diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_1549.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_1549.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_1549.json.gz.jsonl" @@ -0,0 +1,348 @@ +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-22T18:17:38Z", "digest": "sha1:SPKNJURANRMLYKAVH3BJO5MDZ7B4T4LC", "length": 14273, "nlines": 220, "source_domain": "globaltamilnews.net", "title": "மகஜர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்மடு ரங்கன்குடியிருப்பு மக்கள் யானைக்கு எதிராக அரச அதிபரிடம் மகஜர்\nகிளிநொச்சி கண்டாவளை ரங்கன்குடியிருப்பு மக்கள் காட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதூக்கிலிடும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை ஜனாதிபதிக்கு மகஜர்\nபோதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்து மகஜர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடு பிரதேச கிராமிய அமைப்புக்கள் வடமாகாண ஆளுருக்கு மகஜர் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் பொது வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரி மகஜர் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகாவலி அதிகார சபையின் அத்துமீறல்களுக்கு எதிராக ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுண் கடன் திட்டத்திற்கு எதிராக மத்திய வங்கியிடம் மகஜர் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதுபானசாலை அமைவதனை எதிர்த்து பெரியபரந்தன் மக்கள் மகஜர் கையளிப்பு:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கத் தூதரகத்தில் மகஜர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுகைப்படம் எடுக்க தடை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nயாழ்.பல்கலை கழக மாணவர்கள் மகஜர் கையளிப்பதை ஒளிப்படம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்ணகிநகர் மேற்கு மக்களுக்கு வறட்சி நிவாரணம் இல்லை – மகஜர் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லாட்சி அரசே மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயற்படாதே – ஏறாவூர் மக்கள் போராட்டம்\nமட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப் பரிவிலுள்ள ஏறாவூர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஐநா செயலாளர் நாயகத்திடம் கையளிப்பதற்காக மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சி தலைவரிடம் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் மகஜர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மீனவ ஒத்துழைப்பு இய���்கத்தின் ஏற்பாட்டில் பெண்கள் அமைப்பு ஊர்வலம்\nகிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க் கிழமை தேசிய மீனவ...\nதமிழக விவசாயிகள் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மகஜர் கையளித்துள்ளனர்.\nடெல்லியில் 15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமூதூர் வலய கல்விப் பணிப்பாளரை இடம் மாற்றுமாறு மகஜர் கையளிப்பு\nமூதூர் வலய கல்விப் பணிப்பாளரை உடனடியாக இடம் மாற்றுமாறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் தொடர்பில் ஐ.நா. செயலருக்கு மகஜர்\nகாணாமல் போனோர் குறித்த உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜல்லிக்கட்டை அனுமதிக்கவேண்டும் என இந்திய பிரதமருக்கு யாழில் இருந்து மகஜர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேலைவாய்ப்பு கோரி வடமாகாண ஆளுநரிடம் முன்னாள் போராளிகள் மகஜர் கையளிப்பு\nமாவீரர் – போராளிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை உடன் நிறுத்துமாறு எச்சரிக்கை November 22, 2019\nஏ.எச்.எம்.பௌசி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நீக்கம் November 22, 2019\nதுப்புரவுபணியில் ஈடுபட்டுள்ளோரை காவல்துறையினர் வீடியோ எடுத்து அச்சுறுத்தல் November 22, 2019\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ரணில் கோத்தாபயவிடம் வலியுறுத்தினார்… November 22, 2019\nஇடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் டக்ளஸ் + தொண்டா…. November 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on ��ோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_mar09_10", "date_download": "2019-11-22T17:34:46Z", "digest": "sha1:LNLCOE277N3PBLYPMX7YEN2KYFKO7KXP", "length": 18109, "nlines": 147, "source_domain": "karmayogi.net", "title": "10. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள் | Karmayogi.net", "raw_content": "\nஎப்பொழுதும் எவரையும் எந்த விஷயத்திலும் அன்னை கைவிட்டதில்லை.\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2009 » 10. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n10. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\nஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\nநமக்குச் சமமானவர்களிடம்தான் நமக்குப் போட்டி மனப்பான்மை எழும். நமக்கு மேலுள்ளவர்களோ நமக்குக் கீழுள்ளவர்களோ போட்டி மனப்பான்மையைத் தூண்டுவதில்லை. நமக்கு மேலுள்ளவர்களை நம்மைவிட உயர்ந்தவர்கள் என்று ஏற்றுக் கொள்வதால் நாமவர்களை எதிரிகளாக நினைப்பதில்லை. நமக்குக் கீழுள்ளவர்களை நம்மைவிடக் குறைந்தவர்கள் என்று நினைப்பதால் அவர்களையும் போட்டியாக நினைப்பதில்லை.\nஉறவினர்களிடையே இருக்கின்ற உறவு, நட்பு மற்றும் பகை என்று மாறி மாறிதான் வரும். நிரந்தர நட்போ அல்லது நிரந்தரப் பகையோ காண்பதரிது.\nஒரே விதமான (personality) பர்சனாலிட்டி, ஒரே விதமான ரசனைகளும் கொண்டவர்களிடையே நட்பு எளிதில் மலரும். நேர்மையானவர்கள் நேர்மையற்றவர்களுடன் நட்பாக இருப்பது அரிது.\nஅவரவருடைய நட்பு வட்டாரத்திலுள்ளவர்களுடைய மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகளை எதிர்க்காமலும், பணம் கொடுக்கல், வாங்கல் வைத்துக்கொள்ளாமலும் இருக்கும் வரையிலும், நட்புக் கெடாமலும் இருக்கும்.\nநமக்குச் சிரமம் வரும் போது நம்மோடு இருப்பவர்கள்தாம் நமக்கு உண்மையான நண்பர்கள். சிரமகாலத்தில் விலகிச் செல்பவர்கள் வெறும் ஆதாயத்திற்காகப் பழகுபவர்கள்.\nஉறவினர்களிடமும் நண்பர்களிடமும் கடன் வாங்குபவர்கள் அந்த அளவிற்குச் சமநிலையை இழந்து தாழ்ந்துப் போகிறார்கள். கடனைத் திருப்பிக் கொடுக்கும் பொழுதுதான் அவர்கள் அந்தச் சமநிலையை மீண்டும் பெறுவார்கள். ஆகவே சமநிலையை இழக்க விரும்பாதவர்கள் கடன் வாங்காமல் இருப்பது நல்லது.\nஒருவருடைய வீட்டிற்குச் சாப்பிட அழைத்தால், அழைப்பவர் அடுத்தவரைத் தமக்குச் சமமாகக் கருதுகிறார் என்றர்த்தம். இந்தியச் சமூகத்தில் பொதுவாக நமக்குக் கீழிருப்பவரை யாரும் சாப்பிட அழைப்பதில்லை.\nதிருமணம் என்றால் ப���துவாக அவரவருடைய சமூகத்திலேயே தான் திருமணச்சம்பந்தம் செய்துகொள்கிறார்கள். தம் சமூகத்தைத் தாண்டி வெளியில் திருமணம் செய்து கொள்பவர் ஒன்று, மரபிற்குக் கட்டுப்படாத இலட்சியவாதியாக இருப்பர், அல்லது அவருடைய சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவராக இருப்பர்.\nஅடுத்தவர்களுடைய சமூக நிர்பந்தம் தான் பலபேரை பொறுப்பு உள்ளவர்களாகவும், உழைப்பாளிகளாகவும், நன்னடத்தை உள்ளவராகவும் வைத்திருக்கிறது. இந்தச் சமூக நிர்பந்தம் இல்லாவிட்டால் பலபேர் பொறுப்பற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும் மாறிவிடுவார்கள்.\nபழங்காலத்தில் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு, அதிக வேலை செய்தார்கள். இப்பொழுது அதிகச் சம்பளம் வாங்கிக்கொண்டு குறைந்த வேலை செய்கிறார்கள். முன்னால் நிகழ்ந்த தவற்றிற்கு கர்மபலனாக இது வந்துள்ளது.\nமுன்காலத்தில் சமூகத்தின் மேல்மட்டத்திலுள்ளவர்களுக்கும், கீழ் மட்டத்திலுள்ளவர்கட்கும் இருந்த இடைவெளி ஜனநாயகம், நகர வாழ்க்கை, தொழில்மயம் மற்றும் கல்விவாய்ப்பு ஆகியவற்றின் காரணமாகக் குறைந்து வருகிறது. இடைவெளி குறையும் அளவிற்கு முன்பிருந்த அதிகாரமும் குறைந்துள்ளது.\nவருமானம், கல்வித் தகுதி, மற்றும் ஜாதி ஏற்றத்தாழ்வுகளின்றி எதையும் பார்க்காமல் எல்லோரையும் சமமாக நடத்துவதென்பது பாராட்டிற்குரிய விஷயம் என்றாலும், நடைமுறையில் குடும்பம் என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் இதைக் கடைபிடிப்பது சுலபம். குடும்பத்தைத் தாண்டி அதைவிடப் பெரிய வட்டத்திற்குள் கடைபிடிப்பது அவ்வளவு சுலபமில்லை.\nபணபலம், பதவிபலம், வாழ்க்கைச் சாதனைகள் ஆகியவை மனிதனுடைய அகந்தையை வலுப்படுத்துகின்றன. இவைகளை இழக்க நேரிடும்போது காற்றிறங்கிய பலூன்போல மனிதனுடைய அகந்தையும் சுருங்கிவிடுகிறது.\nமனிதனுடைய அகம்பாவம் பிரபஞ்சம் அளவிற்குக்கூட விரியும். அதே சமயத்தில் நிலைமை சரியில்லை என்றால் கடுகளவிற்கு சுருங்கவும் முடியும். இத்தகைய ஆற்றல் அதனுடைய வல்லமையை நிரூபிக்கிறது.\nஇந்த உடம்பினுடைய நியாயமான உரிமையாளரும், எஜமானரும் யாரென்று கேட்டால், அது ஆன்மாவாகும். ஆனால், ஆன்மாவிற்குரிய இடத்தை அகந்தை ஆக்ரமித்துக் கொண்டுள்ளது. அகந்தையின் இந்த ஆக்ரமிப்பை அகற்றி, ஆன்மாவை அவ்விடத்தில் நிலைநாட்டும் சக்தி சத்தியஜீவியத்திற்குத் தான் உள்ளது.\nஅகந்தையின் பார்வைக்கு நியாயமற்றதாகவும், தவறாகவும் தெரிகின்ற விஷயங்களெல்லாம் அகந்தையின் பிடியிலிருந்து நாம் விடுபட்டோம் என்றால் தவறாகத் தெரியாது.\nஅகந்தையின் பிடியிருக்கும்போது நாம் அடுத்தவரை அழித்துதான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் ஆன்மா நம் வாழ்க்கையை நடத்தினால், பரநலத்தைப் பாராட்டுவதன் மூலம் நாமும் முன்னேறலாம் என்று தெரியும்.\nநம்முடம்பில் காயம் ஏற்படுவதைப்போல் நாம் படும் அவமானங்களை நம் அகந்தை காயமாக எடுத்துக்கொள்கிறது. உடல் காயம் ஆறுவதைவிட அகந்தைக்கு வரும் காயம் ஆறுவது நாளாகும். மேலும் தனக்குக் காயம் ஏற்படுத்தியவருக்குப் பதில் அவமானம் வழங்கும் வரை அகந்தை ஓயாது. உடல் காயங்கள் மருந்தால் குணமாகும். ஆனால் அகந்தைக்கு வரும் காயங்களை ஆன்மீகச் சாந்திதான் முழுவதும் குணப்படுத்தும்.\nதண்ணீர் மேலிருந்து கீழிறங்குவதுபோல ஜீவியமும் மேலிருந்து கீழே இறங்குகிறது. ஜீவிய நிலையில் உயர்ந்தவரும், தாழ்ந்தவரும் சந்தித்துக் கொண்டார்கள் என்றால் உயர்ந்தவரிடமிருந்து தாழ்ந்தவரை நோக்கி ஜீவியம் போகும். ஆனால் தண்ணீர் இறங்குவது தெரிவது போல இதனுடைய இறக்கம் தெரியாது.\nஒவ்வொரு மனிதனுடைய பர்சனாலிட்டிக்கு ஏற்றவாறும், ஒவ்வோர் இடத்தில் நடக்கும் வேலைக்கு ஏற்றவாறும் சூழல் உருவாகும். ஓர் இடத்திற்குப் புதிதாகப் போகிறோம் அல்லது புதிதாகச் சந்திக்கிறோம் என்றால், அந்நேரம் நமக்கு எழும் எண்ணங்களும், உணர்வுகளும் அத்தொடர்பால் உண்டானவைகளாகும்.\nமனத்தின் நம்பிக்கை, உணர்ச்சியின் வேகம், உடலின் நிதானம் ஆகியவை மனம் நிலைப்படுதலை நிர்ணயிக்கும். அலைபாயும் மனமுடையவன் ஓடும் எண்ணங்களில் வாழ்பவன். ஓடும் எண்ணம் நின்று, பயன் கருதி செயல்படுவதை விட்டு,\nபகுத்தறிவைத் தீட்டாமலிருந்தால் தான் மனம் தூய்மையடையும். மனம் தூய்மையடைந்தால், தூய்மையான ஆன்மாவுக்கு வழிசெய்து மோட்சத்தைக் கொடுக்கும்.\nசமர்ப்பணம் என்பது பிரகிருதியைப் புருஷனுடன் இணைப்பது. மனத்திட்பம் முழுவதும் ஆத்ம சமர்ப்பணத்திற்காகச் செலவிடப்படுதல் சைத்திய புருஷனில் மனம் நிலைப்பதாகும்.\nஒரு கரணத்திற்குரிய புருஷன் வெளிப்பட்டால் தான், தீட்சண்யமாக மனம் நிலைப்படும். பேசும் பொழுது மனம் நிலைப்பட வேண்டுமானாலும், உணர்ச்சி வசப்பட்ட பொழுது அ���்கு உணர்வு நிலைப்பட வேண்டுமானாலும், அதற்குரிய புருஷன் வெளிப்பட வேண்டும்.\nநிலைப்பட்ட மனம் தூய்மையடைந்து மோட்சம் பெறும்.\n‹ 09. யோக வாழ்க்கை விளக்கம் V up 11. அன்னை இலக்கியம் ›\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2009\n01. அன்னைக்குச் செய்யும் காலைப் பிரார்த்தனை\n02. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n04. லைப் டிவைன் - கருத்து\n07. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n08. கார் கம்பெனியில் நிகழ்ந்த அற்புதம்\n09. யோக வாழ்க்கை விளக்கம் V\n10. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n12. நண்பனும் எதிரியும் பொறாமையும் புகழும்\n13. மனத்தின் நிலைகள் பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-22T18:12:30Z", "digest": "sha1:72SZVNCAMKBNAMPUKESE5E4KZT7G7QUA", "length": 21549, "nlines": 116, "source_domain": "siragu.com", "title": "அடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்புக்கு காத்திருக்காதீர்கள் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "நவம்பர் 16, 2019 இதழ்\nஅடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்புக்கு காத்திருக்காதீர்கள்\nசித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D\nதமிழில் ‘இரத்தம்’ என்ற வார்த்தை ‘இருத்தம்’ என்ற சொல்லிலிருந்து வந்ததாகவும், ‘அயம்’ என்ற சொல்லுக்கு ‘கருவி’ என்ற பொருள் உள்ளதாகவும், இருத்தத்தை இயக்குகின்ற கருவி என்பதால் ‘இருத்தயம்’ → இருதயம் என அழைக்கப்படுவதாகவும் ஒரு விளக்கம் கூறப்படுகிறது. எந்த அளவிற்கு இது சரி என எனக்குத் தெரியாது. தமிழில் மீது உள்ள ஆர்வத்தால் இதை பதிவு செய்தேன்.\nசரி, இனி விசயத்திற்கு வருவோம். சித்த மருத்துவத்தில் இருதய பாதுகாப்பு என்பதை பற்றிய கட்டுரை இது.\nமுதலில் இதயத்தைப் பற்றி மிகவும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.\nஒவ்வொருவரும் உங்கள் கை விரல்களை மூடிக்கொள்ளுங்கள், இப்போது உங்கள் கை என்ன அளவில் இருக்கிறதோ, அந்த அளவு உடையதே உங்கள் இருதயம். இதில் நான்கு அறைகள் உள்ளன. வலது மேல் அறை உடல் முழுவதும் இருந்து வரும் பிராண வாயு இல்லாத இரத்தத்தை உறிஞ்சி, வலது கீழ் அறைக்கு தள்ளிவிடுகிறது. வலது கீழ் அறை அந்த இரத்தத்தை நுரையீரலுக்குள் தள்ளி விடுகிறது. நுரையீரலில் நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயு அந்த இரத்தத்துடன் கலந்து, நல்ல இரத்தமாக மீண்டும் இதயத்தின் இடத��� மேல் அறைக்கு உறிஞ்சப்படுகிறது. பின் அங்கிருந்து இடது கீழ் அறைக்குத் தள்ளப்படுகிறது. பின் இங்கிருந்து இரத்தக்குழாய்கள் மூலமாக உடல் முழுவதற்கும் செலுத்தப்படுகிறது. ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு செல்லும் வழியில் கதவுகள் போல செயல்படுவையே இதய வால்வுகள்.\nசொல்லப்போனால் இருதயம் என்பது உடலில் உள்ள உறுப்புகளிலேயே மிகவும் சாதாரணமான ஒரு உறுப்பு. சிக்கல் இல்லாத தெளிவான ஒரு உறுப்பு. ஆனால் திடீரென உயிரை பறித்துவிடக்கூடிய மாரடைப்பு எனும் பிரச்சனையால் அது மிகவும் பயத்துடன் பார்க்கப்படுகிறது. இதயத்தின் தசைகள் உடலின் மற்ற தசைகளை விட வித்தியாசமானவை. இதயத்தின் தசைகளில் உள்ள செல்களுக்கென்று (Myocytes) தனியே ஒரு சில பண்புகள் உள்ளன.\nபொதுவாக இதயத்தின் தசைகள், இதழ்கள்(Valves), இதயத்திலிருந்து இரத்தம் வெளியேறும் இடத்தில் உள்ள இரத்தக்குழாய்கள் போன்றவற்றில்தான் பிரச்சனைகள் உருவாகின்றன. இருதயத்தைச் சுற்றியுள்ள உறையிலும் (Pericardium) பிரச்சனைகள் உருவாகலாம்.\nஇருதயத்தில் ஏன் பிரச்சனைகள் உண்டாகின்றன\nகரு உற்பத்தியிலேயே உண்டாகும் மாற்றங்களால், பிறவியில் இருதய குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்புள்ளது.\nஉடலில் இயங்கும் பத்து வித வாயுக்களின் இயக்கங்களில் (பிரானன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தனஞ்சயன், தேவ தத்தன்) மேல்நோக்கு வாயுவான உதானன் மற்றும் பரவு வாயுவான வியானன் ஆகியவற்றின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களால் இருதயம் பாதிக்கப்படுகிறது. இந்த மாற்றங்களுக்குக் காரணம் நம்முடைய உணவு மற்றும் செயல்களே.\nஇருதய பாதுகாப்பு இயலாத காரியமா\nபிறவியிலேயே ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர, மற்றபடி இயல்பான நிலையில் இருக்கும் அனைவருக்கும் இருதய பாதுகாப்பு என்பது மிகவும் சாதாரணமான விசயம்தான். இப்படிப்பட்ட இயல்பான நிலையில் உள்ளவர்களுக்கு ‘மாரடைப்பு’ வருகிறது என்றால், அது நாமாக இழுத்து வைத்துக் கொள்வதுதான்.\nஅதுவும் சித்த மருத்துவத்தில் இருதயத்தைப் பாதுகாக்கக்கூடிய நல்ல மருந்துகளும், உடற்பயிற்சிகளும் உள்ளன.\nபொதுவாக மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு கடைபிடிக்க வேண்டியவைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன்.\nபதற்றமில்லாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nகொழுப்பு, எண்ணெய் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.\nசரி, இனி சித்த மருத்துவத்திற்கு வருவோம்.\nஇருதயத்தை பாதிக்கும் வாயுக்களின் செயல்பாட்டை, நாம் உண்ணும் உணவுப் பொருட்களே தீர்மானிக்கின்றன. எளிதில் செரிக்காத பொருட்கள், மாவுப்பண்டங்கள், அதிக புளிப்புச் சுவையுள்ள பொருட்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.\nமேலும் தன் நிலையில் மாறிய வாயுக்களின் செயல்பாட்டை சரிசெய்ய, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதிக்கு மருந்து சாப்பிடுவது அவசியம்.\nபேதிக்கு கொடுத்தல் என்பது ஒரு நல்ல மருத்துவ வாழ்வியல் முறை. இதனால் அதிகரித்த வாயுக்களின் செயல்பாடுகள் சமநிலை அடையும்.\nஇதய நோயாளிகள் மட்டுமல்லாமல், நரம்பு மண்டலம் தொடர்புடைய நோய்கள் உள்ள நோயாளிகளுக்கும் இது நல்லது.\nபிரணாயாமம் என்பது ஓரு குறிப்பிட்ட முறையில் செய்யப்படும் மூச்சுப்பயிற்சி. இதைத் தொடர்ந்து செய்து வருவதால் இதயத்தின் இரத்தக் குழாய்கள் மற்றும் உடல் முழுவதும் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் விறைப்புத்தன்மை மாறும். இரத்தக் குழாய்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருந்தால்தான் இரத்த ஓட்டம் இயல்பாக இருக்கும். ஆனால் இரத்த குழாய்கள் விறைப்புத் தன்மை அடைவதால் (Atherosclerosis) இருதயத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nபிரணாயாமம் தொடர்ந்து செய்து வருவதால் இந்த பாதிப்பிலிருந்து இதயத்தை பாதுகாக்கலாம். பிரணாயாமம் செய்முறைகளை வரும் கட்டுரைகளில் விளக்குகிறேன்.\nஇதய நோயாளிகள் கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் கீழ்கண்ட யோக ஆசனங்களை செய்து வருவது நல்லது.\nஇவைகளின் செய்முறைகளையும் வரும் கட்டுரைகளில் விளக்குகிறேன். (சுயமாக யோகாசனம் செய்ய முயற்சிக்கக் கூடாது. சித்த மருத்துவர் அல்லது B.N.Y.S படித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று செய்யவும்)\nஏற்கனவே நான் கூறியதைப் போல, இதயத்தின் தசைகள் உடலின் மற்ற தசைகளை விட வித்தியாசமானவை. இந்த தசைகளை வலிமைப் படுத்தக்கூடிய தனித்தன்மை வாய்ந்த மருந்துகள் (cardiac Tonics) உள்ளன. அவைகளை ஒரு மருத்துவரின் ஆலோசனையால் சாப்பிட்டு வருவதால் இதயத்தை வலிமையாக்கலாம்.\nஇதை அறிமுகப்படுத்துவதால் உடனே, “மொட்டை மாடியில் இதை வளர்க்கிறேன் பார்…” என்று கிளம்பிவிடக் கூடாது, இது பெரிய மரம். Terminalia Arjuna என்பது இதன் தாவ��வியல் பெயர். இதன் பட்டையை அடிப்படையாகக் கொண்ட சூரணங்கள், மாத்திரைகள், அரிஷ்டங்கள் நிறைய உள்ளன. இவை இதயத்தை வலிமைபடுத்தக் கூடியவை.\nகலைமானின் கொம்பிலிருந்து செய்யப்படும் ஒரு மருந்து. இது இதய நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது இதயத்தை பாதுகாக்கும்.\nஇதயத்தையும், இரத்தக் குழாய்களையும் பாதுகாக்கக்கூடிய மற்றொரு நல்ல மருந்து இது.\nபத்து விதமான மூலிகைகளின் மருத்துவத் தன்மையை உடைய இம்மருந்து இதயத்திற்கும், பொதுவான உடல் நலனுக்கும் ஏற்ற நல்ல மருந்து.\nபலவீனமான இதயத்தின் செயல்பாட்டை தூண்டிவிடுகின்ற தன்மை இந்த மருந்திற்கு உண்டு. இதனை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் பல மருந்துகள் இதய நோய்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.\nமேற்கண்ட மருந்துகளை ஒரு சிறிய அறிமுகத்திற்காகத்தான் கூறினேனே தவிர, எந்தவித சுய பரிசோதனையும் செய்ய வேண்டாம்.\nபல ஆண்டுகளாக மூச்சிறைப்பு உள்ள வட சென்னையைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்துமாவிற்கு சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். பல ஆண்டுகள் ஆகியும் குணமாகாத நிலையில் என்னிடம் வந்தார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு மூச்சிறைப்பிற்கான காரணம் இதய நோய் என கணித்தேன்(Cardiac Asthma).\nமுற்றிலுமாக மருந்துகளை மாற்றி, இதய நோய்க்கான மருந்து கொடுத்தேன். ஒரு வாரம்தான், தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு “உங்கள் வீடு எங்கே இருக்கிறது” எனக் கேட்டார். “ஏன் வீட்டை கேட்கிறீர்கள்… என்ன விசயம்” எனக் கேட்டார். “ஏன் வீட்டை கேட்கிறீர்கள்… என்ன விசயம்” என்றேன். “என்ன சார் இது” என்றேன். “என்ன சார் இது பல வருடமாக மருந்து சாப்பிட்டும் கேட்காத ஆஸ்துமா, ஒரு வார மருந்திலேயே பத்தில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது… நான் வாரா வாரம் உங்களுக்கு மீன் கொண்டு வருகிறேன் (இலவசமாக) என்றார்.\nமீனெல்லாம் வேண்டாம், சுண்ணாம்பு போடுவதை (வெற்றிலை) நிறுத்திக் கொள்ளுங்கள் அது போதும் என்றேன்.\nஎதற்காக இதை குறிப்பிடுகிறேன் என்றால் பொதுவான இதய பாதுகாப்புப் பற்றிய கட்டுரைதான் இது. மற்றபடி இருதய நோயில் நோய் கணிப்பு மிகவும் முக்கியம்.\nDr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D\nவேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,\nசித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “அடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்புக்கு காத்திருக்காதீர்கள்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7769", "date_download": "2019-11-22T19:02:04Z", "digest": "sha1:DAPBYI5ZWZGI6HEDIVUAEUXCRSXJTRJG", "length": 6909, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Nee Enadhu Poonjsolai - நீ எனது பூஞ்சோலை » Buy tamil book Nee Enadhu Poonjsolai online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஜெய்சக்தி (Jaisakthi)\nபதிப்பகம் : அருணோதயம் (Arunothayam)\nஇரவல் இதயம் பதில் சொல்லு கண்ணே\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நீ எனது பூஞ்சோலை, ஜெய்சக்தி அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெய்சக்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎழுதி வைத்தாய் என்னை - Ezhuthi Vaithaai Ennai\nபுள்ளிகளும் கோடும் - Pullikalum Kodum\nசெம்பவளக்கொடி நீயே - Sempavala Kodi Neeye\nகனிந்த மனத் தீபங்களாய் (முதல் பாகம்) - Kaninthamana Deebankalaai - Vol. 1\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nகண்ணில் மின்னல் - Kannil Minnal\nவிதைச் சோளம் - Vethai Solam\nசமுத்திரத்தில் ஒரு மைத்துளி (மிலெல் சேர்க்கே) - Samuththirathil Oru Maiththuli (Milel Serkke)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபின்னிரவில் நதியருகில் - Pinniravil Nathiyarukil\nவானம் வசப்படும் - Vaanam Vasapadum\nசொந்தம் எந்நாளும் தொடர்கதை தான் - Sontham Ennaalum Thodarkathaithan\nஇதயத்திலே அமர்வாய் - Idhayathil Amarvaai\nஉள்ளத்தை அள்ளித்தா - Ullaththai Alliththaa\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/manaitaca-cauvara-paoraatatama", "date_download": "2019-11-22T18:52:59Z", "digest": "sha1:MATDU7DD7YCCEMLVXNYNR5OAAGHPRS5C", "length": 29343, "nlines": 84, "source_domain": "www.sankathi24.com", "title": "மனிதச் சுவர் போராட்டம்! | Sankathi24", "raw_content": "\nசெவ்வாய் அக்டோபர் 22, 2019\n“வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்” சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தஞ்சை பேரியக்க அலுவலகத்தில் நேற்று (21.10.2019), ���ேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் க. அருணபாரதி, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, க. முருகன், இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி, தை. செயபால், மு. தமிழ்மணி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n“வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்\nசென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு\nதமிழ்நாட்டிலேயே தமிழர்களின் வேலை வாய்ப்பு, தொழில், வணிகம், கல்வி ஆகிய வாழ்வுரிமைகள் கிடைக்காமல் செய்து வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளி மாநிலத்தவரும் பறித்துக் கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கானோர் வெளி மாநிலங்களிலிருந்து வந்து தமிழ்நாட்டில் குவிகிறார்கள்.\nஇந்திய அரசு நிறுவனங்களான பி.எச்.இ.எல்., நெய்வேலி, படைக்கலத் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள், வருமான வரி, ஜி.எஸ்.டி. வரி, கணக்காயர் அலுவலகம், அஞ்சலகம், வங்கிகள் போன்ற பல்வேறு அலுவலகங்கள், ஓ.என்.ஜி.சி. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் போன்றவற்றில் 100க்கு 90 விழுக்காடும், சிலவற்றில் 100 விழுக்காடும் வட இந்தியர்களையும், வெளி மாநிலத்தவர்களையுமே இந்திய அரசு வேலையில் சேர்க்கிறது.\nஇவ்வேலைகளுக்கான தேர்வுகள் தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையில் திட்டமிட்டு நயவஞ்சகமாகவும், ஊழல் நிறைந்ததாகவும் நடத்தப்படுகின்றன.\nதமிழ்நாட்டில் எல்லா துறைக்கும் தேவையான கல்வி கற்று வேலை இல்லாமல் பதிவு செய்திருப்போர் 90 இலட்சம் பேர் என்று அரசுப் பதிவுகள் கூறுகின்றன. வெளியார் குவிகின்ற இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் வேலையற்ற அகதிகளாக - அயலாரை அண்டிப் பிழைக்கும் அடிமைகளாக மாறக்கூடிய ஆபத்து ஏற்படும்.\nமண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை கர்நாடகம், மகாராட்டிரம், குசராத், ஆந்திரம், தெலுங்கானா போன்ற பல மாநிலங்கள் செயல்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் இதேபோன்று சட்டத்தை இயற்றுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\nஆனால், தமிழ்���ாடு அரசு அனைத்து இந்தியாவில் இருந்தும் வந்து தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத் தேர்வை எழுதுமாறு தொடர்ந்து அழைத்து வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள நடுவண் அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டுமென்ற பேரியக்கத்தின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. தனியார் துறையிலும் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை உறுதி செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.\nஇந்நிலையில், மண்ணின் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், வெள்ளம் போல் வந்து குவியும் வெளி மாநிலத்தவரைத் தடுக்கவும் – “வெளி மாநிலத்தவர்களே திரும்பிப் போங்கள்” என்று வேண்டுகோள் முழங்கி – சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையத்தில் வரும் 20.12.2019 அன்று காலை 10 மணிக்கு – மனிதச் சுவர் அமைத்து அறப்போராட்டம் நடத்துவதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு ஒருமனதாக முடிவு செய்கிறது.\nதமிழ் மக்கள் அனைவரும் தமிழர் வாழ்வுரிமைக் காக்கும் இந்த அறப்போராட்டத்தில் அணிதிரளுமாறு அன்புடன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அழைக்கிறது\nதமிழர் வரலாற்றை சிதைக்கும் தமிழ்த்துறை\nஅமைச்சர் பாண்டியரசனைப் பதவி நீக்கம் செய்க\nதமிழ்த்துறை அமைச்சர் பாண்டியராசன் கீழடி தமிழர் நாகரிகத்தை “பாரத நாகரிகம்” என்று கூறி, தமிழர் வரலாற்றைத் திரிக்கும் கருத்துகளை அண்மையில் கூறினார். இது தமிழர் வரலாற்றை மறைக்கும் செயலாகும்\nஏற்கெனவே மதுரையில் தமிழன்னை சிலை எழுப்புவதற்கான பன்னாட்டு ஏல அறிக்கை வெளியிட்டதில், சங்ககாலத் தமிழ்ப் பண்பாடு என்பது வேதகால பிராமணப் பண்பாடு கலந்தது என்றும், அதையும் பிரதிபலிக்கும் வகையில் தமிழன்னை சிலை அமைய வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு கூறியிருந்தது.\nதமிழன்னை பெயரில் சமற்கிருத மாதா சிலை எழுப்பும் திட்டத்தை எதிர்த்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மதுரையில் நடத்திய கண்டனப் போராட்டத்தின் விளைவாக தமிழன்னை சிலையில் நடைபெறவிருந்த திரிபு வேலையை தடுத்து நிறுத்தினோம்.\nநடப்பாண்டு பன்னிரெண்டாம் வகுப்பின் புதிய ஆங்கிலப் பாடப் புத்தகத்தில், தமிழ் மொழி கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும், சமற்கிருதம் கி.மு. 20ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் தவறாக எழுதிய கட்டுரை இடம் பெற்றிருந்தது. இக்கட்டுரையிலும் சங்ககாலத் தமிழர் பண்பாடு என்பது, வேதகால பிராமணப் பண்பாடும், இந்துப் பண்பாடும் கலந்திருந்தது என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த கட்டுரையாசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டுக்கு 2015ஆம் ஆண்டு, பா.ச.க. அரசு “பத்மசிறீ” விருது கொடுத்து சிறப்பித்தது. இதுவரை இல்லாத வரையில் தமிழர்களின் சங்ககாலப் பண்பாட்டை வேத பிராமணப் பண்பாட்டுடன் இணைந்தது என்ற கூற்றை திரும்பத் திரும்ப சொல்வது அண்மையில்தான் அதிகரித்துள்ளது.\nகீழடி நாகரிகத்தை பாரத நாகரிகம் என்பதும், திராவிட நாகரிகம் என்பதும் தமிழர் வரலாற்றையும் தனித்தன்மையுள்ள பெருமிதங்களையும் மறைத்து ஆரியத்துவப் பண்பாட்டிற்கு கீழ்ப்பட்டதாக மாற்றும் கொடுஞ்செயலாகும்\nதமிழ்த்துறைக்கென்று உள்ள அமைச்சர் பாண்டியராசன் கீழடி நாகரிகத்தை பாரத நாகரிகம் என்று குறிப்பிட்டது வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழை மறைக்க – தமிழர் நாகரிகத்தை மறைக்கக் கூறிய கருத்தாகும் எனவே, தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியராசனை அப்பதவியிலிருந்து நீக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது\nஏழு தமிழர் விடுதலை தீர்மானத்தை தமிழ்நாடு அரசு\nமீண்டும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்\nஇந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018 செப்டம்பர் 9ஆம் நாள் – பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட்பயஸ், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன், செயக்குமார் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் அறிக்கையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஓராண்டு கடந்தும் அவ்வறிக்கையை ஏற்று கையொப்பமிடாமல் வேண்டுமென்றே கிடப்பில் போட்டுள்ளார்.\nஅண்மையில் “இந்து” ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியில், மேற்படி அறிக்கையை ஆளுநர் ஏற்கவில்லை என்றும், கையொப்பமிட முடியாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் ஆளுநர் கூறிவிட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1)–இன்படி தனது அ��ிகாரத்திற்கு உட்பட்ட பொருளில், மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை அப்படியே ஏற்று செயல்படுவது ஆளுநரின் சட்டப்படியான கடமையாகும். இதுகுறித்து, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக வந்துள்ளன. 1999இல் நளினியின் சாவுத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்து அப்போதுள்ள தி.மு.க. அமைச்சரவை அளித்த பரிந்துரையை ஏற்க மறுத்தார் அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி.\nஅதுமட்டுமின்றி, இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் ஆளுநர் மாநில அரசின் பரிந்துரையை மறுப்பதற்கோ அல்லது தானே சொந்தமாக குற்றஞ்சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டுமென்று ஆணையிடுவதற்கோ ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று தீர்ப்பளித்தார்கள். அதன்பின்னர், மாநில அரசின் பரிந்துரைப்படி நளினியின் சாவுத் தண்டனை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.\nஇராசீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்வது பற்றி நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் விசாரித்து, கடந்த 2018 ஆகத்தில் அளித்த தீர்ப்பிலும் ஏழு தமிழர்களை விடுதலை செய்கின்ற அதிகாரம் 161-இன் கீழ் தங்கு தடையின்றி மாநில அரசுக்கு இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.\nஇவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்ட விரோதமாகச் செயல்படுகிறார். அவர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மோடி அரசு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக – இனப்பாகுபாடு காட்டி ஏழு தமிழர்களுக்கு நீதி வழங்க மறுத்து வருவதால், அதே நிலைபாட்டை எடுத்துள்ள பன்வாரிலால் புரோகித்தை ஆதரிக்கிறது.\nஇந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஆளுநர் பதில் அளிக்கவில்லை என்று கூறி ஒதுங்கிக் கொள்வது தனது சட்டக்கடமையை நிறைவேற்ற மறுக்கும் செயல் மட்டுமல்ல, ஆளுநரின் சட்ட விரோதச் செயலுக்குத் துணை போகும் செயலும் ஆகும்.\nமாநில அரசு அனுப்பும் பரிந்துரை / அறிக்கை ஆகியவற்றிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது அல்லது மறுப்பது என்பதை வெளிப்படுத்த சட்டத்தில் காலவரம்பு கோரப்படவில்லை. எனவே, அவர் இறுதிவரை ஒரு அறிக்கையை அல்லது பரிந்துரையை கிடப்பில் போட்டு சாகடித்து விடலாம் என்று புரிந்து கொள்வதோ வாதம் செய்வதோ மி���மிகத் தவறானது. ஆளுநரின் விருப்பத் தேர்வு என்பது சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமைய வேண்டும். தமது சொந்த விருப்பு வெறுப்புக்கேற்ப பாகுபாடு காட்டி முடிவெடுக்க ஆளுநருக்கு சட்ட அனுமதி இல்லை.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பலவற்றில் ஆளுநரின் விருப்பத் தேர்வுக்குள்ள வரம்புகள் கூறப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு ஓராண்டுக்கு மேல் அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்க வேண்டும். அத்துடன், மறுபடியும் ஏழு தமிழர் விடுதலையை அமைச்சரவையின் தீர்மானமாக்கி ஆளுநரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். அதற்கும் ஆளுநர் செயல்பட மறுத்தால், அவர் மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறது\nதமிழ்நாடு அமைந்த நவம்பர் – 1 விழாவை அனைத்து மாவட்டங்களிலும் அரசு கொண்டாட வேண்டும்\nகடந்த 1956 நவம்பர் 1 அன்று, தமிழர்களின் தாயகமாக “தமிழ்நாடு” மாநிலம் அமைக்கப்பட்டது. அப்போது, அண்டை மாநிலங்களிடம் ஏராளமான தமிழ்நாட்டின் பகுதிகளை இழந்துள்ளோம். அத்துயரம் ஒருபக்கம் இருந்தாலும், தமிழர்களுக்கான மொழிவழித் தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்டதை வரவேற்கிறோம். அதற்கான “தமிழ்நாடு நாள்” விழாவை தமிழ்நாடு அரசு நடத்தும் என அண்மையில் அறிவித்துள்ளது.\nஅவ்விழாவை தமிழ் அறிஞர்களின் உரைகள், கவிதைகள், பல்வேறு கலைஞர்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பாக எல்லா மாவட்டத்திலும் தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும். அவ்விழாக்களில் தமிழ்நாடு எல்லைகளை மீட்கப் போராடிய பெருமக்களையும், அவர்தம் குடும்பத்தினரையும் அழைத்து, அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டும். அவர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தித் தர வேண்டும் என்றும், எல்லை மீட்புப் போராட்ட\nவரலாற்றை பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது\nகோட்டாபய ராஜபக்ச ஆட்சி தெற்காசிய பிராந்தியத்திற்கு பேராபத்தாகும்\nவெள்ளி நவம்பர் 22, 2019\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றிருப்பது தெற்காசிய பிரா\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபட ஹைட்ரோ கார்பன் திட்டமே காரணம்\nவெள்ளி நவம்பர் 22, 2019\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nவெள்ளி நவம்பர் 22, 2019\nநிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்\nஈழத்தமிழர்கள் ஆபத்தில் – சீமான் காட்டம்\nவியாழன் நவம்பர் 21, 2019\nகாங்கிரசோடு சேர்ந்து ஈழப்படுகொலைக்குத் துணைநின்ற இனத்துரோகத்தைச் செய்த திமுக,\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழர்களின் தன்னாட்சி உரிமையே அரசியல் தீர்வுக்கு அடிப்படை - பிரித்தானிய நிழல் நிதித்துறை அமைச்சர்\nவெள்ளி நவம்பர் 22, 2019\nவெள்ளி நவம்பர் 22, 2019\nவெள்ளி நவம்பர் 22, 2019\nபிரான்சில் சுமந்திரன் கலந்துகொண்ட ஒன்று கூடலில் கைகலப்பு\nவியாழன் நவம்பர் 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-11-22T17:55:40Z", "digest": "sha1:PSDYORS2HRNTGBZPGI47PNY2UC7OL352", "length": 6496, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பத்மினி பிரியதர்சினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபத்மினி பிரியதர்சினி சகோதரி படத்தில்\nபத்மினி பிரியதர்சினி (Padmini Priyadarshini) என அழைக்கப்பட்ட பத்மினி இராமச்சந்திரன் (Padmmini Ramachandran, செப்டம்பர் 8, 1944 - சனவரி 17, 2016) ஒரு தென்னிந்திய பரத நாட்டியக் கலைஞரும், திரைப்படத் துணை நடிகையும் ஆவார்.[1] 1950களின் பிற்பகுதியில் சில தமிழ், கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.\n2 குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்கள்\n3 நடித்த (சில) திரைப்படங்கள்\nபத்மினி பிரியதர்சினி கேரள மாநிலத்தில் மாவேலிக்கரா என்ற ஊரில் பிறந்தவர். சென்னையில் வளர்ந்தவர். பின்னர் பெங்களூரில் நடனப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து, சிறந்த பல நடனக் கலைஞர்களை உருவாக்கினார். தனது நடனப் பள்ளி மாணவரக்ளுடன் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு சென்று நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அகாதமி விருது பெற்ற லைஃப் ஒஃப் பை (2012) திரைப்படத்தில் நட்டுவனாராக நடித்தார்.[2][3]\nநடனக் கலைஞராகத் தனது பணிய�� ஆரம்பித்த பத்மினி, பல தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். சகோதரி படத்தில் ஆனந்தக்கோனாரின் (ஜே. பி. சந்திரபாபு) முறைப்பெண்ணாகவும், பாலாஜியை மயக்குபவராகவும் பால்காரி வேடத்தில் நடித்தார்.[4]\nபாத காணிக்கை படத்தில் சந்திரபாபுவின் ஜோடியாக நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.[5]\nதாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை\nதில் ஹி தோ ஹை[9]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/04/blog-subscriber-10.html", "date_download": "2019-11-22T18:00:42Z", "digest": "sha1:C4QZRWBNOVSV5W5ULUWDOJJ4U6YRP2Y5", "length": 8563, "nlines": 46, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்க Blog இன் subscriber ரை அதிகரிக்க செய்ய 10 வழிமுறைகள்", "raw_content": "\nHomeblogஉங்க Blog இன் subscriber ரை அதிகரிக்க செய்ய 10 வழிமுறைகள்\nஉங்க Blog இன் subscriber ரை அதிகரிக்க செய்ய 10 வழிமுறைகள்\nBlog குகளின் subscribers குறைவதற்கான வழிமுறைகளை கொஞ்சம் ரிசேர்ச் பண்ணிப்பாக்கலாம் என நினைத்துக்கொண்டு கூகிளாண்டவரிடத்திற்குப்போனா, அட நம்மள மாதிரி நிறய பேரு இப்படியே ரிசேர்ச்சு பண்ணி வச்சுருந்தாங்க. பாவம். அவங்களுக்கும்… ம்ம் வேணாம். இப்படி அதிகமா அலட்டினாலும் வர்றவங்க நின்னுடுவாங்களாம். எல்லா முடிவுகளிலிருந்தும் ஒரு 10ஐ செலக்ட் பண்ணிருக்கேன். நீங்களும் பாத்துட்டு ஏதாச்சும் சொல்லிட்டுப்போங்க.\n1.அளவுக்குஅதிகமான Posts களை போடுவது. – வாசகர்கள் கடைசியாக போட்ட பதிவுகளைத்தான் அதிகம் படிப்பதாக சொல்கிறார்கள். ஒரு நாளுக்கு அதிகபட்சம் 2 பதிவுகள் போடலாம். ஆனால் ரெகுலர் வாசகர்கள் எத்தன போட்டாலும் படிப்பார்கள். ஆக உங்க ஒவ்வொரு பதிவையும் எல்லாரும் படிக்கணும்னா ஒரு நாளுக்கு ஒண்ணோட நிறுத்திரணுமாம்.\n2. தொடர்ச்சியான இடைவெளியில் post போடாமை -அதாவது எப்பவாவது இருந்துட்டு போடரது, மாசத்துக்கொண்ணுனா அப்படியே மெயின்டேன் பண்ணணும். வாரத்துக்கொண்ணுணா அப்படியே, தினமும்னாலும் அப்படியே தொடர்ந்து பண்ணணுமாம்.\n3. Blog இனுடைய மைய நோக்கத்தை விட்டு வேறு பதிவு போடுவது ( அதாவது நான் தொழில்நுட்ப பதிவு போடபோறன்னு அலப்பற விட்டுட்டு மொக்கை பதிவு போடர மாதிரி )\n4. நமது பதிவுகளை நாமே மறுபதிவு செய்வது, ( சுயசுடுதல் ) – மீள்பதிவின்போது புதிய விடயங்களிருந்தால் அவற்றை மட்டும் அப்டேட் பண்ணிவிட்டு பழைய பத��விற்கு லிங்க் குடுப்பதுதான் அதிக வாசகர்களையும் ரேட்டிங்கையும் கூட்டுமாம். ஏனெனில் பழைய பதிவுகளுக்கு ஹிட்ஸ் வந்தா ரேட்டிங் அதிகமாகும்.(கூகுளுக்கு மட்டும்)\n5. சுவாரசியமில்லாத கருத்து அல்லது தகவல். – இத படிக்கும்போது மானிட்டரில் ஈ வந்து நிக்குமாம். ( இந்த பதிவுக்கும் நிக்குதா முதல்ல ஃபேன போட்டு வாங்க முதல்ல ஃபேன போட்டு வாங்க \n6. தலைப்பிற்கு சம்பந்தமில்லாத பதிவு – சோடானு சொல்லி கூப்பிட்டு ஓடி வாறவரனுக்கு பச்ச தண்ணிய குடுத்தா, இன்னாரு நாள் நாம உண்மையா சோடா குடுதடதாலும் ஏன்னும் பாக்க மாட்டானுக.நகைச்சுவை மற்றும் மொக்கைப்பதிவுகளுக்கு இது விதிவிலக்கு. ஆனால் உங்கள் ஸ்டைல் தெரியாத புது ஆளாயிருந்தா அவருக்கு உங்க பதிவு பற்றி நெகடிவான எண்ணம்தான் வரும்\n7. ஈகோ – வாசிப்பவரை ஒண்ணுமே தெரியாதவராக மட்டம் தட்டறது அல்லது தனக்கு மட்டுமே தெரியும்கறமாதிரி அலப்பற விடுறது. வாசிக்கும் போது ஒவ்வாரு வாசகருக்கும் அந்த பதிவு தனக்காகவே எழுத்ப்பட்டு சொல்ல வரும் செய்தியை தாழ்மையுடன் சொல்ற மாதிரி இருக்கணுமாம்.\n8. தரம் குறைந்த ஆக்கங்கள் – ரெஸ்டோரண்ட ஸ்டைலா வச்சு விளம்பரப்படுத்தி உள்ள பச்சத்தண்ணி மாதிரி இருந்தா இறால் கறிய ஹாஃப் ரேட்ல குடுத்தாலும் அடுத்த தரம் திரும்பிகூட வரமாட்டாங்க\n9. மிகமிக நீளமான பதிவுகள். – படமில்லாம மிக நீளமாக பதிவு போடரது. நீளமாயிருந்தா பார்ட் பார்ட்டாக பிரிச்சு பொடலாம். இல்லேனா பொருத்தமான சுவாரசியமான படங்களை ஆங்காங்கே போட்டுவிடலாம். சின்ன சின்ன பத்திகளாக பிரிச்சு விடலாமாம்.\n10. அதிகமான பின்னுட்டங்கள் – ஒரு பக்கத்தில் 50 பின்னுட்டங்கள் வரை இருந்தா ஓகே. அதிக பின்னுட்டங்களை பேஜ் பேஜாக வார மாதிரி அடுக்கி விடுங்க. புதிய பதிவுகளுக்கு சும்மா விட்டா பரவால்ல. ஒரு மாசமான பழைய பதிவுகளை இப்படி பண்ணிவிடுங்க.\nஹம்ம். இதுல நீங்க ஒத்துக்கற ஒத்துக்காத விடயங்களையும் சொல்லுங்க.\nதெடர்ந்த வாசிக்கற ஒரு பிளாக்கிலிருந்து நீங்க வெறுத்துபோய் வாசிக்கறத விடுறீங்கனா என்னென்ன காரணங்களுக்காக என்னதையும் அறியத்தரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/aug/05/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3207000.html", "date_download": "2019-11-22T18:26:47Z", "digest": "sha1:HTGS37APM6RBPV5Z6JZSONCUBFVLAJSS", "length": 7225, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nBy DIN | Published on : 05th August 2019 01:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n• இளம் பந்துவீச்சாளரான நவ்தீப் சைனி உள்ளிட்டவர்களுக்கு எப்போதும் தான் வழிகாட்ட தயாராகவே உள்ளேன். நவ்தீப் சைனி சிறந்த பந்துவீச்சாளராக உருவாகி வருகிறார் என மூத்த வீரர் புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார்.\n• ஸ்பெயினில் நடைபெற்று வரும் காட்டிஃப் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய மகளிர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பொலிவியா அணியை வெற்றி பெற்றது. ரத்தன்பாலா, பாலதேவி, ஆகியோர் கோலடித்தனர். இந்திய வீராங்கனை ஸ்வீட்டி அடித்த சேம் சைட் கோலே போலந்தின் ஓரே கோலாக அமைந்தது.\n• ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மாநில கிரிக்கெட் அணியின் காப்பாளர் இர்பான் பதான் மற்றும் வீரர்களை பத்திரமாக வீடு திரும்ப அரசு உத்தரவிட்டுள்ளது. 16 வயது (விஜய் மெர்ச்சென்ட் கோப்பை), 19 வயது கூச் பிகார் கோப்பைஃ உள்ளிட்ட போட்டிகளுக்கான காஷ்மீர் அணி தேர்வு ஸ்ரீநகரில் நடைபெறுவதாக இருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஷர்தா கபூர் போட்டோ ஷுட்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keralatourism.org/tamil/governmental-affairs/", "date_download": "2019-11-22T18:49:18Z", "digest": "sha1:ULJPHCWV6I7Z2DM4LW4Q3TQRNIGEYYX2", "length": 3878, "nlines": 82, "source_domain": "www.keralatourism.org", "title": "LANGUAGES ENG", "raw_content": "1 ஜனவரி 2018 முதல் வருகைகள் 15,785,871\n1 ஜனவரி 2007 முதல் வருகைகள் 45,965,161\nஎங்களின் செய்தி மட��ுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nகேரள சுற்றுலா நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை அறிவிக்கப் பெற்றிடுங்கள்\nவியாபார/வணிக/வகைப்பாடுகள் மற்றும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கு தயவு செய்து வருகைத் தரவும்t\nகட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)\nசுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033\nஅனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை,© கேரளா சுற்றுலா 2017. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள். .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/62953-do-not-talk-to-kamal-s-country-popular-bollywood-actor.