருந்­தது. அதே தவறை மீண்டும் விடும் நிலை­யொன்றை கூட்­ட­மைப்பு தலை­வர் விடுவாராயின், இனி எக்­கா­லத்­தி­லுமே விமோ­ச­ன­மற்ற நிலையே தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­படும் என்று பயந்து கொண்­டி-­ருந்த நிலையில் சம்­பந்­தரின் தீர்க்­க­மான கருத்­து­க்களும் முடி­வு­களும் ஆறுதல் அளிக்­கின்றன என பொது­வா­கவே தெரி­விக்­கப்­படுகிறது.\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\n21/09/2019 ஜனா­தி­பதி தேர்தல் குறித்த முன்­னெ­டுப்­பு­களில் அர­சியல் கட்­சிகள் ஈடு­பட்டு வரு­கின்­றன. இத்­தேர்­தலில் பல வேட்­பா­ளர்கள் கள­மி­றங்க உள்ள நிலையில் எந்த ஒரு வேட்­பா­ளரும் ஐம்­பது சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாது போகக்­கூடும் என்று விமர்­ச­கர்கள் பலரும் கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இதே­வேளை இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் சிறு­பான்­மை­யினர் நாட்டின் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக உரு­வெ­டுப்பர் என எதிர்வு கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. சமூ­க­வி­ய­லா­ளர்கள் மேற்­கொண்ட ஆய்­வு­களும் இதனை உறு­திப்­ப­டுத்தி இருக்­கின்­றன. இந்­நி­லையில் பெரும்­பான்மை அர­சியல் கட்­சிகள் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ளும் பகீ­ரதப் பிர­யத்­த­னத்தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தா­க­வுள்­ளது.\nஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பி­லான எதிர்­பார்ப்­புகள் நாட்டு மக்­க­ளி­டையே இப்­போது அதி­க­மாக காணப் ­ப­டு­கின்­றன. நாட்டின் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­வது யார் என்று நாட்டு மக்கள் ஆவ­லுடன் எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் 19 ஆவது திருத்­தத்தின் ஊடாக குறைக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஜனா­தி­பதி பத­வி­யினை கைப்­பற்றும் நோக்கில் வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கு­கின்­றனர். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை எமது நாட்­டுக்கு உகந்­த­தல்ல என்று ஒரு சாரார் கூறி வரு­கின்­றனர். இதே­வேளை இன்­னு­மொரு சாரார் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை கடந்த காலத்தில் பல்­வேறு சாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது என்றும் இம்­மு­றை­மையும் நாட்டின் அபி­வி­ருத்­திக்கும், பாது­காப்­பிற்கும் தோள் கொடுக்கும் என்றும் கூறி­யுள்­ளனர். எவ்­வா­றெ­னினும் ஜே.வி.பி. போன்ற கட்­சிகள் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­யினை முற்­றாக ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்­சி­யா­கவே குரல் கொடுத்து வரு­கின்­ற­மையும் நாம் அறிந்­ததே.\nஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்று ஆட்சி அமைத்­ததும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கி இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு­வ­ரு­ட­கா­லத்­திற்குள் தீர்வை வழங்­குவேன் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் சந்­தித்து பேசி­யி­ருந்தார்.\nஇந்த பேச்­சு­வார்த்­தை­யின்­போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வா­றான உறு­தி­மொ­ழி­யினை வழங்­கி­யி­ருக்­கின்றார். அத்­துடன் கல்­முனை வடக்குப் பிர­தேச செய­லக விவ­கா­ரத்­திற்கும் ஒரு­வா­ரத்­திற்குள் தீர்வு வழங்­கு­வ­தா­கவும் பிர­தமர் கூறி­யி­ருக்­கின்றார்.\nஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்யும் விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குள் முரண்­பா­டான நிலைமை நில­வி­வ­ரு­கின்­றது. கட்­சியின் பிரதித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ தன்னை வேட்­பா­ள­ராக நிய­மிக்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்தி வரு­கின்றார். அவ­ருக்கு கட்­சியின் பெரும்­பான்­மை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர். இதே­போன்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் பங்­காளி கட்­சி­களின் ஆத­ர­வையும் சஜித் பிரே­ம­தாஸ பெற்­றுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.\n\"மனமோகனா \"ஒரு ரசிகையின் பார்வையில்\nஒரு இனத்தினுடைய முகவரி அந்த இனத்தினுடைய மொழியும்,\nகலையும், கலச்சாரமும் பண்பாடும் ஆகும். ஒரு கலையை தொடர்ந்து கற்று அதில் அரங்கேற்றம் செய்து, தான் கற்ற அந்த கலையோடு தொடர்ந்து பயணிப்பது என்பது இளைய சமுதாயதினருக்கு ஒரு சவாலாக இருப்பது தான் நிதர்சனம்..\nகடந்த வெள்ளிக்கிழமை சிட்னி முருகன் ஆலயத்தில் அமையந்துள்ள கல்வி காலச்சார மண்டபத்தில் மனமோகனா எனும் பாரதநாடிய நிகழ்ச்சி. செல்வி திவாஷினி ரமேஷ், ரன்ஜீவ் கிருபராஜா அவர்களின் நெறியால்கையில், பக்கவாத்திய கலைஞர்களாக கேஷிகா அமிர்தலிங்கத்தின் குரலிலும், ஆதித்தன் திருநந்தகுமாரின் மிருதங்கம், திவ்யா விக்னேஷ் புலாங்குழலும், ரன்ஜீவின் நட்டுவாங்கத்தில் இந்த நாட்டிய நிகழ்வு அமைந்திருந்தது.\nஒரு இலக்கியனின் பருதிப்பார்வை - அங்கம் 05 தமிழ் – சிங்கள இலக்கிய உறவுக்கு பாலமாக விளங்கும் திக்குவல்லை கமால் - முருகபூபதி\nஇலங்கையில் முஸ்லிம்கள் என்றாலே – அவர்கள் ‘ வர்த்தக சமூகத்தினர் ‘ என்ற கணிப்பு பொதுவானதாக நிலைபெற்றிருந்த காலமொன்றிருந்தது. அக்கணிப்பு பின்னாளில் பொய்யானது.\nஅவ்வாறான மாற்றத்திற்கு அச்சமூகம் கல்வி மீது கொண்டிருந்த நாட்டம்தான் அடிப்படைக்காரணம். அவர்கள் மத்தியிலிருந்து ஆசிரியர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள் தோன்றினார்கள்.\nஇலங்கையில் பெரும்பான்மையினத்து பௌத்த சிங்கள மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசங்களில் அவர்கள் தமிழில் பேசினார்கள். எழுதினார்கள். அத்துடன் சிங்களம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தெரிந்துகொண்டார்கள்.\nஅதனால் எமது ஈழத்து தமிழ் இலக்கியவளர்ச்சியில் அவர்களும் உந்துசக்திகளாக மாறினார்கள். தென்னிலங்கையில் மாத்தறைக்கு சமீபமாக இருக்கும் திக்குவல்லை என்ற ஊரின் பெயரை தமிழ் இலக்கிய உலகிற்கு பிரசித்தம் செய்த முன்னோடியாக எம்மத்தியில் திகழ்ந்துகொண்டிருப்பவர்தான் இலக்கிய நண்பர் திக்குவல்லை கமால்.\nஒரு கடலோரக்கிராமம் தமிழ் இலக்கியத்தில் தனது பெயரை தக்கவைத்துக்கொண்டதற்கு அங்கு பிறந்து ஆசிரியராகவும் இலக்கிய கர்த்தாவாகவும் அறிமுகமான நண்பர் எம். எச். எம். ஷம்ஸ் எமக்கு அறிமுகப்படுத்திய திக்குவல்லை கமாலின் ஆசிரியர்களும் எழுத்தாளர்கள்தான் என்பதும் ஆச்சரியமானது.\nஏ. இக்பால், சந்திரசேகரன் ஆகியோரிடம் கல்வி கற்றிருக்கும் திக்குவல்லை கமாலின் இயற்பெயர் முகம்மது ஜலால்தீன் முகம்மது கமால். 1950 ஆம் ஆண்டு, திக்குவல்லையில் பிறந்திருக்கும் கமால், அவ்வூர் மக்களின் பேச்சுத்தமிழை இலக்கியத்திற்கு வ��வாக்கியவர்.\n1970 களில் தமிழகத்திலும் இலங்கையிலும் புதுக்கவிதைத் துறை பெரும் வீச்சாக வளர்ந்தது. புதுக்கவிதையை ஏற்கலாமா நிராகரிக்கலாமா\nஅதனை குளியலறை முணுமுணுப்புகள் என்றும், ஆற்றுவெள்ளம் எனவும் சிலர் எதிர்வினையாற்றினார்கள். ஆனால் புதுக்கவிதை புற்றீசல்போன்று பரவியது.\nஇரண்டு வரிகளில் பல அர்த்தங்கள் தரக்கூடிய புதுக்கவிதைகளும் வந்தன.\nவல்லிக்கண்ணன், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தொடரையும் எழுதினார். பின்னர் அத்தொடரும் நூலாகியது. தமிழகத்தில் வானம்பாடிகள் இந்தத் துறையில் சிறகடித்துப்பறந்தனர். புதுக்கவிதைகளுக்காகவும் சிற்றேடுகள் மலர்ந்தன.\nமல்லிகையில் நான் எழுதத்தொடங்கிய காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து பல படைப்பாளிகளும் அறிமுகமாகியிருந்தனர். இலங்கையில் அவ்வேளையில் எனக்கு படிக்கக்கிடைத்த முதலாவது புதுக்கவிதை நூல் எலிக்கூடு. அதனை நூல் எனச்சொல்வதிலும் பார்க்க சிறிய பிரசுரம் என்றுசொல்வதுதான் பொருத்தம்.\nசின்னச்சின்ன கவிதைகளுக்கு அத்தகைய சிறு பிரசுரங்கள் போதுமானதாகவுமிருந்தது.\nஇந்திய சுதந்திரம் என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் ஒருவர் எழுதிய புதுக்கவிதை இவ்வாறிருந்தது:\nகீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது: - முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்\nகீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது: இந்திய வரலாற்றையே மாற்றும் அகழ்வாய்வு முடிவுகள்\nமதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழக சங்ககாலம் என்பது மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.\nமதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇந்தப் பகுதியில் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள கீழடி அகழ்வாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா விண்ணப்பித்திருந்த நிலையில், அவர் அங்கிருந்து அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில், அங்கு அகழ்வாய்வைத் தொடர மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. அதற்குப் பிறகு மாநில தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு தொடர்ந்து நடைபெற்றுவந்தது.\nImage captionகீழடியில் கண்டெடுக்கப்பட்ட, பெண்கள் பயன்படுத்திய ஏழு பொன்னாபரணங்கள்.\nஅந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மீது செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. வியாழக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன், தொல்லியல் துறை செயலர் த. உதயசந்திரன் ஆகியோர் இதனை வெளியிட்டனர்.\n2018ம் ஆண்டில் கீழடியில் தமிழக அரசால் நடத்தப்பட்ட 4வது அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து கிடைத்த முடிவுகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.\nஎழுத்தாளர் – ஊடகவியலாளர் முருகபூபதி The Catamaran இணைய இதழுக்கு வழங்கிய நேர்காணல்: இனப்பகை ஒரு நோய்தான் \nநோய்க்கு மூவினத்தவரும் சேர்ந்து சிகிச்சை செய்யவேண்டும் \nபுலம்பெயர்ந்து சென்றவர்கள் மேலும் மேலும் கோயில்களை கட்டுவதற்கும் புனருத்தரணம் செய்து கும்பாபிஷகம் நடத்துவதற்கும்தான் பணத்தை விரையம் செய்துகொண்டிருக்கிறார்கள் \nஎங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளும் பெருகிவிட்டன -- அதனாலும் நாட்டில் சமாதானத்திற்கான சாத்தியங்களும் குறைந்த கால எல்லையும் நீடித்துக்கொண்டிருக்கின்றது\nபடைப்பிலக்கிய வாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதி இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்தவர். தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார்.\nஅவுஸ்திரேலியாவிலும் இலங்கையிலும் அனைத்துச் சமூகத்தினரையும் இணைத்து இலக்கிய அரங்குகளையும் நிகழ்த்தி வருகிறார். தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள மக்களிடத்திலும் எழுத்தாளர்களிடத்திலும் இவருக்கு நெருக்கமான உறவுண்டு. இன ஐக்கியத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்தி அதிகமான சிறுகதைகளும் நாவலும் எழுதியுள்ளார். தமிழ் - சிங்கள மொழிப் புலமையுள்ளவர். இவரது சிறுகதைகளில் சில ‘மதக்க செவனெலி’ (SHADOWS OF MEMORIES) என்ற பெயரில் சிங்களத்தில் வெளிவந்துள்ளது. இலங்கையில் உள்ள பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ‘இலங்கை மாணவர் கல்வி நிதியம்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் வழியாக உதவிகளைச் செய்து வருகிறார்.\nஇந்த நேர்காணலில் தன்னுடைய அவதானங்களையும் அனுபவங்களையும் முன்னிறுத்தி இலங்கையின் எதிர்காலத்துக்கான பங்களி���்புகளைப் பற்றிப் பேசுகிறார்.\nThe Catamaran இணைய இதழுக்காக முருகபூபதி வழங்கிய நேர்காணல்:\nத கட்டுமரன்: இலங்கைச் சமூகங்கள் யுத்தத்திற்குப் பிறகு,\nநாட்டினுள் எப்படிச் செயற்பட்டிருக்க வேண்டும்\nமுருகபூபதி: ஒருபுறம் முஸ்லிம்களின் ஆதரவு, மற்றும் ஒருபுறம் கிழக்கு மக்களின் அபிமானம், இடையில் மலையக மக்களின் அனுசரணை, ஆகிய அனைத்தையும் வடக்கின் தமிழர் தரப்பு தலைமைகள் படிப்படியாக இழந்துவிட்டு தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கிருக்கின்றன.\nஇந்தப்பக்கம், நீடித்த முப்பது ஆண்டுகாலப்போரில் வெற்றிவாகை சூடியதாக மார்தட்டிக்கொண்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்க்ஷ என்ன சொன்னார்\n“இனிமேல் இந்த நாட்டில் சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிம்களோ என்ற பாகுபாடு இல்லை அனைவரும் இலங்கையரே” ஆனால், போர் முடிந்து பத்து ஆண்டுகளின் பின்னர், பௌத்த துறவிகளையும் கடும்போக்காளர்களையும் இணைத்துக்கொண்டுள்ள ஞானசார தேரர், “இந்த நாடு பௌத்த சிங்களவருக்கு மட்டுமே உரியது” எனச்சொல்கிறார். இவை வெறும் சாதாரண நிகழ்வுகள் அல்ல. இனப்பிரச்சினைக்குத்தீர்வாக டட்லி – செல்வா ஒப்பந்தம் வந்தபோது அதனை எதிர்த்து ஜே.ஆர். ஜெயவர்தனா, கண்டி தலதா மாளிகை நோக்கித்தான் பாத யாத்திரை தொடங்கினார். இறுதியில் அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது\nமுஸ்லிம் அமைச்சர்கள், ஆளுநர்கள் பதவி விலகவேண்டும் என்று ஒரு பௌத்த பிக்கு, உண்ணாவிரதம் இருந்து தனது கோரிக்கையில் வெற்றிபெற்றதும் இந்த தலதா மாளிகையின் முன்றலில் இருந்துதான். மற்றும் ஒரு பௌத்த பிக்கு, ‘இது பௌத்த சிங்களவர்களின் நாடு’ என மார் தட்டுகிறார்.\nகொழும்பில் மலர்ந்தது தாமரைக் கோபுரம்\nஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு\nபொகவந்தலாவ, டிக்கோயா பகுதிகளில் 3 ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை\nஊடகவியலாளருக்கு பயங்கரவாததடுப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nநாளை வரை பௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை\n8 இணையத்தள ஊடகவியலாளர்களும் விடுதலை\nதிலீபனின் நினைவு நாளில் வவுனியாவிலிருந்து நடைப்பயணம்\nகொழும்பில் மலர்ந்தது தாமரைக் கோபுரம்\n16/09/2019 தெற்காசியாவின் மிக��ும் உயரமானக் கோபுரமாகக் கருதப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திங்கட்கிழமை(16) மாலை 5 மணியளில் திறக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.\nபேராசிரியர் திரு.பொன். பூலோகசிங்கம் இயற்கை எய்தின...\nசிட்னியில் இளங்கோ அடிகளிற்கு சிலை திறப்புவிழா 27/...\nஉலககிலிப்போ பலவடிவில் நிறைந்திருக்கே கூட்டம் \nமுதலாவது அனைத்துலகச் சிலப்பதிகார மாநாடு 2019\nஅஞ்சலிக்குறிப்பு: தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்ட...\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\n\"மனமோகனா \"ஒரு ரசிகையின் பார்வையில்\nஒரு இலக்கியனின் பருதிப்பார்வை - அங்கம் 05 தமிழ் ...\nகீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது: - முரளிதரன...\nஎழுத்தாளர் – ஊடகவியலாளர் முருகபூபதி The Catamaran...\nதியாக தீபம் வண்ணக்க நிகழ்வு\nசிறுவர்க்கான வர்ணம் தீட்டும் போட்டி 2019 (முடிவுத்...\nபொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்...\nமெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா 2019\nமுதலாவது அனைத்துலக சிலப்பதிகார மா நாடு - சிட்னி - ...\nசிட்னியில் 'ஞான வேள்வி' - கம்பவாரிதி இலங்கை. ஜெயரா...\nதமிழ் சினிமா - மகாமுனி திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=291&catid=8", "date_download": "2019-12-10T19:46:40Z", "digest": "sha1:APIRAJ7S2U2VWAQZF2QSDMHOQNI2CPO3", "length": 9906, "nlines": 170, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "தசை என்றால் என்ன?", "raw_content": "\nமூலம் அ சூசை பிரகாசம்\nஒரு மனிதன் முழு வாழ் நாளும் வாழ்ந்தான் என்றால் அவனது ஆயுள் 120 ஆண்டுகள் என ஆருடம் கணிக்கிறது.\nஇந்த 120 ��ண்டுகளை ஆருடக் கோள்கள் ஒவ்வொன்றும் தமக்கென ஒரு நேர அளவை எடுத்துக்கொள்கிறது.\n20 ஆண்டுகள் வெள்ளி (சுக்கிரன்)\n16 ஆண்டுகள் வியாழன் (குரு)\n19 ஆண்டுகள் காரி (சனி)\n17 ஆண்டுகள் அறிவன் (புதன்)\nஎன தமக்குள் 9 ஆருட கோள்களும் பங்கிட்டுக்கொள்கின்றன.\nபிறப்பு சாதகத்தை பார்த்தால், அதன் நாட்கள் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஎடுத்துக்காட்டாக 17.07.1968 அன்று பிற்பகல் 2 மணிக்கு ஒருவர் பிறந்தார் என எடுத்துக்கொள்வோம்.\nஅவருக்கான சாதகத்தில் தசை இருப்பு கேது 6 ஆண்டுகள், 5 திங்கள், 8 நாட்கள் என்று இருக்கும்.\nஅதாவது அவருக்கு அந்த நாட்கள் அளவில் கேது தசை நடக்கும்.\nஅப்படியானால், 17.07.1968 + 6 ஆண்டுகள் + 5 திங்கள்கள் + 8 நாட்கள் என 25.12.1974 வரை கேது தசை நடக்கும்.\nஅதன் பின் வெள்ளி 20 ஆண்டுகள் என்றால் 24.12.1994 வரை. அதன் பின் ஞாயிறு என்று ஒவ்வொன்றாக தசை வந்து செல்லும். அப்படி கணக்கிட்டால் அவருக்கு 24.12.2035 வரை இராகு தசை நடைபெறும்.\nஇன்று 05 .செப்டம்பர் 2019 காலை 3 மணிக்கு மதுரையில் பிறந்த குழந்தைக்கு வியாழன் இருப்பு 8 திங்கள்கள் 24 நாட்கள் என்று வரும். அப்படியானால் அந்த குழந்தைக்கு அடுத்து காரி தசை 29 சனவரி 2020 ல் துவங்கும்.