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-22T19:14:53Z", "digest": "sha1:A4CZU4EMCISPBHMAYDHVW5ZS2VXYVMEF", "length": 9433, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நாட்டை துண்டாடும் விதத்தில் பேசுவதா? : கமலுக்கு பிரபல நடிகர் கேள்வி | Do not talk to Kamal's country: Popular Bollywood actor", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nநாட்டை துண்டாடும் விதத்தில் பேசுவதா : கமலுக்கு பிரபல நடிகர் கேள்வி\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசியது ஏன் என்று பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக விவேக் ஓபராய் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என கமல்ஹாசன் கூறியிருக்கலாம். ஆனால், இந்து என குறிப்பிட்டு பேசியது ஏன். இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் அவ்வாறு பேசினீர்களா. இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் அவ்வாறு பேசினீர்களா. கலையை போல் தீவிரவாதத்திற்கும் மதமில்லை. சிறந்த கலைஞரான நீங்கள் நாட்டை துண்டாடும் வகையில் பேச வேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆசிரியர் தகுதி தேர்வில் சலுகைகள் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்\nமனவளர்ச்சி குன்றிய மகனுக்கு திருமணம் செய்து வைத்து மகிழ்வித்த தந்தை\nகேரளா- கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\n7. ராஜபக்சே சகோதரர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஇந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\nராமஜென்ம பூமி: பாபரிடம் இழந்த போது இந்த தேசத்தின் மக்கள் அனைவரும் ஹிந்துக்கள் தானே\nதிருவள்ளுவர் இந்து என்பதற்கான ஆதாரம் இல்லை: அமைச்சர் பாண்டியராஜன்\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\n7. ராஜபக்சே சகோதரர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-3/", "date_download": "2019-11-22T17:50:38Z", "digest": "sha1:6KRK7L7BE2RVLC6WW55MYJOADTLGTUN3", "length": 11506, "nlines": 303, "source_domain": "www.tntj.net", "title": "மாவட்ட செயற்குழு – திருப்பூர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மாவட்ட செயற்குழுமாவட்ட செயற்குழு – திருப்பூர்\nமாவட்ட செயற்குழு – திருப்பூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 13/11/2016 அன்று மாவட்ட செயற்குழு நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nதலைமை வகித்தவர் பெயர்: பக்கீர் முஹம்மது அல்தாபி,சேப்பாக்கம் அப்துல்லாஹ்,ஆவடி இப்ராஹிம்\nநூல் விநியோகம் – புருனை மண்டலம்\nதஃப்சீர் வகுப்பு – கொளத்தூர்\nதஃப்சீர் வகுப்பு – யாசின் பாபு நகர்\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=38442", "date_download": "2019-11-22T18:15:36Z", "digest": "sha1:AAOIIP6RJNJUV4Z2SR2CE4UAHLEOYAHV", "length": 22483, "nlines": 264, "source_domain": "www.vallamai.com", "title": "இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (74) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஏடுகாத்த ஏந்தல் – சி. வை. தாமோதரனார்... November 22, 2019\n(Peer Reviewed) தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் காட்டும் மரக்காயர்கள் (தென்கிழக்கு... November 22, 2019\nபடக்கவிதைப் போட்டி – 233 November 21, 2019\nபடக்கவிதைப் போட்டி 232-இன் முடிவுகள்... November 21, 2019\nதேசத் துரோகியின் கதை November 20, 2019\nசேக்கிழார் பா நயம் – 56 (தென்னாவலூர்)... November 20, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (74)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (74)\nஅடுத்த மடலில் உங்களோடு இணையும் போதுதான் வாரத்தின் கால்களின் வலிமை புரிகிறது.\nகுழந்தை இறைவனது வரப்பிரசாதம். குழந்தைப் பேறு எனும் மகத்துவம் கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் தாய்மார்கள் இவ்வகிலத்தில் எத்தனையோ ஆயிரம். .\nமற்றொருபுறத்தில் கிடைத்த குழந்தையைப் பறிகொடுத்துத் தவிக்கும் பெற்றோர் பலர். ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு சமுதாயமும் தம்மைப் அடையாளப்படுத்திக் கொள்ள தமது வருங்காலத்தை வளப்படுத்திக் கொள்ள அவர்களது சந்ததியிலேயே தங்கியுள்ளனர்.\nஉலகத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என்பதை எடுத்துக்காட்ட புராண இதிகாசங்களில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. எந்த மதமும் , எந்த கலாச்சாரமும் வெளிப்படையாக ஆணுக்குப் பெண் சளைத்தவள் என்று சொல்லுவதில்லை, போதிப்பதில்லை அத்தகைய போதனைகள் சட்டவிரோதமாகப் பலநாடுகளில் பார்க்கப்படுகின்றன.\nஎமது பின்புல நாடுகளிலே தமது வயோதிப கால வாழ்க்���ைக்கு ஓய்வூதியமோ அன்றி காப்புறிச் சாசனங்களோ அந்த நாட்களில் இருந்திருக்கவில்லை. பெற்றோர்கள் தம் கையிருப்புகளை எல்லாம் தம் குழந்தைகளின்ன்ன்ன் முன்னேற்றத்துக்காக செல்வழித்து விடுவார்கள்.\nபின் தமது வயோதிப கால வாழ்க்கைக்கு .. . . . . \nதம்முடைய பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி தம்மைப் பார்த்துக் கொள்வார்கள் எனும் நம்பிக்கையே அவர்களை வாழ வைத்தது.\nஅந்தக் காலங்களிலே பெண்கள் வேலைக்குப் போவது அரிது, ஆண்களே உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் நிலை இருந்தது.\nஎனவே பெற்றோரின் கனவு தமது முதலாவது குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் எனும் வகையில் அமைந்தது.\nஇதன் தேவை காலப்போக்கில் ஒரு சமுதாய கெளரவமாக மாறுதலடைந்து விட்டது. இதனால் மிகவும் மோசமாக, பெண் குழந்தைகளை வெறுக்கும் நிலைகூடத் தென்பட்டது.\nஎன்ன எதற்காக சக்தியின் இம்மடல் இந்தத் திக்கு நோக்கிப் பயணிக்கிறது என்று எண்ணுகிறீர்களா\nசமீபத்தில் இங்கிலாந்துச் செய்திகளில் மிகவும் பிரபலமாக வலம் வரும் ஒரு செய்தியைப் பற்றிக் கூறவே இவ்விளக்கத்தினூடாகப் பயணித்தேன்.\nபத்திரிகைகள் சம்யங்களில் “விசாரணை ஊடகவியல் (Investigative Journalism)” எனும் ஒருவகை ஊடக விசாரணையை நடத்துவதுண்டு.\nஅவ்வழியில் இங்கிலாந்தின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான “த டெய்லி டெலிகிராப் (The Daily Telegraph) “ எனும் பத்திரிகையின் ஒரு செய்தியாளர் இரு டாக்டர்களின் எதிர்காலத்தையே சின்னாபின்னமாக்கி விட்டுள்ளார். அந்த டாக்டர்களே தாம் வெட்டிய குழிக்குள் தாமே விழுந்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும்.\nஇங்கிலாந்தில் கருவுற்று இருக்கும் ஒரு பெண்ணின் கருவை தகுந்த வைத்திய காரணங்கள் இல்லாமல் கலைப்பது சட்டப்படி குற்றமாகும்.\nஆனால் இவ்விரு டாக்டர்களும், வேடமிட்டு வந்த பத்திரிகைச் செய்தியாளரிடம் தாம் “பெண் சிசு” எனும் காரணத்திற்காக அவரின் கருவைக் கலைக்கச் சம்மதித்துள்ளதை, அவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த வீடியோ கேமேரா மூலம் படம் பிடித்துள்ளார்.\nஇது அனைத்துத் தரப்பிலிருந்தும் பயங்கரமான் எதிர்ப்பலைகளையும் , காரசாரமான விமர்சனங்களையும் கிளப்பி விட்டுள்ளன.\nஅனைத்திற்கும் மேலாக இவ்விரு டாக்டர்களையும் சட்டத்தின் முன்னால் நிறுத்த எடுத்த முயற்சிகள், அரசு தரப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இவ��்களின் மீதான குற்றச்சாட்டுகள் மக்களின் நலனுக்கு எவ்வகையிலும் உதவ மாட்டா எனும் காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇச்செய்தி வெளிவந்ததும் இது பொதுமக்களிடையிலே இவ்விவாதத்தின் மீது மேலும் சூட்டைக் கிளைப்பி விட்டுள்ளது.\nஇவையனைத்திற்கும் முடிசூட்டுவது போல இவ்விரு டாக்டர்களும் ஆசியர்கள், அதுவும் தமிழர்கள் என்பது மேலும் அதிக கவனயீர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடாக்டர்கள் பணி என்பது பணம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டும் கொண்ட ஒரு பணி அல்ல. இது சமுதாய நலனை முன்னெடுக்கும் பணியாகும். ஒரு டாக்டர் உயிர்களைக் காப்பாற்றுவதையே தனது தலையாய பணியாகக் கொண்டிருப்பது அவசியம். தர்க்கரீதியான “பெண் குழந்தை” வேண்டாம் எனும் காரணத்திற்காக ஒரு உயிரை அழிக்கும் செய்கையானது டாக்டர் எனும் அந்தப் புனிதமான பணியையே கொச்சைப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைகிறது.\nமுக்கியமாக அந்த டாக்டர்கள் ஆசியக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டிருப்பவர்கள் என்றால் அவர்களது செய்கை ஆசியப் பின்னணியைக் கொண்ட எம் அனைவருக்குமே ஒரு ஏற்க முடியாத வெட்கித் தலைகுனியப் பண்ணும் செய்கையாகத் தென்படுகிறது.\n“பணம் பாதாளம் வரை பாயும்” என்று எம்முன்னோர்கள் இதற்காகத்தான் சொல்லி வைத்தார்களோ \nRelated tags : சக்தி சக்திதாசன்\nமறுவளர்ச்சி மருத்துவச் சிகிச்சை முறை சாத்தியமா\nகற்றல் ஒரு ஆற்றல்- 31\nக. பாலசுப்பிரமணியன் கற்றலுக்கான சூழ்நிலைகள் மூளையின் திறன்பட்ட வேலைக்கும் சிறப்புமிக்க கற்றலுக்கும் பலவிதமான தேவைகள் கண்டறியப்பட்டுள்ளன.. அவைகளில் சில முக்கியமானவை. இந்த உள்ளீடுகள் அதன் வேலைத்திற\nஎம். ஜெயராமசர்மா - மெல்பேண் குருவி ஒன்று மரத்திலே கூடு கட்டி வாழ்ந்தது தெருவில் போகும் மனிதரைத் தினமும் பார்த்து நின்றது தெருவில் போகும் மனிதரைத் தினமும் பார்த்து நின்றது\n- சுரேஜமீ கோதையின் நாயகனே எங்கள் கீதையின் திருமகனே என்றும் அனுபவம் தரும் வழியில் அறிவினைப் பெறுவதற்கு உன் திருநாம மெனும் அந்தத் தெவிட்டாத தேனெதற்கு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 232\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (90)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kenilworth-presbyterian.org.za/hall-hire/", "date_download": "2019-11-22T17:54:16Z", "digest": "sha1:LLX76YN7NG2V3NSLENXDJRTILRGPXBUZ", "length": 6076, "nlines": 70, "source_domain": "kenilworth-presbyterian.org.za", "title": "Hall Hire: - Kenilworth Community Presbyterian Church | Kenilworth Community Presbyterian Church", "raw_content": "\n1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு - செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் செல்வுக்கு ருபாய் ............. கொடுத்தனுப்பிக் கணக்கில் எழுதிக் கொள்ளவும்” என்று தாளாளர் ‘ரோக்கா’ (ஆணைச்சீட்டு) அனுப்புவார். இரும்புப் பெட்டியில் பணம் இருந்தாலும், விடுதிப் பணத்தைக் கல்லூரிச் செலவுக்குப் […]\nபகுதி - 2பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன் மன்னியுங்கள் மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம் காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம் எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், என்றாலும் என்னினும் […]\n1957- ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், முதல் நாள், அன்று தான் அதிராம்பட்டினம் மண்ணில் முதல் தடவையாகக் காலை வைத்தேன் முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன முதல் நாள் அன்றே மூன்று வியப���புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தனகல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சிகல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சி புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் பிரவேசம் புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் பிரவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thedipaar.com/category.php?search=Srilanka", "date_download": "2019-11-22T18:59:57Z", "digest": "sha1:LPWOTCQVUNIK2JX3K6XXEME4Y75VLTIW", "length": 6921, "nlines": 219, "source_domain": "thedipaar.com", "title": "Thedipaar", "raw_content": "\nகேகாலையில் மீண்டும் இராணுவ முகாமை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை.\nகேகாலையில் மீண்டும் இராணுவ முகாமை அம\nஇனத் துவேசத்தை வேரறுத்த தமிழர்களின் வாக்குகள்: அச்சம் வேண்டாம்.\nஇனத் துவேசத்தை வேரறுத்த தமிழர்களின்\nபுதிய சபாநாயகராக வாசுதேவ நாணயக்கார நியமிக்கப்படவுள்ளதாக தகவல்\nபுதிய சபாநாயகராக வாசுதேவ நாணயக்கார ந\nஜனாதிபதி புதிய அமைச்சரவைக்கு வழங்கிய ஆலோசனை\nஜனாதிபதி புதிய அமைச்சரவைக்கு வழங்கி�\nகம்மன்பில அமைச்சுப் பதவியை ஏற்காமைக்கான காரணம்\nகம்மன்பில அமைச்சுப் பதவியை ஏற்காமைக�\nஇடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் - முழு விபரம்\nஇடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்ச�\nயாழில் மீனவர்களிடம் சிக்கிய பாரிய சுறா மீன்.\nயாழில் மீனவர்களிடம் சிக்கிய பாரிய சு\nஇறுதி யுத்தத்தில் சர்வதேசம் தலையிடாதமைக்கான காரணத்தை வெளியிட்டார் ஆனந்தசங்கரி.\nஇறுதி யுத்தத்தில் சர்வதேசம் தலையிடா�\nவறுமை நிலையிலுள்ள திறமையானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.\nஇரசாயன தொழிற்சாலையொன்றில் பயங்கர தீ விபத்து\nஇரசாயன தொழிற்சாலையொன்றில் பயங்கர தீ\nமீண்டும் ராஜபக்சே பிடியில் இலங்கை\nமீண்டும் ராஜபக்சே பிடியில் இலங்கை\nஇலங்கை காட்டும் புதிய பாதை எப்படி\nஇலங்கை காட்டும் புதிய பாதை எப்படி\nதமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என ஜனாதிபதி உத்தரவு போடவில்லை\nதமிழில் தேசிய கீதம் பாடக்கூடா��ு என ஜ�\nஆமை இறைச்சியுடன் இருவர் கைது\nஆமை இறைச்சியுடன் இருவர் கைது\nஓமந்தை ஆலய விவகாரம்; கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை\nஓமந்தை ஆலய விவகாரம்; கைது செய்யப்பட்�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/altmedtamil/apr09/natarajan.php", "date_download": "2019-11-22T18:35:53Z", "digest": "sha1:2YNDU5WDHBOSGYTTGENPTXV37VWYSNDS", "length": 13802, "nlines": 40, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Altmedtamil | K.V.Natarajan | Delivery | Baby", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமுதல் பிரசவம் “சிசேரியன்” இரண்டாம் பிரசவம் “இயற்கைப் பிரசவம்”\nஎன் இரண்டாவது பெண். 2 வது பிரசவம். இது ஹோமியோபதியின் மிகப் பெரிய சாதனை. முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. பிரசவ நேரத்தில் ரத்த அழுத்தம் அதிகமானதால் ஆப்ரேஷன். இவை இரண்டுமே 2வது பிரசவம் இயற்கையாக ஆகாமல் இருக்க தக்க காரணங்கள். மேலும் டாக்டர் ஆறு மாதத்திலிருந்தே இயற்கைப் பிரசவத்துக்கு ஏது இல்லை என்று கூறி வந்தார்.\nமுதல் பிரசவத்தின் போதே அவருக்கு கர்ப்பப்பை சிறிது பின்பக்கமாக சாய்ந்துள்ளது. அது அடுத்த முறை பிரசவ காலத்தில் கர்ப்பப்பையின் வலுவைக் குறைக்கக் கூடும் என்று கூறியிருந்தார். எனினும் கர்ப்பப்பையின் அண்டையிலுள்ள தசைகளை வலுப்படுத்தக்கூடியது சஹற் நன்ப்ல்ட் என்று தெரிந்ததால் ஒரு முறை Nat Sulph 200 என்ற மருந்தைக் கொடுத்திருந்தேன். இம்முறை கர்ப்பம் உறுதி செய்யும் போதே கர்ப்பப்பை சாதாரணமாக இருப்பதாகக் கூறினார். எனினும் கனம் கூடும் போது என்ன ஆகும்\n8 மாதம் முடிந்த போது குழந்தை அசைவு குறைந்தது. டாக்டர் அனேகமாகத் தண்ணீர் அளவு குறைந்திருக்கும் என்று ஸ்கேன் பண்ணச் சொன்னார்கள். அது போலவே கர்ப்பப்பை சாயாவிட்டாலும் தண்ணீர் அளவு குறைந்திருந்தது. அதற்கு மருந்து Sepia 200. உடனே கொடுக்க குழந்தையின் அசைவு சரியாயிற்று. எனினும் பிரசவத்தின் போது தண்ணீர் அளவு குறைவாகத்தான் இருந்தது.\nகுறித்த நாளுக்கு 10 நாட்கள் முன்னதாக குழந்தை தலை திரும்பவில்லை. Pulsatilla கொடுத்தவுடன் குழந்தை திரும்பியது. எனினும் குழந்தை தலை தரிக்காமல் மிதந்து கொண்டே இருந்தது. காரணம் கர்ப்பப்பை கழுத்து விரியவில்லை. அழுத்தமாக இருந்தது. Conium 200 கொடுக்கக் கர்ப்பப்பை கழுத்து மிருதுவாகி, குழந்தையின் தலை தரித்துவிட்டது.\nடாக்டருக்கு அதிசயம். ஹார்மோன்கள் சப்ளை ஆவதால் அங்கங்கள் அந்தந்த நேரத்தில் வசதி செய்து கொடுக்கிறது என்பது ஆங்கில முறை சித்தாந்தம்.\nஇந்த நிலையில் டாக்டர் மிகக் குறைந்த வலி வந்தாலும் அழைத்து விடச் சொன்னார். குறித்த தேதி டிசம்பர் 7. ஆயினும் நவம்பர் 29 மாலை நாலரை மணிக்கு வலி வந்தது. ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றோம். வலுவில்லாமல் வலி இருந்தது. டாக்டர் ஏற்கனவேயே மிகவும் பலவீனமாக இருக்கிறாள். கால தாமதம் செய்ய முடியாது. அறுவை மூலம் எடுக்க வேண்டியதுதான் என்று கூறினார். எனினும் என் வற்புறுத்தலில் இரவு 3 மணி வரை பார்ப்பதாகக் கூறினார். மணி, 8-15 வலி சிறிது அதிகமாயிற்று. ஆனால் ரத்த அழுத்தமும் அதிகமாயிற்று. மற்ற கோளாறுகளைக் கவனித்து வந்ததில் இந்தக் கோளாறை நினைவில் கொள்ளவில்லை.\nஉடனே அருகிலிருந்த என் வீட்டிற்குச் சென்று புத்தகம் பார்த்ததில் வேறு ஒன்றும் குறிப்பிடும்படி காரணம் இல்லாமல் ரத்த அழுத்தம் இருந்ததால் Nuxvomica 200 ஒரே முறை. 15 நிமிடங்களில் ரத்த அழுத்தம் இயல்பு நிலை.\nடாக்டர் 11 மணிக்கு ஒரு முறை வந்து பார்த்தார். தொடர்ந்து வலுவில்லாத வலியுடன் இருந்ததோடு குழந்தை வெளிவரும் வாய் விரியவில்லை. ஆகவே தான் வலியும் அதிகம் இல்லை. அறுவை தான் என்று கூறி ரெஸ்ட் எடுக்கப் போய்விட்டார். வாய் விரிந்து கொடுக்க ஏற்கனவே மருந்து கொடுத்திருந்தேன். அப்படியாயின் சரியான மருந்து இல்லை.\nஉடனே வீட்டிற்குப் போனேன். சுமார் 1 மணி நேரம் புத்தகம் பார்த்ததில் இரண்டு மருந்துகள் Sepia, Gelsemium பொருந்தின. ஏற்கனவே Gelsemium 30 கொடுத்திருந்தேன். அது சக்தி போதவில்லையா அல்லது Sepia மருந்தா குழப்பத்துடன் இரண்டையும் 200 வீரியத்தில் இரவு 12.45க்குக் கொடுத்தேன். ஹோமியோபதி வென்றது. 15 நிமிடங்களில் வலி அதிகமாகி தாங்கமுடியாததாக ஆகி அலற ஆரம்பித்து விட்டாள். உடனே டாக்டரை அணுகினேன். தூக்கக் கலக்கத்தோடு வந்த டாக்டர் குழந்தை தலை தெரிவதைப் பார்த்து விட்டார். என்னை வெளியேற்றி விட்டு படுக்கையிலேயே பிரசவத்தை செய்ய அனுமதித்து விட்டார்.\n5 நிமிடங்களில் குழந்தை பிறந்து விட்டது இயற்கையாக. என் பெண்ணுடன் மற்றொரு கர்ப்பிணி பெண்ணும் சேர்ந்திருந்தார். அவருக்கும் நான் மருந்து கொடுக்க இயற்கையாகப் பிரசவம் ஆயிற்று. இந்த விஷயத்தில் டாக்டருடைய ஒத்துழைப்பும் என்னை மருந்து கொடுக்க அனுமதித்ததும் தான் முக்கியம். அவர் நீண்ட நாட்களாக (சுமார் 30 வருடங்களாக) பிரசவம் பார்த்து வந்தார்.\nஎன் மூத்த மகள் மூளைக்காய்ச்சலுக்கு மருந்து கொடுத்ததும், அவளுக்கு அடுத்த குழந்தை அறுவை மூலம் பிரசவம் ஆனாலும் எந்த மூளைக் கோளாறும் இதயக் கோளாறும் இல்லாமல் முடிந்ததாலும் என்மேலும் ஹோமியோபதி மேலும் நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. ஆனால் அது இவ்வளவு தூரம் சாதனை செய்ய முடியும் என்பது அவர் அறியாதது. அவருக்குப் பலமுறை நன்றி தெரிவித்தேன்.\n- “பூரண நலம் தரும் ஹோமியோபதி”\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/medical/general/anemia_3.php", "date_download": "2019-11-22T18:36:06Z", "digest": "sha1:2TN473HGIGYBRZ456J2B5NQEHV4P5YIR", "length": 12650, "nlines": 43, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | medical | Aneamia", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் க��ுஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇரத்த சோகை இல்லா இந்தியா\nஇரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்படும் சில வித்தியாசமான சந்தேகங்கள்...\nகேள்வி : என்வீட்டில் குழந்தைகள் (சில பெரியவர்கள் கூட ) பேப்பர் தின்பது, சாக்பீஸ், பென்சில் தின்பது போன்ற பழக்கங்கள் கொண்டிருப்பார்கள், இதற்கும் காமாலைக்கும் சம்பந்தம் உண்டா..\nபதில் : உண்டு. உடலில் இரும்புசத்து குறைந்து இரத்தசோகை ஏற்படும் போது, இதுபோன்ற வித்தியாசமான பழக்கங்கள் ஏற்படுவது உண்டு. இதை பைகா என்பார்கள். இதுபற்றி இன்னும்கூட ஆராய்ச்சி நடந்து வருகிறது. இவர்களுக்கு வைத்தியம் செய்த பின்பு, இரும்பு சத்து அதிகமாகி இரத்த சோகை நன்றாகிவிடும் வேளையில், இந்த பழக்கம் நின்றுவிடும். காமாலை என்பதை வழக்கில் கிராமங்களில் பல வியாதிகளுக்கு உபயோகிக்கிறார்கள். ‘ஊது காமாலை’ என்று இதை அழைப்பதுண்டு. ஆனால் உண்மையில் காமாலைக்கு இதற்கும் சம்பந்தம் இல்லை.\nகேள்வி : நான் தினமும் ஒரு மல்டி வைட்டமின் சாப்பிடுகிறேன். இருந்தும் நாள் முழுவதும் மிகவும் களைப்பாக இருக்கிறேன். தினந்தோறும் செய்யும் வழக்கமான வேலைகளைக் கூட செய்ய முடிவதில்லை. என் Hb% அளவும் 12gm% உள்ளது. இரண்டு மாதங்களாக இரும்புச் சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டும் பலனில்லை, ஏன்\nபெரும்பாலும் உடலில் இரத்த சோகை ஏற்படும்போது, இது போன்ற களைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வைட்டமின் மாத்திரைகள், ஹீமோகுளோபினை அதிகப்படுத்தாது. மேலும், உடலில் இருக்க வேண்டிய தேக்க இரும்புச்சத்து குறையும்போது இரத்த சிகப்பணுக்கள் தயாரிக்க போதுமான இரும்புச் சத்து கிடைக்காமல் போய், இரத்த சோகை ஏற்படலாம். எனவே, இரும்புச்சத்து அதிகரிக்க ஆயத்தங்கள் செய்து கொள்ளவேண்டும்\nகேள்வி : என் குழந்தைக்கு 1 வருடம் ஆகிறது. குழந்தைக்கு இரத்தசோகை இருப்பதாக டாக்டர் கூறுகிறார். நாங்கள் குழந்தையை நன்றாகத் தான் கவனித்து வருகிறோம். இருந்தும் இரத்த சோகை ஏன்..\nபதில் : குழ��்தை கருவில் இருக்கும்போது, கிடைக்கும் பிராணவாயு குறைவு என்பதால் இயற்கையாக குழந்தையின் Hb% அளவு 16gm% என்று அதிகமாக இருக்கும் RBC எண்ணிக்கையும் அதிகம் இருக்கும். பிறந்த பின்பு, எல்லோரையும் போல் Hb% அளவும் RBC அளவும் குறையச் செய்யும். இந்த பற்றாக்குறையை சமாளிக்க, மீண்டும் உடல் அதிக RBCIயும் Hb% சரிக்கட்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் இந்த இரத்த சோகையை physiological anaemia என்பர். அதாவது நோயில்லாத இரத்த சோகை என்று கூறுவர். நாளடைவில் தானே சரியாகும். இதேபோல் பருவ வயதில் பெண்களுக்கு இது போன்று ஏற்படலாம். இதுவும் பல சமயங்களில் தானே சரியாகிவிடும்.\nகேள்வி : என் வயது 30, நான் அடிக்கடி இரத்ததானம் செய்கிறேன். இது வரை 17 முறை இரத்ததானம் செய்துள்ளேன். எனக்கு இரத்த சோகை வர வாய்ப்புள்ளதா\nபதில் : டாக்டர் சுகுமார், ஈரோடு அவர்கள் இதுவரை 100 முறைக்கு மேல் இரத்தநானம் செய்துள்ளார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இரத்த தானம் செய்தாலும், ஒருசில மணி நேரங்களிலேயே உடல், புதிதாக இரத்த அணுக்களை உற்பத்தி செய்து அதை ஈடுகட்டிவிடும். அதனால் இரத்த தானம் செய்பவர்களுக்கு என்றும் இரத்த சோகை வருவதில்லை.\nகேள்வி : எனக்கு தலைமுடி நிறைய உதிர்கிறது.. இதற்கும் இரத்த சோகைக்கும் சம்பந்தம் உண்டா\nபதில் : பொதுவாக இரத்த சோகை உள்ளவர்களுக்கு, புரதச் சத்தும் குறைவாக இருந்தால், இதுபோல உதிரலாம். இருப்பினும், தோல் சம்பந்தப்பட்ட, பொடுகு, fungus போன்ற இதர பிற வியாதிகள் இருக்கின்றனவா என்று தோல் மருத்துவரிடம் அறிந்து கொண்டு, இரத்த சோகை இருந்தால் அதையும் சேர்த்து சரிசெய்து கொள்ளவும்.\nகேள்வி : என்விரல் நகங்கள் எல்லாம் தட்டையாக கோடு கோடாக உள்ளன. மருத்துவர் இரத்த சோகை என்கிறார். உண்மையா\nபதில் : இரத்த சோகை நாட்பட உள்ளவர்கள் விரல் நகங்கள் தட்டையாக ஆவது மட்டும் இல்லாமல் ஸ்பூன் மாதிரியும் குழி விழுவதுண்டு.\nகேள்வி : திடீர் திடீரென்று வேலை செய்யும்போது கைகளில் ஷாக் அடிப்பதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டு சோர்வு உண்டாகிறது. எனக்கு இரத்த சோகை இருக்குமா..\nபதில்: இது போன்ற அறிகுறிகள், கழுத்துப்பகுதி முதுகெழும்பு தேய்வதால் உண்டாகக்கூடும். வெறும் இரத்த சோகையால் உண்டாக வாய்ப்பில்லை. இருக்கிறதா என்பதை எலும்பு மருத்துவரிடம் காண்பிக்கவும்.\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\nநீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/science/earth/gurumoorthi_6.php", "date_download": "2019-11-22T18:53:58Z", "digest": "sha1:3SPLD3OGU4HOFM7RIFP4GCTVSGYJVYCC", "length": 7992, "nlines": 37, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Science | Earth | Gurumoorthy | Brain | Drinking", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nவயது ஏறஏற மூளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9 சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம். மூளையின் கன அளவு சிறியதாகிப் போவதால் மூளையின் வெண்ணிற பகுதியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல் குறைகிறது.\nவயது அதிகரிப்பால் மட்டுமல்லாது, மதுகுடிப்பதாலும் கூட மூளை சிறியதாகிப் போகிறது என்கிறார்கள் அறிவியலார்கள். மிகக்குறைந்த அளவில் மதுகுடிப்பதால் இதயநோயின் பாதிப்புகள் குறைவதாகவும் ஆனால் மூளை சிறியதாகிப் போவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்காவின் Framingham Heart Study நிறுவனம் சராசரி வயது 60 ஐக்கொண்ட 1,839 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த நபர்களின் மனைவியர்கள், குழந்தைகளையும் ஆய்விற்கு இந்த நிறுவனம் உட்படுத்தியது. 1999 க்கும் 2001க்கும் இடையில் இவர்கள் அனைவரும் எம்.ஆர்.ஐ . ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு வாரமும் இவர்கள் எடுத்துக்கொள்ளும் மதுவின் ���ளவு, வயது, பாலினம், கல்வி, உயரம், எடை, இரத்த அழுத்தம் இவைகளின் அடிப்படையில் இதய பாதிப்புக்கான சாத்தியக்கூறுகள் அளவிடப்பட்டன.\nஆண்கள் பெண்களைவிட அதிக அளவில் மது குடிப்பவர்களாக இருந்தார்கள். குடிக்கும் மதுவின் அளவும், மூளையின் கன அளவும் எதிர்விகிதத்தில் இருந்தது. அதாவது அதிகமாக மதுகுடிப்பவர்களின் மூளை சிறியதாகப் போய்க்கொண்டிருந்தது.\nபெண்கள் குறைவாக மது அருந்துபவர்களாக இருந்தும்கூட, மூளை சிறியதாகிப்போகும் தன்மை பெண்களிடம் அதிகமாக காணப்பட்டது. அவர்களுடைய சிறிய உருவம், பெண்ணுடலில் மதுவின் தாக்கம் போன்ற உடலியல் காரணங்கள் கூட இந்த முடிவிற்கு காரணமாக இருக்கலாம்.\nஇதிலிருந்து மிகக்குறைவான அளவில் மது குடிக்கும் பழக்கம் இருந்தாலும், மூளையின் அளவு சிறியதாகப் போய்க்கொண்டிருக்கும் என்பதுதான் உண்மை.\nஎப்படிப் பார்த்தாலும் மதுவினால் தீமையே விளைகிறது என்பது மட்டுமே முடிவான முடிவு.\nஅனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி ([email protected])\nநீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.aasraw.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-22T19:27:09Z", "digest": "sha1:JPJYSLOYFJHA2BEPNUNYNZ2ERJIGZTEW", "length": 75526, "nlines": 295, "source_domain": "ta.aasraw.com", "title": "Winstrol ஆன்லைனில் வாங்குவதற்கு முன் உங்களுக்குத் தெரிந்த முதல் 20 Winstrol நன்மைகள்", "raw_content": "ஐக்கிய அமெரிக்க உள்நாட்டு டெலிவரி, கனடா உள்நாட்டு டெலிவரி, ஐரோப்பிய உள்நாட்டு டெலிவரி\nஆர் & டி ரகண்ட்ஸ்\nஆர் & டி ரகண்ட்ஸ்\nWinstrol ஆன்லைனில் வாங்குவதற்கு முன் உங்களுக்குத் தெரிந்த முதல் 20 Winstrol நன்மைகள்\n/வலைப்பதிவு/கேலரி/Winstrol ஆன்லைனில் வாங்குவதற்கு முன் உங்களுக்குத் தெரிந்த முதல் 20 Winstrol நன்மைகள்\nWinstrol ஆன்லைனில் வாங்குவதற்கு முன் உங்களுக்குத் தெரிந்த முதல் 20 Winstrol நன்மைகள்\nவெளியிட்ட நாள் 01 / 17 / 2019 by டாக்டர் பேட்ரிக் யங் எழுதினார் கேலரி.\n1. Winstrol என்றால் என்ன 2. Winstrol எவ்வாறு வேலை செய்கிறது\n3. பாபில்பெடிங் உள்ள சி��ந்த X Winstrol நன்மைகள் 4. Winstrol டோஸ்\n5. Winstrol பாதி வாழ்க்கை 6. Winstrol கண்டறிதல் நேரம்\n7. Winstrol சைக்கிள் 8. Winstrol போஸ்ட் சுழற்சி சிகிச்சை\n9. Winstrol முடிவுகள் பார்க்க எவ்வளவு நேரம் ஆகும் 10. பொதுவான Winstrol பக்க விளைவுகள்\n11. Winstrol பக்க விளைவுகள் தவிர்க்க எப்படி 12. Winstrol முரண்பாடுகள்\n13. Winstrol ஆன்லைன் வாங்க எப்படி 14. Winstrol தூள் ரெசிபி\nஉங்கள் உடல் எடை குறைக்க மற்றும் ஒரே நேரத்தில் தசை வெகுஜன தக்கவைத்து தேடும் போது உறுப்பு ஸ்டீராய்டுகள் உறுதியாக விஷயம் இது ஸ்டானோஜோலால் (விஸ்டிரோல்) ஸ்டீராய்டு மீது வங்கி மதிப்புள்ளதாக இருந்தால், பிற ஸ்டெராய்டுகள் மீது இருக்கும் நன்மைகள் மற்றும் எப்படி winstrol வாங்க.\nகொழுப்புகளை எரிக்கவும், மெலிந்த உடல் வெகுஜனத்தை பெறவும் விரும்பினால், ஜிம்மிற்கு நீங்கள் பதிவு செய்யலாம், சில கலவை உடற்பயிற்சிகளையும் செய்யலாம். எனினும், இது சீரான மற்றும் வழக்கமான பயிற்சி தேவைப்படுகிறது. ஒரே உறுதி வழி எடை இழக்க விரைவாக, அதிகபட்ச பொறுமை, மற்றும் தசை வெகுஜன பெற அல்லது பராமரிக்க ஒரு ஸ்டீராய்டு ய எடுத்து.\nபிற ஸ்டெராய்டுகளைப் போலன்றி, அதன் பக்க விளைவுகள் நன்மைகளைவிட அதிகமாகும், வின்ஸ்டிரால் பயனருக்கு பல நன்மைகள் உள்ளன. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், சில சிகிச்சையளிக்கும் பயன்பாடுகளிலும் உள்ளது.\n1. Winstrol என்றால் என்ன\nஇந்த பக்கத்தில் இறங்குவதற்கு முன், \"விஸ்டிரால் என்ன, என்ன செய்வது\" தொடர்பான பல கேள்விகளை நீங்கள் கேட்டிருக்கலாம். இந்த கட்டுரையை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவதை விட அதிகமாக வெளிவரும்.\nWinstrol அல்லது Stanozolol a செயற்கை ஸ்டெராய்டுகள் உடற்கூற்றியல் மற்றும் ஆன்ட்ரோஜெனிக் பண்புகள் இரண்டையும் கொண்டது. அதன் மூல வடிவத்தில், இந்த கரிம ரசாயன கலவை CAS இல்லை. 10418-03-8. Stanozolol derihydrotestosterone (DHT) இருந்து வருகிறது. உருவாக்கம் செயல்முறை ஹைட்ராசின் கொண்டு oxymetholone என்ற 3-keto-aldehyde கன்ட்ரோல் அடங்கும்.\nWinstrol வாய்வழி அல்லது ஒரு போதை மருந்து ஒன்று உள்ளது. இது புரதம் ஒருங்கிணைப்பதன் மூலம் செயல்படுகிறது மற்றும் தசை வளர்ச்சி முடுக்கி. தவிர, பெரும்பாலான மக்கள் ஒரு துண்டாக்கப்பட்ட ஆனால் ஆண்பால் உடலமைப்பை அடைய வெட்டு சுழற்சி போது அதை குவியலாக. அமெரிக்கா FDA ஒரு வர்க்க III பொருளாக பட்டியலிடப்பட்டுள்ளது உட்பட பெரும்பாலான நாடுகளில் இந்த மருந்து தடை செய்யப்பட்டுள்ளது.\nஉடற்கூற்றியல் பண்புகளை வெளிப்படுத்தும் போதிலும், வின்ஸ்டிரால் சில சிகிச்சையளிக்கிறது. உதாரணமாக, இது தசை-வீணும் நோய்களுக்கு சிகிச்சையளிக்க முடியும், ஹீமோகுளோபின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, மற்றும் ஆன்கியோடெமா சிகிச்சையில். ஸ்டானோஜோலால் ஒரு உண்மையான மருத்துவரின் பரிந்துரையின் கீழ் மட்டுமே கிடைத்தாலும், நீங்கள் இன்னும் காணலாம் விற்பனை Winstrol பெரும்பாலான ஆன்லைன் ஸ்டோர்களில்.\nடெஸ்டோஸ்டிரோன் ஒப்பிடுகையில் இந்த மருந்து மூன்று முறை ஆகும். C17-alpha alkylated ஸ்டீராய்டு இருப்பதால், ஸ்டைசாலொல் டிஹைட்ரோதெஸ்டொஸ்டொரோரோன் ஹார்மோனின் மாற்றமடையும் விளைவாக தனிப்பட்ட கட்டமைப்பு உருவாக்கம் கொண்டுள்ளது. இந்த காரணத்திற்காக, பொருள் அது ஆண்ட்ரோஜெனிக் விட 10x உடற்கூறியல் ஆகும்.\nஆண்ட்ரோஜெனிக் மதிப்பீடு 30 100\nWinstrol முதன்முதலில் XXX இல் தோன்றியது. வின்ட்ராப் லேப்ஸ் அதை சிரை மற்றும் முனையம் தசை-வீணும் நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதன் நோக்கம் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த மருந்து நைட்ரஜன் வைத்திருத்தல் திறன்களை தசை வீணான நிலைமைகளுக்கு சரியான பரிந்துரைப்பாக மாற்றுகிறது. ஏற்கனவே, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எஃப்.டி.டீ.ஏ) ஒப்புதல் பெற்றது.\nஎன்ன Winstrol புகழ்பெற்ற அது ஒலிம்பிக் ஒலிம்பிக் போது இருந்தது உமிழும் சர்ச்சை உள்ளது. நான் விளக்கம் தருகிறேன். அவர் 1980M பந்தயத்தில் முதலிடத்தை எட்டியபோது, ​​XXX தடகள போட்டிகளில் பென் ஜான்சன் தங்கப் பதக்கம் வென்றார். சிறந்த அமெரிக்க ஒலிம்பியனான கார்ல் லூயிஸை வென்றதன் மூலம் அவர் ஒரு புதிய சாதனை படைத்தார்.\nஒரு வெற்றிகரமான, உலக வர்க்க ஸ்ப்ரிண்டர் போதிலும், ஜான்சன் Stanozolol தனது செயல்திறனை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டது ஐந்து துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாக, அதிகாரிகள் அவரது பதக்கத்தை உடைத்தனர், பின்னர் அவரை ஒலிம்பிக்கில் இருந்து இடைநீக்கம் செய்தனர்.\nஇந்த அனபோலிக் ஸ்டீராய்டு செயல்திறன் நிரூபிக்கப்பட்ட பின்னர், பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் விளையாட்டுக்காக அதை ஊக்கப்படுத்தினர். இருப்பினும், அமெரிக்க அரசாங்கம் ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்துவதில் கடினமாக இருந்தது. இதன் விளைவாக, இந்த கூடுதல் உற்பத்தி, பயன்பாடு, விற்பனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் சட்டங்களின் மீ��ு இது இறுக்கப்பட்டது.\nஇந்த மருந்துகளின் மூல வடிவம் ஒரு வெள்ளை நிற படிக இரசாயனமாகும். பெரும்பாலான மக்கள் கண்டுபிடிக்க வென்ஸ்டல் பவுடர் சுவை வலுவாக இருப்பற்கு.\n2. Winstrol எவ்வாறு வேலை செய்கிறது\nவின்ஸ்ட்ரோல் ஆண்ட்ரோஜென் ஏற்பிகளுக்கு வலுவான பிணைப்பு உறவு கொண்ட ஒரு ஹெட்டோரோசைக்ளிக் ஸ்டெராய்டு ஆகும். இது புரதங்களைத் தயாரிப்பது மட்டுமல்லாமல் கொலாஜன் உருவாவதையும் அதிகரிக்கிறது. புரோட்டீனின் உடற்காப்புத்தன்மைக்கு இந்த மருந்து போதும்.\nஇது செக்ஸ் ஹார்மோன் பைண்டிங் குளோபல்லின் (SHBG) அளவைக் குறைக்கிறது, இதனால், இலவச டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கிறது. அதன் பிறகு, உங்கள் உடல் உடற்கூறியல் பண்புகளை எடுத்துக்கொள்கிறது.\nமிகவும் பொதுவான அனபோலிக் ஸ்டீராய்டு பக்க விளைவுகள் எஸ்ட்ரோஜெனிக் பண்புகள் ஆகும். இருப்பினும், ஈஸ்ட்ரோஜென் ஈஸ்ட்ரோஜெனிற்கு ஒரு நறுமணத்தை அளிக்காது. காரணம், A-ring என்பது 3-keto குழுவிற்குப் பதிலாக, ஒரு உலர்ந்த ஸ்டீராய்டு போன்று மருந்துகளை வழங்கியது.\nஉடலில் ஒரு மெத்தில் குழுவின் தோற்றம் உடலில் உள்ள ஸ்டானோஜோலால் என்ற உயிர் வேளாண்மை அதிகரிக்கிறது. வென்ஸ்ட்ரோல் முடிவுகள் ஆரம்பத்தில் 14 நாட்களில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.\nநீங்கள் வின்ஸ்டிரோல் இருந்து சாதகமாக நன்மை விரும்பினால், நீங்கள் அதை இணைத்துக்கொள்ள வேண்டும் நிலையான பயிற்சி ஆட்சி மற்றும் ஒரு ஆரோக்கியமான உணவு. எங்கள் உடல்கள் மருந்து நடவடிக்கை மற்றும் எதிர்வினை ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன, பரிந்துரைகளை பின்பற்றி குறுகிய சுழற்சியை பராமரிப்பது பக்க விளைவுகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.\nWinstrol நன்மைகள்: ஈஸ்ட்ரோஜன் அரோமடைசலின் பூஜ்ய அபாயங்கள்\nவினஸ்டரால் அனைத்து மற்ற அனபோலிக் ஸ்டெராய்டுகளுக்கும் இடையில் நிற்கிறது என்ன இது ஈஸ்ட்ரோஜனை மாற்றாது என்ற உண்மையாகும். ஆண் பயனர்களுக்கு, இது தசை-மேம்படுத்தும் மருந்துகளில் நீங்கள் காணக்கூடிய மிக முக்கியமான அம்சமாகும்.\nநான் விளக்குகிறேன். உடலில் ஒருமுறை, ஸ்டெராய்டுகள் ஈஸ்ட்ரோஜனை மாற்ற முனைகின்றன. எஸ்ட்ரோஜெனிக் பக்க விளைவுகள் அழகாக இருக்காது, குறிப்பாக பெண்ணின் மார்பகங்களை சுற்றி நடக்க வேண்டும், எந்த சமூகமும் பெருமைப்பட வேண்டும்.\nஏராளமான நறுமணத் தன்மை கொண்ட பூஜ்�� அபாயங்களைப் பற்றிய ஒரு குழப்பத்தில் நீங்கள் எதையாவது விட்டுவிட்டால், அது வின்ஸ்டிரால் Vs அனாரார் இனிப்பு குரோனிக்கல். இந்த இரண்டு ஸ்டெராய்டுகள் ஈஸ்ட்ரோஜன் மாற்றம் அல்லது தண்ணீர் தக்கவைப்பின் டோமினோ விளைவுகளை வெளிப்படுத்துவதில்லை.\nWinstrol நன்மைகள்: தசை கெய்ன்\nவின்ஸ்டிரோல் புரதத்தின் உராய்வுகளை உயர்த்துவதில் ஒரு பங்கு வகிக்கிறது. இது தசை செல்கள் பல புரோட்டீன்களை உற்பத்தி செய்வதற்கும் தக்கவைத்துக்கொள்வதற்கும் காரணமாகிறது, இதனால், தசை வெகுஜனத்தையும் வலிமையையும் அதிகரிக்கிறது. வளர்சிதைமாற்ற செயல்முறைகளின் அதிகரிப்பு காரணமாக, உடலில் ஆடினோட்ரிபாஸ்பேட் உற்பத்தி செய்யப்படுகிறது, இது தசைக் கட்டிடத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nDeca ஸ்டீராய்டு மற்றும் சில கலவை உடற்பயிற்சிகளோடு ஸ்டானோஜோலொல் வரை நீட்டி, வைரஸைப் பெறுவதற்கு முன், உங்கள் வென்ஸ்ட்ரோலை நீங்கள் பெறுவீர்கள்.\nWinstrol நன்மைகள் 3: வலிமை மற்றும் பொறுமை\nஎந்த தொழில்முறை உடல்நலம் உறுதிப்படுத்தி உறுதிப்படுத்தி, உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும் இல்லாமல் தசை வெகுஜன அதிகரிக்கிறது ஒரு ஸ்டீராய்டு, பயனற்றது.\nஎனவே, ஸ்டானோஜோலால் எப்படி உங்கள் பலத்தை அதிகரிக்கிறது நான் விளக்குகிறேன். மருந்து உங்கள் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. இந்த செல்கள் ஆக்ஸிஜனை சுமக்கும் பொறுப்பாக இருப்பதால், தசைகள் நீண்ட மற்றும் கடுமையான பயிற்சிகளை சமாளிக்க போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கும்.\nகார்டிசோல்-தடுப்பு திறன்களைப் பொறுத்தவரையில், வின்ஸ்டிரால் மீட்பு செயல்முறையை துரிதப்படுத்தி அழுத்தம் அல்லது மன அழுத்தத்தை தடுக்கிறது. இந்த காரணத்திற்காக, சைக்கிள் ஓட்டுதல் அல்லது பந்தய விளையாட்டு போன்ற போட்டி விளையாட்டுகளில் பங்குபெறும் பயனர்கள், தங்கள் செயல்திறனை உயர்த்துவதற்காக ஸ்டெராய்டுகளில் உள்ள வங்கி.\nWinstrol நன்மைகள் 4: மொத்தச் சுழற்சி\nநோயாளிகளுக்கு சாதாரணமான எடையைப் பெறுவது அல்லது தக்கவைப்பது கடினமாகக் கண்டறியும் நோயாளிகளுக்கு மருத்துவர் ஒரு மருத்துவர் பரிந்துரைக்கப்படுவார். எனினும், இது நான் வைக்க வேண்டும் என்று சரியான புள்ளி அல்ல.\nசாத்தியமான ஆண்ட்ரோஜெனிக் பக்க விளைவுகள் காரணமாக உடற்கூற்றியல் ஸ்டீராய்டுகளைத் துடைக்க பெண்கள�� எப்போதும் அறிவுறுத்தப்படுகிறார்கள். வெளிப்படையாக, இங்கே உடல்நலம் தொழிலில் பாலின சமநிலை சில பெரிய செய்தி. பெண்களுக்கு Winstrol அதிகரித்த உடலின் முடி, நீளமான பிறப்பு, அல்லது ஆழமான குரல் வளையல்கள் ஆகியவற்றைப் பற்றி உறிஞ்சாமல் உங்கள் மெல்லிய தசைகள் அதிகரிக்க உறுதி.\nWinstrol நன்மைகள் 5: ஆண்ட்ரோஜெனிக் பக்க விளைவுகள் குறைவான இடர்\nWinstrol ஒரு குறைந்த slung ஆண்ட்ஜெனிக் மதிப்பீட்டை சில அனபோலிக் ஸ்டெராய்டுகள் மத்தியில் உள்ளது. எனவே ஆண் மற்றும் பெண் பயனர்கள் இருவரும் முடி மற்றும் முகப்பருவின் அசாதாரணமான மற்றும் அசாதாரணமான இழப்பை அனுபவிக்க வாய்ப்புள்ளது.\nஎனினும், நீங்கள் இந்த winstrol பக்க விளைவுகள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன என்று அர்த்தம் இல்லை. இங்கே சில ஒளியைக் கொடுப்பதற்கு அனுமதி. சில தனிநபர்கள் கூட சிறிய வெளிப்பாடு கூட ஆண்ட்ரோஜெனிக் upshots மரபணு சந்தேகிக்கப்படுகிறது. நீங்கள் இந்த பிரிவின் கீழ் வராவிட்டால், மருந்து உங்களுக்கு நல்லது.\nWinstrol நன்மைகள் 6: லீன் தோற்றம் (கட்டிங் சைக்கிள்)\nகிட்டத்தட்ட அனைத்து அனபோலிக் ஸ்டெராய்டுகள் தசை குழுக்கள் முகமூடி அணிந்திருக்கும் அளவிற்கு ஒரு மொத்த விளைவை கொண்டுவரும். நீங்கள் ஒரு நல்ல உடல்நலம் அல்லது போட்டியாளர் விளையாட்டு என்றால், மொத்த தோற்றம் ஒரு போட்டியில் உங்கள் செயல்திறன் தலையிட கூடும்.\nWinstrol பற்றி சிறந்த விஷயம் இது பயனர் ஒல்லியான தசைகள் தக்கவைத்து உதவுகிறது என்று. இந்த காரணத்திற்காக மருந்து சுழற்சியின் போது உடல் கொழுப்பைக் குறைக்க வெட்டும் கட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. பிரமிபோலனுடன் கிளப் வெற்றிஸ்டல் மற்றும் நீங்கள் வாஸ்குலர் தோற்றத்துடன் ஒரு கடினமான தோற்றத்தைக் காண்பீர்கள்.\nWinstrol நன்மைகள் 7: இல்லை தண்ணீர் வைத்திருத்தல்\nஉடற்கூற்றியல் ஸ்டெராய்டுகளில் இருக்கும் ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன்கள் சோடியம் தக்கவைப்பின் முதன்மையான காரணியாக இருக்கின்றன, ஆகையால், உடலின் நீரைக் கொண்டிருப்பதற்கான போக்கு உள்ளது. மேலும் எஸ்ட்ரோஜெனிக் மருந்துகள், உங்கள் உடல் இன்னும் நீர் நீடிக்கும். தவிர, இந்த பக்க விளைவு படகோட்டம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இணைக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை, டையூரிடிக் பண்புகள் கொண்ட மூன்று ஸ்டெராய்டுகள் மட்டுமே உள்ளன. இவை ஸ்டானோஜோலோல், அனாரார், மற்ற���ம் ட்ரெர்போல்ன். நீங்கள் நன்மைகள் ஒப்பிட்டு இருந்தால் Winstrol vs anavar, இருவரும் பிரத்தியேக உடல் உறுப்புகளின் விளைவுகள் என்று நீங்கள் உணரலாம். எனினும், Winny நீங்கள் மற்ற மூன்று ஸ்டெராய்டுகள் விட தசைகள் பெற உதவும்.\nWinstrol நன்மைகள் 8: சிகிச்சை பயன்பாடு\nWinstrol பின்னால் மூளை தசை வீணாக நிலைமைகள் நர்சிங் நோக்கத்துடன் ஸ்டீராய்டு உருவாக்கப்பட்டது. ஸ்டானோஜோலலின் முதன்மை சிகிச்சையானது ஆஞ்சியோடெமாவின் சிகிச்சையில் உள்ளது, இது முகம், தொண்டை அல்லது பிறப்புறுப்புக்களின் வீக்கம் அடங்கும்.\nவின்ஸ்டிராலின் மருந்துகளின் கீழ் நீங்கள் வைக்கும் பிற நிபந்தனைகள் டெக்யுபியூட்டஸ் புண்களை, அஸ்பாஸ்டிக் அனீமியா, ஆஸ்டியோபோரோசிஸ், ஃபைபிரினோலிடிக் செயல்பாடு குறைந்து அல்லது வளர்ச்சி தோல்வி அடங்கும். தவிர, ஸ்டீராய்டு குறிப்பிட்ட சீர்குலைவுகளுக்கான இறுதி தீர்வு ஆகும், இது கேடபிளாக் செயல்முறைகளை மாற்றுவதன் மூலம் மட்டுமே நிர்வகிக்க முடியும்.\nநான் ஒரு மனித மற்றும் விலங்கு ஸ்டீராய்டு என்று winstrol இரட்டையர் பற்றி குறிப்பிட இப்போது உங்களுக்கு தெரியும் அத்தகைய குதிரை பந்தய போன்ற போட்டிகளில் பங்கேற்க விலங்குகள் செயல்திறனை அதிகரிக்கும் போதிலும், வின்னி கூட ஒரு கால்நடை மருந்து. அது கன்றுகளில் வளர்ச்சியை தூண்டுகிறது மற்றும் பூனைகள் மற்றும் நாய்களில் மிகவும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிர்வகிக்கிறது.\nWinstrol நன்மைகள் 9: ஸ்டீராய்டு ஸ்டாக்கிங் சரியான\nவெவ்வேறு வேறுபாடுகள் உள்ளன என்றாலும் அனபோலிக் ஸ்டெராய்டுகள், நீங்கள் சாக்லேட் போன்றவற்றை அடுக்கி வைக்க முடியாது. முறையான ஸ்டீராய்டு ஸ்டாக்கிங் சிறந்த முடிவுகளை வழங்குகிறது. எனினும், நீங்கள் எந்த கூடுதல் நன்றாக கலப்புகளை அடையாளம் வேண்டும் போது தொந்தரவு வரும், எப்படி சிறந்த நீங்கள் கலந்து அவற்றை பொருத்த முடியும்.\nபிற மருந்துகளுடன் விஸ்டிரோலை நீங்கள் ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை விளக்க என்னை அனுமதிக்கவும்.\nபெரும்பாலான உடற்கூற்றியல் ஸ்டெராய்டுகள் உடலின் பாலியல் ஹார்மோன்-பிணைப்பு குளோபூலின் இணைக்கப்படும். SHBG இன் மிக உயர்ந்த தன்மை, உடலின் ஸ்டெராய்டு செயலின் செயல்திறனை சீர்குலைக்கிறது, எனவே மருந்து பயனற்றது.\nஉடலில் SHBG அளவைக் குறைப்பதால் இந்த வழக்கு விஸ்டாட்ரோவுடன் வே��ுபட்டது. எனவே, நீங்கள் அதை பல ஸ்டெராய்டுகள் கொண்டு ஸ்டேக் மற்றும் இன்னும் லீன் தசைகள் மற்றும் ஒரு சிறந்த வாஸ்குலர் வடிவத்தை பெற முடியும். எங்கள் பொருத்தமான Winstrol கலவையில் trenbolone, கார்டரைன், Primobolan, andarine, anavar, அல்லது masteron அடங்கும்.\nடெஸ்டோஸ்டிரோன் ஸ்டோக்கிங் செய்வது நல்லது, ஆனால் குறைந்த அளவு எடுத்துக்கொள்வதை உறுதி செய்யுங்கள்.\nWinstrol நன்மைகள் 10: அதிக உயிர்வாழ்வு\nஒரு ஸ்டீராய்டின் உயிரியற் கிடைக்கும் தன்மை எப்போதும் அதன் பலத்தை தீர்மானிக்கும். Stanozolol க்கு, அதன் அமைப்புகளில் ஒரு மெத்தில் குழு உள்ளது, அது வரை சுமார் 26 மணி நேரம் வரை பயன் படுத்துகிறது. இந்த தசை-மேம்படுத்தும் மருந்து கல்லீரலில் இருந்து வெளியேறாமல் போகலாம்.\nWinstrol நன்மைகள் 11: நிர்வாகத்தின் பல வழிகள்\nநீங்கள் வாய்வழி அல்லது ஊடுருவல் ஊசி மூலம் winstrol எடுத்து கொள்ளலாம். அதன் அரை வாழ்வு ஒன்பது மணி நேரம் முதல் ஒரு நாளைக்கு இரண்டு முறை நிர்வகிக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, பிந்தையது ஒரு நீண்ட அரை வாழ்வு கொண்டது, இதனால் ஒரு நாளுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டது.\nநுகர்வோர் அறிக்கைகள் மூலம் நாம் செல்ல வேண்டியிருந்தால், பெரும்பாலான பயனர்கள் உட்செலுத்தக்கூடிய படிவம் சிறந்த முடிவுகளை தருவதாக நம்புகின்றனர். எனினும், அவர்கள் ஒரு வம்பு என்று உதைக்க வேண்டும் என்று ஒன்று வலி கூட ஊசி, இது நிர்வாகத்தின் பிறகு கூட தொடர்ந்து.\nகல்லீரல் நச்சுத்தன்மை பக்க விளைவுகளை நீங்கள் கடந்து செல்ல வேண்டுமா பிறகு மாத்திரையை விழுங்குவதற்கு பதிலாக உறிஞ்ச வேண்டும். ஊசி மூலம், வென்ஸ்டிரால் கல்லீரலை பயன் படுத்தாமல் நேரடியாக சுழற்சி முறையில் நுழைகிறது.\nWinstrol நன்மைகள் 12: சில பக்க விளைவுகள்\nவேறு எந்த மருந்தைப் போலவே, வென்ஸ்ட்ரோல் பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. எனினும், நீங்கள் பரிந்துரைக்கப்படும் Winstrol டோஸ் ஒரு குறுகிய கால சுழற்சி பராமரிக்க போது, ​​நீங்கள் எந்த பக்க விளைவுகள் சிறிய அனுபவிக்க வேண்டும்.\nஆண்ட்ரோஜெனிக் மற்றும் ஈஸ்ட்ரோஜெனிக் ஹார்மோன்களால் ஏற்படக்கூடியவைதான் மக்கள் தொந்தரவு செய்யும் மிகுந்த சிரமப்படுதல். இந்த விஷயத்தில், வென்ஸ்டிரால் குறைந்தது ஆண்ட்ரோஜெனிக் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது மற்றும் ஈஸ்ட்ரோஜனை மாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, நீங்கள் பாதுகாப்பாக இருக��கிறீர்கள்\nWinstrol நன்மைகள் 13: பெண்களுக்கு சாதகமாக\nஆண்ட்ரோஜெனிக் எதிர்வினைகள் அதிக சாத்தியம் காரணமாக பெண்களில் முடக்குவாத ஸ்டெராய்டுகள் முரணாக உள்ளன. ஆண்ட்ரோஜென் அதிக அளவு ஆண்கள் முடி இழப்பு ஏற்படுத்தும், பெண்கள் ஆழ்ந்து குரல், மற்றும் நீங்கள் மற்ற பெருமை பக்க விளைவுகள் நீங்கள் பெருமை இல்லை என்று\nஸ்டானோஜோலால் உடன் இந்த வழக்கு வேறுபட்டது, ஏனெனில் அதன் ஆண்ட்ரோஜெனிக் மதிப்பீடு குறைவாக உள்ள சில ஸ்டெராய்டுகள் ஆகும். இந்த மருந்து மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஆண்ட்ரோஜென் மற்றும் அனாபாலிக் விகிதங்களுக்கிடையில் ஒரு விரைவான ஒப்பீடு தோராயமாக சுமார் 9, XX மற்றும் 10.7: இந்த மதிப்புகள் மூலம், நீங்கள் இப்போது ஜே கட்லர் போல் திருப்பு இல்லாமல் பெண்கள் winstrol மீது வங்கி ஏன் புரிந்து கொள்ள.\nஎப்படி 90 ஸ்டெர்ஸ் உள்ள ஸ்டெராய்டுகள் தூள் சப்ளைஸ் தேர்வு செய்ய\nWinstrol நன்மைகள் 14: விலங்கு ஸ்டீராய்டு\nகால்நடை, stanozolol (Winstrol / Winny) பல சிகிச்சை பயன்பாடுகள் மற்றும் ஒரு உட்செலுத்துதல் ஸ்டீராய்டு இருப்பது brags. ஆரம்பத்தில், உட்செலுத்துதல் வடிவம் விலங்குகள் மட்டுமே. குதிரை பந்தயத்திற்காக அல்லது வேறு எந்த தொடர்புடைய விலங்கு போட்டிக்காக உறிஞ்சும் போது சிலர் மருந்துகளை பயன்படுத்துவார்கள்.