\nஏன் இந்த முதல் தசையில் மட்டும் நேரம் குறைபடுகிறது\nஒருவருக்கும் துவங்கும் முதல் தசை முழு நேர அளவில் இல்லை என்பதை கவனித்திருப்பீர்கள். முதலில் சொன்ன எடுத்திஉக்காட்டிற்கு கேது 6 ஆண்டுகள், 5 திங்கள், 8 நாட்கள் என்று வந்தது. அடுத்த எடுத்துக்காட்டிற்கு வியாழன் இருப்பு 8 திங்கள்கள் 24 நாட்கள் என்று வந்தது.\nஅதாவது கிருத்திகை விண்மீனில் ஒருவர் பிறந்தர் என்றால் அவருக்கு ஞாயிறு தசை 6 ஆண்டுகள். அந்த 6 ஆண்டுகளும் அவருக்கு முழுவதுமாக இருக்காது.\nஏனெனில், கிருத்திகை விண்மீனில் பிறப்பவர் அந்த விண்மீன் துவங்கிய விநாடியிலேயே பிறந்திருக்க வாய்ப்பு மிக குறைவு. அப்படி அவர் பிறந்தால் அவர்க்கு 6 ஆண்டுகள் முழுமையாக அந்த தசை நடைபெரும்.\nகிருத்திகை 60 நாழிகை உள்ளது என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் 20 நாழிகை கழித்து பிறந்தார் என்றால், அவருக்கு 1/3 பங்கு இல்லாமல் போகிறது. மீதம் அவருக்கு 2/3 மட்டுமே உள்ளது.\nஅதனால் அந்த 6 ஆண்டுகளில் 1/3 பங்கு போக மீதம் 4 ஆண்டுகள் மட்டுமே இருக்கும்.\nஎதை வைத்து தசை முடிவு செய்யப்படுகிறது\nபிறந்த விண்மீனை பொறுத்து தசை முடிவாகிறது. அதாவது முதல் தசை. கீ��் உள்ள அட்டவனையின் படி பார்த்தால், ஒவ்வொறு விண்மீனும் தனக்கு 10 ஆவது நிலையில் உள்ள விண்மீனை அதே தசையில் கொண்டிருக்கும்.\nகேது : அசுவினி, மகம், மூலம்\nவெள்ளி: பரணி, பூரம், பூராடம்\nஞாயிறு: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்\nநிலவு: ரோகிணி, அசுதம், திருவோணம்\nசெவ்வாய்: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்\nஇராகு: திருவாதிரை, சுவாதி, சதயம்\nவியாழன்: புனர்பூசனம், விசாகம், பூரட்டாது\nகாரி: பூசம், அனுசம், உத்திரட்டாதி\nஅறிவன்: ஆயில்யம், கேட்டை, ரேவதி\nராசிக்கு 8 ஆம் இடத்தில் காரி என்கிற சனி குடி கொண்டால் என்னவெல்லாம் செய்யும்\n2019 - 2020 ற்கான குரு பெயற்சி எப்போது நிகழும்\nஇராகு தசை - தசா புக்தி பலன்கள்\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது\nஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/job-in-annauniversity/", "date_download": "2019-12-10T20:39:52Z", "digest": "sha1:IZ5QVG4WLHVWXUQ6GS3SOSYXLO5IR6F6", "length": 26885, "nlines": 256, "source_domain": "seithichurul.com", "title": "அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!", "raw_content": "\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் 10 உள்ளது. இதில் திட்ட உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் போன்ற வேலைகளை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:\nகல்வித்தகுதி: அறிவியல், பொறியியல் மற்றும் மேலாண்மைத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்து 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் மற்றும் எம்பிஏ முடித்து 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் மற்றும் எம்பிஏ முடித்து 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் மற்றும் எம்பிஏ முடித்து 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ctdt.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துவிட்டு அதனைப் பதிவிறக்கம் செய்து அதனுடன் சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://ctdt.annauniv.edu/downloads/recruitmenttec.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.11.2019\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் வேலை\nடிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: தமிழக அரசின் தொல்லியல் துறையில் வேலை\nமத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வுக் கழகத்தில் வேலை\nதிண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் வேலை\nதமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை நிறுவனத்தில் வேலை\nஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nதஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nதஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 15. இதில் மேலாளர், துணை மேலாளர் தனியார் செயலர் டெக்னீசியன் போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:\nவயது: OC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் மட்டும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கும் வயதுவரம்பு இல்லை. டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும், எம்பிசி, டிஎன்சி, பிசி பிரிவினர் 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com அல்லது www.aavinthanjavur.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் விண்ணப்பக் கட்டணம், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.12.2019\nடிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: தமிழக அரசின் தொல்லியல் துறையில் வேலை\nதமிழக அரசின் தொல்லியல் துறையில் காலியிடங்கள் 18 உள்ளது. இதில் அதிகாரி வேலைக்கு அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ் வெளியிட்டுள்ள இந்த வேலைக்கான விண்ணப்பியுங்கள்.\nநிர்வாகம்: தமிழகத் தொல்லியல் துறை\nதேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC)\nகல்வித்தகுதி: 28.11.2019 தேதியின்படி கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் பண்டைய கால வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் முதுகலைப் பட்டம் அல்லது வரலாறு, இந்திய வரலாறு, தமிழ் உள்ளிட்ட துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை படிப்பில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டிருப்பது அவசியம்.\nவயது: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை கோரும் பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி உச்ச வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வுக் கட்டணம்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை பதிவுக்கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எனவே, முதன் முதலாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 250 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது.\nதேர்வுக்கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது நேரடி வங்கி மூலமாகச் செலுத்த வேண்டும்.\nமேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற http://www.tnpsc.gov.in/Notifications/2019_33_notifn_Archaeological_Officer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.02.2020\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.12.2019\nமத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வுக் கழகத்தில் வேலை\nமத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வுக் கழகத்தில் காலியிடங்கள் 66 உள்ளது. இதில் கிளார்க் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nமாத சம்பளம்: ரூ.5,200 – 20,200\nகல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nமாத சம்பளம்: ரூ.5,200 – 20,200\nகல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு செய்யும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதேர்வு மையம்: புதுதில்லி, அவுரங்காபாத், சென்னை, லக்னோ சண்டிகர், கொல்கத்தா, கவுகாத்தி\nவிண்ணப்பிக்கும் முறை: www.ccras.