\nWinstrol நன்மைகள் 15: வேகம் மற்றும் சுறுசுறுப்பு\nஒரு புத்திசாலி தடகள ஒரு ஸ்டீராய்டுக்கு ஏன் செல்கிறீர்கள் என கேள்விப்பட்டிருக்கலாம், இது தசைகள் கட்டுவதோடு ஒரு மொத்த விளைவை ஏற்படுத்தும். நன்றாக, winstrol உங்கள் சகிப்பு தன்மை அதிகரிக்கும் ஆனால் உங்கள் சுறுசுறுப்பு மற்றும் வேகம் அதிகரிக்க உதவும். அனைத்து பிறகு, விளையாட்டு வீரர்கள் தங்கள் நடிப்பு விட தங்கள் செயல்திறன் பற்றி கவலை.\nநாம் எல்லோரும் விவாதிக்க வேண்டும் என்றால் வெற்றிபெற்ற நன்மைகள், நாங்கள் ஒரு முழு புத்தகம் தேவை என்று நினைக்கிறேன். எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது, தசைநார்கள் மற்றும் தசைநார்கள் வலுப்படுத்தும், மற்றும் ஒரு கடினமான ஆனால் வாஸ்குலர் தோற்றத்தை உருவாக்குகிறது சில கூடுதல் நன்மைகள்.\nWinstrol நீங்கள் ஒரு வாய்வழி அல்லது ஊசி மருந்து தேர்வு இடையே பல்துறை கொடுக்கிறது. இருவரும் stanozolol C17-aa ஸ்டீராய்டுகள் செயலில் ஹார்மோன் எனக் கொண்டிருக்கின்றன. போதைப்பொருளுக்கு முன்பாகவோ அல்லது உணவிற்காகவோ சரியான ந���ரம்.\nவாய்வழியாக, ஸ்டானோசோலால் மாத்திரை அல்லது மாத்திரை வடிவத்தில் கிடைக்கிறது. வின்ஸ்டிரால் பாதி வாழ்க்கை ஒன்பது மணிநேரத்திற்கு நீடிக்கும் என்பதால், அதன் இருப்புப்பாதை பராமரிக்க நீங்கள் ஒரு நாளைக்கு இருமுறை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nவாய்ஸ் டோஸ் 40 மற்றும் 80mg இடையே மாறுபடுகிறது. ஒரு பொதுவான Winstrol டோஸ் ஸ்டெராய்டுகள் ஒரு அனுபவம், சகிப்புத்தன்மை நிலை, மற்றும் நீங்கள் அடைய என்ன ஒரு சில காரணிகள் உட்பட்டது. உங்கள் கல்லீரலை அதிக அளவு எடுத்துக் கொண்டு ஆச்சரியப்படுவதால், நீங்கள் மறுபடியும் மறுபடியும் பக்கவிளைவுகளை தவிர்க்கலாம்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், விற்பனைக்கு Winstrol ஒன்று அல்லது ஒரு 10mg அல்லது 50mg மாத்திரைகள் கிடைக்கும். ஆண் பயனர்கள் அதிக அளவுக்கு செல்லலாம் ஆனால் பெண்கள் குறைந்த அளவு இருக்க வேண்டும்.\nஅதிக அளவிலான மருந்தளவு வாங்குவதற்கான பெண்கள், அவர்கள் மாத்திரைகளை பிரிந்தால், அவர்கள் மாத்திரைகளை பிரித்து, 12.5mg / நாளில் பிரித்து விடுவார்கள். மாறாக, ஆண்கள் Winstrol வாங்க 10mg மாத்திரைகள் நாள் ஒன்றுக்கு ஐந்து காப்ஸ்யூல்கள் பயன்படுத்த இன்னும் பாதுகாப்பாக உள்ளன.\nவின்னி வடிவத்தில் மாத்திரை வடிவில் கிடைக்கும்போது, ​​சில பிராண்டுகள் அக்வஸ் மாநிலத்தில் மருந்து தயாரிக்கின்றன. திரவ பால் மற்றும் ஒரு வலுவான சுவை உள்ளது. எனினும், நீங்கள் சாறு அல்லது உங்கள் விருப்பப்படி ஒரு பானம் எடுத்து சுவையை நடுநிலையான முடியும்.\nநீங்கள் ஊசி எடுத்துக் கொள்ள விரும்பினால், ஒரு விண்டெஸ்ட்ரோ உடல் உறுப்புகளின் அளவு அடுத்த 24 மணி நேரம் நீடிக்கும். நீங்கள் ஒரு உடல் உடல்நலம், இடைநிலை பயனர், அல்லது ஒரு ஸ்டார்டர் என்பதை பொறுத்து டோஸ் 5-8 மற்றும் 9 நிமிடங்களுக்கு இடையே விழுகிறது.\nநீங்கள் பட், மேல் கை, அல்லது தொடைகள் மீது நீங்கலாம்.\n5. Winstrol பாதி வாழ்க்கை\nWinstrol அரை வாழ்க்கை கீல்கள் ஒரு வகை எடுத்து வகை மீது கீல்கள். உதாரணமாக, வாய்வழி டோஸ் 8-9 மணிநேரங்களின் உயிரியல்புத்தன்மை கொண்டது. உட்செலுத்துவதற்கு, காலம் வரை எட்டு மணி நேரம் ஆகும்.\n6. Winstrol கண்டறிதல் நேரம்\nஒரு எதிர்ப்பு ஊக்கமருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டால், கண்டறிதல் நேரம் முறையே மூன்று மற்றும் எட்டு வாரங்கள் ஆகும். சுழற்சியை முடிந்த பிறகு 2 - XXX வாரங்களுக்குப் பிறகு போதை மருந்து தடங்களைப் பயன்படுத்தி வெற்றிகரமாக விளையாட்டு வீரர்களுக்கு நன்மை விளைவிக்கும் என்று இந்த எண்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nஒரு நிலையான வென்ஸ்ட்ரோல் சுழற்சி ஆறு வாரங்களுக்கு மேல் இல்லை. இருப்பினும், ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்தி அனுபவமுள்ள நபர்கள் இன்னும் எட்டு வாரங்களுக்கு அதிகபட்சமாக எடுத்துக்கொள்ளலாம். கட்டத்தின் முடிவிற்கு இரண்டு வாரங்களுக்கு முன் நீங்குவதை குறைக்க வேண்டும். மருந்து ஸ்டெராய்டு குவியலிடுதல் அறையை விட்டு வெளியேறினாலும், நீங்கள் அதை C17-aa ஸ்டீராய்டுகளுடன் சேர்த்து பயன்படுத்தக்கூடாது.\nபெண்கள் தினமும் ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு 9 முதல் 25 மணிநேரம் வைத்திருக்க வேண்டும், ஆண் உடல் உறுப்புகளை சராசரியாக 10mg / நாள் எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், சார்பு பயனர்கள் சுழற்சியின் கடைசி இரண்டு வாரங்களில் மட்டுமே ஒரு நாளைக்கு 50mg செய்ய முடியும்.\n8. Winstrol பின் சுழற்சி சிகிச்சை\nவென்ஸ்ட்ரோல் சுழற்சியின் முடிவில், மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் அடக்குதலை குறைக்க சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். இது நீங்கள் சாதாரண டெஸ்டோஸ்டிரோன் அளவை ஆரம்பிக்க உதவுகிறது அல்லது ஆறு வாரங்களில் நீங்கள் பெற்றுள்ள தசைகள் இழந்து முடிகிறது. டெஸ்டோஸ்டிரோன் குறைந்த அளவு நீங்கள் மனச்சோர்வு மற்றும் பலவீனமாக உணர செய்யும்.\n9. Winstrol முடிவுகள் பார்க்க எவ்வளவு நேரம் ஆகும்\nStanozolol புதிய சுழற்சியை நீங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தத் தொடங்குகிறது. இருப்பினும், இரண்டாவது வாரத்தில் காணக்கூடிய மாற்றங்கள் ஏற்படும். நாளைய தினம் வரை, கண்ணாடியிலிருந்து ஒரு புன்னகையுடன் தூங்குவதை தவிர்க்கவும் முன்னும் பின்னும் படங்கள் உங்களை முட்டாளாக்கும்.\nஇந்த தசை enhancer ஒவ்வொரு பயனர் சிறந்த முடிவுகளை உத்தரவாதம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு பிளவுபட்ட, தசை, மற்றும் துண்டாக்கப்பட்ட உடலமைப்புக்கு, உங்கள் உணவில், ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி முறைகளில் நீங்கள் வேலை செய்ய வேண்டும்.\nஇங்கே XX - XXX வார கால சுழற்சியில் எதிர்பார்ப்பது என்ன\n1 காணக்கூடிய மாற்றங்கள் இல்லை, ஆனால் உடல் சில கூடுதல் தண்ணீர் எடை இழக்கப்படும்\n2 மேம்படுத்தப்பட்ட வலிமை கொண்ட குறிப்பிடத்தக்க கொழுப்பு இழப்பு\n4 அதிகரித்த vascularity மற்றும் அதிகபட்ச வலிமை\n6 ஒரு சிறிய வயிறு மற்றும் மேம்பட்ட செயல்திறன் கொண்ட நன்கு வரையறுக்கப்பட்ட தசை தோற்றம்\nWinstrol bodybuilding முடிவுகளை அனுபவிக்க எப்படி சில takeaway குறிப்புகள் பாருங்கள்;\nஇயற்கையான தசை ஆதாயத்திற்கான உங்கள் உடற்பயிற்சிகளில் தொடர்ந்து மற்றும் வழக்கமாக இருங்கள்\nமெக்டொனால்ட்ஸ் பர்கர்கள் மற்றும் இனிமையான, சர்க்கரை, அல்லது கொழுப்பு நிறைந்த உணவை உட்கொள்வது\nநிரந்தரமாக உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும் ஒரு தற்கொலைத் திட்டத்தில் இருக்கையில், மதுபானத்திலிருந்து விலகி இருங்கள்\nஎல்லா நேரத்திலும் தண்ணீர் நிறைந்த அளவு உங்கள் கல்லீரலை ஆச்சரியப்படுத்துங்கள்\nசிட்ரஸ் பழங்கள் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்\nஉங்கள் வொர்க்அவுட்டை ஆட்சியில் கார்டியோ பயிற்சிகள் அடங்கும்\nபச்சை காய்கறிகள் ஒரு நட்பு வேலைநிறுத்தம்\n10. பொதுவான Winstrol பக்க விளைவுகள்\nWinstrol ஐ பயன்படுத்தி விளைவுகள் ஹார்மோன் வேறுபாடுகள் காரணமாக ஒரு நபர் இருந்து அடுத்த வேறுபடுகிறது. அனபோலிக் ஸ்டெராய்டுகள் பக்க விளைவுகளை அனுபவிப்பது மரணம் போலவே உறுதியுடையது, ஆனால் நீங்கள் ஆபத்துக்களை குறைக்க முடியாது, அதற்கும் மேலாக ஒரு சுழற்சியின் அளவைக் குறைக்கலாம்.\nகுறிப்பாக பிந்தைய சுழற்சி நிலையில் டெஸ்டோஸ்டிரோன் அடக்குமுறை\nகெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பது, எனவே, பக்கவாதம் அல்லது இதயத் தாக்குதல்களின் அபாயங்களை அதிகரிக்கிறது\nகுறைந்த அளவு சினோவைல் திரவத்தால் ஏற்படும் வறட்சி காரணமாக கூட்டு வலி\nசுழற்சிக்கு பிறகு மன அழுத்தம்\nநான்கு வாரங்கள் நீடிக்கும் குறுகியகால முடிவுகள்\n11. Winstrol பக்க விளைவுகள் தவிர்க்க எப்படி\nஉங்கள் இதயம் ஆரோக்கியமாக இருந்தால் கூட, சில அடிக்கடி சோதனைகளை செய்யுங்கள். உங்கள் உணவில் நல்ல எச்.டீ.எல் கொழுப்புடன் கனிமங்களை இணைத்துக்கொள்வதே ஒரு முக்கியமான படியாகும். உதாரணமாக, மீன் எண்ணெய் இந்த winstrol பக்க விளைவை மேலாண்மை மிகவும் அணுகக்கூடிய கூடுதல் மத்தியில் உள்ளது.\nஉங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிக்கவும்\nஇந்த ஹார்மோன் இயற்கையான உற்பத்தி மூடப்படும் போது, ​​பிந்தைய சுழற்சி காலத்தில் குறைந்த டெஸ்டோஸ்டிரோன் ஏற்படுகிறது. சுழற்சி கடந்த இரண்டு வாரங்களில் சில டெஸ்டோஸ்டிரோன் கூடுதல் உட்பட இந்த பக்க விளைவு சமாளிக்க நிச்சயமாக வழ��.\nTUDCA, Liv-52, NAC, அல்லது பால் திஸ்ட்டில் போன்ற சப்ளிமெண்ட்ஸ் உங்கள் கல்லீரலின் பாதுகாப்புடன் இருக்கும்.\nபிந்தைய சுழற்சி சிகிச்சை (PCT)\nபொதுவாக, ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டுகள் மற்றும் அனைத்து பிற செயற்கை ஹார்மோன்கள் உங்கள் கணினியில் இருந்து வெளியாகும் 2 - XXX வாரங்கள் எடுக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் ஹார்மோன் அளவை ஈடுசெய்யவும் மற்றும் உறுதிப்படுத்தவும் மருந்து சிகிச்சை மூலம் நீங்கள் செல்ல வேண்டும். உதாரணமாக, நொல்வேட்ஸ் அல்லது கிளாமெய்டைப் பயன்படுத்தி டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை மீண்டும் நிலைநிறுத்திவிடும்.\nPCT கால அளவு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு இடையில் வேறுபடுகிறது.\nஸ்டெராய்டுகள் கருத்தெடுக்கும் பாலுணர்வுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன\nபுரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயின் பாதிப்புகள்\nஸ்டெராய்டுக்களுக்கு அதிகப்படியான ஆழ்ந்த தன்மை கொண்ட நபர்கள்\nகுழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்\n13. எப்படி Winstrol ஆன்லைன் வாங்க\nபெரும்பாலான நாடுகளில் அனபோலிக் ஸ்டெராய்டுகளின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, அதன் பயன்பாடு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளில் நீங்கள் செல்லாத வரையில் விற்பனைக்கு விஸ்டாலைக் கண்டுபிடிக்க கடினமாக உள்ளது. உதாரணமாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் கனடாவில், எந்தவொரு ஸ்டீராய்டையும் சொந்தமாக பயன்படுத்துவது, பயன்படுத்துவது அல்லது விநியோகிக்க சட்டத்திற்கு எதிரானது. எனினும், மருந்து ஒரு மருத்துவர் இருந்து சரியான மருந்து மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.\nகட்டுப்பாடுகள் காரணமாக அது வென்றது, winstrol மட்டுமே காணலாம் கருப்பு சந்தைகள். இரகசிய சந்தைகள் மூலம், நீங்கள் எதை தேடுகிறீர்களோ, ஆனால் அசல் உற்பத்திகளைப் பெற்றுக்கொள்வதற்கான குறைந்த வாய்ப்புகள் கிடைக்கும்.\nஉதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள், வின்னியின் உட்செலுத்தத்தக்க வடிவம் அக்வஸ் மாகாணத்தில் உள்ளது. ஒரு சுத்தமான மற்றும் மலச்சிக்கல் சூழ்நிலையில் தயாரிக்கப்படாவிட்டால், இந்தத் தீர்வு கிருமிகள் மற்றும் நோய்த்தாக்கங்களைத் தாங்கக்கூடும். இந்த காரணத்திற்காக, ஒரு முறையான ஆய்வகத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சியை நீங்கள் செய்ய வேண்டும்.\nமாற்றாக, சில ஆன்லைன் கடைகளில் சோதனை ��ரு சிறந்த யோசனை இருக்க முடியும்.\nஉயர்தர மனித-தரம் ஸ்டானோஜோலால் வாங்குவதற்கான ஒரே வழி ஆன்லைன் ஷாப்பிங் மூலம் தான். நீங்கள் ஸ்டெராய்டு தடை பற்றி குறைவாக கவனித்து மற்ற மாநிலங்களில் மருந்து வாங்க போயிருக்கலாம், ஆனால் இது சிக்கலானதாக தோன்றுகிறது. உதாரணமாக மெக்ஸிகோவில், உடற்கூற்றியல் ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்துவதற்கான சட்டங்கள் அவர்களுடைய குடிமக்களுக்கு மிகவும் இணக்கமாக உள்ளன.\n14. Winstrol தூள் ரெசிபி\nஎக்ஸ்எம்எல் @ 40mg / ml எக்ஸ்எம்எல் @ 100mg / ml\nஎக்ஸ்எம்எல் ஆதாரம் தானிய மது 31.2ml -\nபென்சில் பென்சோயேட் - எக்ஸ்எம்எல் (24%)\nபாலிஸார்பேட் 80 - எக்ஸ்எம்எல் (3%)\nகாய்ச்சி வடிகட்டிய நீர் - 62.5ml\nபென்சில் ஆல்கஹால் - எக்ஸ்எம்எல் (3%)\nமெக்முலின், GM, ஸ்மித், சி., வாட்கின், ஜி.டி., ஸ்கர்ர், ஜே. வலுவான பற்றாக்குறையின் சிகிச்சையில் ஸ்டானோஜோலால் உடன் ஃபைப்ரானியோலிடிக் விரிவாக்கத்தின் திறன், ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஜர்னல் ஆஃப் அறுவைஸ், ஏப்ரல் 9.\nKicman, AT, அனாபொலி ஸ்ட்டீராய்டுகளின் மருந்தியல், பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் மருந்தியல், PMC 2439524, ஆன்லைன், XX\nFalanga, V., Greenberg, AS, Zhou, எல், மற்றும் பலர், அனபோலிக் ஸ்டெராய்டு Stanozolol மூலம் கொலாஜன் சிந்தனை தூண்டுதல், NCBI கட்டுரைகள், ஆன்லைன், டிசம்பர் 29\nபேட்ஸ், பிசி, மில்வார்ட், டி.ஜே., ச்யூ, எல்எஃப், அனாபொலி ஸ்டெராய்டு ஸ்டானாலோசோலின் விளைவுகள் வளர்ச்சி மற்றும் புரோட்டீன் வளர்சிதை மாற்றத்தில் ரேட், பப்மெட் பப்ளிகேஷன்ஸ், ஆன்லைன், செப்டம்பர் 9\nDMAA எடுத்துக்கொள்வதற்கு முன்னர் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்\nபுலனுணர்வு மேம்பாட்டிற்கான சிறந்த நாட்ராபிக்ஸ் அனிரசட் தூள்\nஒக்ஸிமெத்தோலோன் விமர்சனங்கள்: ஒக்ஸைமெல்லோலின் அல்டிமேட் கையேடு (அனடால்)\nஒக்ஸிமெத்தோலோன் விமர்சனங்கள்: ஒக்ஸைமெல்லோலின் அல்டிமேட் கையேடு (அனடால்) ராப் ப்ரோயிரோன் (மெஸெரோலோன்) உடலமைப்பு, டோஸ் மற்றும் சுழற்சியில்\nநிகி on எக்ஸ்எம்எல்-அமிலோனிஹெப்டன் (2-28292-43)\nடாக்டர் பேட்ரிக் யங் on Cortexolone 17A- ப்ரோபினேட் பவுடர்\nடாக்டர் பேட்ரிக் யங் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nமைக்கேல் மெக்காய் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nவிடாலி on Cortexolone 17A- ப்ரோபினேட் பவுடர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஉடலமைப்பாளர்களுக்கு பைரிடாக்சின் ஹைட்ரோகுளோரைடு (வைட்டமின் பி.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) எவ்வாறு செயல்படுகிறது\nபாலியல் ஹார்மோனாக ஒரு பெண்ணுக்கு பிளிபன்செரின் எவ்வாறு உதவுகிறது\nஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nSARM SR2019 உடற்கட்டமைப்பிற்கான முழுமையான வாங்கும் வழிகாட்டி 9009\nஅனபோலிக் ஸ்டெராய்டுகள் உலகில் பொதுவாக தவறான கருத்துக்கள்\nMK-677 (Ibutamoren) தசைக் கட்டமைப்பிற்கு நன்றாக வேலை செய்கிறதா சார்ம் விமர்சனம் [2019 NEW]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamil-bigg-boss-3", "date_download": "2019-11-22T19:04:32Z", "digest": "sha1:PXHAUMMNUCMT4PCPBKJBQWPW5CWCC6NE", "length": 23105, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil bigg boss 3: Latest tamil bigg boss 3 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nமன அழுத்தம் சரியாக டெய்லி 12 மாத்திரைகள்...\n48 மணிநேரம் தொடர்ந்து நடித...\nதலைவி படத்தில் நடிக்க மறுத...\nசெத்தேன்னு சொன்ன சமந்தா: ந...\nமலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி திடீர் ர...\nபெண் சுதந்திரம் ஒரு மில்லி...\nகாணாமல் போய் ஐந்து ஆண்டுகள...\nகனவில் பேய் துரத்துச்சி.. ...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nதண்ணியக்குடி.. தண்ணியக்குடி.. புஜாரா: மர...\nஇப்படி ஒரு சாதனையை படைக்கத...\nMS Dhoni: ‘தல’ தோனி சாதனைய...\n‘பேட் பாய்’ வார்னருக்கு வழ...\nMi Band 3i: மிக மிக மலிவான...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது த...\nசெருப்பை காணவில்லை என போல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஹய்யோ ஹய்யோ கொல்லுராலே பாடல் லிரி..\nதனுசு ராசி நேயர்களே படத்தின் முறட..\nமதுரையைச் சுற்றிலும் நடக்கும் கொல..\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nMugen Rao: பிக் பாஸ் எல்லாம் சும்மாதானா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் போட்டியாளர்கள் பட வாய்ப்பு இல்லாமல் சும்மாவே இருப்பதாக கூறப்படுகிறது.\nமுதல் முறையாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்த கமல் ஹாசன்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியின் போது கமல் ஹாசன் முதல் முறையாக வீட்டிற்கு வருகை தந்துள்ளார். இதற்கு முன்னதாக போட்டியாளர்கள் வராத போது, வீட்டை சுற்றிக் காண்பிக்க வீட்டிற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசித்தப்பு, மதுமிதா ஏன் வரவில்லை\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று நடக்க உள்ள நிலையில், இதுவரை சிறப்பு விருந்தினர்களாக சித்தப்பு சரவணன் மற்றும் மதுமிதா இருவரும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.\nபார்வையாளர்களுக்கு ரோல் மாடலாக விளங்கிய சாண்டி\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி பிரமாண்டமாக நடந்து வருகிறது. இதில், பார்வையாளர்கள் பலரும் சாண்டியை உதாரணமாக கூறியுள்ளனர்.\nBigg Boss 3 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் அரசியல் பயணம்\nதொடர்ந்து 3 ஆவது முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil Bigg Boss 3: ஹீரோ சாண்டி, பாடகர் முகென், டான்சர் லோஸ்லியா, நடிகை ஷெரினின் பிக் பாஸ் பயணம்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று மாலை 6 மணிக்கு பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.\nEpisode 104 Highlights: கவினைப் பார்த்து வாயடைத்துப் போன லோஸ்லியா\nஇன்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசினர்.\nBigg Boss 3 Tamil: வனிதாவை புரிந்துகொள்ள 2 நாள் ஆச்சு:ஷெரின்\nஇன்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் போது என்னை சாப்பிட்டயா இல்லையா என்றெல்லாம் வனிதா கேட்டார் என்று அவரை புகழ்ந்து பேசியுள்ளார்.\nEpisode 103 Highlights: ஷோபாவை உடைத்த பிரியங்காவிற்கு நன்றி சொன்ன பிக் பாஸ்\nஇன்றைய நிகழ்ச்சியின் போது விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் பிரியங்கா, ரியோ, ரக்ஷன், மாகாபா ஆனந்த், பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர்.\nBigg Boss 3 Tamil: இப்படியும் ஒரு திரையரங்கம், படம் பார்க்க சென்ற இடத்துல சேரனுக்கு பாராட்டு விழா\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இயக்குநர் சேரன், சென்னை கமலா திரையரங்கிற்கு படம் பார்க்க சென்ற இடத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்ட நிகழ்ச்சி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nEpisode 98 Highlights: பட்டாம்பூச்சி மாதிரி பறந்து வரணும்: லோஸ்லியாவிற்கு கவின் அன்பான அட்வைஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்தை கவின், லோஸ்லியாவிற்கு அன்பான சில அறிவுரை வழங்கியதோடு, பரிசுத்தொகையான ரூ.5 லட்சத்தையும் பெற்றுக்கொண்டு சென்றுள்ளார்.\nஇப்படியொரு ஷாக் கொடுப்பாருன்னு எதிர்பார்க்கல: தர்ஷனை வெளியேற்றிய பிக் பாஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nLosliya: லியா…ஐ ஆம் வெயிட்டிங்….சந்தோஷமா விளையாடுங்கள்: கவின்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து ரூ.5 லட்சம் பணத்தோடு வெளியேறிய கவின், மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்.\nதகுதியானது கிடைக்கும் வரை பொறுமையா இருங்கள்: சாக்ஷி அகர்வால்\nபிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் தான் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nKavin: ஏன் இந்த முடிவு\nஏன் கவின் இப்படி செய்தார், என்ன இப்படி பண்ணிட்டாரு ஆகிய கேள்விகளுக்கு எல்லாம் கவின்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கமல் ஹாசன் கூறுவது போன்று முதல் புரோமோ வீடியோ அமைந்துள்ளது.\nAishwarya Dutta: பிக் பாஸ் வீட்டில் அலேகா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஐஸ்வர்யா தத்தா\nஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் அலேகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிக் பாஸ் போட்டியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.\nEpisode 96 Highlights: காதலியைவிட காசை பெரிதாக நினைத்த கவின்: லோஸ்லியாவின் நிலை என்ன\nலோஸ்லியாவின் உண்மையான காதலைவிட தனக்கு ரூ.5 லட்சம்தான் முக்கியம் என்று அதனை பெற்றுக்கொண்டு கவின் வெளியேறியுள்ளார்.\nSandy: நட்பையும், காதலையும் பிரிந்து சென்ற கவின்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து கவின் ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு சாண்டியின் நட்பையும், லோஸ்லியாவின் காதலையும் பிரிந்து வெளியில் சென்றுள்ளார்.\nLosliya: நீ சொல்றதையெல்லாம் கேட்க நான் என்ன பைத்தியக்காரனா\nஇன்றைய நிகழ்ச்சியிலிருந்து கவின்தான் வெளியேறுவதற்கு ரெடி என்று கூறியதைத் தொடர்ந்து சாண்டி, லோஸ்லியா ஆகியோர் கவினிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.\nEpisode 95 Highlights: ரூ.5 லட்சத்தோடு நடையை கட்ட ரெடி பாஸ்: கவின்\nஇன்றைய நிகழ்ச்சியின் போது அதிர்ச்சியளிக்கும் வகையில் கவின் ரூ.5 லட்சத்துடன் வெளியேறுவதற்கு ரெடியாக இருப்பதாக குறிப்பிட்டார்.\nமலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி திடீர் ரத்து... இதுதான் காரணமாம்\nசெல்லாது செல்லாதுன்னு சொல்லுங்க எஜமா... மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைப்பதை எதிர்த்து வழக்கு \nகாணாமல் போய் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள அதிசய பூனை... அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள அற்புதம்\nதண்ணியக்குடி.. தண்ணியக்குடி.. புஜாரா: மரண வேக கேப்டன் ‘கிங்’ கோலி: வலுவான நிலையில் இந்திய அணி\nஉள்ளாட்சித் தேர்தல்... கோதாவில் இறங்கும் அமமுக\nகனவில் பேய் துரத்துச்சி.. ஓடி வந்து ஊர் கிணற்றில் விழுந்த வாலிபர்..\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 22.11.19\nஉத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி : சரத் பவார் அறிவிப்பு\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nரஜினி, கமலுடன் ஸ்டாலின் கூட்டணி. என்ன அமைச்சர் இப்படி சொல்லிட்டாரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/tvnewsList.html", "date_download": "2019-11-22T17:43:58Z", "digest": "sha1:SC3L5O73UFP44272EKNPJSVEHYJC5AN3", "length": 3480, "nlines": 94, "source_domain": "www.cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\n - ‘குஸ்கா’ பட விழாவில் பரபரப்பு\nவேலம்மாள் பள்ளியின் 1-ம் வகுப்பு மாணவி நிகழ்த்திய உலக சாதனை\nரஜினி, விஜய் இடையே ஏற்பட்ட திடீர் போட்டி - காரணம் இந்த இயக்குநராம்\nஜீ தமிழியின் புது முயற்சி - சினிமா விருதில் வித்தியாசம்\nபள்ளியில் முத்தம், கல்லூரியில் டீப் லவ் - சீக்ரெட்டை உடைத்த அபிராமி\nஅஜித் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்\nரித்விகா என் மனதுக்கு நெருக்கமானவர் - அறிமுக இயக்குநர் நெகிழ்ச்சி\n - பிக் பாஸ் நிகழ்ச்சியே காலியாக போகுதாம்\nநடிகை மீனாவின் சொத்தை சொந்தமாக்கிய சூரி\nஜீ தமிழியின் புது முயற்சி - சினிமா விருதில் வித்தியாசம்\nகலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநியூஸ் 7 டிவியின் ‘வியூகம்’\nவேந்தர் டிவி-யின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்\nதேவையானி இரு வேடங்களில் நடிக்கும் ‘முத்தாரம்’\nகலைஞர் டிவியின் ‘பூவே செம்பூவே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/history/world/his-karki.php", "date_download": "2019-11-22T18:42:16Z", "digest": "sha1:QX3BABR3EXI7MW33SI7NYLHBSNYTTGS3", "length": 8944, "nlines": 32, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | History | Thai | Gargee | Rushya", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குற��ம்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஉலகப் புகழ்பெற்ற ‘தாய்’ நாவலை எழுதிய மார்க்ஸிம் கார்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது. செருப்பு தைப்பது, மூட்டைத்தூக்குவது, மண்பாண்டம் செய்வது, வேட்டையாடுவது, ரயில்பாதை காவலன், மீன்பிடித்தொழில் செய்வது, இடுகாட்டுக்காவலன், பிணம் சுமத்தல், நாடக நடிகன், பழ வியாபாரி என ஏழைகள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்தவர் மார்க்ஸிம் கார்க்கி. வாழ்க்கையின் வறுமையான பக்கங்களை தானே அனுபவித்ததால் தான் அவரால் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை படைக்க முடிந்தது போலும்.\nஇவரது நிஜப்பெயர் அலக்ஸி மாக்ஸிமோவிச் பெஸ்கொவ். மூன்று வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாத்தாவின் கொடுமை தாங்காமல் பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். தெருத்தெருவாக அலைந்தார். குடிகாரர்கள், சமூக விரோதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரோடும் பழகினார். ரஷ்ய சாம்ராஜ்யம் முழுவதும் நடந்தே சென்றார். இதில் கிடைத்த அனுபவங்களைத் தான் பின்னால் எழுத்தாய் வடித்தார். தன்னுடைய பெயரை கார்கி என்று மாற்றினார். ரஷ்ய மொழியில் அதற்கு கசப்பு என்று அர்த்தம்.\nஅன்றைய செண்ட்பீட்டர்ஸ் பார்க் என்ற ஜார் மன்னரின் மாளிகையை நோக்கி இரண்டாயிரம் பேர் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கார்கியும் ஒருவர். அந்த நிகழ்ச்சி கார்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.\nதப்பிப்பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கார்கி பல���வேறு துன்பங்களை அனுபவித்தார். அதை எதிர்த்து ‘சூரிய புத்திரர்கள்’ என்ற எழுச்சியான நாடகத்தை அரங்கேற்றினார். வெளியே வந்தும் பலமுறை இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றினார். இதற்காக ஒவ்வொரு முறையும் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.\nரஷ்யப்புரட்சியாளர் லெனினின் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லெனின் புரட்சி நிதி வேண்டு கார்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து கார்கியால் எழுதப்பட்டது தான் உலகப்புகழ்பெற்ற தாய் நாவல். கார்கி ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்த நாவல்தான்.\nஇன்று சோவியத் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்கி பள்ளிக்கூடமே சென்றதில்லை\nநீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/10083-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-22T18:06:32Z", "digest": "sha1:YYVMSAKRUPCVCI4LFVEJJ2OKZ2IJDJRK", "length": 31364, "nlines": 322, "source_domain": "www.topelearn.com", "title": "காதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்தால் ஏற்படும் பாதிப்புக்கள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகாதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்தால் ஏற்படும் பாதிப்புக்கள்\nபொதுவாக நாம் அனைவருமே வாரம் ஒரு முறை தலை குளிக்கும் போது, காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்களை குளித்து முடித்ததும் சுத்தம் செய்துவிடுவார்கள்.\nசிலருக்கு காதில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்த பிறகு ஏதோ ஒரு புதிய உணர்வு தோன்றியது போலவும், சப்தங்கள் நன்றாக கேட்பது போன்றும் உணர்வார்கள்.\nஆனால், நமது காதில் உண்டாகும் அந்த மெழுகு போன்ற அழுக்கை நீக்க வேண்டாம். ஏனெனில் அதுதான் காதின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nகாதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யக் கூடாது என்பதற்கு என்ன காரணம்\n• நமது காதில் அழுக்கு போன்று உண்டாகும் அந்த மெழுகு போன்ற பொருளானது, கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் மூலம் உருவாகிறது.\n• நாம் அனைவரும் அழுக்கு என்று நினைத்து சுத்தம் செய்து அகற்றும் இந்த மெழுகு போன்ற பொருள் தான் நமது காதினை பாதுகாக்கும் காவலனாக இருக்கிறது.\n• நாம் அதிக சப்தம் மற்றும் பாடல்கள் கேட்பதால், நமது காதை அது வலுவாக பாதிக்கும். எனவே அதிக சப்தம் மற்றும் பாக்டீரியா போன்றவற்றிடம் இருந்து நமது காதை காக்கும் தடுப்பானாக இந்த மெழுகு போன்ற பொருள் பயன்படுகிறது.\n• பட்ஸ் அல்லது குச்சி போன்றவற்றை பயன்படுத்தி காதினை சுத்தம் செய்வதால், அந்த மெழுகு போன்ற பொருள் காதின் உட்புறத்தில் கெட்டியாக படர்ந்து பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும். எனவே இந்த முறையை நாம் முதலில் நிறுத்த வேண்டும்.\n• காதில் உருவாகும் இந்த மெழுகு போன்ற பொருள் அதிகரிக்கும் போது, காதின் மேல் பகுதியில் வெளிப்புறங்களில் தோன்றும். அப்போது மட்டும் காதின் வெளிப்புறத்தில் ஒரு சிறிய பஞ்சு, துணி, தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.\n• கறிவேப்பிலை குச்சி, தீக்குச்சி போன்ற ஆபத்தான பொருட்களை பயன்படுத்தி நமது காதை சுத்தம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால், காதின் உட்பகுதியில் இருக்கும் மென்மையான ஜவ்வு பகுதி பாதிக்கப்படுகிறது.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nநடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nஇன்றைய நவீன உலகில் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை\nஉங்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்க வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்துங்க\nசரும அழகிற்காக எத்தனையோ கிறீம்கள் வந்தாலும் இயற்கை\nசளி-இருமலை உடனே விரட்ட இதை செய்தால் போதும்\nபல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள கற்பூரவல்லி\nநகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்களுக்கு நகங்கள் அழ��ாக இருக்க வேண்டும்\nஇடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஇடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்\nநகத்தில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கள்\nநோய்த் தொற்றுஇது பொதுவாக நகத்திற்கு அண்மையில் காணப\nபப்பாளி விதையுடன் தேன் கலந்து சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைள் எவ்வளவு தெரியுமா\nநம் முன்னோர்கள் பலர் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ இ\nதூக்க மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள\nஇன்றைய கால கட்டத்தில் பலர் இரவு தூக்கத்தை பணிச்சும\nவெளிச்சத்தில் தூங்குவதால் ஏற்படும் பிரச்சினைகள்\nதூக்கம் என்பது அனைவருக்கும் பிடித்தமான, அவசியமான ஒ\nகல்லீரலை சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nநம்மை அறியாமலே நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நமக்க\nமுருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள்\nதென்னிந்தியர்கள் உணவில் குறிப்பாக தமிழர்களின் உணவி\nபடுக்கைக்கு அருகிலேயே செல்போன்- ஏற்படும் ஆரோக்கிய கோளாறுகள் \nOஇன்றைய தலைமுறையின் குழந்தைகள் முதல் இளைஞர்கள் ஏன்\nமுகத்தில் உள்ள அழுக்கை போக்கும் இயற்கை சில வழிகள்\nமுகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பல\nபிரிட்ஜில் சிக்கனை வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து\nசிலர் சிக்கனை பிரிட்ஜில் வைத்திருந்து மறுநாள் பய\nகுதிகால் செருப்பு அணிவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகாலணிகள் வாங்கும் போது நம் பாதத்தை காக்குமா, என்\nபட்ஸ் கொண்டு காது சுத்தம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்\nபட்ஸை கொண்டு காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வது\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\nமேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற உள்ள கிரிக்கட் தொடரில் இருந்து தனஞ்சய டி சி\nறத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று இரவு இடம\nநாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்\nஉடலின் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை நம் உள்ளு\nவாழைப்பழம் அதிகமாக உண்ணும் போது ஏற்படும் பக்கவிளைவுகள்\nவாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெ\nஇரத்த குழாய்களை சுத்தம் செய்ய இத சாப்பிடுங்க\nஇன்றைய நமது மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும், மாச\nஅதிகமாக சிறுநீரை அடக்குவதால் ஏற்படு��் ஆபத்து\nவெளியிடங்களில் சிறுநீர் கழிக்க வசதியில்லாமல் இரு\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் மோசடி\nபயனாளர்களின் Gmail கணக்கிலிருந்து அவர்களுக்கே ‘S\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nகையடக்கத்தொலைபேசிகளால் காலநிலை மாற்றம் ஏற்படும் அச்சுறுத்தல்\nபெற்றோலிய,சுரங்க மற்றும் போக்குவரத்து போன்ற தொழி\nஉடலில் உள்ள அமிலத்தின் அளவை எவ்வாறு இயற்கையான முறையில் சரி செய்வது\nபெரும்பாலானோர் நம் உடலில் உள்ள pH அளவு குறித்து\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்\nபல்லில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான சில தீர்வுகள்\nபல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு\nஇறைச்சி சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nசிக்கன், மட்டன், மீன், இறால், சுறா என எந்த அசைவ உண\nதசை நார்களில் ஏற்படும் காயங்களை குணப்படுத்த ரோபோ\nதசை இடர்பாடுகளிலிருந்து விடுபடும் பொருட்டு ஏற்படும\nதொடைப்பகுதியில் உள்ள சதை குறைய சூப்பர் உடற்பயிற்சி\nநாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் மகிழ்ச்சியா\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவ\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில்\nதூங்கும் முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்\nஒவ்வொருவரும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொ\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டியவை….\nபொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எ\nநரம்புக் கலங்களில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்யும் இழைமணிகள்\nநரம்புக் கலங்களில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nமுகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்\nநீங்கள் இறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ\nதானத்திலே சிறந்த தானம், அன்னதானம், இரத்த தானம் என்\nபேஸ்புக்கில் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் சிறைத்தண்டனை\nஉங்களது குழந்தைக்கு கூட தனிப்பட்ட உரிமை உண்டு, இதன\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nநீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப அனைத்து தேவைகளு\nஉடலினுள் உள்ள பாகங்களை திரையில் காட்டும் சூப்பர் அப்ளிகேஷன் (வீடியோ இணைப்பு)\nஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகமாகிய பின்னர் அவை பல்வே\nசூயிங்கம் மெல்வதால் ஏற்படும் நன்மை, தீமைகள்\nசூயிங்கம் மெல்லும் பழக்கம் இளைய தலைமுறையினர் மத்தி\nஅண்டார்டிக்கில் உள்ள ஒரு பனிமலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்\nதென்கிழக்கு அண்டார்டிக் பகுதியிலுள்ள ஒரு பனிமலைக்க\nகாசா அமைதி பேச்சுவார்த்தை; விரிசல் ஏற்படும் அச்சம்\nகாசாவில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் கய்ரோவில் நட\nஜெர்மனியில் உள்ள சூரிய ஒளி மின்சக்திநிலையம்\nஇது ஜெர்மனியில் உள்ள சூரிய ஒளி மின்சக்திநிலையம்...\nஇறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் உறையாத சிறுமி\nஅர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் இந\nபருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்புகளை எப்படி தடுக்கலாம்\nஅழகான முகத்தில் பருக்கள் வந்தால், அது எங்கு பெரிதா\nகண்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வுகள்.\nஇன்றைய காலகாட்டத்தில் கண்களில் ஏற்படும் பிரச்சனைகள\nComputer இல் ஏற்படும் மோசடியை தவிர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்\nகணனி பாவனையாளர்கள் அனைவரும் தனக்கென தனி இரகசிய குற\nUbuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக\nComputer இல் ஏற்படும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்\nஉங்கள் கணணி அடுத்த சில மணி நேரத்தில் முடங்கிப் போவ\nUSB DRIVE இல் உள்ள FILEகளை யாருக்கும் தெரியாமல் திருட \nகூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு\nநாம் கூகுள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்ட\nVLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்\nகணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை\nவன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு\nதற்பொழுது வன்தட்டுகள் எல்லாம் மிக அதிகமான கொள்ளளவி\nகணணியில் உள்ள தேவையில்லாத File ளை நீக்குவதற்கு\nநாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பதிற்க்கு ஏ\nகணணியில் உள்ள Hardware களின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nபுதியதாக கணணி வாங்கியவர்கள் அதில் உள்ள வன்பொருள் ச\nகண்களில் உள்ள கருவளையம் நீங்குவதற்கு..\nபெண்கள் சிலருக்கு கண்களைச் சுற்றி கருவளையம் வ���ுவது\nWindows XP இல் பொதுவாக ஏற்படும் 40 பிரச்சனைகளைத் தீர்க்கும் XP Quick Fix\nநமது கணணியை வைரஸ் தாக்கினால் Task manager, registr\nFacebook க்கில் உள்ள Video க்களை Download செய்வதற்கு\nசமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்பு\nதகவல்களை வகைப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள்.\nஅலுவலகப் பயன்பாட்டிற்காக தகவல்களை சேமிப்பதற்கு எக்\nகாதில் பாதிப்பு ஏற்படாத‌ அளிவிற்கு Hand Phone யை பயன்படுத்துவதற்கு\nமனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு ப\nWindows 8 இன் முழுமையான பதிப்பு ஒக்டோபரில் வெளிவருகின்​றது 1 minute ago\nவயிற்றுப்போக்கை எளிதில் குணப்படுத்தும் பாட்டி வைத்தியங்கள் 2 minutes ago\nபாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ் 3 minutes ago\nமூளையை பாதிக்கும் விடயங்கள் சிலவற்றை தெறிந்து கொள்வோம். 6 minutes ago\nஉலகளாவிய ரீதியில் கடல் மட்டம் உயர்வு; விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஜீரணம் ஆக எளிய இயற்கை மருத்துவம் 9 minutes ago\nபாம்புக் கடியிலிருந்து நாய்களை பாதுகாக ஒர் புதிய கண்டு பிடிப்பு\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80\nவியாழன் கிரகத்தின் நிலவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது நாசா.\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்குகள் நீக்கம்\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/284", "date_download": "2019-11-22T18:32:09Z", "digest": "sha1:D7AZVQL6VKAKX32PPDJJSEFPYIXV7GUZ", "length": 17145, "nlines": 59, "source_domain": "tamilayurvedic.com", "title": "நாம் எவ்வாறு பேசுகிறோம்? | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > மருத்துவ கட்டுரைகள் > நாம் எவ்வாறு பேசுகிறோம்\nஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்\nஇயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம் தானே நண்பர்களே. உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100%பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும், இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை.\nசரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் பொதுவாக ஒரு குரலை கேட்டவுடன் அந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆணா அல்லது பெண்ணா என்று நம்மால் இலகுவாக கூறிவிட முடிகிறதுதானே, எப்படி நம்மால் கண்டறிந்துகொள்ள முடிகிறது என்றால், ஆண்களின் குரல் பெண்களின் குரலைக்காட்டிலும் சற்று தடிமனாகவும் கொஞ்சம் கரகரப்பாகவும் இருப்பதால் தான். அதேவேளையில் பெண்களின் குரலை எடுத்துக்கொண்டோமானால் அவர்களின் குரல் மென்மையாகவும் (Soft) இனிமையாகவும் இருக்கும் அந்த மென்மைதான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரலை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவதற்குறிய முக்கிய காரணி ஆகும்.இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் குழந்தைகள் வளர வளரத்தான் குரலில் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும், பிறந்து மூன்று நான்கு வயது வரையிலான குழந்தைகளிடம் இந்த குரல் வித்தியாசத்தை நம்மால் அதிகம் உணர்ந்து கொள்ள முடியாது. இதற்க்குறிய காரணத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு முதலில் நாம் எப்படி பேசுகிறோம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.\nநாம் எப்படி பேசுகிறோம் என்பது பற்றி விளக்கமாக கூறினால் இந்த பதிவு நாம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற விலங்கியல் பாட பிரிவை நினைவு கூர்ந்துவிடும் அபாயம் இருப்பதால் என்னால் இயன்றவரை நாம் எப்படி பேசுகிறோம் என்பதை சுருக்கமாக இங்கே தருகிறேன். மனிதர்களின் தொண்டைப்பகுதியில் குறிப்பாக குரல்வளையில் கிடைமட்டமாக அமைந்து இருக்கும் ஒரு ஜோடி தசைமடிப்புகள் தான் மனிதன் பேசுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. குரல்நாண்கள் (Vocal Cords)என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்த நிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போது வீணையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் நரம்பைப் போல விறைப்பான (Temper) நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று நாம் பேச முயற்சிக்கும் போது திரும்பி வந்து விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி குரல்நாண்களை அதிரச் செய்து சப்தத்தை உண்டாக்குகிறது.\nவீணையில் இழுத்து��்கட்டப்பட்ட நரம்புகளை விரல்களால் மீட்டும் போது எப்படி சப்தம் உண்டாகிறதோ அதுபோலவே விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது அழுத்தப்பட்ட காற்று வந்து மோதும்போதும் சப்தம் உண்டாகிறது. சாதாரணமாக குரல்நாண் வளர்ந்த ஆணில் 17.5mm முதல் 25mm வரையிலும், வளர்ந்த பெண்ணில் 12.5mm – 17.5mm வரை நீளமும் இருக்கும். இவை சப்தத்தை உண்டாக்க வளர்ந்த ஆண்களில் வினாடிக்கு 120 – 130முறையும் வளர்ந்த பெண்ணில் 200 முதல் 220 முறையும் குழந்தைகளில் 300 முதல் 310முறையும் அதிர்கிறது.\nநாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது நம்முடைய குரல்நாண் மிகச் சிறியதாகவும் விறைப்பாகவும் இருக்கும். நாம் வளரவளர நம்முடைய குரல்நாணும் வளர்ச்சியடையும். மூன்று அல்லது நான்கு வயது வரை ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் குரல்நாணின் வளர்ச்சி ஒரே அளவில் தான் இருக்கும் ஆகையால் நான்கு வயதுவரையுள்ள குழந்தைகளின் குரலில் ஆண் மற்றும் பெண் என்ற வித்தியாசத்தை காண முடியாது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆண்களின் குரல்நாண்கள் பெண்களின் குரல் நாண்களை காட்டிலும் வேகமாக வளர ஆரம்பித்துவிடுகிறது. ஆண்களில் குரல்நாண் வளர வளர அதன் விறைப்புத்தன்மை குறைந்து விடுகிறது இதனால் குரலில் மென்மை குறைந்து ஒருவித கரகரப்பு தொற்றிக் கொள்கிறது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் குரல் நாண்கள் அளவிலும் சரி வளர்ச்சியிலும் சரி குறைவாக இருப்பதால் பெண்ணில் குரல்நாண்கள் விறைப்படைந்து குரலில் மென்மை கூடுகிறது. இதனால் தான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரல் முற்றிலும் வித்தியாசப்படுகிறது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவர் பனிரெண்டு வயதை எட்டும் போது அவருடைய குரல்நாண் அதன் முழுவளர்ச்சியை எட்டிவிடும். இதன் காரணமாகத்தான் பனிரெண்டு வயதிற்குப்பிறகு ஆண், பெண் குரல்கள் முற்றிலும் வேறுபடத் துவங்குகிறது.\nபெண்களுக்கு மென்மையான குரல் அவர்களுடைய 50-வயது வரை நீடிக்கும் அதன் பிறகு அவர்களுக்கும் குரல்நாண் நெகிழ்ச்சியடைய துவங்குவதால் ஐம்பது வயதிற்கு பிறகு பெண்களில் சிலருக்கு ஆண்களை போலவே குரல் தடிமனாக மாறிவிடுகிறது, அறுபதுவயதிற்கு பிறகு ஆண் பெண் இருபாலரின் குரல்நாண்களும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ள ஆரம்பித்துவிடுவதால் அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சர�� குரலில் தளர்ச்சியும் நடுக்கமும் உண்டாகிறது. இதன் காரணமாகத்தான் அறுபது வயதிற்கு மேற்பட்ட சிலருக்கு வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாமல் போகிறது.\nநாம் நமது தொண்டையிலுள்ள குரல்நாண்களை தளர்வடையாமல் பார்த்துக்கொண்டோமானால் நம்முடைய குரல் எந்த வயதிலும் மாறாமல் இனிமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இதற்க்காக நாம் சிலவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக மது அருந்துதல் கூடாது, மது அருந்தும் போது தொண்டையிலுள்ள அனைத்து தசைகளும் பாதிப்படைவதால், மதுவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேலும் புகை பிடித்தலையும் மாசு நிறைந்த காற்றுகளை சுவாசிப்பதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும், முக்கியமாக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் தொண்டையை வற்றச் செய்யாமல் எப்போதும் ஈரமாக வைத்திருந்தால் எந்த வயதிலும் நம்முடைய குரலில் இளமையை கட்டிவைத்திருக்க முடியும்.