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.12.2019\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)\nவேலை வாய்ப்பு11 hours ago\nதஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nவீடியோ செய்திகள்11 hours ago\nபெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்\nவீடியோ செய்திகள்11 hours ago\nபடங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா\nவீடியோ செய்திகள்12 hours ago\n“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை\nவீடியோ செய்திகள்12 hours ago\nகடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்\nவீடியோ செய்திகள்12 hours ago\nஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்\nசினிமா செய்திகள்18 hours ago\n#Thalaivar168: ரஜினிகாந்த் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nஎஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்கள்; இதோ உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி\n5% ஜிஎஸ்டி 6 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு; எந்த பொருட்கள் விலை எல்லாம் உயரும்\nவேலை வாய்ப்பு4 weeks ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்5 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்11 hours ago\nபெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்\nவீடியோ செய்திகள்11 hours ago\nபடங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா\nவீடியோ செய்திகள்12 hours ago\n“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை\nவீடியோ செய்திகள்12 hours ago\nகடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்\nவீடியோ செய்திகள்12 hours ago\nஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்\nகாதலுக்கு கண் இல்லைதான்; அதற்கென்று ரயிலில் இப்படியே மோசமாக நடந்துகொள்வது\nவீடியோ செய்திகள்2 days ago\nமுதல் லெட்டருக்கே செருப்படி தான்…\nவைரல் செய்திகள்2 days ago\nமீன், மட்டன் விலையை தொட்டது வெங்காயம், முருங்கை விலை: மக்கள் வேதனை\nவைரல் செய்திகள்2 days ago\nஅரசுப் பேருந்து மோதியதில் பிச்சைக்காரர் பலி\nவீடியோ செய்திகள்2 days ago\nசென்னையில் வெங்காயம் விலை சற்று குறைந்தது\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)\nசினிமா செய்திகள்3 days ago\nபெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (08/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/puthiya-kalacharam-aug-2019-book/?add-to-cart=104804", "date_download": "2019-12-10T19:29:59Z", "digest": "sha1:Y6YFVNR7T6IZFWJ3M7HA6GWHQBJ3PQRV", "length": 21479, "nlines": 215, "source_domain": "www.vinavu.com", "title": "போலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் ! அச்சுநூல்", "raw_content": "\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nகைலாசா : நித்தியானந்தா உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் \nபோலீசின் புனைகதை ஒருவரிடம் ஏற்படுத்திய மாற்றம் \nவெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி \nகுற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nதீண்டாமைச் சுவர் : இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் | கருத்துப் படம்\nHome Books Puthiya Kalacharam போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் \nView cart “காவி பயங்கரவாதம் \nபோலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் \nபுதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2019 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களுக்கான நூல் தபால் மூலமாக தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்படும்.\nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nSKU: BPK49 Category: Puthiya Kalacharam Tags: book, puthiya kalacharam, rss, அச்சுநூல், இந்து ராஷ்டிரம், என்.ஐ.ஏ சட்டத் திருத்தம், காஷ்மீர், புதிய கலாச்சாரம், போலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட்\nஏகாதிபத்தியத்திற்குச் சேவை புரியும் இந்து ராஷ்டிரத்தைக் கட்டியமைப்பதற்கான பணியில் சங்க பரிவாரங்கள் எப்படி ஒவ்வொரு அடியையும் அழுந்தி வைக்கின்றன என்பதை விவரிக்கிறது இந்நூல் தொகுப்பு.\n“போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் “ புதிய கலாச்சாரம் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :\nவெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார்\nநாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம்\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம்: இந்து ��ாஷ்டிரம் உங்களை வரவேற்கிறது\nஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன \nரூ.4.3 இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்த மோடி\nமுசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள்: பாஜக தலைவியின் அறைகூவல்\nவிவசாய வருவாய் இரட்டிப்பு வாக்குறுதி: மோடியின் அண்டப் புளுகுகள்\nமீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவக் கும்பல்\nதேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர்\nஅடுத்த மல்லையா: ரூ.47,204 கோடியை அமுக்கிய சஞ்சய் சிங்கால்\nவழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு\nஇந்திய மக்களின் மின்தரவுகளைச் சேமிக்கப் போகும் அதானி குழுமம்\nகார்ப்பரேட்டுகளின் நன்கொடையில் 93% பெற்றது பாஜக-தான்\nநாட்டு மக்களைக் கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா\nநாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் புராணம்\n100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு\nபேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல்\nகாஷ்மீர்: பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள்: அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை\nஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு: மிரட்டும் ட்ரம்ப்\n‘எளிமையான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் கொலைகார பின்னணி\nஇருபத்திரண்டு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nநரகாசுரன் அந்தக் கால நக்சலைட் \nகாவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் \nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் \n இலுமினாட்டி ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி திருப்பூர் கிருத்திகா மரணம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பாரிசாலன் - ஹீலர் பாஸ்கர் பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T18:48:57Z", "digest": "sha1:USJNQBMHFXGVBXBOMQKHBM5YVCGDCXL6", "length": 8718, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅரபிக் கடல் Archives - Tamils Now", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி - நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம் - ‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு - தமிழ் வளர்ச்சித்துறையா மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\nTag Archives: அரபிக் கடல்\nஅரபிக் கடலில் கியார், மஹா என்ற இரு புயல்கள்; அணை, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்புகின்றன;தமிழகத்தில்கனமழை\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. அரபிக் கடலில் கியார், மஹா என்ற இரு புயல்கள் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி அருகே ‘மஹா’ புயல் உருவாகி இருப்பதால் ...\nஅரபிக் கடலில் ‘கியார்’ அதிதீவிர புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…\nஅரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ‘கியார்’ புயல், மேலும் வலுவடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ,அரபிக் கடலின் மத்திய கிழக்கு பகுதியில் ‘கியார்’ என்று பெயரிடப்பட்ட புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 முதல் 26 மணி நேரத்திற்குள் இந்த புயல் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ...\nஅரபிக் கடலில் உருவான நிலோஃபர் புயல்: 31–ந் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை கடந்த 12–ந் தேதி ஹூட் ஹூட் புயல் தாக்கியது. இதில் அந்த நகரம் பெருத்த சேதத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் மற்றொரு புயல் உருவாகி உள்ளது. அரபிகடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ப��யலாக வலுவடைந்து உள்ளது இந்த ...\nஅரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு\nஅரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/govt-begins-airlifting-amarnath-yatris-campwise-evacuation-of-yatris/", "date_download": "2019-12-10T18:59:36Z", "digest": "sha1:6TBJSLPXXKWWO7HPZXO2FIHSPSV4MORK", "length": 12634, "nlines": 62, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: காஷ்மீர் அரசு அலெர்ட்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஅமர்நாத் யாத்திரையில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: காஷ்மீர் அரசு அலெர்ட்\nசுமார் 3,880 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் தோன்றும் பனிலிங் கத்தை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் செல்வது வழக்கம். கடந்த ஜூன் 30 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஷ்ரவன் பூர்ணிமாவுடன் நிறைவடையும் என்னும் நிலையில் பயங்கரவாத தாக்குதல் களின் அச்சுறுத்தலை அடுத்து அமர்நாத் யாத்திரையை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவால் ஜம்மு காஷ்மீரில் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என்று பிராந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nஉள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த உத்தரவால் கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறையப் போவதில்லை என்று தேசிய மாநாடு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘‘யாத்திரிகர்கள், சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேறும்படி கூறினால் அவர்கள் மனதில் பதற்றம் அதிகரிக்காதா அரசு இது போன்ற உத்தரவை பிறப்பித்த பின் ஜம்மு காஷ்மீரில் தங்கியிருக்க யார் துணிவார்கள் அரசு இது போன்ற உத்தரவை பிறப்பித்த பின் ஜம்மு காஷ்மீரில் தங��கியிருக்க யார் துணிவார்கள் இதனால் விமானநிலையங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் மக்கள் நெரிசல் தான் ஏற்படும்’’ என்று ஓமர் அப்துல்லா சாடியுள்ளார்.\nபிடிபி கட்சி தலைவர் மெஹ்பூபா முஃப்தி இது பற்றி கூறுகையில் ‘‘மத்திய அரசு, ராணுவ நடவடிக்கை மற்றும் மனரீதியான தாக்குதலை ஜம்மு காஷ்மீரில் பயன்படுத்த துவங்கிவிட்டது’’ என குற்றம்சாட்டியுள்ளார்.\n‘‘பல மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களை கிடங்குகளில் சேமிக்க வேண்டும் என்பது உட்பட மத்திய அரசின் அடுக்கடுக்கான உத்தரவுகளால் மக்கள் மத்தியில் முதலில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் இப்படிப்பட உத்தரவுகள் மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை அதிகரிக்கும்’’ என்று மெஹ்பூபா முஃப்தி டுவிட்டரில் கூறியுள்ளார்.\nஅரசியல்வாதியாக மாறிய முன்னாள் ஐஏ.எஸ் அதிகாரி ஷா ஃபாசல் மாநில அரசு உள்ளூர் மக்களுக்கு தனியாக அறிவுரை எதேனும் வழங்குமா\n‘‘ஜம்மு காஷ்மீர் அரசு, சுற்றுலா பயணிகள் மற்றும் அமர்நாத் யாத்திரிகர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கும் இதுபோன்ற உத்தரவுகள் மாநில அரசால் பிறப்பிக்கப்படுமா காஷ்மீர் மக்களும் வேறு இடங்களுக்கு குடிபெயர வேண்டுமா காஷ்மீர் மக்களும் வேறு இடங்களுக்கு குடிபெயர வேண்டுமா அல்லது எங்கள் உயிரை பற்றி உங்களுக்கு கவலை இல்லையா அல்லது எங்கள் உயிரை பற்றி உங்களுக்கு கவலை இல்லையா என ஷா ஃபாசல் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுன்னதாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் காஷ்மீரில் தாக்குதல்கள் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆதாரங்களின் படி, காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள் புகுந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. ஆதாரங்களின்படி, அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் வழியில், ஷேஷ்நாக் அருகே மனித இலக்குகளைத் தாக்கப் பயன்படும் கண்ணிவெடி வகையை சேர்ந்த கிளேமோர் மீட்கப்பட்டது என்றும், இந்த கிளேமோர் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஅதேவேளையில் ஜம்மு-காஷ்மீரில் முதன் முறையாக கிளேமோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமர்நாத் யாத்திரையை முடித்தவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், உடனடியாக காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.\nஇந்த கிளைமோர் (M18A1 Claymore Antipersonnel Mine) என்பது மறைந்திருந்து மனித இலக்குகளைத் தாக்கவும், படைவீரர்களை தாக்குவதற்கென்று பயன்படும் கண்ணிவெடி வகையை சேர்ந்த ஆயுதமாகும். இதை சிறு வாகனங்களை தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.\nPrevஅயோத்தி விவகாரம்: மறுபடியும் அன்றாடம் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nNextசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு ஜப்பானிலும் யுரேசியாவிலும் வரவேற்பு\nநான் அவளைச் சந்தித்த போது படத்தை உடனே பார்க்க ஆர்வமா இருக்கு.. ஏன் தெரியுமா\nமறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல- திருமா மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா – மக்களைவையில் நிறைவேறியது\nபரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்\nஇப்ப என்ன சொல்லூவீங்கோ.. இப்ப என்ன சொல்லுவீங்க – கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு குறித்து மோடி\nஎல்.ஐ.சி.யில் அசிஸ்டெண்ட் மேனேஜர்( லா) ஜாப் ரெடி\nரஜினி & கமல் அரசியல் எண்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை- திமுக முடிவு/1\nஇந்த கவுன்சிலர் எலெக்‌ஷனெல்லாம் வேண்டாம் :ஸ்ட்ரெய்ட்டா சி. எம்.தான்- கமல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/vellore/", "date_download": "2019-12-10T19:08:03Z", "digest": "sha1:ODF5UEVZ34Q6KZWJWCQLSVZFUQV256X2", "length": 5380, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Vellore – AanthaiReporter.Com", "raw_content": "\nதீண்டாமை : உடலைத் தொட்டில் கட்டி பாலத்திலிருந்து இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றக் கொடுமை- வீடியோ\nதமிழகத்தில் தற்போது 500 கிராமங்களில் சாதியத் தீண்டாமை நடைமுறையில் இருப்பதோடு, அந்தக் கிராமங்களையும் அவை அமைந்துள்ள மாவட்டங்களையும் பட்டியலிட்டுக் கொடுத்து இருக்கிறது ஓர் ஆர்.டி.ஐ. தகவல். 'இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்' (Social Awareness Society for Youths) என்கிற மனித உரிமை இயக்க தலைவர் பாண்டியன், தகவல் அறிய�...\nவேலூர் ; திமுகவின் பொருளாளரான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பி.\nவேலூர் பார்லிமெண்ட் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,78,855 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,70,395 வாக்குகளும் பெற்றனர். வாக்கு வித்தியாசம் 8460 ஆகும். வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில�...\nநான் அவளைச் சந்தித்த போது படத்தை உடனே பார்க்க ஆர்வமா இருக்கு.. ஏன் தெரியுமா\nமறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல- திருமா மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா – மக்களைவையில் நிறைவேறியது\nபரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்\nஇப்ப என்ன சொல்லூவீங்கோ.. இப்ப என்ன சொல்லுவீங்க – கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு குறித்து மோடி\nஎல்.ஐ.சி.யில் அசிஸ்டெண்ட் மேனேஜர்( லா) ஜாப் ரெடி\nரஜினி & கமல் அரசியல் எண்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை- திமுக முடிவு/1\nஇந்த கவுன்சிலர் எலெக்‌ஷனெல்லாம் வேண்டாம் :ஸ்ட்ரெய்ட்டா சி. எம்.தான்- கமல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/956558/amp", "date_download": "2019-12-10T19:27:25Z", "digest": "sha1:FE4CIFQUA4SKNEA3TFAGAAMD6JDC3OVO", "length": 9976, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பாறு கழுகுகளை பாதுகாக்க விழிப்புணர்வு | Dinakaran", "raw_content": "\nபாறு கழுகுகளை பாதுகாக்க விழிப்புணர்வு\nஈரோடு, செப்.10: ஈரோட்டில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் பாறு கழுகுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் புலிகள் காப்பக இயக்கநர் மற்றும் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் முன்னிலை வகித்து பேசியதாவது: நம் நாட்டில் கடந்த காலங்களில் கழுகுகள் ஊருக்குள் பறந்து திரிந்தன. இவை இறந்த உயிரினங்களை உண்டு வாழ்ந்து வந்தன.\nதற்போது, நகர மயமாதலினால் ஊருக்குள் கழுகுகள் இல்லை. வனப்பகுதியில் மட்டும் தான் உள்ளன. உலகளவில் பெரும் கழுகள் 23 வகைகள் உள்ளன. ஆசியாவிலும், இந்தியாவிலும் 9 வகையான கழுகுகள் உள்ளன. இதில் சத்தியமங்கலம், முதுமலை வனப்பகுதியில் நீண்ட மூக்கு கழுகு, வெண் முதுகு கழுகு, செங்கழுத்து கழுகு, வெள்ளைக்கழுகு என நான்கு வகை மட்டுமே உள்ளன. இந்த கழுகுகள் சுற்றுச்ச��ழலை தூய்மையாக வைத்திருக்கும் உயிரினம். ஏதேனும் ஒரு உயிரினம் இறந்தால், அவைகளில் இருந்து நோய் கிருமி பரவாமல் தடுத்து, அவற்றை சாப்பிட்டு சுகாதார சீர்கேட்டினை தடுத்து வருகிறது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் காணப்பட்ட கழுகுகள் அழிந்து தற்போது குறைந்தளவே உள்ளது. நம் காடுகளில், இயற்கையாக காணப்படும் கழுகுகளும் உள்ளன.\nமுதுமலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியிலும் இயற்கையொடு வாழும் கழுகுகளின் எண்ணிக்கை குறித்து கடந்த மார்ச் மாத கணக்கெடுப்பு செய்தோம். அதில், வெண் முதுகு பாறு(கழுகு)-120, கருங்கழுத்து பாறு-21, செம்முக பாறு-21 இருப்பது கண்டறியப்பட்டது.மேலும், டைக்ளோ பிளாக் ஊசி மருந்தை உட்கொள்ளும் கால்நடைகள் இறந்தால், அவற்றை உண்ணும் கழுகுகள் இறந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த மருந்து பயன்படுத்தவும், விற்கவும் தேசிய அளவில் தடை இருந்தும், சில வலி மருந்துகளில் இவை பயன்படுத்துவதால் கழுகுகள் அழிகின்றன. காடுகள் தூய்மை பெற பாறு கழுகுகளை காப்போம் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செப்.7 ம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்த விழிப்புணர்வு மூலம் கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அழிவை தடுக்கும் வகையில் 5 ஆண்டு திட்டம் ஒன்று தயாரித்து வருகிறோம். இவ்வாறு நாகநாதன் கூறினார்.\nஈரோடு வழியாக இயக்கிய 4 ரயில்கள் நிறுத்தம்\nபெருந்துறை, சென்னிமலையில் வார்டு உறுப்பினர்களுக்கு 14 பேர் வேட்புமனு தாக்கல்\nசத்தி, பவானிசாகர், தாளவாடியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 14 பேர் வேட்பு மனு தாக்கல்\nமொடக்குறிச்சி அருகே குடில் அமைத்து கூட்டு பிரார்த்தனை\nவானியில் ஆர்வம் காட்டாத வேட்பாளர்கள் முதல் நாளில் மூவர் மட்டுமே வேட்புமனு தாக்கல்\nவாட்டர் மேன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது\nஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் 100 பேர் வேட்புமனு தாக்கல்\nகோபி அருகே திருமணம் செய்த இளம்ஜோடி மாட்டு வண்டியில் ஊர்வலம்\nசத்தி அருகே டாஸ்மாக் கடை திறந்ததால் மக்கள் மீண்டும் போராட்டம்\nசீரான மின் விநியோகம் கேட்டு மின் அலுவலகம் முற்றுகை\nபள்ளிகளில் இரு வேளையும் மாணவர்களுக்கு உடல்பயிற்சி அளிக்க உத்தரவு\nமாவட்டத்தில் முதல்கட்டமாக 95 சிற்றூராட்சிகளுக்கு தேர்தல்\nவனவிலங்கு��ளை கண்காணிக்க லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தம்\nமது விற்ற 4 பேர் கைது\nசத்தியமங்கலம் அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை மூடல்\nபிட்காயின் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி தம்பதியரை பிடிக்க தனிப்படை உடுமலையில் முகாம்\n2,524 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504731/amp?ref=entity&keyword=DMK", "date_download": "2019-12-10T18:15:51Z", "digest": "sha1:4MKRDVM4IZLVZ2RAAS3GK5S57FM3BV4K", "length": 14391, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "DMK members protest with empty pots, denouncing Tamil Nadu government not solving drinking water problem | குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்து காலி குடங்களுடன் திமுகவினர் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்து காலி குடங்களுடன் திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nசென்னை: குடிநீர் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து, திமுக சார்பில் ���ர்ப்பாட்டம் சென்னையின் பல இடங்களில் நேற்று நடந்தது. தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே நேற்று நடந்தது. வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்று, தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.\nஇதில், வடசென்னை வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருது கணேஷ், பகுதி செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், சுந்தர்ராஜன், பகுதி துணை செயலாளர் ஆதிராஜா, பகுதி தலைவர் அனீபா, வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரூபசங்கர் மற்றும் முன்னாள் பகுதி செயலாளர் ஏ.டி,மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n* பெரம்பூர் பகுதி திமுக சார்பில், பெரம்பூர் 13வது குறுக்கு தெருவில் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர், மாநகராட்சி பகுதி பொறியாளர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்னை தொடர்பாக மனு கொடுத்தனர்.\n* சைதாப்பேட்டை மேற்கு பகுதி 139வது வார்டில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பரசன், ஸ்ரீதரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.\n* சென்னை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே நடைபெற்றது. சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், மதிவாணன், துக்காராம், பரந்தாமன், புழல் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\n* திருவொற்றியூர் கிழக்கு, மேற்கு பகுதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அஜாக்ஸ் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்றது. கே.பி.பி.சாமி எம்எல்ஏ தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் கே.பி.சங்கர், தி.மு.தனியரசு, குறிஞ்சி கணேசன், ஆதிகுருசாமி, உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.\n* வேளச்சேரி மேற்கு பகுதி 178வது வட்ட திமுக சார்பில் வேளச்சேரி, ஜெகநாதபுரத்தில் உள்ள மெட்ரோ வாட்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் எம்.தாமோதரன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் அரிமா சு.சேகர் முன்னிலை வகித்தார். இதில், 200க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்க��ற்றனர்.\n* ஆலந்தூர் 164வது வட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம், வட்ட செயலாளர் ஏசுதாஸ் தலைமையில் நடந்தது. மாவட்ட பொருளாளர் இப்ராஹிம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி உலகநாதன், ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n* ஆலந்தூர் 161வது வட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம், வட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. பகுதி துணை செயலாளர் பூவராகவன், உதயகுமார், காங்கிரஸ் சார்பில் நேரு ரோஜா, தனசேகரன், ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன், மாவட்ட பிரதிநிதிகள் ரமேஷ், ராஜேந்திரன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதிமுக இளைஞரணியை வலுப்படுத்த பாடுபட வேண்டும்...மு.க.ஸ்டாலின் பேச்சு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரிய அ.ம.மு.க..: கோரிக்கையை ஏற்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு\nதமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பரபரப்பு: பண்ருட்டியை தொடர்ந்து தருமபுரி, ராமநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் சந்திப்பு\nதேர்தலை நடத்தத் தயார் என்று கூறி முதல்வர் வீண் பழி சுமத்துவது கொள்ளையடித்து கொண்டு ஓடுவோரின் கூச்சலாக மட்டுமே இருக்க முடியும்: ஆர்.எஸ். பாரதி எம்.பி கடும்தாக்கு\nஅமமுக கட்சியை பதிவு செய்த கோப்புகளை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nமேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் சட்டத்தை எதிர்த்து வழக்கு : திருமாவளவன் தொடர்ந்தார்,..ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை\nஅரசும், தேர்தல் ஆணையமும் என்ன குளறுபடி செய்தாலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெறும்: முன்னாள் காங்., தலைவர் பேட்டி\nஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது: 100 க்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல்\n× RELATED மாற்றுக்கட்சியினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/astrology-zone/today-horoscope-november-03-2019-check-daily-astrology-prediction-for-mesham-kadagam-kanni-meenam-and-other-signs/articleshow/71873164.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-12-10T20:15:37Z", "digest": "sha1:HL7MD4G5NX3YQC6W7UEYDIQFT5R6NTFD", "length": 39263, "nlines": 209, "source_domain": "tamil.samayam.com", "title": "Daily horoscope : Today Rasi Palan, November 03rd: இன்றைய ராசி பலன் (03 நவம்பர் 2019) - watch daily horoscope in tamil 03rd november 2019 | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் (03 நவம்பர் 2019): ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nபண்ணா இந்த மாதிரி டப்ஸ்மாஷ...\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nபொருளாதார பற்றாக்குறைகள் சீர்செய்யப்படும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் தொழில் முன்னேற்றமும் ஏற்படும்.\nகூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல நிலைமையை அடைவார். குழந்தை பாக்கியம் போன்றவற்றை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். அது தொடர்பான வைத்தியங்களை ஆரம்பிக்கலாம் ஒரு சிலருக்கு இடமாற்றம் பற்றிய சிந்தனை கள் அதிகமாக ஏற்படும், இவைகளில் வெற்றி காண்பீர்கள்.\nமேஷம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்\nபிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். கலைத்துறை மீடியா துறை உணவுத்துறை போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், வருமானத்தையும் கூடுதலாகவே கொடுத்துவிடும்.\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு முன்னேற்றமான நாளாகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nஉடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். ஒரு சிலருக்கு அலைச்சல்கள் கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இணக்கமான சூழ்நிலையை காண்பார்கள். கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைப்பதற்கான நாள் ஆகும்.\nபொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.\nரிஷபம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்\nவெளிநாட்டில் வசித்து கொண்டிருப்பவர்கள் நிரந்தர குடியுரிமை மற்றும் கிரீன் கார்டு போன்ற காரியங்களை துவக்குவதற்கு இன்று நல்ல நாள் ஆகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள்.\nநேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை அடைவீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். தாங்கள் ஈடுபட்டிருக்கின்ற ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு இடம் மாறுவதற்கான முயற்சிகள் வெற்றியடையும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகம் சிறப்பாக இருக்கும்.\nசொந்தத் தொழில் செய்பவர்கள் மேன்மையடைவார்கள். பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் அனுசரித்துச் செல்வீர்கள். வாகன வகையில் ஆதாயம் பெறுவீர்கள்.\nமிதுனம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்\nஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு இருப்பீர்கள். வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்கள் வெற்றி தருவதாக அமையும். கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு மிகச் சிறந்த நாளாகும்.\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாக வாய்ப்பு உள்ளது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய கடின முயற்சிக்கு என்று பாராட்டுரைகள் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் பெறக்கூடிய நிலைகள் உண்டாகும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.\nகுடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்து வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடலாம். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாக வாய்ப்பு உள்ளது.\nகடகம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மாணவர்கள் நல்ல நிலையைப் பெறுவார்கள்.\nஉயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் சிறந்த முன்னேற்றத்தை அடைவார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். தனவரவு உண்டாகும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றியடையும்.\nசொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு பலருக்கு உருவாகும்.\nசிம்மம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்\nவெளிநாட்டுப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு விசா தொடர்பான காரியங்களை துவக்குவதற்கு இன்று நல்ல நாள் ஆகும்.\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான விஷயங்களை ஆரம்பிக்க இன்று பிறந்த நாள் ஆகும்.\nமாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய முன்னேற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டு இருப்பவர்கள் நிதி பற்றாக்குறையில் இருந்தால் அவைகள் நிவர்த்தி செய்யப்படும்.\nவெளிநாடுகளில் கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். சற்று பொருளாதாரம் கூடுதலாக செலவானாலும் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் உயர்வின்றி உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். இருப்பினும் முன்னேற்றம் உண்டாகும்.\nசொந்தத்தொழில் செய்பவர்களுக்கும் முன���னேற்றமான நாளாகும். வெற்றிகரமாக தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். தன வரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.\nஉத்தியோக உயர்வை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள். குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nதிருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றி ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு என்பதால் தைரியமாக பிரயாணத்தை மேற்கொள்ளலாம்.\nதுலாம் ராசிக்கு நவம்பர் ராசிபலன்\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கடின முயற்சிக்கேற்ற பாராட்டுரைகள் கிடைத்துவிடும். விசா தொடர்பான காரியங்களை துவக்குவதற்கு இன்று நல்ல நாள் ஆகும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு சற்று காலதாமதம் ஆனாலும் நல்ல முடிவுகள் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை சதை அதிகமாவதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிர்ப்பீர்கள்.\nசொத்துக்கள் வாங்குவது மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும். இவைகளால் கடன்பட கூடிய வாய்ப்புகள் உண்டு என்றாலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.\nவிருச்சிக ராசிக்கான நவம்பர் ராசிபலன்\nபணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும் இருப்பினும் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்றுவிடுவீர்கள். எதிர்கால வளர்ச்சிக்கு இது மிகுந்த உதவி செய்யக் கூடியதாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யப்படும். புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி நகர்வார்கள்.\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். பங்கு வர்த்தக துறை சுற்றுலாத்துறை உணவுத் துறை போன்றவற்றில் வேலைவாய்ப்பு பார்ப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஊதிய உயர்வு கிடைக்கும். நல்ல வருமானம் கிடைத்துவிடும்.\nதவிர்க்க முடியாத செலவினங்களால் கையிலுள்ள இருப்பு குறைவதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு என்று ஒன்றுமில்லை மூத்தவர்களுக்கு உடல் ரீதியான தொல்லைகள் ஏற்பட்டு விலகும் என்பதால் உணவு சார்ந்த விஷயங்களில் இவர்கள் கவனமாக இருப்பது நல்லது.\nதனுசு ராசிக்கு நவம்பர் மாத ராசி பலன்\nஒரு சிலருக்கு பிரயாணங்கள் வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கூடுமானவரை தவிர்க்கலாம். உத்தியோக உயர்வு உத்தியோக மாற்றம் போன்றவற்றில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்பதால் இம்மாதிரியான முயற்சிகளை அடுத்து வரும் இரு நாட்களுக்கு தவிர்த்துவிடுவது நல்லது.\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் கணவன் மனைவியிடையே பிற்பகலுக்கு மேல் சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் குடும்ப அமைதி நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் சற்று கூடுதல் கவனம் தேவை.\nவெளிநாட்டு கல்வி பயின்று கொண்டிருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். புதிய வேலைவாய்ப்புகளை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nஎதிர்பாராத தனவரவு உண்டாகும் தொழில் முயற்சிகள் வெற்றியடையும். புதிய தொழில் வாய்ப்புகள் காண பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி உண்டாகும்.\nமகர ராசிக்கான நவம்பர் ராசிபலன்\nஉங்கள் வேலையில் நிர்வாகம் நம்பிக்கை வைக்கும். நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான காரியங்களை இன்று துவக்க வெற்றி கிடைக்கும்.\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வேலை கிடைக்க வாய்ப்புண்டு. பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.\nசொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் தங்கள் தொழிலில் நிலை உயரப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும்.\nகுடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.