\nகுரல்நாண்கள் சப்தத்தை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றை பண்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆகையால் தான் நம்மால் வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடிகிறது. மனிதனை தவிர ஏனைய விலங்குகளில் இந்த குரல்நாண்கள் (Vocal Cords) அமைப்பு இல்லாததால் மற்ற விலங்குகளால் ஒலியை உருவாக்க முடிந்தாலும் கூட அவற்றை பண்படுத்த முடியாமல் போவதால் அவற்றால் மனிதர்களைப் போல வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க இயலுவதில்லை.\nஇளமையாக இருக்க பற்களை பாதுகாப்பது அவசியம்\nஎனது மார்பகக்காம்புகளிலிருந்து சில மாதகாலமாக பால் போன்ற திரவம் வெளியேறுகின்றது. இதற்கு என்ன காரணமாக …\nஒரே நாளில் சிறுநீரகக் கற்களைக் கரைக்க உதவும் இந்த அற்புத முறை பற்றி தெரியுமா உங்களுக்கு\nஉங்கள் எடையை குறைக்க வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/65977-indru-nettru-naalai-2-shooting-start-on-september.html", "date_download": "2019-11-22T18:03:51Z", "digest": "sha1:JYVUQZSOG55ROFILMTN4TO7SWI2GN2GK", "length": 9519, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "இரண்டாம் பாகத்தை துவங்க உள்ளது டைம் மெஷின் பற்றிய கதை | Indru Nettru Naalai 2 shooting start on September", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர மு���ிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nஇரண்டாம் பாகத்தை துவங்க உள்ளது டைம் மெஷின் பற்றிய கதை\nஇறந்த காலம் மற்றும் எதிர்காலத்திற்கு சென்றால் எப்படி இருக்கும் என்னும் கற்பனையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ’இன்று நேற்று நாளை’. இந்த படம் ரவிகுமார் இயக்கத்தில் , விஷ்ணு விஷால், ஆர்யா, மியா ஜார்ஜ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி இருந்தது.\nகடந்த கால தவறுகளை சரி செய்ய முடியாதா, என்கிற ஏக்கம் பலரின் மனதில் பதிந்து கிடக்கும், நிரைவேற்ற இயலாத ஆசை. இதனை நிறைவேற்ற ஒரு டைம் மெஷின் இருந்திருந்தால் என்னும் இயக்குனரின் கற்பனை திறனில் உருவான இந்த படம் 2015 ம் ஆண்டு திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்நிலையில் ’இன்று நேற்று நாளை’ படத்தில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது என இந்த படத்தில் தயாரிப்பாளர் குமார் அவருடை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலர், டிஜிபி நியமனம்\nமது போதையால் விபரீதம்: முதியவரை கழுத்தறுத்து கொல்ல முயற்சி\nப.சிதம்பரத்துடன் கராத்தே தியாகராஜன் ஆலோசனை\nராஜ்யசபா எம்.பியாக ராம்விலாஸ் பஸ்வான் போட்டியின்றி தேர்வு\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. ராம்ஜன்ம பூமி வழக்கு இத்தனை ஆண்டு காலம் நீடித்ததற்கு காரணமே காங்கிரஸ் தான் - அமித் ஷா குற்றச்சாட்டு\n7. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇன்று நேற்று நாளை 2 படம் அறிவிப்பு\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. குள���்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. ராம்ஜன்ம பூமி வழக்கு இத்தனை ஆண்டு காலம் நீடித்ததற்கு காரணமே காங்கிரஸ் தான் - அமித் ஷா குற்றச்சாட்டு\n7. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/trailer/64436-pakkiri-official-trailer.html", "date_download": "2019-11-22T17:34:57Z", "digest": "sha1:PRJK3422T2TPYLOSPHJW2BOKTA4RJJFH", "length": 10144, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பாரிஸ் செல்லும் மேஜிக் மேன்: தனுஷின் பக்கிரி பட ட்ரைலர் | Pakkiri - Official Trailer", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nபாரிஸ் செல்லும் மேஜிக் மேன்: தனுஷின் பக்கிரி பட ட்ரைலர்\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் படமான தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர் என்கிற படத்தில் 'நடித்துள்ளார். கென் ஸ்காட் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சு மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான இப்படம் பிரான்ஸ் நாட்டில் திரையிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.\n`தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் 'பக்கிரி' என்கிற பெயரில் தமிழில் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பக்கிரி படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரைலரில் மும்பையில் பிறந்த தனுஷ், தனது தந்தையை தேடி பாரிஸ் செல்கிறார். மேஜிக் மேனாக உள்ள தனுஷ், அங்கு சந்திக்க கூடிய பிரச்னைகளை மையமாக கொண்ட காட்சிகள் சில இடம்பெற்றுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகுட்கா, பான்மசாலா மீதான தடை நீட்டிப்பு\nநீர்வரத்து இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர்: கர்நாடகா அறிவிப்பு\nகாவிரியை திசை திருப்பவா இந்தி எதிர்ப்பு\nஅரவிந்த் கெஜ்ரிவால் மக்களை ஏமாற்ற நினைக்கிறார்- பாஜக தலைவர் மனோஜ் திவாரி தாக்கு\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. கோவை: 6 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி\n6. 2021இல் தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பு பேட்டி\n7. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு \nதனுஷ் வேடத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் யார் தெரியுமா \nஅசுரன் - எள்ளு வய பூக்கலையே பாடல் வீடியோ\nஜிவி வெளியிட்டுள்ள அசுரன் பாடல் \n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. கோவை: 6 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி\n6. 2021இல் தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பு பேட்டி\n7. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2016/9-Sept/tusk-s16.shtml", "date_download": "2019-11-22T18:20:01Z", "digest": "sha1:5WVAVDOS32XT6MGKR3UMW357GXXZS7H7", "length": 31146, "nlines": 53, "source_domain": "www.wsws.org", "title": "ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஐரோப்பிய ஒன்றிய இராணுவப் பெருக்கத்திற்கான கோரிக்கையை ஆதரிக்கிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஐரோப்பிய ஒன்றிய இராணுவப் பெருக்கத்திற்கான கோரிக்கையை ஆதரிக்கிறார்\nஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவரான டொனால்ட் டஸ்க் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசுகளின் தலைவர்களை பிரடிஸ்லாவாவில் வெள்ளியன்று நடைபெறவிருக்கும் உச்சிமாநாட்டிற்கு முறைப்படி அழைப்பதற்காக அவர்களின் பெயருக்கு எழுதப்பட்ட கடிதங்களை நேற்று மாலை அனுப்பினார். கண்டமெங்குமான அதிகாரிகளுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளை சுருங்கக் கூறும் விதத்திலும், அதிகரித்துச் செல்லும் அரசியல் சீரின்மையின் ஒரு சித்திரத்தை வரைந்து காட்டும் விதத்திலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதானது ஒட்டுமொத்த ஒன்றியத்துக்குமான ஒரு வரலாற்று நெருக்கடியை கட்டவிழ்த்து விட்டிருப்பதாக டஸ்க் அறிவித்தார்.\n“ஐக்கிய இராச்சிய வாக்கெடுப்பில் எதிர்மறை முடிவு கிட்டியமையானது குறிப்பாய் ஒரு பிரிட்டிஷ் பிரச்சினை என்று கருதுவது ஒரு அபாயகரமான பிழையாக இருக்கும்” என்று அவர் எழுதினார். அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்: “ஐரோப்பிய மக்கள் தங்களை வியாபிக்கின்ற, நோக்குநிலைமாற்றுகின்ற, சில சமயங்களில் பயமுறுத்துகின்ற நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுப்போக்குகள் மீதான கட்டுப்பாட்டை மீட்சி செய்யும் திறன் அரசியல் உயரடுக்குகளுக்கு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பாகமாக இருப்பது ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பின் பாதைக்கான இடையூறாய் நிற்பதாக, ஐக்கிய ராச்சியத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாது, பலரும், கருதுகின்றனர்.”\n1930களுக்குப் பிந்தைய காலத்தில் உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கு மத்தியில் ஐரோப்பிய மக்கள் படும் பொருளாதாரத் துன்பம் மற்றும் அவர்களது சமூக கோபத்தை கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் ஒரேயொரு இடத்தில் டஸ்க் சுருக்கமாய் எழுதியிருந்தார்: “ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களும் தமது பொருளாதார மற்றும் சமூக நலன்களை ஐரோப்பிய ஒன்றியம் மேம்பட்ட வகையில் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.”\nஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி ஐரோப்ப��வில் ஜனநாயகத்தில் உயிர்வாழ்வையே அச்சுறுத்தும் அளவுக்கு ஆழமாக இருப்பதை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு டஸ்க் சென்றார்: “சுதந்திரத்தில் இருந்தும் ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்படுவதற்கு அடித்தளங்களாக இருந்த மற்ற அடிப்படையான விழுமியங்களில் இருந்தும் பாரிய அளவில் விலகிச் செல்வதற்கு இது இட்டுச் செல்லக் கூடும் என்பதை வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.” செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு 15 ஆண்டுகளுக்குப் பின்னர், “பயங்கரவாதத்தின் மீதான போர்” நவ-பாசிச சக்திகளை வலுப்படுத்தியிருக்கிறது என்று டஸ்க் எச்சரித்தார். “பயங்கரவாதத்தை தாட்சண்யமற்று நசுக்குவதற்கான வாக்குறுதி வலது-சாரி தீவிரவாதிகளின் பிரதான சுலோகங்களாக ஆகியிருக்கின்றன” என்று அவர் எழுதினார்.\nசூழ்நிலை குறித்த தனது சொந்த மதிப்பீட்டிற்கு டஸ்க் அளிக்கும் பதிலிறுப்பு ஐரோப்பிய ஒன்றிய பாதுகாவலர்களின் வரலாற்றுத் திவால்நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சட்டம் ஒழுங்கு, புலம்பெயர் விரோதக் கொள்கைகள் நவ-பாசிச சக்திகளை வலுப்படுத்துவதோடு நிலைகுலைந்து எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களாக மாற அச்சுறுத்துவதை ஒப்புக் கொண்ட பின்னர் அதே கொள்கைகளை - அதாவது இராணுவ மற்றும் போலிஸ் படைகளை வலுப்படுத்துவதற்கும் அகதிகள் மீதான அடக்குமுறையைத் தீவிரப்படுத்துவதற்கும் - தொடர்வதற்கே டஸ்க் அழைப்பு விடுக்கிறார்.\n“இந்த பொருட்சூழலில், நமது வெளிப்புற எல்லைகளின் மீதான திறம்பட்ட கட்டுப்பாடே முதலாவதாய் வருகிறது, அது நடைமுறைரீதியான பரிமாணங்கள் மற்றும் அடையாளரீதியான பரிமாணங்கள் இரண்டையும் கொண்டிருக்கிறது” என்று அவர் அறிவித்தார். தஞ்சம் புகுவதற்கு அகதிகளுக்கு இருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பவர்களின் மீது தாக்கிய அவர், “ஐரோப்பா ஒரு கோட்டையாக முடியாது என்ற அரசியல்ரீதியாக சரியான கூற்றுகளை” கண்டனம் செய்து, சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து தப்பி பால்கன்கள் வழியாக ஐரோப்பாவுக்கு தப்பி வரும் அதிகதிகளைத் தடுப்பதற்கான அழைப்புகளை வழிமொழிந்தார்.\nரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் முனைப்புக்கும் அத்துடன் பொருளாதாரரீதியாக நாசகரமான சமூக சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கும் ஆதரவாக ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தில் நிலவக��� கூடிய கருத்தொற்றுமையின் பின்னால் டஸ்க் ஓசையின்றி தன்னைப் பின்னால் நிறுத்திக் கொண்டார். ஐரோப்பாவில் இருக்கும் பத்து மில்லியன் கணக்கான வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்கள் குறித்தும், கிழக்கு ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் தலையீடுகளை நேட்டோ தீவிரப்படுத்துகின்ற நிலையில் ரஷ்யாவின் எல்லைகளிலோ அல்லது சிரியாவிலோ நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஒரு இராணுவ மோதல் உருவாகும் அபாயம் குறித்தும் அவர் வாய்திறக்கவில்லை.\nஐரோப்பிய ஒன்றியத்தை வெளிநாடுகளில் பெரும் போர்களை நடத்துவதற்கும் உள்நாட்டில் பெரிய அளவிலான போலிஸ் நடவடிக்கைகளை நடத்துவதற்கும் திறம்படைத்த ஒரு இராணுவக் கூட்டணியாக உருமாற்றுவதன் மூலம் அதன் உடைவைத் தடுத்து நிறுத்த ஜேர்மனியும் பிரான்சும் வழங்கிய ஆலோசனைமொழிவுகளை - அவை ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு ஆவணங்களில் முன்னோட்டம் கண்டன - டஸ்கின் கடிதத்தின் மூலமாக ஐரோப்பிய ஒன்றிய எந்திரம் ஆதரித்துக் கொண்டிருக்கிறது.\nஇதேபோல, வெளியுறவு விவகாரங்களுக்கான ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவின் தலைவரான எல்மார் புரோக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவத் திறன்களை அதிகப்படுத்துவதற்கும் சிரியாவில் தலையீடு செய்வதற்கும் நேற்று அழைப்பு விடுத்தார்.\nஐரோப்பிய ஒன்றியம் “மிகப் பலவீனமாக” இருப்பதாகவும் “அதனிடம் எந்த அரசியல் அதிகாரமும் இல்லை” என்றும் புகார் கூறிய புரோக் கூறினார்: “ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் [ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவரான] Jean-Claude Juncker நாளை வழங்கவிருக்கும் உரையும், எல்லாவற்றுக்கும் மேல், அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள் இந்த வாரத்தில் பிரடிஸ்லாவாவில் கூடிப் பேசவிருப்பதும் இறுதியாக இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், ஐரோப்பிய காவல் மற்றும் பாதுகாப்புக் கொள்கை ஒன்றை கட்டியெழுப்பும், அத்துடன் பொதுவான கட்டமைப்புகளை கட்டியெழுப்பும், அதன் மூலமாக, நமது நலன்களும் விழுமியங்களும் பணயமாய் இருக்கும்போது நாமும் ஒரு பாத்திரத்தை ஆற்ற முடியும் என்றும் நான் நம்புகிறேன்... இறுதியில் ஐரோப்பா வந்துசேரும் என்பதற்காக சிரிய எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன என்பதை நான் அறிவேன்.”\nஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு இராணுவ-போலிஸ் ஆட்சியாக மீண்டும் மாற்றுவதற்கான இத்தகைய நப்பாசையான முயற்சிகள் முதலாளித்துவத்தின் ஒரு வரலாற்று பொறிவுக்கு சாட்சியமளிக்கின்றன. 1991 இல் ஸ்ராலினிசம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்த பின்னர், 1992 இல் அமைதி, வளமை மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க உத்திரவாதமளித்து மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தை ஸ்தாபித்ததற்கு இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னர், ஐரோப்பிய முதலாளித்துவமானது இந்த வாக்குறுதிகளை முற்றிலுமாய் மறுதலித்திருக்கிறது. தன்னிடம் தீர்வுகள் இல்லாத பொருளாதார நெருக்கடிகளாலும், தனது மூர்க்கத்தனமான போர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்திலான அதிகரித்துச் செல்லும் சமூகக் கோபம் ஆகியவற்றின் பெருகும் பின்விளைவுகளாலும் சூழப்பட்டு, அது தனது ஒவ்வொரு முயற்சியையும் ஒடுக்குமுறை மற்றும் போருக்காய் அர்ப்பணிக்கிறது.\nஐரோப்பிய சக்திகள் இடையிலான வரலாற்றுரீதியான வேருடைய மோதல்களைக் கட்டுப்படுத்துவதிலோ அல்லது நிவர்த்தி செய்வதிலோ ஐரோப்பிய ஒன்றியம் தோல்வி கண்டுள்ளமை தான் ஐரோப்பிய சர்வதேச உறவுகளில் மேலாதிக்கம் செலுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்படும் முன்னதாக, பிரிட்டனும் பாரிசும் ஜேர்மனி மறுஇணைவு காண்பதன் விளைவுகளைக் கண்டு மிரட்சியுற்றிருந்தன. அச்சமயத்தில் பிரான்சின் ஜனாதிபதியான பிரான்சுவா மித்திரோன், ஒரு நெருக்கமான பொருளாதாரரீதியான ஒன்றியத்திற்கு ஜேர்மன் துணை சான்சலரான Hans-Dietrich Genscher உடன்பட வேண்டும் இல்லையேல் முதலாம் உலகப் போரின் சமயத்தில் போல ஜேர்மனிக்கு எதிராய் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஒரு கூட்டணி அமைக்கின்ற சாத்தியத்திற்கு முகம்கொடுக்க வேண்டும் என்று கூறியது பிரசித்தி பெற்றதாகும்.\nஅதேபோன்ற பொருளாதார மற்றும் புவிமூலோபாய மோதல்கள், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அது வெளியேறுவது தொடர்பான நிபந்தனைகள் குறித்த பல ஆண்டுகால கடுமையான பேச்சுவார்த்தைகளுக்கு முகம்கொடுக்கும் நிலையிலும், அத்துடன் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் எஞ்சியிருக்கும் கிழக்கு ஐரோப்பிய அரசுகளுக்கும் இடையில் மோதல்கள் அதிகரித்துச் செல்கின்ற நிலையிலும், மீண்டும் எழும்பிக் கொண்டிருக்கின்றன.\nயூரோப்பகுதி, இரண்டாம் மற்றும் மூன்றாம் இட பொருளாதாரங்களான பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட ஒரு குரோதமான தெற்கு ஐரோப்���ிய அணி உருவாவதற்கு எதிராக ஜேர்மன் ஊடகங்கள் எச்சரித்திருந்த நிலையில், நேற்று, லுக்சம்பேர்கின் வெளியுறவு அமைச்சரான Jean Asselborn ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஹங்கேரியை வெளியேற்ற வேண்டும் என்று திட்டவட்டமான கோரிக்கை விடுத்தார். ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பனின் பிற்போக்குத்தனமான, புலம்பெயர்வு விரோதக் கொள்கைகள் மனித உரிமைகளுக்கான ஒரு அபாயமாய் இருப்பதாக Asselborn எச்சரித்தார்.\nஹங்கேரியில் “போருக்குத் தப்பி வருகின்ற மக்கள் காட்டு மிருகங்களை விடவும் மோசமான வகையில் நடத்தப்படுகின்றனர்” என்று ஜேர்மனியின் Die Welt யிடம் பேசிய Asselborn தெரிவித்தார். மத்திய கிழக்கில் இருந்து வரும் அகதிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக ஹங்கேரியின் தெற்கு எல்லைகளைச் சுற்றிலும் வேலி எழுப்பப்பட்டுவதைத் தாக்கிய அவர், “அது எப்போதும் நீளமாகவும், உயரமாகவும், கூடுதல் அபாயகரமானதாகவும் ஆகிச் செல்கிறது. அகதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதில் இருந்து ஹங்கேரி வெகுதூரத்தில் இல்லை” என்று எச்சரித்தார்.\n”தனது எல்லைகளுக்கு வெளியே சில விழுமியங்களை பாதுகாத்து நிற்பதாக” கூறிக் கொள்கின்ற ஐரோப்பிய ஒன்றியம் “இனியும் தனது சொந்தப் பிராந்தியத்தில் அவற்றை முன்னெடுக்கும் திறன் இல்லாதிருக்கிறது” என்று அவர் புகாரிட்டார். “ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தில் இருந்து ஒரு நாட்டை நிறுத்தி வைப்பதற்கு [ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடையே] கருத்தொற்றுமை இனியும் அவசியமில்லை என்றவாறாய் விதிகள் மாற்றப்பட்டால் அது உதவிகரமாய் இருக்கும்” என்றார் அவர்.\nபல்வேறு ஐரோப்பிய சக்திகளும் புவிமூலோபாய அனுகூல நிலைக்காய் மல்லுக்கட்டுகின்ற நிலையில் அவை எத்தகைய கபடநாடக பரப்புரையில் ஈடுபடுகின்றன என்பதற்கு Asselborn இன் கருத்துகள் மிகச்சிறந்த உதாரணமாய் திகழ்கின்றன. ஹங்கேரியின் புலம்பெயர்வு விரோதக் கொள்கைகளை தாக்கும் அவர், உதாரணமாய், பிரான்ஸ் கலேயில் அகதிகள் முகாமை இரக்கமற்ற வகையில் அகற்றிக் கொண்டிருக்கிறது, அகதிகள் பிரிட்டனுக்கு பயணிப்பதில் இருந்து தடுக்க வேலிகளைக் கட்டுகிறது, அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவோரைத் தாக்குவதற்கும் கைதுசெய்வதற்கும் போலிசை அனுப்புகிறது என்ற நிலையில் அதனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஏன் வெளியேற்றக் கோரவில்லை என்பதற்கு விளக்கமளிக்க மறுக்கிறார்.\nDer Spiegel தன் பங்கிற்கு பிரெக்ஸிட்டின் பாதிப்புகள் குறித்தும், செப்டம்பர் 9 அன்று பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், சைப்ரஸ் மற்றும் மால்டா ஆகிய நாடுகளிடையே ஏதென்ஸில் நடந்த உச்சிமாநாடு குறித்தும் “The New Strength of Club Med” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் எச்சரித்தது. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் “பொருளாதார வளர்ச்சி வேலைத்திட்டம்” ஒன்றுக்கும் இத்தாலிய பிரதமரான மாத்தியோ ரென்ஸி 50 பில்லியன் யூரோ முதலீட்டு நிதிக்கும் அழைப்பு விடுத்ததை அவர் சுட்டிக் காட்டினார்.\n“பிரெக்ஸிட் மூலமாக பிரிட்டன் என்ற ஒரு சக்திவாய்ந்த கூட்டாளியை” பேர்லின் இழந்ததால், பேர்லினில் இருந்து உத்தரவிடப்படுவதான ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளின் ஒரு தளர்வுக்கு, தெற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகின்ற அழைப்புகளுக்கு வலுவூட்டியிருப்பதாக அக்கட்டுரை முடிவுக்கு வந்திருந்தது. “ஐரோப்பிய ஒன்றியத்தில் பாதிக்கும் மேல் நாம் பிரதிநிதித்துவம் செய்வதால், அது நமக்கு பலத்தைக் கொடுக்கிறது” என்றார் ரென்ஸி.\nஉண்மையில், ஹாலண்ட், ரென்ஸி மற்றும் அவர்களுக்கு விருந்தளித்த கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் அனைவருமே அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வங்கிகளின் இலாபங்களை அதிகப்படுத்துகின்ற ஒரே முயற்சியில் தொழிலாள வர்க்கத்தின் மீது சிக்கன நடவடிக்கைகளைத் திணித்திருக்கின்ற ஆழமான மக்கள்விரோத அரசாங்கங்களின் சார்பாகப் பேசுகின்றனர். இருந்தும், இந்த இலாபங்களைப் பங்குப்போடுவதில் ஆளும் வட்டாரங்களுக்குள் நடக்கும் யுத்தத்திற்கு மத்தியில், அவர்களது கருத்து ஜேர்மனியின் நிதி அமைச்சரான வொல்ஃப்காங் ஷொய்பிள இடம் இருந்து ஒரு பதிலடியை வரவழைத்தது. “சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் சந்தித்துப் பேசும்போது, அதிபுத்திசாலித்தனமான எதுவொன்றும் வந்துவிடப் போவதில்லை” என்றார் அவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2019/09/10/24778/", "date_download": "2019-11-22T19:00:04Z", "digest": "sha1:WJ3V6W4HHXAEOBNVIFAHCVOGZODTOLVU", "length": 9588, "nlines": 62, "source_domain": "thannambikkai.org", "title": " வெற்றி உங்கள் கையில் - 69 | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » வெற்றி உங்கள் கையில்- 69\nவெற்றி உங்கள் கையில்- 69\nசில நேரங்களில் “வெற்றி” எளிதாக நமக்கு கிடைத்துவிடுகிறது. ஆனால், எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் பல வேளைகளில் நமக்கு வெற்றி கிடைப்பது கேள்விக்குறியாகிவிடுகிறது.\nநமது செயலை நாம் மிகச்சரியாகச் செய்தாலும், சில சூழல்களில் நமக்கு “அங்கீகாரம்” கிடைப்பதில்லை.\n“நீங்கள் நன்றாக பணிபுரிந்தீர்கள். அதனால் தான், இந்த வெற்றி கிடைத்தது” என்று நம்மைப் பாராட்டவும் சிலர் முன்வருவதில்லை.\nமற்றவர்களிடமிருந்து பாராட்டு பெறுவதற்காக ஏங்குகின்ற மனம் எல்லோரிடமும் உண்டு. ஆனால், எல்லோரையும் பாராட்டும் மனம் பலரிடம் இருப்பதில்லை. இதனால், பாராட்டப்படவில்லை என்பதற்காக சோர்ந்து போகவேண்டிய அவசியமும் இல்லை.\nமனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிலையிலும் அன்பு, அரவணைப்பு, அங்கீகாரம் போன்றவைகளுக்காக ஏங்கித் தவிக்கின்ற நிலை எப்போதும் உண்டு. இவை கிடைக்காதபோது மனம் வாடிப்போய்விடுகிறது. இதனால்தான், “கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே” என்ற கருத்தை பலரும் வலியுறுத்திக் கூறுகிறார்கள்.\nஎதிர்பார்ப்புகளை குறைத்து, உழைப்பை அதிகரித்துக்கொண்டால் பெரும்பாலான சூழல்களில் ஏமாற்றங்களை தவிர்த்துக்கொள்ளலாம்.\nஒரு நாள் அந்தக் கடைக்கு அருகில் வந்தது ஒரு நாய்.\nகடைக்கு அருகில் வந்த நாயை விரட்டினார் கடைக்காரர். அந்தக் கடையைவிட்டு நாய் அகல மறுத்தது. மீண்டும் விரட்டினார். பயந்து ஓடிப்போன அந்தநாய், மீண்டும் அந்த கடைக்கு அருகில்வந்து நின்றது.\n“இந்த நாய் பெரிய பிரச்சினையைத் தரும்போல் இருக்கிறதே. விரட்டினாலும் மீண்டும் சுற்றிச்சுற்றி வருகிறதே” என்று எண்ணிக்கொண்டே அந்த நாயை கூர்ந்து கவனித்தார் கடைக்காரர்.\nஅந்த நாயின் வாயில் ஒரு சீட்டும், அதோடு கொஞ்சம் பணமும் இருந்தது. நாய் கவ்வியிருந்த அந்தச் சீட்டையும், பணத்தையும் எடுத்துக்கொண்டார் கடைக்காரர். சீட்டில் எழுதப்பட்டிருந்த பொருட்களை ஒரு பையில்போட்டார். அந்தப் பொருட்களுக்கான பணத்தையும் எடுத்துக்கொண்டு, மீதிப் பணத்தையும் ஒரு தாளில் சுற்றி அந்தப் பைக்குள் போட்டு, பையை நாயின் கழுத்தில் கட்டிவிட்டார்.\nநாய் மெதுவாகத் திரும்பி சாலையை நோக்கி செல்ல ஆரம்பித்தது. கடைக்காரருக்கு ஆச்சரியமாக இருந்தது.\n“எங்கேதான் இந்த நாய் போகிறது என்று பார்த்துவிடுவோம்” என்று நினைத்து நாயின் பின்னால் மெ��ுவாக நடந்து சென்றார். அந்த நாய் ஒரு குறிப்பிட்ட சாலையில் கொஞ்சதூரம் நடந்தது. பின்னர், முக்கிய சாலை வழியாக நடந்து சென்றது. அந்தச்சாலையில் போக்குவரத்து அதிகமாக இருந்ததால், காத்திருந்து சாலையைக் கடந்தது.\nகடைக்காரரும் அந்த நாயை பின்தொடர்ந்து சென்றார். சாலையைக் கடந்தபின்பு அந்த நாய் தனது உரிமையாளரின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தது.\n“மனிதர்கள்கூட இப்படி சரியாக சாலையைக் கடக்க மாட்டார்கள். ஆனால், இந்த நாய் அதிக புத்திக்கூர்மையுடன் செயல்படுகிறதே” என்று நினைத்துக்கொண்டு நாயின் பின்னால் நடந்தார்.\nஇப்போது அந்த நாய் தனது உரிமையாளரின் வீட்டை நெருங்கி வந்தது. பின்னர், வீட்டின் வெளிப்புற கதவைத் தட்டியது. நாயின் உரிமையாளர் கோபத்தோடு கதவைத் திறந்தார். நாயின் கழுத்தில் தொங்கிய பையை கழற்றினார். பின்னர், பையில் இருந்த பொருட்களை சரிபார்த்தார். மீதி பணத்தை எடுத்துக்கொண்டார்.\nஎதையும் விரும்பிச் செய் எதிர்காலத்தைப் பூர்த்தி செய்\nபேச்சுக்கலைக்கு பெருமை சேர்க்கும் பெண்மணி…\nபுத்தங்களை நேசிப்போம் வாழ்வை சுவாசிப்போம்…\nவெற்றி உங்கள் கையில்- 69\nகுடும்ப உறவுகளைப் பேணிக்காப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.aasraw.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/315-37-7/", "date_download": "2019-11-22T19:17:31Z", "digest": "sha1:YZIIOBQSC44MIRLMFK6MQERG7DOLKAMA", "length": 7722, "nlines": 96, "source_domain": "ta.aasraw.com", "title": "டெஸ்டோஸ்டிரோன் Enanthate (315-37 - 7) - ஸ்டீராய்டு ராஸ்", "raw_content": "ஐக்கிய அமெரிக்க உள்நாட்டு டெலிவரி, கனடா உள்நாட்டு டெலிவரி, ஐரோப்பிய உள்நாட்டு டெலிவரி\nஆர் & டி ரகண்ட்ஸ்\nஆர் & டி ரகண்ட்ஸ்\nடெஸ்டோஸ்டிரோன் ப்ரோபியனேட் (57-85-2) Stanozolol Winstrol வின்னி (10418-03-8)\nநிகி on எக்ஸ்எம்எல்-அமிலோனிஹெப்டன் (2-28292-43)\nடாக்டர் பேட்ரிக் யங் on Cortexolone 17A- ப்ரோபினேட் பவுடர்\nடாக்டர் பேட்ரிக் யங் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nமைக்கேல் மெக்காய் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nவிடாலி on Cortexolone 17A- ப்ரோபினேட் பவுடர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஉடலமைப்பாளர்களுக்கு பைரிடாக்சின் ஹைட்ரோகுளோரைடு (வைட்டமின் பி.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) எவ்வாறு செயல்படுகிறது\nபாலியல் ஹார்மோனாக ஒரு பெண்ணுக்கு பிளிபன்செரின் எ��்வாறு உதவுகிறது\nஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nSARM SR2019 உடற்கட்டமைப்பிற்கான முழுமையான வாங்கும் வழிகாட்டி 9009\nஅனபோலிக் ஸ்டெராய்டுகள் உலகில் பொதுவாக தவறான கருத்துக்கள்\nMK-677 (Ibutamoren) தசைக் கட்டமைப்பிற்கு நன்றாக வேலை செய்கிறதா சார்ம் விமர்சனம் [2019 NEW]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/ipl-2019-updated-points-table-orange-and-purple-cap-holder-after-match-between-kkr-and-mi/articleshow/69087449.cms", "date_download": "2019-11-22T19:08:48Z", "digest": "sha1:DQKRMZQGUOCFRL5INY5LUGIP3HTT6TEK", "length": 14403, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "Delhi Capitals: IPL Points Table: ‘ப்ளே ஆப்’ வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா.. : ஆரஞ்சு கேப்... பர்ப்பிள் கேப்.... யாருக்கு! - ipl 2019 updated points table, orange and purple cap holder after match between kkr and mi | Samayam Tamil", "raw_content": "\nIPL Points Table: ‘ப்ளே ஆப்’ வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா.. : ஆரஞ்சு கேப்... பர்ப்பிள் கேப்.... யாருக்கு\nஐபிஎல்., தொடரின் 47வது லீக் போட்டியின் முடிவில், மும்பை அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி ‘ப்ளே ஆப்’ வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது.\nIPL Points Table: ‘ப்ளே ஆப்’ வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா.. : ஆரஞ்சு கேப்... ப...\nடெல்லி கேபிடல்ஸ் வீரர் காகிசோ ரபாடா (25 விக்கெட்) அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் நம்பர்-1 இடத்தில் உள்ளார்.\nகொல்கத்தா: ஐபிஎல்., தொடரின் 47வது லீக் போட்டியின் முடிவில், மும்பை அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி ‘ப்ளே ஆப்’ வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது.\nஐபிஎல்., தொடரின் 46வது லீக் போட்டியின் முடிவில், மும்பை அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி 10 புள்ளிகள் பெற்று ‘ப்ளே ஆஃப்’ வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.\nஅணி போட்டிகள் வெற்றி தோல்வி டை புள்ளி ரன் ரேட்\nஅதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் (611 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார். கொல்கத்தா வீரர் ஆண்ரே ரசல் (486 ரன்கள்) இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். டெல்லி வீரர் ஷிகர் தவான் (451 ரன்கள்) மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.\nடெல்லி கேபிடல்ஸ் வீரர் காகிசோ ரபாடா (25 விக்கெட்) அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் நம்��ர்-1 இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் சென்னை அணியின் இம்ரான் தாஹிரும் (17 விக்கெட்), மூன்றாவது இடத்தில் பெங்களூரு வீரர் சகாலும் (16 விக்கெட்) உள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\n‘மிடில் ஆர்டர்’ படுமோசம்.. அடுத்த முறை இருக்குடா உங்களுக்கு.. மும்பைக்கு வார்னிங் குடுத்த ‘தல’ தோனி\nCSK TROLL: அடேய்... விஜய்.. வாட்சன் .. வெளிய வா உன் மண்டையை உடைக்கிறேன்.... : செம்ம கலாய் கலாய்க்கும் ரசிகர்கள்\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nதோத்தாலும்... ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு ‘தல’... : தோனியை கொண்டாடும் ரசிகர்கள்\nவிசாகப்பட்டினம் கோயிலுக்கு 50 தங்க துளசி இலைகள் காணிக்கை\nபய பக்தியோடு சாமியை வழிபட்டு, கிரீடத்தை ஆட்டைய போட்டுச் சென்...\nகோவையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் ரோபோ\nபயிர் இன்சூரன்ஸ் பதிய லஞ்சம் வாங்கிய அதிகாரி: வீடியோ\nராமநாதபுரத்தில் விரைவில் வருகிறது மருத்துவக்கல்லூரி மருத்துவ\nஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக மிசாவில் கைதானார்: நீதிபதி ச...\nPink Ball Test: மாற்றம் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி… வங்கதேச அணி பேட்டிங்\nIndia vs West Indies: இனி ‘தல’ தோனி கதை அவ்வளவு தான் போலயே... அணிக்கு திரும்பிய ..\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nIND vs BAN 2nd Test:பந்தை தண்ணீரில் முக்கி பயிற்சியில் ஈடுபடும் வங்கதேச பவுலர்கள..\nகொல்கத்தா ‘பிங்க் பால்’ டெஸ்ட்டுக்கு முன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சிறப்பு வழிப..\nமலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி திடீர் ரத்து... இதுதான் காரணமாம்\nசெல்லாது செல்லாதுன்னு சொல்லுங்க எஜமா... மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைப்பதை எத..\nகாணாமல் போய் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள அதிசய பூனை... அமெரிக்காவில் நி..\nதண்ணியக்குடி.. தண்ணியக்குடி.. புஜாரா: மரண வேக கேப்டன் ‘கிங்’ கோலி: வலுவான நிலையி..\nஉள்ளாட்சித் தேர்தல்... கோதாவில் இறங்கும் அமமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nIPL Points Table: ‘ப்ளே ஆப்’ வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா.. : ஆ...\nபண்ட் ப்ராடுதனத்தை அம்பயரைவிட வேகமாக கண்டுபிடிச்ச ‘கிங்’ கோலி\nIPL Points Table: நம்பர்-1 இடத்துடன் 'ப்ளே ஆப்’கிற்கு முன்னேறிய ...\nMI vs KKR Highlights: ஹர்திக் பாண்டியா... கதகளி வீண்.... கொல்கத்...\nடப்பா டான்ஸ் ஆட வச்ச ரபாடா... : டெல்லிக்கு ‘ப்ளே- ஆப்’ உறுதி.. ப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/33899-.html", "date_download": "2019-11-22T19:11:21Z", "digest": "sha1:KSFH7VLSHUGF2K3Y5LJ26UYTKJPFJ52O", "length": 13879, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "வாக்கு வித்தியாசம்: ஜெயலலிதாவை முந்தினார் வளர்மதி | வாக்கு வித்தியாசம்: ஜெயலலிதாவை முந்தினார் வளர்மதி", "raw_content": "சனி, நவம்பர் 23 2019\nவாக்கு வித்தியாசம்: ஜெயலலிதாவை முந்தினார் வளர்மதி\nகடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு வித்தியாசத்தில் 10-வது சுற்றிலேயே ஜெயலலிதாவை முந்திவிட்டார் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி.\nகடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா, தன்னை எதிர்த்துப் போடியிட்ட திமுக வேட்பாளர் என்.ஆனந்தை விட 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nஅந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயலலிதா மொத்தம் 1,05,328 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் என்.ஆனந்த் மொத்தம் 63,480 வாக்குகள் பெற்றார். வெற்றி வாக்கு வித்தியாசம் 41,848 ஆகும்.\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், 10-வது சுற்று முடிவில், திமுக வேட்பாளர் என்.ஆனந்த்தை விட 48,815 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி முன்னிலை வகிக்கிறார். வெற்றி வாக்கு வித்தியாசத்தில் 10-வது சுற்றிலேயே ஜெயலலிதாவை முந்திவிட்டார் எஸ்.வளர்மதி.\nஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. | படிக்க - >நிகழ்நேரப் பதிவு: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் |\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில்...\nநாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் வெறும்...\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு: சன்னி வக்போர்டு...\nஅரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கட்சியிடமே ஏன் நிவாரணம்...\n‘மதிப்பெண் குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல’- மாணவியின் ட்விட்டர் பதிவு: ‘அருமையாகச் சொன்னீர்கள்’-...\nஅமெரிக்கப் பெண்ணுடன் காதல்: புதுச்சேரி பொறியாளருக்கு தமிழ் முறைப்படி திருமணம்\nசிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தந்தால் பாஜகவுக்கே ஆதாயம்: சஞ்சய் நிருபம் மீண்டும் எச்சரிக்கை\nஅரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கட்சியிடமே ஏன் நிவாரணம்...\nஅமெரிக்கப் பெண்ணுடன் காதல்: புதுச்சேரி பொறியாளருக்கு தமிழ் முறைப்படி திருமணம்\nமுரசொலி நிலம் விவகாரம்; மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு:...\nமனைவிக்கு கொலை மிரட்டல்; முன்னாள் திமுக எம்எல்ஏக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை:...\nஅரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கட்சியிடமே ஏன் நிவாரணம்...\n‘மதிப்பெண் குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல’- மாணவியின் ட்விட்டர் பதிவு: ‘அருமையாகச் சொன்னீர்கள்’-...\nசிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தந்தால் பாஜகவுக்கே ஆதாயம்: சஞ்சய் நிருபம் மீண்டும் எச்சரிக்கை\nமுரசொலி நிலம் விவகாரம்; மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு:...\nதமிழகத்துக்குள் நுழைய நுழைவு சீட்டு இல்லாததால் 200 லாரிகள் மாநில எல்லையில் நிறுத்தம்:...\nமஞ்சப் பை, அலுமினியப் பெட்டி, பாட்டு ‘பொஸ்தகம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/521402-kangana-ranaut-play-in-aadai-hindi-remake.html", "date_download": "2019-11-22T17:57:25Z", "digest": "sha1:42QTTMQPITZQSVB5UU7DTC6C4OWW53NI", "length": 14276, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "‘ஆடை’ இந்தி ரீமேகில் கங்கணா ரணாவத்? | kangana ranaut play in aadai hindi remake", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\n‘ஆடை’ இந்தி ரீமேகில் கங்கணா ரணாவத்\n‘ஆடை’ இந்தி ரீமேக்கில் நடிக்க கங்கணா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\n‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார், இரண்டாவதாக இயக்கிய படம் ‘ஆடை’. ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்தார். விவேக் பிரசன்னா, விஜே ரம்யா, சரித்ரன், டி.எம்.கார்த்திக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தனர். கடந்த ஜூலை 19-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது.\nஇந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே பரபரப்பு கிளம்பியது. காரணம், அதில் அமலா பாலின் புகைப்படம் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், படம் வெளியான பிறகு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் வரவேற்பு பெற்றது.\nஅதேசமயம், சில எதிர்ப்புகளும் கிளம்பின. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்தப் படம் குறித்து நேரடியாக விவாதிக்கத் தயாரா என இயக்குநர் ரத்னகுமாரிடம் கேள்வி எழுப்பினார். இயக்குநரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால், இந்த நேரடி விவாதம் நடைபெற்றதாகத் தெரியவில்லை.\nஇந்நிலையில், இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ரத்னகுமார். பிரபல தயாரிப்பாளர் மகேஷ் பட், இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்க கங்கணா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதீபாவளியை முன்னிட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘ஆடை’ படம் ஒளிபரப்பாக இருக்கிறது. வருகிற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nKangana ranautKangana ranaut aadai remakeActress kangana ranautAmala paulAadai amala paulAadaiAadai movieAadai hindi remakeRathnakumarDirector rathnakumarரத்னகுமார்இயக்குநர் ரத்னகுமார்ஆடைஆடை ரீமேக்ஆடை இந்தி ரீமேக்கங்கணா ரணாவத்கங்கணா ரணாவத் ஆடை ரீமேக்அமலா பால்தயாரிப்பாளர் மகேஷ் பட்\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில்...\nநாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் வெறும்...\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு: சன்னி வக்போர்டு...\nபிரபல இயக்குநர் போல் மிமிக்ரி செய்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய்:...\n‘தளபதி 64’ க்ளைமாக்ஸில் என்ன ஆயுதம் வரும்- இயக்குநர் ரத்னகுமார் வேண்டுகோள்\nஅறிமுகமான வருடத்தில் நாலு ஹிட் தந்த ஜெய்சங்கர்; 3-வது படத்திலேயே ஜெயலலிதாவுடன் ஜோடி\nமுதல் பார்வை: ஆதித்ய வர்மா\nமீண்டும் நடிகராக களமிறங்கும் மோகன் ராஜா\nடிசம்பர் 11-ம் தேதி மீண்டும் வெளியாகிறது பாட்ஷா\nஅரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கட்சியிடமே ஏன் நிவாரணம்...\n‘மதிப்பெண் குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல’- மாணவியின் ட்விட்டர் பதிவு: ‘அருமையாகச் சொன்னீர்கள்’-...\nசிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தந்தால் பாஜகவுக்கே ஆதாயம்: சஞ்சய் நிருபம் மீண்டும் எச்சரிக்கை\nமுரசொலி நிலம் விவகாரம்; மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு:...\nபேருந்து நிலையங்களை சுத்தமாக வைத்திருப்பது குறித்த வழக்கு; ஒருவாரத்தில் பதில் அறிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக...\n60 ரன்கள் கொடுத்து 10 விக். கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க்: வாசிம் அக்ரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathcinema.com/bigil-movie-news-update/", "date_download": "2019-11-22T18:06:44Z", "digest": "sha1:SZKRXTJC742OUTFBMZWLS4Z3TVV4IUN5", "length": 10791, "nlines": 131, "source_domain": "barathcinema.com", "title": "பிகில் படத்தின் வரலாற்று சாதனை! | Barath Cinema", "raw_content": "\nHome கோலிவுட் சினிமா பிகில் படத்தின் வரலாற்று சாதனை\nபிகில் படத்தின் வரலாற்று சாதனை\nதமிழ்நாட்டில் விஜய் படம் 100 கோடிக்கும் மேல் வசூல் குவிக்கும் என்பது கணிப்பாக உள்ளது.\nநடிகர் விஜய் அட்லி இயக்த்தில் நடித்துள்ள படம் பிகில். படத்தின் ஷீட்டிங்க் முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. நயன்தாரா, யோகி பாபு, விவேக், மேயாத மான் புகழ் சிந்துஜா, பரியேறும் பெருமாள் புகழ் கதிர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் படத்தில் பெண்களுக்கு கால்பந்து பயிற்சி அளிக்கும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.\nபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் வெளிநாட்டு உரிமம் விற்கப்பட்டதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நம் சமயம் செய்தியில் கடந்த 20 நாட்களுக்கு முன்னே அறிவித்தது போல் XGen Studio and United India Exporters ஆகிய நிறுவனம் பிகில் படத்தின் வெளிநாட்டு உரிம���்தை கைப்பற்றியுள்ளது.\nபிகில் படத்திற்கான சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை சன் டிவி ரூ. 55 கோடிக்கு வாங்கியது. மேலும் , இந்தி சாட்டிலைட் உரிமம் ரூ. 30 கோடிக்கும் மேல் விற்று இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெளிநாட்டு உரிமம் ரூ. 25 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனையாக பார்க்கப்படுகிறது.\nஇதற்கு முன்னதாக விஜய்யின் சர்கார், மெர்சல் ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வசூலை குவித்து இருந்தது. இதையடுத்து வெளியாகும் பிகில் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வெளியாகும் முன்னரே 100 கோடியை இப்படம் குவித்துள்ளது பெரும் சாதனையாகும். இதனால் தயாரிப்பாளர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். இதைத் தாண்டி தமிழ்நாட்டு வசூலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, தமிழ்நாட்டில் விஜய் படம் 100 கோடிக்கும் மேல் குவிக்கும் என்பது கணிப்பாக உள்ளது.\nPrevious article‘உங்களுக்கு வந்தா தக்காளி சட்னி… என்ன பாஸ்\nNext articleராஜினாமா செய்தார் பாரதிராஜா\n‘இன்று முதல் கேகே விக்ரம்’\nஇந்தியாவில் படமெடுக்கும் பலருக்கும் ஆஸ்கர் விருது என்பது வாழ்நாள் சாதனையாக இருந்து வருகிறது. சாதாரண இயக்குனர்கள் முதல் உலக நாயகன்கள் வரை ஆஸ்கர் என்பது கனவாகவே இருந்து வருக்கிறது. அப்படிப்பட்ட ஆஸ்கர் விருது...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்து தற்போது ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். எந்த கதாபாத்திரத்திலும் எளிதில் பொருந்தக்கூடியவர் அவர். தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி...\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nஏற்கனவே ஹிட்டான பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வெளியாகி வருகின்றனர். காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூன்று பாகங்கள் வெளியாகி ஹிட்டானது. முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல்...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nகவர்ச்சிக் காட்டத் தயாராகும் டி.வி. நடிகை\nஹரிஷ் கல்யாண் படத்தில் இணைந்த விஜய் 63 பிரபலம்\n3 காயம் : 3 நடிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganesh-periasamy.nallenthal.in/?m=201407", "date_download": "2019-11-22T18:10:39Z", "digest": "sha1:KZBGQIDCA6MK5KL37UL7LOULCLZK4BGQ", "length": 16070, "nlines": 82, "source_domain": "ganesh-periasamy.nallenthal.in", "title": "July 2014 – கணேஷ் பெரியசாமி", "raw_content": "\nஹிந்து சமய ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி\nதிருவான்மியூர் பஸ் நிலையத்தின் பின்புறம் ராமச்சந்திரா கல்லூரி வளாகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற இந்த கண்காட்சிக்கு கஷ்டப்பட்டு ஜூலை 13 அன்று சென்றுவந்தேன். நான் நினைத்திருந்ததைவிட பெரிதாகவே இருந்தது. நுழைந்து சிலநேரமானபோது கூட சிறியது, எளிதில் சுற்றிப்பார்த்துவிடலாமென்றுதான் நினைத்தேன். நிறைய கடைகள், சில ரதங்கள், சில தற்காலிக ஆலயங்கள், வழக்கம்போல் சாப்பாட்டுக்கடை மற்றும் ஒரு மண்டபத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் என்று நன்றாகவே களை கட்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டமும் கணிசமாக இருந்தது. வாயிலில் ஆச்சரியமாக பாதுகாப்பு சோதனைகள். சிறிய பைகள் வைத்திருந்தவர்கள் உட்பட பைகள் கொண்டு வந்திருந்தவர்கள் தனியாக சோதனை செய்யப்பட்டார்கள்.\nமுகப்பிலேயே ஆர்.எஸ்.எஸ்ஸின் பத்திரிக்கையான விஜயபாரதத்தின் ரதம் நின்றிருந்தது. அங்கு இருந்த இளைஞரிடம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தபோது (கடந்த ஒன்றரை மாதமாக தமிழ்நாட்டை வலம் வந்துகொண்டிருக்கிறதாம்), ஒரு மஹாத்மாவை சந்திக்க நேர்ந்தது. கடையை பார்க்கவந்த அந்த நபர், விஜயபாரதம் இதழை புரட்டி பார்த்துவிட்டு, “பழைய இதழ்கள் ஏதேனும் இருந்தால் ஒன்று கொடுங்களேன். படித்துப் பார்த்துவிட்டு வாங்கிக் கொள்கிறேன்” என்று கேட்டார் ஒரு இதழின் விலை ரூ.10 மட்டுமே ஒரு இதழின் விலை ரூ.10 மட்டுமே இந்த இளைஞரும் மறுபேச்சில்லாமல் ஒரு பழைய இதழை எடுத்துக் கொடுத்து “அதன் பின்னாலேயே, சந்தா முகவரி, மற்றும் இணையதள முகவரியெல்லாம் இருக்கு ஸார்” என்று சொல்லி அனுப்பிவைத்தார். இவர் தன் மகன்/மகளுக்கு எப்படி வரன் பார்க்கப்போகிறார் என்று நினைத்துக்கொண்டேன்.\nகடைகளை பார்த்தபோது புத்தக சந்தைதான் ஞாபகத்திற்கு வந்தது. நிறைய புத்தகக் கடைகள். தமிழ்நாட்டில்தான் எத்தனையெத்தனை மஹான்கள் இருக்கிறார்கள். தலையை சரித்தபடி சிரித்த, ஒரு கையை உயர்த்தி அருள்புரிகிற, இருகைகளையும் உயர்த்தி அருள்புரிகிற, அன்புடன் பார்க்கிற பல மஹான்கள். தீவிரமாக முகத்தை வைத்திருந்த ஒரு மஹானின் புகைப்படம் கூட கண்ணில் பட்டது. அவர��களது பொன்மொழிகள், கேள்வி-பதில்கள், உரைகள் இப்படி கடைகள் ரொம்பி வழிந்தன. நிறைய குழுக்கள் அவற்றுக்கென தனி சீருடைகளுடன் வந்திருந்தன.\nராமகிருஷ்ண மடம், ரமணாஸ்ரமம், யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம், மூன்று சங்கர மடங்கள், மாதா அமிர்தனந்தமயி ஆசிரமம் என நான் அறிந்தவையும் அதில் இருந்தன. தமிழ்ஹிந்து தளத்தின் கடையென்று நினைக்கிறேன், நான் சென்றபோது அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு எங்கோ சென்றிருந்தனர். சில நிமிடங்கள் பொறுத்திருந்து பார்த்துவிட்டு வந்துவிட்டேன். இஸ்கான், மற்றும் ஹரே கிருஷ்ணா இயக்கதினரின் கடைகளும் இருந்தன. ஹரே கிருஷ்ணா இயக்கத்தை சேர்ந்த ஒருவர் என்னை படாதபாடு படுத்திவிட்டார்.\nநிறைய அனாதை ஆசிரமங்களும் கடைகள் வைத்திருந்தனர். அங்கு கிடைக்கும் வருமானம் முழுவதும் அனாதை குழந்தைகளின் வளர்ச்சிக்காக பயன்படுவதாக சொல்லிக்கொண்டிருந்தனர். சில விசித்திரமான கடைகளையும் பார்த்தேன். பலவருடங்களாக அனாதை பிணங்களுக்கு இறுதி காரியங்களை செய்துவரும் ஒரு அமைப்பு, வாள், சிலம்பம் ஆகியவற்றை கற்றுத்தரும் ஒரு அமைப்பு, சமஸ்கிருதம் சொல்லித்தரும் ஒரு கல்லூரி மற்றும் ஒரு அமைப்பு என பலர் கடைகளை அமைத்திருந்தனர்.\nஒரு கனத்த உருத்திராட்ச மாலையை நான்கு சுற்றுக்களாக சுற்றி ஒருவர் அமர்ந்திருதார். ஆண்கள் போல் திருநீறை பட்டையாக அணிந்திருந்த பெண்மணி, குடும்ப சகிதமாக அமர்ந்து ஏதோ பொருட்களை விற்றுக் கொண்டிருந்த ஒரு பிராமண பெண்மணி, உட்கார்ந்த இடத்திலேயே ஆட்களை கூப்பிட்டு நோட்டிஸை திணித்த நபர்கள், ஹிந்து மதத்தினர் கேவலமாக நடத்தப்படுகின்றனர் என்று ஆதாரங்களை காட்டி முழங்கிய ஒருவர் என இடமே ரகளையாக இருந்தது.\nநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரபல ஆடிட்டர் திரு. எஸ். குருமூர்த்தி (அபிஷேக் பச்சான் நடித்த குரு திரைப்படத்தில் வரும் மாதவனுடைய பாத்திரம் குறிப்பது இவரைத்தான்) என குமுதத்தின் மூலம் அறிந்தேன். ஞாயிற்றுக்கிழமையாக இருக்கிறது பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று நப்பாசையுடன் தேடிக்கொண்டிருந்தேன். கிடைக்கவில்லை.\nஒரு கடையில் அனைவருக்கும் மினரல் வாட்டர் கேன்களில் கொண்டுவந்த தண்ணீரை இலவசமாக கொடுத்தார்கள். வந்த அனைவருக்கும் எல்லா கடைகளிலும் கை நிறைய நோட்டிஸ்கள் கொடுத்தார்கள். ஒரு சில கடைகளில�� ஒவ்வொருவருக்கும் இரண்டு வேறு. சில குழந்தைகள்கூட நோட்டிஸுடன் அலைந்தன. மற்றபடி சாப்பிடுமிடம் முதற்கொண்டு ஓரளவு சுத்தமாகவே பராமரித்திருந்தார்கள். நாங்கள் போன அன்று சீனிவாச திருக்கல்யாணம் நடத்தினார்கள். பாப்கார்ன், மிளகு தட்டை சகிதம் கண்டுகளித்தோம்.\nஒரேயொரு மிகக்கசப்பான விஷயம். தேய்வழக்காக எழுதவில்லை. நிஜமாகவே எரிச்சலாகவும், சோகமாகவும் இருந்தது. நிறைய ஜாதி சங்கங்கள் கடைகள் போட்டிருந்தார்கள். ஏறத்தாழ எல்லா ஜாதிகளுமே நீக்கமற நிறைந்திருந்தார்கள். வடநாட்டு, தென்னாட்டு ஜாதிகளும் அடக்கம். நான் பார்த்த கடைகளில், அந்தந்த சமூகங்களின் சிறப்பு, வாழ்க்கை வரலாறு, வகையறா புத்தகங்கள். மேலும் அந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் என்று பிரபலமானவர்கள் நிறைய பேரை முத்திரை குத்தி புகைப்படத்துடன் பேனர் வைத்திருந்தனர். ஜாதியின் தீமைகளைப் பற்றி படம் எடுத்த ஒர் இயக்குனரும் அடக்கம். அவர்களிடமெல்லாம் ஒப்புதல் வாங்கினார்களோ இல்லையோ தெரியவில்லை.\nஹிந்து மதத்திலும் இம்மாதிரி சேவை அமைப்புகள் நிறைய உள்ளன என்று தெரியும். இருப்பினும் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பார்க்கும்போது சந்தோஷமாகவே இருந்தது. அடுத்த வருட கண்காட்சியை ஆவலுடன் எதிர்நோகியிருக்கிறேன்.\nநான் பார்த்தவற்றில் பயனுள்ளதாக தோன்றிய இரண்டு கடைகள்.\n1. ஆர்.எஸ்.எஸ்ஸின் கடை. சங்கத்தில் சேர வருபவர்களுக்கும் ஏற்பாடுகள் செய்திருந்தனர். சேர விரும்புவோர் அதன் இணையதளத்தில் சென்று உங்களுடைய தகவல்களை கொடுத்தால், அவர்களே உங்களை தொடர்புகொண்டு சேர்த்துக் கொள்வார்களாம்.\n2. மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி. சமஸ்கிருத வகுப்புகள் எடுக்கிறார்கள். வரும் ஆகஸ்ட்டில் ஒரு கோர்ஸ் ஆரம்பிக்கிறார்கள். ஏப்ரல் வரை செல்லும் அதன் மொத்த செலவு ரூ.7000. சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை வகுப்புகள் நடைபெறும். தேர்வு செலவுகள் தனி. இதில் படிப்பதன்மூலம் சமஸ்கிருதம் எழுத, படிக்க, புரிந்துகொள்ள முடியுமாம்.\nமகளுடனான என் பேட்டி குறித்து சில எண்ணங்கள்\nkarthi on புத்தாண்டு சபதங்கள்\nகணேஷ் பெரியசாமி on புத்தாண்டு சபதங்கள்\nVeera on புத்தாண்டு சபதங்கள்\nganesh_periasamy on குழந்தைகளின் திறன்கள்\nM.Prabakar on குழந்தைகளின் திறன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-22T19:05:12Z", "digest": "sha1:WEQR4MAQYEVG4DOYXID3PUMRPSZHQGE3", "length": 28509, "nlines": 313, "source_domain": "www.akaramuthala.in", "title": "நிசந்தன் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n‘எதிரும் புதிரும்’: வெள்ள அரசியல் குறித்து இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 திசம்பர் 2015 கருத்திற்காக..\nவிண் தொலைக்காட்சி ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் வெள்ள அரசியல் குறித்த கலந்துரையாடலில் இலக்குவனார் திருவள்ளுவன் விண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் கார்த்திகை 26, 2046 / திசம்பர் 12, 2015 சனியன்று இரவு 7.00 மணிக்கு வெள்ள அரசியல் குறித்த கலந்துரையாடலில் நான் பங்கேற்கிறேன் மறு ஒளிபரப்பு அன்று யாமம் 1.00 மணி. http://wintvindia.com இணையத் தளத்திலும் காணலாம். வாய்ப்புள்ளவர்கள் காண்க. வெள்ளத்தில் மீண்டவர்கள் கருத்து வெள்ளத்தில் மூழ்கலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி\nவிண் தொலைக்காட்சி எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 நவம்பர் 2015 கருத்திற்காக..\nவிண் தொலைக்காட்சியில் கார்த்திகை 12, 2046 / நவம்பர் 28, 2015 சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய அரசியல் யாப்பு, அம்பேத்கார்,நேரு குறித்து நடைபெறும் வாதுரை தொடர்பான வாதுரையாக இந்நிகழ்வு அமையும். மறு ஒளிபரப்பு இன்று யாமம் 1.00 மணி. http://wintvindia.com இணையத் தளத்திலும் காணலாம். வாய்ப்புள்ளவர்கள் காண்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி\nஇனப்படுகொலைக்கு எதிரான தமிழகத் தீர்மானமும் இந்திய நிலைப்பாடும் – நான் பங்கேற்கும் உரையாடல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nஅன்புடையீர், வணக்கம். ஆவணி 30, 2046 / செப்.16, 2015 புதன் கிழமை இரவு 7.00 மணிக்கு விண் தொலைக்காட்சி – WIN TV [எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர் நிசந்தன் வழங்கும்] ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம், இந்திய நிலைப்பாடு, அமெரிக்க நிலைப்பாடு இந்திய நிலைப்பாடு தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று ஈழத்தமிழர்க்கு உரிய நீதி வழங்க வேண்டி ��லியுறுத்த உள்ளேன். மறு ஒளிபரப்பு செப்.17 இரவு – அஃதாவது செப். 18 வைகறை 1.00 மணி….\nவிண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nஆவணி 25, 2046 / செப்.11, 2015 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு விண் தொலைக்காட்சி – WIN TV ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்று இந்திக்கு எதிரான குத்துகளைப் பதிய இருக்கிறேன் http://wintvindia.com/ இணையத் தளத்திலும் காணலாம். மறு ஒளிபரப்பு செப்.11 இரவு – அஃதாவது செப்.12 வைகறை 1.00 மணி. வாய்ப்புள்ளவர்கள் காண்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி\nதமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூலை 2015 கருத்திற்காக..\nதமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும் நேற்று(ஆடி 09, 2046 / சூலை 25,2015 சனிக்கிழமை இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை) வாகைத்தொலைக்காட்சியாகிய ‘வின் டிவி’ என்னும் தொலைக்காட்சியில் எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர் நிசந்தன் வழங்கும் ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். இதில், இராகுல் திருச்சிராப்பள்ளி வருகையின்பொழுது பேசிய மதுவிலக்கு தொடர்பான அரசியல் உரையாடல் நிகழ்ந்தது. இவற்றுள் மதுவிலக்கு நினைவுகள்பற்றித் தனியாகவும், மதுவிலக்குக் கொள்கைபற்றித் தனியாகவும் எழுத உள்ளேன். இராகுல் வருகைபற்றி மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்….\nசெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் – 2013\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nமறைந்த எழுத்தாளர் செயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த புதின விருது : நிசந்தன் எழுதிய ‘என் பெயர்’, ஏக்நாத்து எழுதிய ‘கெடை காடு’ ஆகியவையும் சிறந்த நாடக நூலுக்கான விருது : க. செல்வராசின் ‘நரிக்கொம்பு’ சிறந்த சிறுகதைகள் விருது: புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ செயந்தி சங்கர் எழுதிய ‘செயந்தி சங்கர் சிறுகதைகள்’ சிறந்த கவிதை…\nதமிழ்க்கட்டாயக்கல்வி குறி��்த வாகை(வின்) தொலைக்காட்சி காணுரை இணைப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 சூன் 2014 கருத்திற்காக..\nதமிழே கல்வி மொழியாக, வாகை (வின்) தொலைக்காட்சியின் கருத்தாக்கப் பணி தமிழ்நாட்டில் அனைவரும் தமிழ் பயில வேண்டும் என்பதற்காகப் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், 2006 ஆம் ஆண்டு முதல்வகுப்பிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் அடுத்தடுத்த வகுப்பு என்ற முறையில் தமிழ்மொழிப்பாடம் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பெற்ற சட்டப்படியான செயல்பாடு இது. இதற்கிணங்க இவ்வாண்டு 9 ஆம் வகுப்பு பயில்பவர்கள் தமிழைப் பயில்வார்கள். அடுத்து 10 ஆம் வகுப்பு பயிலும் பொழுது, இவற்றின் தொடர்ச்சியாகத் தமிழைப் பயில்வார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல்…\n தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா\nசெம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைக் காத்திடுவோம்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html?start=100", "date_download": "2019-11-22T18:33:43Z", "digest": "sha1:F4IVZZ6R7MWW4C6N6FN33W2VXUFMEXC3", "length": 9321, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ராகுல் காந்தி", "raw_content": "\nஆதித்ய வர்மா - சினிமா விமர்சனம்\nமுடிவுக்கு வந்த மகாராஷ்டிரா பிரச்சனை - உத்தவ் தாககரே மகாராஷ்டிரா முதல்வராகிறார்\nமதத்தின் அடிப்படையிலான பாகுபாட்டுக்கு பாப்புலர் ஃப்ரெண்ட் கண்டனம்\nரூ 50 ஆயிரம் வரையிலான ஊதியத்தில் அரசு வேலை\nஇளம் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் கற்றுக் கொடுக்கும் ஆசிரமம் - அதிர்ச்சி தகவல்\nஅப்போது அது இல்லவே இல்லை - தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதம்\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மோடி, ராகுல் வருகை \nசென்னை (07 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாளை சென்னை வரவுள்ளனர்.\nதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் ஏன் தெரியுமா\nசென்னை (31 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதியின் புதிய புகைப்படம் வெளியிடப் பட்டதை அடுத்து திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nகருணாநிதியை சந்தித்தார் ராகுல் காந்தி\nசென்னை (31 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.\nகருணாநிதி உடல் நிலையை விசாரிக்க காங். தலைவர் ராகுல் காந்தி வருகை\nசென்னை (31 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார்.\nமோடியின் மிருகத் தனமான புதிய இந்தியா - ராகுல் தாக்கு\nபுதுடெல்லி (23 ஜூலை 2018): மாட்டுக்காக முஸ்லிம்கள் படுகொலை செய்யப் படுவதுதான் புதிய இந்தியா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nபக்கம் 21 / 26\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்…\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் …\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி மாணவி…\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடர…\nஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை\nநடுவானில் தடுமாறிய இந்திய விமானம் - பாதுகாப்புக்கு உதவிய பாகிஸ்தா…\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக ட்வீட் - நடிகை காயத்ரி ரகுராமுக்கு …\nமகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி - பிரித்விராஜ் சவ்ஹான் உ…\n105 வயதில் அனைவரையும் அசர வைத்த பாட்டி\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார்\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு…\nதிட்டத்தை கொண்டு வந்தவர்களே எதிர்ப்பது ஆச்சர்யம் - முதல்வர் …\nடெல்லி லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nமத்திய அரசில் வேலை வாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ரூ.2.15 லட்சம்…\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nசிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்\nஃபாத்திமா மர்ம மரண விவகாரம் - நாடாளுமன்றத்தில் கனிமொழி சரமார…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/1081", "date_download": "2019-11-22T17:15:30Z", "digest": "sha1:VHIAPZAXUGULPP7TGVPSVWUGOVRVVEOX", "length": 8816, "nlines": 109, "source_domain": "www.tamilcanadian.com", "title": " நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விடுத்த இரங்கல் செய்தி !", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: புகலிடம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விடுத்த இரங்கல் செய்தி \nதேசியத் தலைவர் அவர்களின் அன்னை வேலுப்பிள்ளை பார்வதி அம்மாவின் மறைவு ஓர் வரலாற்றுத் துயர்….. \nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அன்னையின் மறைவுச் செய்தி கேள்வியுற்று நாம் சொல்லொணாத் துயர் கொள்கிறோம். அன்னையை இழந்து ஆற்றமுடியாத கடும் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரின் பிள்ளைகளினதும், உறவினர்களினதும் துயரினையும் வேதனையையும் இத் தருணத்தில் நாம் அவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். அன்னையின் மறைவினாலும், அவரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதிலும் உயிர் அச்சங்களை எதிர் கொண்டுள்ள நிலையிலும், செய்வதறியாது கலங்கிப் போயுள்ள எமது தமிழீழ மக்களின் சொல்ல முடியாத வேதனையில், நாமும் புலம் பெயர் வாழ் தமிழீழ மக்களும் உணர்வு பூர்வமாக பங்கு கொள்கிறோம். அன்னையின் மறைவையொட்டி, எமது தேசியத்தையும், தமிழீழ விடுதலையையும் நேசிக்கும் தமிழக மக்களினதும், உலகம் முழுவதும் வாழும் ஏனைய தமிழ் மக்களினதும் துயரினில் நாமும் இணைகிறோம்.\nதமிழீழத்தில் தொடரும் இத்தகைய துயர் நிறைந்த இழப்புக்கள் மனங்களில் தாங்கமுடியாத அதிக வலியைத் தரினு��், எமது தமிழீழ விடுதலை வென்றெடுக்கப் படவேண்டியதன் அவசியத்தை இறுக வேண்டிநிற்பதுடன், சுதந்திரம் நோக்கிய செயற்பாடுகளுக்கு வேகத்தையும்,உறுதியையும் ஏற்படுத்தி நிற்கின்றன. வன்னிப் போரின் இறுதி நாட்களில்,பக்கவாத நோயுடன் தமிழீழ மக்களுடன் தங்கியிருந்து, வயதான நிலையிலும் சிங்கள இனவாதிகளினால்சிறை வைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் மறுக்கப்பட்ட நிலையில், தாங்க முடியாத வலிகளை அனுபவித்த தமிழீழ மக்களின் தாய் அவர்.. தேசியத் தலைவர் அவர்களின் அன்னை; மறைந்த வேலுப்பிள்ளை பார்வதியம்மா அவர்களை, தமிழீழ தேசிய விடுதலையின் பேரன்னையாகவும், தமிழீழ மக்களின் அன்னையாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் மதிப்பளித்துப் போற்றிக் கௌரவிக்கின்றோம். தமிழீழ அன் னையின் மறைவு நாள், தமிழீழத் தேசிய விடு தலையில் ஓர் வரலாற்றுத் துயர் கொண்ட நாளாகப் பதிவு செய்யப்படும்.\nதமிழீழத் தேசியத்தின் அன்னை அமரர் வேலுப்பிள்ளை பார்வதியம்மா அவர்களை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னையின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து, அவரின் பாதங்களில் எமது துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றோம்.\nமூலம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - மாசி 22, 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-11-22T17:32:53Z", "digest": "sha1:4452VBYK537LGHWCQCXL4MGXJYDFZXIK", "length": 8914, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "காலா – தமிழ் வலை", "raw_content": "\nகாலா பட தோல்விக்கு இதுதான் காரணமா\nரஜினிகாந்த் படங்கள் வணிகத் தோல்வி பற்றிய செய்திகள் புதிதல்ல. அந்தப் படங்களின் உள்ளடக்கம் என்ன என்பதைப் பொறுத்து அவற்றை மக்கள் தள்ளுபடி செய்ததில் நான்...\nகாலா தோல்வி- ரஜினியின் திமிருக்கு மக்கள் கொடுத்த அடி\n'காலா' : ஒரு சிறு குறிப்பு.. 'காலா' திரைப்படம் உலகெங்கிலும் எதிர்பார்த்த வரவேற்பு பெறாதது என்பது ரஜினியின் திமிருக்கு மக்கள் கொடுத்துள்ள அடி என்றபோதிலும்...\nகாலா யாரென்பது புரிந்தது – ஓர் எழுத்தாளரின் பார்வை\n இரண்டு தடவைகள் பார்த்து விட்டேன் திரைக்கதையைப் படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை பார்க்கவும் விருப்பம் திரைக்கதையைப் படித்துவ���ட்டு மீண்டும் ஒருமுறை பார்க்கவும் விருப்பம் அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் படங்களைத் திரும்பத்...\nகாலா தோல்விக்கு இதுதான் காரணம் – இப்படியும் ஒரு பார்வை\nபத்து ரூபாய்க்கு பொருள் வாங்கி, அதை இருபது, முப்பது ரூபாய்க்கு வித்தா அதுக்கு பேரு வியாபாரம்; அது தான் இலாபம். நூறு ரூபாய்க்கு பொருளை...\nரஜினி இல்லையென்றால் காலா வந்திருக்குமா\nவழக்கறிஞரும் திராவிடர் கழக பிரமுகருமான அருள்மொழி காலா படம் பற்றிக் கூறியிருப்பதாவது.... காலா..படம் பார்த்தேன் தந்தை பெரியார் இருக்கிறார். தோழர் லெனின் இருக்கிறார் அண்ணல்...\nவிடாது காலா – ரஜினியின் உயரம் ரஞ்சித்துக்கு தேவைப்படுகிறது\nகாலா படத்தை பற்றி துண்டு துண்டாக பல பதிவுகள் எழுதியாகிவிட்டது. ஆனாலும் மனம் விட்டு படம் அகல மறுக்கிறது. பலர் பல கேள்விகளுடன் உலவிக்...\n மனம் ஒப்பவில்லை – கவிஞர் தமிழச்சி\nகாலா படம் பற்றி கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியுள்ள அனுபவப் பகிர்வு.... வணக்கம் தம்பி பா.ரஞ்சித், ‘காலா ‘ பார்த்தேன். பார்த்தவுடன் எனக்கேற்பட்ட மன...\nகாலா படத்தை வெகுமக்கள் ரசிக்கவில்லை, ஏன்\nகாலா படம் பார்த்த அனுபவத்தில் ரஞ்சித் அபிமானம், ரஜினி வெறுப்பை வென்றது.காட்சியமைப்புகளில், நிகழ்வுகளில் பல சுவாரசியமான அம்சங்களை படத்தில் நிரவியுள்ளார். என்னைப் போன்ற, ஏற்கனவே...\nவிஸ்வரூபம் எனும் இந்துத்துவ பூதம் வருகிறது வழிவிடுங்கள் காலா\nநேற்று காலா பார்த்தேன். ஸ்ரீராம் மட்டும் பக்கத்தில் இருந்திராவிட்டால் அரை மணி நேரத்திலேயே எழுந்து வந்திருப்பேன். முதல் ஒரு மணி நேரம் தமிழ் டிவி...\nகாலா படத்தில் சீமானைக் கிண்டல் செய்திருக்கிறார்களா\nகாலா படத்தில் சீமானைக் கிண்டல் செய்து காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகச் சொல்லப்பட்டது. படம் வெளிவந்தபின் அது உறுதியாகியிருக்கிறது என்று சிலரும் அப்படி எதுவுமில்லை என்று சிலரும்...\nவழக்குரைஞர்கள் போராட்டம் – சீமான் ஆதரவு\nமாவீரர் மாதத்தில் மரநடுகை – யாழில் தொடங்கியது\nடி.ஆர்.பாலு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் ஆவேசம்\nஉள்ளாட்சித் தேர்தல் – தமிழக அரசு புதிய ஆணை கட்சிகள் கண்டனம்\nராஜபக்சே மகன் நமக்கு பாடமெடுப்பதா\nஅண்ணன் திருமாவுக்கு நாங்கள் உறுதுணை – சீமான் அறிவிப்பு\nராஜபக்சே தம்பி வெற்றியால் வரும் ஆபத்துகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்\nசிங்கள அதிபரின் முதல் நியமனம் – கி.வீரமணி அச்சம்\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nஎடப்பாடி குறித்து ரஜினி பெருமிதம் – ஓபிஎஸ் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6039&cat=8", "date_download": "2019-11-22T17:20:26Z", "digest": "sha1:2NXP2RYRW5QHZN3CDD7ACS4JLKA6OAIH", "length": 13392, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nநாட்டா அறிவிப்பு | Kalvimalar - News\nநாடு முழுவதிலும் உள்ள ஆர்க்கிடெக்சர் கல்வி நிறுவனங்களில், இளநிலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக ’நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர்’ (நாட்டா) எனும் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. ‘கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்’ நடத்தும் இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியாவில் பி.ஆர்க., படிப்பில் சேர்க்கை பெற முடியும். இத்தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n’நாட்டா’ தவிர, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்காக நடத்தப்படும் ஜே.இ.இ., தேர்வுடனும் கட்டடக்கலை படிக்க சிறப்பு தேர்வு நடத்தப்பட்டாலும், கட்டடக்கலை படிப்பை பொறுத்தவரை, நாட்டா மட்டுமே மிக முக்கிய தேர்வாக உள்ளது. மாணவர்களின் துறை சார்ந்த பொது அறிவு, கணிதம் மற்றும் வரைதல் ஆகிய திறன்கள் இந்த திறனாய்வு தேர்வின் மூலம் பரிசோதிக்கப்படுகிறது. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அந்த ஒரு ஆண்டிற்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபடிப்பு: பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர் (பி.ஆர்க்.,)\nபத்தாம் வகுப்பிற்கு பிறகு 12ம் வகுப்பு அல்லது டிப்ளமா படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து, குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n17 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.\nமொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 3 மணி நேர கால அவகாசத்துடன் கணினி வழி தேர்வாக, இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்படுகிறது. கணிதம் மற்றும் பொது அறிவு பிரிவில் அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளாக 120 மதிப்பெண்ணிற்கு கேள்விகள் கேட்கப்படும். மீதமுள்ள 80 மதிப்பெண்ணிற்கு மாணவர்களின் வரைதல் திறனை பரிசோதிக்கப்படுகிறது. தவறான பதில்களுக்கு ‘நெகடிவ்’ மதிப்பெண் கிடையாது.\nநாட்டா தேர���விற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் வயிலாக, மாணவர்கள் அவர்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். விண்ணப்பப் பதிவின் போது கொடுக்கப்படும் 8 எண்கள் கொண்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உபயோகித்துத் தேர்வு குறித்த தகவல்கள் மற்றும் ஹால்-டிக்கேட் போன்ற படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nமுதல் தேர்வு - மார்ச் 11\nஇரண்டாம் தேர்வு - ஜூன் 12\nமுதல் தேர்வு -ஏப்ரல் 14\nஇரண்டாம் தேர்வு - ஜூலை 7\nதகவல் பலகை முதல் பக்கம் »\nபொருளாதாரப் பட்டப்படிப்பில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலவியல் படிக்க முடியுமா\nமல்டி மீடியா படிப்புகளுக்கான வாய்ப்புகள் எப்படி எனக் கூறலாமா\nஎம்.எஸ்சி. இயற்பியல் முடித்திருக்கிறேன். பி.எச்டி. செய்ய விரும்புகிறேன். அதை எங்கு படிக்கலாம்\nஇளைஞர்களிடம் ஐ.டி., மவுசு குறைகிறது\n10ம் வகுப்பு முடித்தவருக்கு சி.ஆர்.பி.எப்.,பில் வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/2019-ulakakakaopapaai-taotara-inataiyaavaina-no-4-yaara-orau-maukakaiya-alacala", "date_download": "2019-11-22T17:30:06Z", "digest": "sha1:5NTGZVC2ZTQL7FXGJ7RWWWPTL3UTEMJD", "length": 43900, "nlines": 287, "source_domain": "ns7.tv", "title": "2019 உலகக்கோப்பை தொடர் : இந்தியாவின் NO. 4 யார்? - ஒரு முக்கிய அலசல் | | News7 Tamil", "raw_content": "\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே\nமோசமான வானிலை காரணமாக புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் செல்லும் விமானங்கள் ரத்து\nதென்காசி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் 34வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி.\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் 7 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அமைச்சர்\n2019 உலகக்கோப்பை தொடர் : இந்தியாவின் NO. 4 யார் - ஒரு முக்கிய அலசல்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நான்காம் நிலை வீரர் யார் என்ற குழப்பம் இன்றுவரை தீர்ந்தபாடில்லை.\nஉலகக்கோப்பை தொடரில் விராட் கோலியை நான்காம் ஆட்டக்காரராக களமிறக்கும் யோசனையும் இருப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்தக் குறிப்பிட்ட நகர்வின் மூலமாக அணியில் தனக்கான தோதான இடமின்றித் தடுமாறி வரும் கே.எல்.ராகுலை அணிக்குள் கொண்டு வந்துவிடலாம் என்பது அணி நிர்வாகத்தின் திட்டம். ஆனால் அணியின் நலன் என்ற பெயரில், மூன்றாம் நிலையில் இறங்கி இதுவரை 34 சதங்களைக் குவித்த ஒரு ஜாம்பாவானை வேறொரு இடத்தில் ஆடவைப்பது அணிக்கு மட்டுமல்ல கோலியின் தனிப்பட்ட ஆட்டத்துக்கே ஆபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது. இதே உத்தியைத் தான் 2015 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாகவும் சாஸ்திரி தலைமையிலான அணி நிர்வாகம் முயன்றுப் பார்த்தது. அணியின் பேட்டிங் வரிசையைப் பலப்படுத்தும் முயற்சியாக அன்றைக்கு சீராக ரன்கள் குவித்து வந்த ராயுடுவை மூன்றாம் நிலையில் இறக்கி சோதனை ஓட்டம் விடப்பட்டது. அந்த முயற்சி தோல்வியில் முடியவே, வேறு வழியில்லாமல் மீண்டும் கோலியே மூன்றாம் நிலையில் ஆடப் பணிக்கப்பட்டார்.\nஒரு நாள் போட்டிகளில் NO. 4 இன் முக்கியத்துவம்\nஒரு நாள் ஆட்டத்தில் இரண்டு பந்துகள் உபயோகப்படுத்தும் முறை கொண்டு வரப்பட்ட பிறகு, நான்காம் நிலையில் பேட்டிங் செய்வதன் வரையரை முழுக்கவே மாறியுள்ளது. முன்பெல்லாம் ஒர் அணியின் நான்காம் நிலை வீரர் என்பவர் சுழற்பந்து வீச்சை நன்றாக ஆடக் கூடியவராக, தேவைப்படும் பொழுது வேகமெடுக்க கூடியவராக இருந்தால் மட்டும் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஓர் அணியின் NO. 4 புதிய பந்தையும் வேகப்பந்து வீச்சையும் சந்திக்கும் திறமை உள்ளவராகவும் இருப்பது அவசியம் ஆகியுள்ளது. கூடவே ஆட்டத்தின் போக்கை ஒரு சில பந்துகளில் மாற்றும் தனித்துவமான திறமை (X factor) கொண்டவராக இருக்க வேண்டும். இதையெல்லாம் விட முக்கியமாக பௌன்சர்களை அநாயசமாக ஆடக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.\nபௌன்சர்களுக்கு தடுமாறியதன் காரணமாகத் தான் யுவ்ராஜ் சிங்கும் ரெய்னாவும் ஒருநாள் போட்டிகள் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்பதை மறந்துவிட முடியாது. 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு, நான்காம் நிலையில் ஆடுவதற்கு இந்திய அணிக்கு ஒரு நிலையான வீரர் கிடைக்கவே இல்லை. ரஹானே, யுவராஜ் சிங், ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்ட்யா என்று ஒரு பெரிய பட்டாளத்தையே தேர்வுக்குழுவினர் முயன்றுப் பார்த்துவிட்டு இப்போது அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், விஜய் சங்கர் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பி இருக்கிறார்கள்.\nஇந்திய அணியின் மிடில் ஆர்டர் குழப்பங்கள்\nதற்போதுள்ள உலக கிரிக்கெட் அணிகளில் இருந்து வசீகரமற்ற ஒரு லெவனைத் ���ேர்வு செய்தால் அதில் அம்பாதி ராயுடுவின் பெயரும் நிச்சயம் இடம்பெறும். அந்த அளவுக்கு நளினமில்லாத ஒரு மட்டையாளர் ராயுடு. ஆனால் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக வலுவான ஷாட்களை ஆடக் கூடியவர். கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக சிறப்பாக விளையாடியதன் காரணமாக தேசிய அணியில் மீண்டும் இடம்பிடித்தவர். கடந்த நியூசிலாந்து தொடரில் ஓர் கடினமான இன்னிங்ஸை ஆடியதன் மூலமாக நான்காம் நிலையில் ஆடுவதற்கான வீரர்களுக்கான பந்தயத்தில் தன் பெயரை ராயுடு வலுவாக முன் நிறுத்தியிருக்கிறார். யுவராஜ் போல ஆட்டத்தின் முக்கிய தருணங்களை வசப்படுத்தும் X factor இல்லாதது ராயுடுவின் பலவீனம்.\nகேதார் ஜாதவைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக உள்ளூர் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவம் உள்ளவர். குறிப்பாக அபாயகரமான ஷாட்களை அடிக்காமலேயே பந்தை தரையோடு சேர்த்து அடிப்பதன் (Maneuvering) மூலமாக ரன் குவிக்கும் திறன் கொண்டவர். ஆனால் அணியில் தற்போதுள்ள சூழலில், ஐந்தாம் அல்லது ஆறாவது நிலையில் ஆடுவதற்கே ஜாதவின் unorthodox பாணி ஆட்டம் பொருத்தமானதாக இருக்கும். இரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், தமிழகத்தின் விஜய் சங்கர் NO.4 க்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார். பாண்ட்யாவை விட சங்கரின் பேட்டிங் இறுக்கமானது (compact). இறுதிக்கட்ட ஓவர்களில் மின்னல் வேகத்தில் ரன் குவிப்பதற்கு ஏதுவான பெரிய அளவிலான ஷாட்களையும் கொண்டவர் விஜய் சங்கர். அதே நேரம் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப ஒற்றை, இரட்டை ரன்களை ஓடியும் எடுக்கக் கூடிய திறன் கொண்டவர். ஆனால் ஒருநாள் ஆட்டத்தில் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு என ஒரு ஆதார குணம் இருக்கிறதல்லவா, அதை இதுவரை சங்கரின் ஆட்டத்தில் உணர முடியவில்லை.\nதினேஷ் கார்த்திக் : ஏன் சரியான NO.4 இல்லை\nரிஷாப் பந்த் X factor உள்ள வீரர். ஆனால் ஒருநாள் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்ற நுணுக்கம் இன்னும் அவருக்கு கைவரப் பெறவில்லை. டெஸ்ட், T20 என்று முற்றிலும் மாறுபட்ட இருவேறு வடிவங்களில் சிறப்பாக செயல்படும் பந்த், இடைப்பட்ட வடிவமான ஒருநாள் ஆட்டத்தில் தடுமாறுவது தான் கிரிக்கெட் ஆட்டத்தின் சுவாரஸ்யம். பந்த்தின் அதிரடி ஆட்டம் உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு சாதகமாக அம��யும் என்ற பார்வை கங்கூலி போன்ற நிபுணர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. ஆனால் மிடில் ஆர்டர் சூட்சமம் கைகூடும் வரையில் ரிஷாப் பந்த்தின் அதிரடி பாணி, மிடில் ஆர்டரை விட முன்களத்தில் ஆடுவதற்கே பொருத்தமானதாக இருக்கும். மணீஷ் பாண்டே இயல்பாகவே மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கான ஆதார குணத்தைக் கைவரப் பெற்றவர்.\n2016 ஆம் ஆண்டு சிட்னி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் எடுத்த சதம் மிகப் பிரமாதமானது. ஆனால் அதற்குப் பிறகு ஏனோ பெரிய அளவில் பாண்டேவால் சோபிக்க முடியவில்லை. தொடர் தோல்வி காரணமாக களத்தில் அவரது உடல்மொழியே மிகவும் எதிர்மைறையான ஒன்றாக மாறியுள்ளது. தினேஷ் கார்த்திக், நிதாஸ் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு அனைவரும் கவனிக்கத்தக்க ஒரு கிரிக்கெட் வீரராக மாறிவிட்டார். ஆனால் தினேசின் 360° ஆட்டம் கடைசி நேர மட்டை சுழற்றலுக்கு கைகொடுக்கலாமே தவிர, நான்காம் நிலையில் விளையாடுவதற்கு பொறுத்தமானதல்ல. உண்மையில் தினேஷின் பிரச்சினை அவரது ஆட்டத்தில் இல்லை. நீர்க் குமிழி போல எந்நேரமும் கிளம்பிக் கொண்டிருக்கும் மனம் தான் அவரது பிரச்சினை. எதுவும் இழப்பதற்கில்லை என்ற சூழ்நிலையில் மட்டுமே, தினேஷ் கார்த்திக்கால் நிதானமாக விளையாட முடியும். அதனால் தான் பொறுமையும் நிதானமும் தேவைப்படும் NO.4 நிலையில் தினேஷ் கார்த்திக்கால் சோபிக்க முடியவில்லை.\nஹாரிஸ் சொஹைல் : இன்சமாம் உல் ஹக்கின் மறுவார்ப்பு\nநான்காம் நிலையில் ஆடுவதற்கு இந்தியாவிற்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் பாகிஸ்தானின் ஹாரிஸ் சொஹைல் மாதிரியான ஒரு வீரர். ஹாரிஸ் சொஹைலை, ஒரு விதத்தில் இன்சமாம் உல் ஹக்கின் மறுவார்ப்பு என்றே கூறலாம். இன்சமாம் போலவே சொஹைலும் தனது ஷாட்களில் யானை வலுவும், மற்றவர்களைக் காட்டிலும் பந்தை சற்றுத் தாமதமாக சந்திக்கும் அற்புதமான டைமிங்கும் கொண்டவர். குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக, அவர் பின்னங்காலுக்கு சென்று ஆப் சைடில் வெட்டி விளையாடும் விதமே அலாதியானது. சொஹைல் எந்த அளவுக்கு வலுவும் நுணுக்கமான டைமிங்கும் கொண்ட வீரரென்று பறைசாற்றுவதற்கு அவரது மட்டையில் பந்து பட்டதும் இடி போல எழும் ஓசையே சாட்சி.\nசுழற்பந்து வீச்சு அளவுக்கு வேகத்தையும் நன்றாக கணித்து ஆடுக் கூடியவர் ஹாரிஸ் சொஹைல். மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு இவர் பொருத்தமானவராக இருப்பார் என்று ஒரு சிலரைப் பார்த்தவுடன் மனதில் பொறி தட்டும் இல்லையா, அந்த ஆதார குணத்தை தன்னுடைய ஆட்டப் பண்பாகக் கொண்டவர் சொஹைல். ஐபிஎல் தொடரின் முடிவுகளை வைத்து உலக்கோப்பை தொடருக்கான அணித் தேர்வு இருக்காது என்று விராட் கோலி தெளிவுபடுத்திவிட்டார். ஆனால் பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால் போன்றவர்களின் ஆட்டங்களைப் பார்க்கும் போது, இந்தியா தனது நான்காம் நிலை மட்டையாளனுக்கான தேடலை இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீட்டி வைக்கலாம் என்று தான் தோன்றுகிறது.\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n​'“சந்தர்ப்பவாத கூட்டணி.. 6 மாதங்களுக்கு கூட நீடிக்காது” - நிதின் கட்கரி விளாசல்\n​'10 மாதங்களில் 8,41,589 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ள பிரேசில்\n​'2019ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது தெரியுமா\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே\nகோவையில் ராஜேஸ்வரிக்கு விபத்து நடந்த இடத்தில் கொடி கம்பம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டி: வங்கதேசத்தை 106 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி\nமோசமான வானிலை காரணமாக புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் செல்லும் விமானங்கள் ரத்து\n#IndVsBan | முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட் செய்ய முடிவு\nதமிழகத்தின் தங்க கிரீடத்தில் புதிய வைரம் தென்காசி மாவட்டம்: துணை முதல்வர்\nதென்காசி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் 34வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி.\nமக்கள் பிரச்னைகளுக்காக ரஜினியும், கமலும் வீதியில் இறங்கிப் போராடினார்களா\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் 7 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அமைச்சர்\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி\nசிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரி பதவிக்காலத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மனு தாக்கல்...\nசென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல்...\nமறைமுக தேர்தலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பது வி��ப்பாக உள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n2021 தேர்தலில் 100% அதிசயத்தை, அற்புதத்தை தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள் - ரஜினி\nஇலங்கையில் இடைக்கால பிரதமராக ராஜ பக்ச பதவியேற்பு\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு 3வது தங்கப்பதக்கம்\nISSF உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஆடவர் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் திவ்யன்ஷ் சிங் பன்வாருக்கு தங்கம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும், ராபர்ட் பயாஸுக்கு 30 நாட்கள் பரோல்\nஜனநாயக ரீதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: அமைச்சர் ஜெயக்குமார்\nசர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது\nமகாராஷ்டிராவில் விரைவில் நிலையான ஆட்சி அமையும் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை\nசர்வாதிகாரத்துடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின்\nசமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச- வை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு\nமறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச- வை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு\nமாநகர மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு\nநடிகர் ரஜினிக்கு சிறந்த திரை ஆளுமைக்கான விருது வழங்க்கப்பட்டது\nமேயர் பதவிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடத்த முடிவெடுக்கவில்லை: ஓபிஎஸ்\nசபரிமலை கோவிலுக்கு என்று தனிச்சட்டத்தை உருவாக்க வேண்டுமென கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமுரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை தாக்கல் செய்யாமல்,ஆணையத்துக்கு திமுக மிரட்டல் விடுப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு\nமக்களுடைய நலனுக்காக கமலுடன் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன்: ரஜினி\nஅரசியலில் அவசியம் ஏற்பட்டால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன்: கமல்ஹாசன்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்\n2022 உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டியில் ஓமனிடம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி\nதேவை ஏற்பட்டால் கமலுடன் இணைவேன்: நடிகர் ரஜினி\nமுரச��லி விவகாரம்: விசாரணை தொடங்கியது\nசென்னை முழுவதும் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பிடித்தது\nதிருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் இந்துத்துவ சக்திகள் செயல்படுகின்றன: பாலகிருஷ்ணன்\nஐஐடி மத்திய அரசின் நிறுவனம் என்பதால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா\nகேரளா: சபரிமலைக்கு தரிசனம் செய்ய வந்த 12 வயது சிறுமி தடுத்து நிறுத்தம்\nபம்பை வரை சென்று பக்தர்களை இறக்கிவிட தனியார்வாகனங்களுக்கு அனுமதி அளித்து கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரியில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று கூட்டம்: 4 மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பு\nமுதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமருத்துவர்கள் பணியிடமாற்றம் நிர்வாக ரீதியிலானது; பழிவாங்கும் எண்ணமில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசிதம்பரம்: பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதருக்கு 5000 ரூபாய் அபராதம்; 3 மாதம் சஸ்பெண்ட்\nகாரில் வழிவிடாமல் சென்றதால் ஏற்பட்ட தகராறில், உதவி இயக்குநர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்\nசென்னை கோடம்பாக்கம் அருகே காரில் சென்ற திரைப்பட உதவி இயக்குநர் பிரபாகரன் மீது தாக்குதல்\nசியாச்சினில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்\nநாடாளுமன்றம் நோக்கி சென்ற JNU மாணவர்கள் மீது போலீஸார் தடியடி\nரஜினி கருத்திற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம்\nஇந்தியாவின் பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் உள்ளது: மன்மோகன் சிங்\nநடை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 3.30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் தகவல்\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம்தான் தீர்மானிக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தார் சரத் பவார்\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற ஜேஎன்யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி\nடெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு\nதமிழில் பதவியேற்றுக்கொண்ட வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்\nஉள்ளாட்சி தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும்: டிடிவி தினகரன்\nராஜஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே ஸ்ரீ துங்கர்கர் பகுதியில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு; 25 பேர் படுகாயம்\nஉச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் எஸ்.ஏ.பாப்டே\nமுதலமைச்சர் தலைமையில் நாளை(நவ.19) அமைச்சரவை கூட்டம்\nநாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி பேச்சு\nஎடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது அதிசயம்: நடிகர் ரஜினிகாந்த்\nஇலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச இன்று பதவியேற்பார் எனத் தகவல்\nசென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கத்தில் மழை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று வெற்றி\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅயோத்தி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு - முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்\nஅமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் வந்தவுடன் அதிமுகவில் இணைவேன்: புகழேந்தி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சவின் வெற்றி உறுதியானது\nடெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது\nமதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை\nதோனி சாதனையை முறியடித்தார் கேப்டன் கோலி\nகோட்டைக்கு திமுக சென்றால் அதிமுக அமைச்சர்கள் சிறைக்கு செல்வர்: மு.க.ஸ்டாலின்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற 10 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்: ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\nமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொ��்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nபஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசபரிமலையில் பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nதேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதிருச்சியில் நவ.22 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அமமுக தலைமை அறிவிப்பு\nதமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nசென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இருவர் விருப்ப மனு தாக்கல்\nஅதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு\nமேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2016/oct/15/1-2581600.html", "date_download": "2019-11-22T17:16:15Z", "digest": "sha1:S563UDSFUAN2HYEFBSINS35VSOGJKBRI", "length": 7028, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nஅசார் அலி முச்சதம்: வலுவான நிலையில் பாகிஸ்தான்\nBy DIN | Published on : 15th October 2016 12:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாளில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 155.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 579 ரன்கள் ��ுவித்து டிக்ளேர் செய்தது.\nஅந்த அணியின் தொடக்க வீரர் அசார் அலி 469 பந்துகளில் 2 சிக்ஸர், 23 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 302 ரன்கள் குவித்தார்.\nதுபையில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வரும் இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், தனது முதல் இன்னிங்ஸில் 155.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 579 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அசார் அலி முச்சதம் அடித்தபிறகு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது பாகிஸ்தான்.\nஇரண்டாம் நாள் ஆட்ட முடிவில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, 1 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாகிஸ்தான் அசார் அலி முச்சதம் டெஸ்ட்\nஷர்தா கபூர் போட்டோ ஷுட்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/01/blog-post_1.html", "date_download": "2019-11-22T19:08:41Z", "digest": "sha1:IWTHFVQGPBYLFSMYPAJOBSCV7N63IVPW", "length": 24589, "nlines": 53, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இரு தேசியக் கட்சிகளின் ஆட்சி இலங்கையை ஒரு தேசமாக்குமா? - சு. நிஷாந்தன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » இரு தேசியக் கட்சிகளின் ஆட்சி இலங்கையை ஒரு தேசமாக்குமா\nஇரு தேசியக் கட்சிகளின் ஆட்சி இலங்கையை ஒரு தேசமாக்குமா\nஉலக ஜனநாயக நீரோட்டத்தில் கலக்கத் துடிக்கும் இலங்கை போன்ற பல்லின மக்களும், பல்லின சமூகங்களும் வாழும் நாடுகளுக்கு அரசமைப்பே இன்றியமையாத வரமும், அளவிட முடியாத சொத்துமாகும்.\nஇனவாதத்தில் புரையோடிப்போன இலங்கையில் இன்று ஜனநாயக சுவாசக்காற்று வீசும் காலம் கனிந்துவருகின்றது என்றால் அது மிகையாகாது. நீண்டு நெடிய போராட்டத்திற்கு மத்தியில் இன்று மக���களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் ஆட்சி நிலவுகின்றது என்றே மக்களின் எண்ண ஓட்டம் அமைந்துள்ளது.