\nகும்ப ராசிக்கான நவம்பர் ராசிபலன் +\nகுழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள்.\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சமமாக இருந்து வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு, என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஒருசிலருக்கு நிறைய அலைச்சல் ஏற்படலாம்.\nஉத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வெளிநாட்டு பிரயாணங்கள் ஏற்படும். இவைகளால் வெற்றி அடைவீர்கள்.\nமீன ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்\nவெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.\nநண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அவர்களால் மன மகிழ்ச்சி ஆதாயம் போன்றவை உண்டாக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் மன நிம்மதி நன்றாக இருக்கும்.\nIn Videos: இன்றைய ராசி பலன்கள் (03 நவம்பர் 2019)\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோதிட நிபுணர்\nHoroscope Today: இன்றைய ராசி பலன்கள் (06நவம்பர் 2019)\nகன்னி ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nராகு திசையில், கேது புத்தி நடப்பவர்களுக்கு வேலை எப்போது கிடைக்கும்\nToday Rasi Palan, November 05th: இன்றைய ராசி பலன் (05 நவம���பர்) - ரிஷப ராசிக்கு வேலையில் மாற்றம் உண்டு\nIntha Vara Rasi Palan: தனுசு ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nRasi Trees: ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கான மரங்கள்\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 10 டிசம்பர் 2019\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 09 டிசம்பர் 2019\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 08 டிசம்பர் 2019\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 07 டிசம்பர் 2019\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nரிஷபம் லக்கினமாகி விருச்சிகம் ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக...\nHoroscope Today: இன்றைய ராசி பலன் (அக்டோபர் 31) - யாருக்கெல்லாம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf/69", "date_download": "2019-12-10T19:28:56Z", "digest": "sha1:NZ5KVPK25D7KCDLQP63WBSARDVU37MZ7", "length": 6979, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரு விலங்கு.pdf/69 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவெள்ளி நாயகியை முருகன் யாரும் அறியாமல் எடுத்துச் சென்ருன். தமிழில் இரண்டு வகை மணம் உண்டு. களவு, கற்பு என்று அவற்றைச் சொல்வார்கள்; இவற்றைக் கைகோள் என்று கூறுவர். கைகோள் - ஒழுக்கம். -\nபல பிறவிகள் தோறும் தொடர்ந்து வந்த தொடர்பு காரணமாக ஆடவனும் மகளிரும் தனியே ஒருவரை ஒருவர் காண்பார்கள்.\nநல்ல ஊழின் தூண்டுதலால் இந்தச் சந்திப்பு நிகழும் அவர்கள் பல பிறவிகளில் காதலர்களாக இருந் தமையின் கண்டபொழுதே அவர்களிடையே காதல் தோன்றும் பின்பு அவர்கள் அடுப்பாரும் கொடுப்பாரும் இல்லாமல் அந்தக் காதலே வளர்த்துக்கொண்டு வருவார் கள். அதன் பிறகே காதலன் முயற்சி செய்து யாவரும் அறியக் காதலியைத் திருமணம் செய்துகொள்வான்; திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு அவர்கள் ஒழுகும் ஒழுக்கத்தைக் களவொழுக்கம் என்று சொல்வர். அந்தக் களவுக் காதல் தமிழ் நூல்களில் சிறப்பாகப் பேசப் பெறும். மதுரையில் எழுந்தருளி யிருக்கும் ஆலவாய்ப் பெருமான் களவியல் என்று அறுபது குத்திரங்களால் ஒர் இலக்கண நூலே அளித்திருக்கிருன். களவுக் காதலைப் பற்றிய இலக்கணம் அதில் இருக்கிறது. கல்யாணம் ஆன பிறகு வாழும் வாழ்வு கற்பொழுக்கம் ஆகும். களவின் வழியே வந்த கற்பு என்றும், களவின்வழி வாராக் கற் என்றும் இரண்டு வகை உண்டு. அை • . . . . .\" ... “ வழி வந்த கற்பே சிறந்தது. அதாவது, யாரு மல் தனியே காதலர்கள் ஒன்றுபட்டு அப்பால் திரு செய்துகொள்வதே சிறப்புடைய தென்பது தமிழ்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 20:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-talk/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/101230", "date_download": "2019-12-10T19:18:17Z", "digest": "sha1:32T3YQB7AJJO4O7TP63TMWGK5IRD27YY", "length": 5294, "nlines": 165, "source_domain": "www.parentune.com", "title": "2 4 | Parentune.com", "raw_content": "\nParenting >> Forum >> குழத்தை நலம் >> குழந்தை தோல் அரிப்பு\nஎன் பையனுக்கு 2 வயது 4மாதங்கள் ஆகிறது. உடல் முழுதும் அரிப்பு ஏற்படுகிறது பின் அந்த இடத்தில் சின்னதா பரு மாறி வருது பின் அந்த இடத்தில் சொரிய சொரிய புண்ணாக மாறுகிறது. முக்கியமாக பின் பக்கம் தொடை இடுக்கு தயவுசொய்து என்ன செய்வது சொல்லுங்கள்.\nதேங்காய் எண்ணெய் தடவுங்கள் சரி ஆகிவிடும்... ரசாயனம் கலந்த பொருள்களை பயன் படுத்தாதீர்கள்...\npowder use பண்ணாதீங்க... கடலை மாவு பாசி பயிறு மாவு போட்டு குள்ளிக்க வைங்க... இயற்கையான பொருள்களை பயன்படுத்துங்கள்.\nயாரும் தீர்வு சொல்ல மாட்டிங்களா..\nTop குழத்தை நலம் Talks\nTop குழத்தை நலம் question\nTop குழத்தை நலம் Blogs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/76499/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:24:25Z", "digest": "sha1:5XKWCC3ULJBOYVMY7LSWBWYBWUSIJUCY", "length": 9045, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "வீட்டுக்கடன், தொழில் கடன் உள்ளிட்ட கடனுக்கான வட்டி விகிதம் குறைக்க நடவடிக்கை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News வீட்டுக்கடன், தொழில் கடன் உள்ளிட்ட கடனுக்கான வட்டி விகிதம் குறைக்க நடவடிக்கை", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nவீட்டுக்கடன், தொழில் கடன் உள்ளிட்ட கடனுக்கான வட்டி விகிதம் குறைக்க நடவடிக்கை\nவீட்டுக்கடன், வாகனக்கடன், தொழில் கடன் உள்ளிட்ட கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்து, மாத தவணைகளை சுலபமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருக்கிறார்.\nநாட்டின் பணப்புழக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பொதுத்துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி வழங்கப்படும் என நிர்மலா அறிவித்திருக்கிறார். சி.எஸ்.ஆர் எனப்படும், கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிதி அளிக்கும் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை கிடையாது என்றும், சிவில் சட்டப்படியே விளக்கம் கோரப்படும் என்றார்.\nரெப்போ வட்டி விகிதம், வங்கிகளின் வட்டி விகிதங்களோடு இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன்மூலம், வங்கிகளே, அவர்கள் வழங்கிய கடனுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைக்கலாம் என்றும் நிர்மலா கூறினார்.\nஇதன்மூலம், வீட்டுக்கடன், வாகனக் கடன், தொழில் கடன் ஆகியனவற்றின் மீதான வட்டி விகிதங்கள் குறைவதால், கடன்பெற்றவர்களின் மாதத்தவணை குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nவங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம், ஒருமுறைக்கு மேல், ஆதார் எண்களை கோரக் கூடாது என்றும், நிதி நிறுவனங்கள் ஆதாரை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும் என்றும், நிர்மலா கூறியிருக்கிறார்.\nவங்��ிகள், ஒருமுறைக்கு மேல், வாடிக்கையாளரிடம் ஆதார் எண்ணை கோரக் கூடாது என்றும், நிதி நிறுவனங்கள் ஆதாரை ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும் என்றும், கடன்பெறுவோர், தமது விண்ணப்ப நிலையை, ஆன்லைன் மூலம் அறிய வழிவகை காணப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.\nதிரிபுராவில் வன்முறையை தடுக்க இணைய மற்றும் குறுஞ்செய்தி வசதிக்கு தடை\nஆயுத சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nஉன்னாவா வழக்கில் 16 ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது டெல்லி நீதிமன்றம்\nமாணவிகளுக்கு தொந்தரவு அளித்தவனுக்கு கிடைத்த பாடம்\n2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு - தீவிரமடையும் போராட்டங்கள்\nவிண்ணில் பாய தயாராகும் பிஎஸ்எல்வி சி48-ராக்கெட்\nஆகஸ்ட் முதல் பாக். தீவிரவாதிகளின் 84 ஊடுருவல் முயற்சிகள் நிகழ்ந்திருப்பதாக மத்திய அரசு தகவல்\nபுத்தாண்டு முதல் விற்பனையாகும் ஏ.சி.க்களில் மாற்றம்\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}