\n1956ஆம் ஆண்டு இலங்கையில் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவால் நட்டுவைக்கப்பட்ட பெரும்பான்மை சிங்கள பௌத்த தேசியவாதம் அசுர வேகமாக வளர்ச்சியடைந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிவரை ஆலமரம்போல் பரந்து விரிந்து விருட்சமாகிக் காட்சியளித்ததை இலங்கையர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டதின்மூலமே பெரும்பான்மை தேசியவாதம் நாட்டில் தலைவிரித்தாடத் தொடங்கியது. சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேய காலனித்துவத்திற்குக் கட்டுப்பட்டிருந்த சிறுபான்மை மக்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் பெரும்பான்மை பௌத்த தேசியவாதத்திற்குள் ஒடுக்கப்பட்டனர்.\nஇலங்கையில் முதன்முதலில் கொண்டுவரப்பட்ட கோல்புறுக், கமரன் சீர்த்திருத்தமே இலங்கையில் அரசியல் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டது. அதற்கு முன்னர் 1505-1658ஆம் ஆண்டுவரை போர்த்துக்கேயரும், 1658-1796 வரை ஒல்லாந்தரும் ஆட்சி செய்திருந்தாலும் அவர்கள் கிடைக்கக்கூடிய வளங்களை மாத்திரமே இலங்கையிலிருந்து சுரண்டிச் சென்றனர். ஆனால், பிரித்தானியர்கள் வளங்களை இறக்குமதி செய்தமை மாத்திரமின்றி, அதனை பன்மடங்காகப் பெருப்பித்து தங்கள் தேசத்திற்குக் கொண்டுசென்றனர்.\nபெருந்தோட்டப் பொருளாதாரத்தில் சுகத்தைக்கண்ட ஆங்கிலேயர்கள், இங்கு நிலைத்திருக்கும் தேவை ஏற்பட்டதன் விளைவாகவே நாளுக்கு நாள் எழும் மக்கள் சக்தியைக் கட்டுப்படுத்த அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தியிருந்தனர். 1796முதல் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதிவரை ஆங்கிலேயர் இலங்கையை ஆட்சிசெய்திருந்தனர். அந்த 152 வருடங்களில் 6 அரசியல் சீர்திருத்தங்களை அவர்கள் கொண்டுவரத் தவறவில்லை. 1,700களின் அரைபாதியில் மேற்குலக நாடுகளுக்குக் கிடைத்த ஜனநாயக வாக்குரிமை ஆங்கிலேய காலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளுக்கு இரண்டு நூற்றாண்டுகள் கழிந்தபின்னரே இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடுகளுக்குக் கிடைத்தன.\n1931ஆம் ஆண்டு டொனமூரினால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தத்தின் மூலமே இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்தது. அதிலும் ஆங்கிலேய காலனித்துவ நாடுகளில் மு���லில் இலங்கைக்குத்தான் சர்வஜன வாக்குரிமை கிடைத்திருந்தமை விசேட அம்சம். பின்னர் 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் வரையறுக்கப்பட்ட அதிகாரத்துடன், சோல்பரி அரசமைப்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டபோதே சிங்களவர்களின் பெரும்பான்மை ஆதிக்கம் அதனுள் அத்துமீறிப் புகுத்தப்பட்டது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு இந்த நாட்டின் பூர்வீக குடியாக வாழந்துவந்த தமிழ்த் தேசிய இனத்தின் அதிகாரம் ஆங்கிலேயரின் பின்னர் சிங்களவர்களின் வசமாகியது.\nஇது இலங்கைச் சுதந்திரத்திற்கு முற்பட்ட வரலாறாயினும், சுதந்திரத்தின் பின்னரே இலங்கையில் இனவாத ஆட்சியும், சிங்கள பௌத்த தேசியவாதமும் சிறுபான்மை சமூகத்தின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் குழிதோண்டிப் புதைத்தன. தனிச் சிங்களச் சட்டம் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாம் குடியரசு யாப்புவரை பாரிய அழிவையே ஏற்படுத்தியது மாத்திரமின்றி, அஹிம்சை வழியில் போராடிய தமிழர்களை ஆயுதமேந்தவும் வைத்தது.\nவரலாற்றுக் காலம் தொட்டு வாழ்ந்துவரும் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கும், பெருந்தோட்ட பயிர்ச்செய்கைக்காக மலையகத்தில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்களுக்கும் தங்களது உரிமைப் போராட்டத்தை மேற்கொண்ட தந்தை செல்வநாயகம், ஆறுமுகன் தொண்டமான் போன்றோரின் உரிமைக் குரல்கள் பேரினவாதத்தால் நசுக்கப்பட்டன. ஆங்கிலேயர்களிடம் பெரும்பான்மையான சிறுபான்மைத் தலைவர்களின் ஆதரவுடன் வென்றெடுத்த சுதந்திரத்தை வென்ற ஆண்டே மலையகத்தில் பறிக்கப்பட்டது.\nஅதுவரைகாலமும் பொருளாதார அடிமைகளாக நடத்தப்பட்டுவந்த மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்தனர். அதுமட்டுமல்லாது, 1964ஆம் ஆண்டு சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம் என்று 1983ஆம் ஆண்டுவரை 3 இலட்சம் மலையகத் தமிழர்கள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர். வடக்கு, கிழக்கு சுயநிர்ணத்திற்காகப் போராடிய தந்தை செல்வாவின் குரல் ஒடுக்கப்பட்டமையின் விளைவாகவே தனித் தமிழீழத் தீர்மானம் வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்டது. 1972, 1978ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட முதலாம், இரண்டாம் குடியரசு யாப்புகளில் தனிச் சிங்களச் சட்டம் அமுலில் இருந்தது மாத்திரமின்றி, தமிழர்களை சிங்களர்கள் ஆளும் வகையில் சட்டங்கள் பல கொண்டுவரப்பட்டன. அத்துடன், தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களையும் அமைத்தனர்.\nதொடர்ந்தும் சிங்கள ஆதிக்கம் தமிழர்களுக்கெதிராகத் தொடர்ந்தமையின் காரணமாகவே தமிழர்கள் ஆயுத ரீதியாகப் போராடக் களமிறங்கினர். இதன்காரணமாக சட்ட ரீதியான எந்தவொரு தீர்வும் தமிழர்களுக்கு கைகூட முடியாமல் போனது. 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன், யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. 2003ஆம் ஆண்டு இடம்பெற்ற சமாதானப் பேச்சுகளில் சமஷ்டி முறைமை குறித்தப் பரிசீலனை செய்ய இணக்கம் காணப்பட்டது. என்றாலும் ரணிலின் ஆட்சி கவிழ்ந்ததால் கைக்கு எட்டிய அதிகாரம் வாய்க்கு எட்டாமல் போனது.\nபின்னர் மஹிந்த ஆட்சி, யுத்தம் என தமிழர்களின் பிரச்சினை இன்றளவும் தீர்க்கப்படாமல் நகர்ந்துக்கொண்டே இருக்கின்றது. சிறுபான்மையினருக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டவிழ்த்துவிட்ட இனவாத ஆட்சியின் காரணமாக அவர் சிம்மாசனத்தைப் பறிகொடுக்க நேரிட்டது. இன்று ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகவே அவர் உள்ளார்.\n2009ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இறுதியுத்தத்தின் பின்னர் உலக சமாதான அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் வல்லாதிக்கச் சக்திகளும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நியாயமன தீர்வை முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்தன விடுத்துக்கொண்டே இருக்கின்றன. அத்தருணத்தில் மஹிந்த ராஜபக்ஷ விடாப்பிடியாக விடாக்கண்டனாக இருந்தமையால் இலங்கையின் நடவடிக்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் ஒன்றுதிரண்டன.\nபுலம்பெயர் தேசத்தில் இடம்பெயர்ந்து வாழும் தாயக மக்களின் உணர்வெழுச்சியால் கட்டியெழுப்பப்பட்ட தமிழர்களுக்கான விடுதலைப் போராட்டம் உலகின் பல்வேறு நாடுகளிலும் குறிப்பாக, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாரியளவில் விரிவுபடுத்தப்பட்டது. புலம்பெயர் மக்களின் போராட்டங்களும், மேற்குலகின் ஆட்சிமாற்றத் தேவையும், தாயகத்திலிருந்து ஒலித்த உரத்த குரலாலுமே இன்று தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென்ற பதம் ஜெனிவாவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை வரலாற்றில் எதிரும் புதிருமாக இனவாதத்தைக் கட்டவிழ்த்துவந்த பிரதான இரு கட்சிகளும் இன்று ஒருசேர தேசிய அரசை அமைத்துள்ளன. தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஒரு கட்சி பேச்சுகளை நடத்த முன்வரும்போது அடுத்த கட்சி மறுபுறத்தில் இனவாதத்தைக் கக்கியதும் கட்டவிழ்த்துவிட்டமையுமே வரலாறு. இன்று தேசிய அரசில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென பெருபாலானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்த சிங்கள புத்திஜீவிகளும் இதனை வரவேற்றுள்ளனர்.\nஇதனையே தமிழர்கள் 67 வருடகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதனை சிங்கள மக்களுக்குப் பெரும்பான்மை தேசியத் தலைவர்கள் இனவாதமாகப் படம்பிடித்துக் காட்டியது மாத்திரமின்றி, அவர்கள் மனதிலும் பெருபான்மை தேசியவாதத்தை விதைத்தனர். இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழலுக்கு சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களே சொந்தக்காரர்கள்.\nபுதிதாகக் கொண்டுவரப்படவுள்ள அரசமைப்பில் தமிழர்களுக்கான தீர்வு 1987ஆம் ஆண்டு இந்தியஇலங்கையின் அனுசரணையில் கொண்டுவரப்பட்டு கிடப்பில் கிடக்கும் 13ஆவது திருத்தச்சட்டத்தை மையப்படுத்தி அமையக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாகவுள்ளனர். 13ஆவது திருத்தச் சட்டம் என்பது ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஓர் அரசியல் நாடகம் என்பதை தமிழ் மக்களுக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் நிராகரித்திருந்தனர். அதன் காரணமாகவே இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைத்த ஆயுதத்தை மீண்டும் கையில் எடுக்க வேண்டிய சூழல் உதயமாகியது.\nவரலாற்றுக்காலம் தொட்டு இந்த நாட்டில் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு இந்த நாட்டில் பூரண அதிகாரம் இருகின்றது. அதனை சிங்கள தலைமைகள் ஒரு போதும் நிராகரிக்க முடியாது. இரு தேசியக் கட்சிகளும் இணைந்து கொண்டுவரவுள்ள புதிய அரசமைப்பு என்பது சிங்கள மக்களுக்கான அரசமைப்பாக இருக்கக்கூடாது. ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் சமமாக இருக்கவேண்டும். தமிழர்களை தமிழரே ஆளும் நிலை வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாதமாகவும் உள்ளது. இதுவே நியாயம்.\nஎனவே, ஜனநாயகத்தை அனைத்து மக்களுக்கும் உரித்தாக்க தற்போதைய மைத்திரி ரணில் அரசு முழுமூச்சுடன் செயற்பட வேண்டும். 2016ஆம் ஆண்டு தமிழர்களின் வாழ்விலும், இலங்கையர்களின் வாழ்விலும் ஒன்றுமையாக நீண்டதூரம் பயணிக்க உதவும் வகையில் அமைய வ���ண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்புமாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\nஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு\n“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ...\nராஜபக்சவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.சரவணன்\n“இசம்” என்பது தனித்துவமான நடைமுறை, அமைப்பு, அல்லது தத்துவார்த்த அரசியல் சித்தாந்த முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். நாசிசத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/61740-srilankan-prime-minister-apology-to-the-people.html", "date_download": "2019-11-22T17:33:19Z", "digest": "sha1:BDB6L2TFTDWQ2MW5EKQVJUS2HYL5YEW6", "length": 9944, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "மன்னிப்பு கோரினார் இலங்கை பிரதமர் | Srilankan Prime Minister Apology to the People", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nமன்னிப்பு கோரினார் இலங்கை பிரதமர்\nபயங்கரவாதத் தாக்குதலில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற தவறியதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.\nஇலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nஉலகையே உலுக்கிய இக்கொடூர சம்பவத்திலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற தவறியதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அந்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, \"பயங்கரவாதத் தாக்குதலால் சீர்குலைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கவும், சீரழிந்துள்ள தேவாலயங்களை புனரமைக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்\" என ரணில் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடாஸ் வென்ற சிஎஸ்கே : மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் \nபேட்மிண்டன் : காலிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த சாய்னா, சிந்து\nஆட்சி மாற்றம் வரவேண்டும் என நான் கூறவில்லை - நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்\nரோகித் திவாாி கொலை வழக்கு- அபூா்வா திவாாிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. கோவை: 6 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி\n6. 2021இல் தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பு பேட்டி\n7. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுன்னாள் பிரதமர்களுக்கு இனி எஸ்பிஜி பாதுகாப்பு இல்லை\nமகாராஷ்டிரா : முக்கட்சிகளின் இணைப்பினால் கைவிடப்படுமா இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் \nமகாராஷ்டிரா : கைவிடப்படுமா புல்லட் ரயில் திட்டம் \nபகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. கோவை: 6 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி\n6. 2021இல் தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பு பேட்டி\n7. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/terrorist-azath_28.html", "date_download": "2019-11-22T17:26:09Z", "digest": "sha1:IUNIBGCIJRK2ZPSERJJEJV4EWRC4UYT2", "length": 10831, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "அனுமதியின்றி பயங்கரவாதியின் தலை புதைப்பு- மாநகர சபை சாடல் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / மட்டக்களப்பு / அனுமதியின்றி பயங்கரவாதியின் தலை புதைப்பு- மாநகர சபை சாடல்\nஅனுமதியின்றி பயங்கரவாதியின் தலை புதைப்பு- மாநகர சபை சாடல்\nயாழவன் August 28, 2019 சிறப்புப் பதிவுகள், மட்டக்களப்பு\nமட்டக்களப்பு- சீயோன் தேவாலய தற்கொலைக் குண்டுதாரியான பயங்கரவாதி எம்.அசாத்தின் உடற்பாகங்களை புதைப்பதற்கு எந்தவித அனுமதியையும் மட்டக்களப்பு மாநகர சபை வழங்கவில்லை என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.\nநேற்று (27) மாலை மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற விசேட செயதியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.\nமேலும் கருத்து தெரிவித்த அவர்,\nசீயோன் தேவாலய தாக்குதல் சூத்திரதாரியின் உடற்பாகங்களை புதைப்பது தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்க அதிபரினால் எங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட எந்த மயானத்திலும் புதைப்பதற்கு நாங்கள் அனுமதி வழங்கவில்லை.\nஇந்த நிலையில் கடந்த 26ம் திகதி மட்டக்களப்பு அரசாங்க அதிபரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு முகவரியிடப்பட்டு மாநகர ஆணையாளருக்கு பிரதியிடப்பட்ட கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. அந்த கடிதத்தில் உரிய எச்சங்களை பொலிஸ் அத்தியட்சகரிடம் கையளிக்குமாறு பணிக்கப்பட்டிருந்தது.\nஅதேபோன்று அதே திகதியில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கு குறித்த மனித எச்சங்களை புதைப்பதற்கான அனுமதியை கோரி ஒரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த கடிதத்தில் நீதிமன்றத்தின் கடித பிரதி இணைக்கப்படாத காரணத்தினாலும் குறித்த குண்டுதாரியின் எச்சங்களை எமது பகுதியில் புதைப்பதற்கு அனுமதிப்பதில்லையென்ற காரணத்தினாலும் நாங்கள் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.\nஇவ்வாறான எச்சங்களை புதைப்பதற்கு சபையின் அனுமதிகளைப்பெற்றதன் பின்னரே அனுமதி வழங்க முடியும். அவ்வாறு இல்லாது மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. குறித்த குண்டுதாரியின் எச்சங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக இன்று (நேற்று) நாங்கள் அறிகின்றோம். ஆனால் அவற்றிற்கான அனுமதி மாநகர சபையினால் வழங்கப்படவில்லை. அனுமதியற்ற முறையில் பொலிஸார் அதனை புதைத்துள்ளனர்.\nஇது தொடர்பில் எமது சட்ட ஆலோசகரின் ஆலோசனைகளைப் பெற்று சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?p=50605", "date_download": "2019-11-22T17:44:49Z", "digest": "sha1:ZCNGG6G4KQYGG3RMO6CAXEXGI6I6UUA5", "length": 26882, "nlines": 325, "source_domain": "thesakkatru.com", "title": "வீரவேங்கை பகீன் – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nமே 18, 2019/அ.ம.இசைவழுதி/அணையாத தீபங்கள்/0 கருத்து\nவிடுதலைப் புலிகளின் கொள்கையின் படி எதிரியிடம் உயிருடன் பிடிபட்டு விடக்கூடாது என்று நஞ்சருந்தி (சையணைட்) வீரச்சாவெய்திய முதல் விடுதலைபுலிப் போராளி இவன்.\nவீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி தனக்கு மேலுள்ள பொறுப்பாளரிடம் கேட்பார் “அண்ணை இது வேலை செய்யுமோ\n“அது வேலை செய்யும் போடா” என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை.\nஒரு நாள் நள்ளிரவு களைத்துப்போன நிலையில் பகீனின் பொறுப்பாளர் படுக்கைக்குச் செல்கிறார். அப்போதும் பகீன் அந்தப் பொறுப்பாளரிடம் வினவுகிறார் “அண்ணை, இது வேலை செய்யுமோ” பொறுப்பாளருக்கு வந்ததே எரிச்சல் “வேலை செய்யாது போலக் கிடக்கு, உன்னிலைதான் ரெஸ்ற் பண்ண வேணும் போலக் கிடக்கு.. போய்ப் படடா” என்று அதட்டிவிட்டு அயர்கிறார் அந்தப் பொறுப்பாளர்.\nஆனால் 18.05.1984 அன்று புதிய சாதனை படைத்து மண்ணின் விடியலுக்கு மறைந்தார் வீரவேங்கை பகீன். எந்த சயனைட் மீது சந்தேகப்பட்டாரோ அந்த சயனைட் அருந்தி எதிரியிடம் பிடிபட்டு விடக்கூடாது என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் உயரிய இலட்சியத்திற்கு அமைய வீரச்சாவடைந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் சயனைட் அருந்தி களப்பலியான முதல் வீரவேங்கையாக வரலாற்றில் பதிந்து கொண்டார்.\nஅன்னலிங்கம் பகீரதன் இது வீரவேங்கை பகீனின் சொந்தப்பெயர். மண்டைதீவைச் சேர்ந்தவர். குடும்பச் சூழல் காரணமாக ஜேர்மனியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். தமிழீழத் தேசியத் தலைவர் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அளவிலா பற்றும் விசுவாசமும் மிக்க பகீன் ஜேர்மனியில் வசித்த காலத்திலேயே விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக வேலை செய்தார்.\nபின்னர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கிருந்தவாறும் தாயக விடுதலைக்கு வலுச்சேர்த்தார். 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழீழம் சிங்களக் காடையர்களால் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது தாங்கிக் கொள்ள முடியாத இந்த வேங்கை பறந்து வந்தது தாயகம் நோக்கி. தாயகத்தில் தலைவனின் அணியில் இணைந��ு பணியாற்றியது.\n1983-1984 காலகட்டம் தமிழீழ வரலாற்றில் மிகவும் நெருக்கடி மிகுந்த காலம் தமிழீழத் தேசமெங்கும் சிங்களத்தின் கொடும் படைகளும், காட்டிக் கொடுப்போரும் நிறைந்த காலகட்டம். யார் வல்லவர், நல்லவர், நயவஞ்சகர் என்பது பிரித்தறிய முடியாத காலம். ஒரு விடுதலைப் போராளி இனங்கண்டு தரமறிந்து தன் செய்கருமம் ஆற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. சுற்றும் சிறீலங்கா இராணுவ வல்லூறுகளுக்கு மத்தியில் தனது உந்துருளியில் சுழன்று பணியாற்றினார் பகீன்.\n18.05.1984 அன்று அமைப்பின் அரசியல் பிரச்சார வேலைகளுக்காக வல்வெட்டித்துறையில் இவர் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியை முற்றுகையிட்டது சிங்கள இராணுவம். நிராயுதபாணியாய் நின்ற நிலையிலும் நிலை கலங்காத இளவேங்கை வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் புகுந்து பாவனை செய்யத் தொடங்கினார். ஆனால் சிறீலங்கா இராணுவத்தால் இனங்காணப்பட்டு விட்டார். வெறிக்கூச்சலுடன் சூழந்து கொண்டனர் சிறீலங்காப் படைகள். தன்னைச் சித்திரவதை செய்து அமைப்பின் இரகசியங்களைக் கறந்து விடக் கூடாது, அதனால் விடுதலைக்குக் கேடாக தான் அமைந்து விடக்கூடாது என்ற கடுகதியில் சயனைட் அருந்தி ஈழத்தாயின் மடியை முதன் முதல் சயனைட் அருந்தி முத்தமிடுகிறார்.\n“இந்த சயனைட் எங்கள் கழுத்தில் தொங்கும் வரைக்கும் உலகில் எந்த சக்திக்கும் அஞ்சமாட்டோம்” என்று யாழ் மீட்ட வீரன் கேணல் கிட்டு ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டிருந்தார். ஆம் எங்கள் பகீனும் இன்று விடியலின் துருவ நட்சத்திரங்களில் ஒன்றாய் அமைந்து பதினேழு வருடங்கள் கடந்து போயின. எனினும் பல ஆயிரம் பகீன்களின் பயணங்கள் இலட்சியத்தை நோக்கி நகருகின்றன.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த நாள்\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/1082", "date_download": "2019-11-22T17:57:57Z", "digest": "sha1:RXAAMKP6VCZTQIUGI22CEU6VHDSNJ43L", "length": 7242, "nlines": 113, "source_domain": "www.tamilcanadian.com", "title": " தேசத்தின் அன்னை பார்வதி அம்மாவின் பிரிவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் கண்ணீர் அஞ்சலிகள்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: புகலிடம்\nதேசத்தின் அன்னை பார்வதி அம்மாவின் பிரிவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் கண்ணீர் அஞ்சலிகள்\nஆக்கம்: கலாநிதி ராம் சிவலிங்கம்\nதேசியத் தலைவர் மேன்மைமிகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மாவின் பிரிவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசின சார்பில் எமது கண்ணீர் அஞ்சலிகள்.\nஉங்கள் மறைவு பற்றி செய்தி கேட்டு தாங்கொணாத் துயர்கொள்ளும் கோடிக்கணகிலான் தமிழர்கள் சார்பில் தலை சாய்ந்து நின்று நெஞ்சுருக வணக்கம் செலுத்துகிறோம் தாயே.\nவீரத்தின் சின்னமான தேசியத்தலைவனைஇ ஈழத்தமிழரின் தலைமகனை பெற்றெடுத்த தேசத்தின் தாயே தாய்க்குலத்துக்கே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய மனித மாணிக்கமே தாய்க்குலத்துக்கே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய மனித மாணிக்கமே உன் இழப்பைஇ உனது பிரிவை எப்படியம்மா எம்மால்த் தாங்கமுடியும்.\nவாடிப்போன எம் இனத்துக்கு ஒரு வரப்பிரசாதாத்தைத் தந்தவரே உலகமே எம்மை ஓர் வீர இனம் என்று மெச்சவைக்க ஓரு வீரனை எமகுத்தந்தவரே உலகமே எம்மை ஓர் வீர இனம் என்று மெச்சவைக்க ஓரு வீரனை எமகுத்தந்தவரே எம் சந்த்ததி உங்களை ஒருபோதும் மற்க்காதம்மா.\nஇன்று இறுதியாத்திரை போகும் எம் தானைத் தலைவனின் தாயே எட்டுக்கோடி தமிழினத்தின் இணையற்ற அன்னையே எட்டுக்கோடி தமிழினத்தின் இணையற்ற அன்னையே எம் உறவுகள் தம் வாழ்நாள்பூராவும் உங்களைப் பூர்ஜித்தாலும் உன் கடனை எம்மால் ஒருபோதும் தீர்க்கமுடியாதம்மா.\nநீங்கள் எண்ணியஇ எம் தானைத் தலைவனால் வழிவகுக்கப்பட்ட இறைமையும்இ சுதந்த்திரமும் கொண்ட தனிநாடாம் தமிழீழத்தை விரைவில் அமைத்து உங்கள் எண்ணத்தைப் பூர்த்தி செய்வோமம்மா. இது சத்தியம்.\nபார்வதியம்மாவின் ஆன்மா இறைவனடி சென்று சாந்தியடைய வேண்டுமென அந்த எல்லாம்வல்ல இறைவனை வேண்ண்டி நிற்கின்றோம்.\nஅவருடைய பிரிவால் துயருறும் பிள்ளைகள்இ மருமக்கள்இ பேரப்பிள்ளைகள்இ உற்றார் உறவினர்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nபிரதிப் பிரதமர் - நாடு கடந்த தமிழீழ அரசு\nமூலம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - மா��ி 22, 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/1208", "date_download": "2019-11-22T18:18:14Z", "digest": "sha1:SBFGJBLAS27DOOGK2XKBU54AU5XKPDYN", "length": 29927, "nlines": 133, "source_domain": "www.tamilcanadian.com", "title": " புலம்பெயர்ந்தோர் அரசியலில் இலங்கைத் தமிழர் தேசியம்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: புகலிடம்\nபுலம்பெயர்ந்தோர் அரசியலில் இலங்கைத் தமிழர் தேசியம்\nஇலங்கையில் வெளிவந்த \"அமுது' என்ற தமிழிதழின் ஆசிரியரும் ஊடகவியலாளருமான எஸ்.மனோரஞ்சன் புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வாழ்பவர். இவர் இலங்கை வந்துள்ளார்.\nஇலங்கை முற்போக்குக் கலை,இலக்கிய மன்றத்தின் அழைப்பை ஏற்றுப் \" புலம்பெயர் அரசியலில் இலங்கைத் தமிழர் தேசியம்' என்ற விடயம் பற்றி உரை நிகழ்த்தினார். அண்மையில் கொழும்பு6, தர்மராம வீதியிலுள்ள பெண்கள் கல்வி ஆய்வு மையத்தின் கேட்போர் கூடத்தில் இவ்வுரை நிகழ்த்தப்பட்டது. உரையின் பின் கலந்துரையாடலும் செய்யப்பட்டது. சிவா சுப்பிரமணியம் (தினகரன் முன்னாள் ஆசிரியர்) தலைமை வகித்து நிகழ்வை நெறிப்படுத்தினார்.\nஇலங்கை அரசியலில் தமிழ்ப் பிரச்சினை பல கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. முதல் தேர்தலில் ஒரே அணி. ஒரே கட்சி. ஒரே தேர்தல் விஞ்ஞாபனம். முற்போக்குச் சிங்களக் கட்சிகளோடு ஒற்றுமை என்ற அடிப்படையில் ஒத்துழைப்பது.பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒத்துழைப்பு.\nஅதன் பின்னர் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி சமஷ்டிக் கோரிக்கையைக் கொண்டு வந்தது. இதன் பிறகு சமஷ்டிக் கோரிக்கை கைவிடப்பட்டுத் தனிநாடு கேட்கப்பட்டது. சமஷ்டிக் கோரிக்கையில் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் ஒன்றுபட்டுழைத்தன. தனிநாடு கோரிக்கை சந்தர்ப்பவாதமானதே.\nஎதிலும் தமிழ் அரசியல் நிலையாக நிற்கவில்லை.மாவட்ட சபை,மாகாண சபை போன்றவை முன்வைக்கப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தீர்வுத் திட்டமும் கொண்டுவரப்பட்டது. தமிழர் கூட்டணி விடுதலைப்புலிகளோடு சேர்ந்து கொண்டது. அணுகுமுறையில் கூட்டணியினர் பெரிய வித்தியாசத்தைக் காட்டினர். தமிழ்நாடு,இந்தியா,சர்வதேசம் என்பவைகளின் ஆதரவு கிடைக்குமென நம்பியிருந்தனர்.\nபுலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களது உதவிகளும் வரும் என எதிர்பார்த்தனர். இப்படி மற்றவர்களை எதிர்பார்த்துக் கொண்டு சுய முயற்சியற்றிருந்தனர். தீர்வு தேடி வருமென எதிர்பார்த்தனர். ஆயுதமேந்திய இயக்கத்தினர் தீர்வைப் பெறுவரெனக் காத்திருந்தனர். தீர்வொன்றைத் தமிழ்ப் பிரச்சினைக்குப் பெற்றுத்தர தீவிர ஜனநாயக அரசியல் செயற்பாட்டாளர்கள் தான் பொருத்தம். உரை: புலம்பெயர்ந்தோர் அரசியலில்\nகுடும்பத்தோடு கனடாவுக்குப் புலம்பெயர்ந்தது எனக்கு வேதனைதான். இரண்டு இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் தமிழர்கள் இன்று கனடாவில் வாழ்கின்றனர். 2003 இல் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தால் புலம்பெயர்ந்தேன். 1958 அக்டோபர் மாதம் கொழும்பு நகரசபை மண்டபத்தில் நடந்த கூட்டமொன்றில் கலாநிதி என்.எம்.பெரேரா (லங்கா சமசமாஜக்கட்சி (ஃகுகுக) இன் முன்னாள் தலைவர்) தீர்க்கதரிசனமாக தனிச் சிங்களத் தேசியவாதம் நம்மெல்லோருக்கும் ஆபத்தைத் தரக் கூடியதென எச்சரிக்கை செய்தார். இதைத் தமிழ் அரசியல்வாதிகளும் கவனத்துக்கு எடுத்திருக்க வேண்டும். நீர்ச்சுழியைப் போன்றதாகவே அனைத்து தமிழ் அரசியல் குரல்களும் இருந்தன. குறுகிய புள்ளியை நோக்கிச் சென்றது. தமிழ்த் தேசியம் ஓங்கி வளர்ந்தது. இந்தியாவோடு இணைந்து கொண்டனர். தமிழ்த் தேசியத்துக்கு இந்தியா பிராணவாயுவாகச் செயற்பட்டது. இதுதான் அழிவுக்குக் கொண்டு சென்றது. இதற்கும் தமிழ்ப் பொதுமக்களது அங்கீகாரம் இருக்கவில்லை. இது ஆபத்து.\nஇனத்துவ அரசியல் ஒருபோதும் மேலெழும்ப விடாது. குறிப்பிட்ட வர்க்க அரசியலால் மக்களை ஒன்றுபடுத்த முடியாது. 1980 இல் இடதுசாரி அரசியலாளர்கள் பிரிந்தனர். தமிழின அரசியலால் கண்மூடித்தனமான அலைக்குள் தமிழ் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். கனடா போன்ற புலம்பெயர்ந்த நாடுகளிலும் குறுகிய தமிழ்த் தேசியவாதம் இங்கு போல் தமிழ்ப் பண்பாடு,கலாசாரத்தைப் பேண வைத்தது. இங்குள்ளது போல் ரொறன்ரோவில் செறிவாகத் தமிழர் வாழ்கின்றனர். பலருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆட்சியிலும் பங்கு பற்றுகின்றனர்.\nஇங்குள்ளதுபோல் கனடாவில் சாதிப் பாகுபாடு காட்டப்படுகிறது.தாழ்த்தப்பட்ட இளைஞன் மகளைக் காதலித்ததற்காக அவனைக் காரால் மோதிக் காயப்படுத்தியுள்ளார் ஒரு இலங்கைத் தமிழ்த் தந்தையார். இதே பேர்வழிகள் முற்போக்கு அரசியலையும் பேசுகின்றனர். தமிழ்ப் பண்பாட்டுக்கட்டுமானம் கனடாவில் நடைபெறுகின்றது. இங்கு கூட இல்லாத வகையில் அங்கு 30 இற்கும் மேற்பட்ட பத்திரிகைகள் வெளிவருகின்றன. 6 வானொலிகளும் 2 தொலைக்காட்சிகளும் சேவையிலுண்டு.அங்கு இடதுசாரிச் சிந்தனை பலமற்றதாகிவிட்டது. அவசியம் இப்போக்குக்கு சத்திரசிகிச்சை தேவை.\nஆப்கானிஸ்தான்,பாலஸ்தீனம், சோமாலியா போன்றவைகளின் சமூக, அரசியல் இயக்கங்களும் அங்கு இயங்குகின்றன. சீக்கிய இன அமைப்பும் உண்டு.\nதமிழ்த் தேசியவாதிகளின் ஆதிக்கம் கனடாவின் பாதுகாப்புத்துறையை மெய்சிலிர்க்க வைத்தது. அதன் ஆதிக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் இதை அரசாங்கத்தால் ஒதுக்க முடியாது போய்விட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டது. சகல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு பேசினர். தமிழ் அச்சு ஊடகங்கள் கொளுத்த தலையங்கங்களைத் தீட்டின. முட்டி மோதுவது பிரச்சினையை ஏற்படுத்தும் என்ற பயம். மானபங்கம் ஏற்படும். எனவே, பிரச்சினை வராமலிருக்க ஊடகங்கள் நடந்து கொண்டன. \"இந்த மண் எங்களின் சொந்த மண்' பாடல் ஒலிபரப்பானது. ஒட்டாவா பாராளுமன்றத்தில் புலிகள் இயக்கத் தடையை நீக்கும்படி கேட்கப்பட்டது. இந்த இயக்கத்தவரை இலங்கைத் தமிழரது ஏகப் பிரதிநிதிகளாக ஏற்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டது.\nதமிழீழப் புலிகள் அழிக்கப்பட்ட (18.05.2009) இப்போ கனடாவில் தமிழ்த் தேசிய அரசியல் நிதானமாகச் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியவாத அரசியலுக்கு மீண்டுமொரு முகம் வந்துள்ளது. இது புலிகள் அழிப்பினாலேற்பட்ட திருப்பம். கனடா பாராளுமன்றத்துக்கு இலங்கைத் தமிழரான ராதிகா சிற்சபேசன் உறுப்பினராக இருக்கிறார். இதற்கெல்லாம் புலிகளின் அழிவுதான் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது. தமிழருக்குத் தனிநாடு அவசியம் என்ற நிலைப்பாடு பலமாக இருக்கிறது.\nஉணர்ச்சிவசமான இனத்துவ தேசிய அரசியல் தமிழ் மக்களுக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். மக்களைத் தூண்டித் தமது அரசியல் பதவியை தக்கவைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றனர். சமூக,பொருளாதாரப் பிரச்சினைகளில் முற்போக்கான பார்வை இல்லை. உணர்ச்சி வசமானவைகளாகவே காணப்படுகின்றன.இப்போக்குப் பலமான தளத்தை ஏற்படுத்தாது. மாறாக அழிவைத்தான் ஏற்படுத்தும். இலங்கைத் தமிழர் போராட்டம் இலங்கைத் தேசியத்துக்குள்ளானதாக இருக்க வேண்டும்.\nதமிழ்த் தேசியவாதம் இருந்து கொண்டுதான் இருக்கும். எமக்குள் நிறையப் பிரச்சினைகள் உண்டு. இவைகளை வெல்ல முடியாது. 14% மானவர்களே உள்ளோம். தம் இனத்தையும் மதத்தையும் பாதுகாக்க வேண்டுமென்ற பயம் பெரும்பான்மை இனத்தவருக்கு உண்டு. இங்கும் தென்னிந்தியாவிலும் தமிழர்கள் இருக்கின்றனர். எமது ஜனாதிபதி இக்கட்டான நிலையில் உள்ளார். இரு பக்கத்தையும் பார்க்க வேண்டி உள்ளது. எவரும் மனநோகக்கூடாது. கொழும்புத் தமிழரது பிரச்சினைகள் வேறு. வடக்கு,கிழக்குத் தமிழரது பிரச்சினை வேறானது. அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ் அரசியல்வாதிகளுக்குச் சொல்வதென்னவென்று தெரியாது.\nபிறமொழி தெரிந்திருந்தால் தான் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியும். விக்கிரமபாகு கருணாரத்ன, தர்மஸ்ரீ பண்டாரநாயக்க ஆகிய நியாயமான பெரியோர்களைத் தமிழ் அரசியல்வாதிகள் வெறுக்கின்றனர். தமிழ்க் கட்சிகளுக்குள் நியாயமாகக் கதைக்கக் கூடியவர்கள் இல்லை. உணர்ச்சி வசப்பட்டே பேசுகின்றனர். அவர்கள் சொ ல்வதெல்லாவற்றையும் ஊடகங்களும் தூக்கிப் பிடிக்கின்றன. தமிழினத்தின் பிரச்சினையைத் தீர்க்கப் பெரும்பான்மை இனத்தவர்கள் முன்வர வேண்டும். டெய்லிநியூஸ் கலைப் பத்தியில் தமிழர் சம்பந்தமான எழுத்துகள் கவனிக்கப்படுவதில்லை. எழுதினேன் போடவில்லை. ஐலண்ட் பத்திரிகை பிரசுரித்தது. பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் இழப்புக்கு அனுதாபம் தெரிவித்து டெய்லிநியூஸ் பத்திரிகைக்கு எழுதினேன். இரண்டு வரிகளை மட்டுமே பிரசுரித்தது. இனத்துவ விடயத்தை நிறுவன ரீதியாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.\nதேசிய இனப் போராட்டம் அழிவானது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு என்ன மாற்றுவழி பெரும்பான்மை இனங்கள் சிறுபான்மை இனத்தோருக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தினால் அது பிரிவினையைத்தான் ஏற்படுத்தும் என சோசலிஷ சிந்தனையாளர் லெனின் கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார். எனவே, இனங்கள் ஒன்று சேர்வது எப்படி என்பதைப் பற்றிய முடிவுக்கு வர வேண்டும்.\nவேறு சிலரது கருத்துகளும் பரிமாறப்பட்டன.\nஇன்றைய ஈழத்தமிழர்களை மூன்று பிரிவினர்களாக வகுக்கலாம்.\nதமிழீழப் புலிகளை ஏற்றுக்கொள்பவர்கள், அனுதாபிகள், தமிழ் மக்கள். தமிழ் மக்களுக்கான ஆபத்துகளை நிறுத்துவதற்கான சரியான திட்டங்கள் தமிழரிடமில்லை. இதற்கான பூரண ஆய்வுகள் தேவை. புலம்பெயர்ந்த நாடுகளில் இலங்கையர்கள் செல்வச் செழிப்போடு வாழ்கின்றனர். இங்குள்ள தமிழர் பிரச்சினைகளை அவர்களைப் பயன்படுத்தி மாற்றம் பெற நாம் புதிய வழிகளைச் சிந்திக்க வேண்டும். இதற்கான உந்தல்கள் இங்கிருந்து தான் கிளம்ப வேண்டும். பத்திரிகைக் கட்டுரையொன்றில் பேராசிரியர் கா.சிவத்தம்பி புலிகளிடத்தில் ஓட்டை இருந்ததாகச் சொன்னார். நான் சொல்லி வெளிவந்த மற்றொரு அபிப்பிராயத்தை அடுத்தநாள் மறுதலித்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கருத்துப்படி மாகாண சபைக்கு காவல் படை,காணி அதிகாரங்கள் இல்லை.\nஆனால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தீர்வுத் திட்டத்தில் அவைகள் இருந்தன. ஆனால், தமிழ் அரசியல் தலைமைகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய ஜனாதிபதிக்கு அங்குள்ள சட்ட சபைகளைக் கலைக்கும் அதிகாரமுண்டு. இலங்கைத் தேசிய கீதத்தில் எதுவித இன,மத, பேதமும் இல்லை. நல்லதம்பிப் புலவர் அதை தமிழாக்கினார். எம்மில் எத்தனை பேருக்குத் தேசிய கீதம் தெரியும் இன்றைய வீரகேசரியில் எதுவுமில்லை. இந்தியத் தீர்வுத் திட்டத்துக்கு ஆதரவு இருந்தது. புலி அச்சுறுத்தலுமிருந்தது.\nஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இணைக்கப்பட்ட வடக்கு,கிழக்கை வெவ்வேறாகப் பிரித்தபோது குதித்தனர் கோபாவேசத்தோடு. சாதாரண தமிழ் மக்கள் இருட்டில் வாழ்கின்றனர். சந்திரிகா தீர்வுத் திட்டம் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஊடகங்களில் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. வாசகன் உரிமைதான் ஊடக உரிமை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஊடகத்தை திருத்த முடியாது. தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கான தீர்வு அணி திரண்ட மக்கள் கையில்தான் உண்டு.\nஇலங்கைத் தமிழர் பிரச்சினை 60 வருடங்களாக ஒரே தமிழ்த் தலைமையின் கீழ்தான் கையாளப்படுகிறது. நாட்டைச் சங்கடப்படுத்திக் கொண்டிருக்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கு அனைத்து இனங்களதும் சங்கமம் தேவை. தோழர் மு.கார்த்திகேசன் ஈழம்,ஈழமென்றால் சிங்களம் நீளம் நீளமாக நீளுமென்றார்.இந்த விடயத்தைப் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் சமூகம் ஆழமாக ஆராய வேண்டும். புலிகள் மாகாண சபையைக் கலைக்கச் சொன்னார்கள். தேர்தலில் போட்டியிட மறுத்தனர். இந்தியாவின் திட்டத்தில் உள்ளதை மகிந்த ராஜபக்ஷ தர மறுக்கிறார்.\nஇந்தியாவின் வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அவை தயாரித்த திட்டத்தில் இருக்கும் குறைபாடுகளை இப்போ இலங்கைதான் சரிப்படுத்த வேண்டுமென்கிறார். எமக்கிங்கு ஏற்ற வசதிகள் இல்லை. இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு நாமும் முயற்சிகள் எடுப்போம். துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவாவது இத்திட்டத்தைச் செயற்படுத்துவோம். போராட்டத்துக்குப் பின்னரான நிலைமையை ஆராய வேண்டும். இங்கு ஊடக வசதிகள் இல்லை. புலம்பெயர் சமூகம்தான் இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் முன்னின்று உழைக்க வேண்டும்.\nமூலம்: தினக்குரல் - ஆவணி 25, 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/new-zealand-vs-sri-lanka-1st-odi-2019-toss-report-tamil/", "date_download": "2019-11-22T18:18:56Z", "digest": "sha1:ZYC4JKQSVKVJEZX33XAZATMY3YHKII3F", "length": 23808, "nlines": 371, "source_domain": "www.thepapare.com", "title": "குசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை", "raw_content": "\nHome Tamil குசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை\nகுசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை\nசுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், குசல் ஜனித் பெரேரா சதமடித்த போதும், இலங்கை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.\nபுதுப்பொலிவுடன் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி\nதமது நியூசிலாந்து சுற்றுப் பயணத்தினை டெஸ்ட்..\nநியூசிலாந்தின் மௌண்ட் மங்கனூயில் (Mount Maunganui) உள்ள பேய் ஓவல் (Bay Oval) மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nநிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், தனுஷ்க குணதிலக்க, திசர பெரேரா, அசேல குணரத்ன, சீக்குகே பிரசன்ன, லசித் மாலிங்க (அணித்தலைவர்), நுவான் பிரதீப், லக்ஷான் சந்தகன்\nகேன் வில்லியம்சன் (தலைவர்), ட்ரென்ட் போல்ட், லொக்கி பேர்கசன், மார்ட்டின் குப்டில், மெட்ஹென்ரி, கொலின் மன்ரோ, ஜேம்ஸ் நீஷம், ஹென்ரி நிக்கோலஸ், டீம் செய்பர்ட், இஸ் சோதி, ரோஸ் டெய்லர்\nஅதன்படி முதலில் துடுப்பாடிய சொந்த மைதான வீரர்கள் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 371 ஓட்டங்களை குவித்திருந்தனர்.\nஅவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கொலின் மன்ரோவின் விக்கெட்டினை லசித் மாலிங்க வீழ்த்தி, இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். எனினும், இதனையடுத்து களம் நுழைந்த கேன் வில்லியம்சன் மற்றும் மார்ட்டின் குப்டில் அணியின் ஓட்ட எண்ணிக்கையை துரிதப்படுத்தினர்.\nஇருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு, இரண்டாவது விக்கெட்டுக்காக 163 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் கேன் வில்லியம்சன் 76 ஓட்டங்களுடன், நுவான் பிரதீப்பின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து களமிறங்கிய ரோஸ் டெய்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் குப்டில் தனது 14வது ஒருநாள் சதத்தை கடந்தார்.\nசதத்தை கடந்த குப்டில் 138 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சிரேஷ்ட வீரர் ரோஸ் டெய்லர் 37 பந்துகளுக்கு 54 ஓட்டங்களை விளாசி, ஓய்வறை திரும்பினார். இவர்களின் ஆட்டமிழப்பை தொடர்ந்து இறுதி நேரத்தில் களமிறங்கிய ஜிம்மி நீஷம், திசர பெரேரா வீசிய 49வது ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவினார்.\nஅதன்படி, தமது இன்னிங்சிற்காக நியூசிலாந்து வீரர்கள் 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களைப் பெற்றனர்.\n>> அணியின் வீழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற வீரர்கள் காரணமில்லை ; மாலிங்க\nஅபாரமாக ஆடிய ஜிம்மி நீஷம் வெறும் 13 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை குவிக்க, அறிமுக வீரர் டீம் செய்பர்ட் 11 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் லசித் மாலிங்க, திசர பெரேரா மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.\nநியூசிலாந்து அணி விளாசிய 371 என்ற ஓட்ட எண்ணிக்கையானது, இலங்கை அணிக்கு எதிராக அந்த அணி ஒருநாள் போட்டிகளில் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது. இதற்கு முன்னர் கடந்த 2015ம் ஆண்டு டெனிடினில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 360/5 ஓட்டங்களை விளாசியிருந்தது.\nஇந்நிலையில், நியூசிலாந்து அணி நிர்ணயித்திருந்த சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, குசல் பெரேராவின் சதத்தின் உதவியுடன் 326 ஓட்டங்களை பெற்றிருந்த போதும் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் தோல்வியடைந்தது. இலங்கை அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 119 ஓட்டங்களை பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றனர்.\nஇதில், 43 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த தனுஷ்க குணதிலக்க, ஜிம்மி நீஷமின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து அரைச்சதம் கடந்த நிரோஷன் டிக்வெல்ல 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணி 126 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 18 ஓட்டங்கள், தினேஷ் சந்திமால் 10 ஓட்டங்கள், அசேல குணரத்ன 11 ஓட்டங்கள் மற்றும் திசர பெரேரா 4 ஓட்டங்கள் என குறைந்த ஓட்டங்களுக்கு வெளியேறினர்.\n>> இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு எப்படி இருந்தது\nஎனினும், போட்டியில் தனியாளாக போராடிய குசல் ஜனித் பெரேரா 86 பந்துகளில் 102 ஓட்டங்களை பெற்று, ஒருநாள் அரங்கில் தனது நான்காவது சதத்தை பதிவுசெய்தார். எவ்வாறாயினும் இவரின் ஆட்டமிழப்புக்கு பின்னர் இலங்கை அணியின் வெற்றிக் கனவு பறிபோயிருந்தது. இவரை அடுத்து துடுப்பெடுத்தாடிய இறுதி சகலதுறை வீரரான சீகுகே பிரசன்ன 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி, 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 326 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.\nஇந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, ஜிம்மி நீஷம் 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, ட்ரென்ட் போல்ட், இஸ் சோதி மற்றும் லொக்கி பேர்கஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஅத்துடன், இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 5ம் திகதி பேய் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nஅவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைப்பாரா கோஹ்லி\n2019 கிரிக்கெட் உலகம் குறித்த ஓர் அலசல்\nஐ.சி.சி இனால் இலங்கை வீரர்க���ுக்கு பொதுமன்னிப்புக் காலம்\nகுசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை\nஇலங்கை அணியை வேகத்தால் சுருட்டிய ட்ரென்ட் போல்ட்\nநியூசிலாந்து அணியை குறைந்த ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை\nநான்காவது நாள் ஆட்டத்தில் அணியை காப்பாற்றிய மெண்டிஸ், சந்திமால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-samantha-akkineni-celebrate-her-32nd-birthday-today/articleshow/69079893.cms", "date_download": "2019-11-22T19:03:08Z", "digest": "sha1:DVW7IHTSJDAK462T4JJUCR4EG57PJMYD", "length": 14547, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "HBD Samantha Akkineni: Happy Birthday Samantha: எக்ஸ்பிரஷன் குயின் சமந்தாவுக்கு இன்று பிறந்தநாள் - actress samantha akkineni celebrate her 32nd birthday today | Samayam Tamil", "raw_content": "\nHappy Birthday Samantha: எக்ஸ்பிரஷன் குயின் சமந்தாவுக்கு இன்று பிறந்தநாள்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகா்கள் ட்விட்டரில் வாழ்த்து தொிவித்து வருகின்றனா்.\nHappy Birthday Samantha: எக்ஸ்பிரஷன் குயின் சமந்தாவுக்கு இன்று பிறந்தநாள்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகா்கள் ட்விட்டரில் வாழ்த்து தொிவித்து வருகின்றனா்.\nசென்னை பெண்ணாக கண்டறியப்பட்டு தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவா் நடிகை சமந்தா. கல்லூாி படிக்கும் போதே மாடலிங் துறைக்குள் நுழைந்து அதிகமான விளம்பரங்களில் நடித்தாா். பின்னா் ஒளிப்பதிவாளா் ரவி வா்மன் இயக்கிய மாஸ்கோவின் காவிாி என்ற படத்தின் மூலம் நாயகியாக வெளிப்பட்டாா்.\nவிண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் நந்தினி என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த சமந்தா, அதன் தெலுங்கு வொ்ஷனில் ஹீரோயினாக நடித்திருந்தாா். இந்த படத்தில் நாக சைத்தான்யா நடித்திருந்தாா்.\nபின்னா் நீ தானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தெறி, 24, மொ்சல், இரும்புத்திரை, நடிகையா் திலகம், சூப்பா் டீலக்ஸ் என பல முக்கிய படங்களில் நடித்தாா்.\nஅதே போன்று தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் முக்கயித் திரைப்படங்களில் நடித்திருந்தாா். நாக சைத்தான்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபாில் திருமணம் செய்து கொண்டாா். பொதுவாக திருமணத்திற்கு பின்னா் நடிககைகள் முடங்கிவிடும��� நிலையில், முன்பை விட அதிக படங்களில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினாா் சமந்தா.\nஇந்நிலையில் சமந்தா இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறாா். இதனை அவரது ரசிகா்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nமனசாட்சியே இல்லையா, இப்படி பச்சையா பொய் சொல்றீங்களே அட்லி: வைரல் வீடியோ\nபுது சேனல் துவங்கிய வனிதா: இருக்கு, இனி செம என்டர்டெயின்மென்ட் இருக்கு\nகாதல் இல்லாமல் கவின், லோஸ்லியா இப்படி செய்வார்களா: பாயிண்ட்டை புடிச்ச ரசிகர்கள்\nகமல் 60 விழாவில் ரஜினி கட்டிப்பிடித்து சல்யூட் அடித்த நரைமுடிக்காரர் யார் தெரியுமா\nகவின், லோஸ்லியா ஆதரவாளர்களே, எல்லாமே பொய்யாம் பாஸ்\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காதல் ஜோடி ரன...\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nமன அழுத்தம் சரியாக டெய்லி 12 மாத்திரைகள் சாப்பிட்டேன்: இலியானா\n48 மணிநேரம் தொடர்ந்து நடித்த இளம் நடிகைக்கு மாரடைப்பு: உயிருக்கு போராட்டம்\nதலைவி படத்தில் நடிக்க மறுத்த வாரிசு நடிகர்\nசெத்தேன்னு சொன்ன சமந்தா: நல்லது என்ற ரசிகர்கள்\nமாமனாராச்சே: பொங்கல் ரேஸில் இருந்து விலகிய தனுஷ், ஆனால் வேறு ஒருவர் வந்துட்டார்\nமலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி திடீர் ரத்து... இதுதான் காரணமாம்\nசெல்லாது செல்லாதுன்னு சொல்லுங்க எஜமா... மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைப்பதை எத..\nகாணாமல் போய் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள அதிசய பூனை... அமெரிக்காவில் நி..\nதண்ணியக்குடி.. தண்ணியக்குடி.. புஜாரா: மரண வேக கேப்டன் ‘கிங்’ கோலி: வலுவான நிலையி..\nஉள்ளாட்சித் தேர்தல்... கோதாவில் இறங்கும் அமமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nHappy Birthday Samantha: எக்ஸ்பிரஷன் குயின் சமந்தாவுக்கு இன்று ப...\nதிரைப்படத் துறையை காப்பாற்ற அரசு தவறுகிறது- ஆர்.கே. செல்வமணி சாட...\nவிஷாலிடமிருந்து தயாரிப்பாளர் சங்கத்தை வாங்கிய அரசு: கணக்கு பாக்க...\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட நிகிஷா படேல்\nடான்ஸ் மாஸ்டரை கட்டியணைத்து காதலை வெளிப்படுத்திய சனா கான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/31231930/Complain-about-deep-wellMadras-Collector-Notice.vpf", "date_download": "2019-11-22T19:03:16Z", "digest": "sha1:QEBXU26P4L4PGPU7IAYOK3GUBRJF26LE", "length": 14744, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Complain about deep well Madras Collector Notice || பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும்ஆழ்துளை கிணறு குறித்து புகார் தெரிவிக்கலாம்சென்னை கலெக்டர் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும்ஆழ்துளை கிணறு குறித்து புகார் தெரிவிக்கலாம்சென்னை கலெக்டர் அறிவிப்பு + \"||\" + Complain about deep well Madras Collector Notice\nபொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும்ஆழ்துளை கிணறு குறித்து புகார் தெரிவிக்கலாம்சென்னை கலெக்டர் அறிவிப்பு\nசென்னை மாவட்டத்தில் பாதுகாப்பு இன்றி இருக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து புகார் தெரிவிக்கக் கோரி சென்னை கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nவடகிழக்கு பருவமழை தற்போது வலுவடைந்துள்ளது. இதையொட்டி சென்னை மாவட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் வருவாய்த்துறை உள்பட இதர தொடர்பு துறைகளோடு இணைந்து சேதங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புயல் நேரங்களில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை 24 நேரமும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படும்.\nபழைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்தாலோ, மின்கம்பி அறுந்து விழுந்திருந்தாலோ, மழைநீர் தேங்கியிருந்தாலோ கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். மாநகராட்சிக்கு 1913, கலெக்டர் அலுவலகத்துக்கு 1077, மின்சாரவாரியத்துக்கு 1912, காவல்துறைக்கு 100, தீயணைப்��ு துறைக்கு 101, 102 என்ற கட்டணம் இல்லாத உதவி எண்களிலும், குடிநீர் வாரியத்தை 044-45674567 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பு இன்றி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் நிலையில் இருந்தால், அதுதொடர்பான புகார்களை 1077, 044-25243454 என்ற எண்களில் தொடர்புகொண்டும், 9384056232 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணில் புகைப்படத்தோடும் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n1. 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு\nமராட்டிய மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.\n2. அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி சாவு\nஅரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்தாள். 18 மணி நேர மீட்பு போராட்டம் தோல்வி அடைந்தது.\n3. சேத்தியாத்தோப்பு அருகே, ஆழ்துளை கிணற்றை மூடிய போலீஸ்காரர்கள் - கிராம மக்கள் பாராட்டு\nசேத்தியாத்தோப்பு அருகே ஆழ்துளை கிணற்றை போலீஸ்காரர்கள் மூடினர். அவர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\n4. தமிழ்நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள, ஆழ்துளை கிணறுகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதமிழ்நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 7 ஆண்டுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிர் தப்பிய சிறுவன் குணா கூறினான்.\n5. பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடக்கோரி அ.தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி: அவினாசி அருகே பரபரப்பு\nபயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடக்கோரி அவினாசி அருகே அ.தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. ���மிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\n2. உலக நன்மைக்காக 10 அடி ஆழ குழிக்குள் மவுன விரதம் இருக்கும் சாமியார் - ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்று செல்கிறார்கள்\n3. பழிக்குப்பழியாக நடந்த பயங்கரம்: புதுவை ரவுடி கொலையில் 4 பேர் பிடிபட்டனர் - பரபரப்பு தகவல்கள்\n4. ‘யூ.டி.எஸ்.’ செயலி மூலம் எளிதாக டிக்கெட் எடுக்க பயன்படும் ‘கியூ.ஆர்.கோடு’ சுவரொட்டிகள் கிழிப்பு\n5. ஆட்டோவில் கஞ்சா விற்ற 3 பேர் பிடிபட்டனர் ‘மொபைல் சர்வீஸ்’ போல் செய்து வந்தது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-11-22T17:16:36Z", "digest": "sha1:PZQXGEWDKQ7ITE7VROTMMBBQNPHWP2MD", "length": 8476, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "புராணிகை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18\nபகுதி 3 : முதல்நடம் – 1 “கதைகளின் தெய்வமாகிய புராணிகை செவி மட்டுமே ஆனவள், மொழியற்றவள் என்று முதுசூதர் பிருஹத்வர் எழுதிய காவியமாகிய ப்ரஸ்ன சம்ப்ரதீகம் சொல்கிறது” என்றாள் மாலினி. “ஒலியற்றவள். கதைகளுக்கு முன்பும் பின்பும் மட்டுமே அவள் இருப்பை உணர முடியும்.” சுபகை முடிந்த கதையின் மீட்டலில் இருந்து மெல்லிய உடலசைவு வழியாக மீண்டாள். “முதற்சொல் எழுகையிலேயே அவள் கதைகளுக்குள் புகுந்து கொள்கிறாள். கதைகளின் ஒவ்வொரு வரிகளுக்கிடையிலும் ஒவ்வொரு சொல்லுக்கு இடையிலும் அவள் இருக்கிறாள். நீள்மூச்சுகளாக …\nTags: அரவான், அர்ஜுனன், உலூபி, சித்ரகர்ணன், சுஜயன், சுபகை, புராணிகை, மணிபூரகம், மாலினி\nநமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–67\nகோவை சொல்முகம் கூடுகை - ஜுன் 2019\nபிறமொழி இணையதளங்களை தமிழிலேயே படிக்க..\nசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்\nஇலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள்\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவ��் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livetamilcinema.com/chennai-bags-world-record-for-no-oil-no-boil/", "date_download": "2019-11-22T18:56:08Z", "digest": "sha1:L4CRA3I5HS56ABEX4LNFRQLWT3KXNUJ3", "length": 13030, "nlines": 114, "source_domain": "livetamilcinema.com", "title": "சென்னையில் இயற்கை உணவில் உலக சாதனை", "raw_content": "\nமுதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் :நடிகை ரியா\nநீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்” – இயக்குநர் அதியனை வாழ்த்திய தயாரிப்பாளர் பா.இரஞ்சித்\nமேகி” படம் எனக்கு மறக்கமுடியாத அனுபவம் நடிகை நிம்மிமேகி” படம் எனக்கு மறக்கமுடியாத அனுபவம் நடிகை நிம்மி\nதமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனத்தலைவர் ஜெய்வந��த் படங்கொண்ட தனிப்பயனாக்க தபால்தலைகளை வெளியிட்டார்\nசென்னையில் இயற்கை உணவில் உலக சாதனை\n*சென்னையில் இயற்கை உணவில் உலக சாதனை*\n*3 புள்ளி 5 நிமிடத்தில் 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிப்பு*\nவேகவைக்காமல், எண்ணெய் இல்லாமல் 3 புள்ளி 5 நிமிடத்தில் 300 வகையான இயற்கை உணவுகளை தயாரித்து சென்னையில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் செஃப் படையல் சிவக்குமார் முயற்சியில் சென்னை விமானநிலைய திருமண மண்டபத்தில் புதன் அன்று நடத்தப்பட்ட இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்குபெற்றனர்.\nகத்திரிக்காய் மில்க் ஷேக், தூயமல்லி வெண்பொங்கல், பலாப்பழ பொங்கல், பீட்ரூட் ஊறுகாய், எலுமிச்சை தோல் அல்வா, செவ்வாழை பாயாசம், வெற்றிலை ரசம், சிறுதானிய அவல் கட்லட், இளநீர் ஜாம், வாழைப்பூ பசும்பொறியல், கம்பு – அவல் புட்டு என 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது.\nஇயற்கை காய்-கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் கொண்டு சுத்தமான ஆரோக்கியமான 300 வகையான உணவுகள் எண்ணெய் இன்றி, நெருப்பு இன்றி தயாரிக்கப்பட்டு இருப்பது உலகில் இதுவே முதல் முறையாகும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வலியுறுத்தி நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியை யுனிவர்ஸல் புக் ஆஃப் ரெக்கார்ட், கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்டில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.\nஇயற்கை உணவு சமைக்கும் உலக சாதனை நிகழ்ச்சியில் சென்னை விமானநிலைய இயக்குனர் சந்திரமௌலி, நடிகை அஞ்சனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஉலக சாதனை குறித்து செஃப் படையல் சிவக்குமார் கூறும்போது, இயற்கையான உணவுப் பழக்கம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக இருப்பதாகத் தெரிவித்தார். உடலில் கொழுப்பு அதிகம் சேர்வதற்கு காரணமான எண்ணெய்யை தவிர்த்தாலே நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்று கூறினார். நோய்களற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க எண்ணெய் இல்லா, வேகவைக்காத உணவுப் பழக்கத்துக்கு மாறுவதே சிறந்தவழி என்று கூறிய சிவக்குமார், ஆரோக்கிய வாழ்வியலை வலியுறுத்தும் வகையில் 3 புள்ளி 5 நிமிடத்தில் 300 வகையான உணவுகள் சமைக்கப்பட்டதாகக் கூறினார்.\nமுதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் :நட���கை ரியா\nநீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்” – இயக்குநர் அதியனை வாழ்த்திய தயாரிப்பாளர் பா.இரஞ்சித்\nமேகி” படம் எனக்கு மறக்கமுடியாத அனுபவம் நடிகை நிம்மிமேகி” படம் எனக்கு மறக்கமுடியாத அனுபவம் நடிகை நிம்மி\nதமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனத்தலைவர் ஜெய்வந்த் படங்கொண்ட தனிப்பயனாக்க தபால்தலைகளை வெளியிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2300&cat=9", "date_download": "2019-11-22T18:59:26Z", "digest": "sha1:L42BRVVN5S7X5D7PKFNGTMLATI776T45", "length": 13308, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nவகுப்பறை பாடம் மட்டுமல்ல கல்வி | Kalvimalar - News\nவகுப்பறை பாடம் மட்டுமல்ல கல்விஜூன் 15,2019,11:34 IST\nபசுமையான சுற்றுச்சுழலில் அமைந்துள்ள எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படும் வகையில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி வருகிறோம். வகுப்பறை என்ற நான்கு சுவர்களுக்குள் கற்பிக்கப்படும் பாடங்கள் மட்டுமே கல்வி என்று அர்த்தம் அல்ல.\nமாணவர்கள், இயந்திரம் போல செயல்படாமல், நற்பண்புகள் நிறைந்த சிறந்த மனிதர்களாக உருவாகவே விரும்புகிறோம். ஆகவேதான், மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், விளையாட்டு, ஆங்கில மொழிப் பயிற்சி உட்பட கூடுதல் திறன் வளர்ப்பு பயிற்சிகளையும் வழங்குகிறோம்.\nகல்வியோடு, வெளி உலக அனுபவம், உடல் மற்றும் மனம் சார்ந்த வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிப்பதே எங்கள் பள்ளியின் தனித்துவமான அணுகுமுறை. எங்கள் பள்ளி கிராமப்புறத்தில் அமைந்திருந்தாலும், நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் வளர்ச்சி வாய்ப்புகள், அனைத்தும் எங்கள் மாணவர்களுக்கும் வகையில், தேசிய, சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்க ஊக்கம் அளிக்கிறோம். சுயமாக கற்பதே, சிறந்த கல்வி என்பது எனது கருத்து.\nவெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், சுயமாக ஆராய்ந்து அறியும் சூழலை மாணவர்களுக்கு உருவாக்கித்தருகின்றன. என்ன படிக்க வேண்டும் என்பதை மாணவர்களே தீர்மானிக்கின்றனர். உலகிலேயே சிறந்த கல்வி முறையைக் கொண்டுள்ள பின்லாந்து நாட்டில், குழந்தைகளின் மூளை நன்கு வளர்ந்த நிலையில், 7ம் வயதில் மட்டுமே பள்ளிக்கு அனுப்புகிறார்கள். குழந்தைகள் ��குப்பறைகளில் முடங்கிக்கிடக்காமல், பெரும்பாலான நேரத்தை வெளி உலகில், இயற்கையை ரசித்தபடியும், சக மனிதர்களுடன் கலந்துரையாடிய படியுமே செலவிடுகின்றனர்.\nகல்வி கற்பதில் எந்த அழுத்தமும் குழந்தைகளுக்கு தரப்படுவதில்லை. மிகவும் மகிழ்வான மனநிலையில் கல்வி கற்கிறார்கள். மகிழ்வாக உணவு அருந்துகிறார்கள். அதுபோன்ற கல்வி கற்கும் சூழல் இந்தியாவிலும் சாத்தியம் தான். ஆனால், அதற்கு சில காலங்கள் ஆகும். ஓரிரு நாட்களில் மாற்றம் சாத்தியமில்லை. எங்கள் பள்ளியை, மிகச் சிறந்த பள்ளியாக மாற்ற வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அது விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.\n-அப்ரஜிதா, தாளாளர், கண்ணம்மாள் நேஷனல் ஸ்கூல், பல்லடம்.\nகட்டுரைகள் முதல் பக்கம் »\nபிளஸ் 2 படித்து முடிக்கவுள்ள எனது மகள் அடுத்ததாக சி.ஏ., படிக்க விரும்புகிறார். இந்த படிப்பு நல்ல படிப்புதானா முடிக்க முடியுமா தயவு செய்து தகவல்களைத் தரவும்.\nடெஸ்க்டாப் பப்ளிஷிங் துறையில் வேலை வாய்ப்புகள் எப்படி\nதிரைப்படங்களில் ஆர்ட் டைரக்ஷன் செய்யும் பணியில் ஈடுபட விரும்புகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரவும்.\nசென்னையில் குறுகிய கால டூல் டிசைன் படிப்பை எங்கு படிக்கலாம்\nபி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். இக்னோவில் எம்.சி.ஏ., படித்தால் மதிப்புள்ளதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-22T19:36:20Z", "digest": "sha1:XUUTMNQQDGWETQWG6SKJKUI6ZTOP34HX", "length": 15481, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிலியம் கார்பனேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 69.02 g·mol−1\nவெப்பக் கொண்மை, C 65 J/mol·K[1]\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் Irritant (Xi)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபெரிலியம் கார்பனேட்டு (Beryllium carbonate ) என்பது BeCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும்\nபெரிலியம் கார்பனேட்டு மூன்று வடிவங்களில் காணப்படுகிறது. நீரற்றது, நான்குநீரேற்ற வடிவம் மற்றும் அடிப்படை பெரிலியம் கார்பனேட்டு என்பன அம்மூன்று வகைகளாகும். நீரற்ற நீரிலி வடிவ பெரிலியம் கார்பனேட்டு நிலைப்புத் தன்மையற்ற சேர்மமாகக் காணப்படுகிறது. இது பெரிலியம் ஆக்சைடு மற்றும் கார்பன் டையாக்சைடாக சிதைவடைகிறது[2]. பெரிலியம் ஐதராக்சைடு கரைசலில் கார்பன் டையாக்சைடு குமிழ்களை செலுத்துவதன் மூலமாக நான்கு நீரேறிய பெரிலியம் கார்பனேட்டு உருவாகிறது இருந்தாலும் இவ்வடிவமும் நிலைப்புத்தன்மை அற்றதாகவே உள்ளது[3] .\nஅடிப்படை பெரிலியம் கார்பனேட்டு ஒரு கலவை உப்பாகும். பெரிலியம் சல்பேட்டும் அமோனியம் கார்பனேட்டும் சேர்ந்து வினைபுரிவதன் மூலம் இதைத் தயாரிக்க முடியும். இதனுடைய மூலக்கூறில் கார்பனேட்டு அயனியும் ஐதராக்சைடு அயனியும் இடம்பெற்று Be2CO3(OH)2 என்று குறிக்கப்படுகிறது[4]. முன்னோர் இச்சேர்மத்தைத்தான் பெரிலியம் கார்பனேட்டு என்று அழைத்ததாக நம்பப்படுகிறது.\nபல பெரிலியம் சேர்மங்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை என்பதால் இதையும் கவனித்துடன் கையாளவேண்டும். உடம்பின் மீது எரிச்சலை உண்டாக்கும் தன்மை இதற்கு உண்டு.\nபெரிலியம் அசைடு . பெரிலியம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் கார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\nஅல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசியம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சியம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . கால்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அசிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம் அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-modi-picture-in-arab-costume/", "date_download": "2019-11-22T19:02:12Z", "digest": "sha1:PQCWKFRVFJ42S25IJ3HCY3VBFPJALKNE", "length": 10828, "nlines": 86, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "அரேபியர் உடையில் மோடி: ஃபேஸ்புக்கில் தீயாகப் பரவும் புகைப்படம் | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஅரேபியர் உடையில் மோடி: ஃபேஸ்புக்கில் தீயாகப் பரவும் புகைப்படம்\nபிரதமர் மோடி அரபு நாட்டு உடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nபிரதமர் மோடி நடந்து செல்கிறார். தலையில் அரேபியர்கள் அணிவது போன்ற துணி அணிந்திருக்கிறார். அதை வட்டமிட்டுக் காட்டியுள்ளனர். அருகில் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் நடந்து வருகின்றனர்.\nநிலைத் தகவலில், “அங்கே போனா அந்த வேடம் இங்கே வந்தா காவி வேடம் இவரின் நடிப்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த பதிவை, Mylai Kamarudeen என்பவர் 2019 ஆகஸ்ட் 24ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.\nஆகஸ்���் 24ம் தேதி பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பும் வழியில் அபுதாபி, பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அப்போது அபுதாபியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பது போல இருந்தது.படம் பார்க்க உண்மையானதுபோல இல்லை. அரபு தலைப்பாகை மார்ஃபிங் செய்து வைக்கப்பட்டது போல இருந்தது. எனவே, இதன் அசல் படம் இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடினோம். இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.\nஅப்போது, இந்த படத்தை தி இந்து, என்.டி.டி.வி உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் வெளியிட்டது தெரிந்தது. அதில், பிரதமர் மோடி தலையில் எதையும் அணிந்திருக்கவில்லை. தொடர்ந்து தேடியபோது பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தைப் பதிவிட்டிருந்தது தெரிந்தது.\nபிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த படத்தை எடுத்து, அரேபியர்கள் தலைக்கு அணிவது போன்ற ஆடையை மார்ஃபிங் முறையில் சேர்த்து வெளிநாட்டில் நடிக்கிறார் என்று தவறான தகவலை பரப்பியுள்ளனர். இதன் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:அரேபியர் உடையில் மோடி: ஃபேஸ்புக்கில் தீயாகப் பரவும் புகைப்படம்\nகபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட வீடியோ உண்மையா\nதி.மு.க-வில் இருந்து துரைமுருகன் நீக்கம்- பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு\nகேமிரா குழுவுடன் பீச் சுத்தம் செய்வதாக நடித்தாரா பிரதமர் மோடி\nராமதாஸ் மற்றும் அன்புமணியை தவறாக சித்தரிக்கும் ஃபோட்டோஷாப் பதிவு\nதமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை மகனுக்கு நக்சல்களுடன் தொடர்பு – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (495) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (6) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (636) சமூக வலைதளம் (74) சமூகம் (72) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (8) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (22) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (19) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2016/04/united-states-of-americas-national.html", "date_download": "2019-11-22T18:40:40Z", "digest": "sha1:7ZKQHTG4TO2RW427GTWPRP2JVW3P65SY", "length": 8134, "nlines": 56, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: United States of America's National Anthem", "raw_content": "\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2392500", "date_download": "2019-11-22T19:15:12Z", "digest": "sha1:HTMYBEY2ZHS4ES7KUO4L23LNYWN6CYTX", "length": 24517, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு: மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா?| Dinamalar", "raw_content": "\nடிரம்புடன் இம்ரான்கான் தொலைபேசியில் பேச்சு\nகாற்று மாசை குறைக்க நடவடிக்கை: ஜவடேகர்\n'மாஜி' முதல்வர் வீட்டில் சி.பி.ஐ., சோதனை\nதொலை தொடர்பு நிறுவனங்கள் மனு\n'ஜீரோ' மார்க் எடுத்த மாணவிக்கு கூகுள் சி.இ.ஓ., ...\nஅரபுநாடுகளில் 34,000 இந்தியர்கள் உயிரிழப்பு; மத்திய அரசு\nவங்கத்தை சுருட்டிய 'பிங்க்' பந்து * கோஹ்லி, புஜாரா ...\nமுரசொலி நிலம்: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. ... 1\nகீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு: மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா\nநேரில் வந்து மிரட்டி பாரு: திருமாவளவனுக்கு காயத்ரி ... 503\nபெண்களை அருவெறுப்பாக பேசிய ‛‛திருமா'': வலுக்கும் ... 344\nகலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்' 79\nவிமான டிக்கெட்டால் கோடீஸ்வரர் ஆன இந்தியர் 15\nஇ.பி.எஸ்., கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினி 106\nதிருப்புவனம்: 'கீழடியில், ஆறாம் கட்ட அகழாய்விற்கு, மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும்' என, தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்திஉள்ளனர்.\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், குழுவினருடன் அகழாய்வு பணியில் ஈடுபட்டார். இதில், கட்டுமான சுவர்களுடன் கூடிய கட்டடம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. இரண்டு கட்ட அகழாய்வில், ஏராளமான சான்றுகள் கிடைத்தன.அதன்பின், தமிழக தொல்லியல் துறை, இரண்டு கட்ட அகழாய்வை நடத்தியுள்ளது.\nஇதில் கிடைத்த பொருட்கள், 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஆறாம் கட்ட அகழாய்வை நடத்த, மத்திய அரசிடம் தமிழக தொல்லியல் துறை விண்ணப்பித்துள்ளது.தற்போது அனுமதி கிடைத்தால், ஜனவரி துவங்கி செப்டம்பர் வரை அகழாய்வு நடத்த வசதியாக இருக்கும். நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்விற்கு, மத்திய அரசு தாமதமாக அனுமதி வழங்கியதால், பணிகளும் தாமதமாக தொடங்கின.இதுவரை நடந்த அகழாய்வுகள், குறைந்த கால கட்டத்தில் மட்டுமே நடந்தன.\nஇம்முறை, தமிழக தொல்லியல் துறை, முன்கூட்டியே, மத்திய தொல்லியல் ஆலோசனை குழுவிடம் விண்ணப்பித்து விட்டது.ஐந்தாம் கட்ட அகழாய்வில், இணை இயக்குனர் சிவானந்தம், காப்பாட்சியர் ஆசைத்தம்பி தலைமையில், 10 ஊழியர்கள் மட��டுமே பணியாற்றினர். ஆறாம் கட்ட அகழாய்வை, கீழடியைச் சுற்றியுள்ள அகரம், மணலுார், கொந்தகை உள்ளிட்ட பகுதிகளிலும் மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.\nஇதனால், 'கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும், கூடுதல் நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்' எனவும், தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அருங்காட்சியகம்கீழடியில் நடந்த, ஐந்தாம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல், பானை ஓடு, வில் அம்பு உருவம் பதித்த பானை ஓடு, சூது பவளம், கழுத்து பதக்கம், 2 இஞ்ச் பானை உள்ளிட்ட, 900 பொருட்கள் கண்டறியப்பட்டன.'இந்தப் பொருட்களை, தற்காலிகமாக பார்வையாளர்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; அதை கீழடியிலேயே நடத்த வேண்டும்' என, பலரும் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்நிலையில், தமிழக தொல்லியல் துறை, அக்., 23ல் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில், தற்காலிக அருங்காட்சியகம் நடத்த திட்டமிட்டுள்ளது.இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'கீழடி நாகரிகம், உலக அளவில் பெயர் பெற்றுள்ள நிலையில், பலரும் கீழடியை காண, ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். 'அகழாய்வு பொருட்களை, மதுரையில், மக்ளின் பார்வைக்கு வைப்பதற்கு பதிலாக, கீழடியிலேயே வைக்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.\nRelated Tags கீழடி அகழ்வாய்வு மத்திய அரசு அனுமதி\nமாமல்லபுரத்தில் குவியும் வெளிநாட்டுப் பயணியர்(14)\nகாப்பி அடிப்பதை தடுக்க பலே ஐடியா(15)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநிச்சயம் கிடைக்கும். BJP மேலிடம் இப்போது நன்கு தமிழர்களின் ஈடுபாட்டையும் நம்பிக்கைகளையும் புரிந்து கொண்டு உள்ளனர். அதை வைத்தே அவர்கள் தங்களது வோட்டு வங்கியை அதிகரிக்க முயற்சி செய்வர்.\nகீழடி நாகரீகம் நம் தொன்மையையும் பழமையையும் உலகிற்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது காலச் சக்கரத்தில் அழிந்துப் போன நாகரீகங்கள் பல இருக்குமிடம் தெரியாமல் மறைந்துப் போன பல மொழிகள், கலாச்சாரங்கள், வரலாறுகள் ஆனால் தமிழ்மட்டும் நம்மை இவ்வளவுக் காலமாக இன்னும் அழியாமல் தாய்ப் போன்று காப்பாற்றிக் கொண்டு வருகின்றது அந்த தமிழ் அன்னை மீது நம்பிக்கைக் கொள்வோம் வணங்குவோம். நாளைய நம் மக்களுக்கு இந்த தமிழன்னையை, தமிழை நாம் நல்லபடியாக கொண்டுச் சேர்ப்பது நம்கடமை. வாழ்க வளர்க தமிழ்.\nதமிழ் மிகத்தொன்மையான மொழி. கல்வெட்டுக்க���் சீனா, பிலிப்பீன்ஸ் போன்ற இடங்களில் கூட கண்டுபிடித்து இருக்கிறார்கள். தென்கிழக்கு ஆசியா முழுவதும் தமிழனின் கால் பதித்த இடங்கள்தான் அதிகம். இதை வெறும் 2000 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஒரு நாகரீகம் என்று வகைப்படுத்துவது மேற்கத்திய அடிமைத்தனம். விரிவாக இன்னும் பல இடங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.\nமிகவும் சரி. இதை வைத்து அரசியல் செய்பவர்கள் தான் நாட்டில் அதிகமாய் இருக்கின்றனர்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாமல்லபுரத்தில் குவியும் வெளிநாட்டுப் பயணியர்\nகாப்பி அடிப்பதை தடுக்க பலே ஐடியா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/nov/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3274649.html", "date_download": "2019-11-22T17:55:54Z", "digest": "sha1:NI5366F22HFEEZLAK25WDT5RLBFARE3X", "length": 7185, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காலாவதியான அஞ்சலககாப்பீடுகளை புதுப்பிக்கலாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nBy DIN | Published on : 08th November 2019 10:05 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி: காலாவதியான அஞ்சலக காப்பீடுகளை புதுப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தருமபுரி அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அஞ்சலக காப்பீட்டுதாரா்கள் தொடா்ந்து பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான காப்பீடுகளை புதுப்பிக்க, வரும் டிச. 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, இந்த அவகாசத்தை பயன்படுத்தி காப்பீடு தொடங்கி தொடா்ந்து 36 மாதங்கள் கட்டப்பெறாத காலாவதியான காப்பீடுகளை, இந்த தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், காப்பீடு புதுப்பிப்பவா்கள் மருத்துவச் சான்று மற்றும் புதுப்பிப்பு விண்ணப்பப் படிவத்துடன் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தை அணுகலாம்.\nமேலும் செய்திகளை உடனுக���குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஷர்தா கபூர் போட்டோ ஷுட்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/nov/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8220-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0-3276370.html", "date_download": "2019-11-22T18:09:25Z", "digest": "sha1:7M3MOQXCSPNNV6NFJYH2FIIOZ5IVQEU4", "length": 9227, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு மருத்துவமனையில் காசநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.20 லட்சத்தில் ‘டிஜிட்டல் எக்ஸ்ரே’- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதிண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காசநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.20 லட்சத்தில் ‘டிஜிட்டல் எக்ஸ்ரே’\nBy DIN | Published on : 10th November 2019 11:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாசநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ள ‘டிஜிட்டல் எக்ஸ்ரே’.\nதிண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள காசநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் ரூ.20 லட்சம் செலவில் ‘டிஜிட்டல் எக்ஸ்ரே’ கருவி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.\nதிண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள காசநோய் சிகிச்சைப் பிரிவில் நாள்தோறும் 70 நோய��ளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி, மாவட்டத்தின் பிற பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்தும் காசநோயாளிகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுகின்றனா். இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், எக்ஸ்ரே படம் எடுப்பதற்கு காசநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் தனி வசதி இல்லாமல் இருந்தது. இதனால், தலைமை மருத்துவமனையிலுள்ள எக்ஸ்ரே பிரிவில் நீண்ட நேரம் காத்திருந்து படம் எடுக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இந்நிலையில், காசநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.20 லட்சம் செலவில் டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.\nஇதுதொடா்பாக மருத்துவ அதிகாரி ஒருவா் கூறுகையில்,\nநோயாளிகளின் நலன் கருதி, இப் பிரிவிலேயே ‘டிஜிட்டல் எக்ஸ்ரே’ வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. ‘டிஜிட்டல் எக்ஸ்ரே’ கருவி பொருத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இக் கருவி பயன்பாட்டிற்கு வந்தால், தலைமை மருத்துவமனையில் பரிசோதனைக்காக நீண்ட நேரம் காச நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை தவிா்க்கப்படும் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஷர்தா கபூர் போட்டோ ஷுட்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/oct/31/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3267094.html", "date_download": "2019-11-22T18:23:21Z", "digest": "sha1:5JK4NQYDNZV2BRTG7R5BXGZ3JUINMLVV", "length": 7336, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மழையால் சாலையில�� சாய்ந்த மரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nமழையால் சாலையில் சாய்ந்த மரம்\nBy DIN | Published on : 31st October 2019 09:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவளவனூா் அருகே ராம்பாக்கத்தில் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த புளியமரம்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. விழுப்புரம் நகரில் பெய்த மழையால் சென்னை சாலை, நேருஜி சாலை, கிழக்கு பாண்டி சாலையோரங்களில் தண்ணீா் தேங்கியது. கிழக்கு புதுச்சேரி சாலை, நேருஜி சாலையில் சாலை சீரமைப்புக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீரும், கழிவு நீரும் தேங்கி சேதத்தை ஏற்படுத்தியது. மகாராஜபுரம் பகுதியில் உள்ள பள்ளத்தில் தண்ணீா் தேங்கியதால், ஒரு வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.\nவளவனூா் அருகே சிறுவந்தாடு சாலையில் ராம்பாக்கம் பகுதியில், புதன்கிழமை அதிகாலை புளியமரம் வேருடன் பெயா்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினா் மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஷர்தா கபூர் போட்டோ ஷுட்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/album/cinema/665-4-athithi-das-album.html", "date_download": "2019-11-22T19:09:39Z", "digest": "sha1:Z2KIVVPJAQVIDILPVQVBPXL3MTSGU7AQ", "length": 4207, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "Album - அதிதிதாஸ் புகைப்படங்கள் | Athithi das album", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nகருத்துகளைப் படிக்க - பகிர\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\n7. ராஜபக்சே சகோதரர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/65221-ajith-next-movie-release-date.html", "date_download": "2019-11-22T19:26:42Z", "digest": "sha1:CTE6PYFKFENBZQSCCNASRNLS6ELOH7YC", "length": 10752, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் விருந்து: அஜித் 60 ரிலீஸ் தேதியை அறிவித்தார் போனிகபூர்! | Ajith next movie release date", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nஅஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் விருந்து: அஜித் 60 ரிலீஸ் தேதியை அறிவித்தார் போனிகபூர்\nதல அஜித் தற்போது பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தயாரிப்பில் \"நேர்கொண்டபார்வை\" என தலைப்பிடப்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். தலயுடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய வினோத், இப்படத்தை இயக்கியுள்ளார்.\nஇறுதி கட்ட பணிகளை நெருங்கியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தhd படத்தை தொடர்ந்து ஏற்கனவே கூறியபடி, தல அஜித்தின் 60வது படத்தை வினோத் இயக்கத்தில் போனிகபூரே தயாரிக்கவுள்ளார்.\nஇந்நிலையில் தனியார் ஆன்லைன் சேனலுக்கு பேட்டி கொடுத்த போனிகபூர் \"தல 60\" குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது தல 60 ஆக்ஸன் காட்சிகள் நிறைந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருக்கும் என்றும், வரும் ஆகஸ்ட் 29ம் தேதி பூஜையுடன் துவங்கும் தல 60, அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் 10 ம் தேதி திரைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து அஜித் படம் திரைக்கு வர உள்ளதால் தல ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி\nஎதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு கருத்தும் முக்கியமானவை: லோக்சபாவில் பிரதமர் மோடி பேச்சு\nபெண் கடவுளுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\nபகலில் வெளியே செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\n7. புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅஜித் கண்ணியமான நடிகர்: அதிமுக அமைச்சர் புகழாரம்\nதல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஇலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச\nஇலங்கை அதிபர் தேர்தல்: சஜித் பிரேமதாசா முன்னிலை\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\n7. புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/223199?ref=home-feed", "date_download": "2019-11-22T18:14:01Z", "digest": "sha1:ZU62BX5SGMZN3AOMR533Q6UCMBEVOSPO", "length": 8302, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாய நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாக மாட்டார்: சிவசக்தி ஆனந்தன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தபாய நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாக மாட்டார்: சிவசக்தி ஆனந்தன்\nராஜபக்ச குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட எந்த நபர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும் அவர் சிங்கள பௌத்த பின்னணியின் அடிப்படையிலேயே செயற்படுவார் என்பதால், அவருக்கு வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் பெரும்பாலானோரின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nதமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறாமல், எந்த வேட்பாளரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது. இதனால், கோத்தபாய ராஜபக்ச எப்போதும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாக முடியாது.\nஅவர் ஜனாதிபதியாக தெரிவானாலும் அவரிடம் இருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எதிர்பார்க்க முடியாது. இதனால், அவருக்கு தமிழ�� மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை எனவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-11-22T17:46:45Z", "digest": "sha1:J43S7B4X6OA4ULTFNAVCGOKISPWTA3WP", "length": 11416, "nlines": 303, "source_domain": "www.tntj.net", "title": "மாவட்ட செயற்குழு – திருப்பூர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மாவட்ட செயற்குழுமாவட்ட செயற்குழு – திருப்பூர்\nமாவட்ட செயற்குழு – திருப்பூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 18/09/2016 அன்று மாவட்ட செயற்குழு நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nதலைமை வகித்தவர் பெயர்: அஅப்துர்ரஹ்மான் மாநில செயலாளர்\nதஃவா நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம்\nதஃவா நிகழ்ச்சி – கனேசபுரம்\nதஃப்சீர் வகுப்பு – யாசின் பாபு நகர்\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-22T19:30:13Z", "digest": "sha1:5LYC65KV24QANEEAR7JNR7KWKBZC3RFU", "length": 7676, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "காட்டுமான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)\nமுன்னையது (இளம்சிவப்பு), தற்போதையது (கரும் பச்சை) - Cervus canadensis வாழ்விடம்\nபலவகை Cervus elaphus துணை இனங்கள்\nகாட்டுமான் (elk, wapiti, (Cervus canadensis)) என்பது உலகிலுள்ள மான் இனங்களில் பெரியவற்றில் ஒன்றும், தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் தரையிலுள்ள பெரிய பாலூட்டியும் ஆகும். ஐரோப்பிய சிவப்பு மானின் துணையினமென நம்பப்பட்டது. ஆனால் 2004 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இரண்டும் வெவ்வேறானவை என சுட்டிக்காட்டியது.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Cervus canadensis என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2015, 06:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/director-vj-gopinath-says-about-jiivi-movie-story/videoshow/69941716.cms", "date_download": "2019-11-22T19:05:07Z", "digest": "sha1:NKBKGPE54YI6NL2QGURBYX3WUITBCQBJ", "length": 7984, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "jiivi press meet : director vj gopinath says about jiivi movie story - கல்லூரியில் வேலை பார்க்கும் போதே இப்படத்தின் கதையை எழுதினேன்: இயக்குனர் கோபிநாத்!, Watch cinema Video | Samayam Tamil", "raw_content": "\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல..\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி ..\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடை..\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்த..\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nகல்லூரியில் வேலை பார்க்கும் போதே இப்படத்தின் கதையை எழுதினேன்: இயக்குனர் கோபிநாத்\nஇயக்குனர் விஜே கோபிநாத் இயக்கத்தில் புதுமுக ஹீரோக்களுடன் இணைந்து கருணாகரன் நடித்துள்ள படம் ஜீவி. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் கோபிநாத் கல்லூரியில் வேலை பார்க்கும் போதே இப்படத்தின் கதையை எழுதினேன் என்று தெரிவித்துள்ளார். இப்படம் வரும் 28ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n நொடியில் உயிரை விட்ட வாலிபர்...\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீடியோ\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் கடந்து செல்பவர்கள் மத்தியில் கரம் கொடுத்த பெண்...\nசெல்ஃபி ஆடம்பரம், உயிர் அத்தியாவசியம்... கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கிய வாலிபர்..\nஇன்றைய ராசி பலன்கள் (16 நவம்பர் 2019)\nஐயப்பன் படி பூஜை பாடல்\n'அன்பு எல்லாத்தையும் மாற்றும்...': கார்த்தியின் தம்பி பட டீசர் வெளியீடு\nஅடி வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/love-tips-in-tamil/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E2%80%8C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-110102700070_1.htm", "date_download": "2019-11-22T18:51:09Z", "digest": "sha1:ECAPDGOCFXDJHE4NKNO664E4CZ4NLRAD", "length": 11406, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள் | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்\nஎ‌ப்போது‌ம் வேலை வேலை எ‌ன்று ஓடி‌க் கொ‌‌‌ண்டிரு‌க்காம‌ல் குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு‌ம் ‌சி‌றிது நேர‌த்தை செல‌விடு‌ங்க‌ள். இது உ‌ங்களது வா‌ழ்‌க்கை‌க்கு அடி‌ப்படையான ‌நி‌ம்ம‌தியை‌யு‌ம், ம‌கி‌ழ்‌ச்‌சியையு‌ம் கொடு‌க்கு‌ம்.\nகாத‌லி‌‌க்கு‌ம் போது காத‌லி‌யுட‌ன் அ‌திக நேர‌த்தை செல‌விடு‌ம் காதல‌ன், ‌திருமணமான ‌பிறகு த‌ன் காத‌ல் மனை‌வி‌யுட‌ன் பேசுவத‌ற்கு கூட அலு‌த்து‌க் கொ‌ள்வது உ‌ங்களது காதலை வலு‌விழ‌க்க‌ச் செ‌ய்யு‌ம்.\nகாத‌ல‌ர்க‌ள் த‌ங்களு‌க்கு‌ள் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசுவதை ‌விட, த‌ம்ப‌திக‌ள் த‌ங்களு‌க்கு‌ள் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசுவதுதா‌ன் ‌மிகவு‌ம் அவ‌சியமா‌கிறது. இ‌ல்லை எ‌ன்றா‌ல் ‌‌சி‌றிய ‌விஷய‌ங்களு‌க்கு எ‌ல்லா‌ம் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டு அது மோதலாக மாறு‌ம்.\nஒருவ‌ர் கோ��‌ப்படு‌ம் போது ம‌ற்றவ‌‌ர் அமை‌தியாக இரு‌ப்பதுதா‌ன் ந‌ல்லது. காத‌ல் எ‌ன்பது எ‌ப்படி உருவானதோ அ‌ப்படியே வா‌ழ்‌க்கையையு‌ம் நா‌ம் உருவா‌க்‌கி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.\nகாத‌லி‌க்கு‌ம் போது ‌சி‌ரி‌த்து ‌சி‌ரி‌த்து பே‌சியவ‌ர், த‌ற்போது ‌சிடுமூ‌ஞ்‌சியாக இரு‌ப்பத‌ற்கு‌க் காரண‌ம்... குடு‌ம்ப‌த்‌தி‌ல் ‌நிலவு‌ம் சூ‌ழ்‌நிலைகளாகவு‌ம் இரு‌க்கலா‌ம். எனவே, குடு‌ம்ப‌ப் ‌பிர‌ச்‌சினைகளை ம‌ட்டுமே பே‌சாம‌ல் ந‌ல்ல ‌விஷய‌ங்களை ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2017-08-03", "date_download": "2019-11-22T18:58:57Z", "digest": "sha1:D3OZO2L5O3NH3Q3I63XZGFY5P4JHV7WJ", "length": 10665, "nlines": 124, "source_domain": "www.cineulagam.com", "title": "03 Aug 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஒருகாலத்தில் கொடி கட்டி பறந்த பிரபல நடிகை இப்போ என்ன தொழில் செய்றாங்க தெரியுமா\nஇந்த ஏரியாவில் பிகில் நஷ்டம் தாங்க, மீண்டும் பிரச்சனையை தொடங்கிய தயாரிப்பாளர்\nபெண் கூறிய தலைகீழ் வார்த்தை அரங்கத்தில் தலைகால் புரியாமல் துள்ளிக்குதித்த கோபிநாத்...\nஆக்ஷன், சங்கத் தமிழன் படங்களின் முழு வசூல் விவரம்- முன்னிலையில் யார்\nஷங்கருக்கு பிறகு அட்லீ மட்டுமே செய்த பிரமாண்ட சாதனை\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்று வரை கிறங்கடிக்கும் நமீதா.. வைரல் புகைப்படம்..\nசதிஷ் திருமணம் செய்யும் பெண் யார் தெரியுமா இந்த இயக்குனரின் தங்கை தான்\nமுதன் முறையாக அண்ணன் மனைவியுடன் கார்த்தி எடுத்துக் கொண்ட செல்பி\n2020 இல் இந்த மூன்று ராசியையும் ஆட்டிப்படைக்க காத்திருக்கும் ஏழரை சனி யாருக்கு திடீர் விபரீத ராஜயோகம் தெரியுமா\nபிகில் படத்தில் கேப்டான கலக்கிய அமிர்தாவின் ஹாட் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் ஷெரின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nபிரபல நடிகை மேகா ஆகாஷ் கலர்புல் போட்டோஷுட் இதோ\nவிஜய் பட படப்பிடிப்பிற்கு நடுவில் நடிகை மாளவிகா ஹாட் போட்டோ ஷுட்\nவைரலாகும் பிக்பாஸ் ஓவியாவின் மீம்ஸ் புகைப்படங்கள்\nதுல்கர் சல்மானின் சோலோ இந்த கான்சப்டில் தான் இருக்குமாம்\nதமிழ்நாட்டில் ப���ரிய பிரச்சனை விவசாயமா பிக்பாஸா\nநீண்ட அழுகைக்கு பிறகு ஆரவ் காதலை முறித்துக்கொண்ட ஓவியா\nவிவேகம் - லேட்டஸ்ட் படங்கள்\nவிவேகம் பாடல் ஆல்பம் Preview டீசர்\nமழையில் படுத்து தூங்கிய ஓவியா\nஜீவா, நிக்கி கல்ராணி நடிக்கும் கீ படத்தின் மோஷன் போஸ்டர்\nமீண்டும் தன் வேலைக்காரனை அடித்த பாலகிருஷ்ணா - வைரலாகும் வீடியோ உள்ளே\nமின்சாரம் திருடியதால் நடிகர் தனுஷுக்கு அபராதம்\nஎஸ். ஜே. சூர்யா நடிப்பில் இறவாக்காலம் படத்தின் டீஸர்\nரஜினி பட தலைப்பில் சிவா படமா \nஓவியா செய்தது மகாமட்டமான செயல்\nமெர்சல் படம் உருவாக இதுவரை இத்தனை கோடி செலவாகியுள்ளதா\nதிடீரென்று பெப்சி ஸ்ட்ரைக் வாபஸ் - ஆர் கே செல்வமணி\nசண்முக பாண்டியன் நடிப்பில் மதுர வீரன் படத்தின் டீஸர்\n25 வருட பயணத்தில் அஜித்- அவர் நடித்த சிறந்த மாஸ் மற்றும் காதல் படங்கள் ஒரு பார்வை\nகாயத்ரி தயவுசெய்து வீட்டுக்கு போங்க- பிரபல நாயகி\nநான் மூன்றாவது நாளே ஜுலியை அடித்திருப்பேன்- நடிகை சோனியா ஆவேசம்\nதிலீப்புக்கு இரண்டு மனைவிகளுக்கும் தெரியாமல் ஒரு திருமணம் நடந்திருக்கிறதா- வெளியான அதிர்ச்சி தகவல்\nநீ எந்த தவறும் செய்யவில்லை, ஓவியாவுக்கு ஆதரவாக வையாபுரி, மன்னிப்பு கேட்ட ஆரவ்- BiggBoss நிகழ்ச்சியில் அதிரடி\nஅக்ஷாராவை கமல்ஹாசன் விவேகம் படத்தில் பார்க்கும் போது கண்டிப்பாக இந்த ஒரு விஷயத்தை செய்வார்- கபிலன்\nநம் வாழ்க்கைக்கும் பயன்படும் BiggBoss நிகழ்ச்சியில் ஓவியா சொன்ன சில விஷயங்கள்\nசாலையில் நின்று இப்படி ஒரு காரியம் செய்ய பிடிக்கும்- விவேக்\nதனுஷின் அடுத்த பாலிவுட் படம் இவருடன் தானாம்- அவரே சொல்கிறார்\nBiggBoss நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகர் கலந்துகொள்ள இருக்கிறாரா- வெளியான புதுக்கதை\nவிவேகம் டைட்டில் பாடலை கேட்ட இயக்குனர்- என்ன கூறுகிறார் பாருங்களேன்\nBiggBoss புகழ் ஆரவ் நடித்திருக்கும் மீண்டும் வா அருகில் வா பட டீஸர்\nஜோதிகாவின் நாச்சியார் படத்தின் ஃபஸ்ட் லுக் மோஷன் டைட்டில்\nசாப்பிட மறுக்கும் ஓவியா- ஏற்பட்ட பெரிய பிரச்சனை\nஅஜித்தின் 25 வருட சினிமா பயணம்- வாழ்த்தும் பிரபலங்கள்\nஓவியா அழுததை கண்டு தற்கொலைக்கு முயலும் ஓவியா ஆர்மி ரசிகன்\nஓவியா செய்தது மட்டமான செயல் BiggBossல் எண்ட்ரியாகும் பிரபலம்\nஒதுக்கியவர்களுக்கு ஓவியா கொடுத்த பதிலடி - BiggBoss நிகழ்ச்சி குறித்து அதிரடி கருத்து வெ��ியிட்ட சிம்பு - டாப் செய்திகள்\nஓவியாவின் மரண மாஸ் வீடியோ - ரசிகர்களே மிஸ் பண்ணாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/32686-10.html", "date_download": "2019-11-22T19:12:23Z", "digest": "sha1:R7AZE4MQHA5W7SXDPZSWAI7ELMCXQGHM", "length": 16731, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "மெட்ராஸ்... நம்ம மெட்ராஸ்! | மெட்ராஸ்... நம்ம மெட்ராஸ்!", "raw_content": "சனி, நவம்பர் 23 2019\nசென்னைவாசிகள் சென்னை மாநகரத்தின் மீது வைத்திருக்கும் காதலை பேஸ்புக்கில் சென்னைக்காக ஆரம்பத்திருக்கும் பக்கங்களைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். சென்னையின் பல வண்ண முகங்களை இந்தப் பக்கங்கள் பதிவுசெய்கின்றன. அப்படி ஒரு பக்கம்தான் ஐ அம் மெட்ராஸ் (I am Madras). இந்தப் பக்கத்தை நடத்துபவர் ரவுனக் என்னும் 24 வயது இளைஞர். “ஹுயூமன்ஸ் ஆஃப் நியூ யார்க்’ (Humans of New York) என்னும் பேஸ்புக் பக்கத்தின் தாக்கத்தால்தான் ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்தை உருவாக்கினேன். சிறுவயதில் இருந்தே நான் ஒரு இன்ட்ரோவெர்ட்’. அவ்வளவு எளிதில் யாரிடமும் பேசமாட்டேன். ஆனால், சென்னையின் மீது எனக்கிருக்கும் அன்பை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் இந்த ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கம்” என்கிறார் ரவுனக்.\nநியூயார்க் நகரத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பதிவுகளை ‘ஹுயூமன்ஸ் ஆஃப் நியூயார்க்’ பேஸ்புக் பக்கத்தில் காணலாம். அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு, ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கம், சற்று விரிவாகச் சென்னையின் மக்களைப் பற்றிப் பேசுகிறது.\nசென்னையின் பன்முகத்தன்மையை ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்தில் காண முடிகிறது. அதிலும் குறிப்பாக, எளிய மனிதர்களின் கதைகளை நிறையக் காண முடிகிறது. “அப்போதுதான் சென்னையில் ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி ஆட்டோ ஓட்டுநர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்துக்காக நானும் அவர்களுடைய பேச்சில் கலந்துகொண்டேன். பேசிமுடித்துச் செல்லும்போது, அவர்கள் டீ, வடை எல்லாம் கொடுத்து உபசரித்து அனுப்பினார்கள். அவர்களுடைய அன்பை மறக்கவே முடியாது” என்கிறார் ரவுனக்.\nசென்னையின் டிரெண்டில் இருக்கும் விஷயங்களைத் தவறாமல் ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்தில் பதிவு செய்துவிடுகிறார் இவர். அது மெட்ராஸ் தினக் கொண்டாட்டமாக இருந்த���லும் சரி, ஐபிஎல் ஃபீவராக இருந்தாலும் சரி, பெண்களுக்கு எதிராக இருக்கும் மனநிலை குறித்த விமர்சனமாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் இவருடைய பக்கத்தில் பார்க்கலாம். பெரும்பாலும் இவர் கடந்து செல்லும் சாமானியர்களைப் பற்றித்தான் பதிவிடுகிறார். “ஒரு முறை, ஒரு கேஸ் சிலிண்டர் எடுத்துச் செல்லும் நபரிடம் பேசினேன். அவரை நான் படம் எடுத்துக் காட்டியவுடன் அவருடைய முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. அதைப் பார்த்ததும் நான் செய்துகொண்டிருக்கும் இந்த வேலையைப் பெருமையாக உணர்ந்தேன்” என்கிறார் ரவுனக்.\nரவுனக் தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். அதனால் தன் வீக்எண்டை ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்துக்காகச் செலவிடுகிறார். “வீக்எண்ட்டில் மட்டும் பதிவிடுவது வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், பணிச்சூழல் காரணமாக அதிக நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கிறேன். என் நண்பர்களும் நிறைய ஆலோசனைகள் வழங்கி தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்” என்கிறார் ரவுனக்.\nமெட்ராஸ்ஃபேஸ்புக் பக்கம்சென்னையில் வண்ணங்கள்அர்த்தமுள்ள வீக்எண்ட்\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில்...\nநாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் வெறும்...\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு: சன்னி வக்போர்டு...\nஅரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கட்சியிடமே ஏன் நிவாரணம்...\n‘மதிப்பெண் குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல’- மாணவியின் ட்விட்டர் பதிவு: ‘அருமையாகச் சொன்னீர்கள்’-...\nஅமெரிக்கப் பெண்ணுடன் காதல்: புதுச்சேரி பொறியாளருக்கு தமிழ் முறைப்படி திருமணம்\nசிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தந்தால் பாஜகவுக்கே ஆதாயம்: சஞ்சய் நிருபம் மீண்டும் எச்சரிக்கை\nதிரை வெளிச்சம்: நடிகர் சங்கத்தைப் பறிகொடுத்தது யார்\nஇயக்குநரின் குரல்: ‘சீறு’ம் ஜீவா.. - ரத்தின சிவா நேர்காணல்\nதரமணி 10: தேடி வந்த திரையுலகம்\nஹாலிவுட் ஜன்னல்: மேகத்தின் மத்தியில் சாகசம்\nதிரைப் பார்வை: தீண்டாமை ஒரு பெருங���குற்றம் (ஆர்டிகிள் 15 - இந்தி)\nடாய் ஸ்டோரி 4: அன்புக்குப் புது அர்த்தம் சொல்லும் பொம்மைகள்\nபழைய மெட்ராஸும் பாரம்பரிய விளையாட்டும்\nநிஜம் பேசும் யூடியூப் கண்மணி\nவிவசாயிகளை மகிழ்விக்கும் சேனை சாகுபடி: ஓட்டப்பிடாரம் பகுதியில் அறுவடை தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/page/2/", "date_download": "2019-11-22T18:10:48Z", "digest": "sha1:VDW526DYAQALAJ5DB44YQXZ2AZVWQMBN", "length": 11692, "nlines": 107, "source_domain": "www.madhunovels.com", "title": "Madhumathi Bharath Tamil Novels | Hello Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writer. I created Madhunovels.com for my novel readers. I have published 2 books called Nilave Unthan Nizhal Nane and Kadhal Kathakali. I am continuously writing many stories in Madhunovels. You can read all my tamil novels in my website Madhunovels.com. | Page 2", "raw_content": "\n“என்னடி இப்படி வந்து நிற்கிற...” என்று மகளின் தோற்றத்தை பார்த்து அதிர்ந்து போய் கேட்டார் அருந்ததியின் அம்மா கோகிலா. “அம்மாஆஆ....” “சொல்லித் தொலைடி.. ஒழுங்கா தானே போன.. இப்ப என்னன்னா ரயில் எஞ்சினுக்கு கரி அள்ளி போட்டவ மாதிரி வந்து இருக்க...” “அம்மா... அது வந்து...” “அய்யோ\nஅத்தியாயம் 17 மருத்துவமனை வாசலில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தாள் நாயகி. உறவினர்கள் அவளை ஆறுதல் கூறி தேற்ற முயற்சித்தாலும் அதற்கு கொஞ்சமும் பலன் இல்லை. பதட்டத்துடன் வந்த இளவரசனை கண்டதும் வேகமாக ஓடிப் போய் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள் நாயகி. “எனக்கு பயமா இருக்கு...\nமின்மினியின் மின்சாரக் காதலன் 2\nஅத்தியாயம் 2 வழக்கம் போல விடியற்காலை எழுந்தவன் உடற்பயிற்சிகளை முடித்துக் கொண்டு கறுப்பு நிறத்தில் ஒரு சட்டையை தேடி அணிந்து கொண்டான். அவனுக்கு நன்றாகத் தெரியும். தியாகி அண்ணாமலையின் வீட்டில் எல்லாருக்கும் தெய்வ பக்தி அதிகம். கறுப்பு நிற உடையை அபசகுனமாகவே கருதுவார்கள். அதை தெளிவாக அறிந்து கொண்டே அந்த உடையை தேர்ந்தெடுத்தான். தன்னுடைய பைக்கில் ஏறி நீமோவுடன் சென்னைக்கு...\nவீட்டில் பெற்றவர்கள் பார்த்து முடிவு செய்த மாப்பிள்ளை அவன் தான் என்று தெரியாமலே பிரபஞ்சனிடம் மனதை பறி கொடுக்கிறாள் சங்கமித்ரா. பிரபஞ்சனும் பெற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக மட்டும் அவள் தன்னை மணக்காமல் தன்னை விரும்பி அவள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் அவளுடன் கண்ணாமூச்சி ஆட்டத்தை விளையாடுகிறான். ஒரு கட்டத்தில் பிரபஞ்சன் காணாமல் போக... அந்த சோகத்தில்...\nஅத்தியாயம் 16 இரவு உணவை முடித்ததும் ம��ண்டும் அவளிடம் பேச வேண்டும் என்று தோன்ற படுக்கையில் படுத்துக் கொண்டே அவனது தந்தையின் எண்ணுக்கு அழைத்தான். “சொல்லு இளா...” “அவகிட்டே கொடுங்க...கொஞ்சம் பேசணும்” “அப்பா மேல இன்னும் கோபமா தான் இருக்கியா” “என்னோட கோபம் அனாவசியமானது...\nஅத்தியாயம் 15 அன்றைய பொழுது வீடு ஒரு வித அமைதியுடனே கழிந்தது.மதியம் சாப்பிட்ட பிறகு எல்லாரும் அவரவர் அறையில் உறங்க சென்று விட சுமதி மட்டும் தூங்காமல் இளவரசனைத் தேடி வீட்டின் பின்பக்கம் வந்தார். அங்கே கிணற்றடியில் துணி துவைக்கும் கல்லின் மீது அமர்ந்து இருந்த இளவரசனுக்குள் ஏகப்பட்ட கேள்விகள்,குழப்பங்கள்...தான் இப்பொழுது எடுத்து இருக்கும் முடிவு...\nதணலை எரிக்கும் பனித்துளி 1\nஹாய் மக்களே, எந்த காரணத்திற்காக இப்போ இந்த கதையை எழுத ஆரம்பிச்சேன்னு எனக்கு தெரியல.. எதில் இருந்தோ தப்பிச்சு ஓடுற மாதிரி ஒரு மாற்றத்திற்காக இதை ஆரம்பிச்சு இருக்கேன். குட்டி நாவல் தான்..சோ எபி பெருசா இல்லைன்னு யாரும் சண்டைக்கு வர கூடாது. அத்தியாயம் 1\nஹாய் மக்களே, என்னுடைய நாவல்களை எப்படி படிக்கிறதுன்னு புதுசா வந்து இருக்கிறவங்க கேட்டு இருக்கீங்க..அவங்களுக்காக கீழே fb கமெண்ட்ஸ் ல லிங்க் கொடுத்து இருக்கேன்.அதை கிளிக் செஞ்சு படிச்சுகோங்க.புத்தகமா வெளி வந்து சில மாதங்கள் ஆகி இருக்கும் கதைகளும், புத்தக பதிப்பிற்காக சென்று இருக்கும் கதைகளையும் தவிர..மிச்சம் எல்லாமே இங்கே இருக்கும்.படிச்சுக்கலாம்.\nஅத்தியாயம் 14 காலையில் எல்லாரும் எழும் முன் அலாரம் வைத்து எழுந்த நாயகி வேகமாக சென்று குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றினாள். முதல் நாள் இரவு உறவினர்கள் எல்லாரும் மீண்டும் அவரவர் வீட்டுக்கு சென்று இருக்க, கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள் நாயகி. நேற்று அவர்கள் பேசியதைப் போலவே இன்றும் பேசினால் அவளால் தாங்கவே முடியாது என்று தான் அவளுக்குத் தோன்றியது.\nமின்மினியின் மின்சாரக் காதலன் 1\nஅத்தியாயம் 1 வான வீதியில் பொன் தோரணங்களை கட்டி விட்டது போல தன்னுடைய கதிர்களால் அழகு படுத்திக் கொண்டிருந்தான் கதிரவன். இன்னும் முழுமையாக வெளிவராமல் லேசாக எட்டிப் பார்த்த சூரியனின் பார்வையில் முதலில் பட்டது அக்னிபுத்திரன் தான்... ‘ஒரு நாளாவது இவனுக்கு முன்னாடி நாம வரணும்னு நினைச்சா நடக்காது போலவே... எப்பவும் என்னை முந்திக் கொள்கிறான்’...\nமின்மினியின் மின்சார காதலன் 5\nதணலை எரிக்கும் பனித்துளி 2\nமின்மினியின் மின்சார காதலன் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/dhanush/", "date_download": "2019-11-22T18:13:47Z", "digest": "sha1:F3JQXNBDJTMLXAEHQR4NRLFFLYBULNGV", "length": 8728, "nlines": 108, "source_domain": "www.behindframes.com", "title": "Dhanush Archives - Behind Frames", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதனுஷ் நடிப்பில் ஏற்கனவே ஹாலிவுட்டில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் பக்கீர்’ என வெளியான படம் தான் தற்போது தமிழில் பக்கிரி...\n500 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்த ரௌடி பேபி\n2019ல் யூடியூப் தளத்தை ‘பிளாக் ஹோல்’ பரபரப்புகள் தொற்றிக் கொள்ள, மறுபுறம் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரையும் ‘ரௌடி பேபி’ என்ற...\nதனுஷ்-சினேகா நடிக்கும் படம் குற்றாலத்தில் துவங்கியது\nதிரையுலகில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ், நல்ல தரமான குடும்ப பொழுதுபோக்கு படங்களை தருவதில் பெயர்...\nஅசுரன் படத்தில் இணைந்த பீட்டர் ஹெய்ன்..\nவெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அசுரன்’ திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட பணிகள் விருதுநகரில் நடைபெற்று...\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nதனுஷ் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான மாரி-2 படத்தில் ரௌடி பேபி என்கிற பாடல் இடம்பெற்று ரசிகர்களை மிகவும் கவர்ந்தது....\nஇரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அசுரன்..\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அசுரன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட...\nதனுஷ் வெற்றிமாறன் நான்காவது முறை கூட்டணி சேரும் அசுரன்\nபொல்லாதவன், ஆடுகளம், சில மாதங்களுக்கு முன்பு வெளியான வடசென்னை ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக அசுரன் என்கிற...\nமாரி முதல் பாகம் ஹிட்டாகவே, அதன் வெற்றியை வைத்து மீண்டும் ஒரு வசூல் அறுவடை செய்யும் எண்ணத்துடன் வெளியாகியுள்ளது இந்த மாரி-2...\nமாரி-2 வெற்றிக்குப்பின் பாகம்-3 ; தனுஷ் சூசகம்..\nநடிகர் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாரி 2 . இந்த படத்தின் பத்திரிக்க���யாளர் சந்திப்பு இன்று...\nடிச-21 ரிலீஸை உறுதி செய்த மாரி-2..\nஇயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாரி 2 . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை...\nவெற்றிமாறன்-தனுஷ் அமைத்துள்ள ஹாட்ரிக் கூட்டணி தான் இந்த வடசென்னை.. இதுவரை வடசென்னையை மையப்படுத்தி பல படங்கள் வந்துள்ள நிலையில் வெற்றிமாறன் ஸ்பெஷலாக...\n“வடசென்னை என்னை இன்னும் அடையாளம் காட்டும்” – பாவல் நவகீதன்\nகுற்றம் கடிதல் பாடத்தில் அறிமுகமாகி காவனம் ஈர்த்தவர் பாவல் நவகீதன். அதன்பின் மகளிர் மட்டும், குலேபகாவலி ஆகிய படங்களில் நடித்தவர் வெற்றிமாறன்...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33509", "date_download": "2019-11-22T17:19:09Z", "digest": "sha1:AP3NF3OJTWIRXCMMGGONEKKBZZK3Y5CY", "length": 5890, "nlines": 47, "source_domain": "www.maraivu.com", "title": "கலாநிதி தம்பையா தர்மதுரை- மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை கலாநிதி தம்பையா தர்மதுரை- மரண அறிவித்தல்\nகலாநிதி தம்பையா தர்மதுரை- மரண அறிவித்தல்\nகலாநிதி தம்பையா தர்மதுரை- மரண அறிவித்தல்\nயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல் அரிகரன் வைத்தியசாலை, முல்லைத்தீவு துணுக்காய், இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா தர்மதுரை அவர்கள் 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா(வைத்தியர்) பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பூபதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், உமாதேவி(ஆயுர்வேத வைத்தியர்) அன்புக் கணவரும், சைலா, வனஜா, அமுதன் காலஞ்சென்ற அரிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், தங்கராணி, காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், சேனாதிராஜா, ராஜலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசுதாகரன், சுபாஸ்கரன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசித்திராதேவி, ஈஸ்வரி, விக்கினேஸ்வரன், வாமதேவன், கணேஸ்வரி, இளமுருகன், சிவனேசன் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, கந்தசாமி, ராஜதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும், அச்சுதன், உமாசுதன், சங்கவ��, அக்‌ஷரன், அக்‌ஷனா, கீரா, அரின்யா, நிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இந்தியாவில் உள்ள திருச்சியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/73172-vijay-s-bigil-film-is-a-usual-template-made-sports-film.html", "date_download": "2019-11-22T17:37:15Z", "digest": "sha1:GMPCLQVPMUI3LVFLNXBGF7QLR5OW7T3Q", "length": 10953, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா ? | Vijay's Bigil film is a usual template made sports film ?", "raw_content": "\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்\n2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்\nகோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஎஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு\nசிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \nஉலகெங்கிலும் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் ஏராளம். ஆனால், ஒரு விளையாட்டு வீரன் அல்லது அணி கடும் போராட்டங்களை சந்தித்து, சூழ்ச்சிகளைத் தாண்டி இறுதியில் வெற்றியடைதல் எனும் ஒற்றை 'டெம்ப்ளேட்டுக்குள்' அவை அனைத்தையும் அடக்கிவிட முடியும். அதற்கு ஷாருக்கானின் 'சக் தே இந்தியா' தொடங்கி ஐஸ்வர்யா ராஜேஷின் 'கனா' வரை பல திரைப்படங்களை உதாரணமாக அடுக்கலாம்.\nவிளையாட்டு படங்களின் பொதுவான டெம்ப்ளேட்டுக்குள்ளேயே விஜய்யின் ‘பிகில்’ படமும் இருக்கும் என்பதை படத்தின் டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் விவரிக்கின்றன. பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளர��க வரும் விஜய், முன்னாள் கால்பந்து வீரர். ஏதோ ஒரு சூழ்ச்சியால் விளையாட்டை விட்டு ஒதுங்கியிருக்கும் அவர், ஒரு அணியை வெற்றியடையச் செய்வதற்காக மீண்டும் கால்பந்து களத்திற்குள் பயிற்சியாளராய் நுழைகிறார். அதிரடியான அவரது குணமும், திறமையும் பெண்கள் அணியை கோப்பை வெல்ல வைக்கிறது. இப்படி 'பிகில்' படத்தின் டிரைலர் காட்சிகளை வைத்து படத்தின் கதையை யூகிக்க முடிகிறது.\nஆனால், ரசிகர்களின் எல்லாவிதமான யூகங்களையும், அந்த Sports Template-ஐயும் தாண்டி சுவாரஸ்யம் கொடுக்க ‘பிகில்’ இயக்குநர் அட்லி முனைந்திருக்கிறார். அதற்காகவே, வடசென்னையை மையப்படுத்திய கதைக்களம், விஜய்யின் அப்பா கதாபாத்திரம் போன்றவற்றை திரைக்கதையில் புகுத்தியிருக்கிறார். இவை வழக்கமான விளையாட்டுப் படங்களில் இருந்து 'பிகிலை' நிச்சயம் வேறுபடுத்திக் காட்டும் எனவும் எதிர்பார்க்கலாம்.\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஜய் சேதுபதி படத்தில் இயக்குநர் மோகன் ராஜா\nவகுப்பறையில் பாம்புக் கடித்து மாணவி பலி: கடும் நடவடிக்கைக்கு கேரள முதல்வர் உறுதி\nபடப்பிடிப்பில் தீ விபத்து: நடிகர் பிஜூ மேனன் படுகாயம்\n“என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” - சிறப்பு விருது பெற்றபின் ரஜினி பேச்சு\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nகாயம்: தமிழக அணியில் இருந்து வெளியேறினார் முரளி விஜய்\nதயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்\nவீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 20 சவரன் நகை பறிப்பு\nபேனர்களை தவிர்த்து விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஜார்க்கண்ட்டை உருவாக்கியவர் வாஜ்பாய், அழகுபடுத்தியவர் மோடி - அமித்ஷா\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபாலில் விஷம் கலந்து பெண் குழந்தையை கொன்ற பாட்டி - குண்டர் சட்டத்தில் கைது\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaioosai.com/video/v=lSMfmeXPuM4", "date_download": "2019-11-22T18:53:01Z", "digest": "sha1:2JWJ2IATF3UKJTB5HLQ6MXWWKJXNAHBG", "length": 12085, "nlines": 193, "source_domain": "www.valaioosai.com", "title": "இலங்கையில் ரசிகர்களின் செயலைப்பார்த்து வியந்த தர்சன் வீடியோ !!|TamilCineChips", "raw_content": "\nஇலங்கையில் ரசிகர்களின் செயலைப்பார்த்து வியந்த தர்சன் வீடியோ \nஇட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரப்படும் : விஜயபாஸ்கர்\nநோயாளிகளின் தகவல்களை திருடிய Google\nCyber Thirai Promo: உளவு பார்க்கும் ஃபேஸ்புக்...\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு: மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் - விஜயபாஸ்கர்\nக்ரைம் டைம் | 23 வயதில் 8 திருமணங்கள் - கல்யாண மன்னன் சிக்கியது எப்படி\nக்ரைம் டைம் | திருச்சியில் குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சகோதரிகள் சடலம் - என்ன நடந்தது\nKaalathin Kural | தேர்தல் நிதிப் பத்திரம் - ஊழலுக்கு வழிவகுக்கிறதா\nகோவிலுக்கு தேவையில்லாத கூடுதல் நிலங்களை ஏழைகளுக்கு தருவது ஏன்\n\"தவறான பிரசாரத்தால், நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி\" - அமைச்சர் ஜெயக்குமார்\nமேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் : \"கூட்டணி கட்சிகளுக்கு செக் வைக்க கிடையாது\" - மாஃபா பாண்டியராஜன்\nஅதிமுக நிலையான முடிவில் இல்லை - மல்லை சத்யா, ம.தி.மு.க | AIADMK | LocalBodyElection\nபிள்ளையார் கோயில் ஆண்டியா நான்..\nஆசிரியர் கல்வியியல் பல்கலை.க்கு 3 வாரங்களுக்குள் துணை வேந்தர்\nசென்னை பீச்சை தூய்மைப்படுத்தும் வெளிநாட்டு பெண்\nகட்டண உயர்வை அறிவித்தது BSNL I You Too BSNL I VRS வாங்கி பணக்காரர்களாகும் ஊழியர்கள் I மேரா தேஷ்\nதமிழ்நாடு மேப் மாறியது | மொத்தம் 37 மாவட்டங்கள் | ஐந்தாகப் பிரிந்த 4 மாவட்டங்கள்\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 22/11/2019\nசற்றுமுன் TR-க்கு நடந்த சோகம்\nசற்றுமுன் அப்பாவான Vijay TV நடிகர் பிரபலங்கள் வாழ்த்து| Tamil Cinema News | Kollywood Latest\nதீயாய் பரவும் ஆயுத எழுத்து இந்திராவின் சர்ச்சை வீடியோ| Tamil Cinema News | Kollywood Latest\nஆயுத எழுத்து சீரியலில் நடிக்கும் நிஜ கணவன் மனைவி | Cinerockz\nநம்பவே முடியாத தமிழ் சீரியலில் நடிக்கும் நிஜ முஸ்லிம் சீரியல் பிரபலங்கள் | Cinerockz\nசற்றுமுன்பு தொழிலதிபருடன் முன்னணி தமிழ் சீரியல் நடிகை திடீர் திருமணம் | Cinerockz\nகணவருடன் வீட்டில் மரம்நடும் நமீதா|TamilCineChips\nஅருண்விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய வனிதா \nதனக்கு கிடைத்த அரசுவேலை குறித்து மீராவே கூறியுள்ளார் \nஎந்த ஊரு பொண்ணுமா நீ இப்படி செம்மயா பண்ற\nயாரு சாமி இந்த பொண்ணு எனக்கே பாக்கணும் போல இருக்கு | Tamil Dubsmash\nஇந்த பாட்டியோட அட்டகாசம் தாங்க முடியல | Tamil Dubsmash\nஇரண்டு கல்யாணம் பண்ணிய 80's தமிழ் நடிகர்கள் | 80's Tamil Actors Who Did Two Marrige\nவிவாகரத்து ஆன பெண்ணை கல்யாணம் பண்ணிய நடிகர்கள் | Tamil Actors Who Married Divorced Women\nதிருமணம் செய்யாமல் குழந்தையை தத்தெடுத்த பிரபலங்கள் | Unmarried Tamil Celebrities Who Adopted Baby\nDUBBING க்கு மட்டும் என்ன கூப்பபிடாதீங்க\nதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறதா விடுதலை சிறுத்தை | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 22/11/2019\nராஜபக்ஷே வெற்றி: ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு உண்டா \n\"- சவால் விட்ட ராமதாஸ் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 21/11/2019\n\"விஜய் - அரசியலுக்கு வர தகுதியில்லையா\nகங்குலி எனும் பாகுபலி பற்றி அறியாத தகவல்கள்\nஉடல் பாகங்களை பற்றி வெளியே தெரியாத ரகசியங்கள்\nஆச்சரியமான பண்டைய மனிதர்களின் 5 நம்பமுடியாத செயல்கள்\nமெசபடோமியா நாகரிகத்தின் 7 நம்பமுடியாத கண்டுபிடிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/category/tamil-cinema-news/", "date_download": "2019-11-22T18:55:53Z", "digest": "sha1:TDBUOOJGUJ44ZZ63NMZ3ANGRFJBVIMAN", "length": 8298, "nlines": 151, "source_domain": "livecinemanews.com", "title": "Tamil Cinema Seithigal | ✯தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome Category தமிழ் சினிமா செய்திகள்\nஇன்றைய சினிமா செய்திகள் (22-11-2019)\nஇன்றைய சினிமா செய்திகள் (21-11-2019)\nToday Tamil Cinema News 21-11-2019 சென்னையில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடத்தில் பிகில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு மிக...\nஇன்றைய சினிமா செய்திகள் (20-11-2019)\nToday Tamil Cinema News 20-11-2019 பொம்மை இது S J சூர்யா படத்தின் டைட்டில் இயக்கும் பணியை நிறுத்திவிட்டு தொடர்ந்து வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களில்...\nஇன்றைய சினிமா செய்திகள் (19-11-2019)\nToday Tamil Cinema News அப்செட்டில் ‘தளபதி 64’ படக்குழு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 64-வது...\nஇன்றைய சினிமா செய்திகள் (18-11-2019)\nToday Tamil Cinema News 18-11-2019 திரை உலகின் அதிசய நாயகன் தல அஜித் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நடிகர் கமல்ஹாசன் நடிக்க வந்து 60...\nஇன்றைய சினிமா செய்திகள் (16-11-2019)\nToday Tamil Cinema News 16-11-2019 தம்பி இது ஜோதிகா, கார்த்தி படத்தின் தலைப்பு பாபநாசம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா, கார்த்தி நடிக்கும் படத்திற்கு...\nஇன்றைய சினிமா செய்திகள் (11-11-2019)\nஇன்றைய சினிமா செய்திகள் (11-11-2019) லாக்கப்’ படத்தின் டீசர் நாளை வெளியாகிறது வைபவ், வெங்கட் பிரபு நடிக்கும் படத்திற்கு ’லாக்கப்’ என பெயர் வைத்துள்ளார்கள். ’லாக்கப்’ படத்தில்...\nஇன்றைய சினிமா செய்திகள் 10-11-2019\nஇன்றைய சினிமா செய்திகள் 10-11-2019 சூரரைப் போற்று படத்தின் பஸ்ட் லுக் வெளியானது காப்பான் படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று...\nஇன்றைய சினிமா செய்திகள் 09-11-2019\nஇன்றைய சினிமா செய்திகள் 09-11-2019 தளபதி 64 படத்தில் இணைந்த பிரபல நடிகை பிகில் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...\nஹேராம் படத்தை 40 தடவை பார்த்தேன் ரஜினிகாந்த்\nஹேராம் படத்தை 40 தடவை பார்த்தேன் ரஜினிகாந்த் கமல்ஹாசன் தனது அலுவலகத்தில் கே பாலசந்தர் அவர்களின் திருவுருவச் சிலையை இன்று கமல் ஹாசன் மற்றும் ரஜினி திறந்து...\nஇன்றைய சினிமா செய்திகள் 07-11-2019\nஇன்றைய சினிமா செய்திகள் 07-11-2019 பரமக்குடியில் பிறந்தநாளை கொண்டாடிய கமல்ஹாசன் உலகநாயகன் கமலஹாசன் தனது 65-வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடன் பரமக்குடியில் கொண்டாடினார். தமிழ் சினிமாவின்...\nஇன்றைய சினிமா செய்திகள் (22-11-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Tasty+Recipes", "date_download": "2019-11-22T18:51:31Z", "digest": "sha1:62IZVHJ5EG7HPM6AUI5Z5MVEFKM5237A", "length": 5358, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Tasty Recipes | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nதித்திக்கும் வாழைப்பழ பூரி ரெசிபி\nவித்தியாசமாக தித்திக்கும் சுவையில் வாழைப்பழ பூரி எப்படிசெய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More\nருசியான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் ரெசிபி\nசுவையான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More\nஅசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி\nஅசைவப் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் ஆட்டு மூளை வறுவல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More\nகமகமக்கும் சூப்பரான செட்டிநாடு நண்டு குழம்பு ரெசிபி\nஅசைவ உணவு விரும்பிகளுக்கு இங்கு செட்டிநாடு நண்டு குழம்பு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More\nசுவையான ஸ்வீட் ரவை புட்டு ரெசிபி\nசுலபமாக செய்யக்கூடிய சூப்பர் ஸ்னாக் ஸ்வீட் ரவை புட்டு ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More\nசுவையான தேங்காய் அடை ரெசிபி\nசுவையான தேங்காய் அடை சுலபமா எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More\nவித்தியாசமான சுவையில் பாலக் பன்னீர் மோமோஸ் ரெசிபி\nவீட்டிலேயே சுவையான பாலக் பன்னீர் மோமோஸ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More\nசுவையான சுறா புட்டு ரெசிபி\nசுவையான சுறா புட்டு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More\nவீட்டில் டிரை பண்ணுங்க.. அத்தோ - பர்மீஸ் உணவு வகை ரெசிபி\nவீட்டிலேயே மிக எளிமையாக செய்யக்கூடிய அத்தோ எனுமு பர்மீஸ் உணவு வகை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More\nஅசத்தும் சுவையில் கற்கண்டு பொங்கல் ரெசிபி\nசுவையான கற்கண்டு பொங்கல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173067&cat=464", "date_download": "2019-11-22T19:13:31Z", "digest": "sha1:3HKAXJMVOV345OI2KYE42OE6ZLCLGCC6", "length": 29233, "nlines": 598, "source_domain": "www.dinamalar.com", "title": "பாரதியார் பல்கலை., கிரிக்கெட்; பைனலில் எஸ்.டி.சி., கல்லூரி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » பாரதியார் பல்கலை., கிரிக்கெட்; பைனலில் எஸ்.டி.சி., கல்லூரி செப்டம்பர் 25,2019 17:24 IST\nவிளையாட்டு » பாரதியார் பல்கலை., கிரிக்கெட்; பைனலில் எஸ்.டி.சி., கல்லூரி செப்டம்பர் 25,2019 17:24 IST\nபாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை சார்பில், சி-மண்டல அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி, மலுமிச்சம்பட்டி, ஸ்ரீநேரு மகா வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. புதனன்று நடந்த அரையிறுதிப்போட்டியில், எஸ்.என்.எம்.வி., கல்லூரியும், பொள்ளாச்சி எஸ்.டி.சி., கல்லூரியும் மோதின. முதலில் 'பேட்' செய்த எஸ்.டி.சி., அணி, 25 ஓவரில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 123 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய எஸ்.என்.எம்.வி., அணி, 25 ஓவரில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 112 ரன் மட்டுமே எடுத்தது. எஸ்.என்.எம்.வி., 11 ரன் வித்தியா��த்தில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.\nபாரதியார் பல்கலை., மண்டல கிரிக்கெட்; எஸ்.டி.சி., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபல்கலை., கால்பந்து பி.எஸ்.ஜி., வெற்றி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nமண்டல கிரிக்கெட் அரையிறுதியில் எஸ்.என்.எம்.வி.,\nபுதிய இந்தியாவில் திறமைக்கு மட்டுமே வெற்றி\nகல்லூரிகளுக்கான கால்பந்து பைனலில் ரத்தினம் கல்லூரி\nமண்டல கிரிக்கெட் என்.ஜி.எம்.கல்லூரி பைனலுக்கு தகுதி\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nமண்டல கால்பந்து; ஸ்ரீநாராயணகுரு கல்லூரி வெற்றி\nமண்டல கால்பந்து; ஜமால் முகமது கல்லூரி வெற்றி\nமாநில கிரிக்கெட் அணி தேர்வு\nதேசிய அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி\nஉற்சாகமாக நடந்த ரேக்ளா பந்தயம்\nசூப்பர்கிங்ஸ் கோப்பை டி-20 கிரிக்கெட்\nபூப்பந்து: பைனலில் குமரகுரு, ராமகிருஷ்ணா\nஇந்துஸ்தான் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம்\nமாணவிகள் இறகுப்பந்து: பைனலில் பி.எஸ்.ஜி.,\nகால்பந்து பைனலில் ரத்தினம், வி.எல்.பி.ஜே.,\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nபூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nகல்லூரிகளுக்கான பூப்பந்து போட்டி; பைனலில் பார்க், பி.எஸ்.ஜி.,\nகிரிக்கெட் மைதானத்திற்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு\nயாரோ செய்த தவறு : தண்டனை எங்களுக்கா\nவாலிபால் போட்டி; எஸ்.வி.எஸ்., ஈஸ்வர் அணி வெற்றி\nஅண்ணா பல்கலை., வாலிபால் போட்டி; கல்லூரிகள் அசத்தல்\nகாதலிக்க மறுத்த பல்கலைக்கழக மாணவி மீது ஆசிட் வீச்சு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை கேட்கும் வியாபாரிகள்\nசென்னை பீச்சை தூய்மைப்படுத்தும் வெளிநாட்டு பெண்\nஇந்தியாவில் 3 நிமிடத்துக்கு ஒரு திருட்டு\nஅரவான் திருவிழா களப்பலியுடன் நிறைவு\nதேசிய கிரிக்கெட்: ஒடிசா அணி நிதான ஆட்டம்\nசிவசேனா-காங். கூட்டணி; சுப்ரீம��� கோர்ட்டில் வழக்கு\nபகலிரவு டெஸ்ட்; வங்கதேசம் 106க்கு ஆல் அவுட்\nதொல்லை கொடுத்த நபர்: பார்வதி போலீசில் புகார்\nகடைகள் ஏலத்தில் முறைகேடு; வியாபரிகள் எதிர்ப்பு\nகர்ப்பிணி பெண் மீது கொலை வெறி தாக்குதல்\nபாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முதலிடம்\nவெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்போம் : வாசன்\nவிளைச்சல் இருந்தும் வாழைப்பழத்திற்கு விலை இல்லை\nஉலக ரோல்பால் போட்டி:திண்டுக்கல் மாணவிகள் வெள்ளி பதக்கம்\nதென்காசி தனி மாவட்டம் : துவக்கி வைத்த முதல்வர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்போம் : வாசன்\nரஜினி சொன்ன அதிசயம் அதிமுக தான் : முதல்வர்\nஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை கேட்கும் வியாபாரிகள்\nஇந்தியாவில் 3 நிமிடத்துக்கு ஒரு திருட்டு\nகடைகள் ஏலத்தில் முறைகேடு; வியாபரிகள் எதிர்ப்பு\nசிவசேனா-காங். கூட்டணி; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nபாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முதலிடம்\nமக்கள் விரும்பாததை அதிமுக அரசு ஆதரிக்காது\nகர்நாடகாவுக்கு கடத்திய 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nடன் கணக்கில் சிக்கும் புகையிலை பொருட்கள்\nஅரசு ஆணையை எதிர்த்து வக்கீல்கள் உண்ணாவிரதம்\nதென்காசி தனி மாவட்டம் : துவக்கி வைத்த முதல்வர்\nஆபாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை\nகமலுடன் சேர்ந்தால் யார் முதல்வர்\nபழம் வேண்டாம் சமோசா வேண்டும் குரங்குகள் அடம்\nரஞ்சன் கோகோயும் 200 மாஜி எம்பிக்களும்\nவிருதுபெற்ற காவல்நிலைய எஸ்.ஐ., தற்கொலை\nபக்திப்பழம் போல நடித்து சாமி கிரீடத்தை திருடிய ஆசாமி\nகர்ப்பிணி பெண் மீது கொலை வெறி தாக்குதல்\nசென்னை பீச்சை தூய்மைப்படுத்தும் வெளிநாட்டு பெண்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிளைச்சல் இருந்தும் வாழைப்பழத்திற்கு விலை இல்லை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nதேசிய கிரிக்கெட்: ஒடிசா அணி நிதான ஆட்டம்\nபகலிரவு டெஸ்ட்; வங்கதேசம் 106க்கு ஆல் அவுட்\nஉலக ரோல்பால் போட்டி:திண்டுக்கல் மாணவிகள் வெள்ளி பதக்கம்\nஉலகக்கோப்பை ரோல்பால் இந்திய அணி வெற்றி\nஉலக துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம்\nஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்\n7க்கு ஆல் அவுட் 11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா\nவேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி\nகால்பந்து அரையிறுதியில் லாரன்ஸ்- யுவபாரதி தகுதி\nபள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nவிளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல்\nஅரவான் திருவிழா களப்பலியுடன் நிறைவு\nஅப்பன்ன சுவாமி கோயிலுக்கு தங்க துளசி இலைகள்\nதொல்லை கொடுத்த நபர்: பார்வதி போலீசில் புகார்\nஎனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆர் .ஜே.பாலாஜி\nவலிமை - புதிய லுக்கில் அஜித்\nகுண்டு ஒரு கமர்சியல் படம் - ரித்விகா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/", "date_download": "2019-11-22T18:50:45Z", "digest": "sha1:3YEDU4EBN7LOHPYXSZ4EGRIAUU26ISQN", "length": 12118, "nlines": 107, "source_domain": "www.madhunovels.com", "title": "Madhumathi Bharath Tamil Novels | Hello Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writer. I created Madhunovels.com for my novel readers. I have published 2 books called Nilave Unthan Nizhal Nane and Kadhal Kathakali. I am continuously writing many stories in Madhunovels. You can read all my tamil novels in my website Madhunovels.com.", "raw_content": "\n“தையல்...இங்கே வா” குளியல் அறையின் உள்ளே இருந்து குரல் கொடுத்தான் இளவரசன். ‘ஹையோ...மறுபடியும் ஆரம்பிச்சுட்டானா...காலையில் இருந்து இவன் செய்யும் அக்கப்போருக்கு அளவில்லாம போச்சே...’ என்று நொந்து கொண்டவள் வேண்டாவெறுப்பாக குளியல் அறையை நோக்கி சென்றாள்.எதற்கும் இருக்கட்டும் என்று ஜாக்கிரதையாக இரண்டடி தள்ளி நின்றே அவனிடம் பேசினாள். “எதுக்கு கூப்பிட்டீங்க...காலையில் இருந்து இவன் செய்யும் அக்கப்போருக்கு அளவில்லாம போச்சே...’ என்று நொந்து கொண்டவள் வேண்டாவெறுப்பாக குளியல் அறையை நோக்கி சென்றாள்.எதற்கும் இருக்கட்டும் என்று ஜாக்கிரதையாக இரண்டடி தள்ளி நின்றே அவனிடம் பேசினாள். “எதுக்கு கூப்பிட்டீங்க சீக்கிரம் சொல்லுங்க..எனக்கு நிறைய வேலை இருக்கு”\nபெரிதாக யாரிடமும் எந்தப் பேச்சும் கொடுக்காமல் அமைதியாகவே தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டான் அக்னிபுத்திரன். இரவு உணவுக்கு சாப்பிடும் பொழுது கூட எதிரில் நின்று அவனுக்கு பரிமாறிய அருந்ததியின் பக்கம் அனாவசியமாகக் கூட அவன் பார்வை திரும்பவில்லை. சிவநேசனுக்கோ மனதுக்குள் அத்தனை மகிழ்ச்சி... கண்டிஷன் எல்லாம் போட்டு அன்று அத்தனை விறைப்பாக பேசினாலும் இன்று...\nமின்மினியின் மின்சார காதலன் 5\nஅத்தியாயம் 5 அக்னிபுத்திரன் இரண்டு நாட்களாகவே கொஞ்சம் மனம் சரியில்லாமல் கலங்கிப் போய் இருந்தான். அருந்ததியை ஓட வைத்தது, அவளை துரத்திக் கொண்டே ஓடும் படி நீமோவை ஏவியது. எல்லாமே அவன் மனக்கண்ணில் மாறி மாறி வந்து போனது. தன்னுடைய சுய லாபத்திற்காக ஒரு பெண்ணை இப்படி செய்து விட்டோமே என்ற தவிப்பு அவனை தூங்கவிடாமல் செய்தது. அவளை அப்படி...\nதணலை எரிக்கும் பனித்துளி 2\nஅத்தியாயம் 2 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணி அளவில் வீட்டை விட்டு பெட்டி, படுக்கையுடன் கிளம்பிக் கொண்டு இருந்தான் கெளதம். மரகதத்தின் கண்ணில் இருந்து எப்பொழுதும் போல கண்ணீர் ஆறாக பாய்ந்து ஓடிக் கொண்டு இருந்தது. “மரகதம்... இப்போ எதுக்கு இப்படி கண்ணில் ஜூஸ் பிழியற அவன் அமெரிக்காவுக்கு போனப்போ அழுதே... அதுலே...\nஅக்னிபுத்திரன் இரண்டு நாட்களாகவே கொஞ்சம் மனம் சரியில்லாமல் கலங்கிப் போய் இருந்தான். அருந்ததியை ஓட வைத்தது, அவளை துரத்திக் கொண்டே ஓடும் படி நீமோவை ஏவியது. எல்லாமே அவன் மனக்கண்ணில் மாறி மாறி வந்து போனது. தன்னுடைய சுய லாபத்திற்காக ஒரு பெண்ணை இப்படி செய்து விட்டோமே என்ற தவிப்பு அவனை தூங்கவிடாமல் செய்தது. அவளை அப்படி நடத்தியதற்காக...\nமின்மினியின் மின்சார காதலன் 4\nஅத்தியாயம் 4 நடு வீட்டில் ஒரு பெரிய போர் ஆரம்பம் ஆவதற்கான அறிகுறிகள் தெரிந்தது அருந்ததிக்கு . சிவநேசன் கொதித்துப் போய் இருந்தார். அவருக்கு கோபம் வருவது வெகு அரிதான நேரங்களில் மட்டுமே... அப்படியே வந்தால் எதிரில் இருப்பவர்களின் கதி அதோகதி தான். அவர் மட்டும் அல்ல......\nபெரியவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு இளவரசனின் போக்கில் நிறைய மாற்றங்கள் தெரிந்தது.பண்ணை வேலைகளை முடித்து விட்டு முடிந்த அளவு சீக்கிரம் வீடு திரும்பினான்.மாலைப் பொழுதில் வீட்டு முற்றத்தில் எல்லாருடனும் சிரித்துப் பேசினான். சிறுவயதில் தான் அடித்த லூட்டிகள்,தந்தையிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின்னர் த���்பிக்கும் விதம் என்று எல்லாவற்றையும் அழகாக அபிநயித்துக் காட்டி அந்த வீட்டையே கலகலப்பாக மாற்றினான்.\nவனமும் நீயே வானமும் நீயே டீசர்\nதனி அறையில் சர்வ அலங்காரத்துடன் அமர்ந்து இருந்தவளின் கை, கால்கள் உதறிக் கொண்டு இருந்தது. 'எத்தனை தூரம் போராடி என்ன பயன் கடைசியில் கல்யாணம் நடந்துடுச்சே.தப்புவதற்கு வழியே இல்லாமல் இப்படி அந்த ராட்சசனிடம் மாட்டிக் கொண்டேனே...' ஒரு வாரமாக தூங்காமல் இருந்ததாலும் ஒரு பொட்டு தூக்கம் இல்லை அவள் விழிகளில்...\nஅருந்ததி அந்த வீட்டின் செல்ல இளவரசி... அவளை அந்த வீட்டில் யாரும் கண்டித்துக் கூட பேசியதில்லை. அப்படிப்பட்டவள் இன்று காரில் இருந்து இறங்கவே முடியாமல் தடுமாறி நடந்து வந்தவள் வாசல்படியில் கால் வைக்கும் முன்னரே கால் பிசகி கீழே விழுந்து வைத்தாள். “அருந்ததி” என்று ஒரே குரலில் தாயும் , தந்தையும் பதட்டத்துடன் ஓடி வந்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.\nமின்மினியின் மின்சாரக் காதலன் 3\nஅத்தியாயம் 3 வெளியே அக்னிபுத்திரனுடன் முகம் மலர கிளம்பி சென்ற அருந்ததி சில மணி நேரங்கள் கழித்து வீட்டுக்குள் நுழைந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போனார் சிவநேசன். “என்னடி இப்படி வந்து நிற்கிற...” என்று மகளின் தோற்றத்தை பார்த்து அதிர்ந்து போய் கேட்டார் அருந்ததியின் அம்மா கோகிலா. “அம்மாஆஆ....”\nமின்மினியின் மின்சார காதலன் 5\nதணலை எரிக்கும் பனித்துளி 2\nமின்மினியின் மின்சார காதலன் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/35498-indian-women-s-team-beats-england-in-first-odi-match.html", "date_download": "2019-11-22T17:38:44Z", "digest": "sha1:PKM7VATJ4QSBJWHGIU3YEZLN2K4EO27D", "length": 9202, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி | Indian women's team beats England in first ODI match", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து பெண்கள் அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி இன்று நாக்பூரில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய பந்துவீச்சு வீராங்கனைகள் அபாரமாக பந்துவீச, 49.3 ஓவரில் 207 ரன்னில் இங்கிலாந்து அணி ஆல்-அவுட்டானது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 49.1 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 208 ரன் எடுத்தது.\nஇதனால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 9ம் தேதி நடைபெறுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. கோவை: 6 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி\n6. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n7. 2021இல் தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பு பேட்டி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nரயில்வே முழுமையாக தனியார் மயமாக்கப்படாது - பியூஷ் கோயல் விளக்கம்\nஇந்தியாவின் புதிய வரைபடத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரம் காணவில்லை - டிடிபி அமைச்சர் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா : முக்கட்சிகளின் இணைப்பினால் கைவிடப்படுமா இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் \n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. கோவை: 6 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி\n6. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n7. 2021இல் தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பு பேட்டி\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ���ணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023968.html", "date_download": "2019-11-22T17:18:04Z", "digest": "sha1:KTQALGFQ7A3X44Y46JTFU776YA5EGT6C", "length": 5632, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: கடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள்\nகடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபேசப் பழகலாமா ஆன் இன்ட்ரொடக்ஸன்ஸ் டு ஜோதிஷ சாஸ்த்ரா ஜாதகப் பொருத்தம் பார்க்கும் கணிதம்\nசாகசக் கதைகள் இலை உதிர் காலம்\nஅமெரிக்க நாடோடிக் கதைகள் வெள்ளை மொழி தமிழ் சினிமா: நவீன அலையின் புதிய அடையாளங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2012/12/1.html", "date_download": "2019-11-22T19:21:49Z", "digest": "sha1:NRGDVADMF2FMLNOCAYQ27QGEQ3SKS26Q", "length": 96597, "nlines": 502, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்.... தொடர் - 1 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஇஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்.... தொடர் - 1 28\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, டிசம்பர் 15, 2012 | இபுராஹீம் அன்சாரி , இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் , ie\nஎல்லாம் வல்ல இறைவனின் பெயரால் தொடங்குகிறேன்....\n‘ திரை கடலோடியும் திரவியம் தேடு ‘ என்பது தொடக்கப் பள்ளிகளில் நாம் படிக்கத் தொடங்கிய பழமொழி. நமது வாழ்வின் ஒவ்வொரு செயலும் செல்வத்தை உண்டாக்கும் வழிகளைத் தேடுவதும், செல்வத்தை உண்டாக்குவதும், அந்த செல்வம் கொண்டு துய்ப்பதும், அந்த செல்வத்தை சேமிப்பதும், அந்த செல்வத்தை வேண்டுவோருக்கு தானமாகவோ,கடனாகவோ கொடுப்பதும் சார்ந்த செயல்களாகவே இருக்கின்றன. ���தி மனிதன் வாழ்வாதரங்களைத் தேடி ஆற்றுப் படுகையை நோக்கி நகரத்தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை இந்தத் தேடலுக்கு முடிவு இல்லை.\n'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்று திருவள்ளுவர் சுட்டிக்காட்டினார். ‘ பணம் பந்தியிலே’ என்று பாமரனும் பாட்டுப் பாடினான். ஒரு கவிஞர் ஒருபடி மேலே சென்று “ இல்லானை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் “ என்று கூறினார். கருப்பு எது, வெள்ளை எது என்று கண்டு பிடிக்க முடியாத மன நோயாளிகள் கூட அவர்கள் கையில் பத்து ரூபாய்த் தாளைக் கொடுத்தால் பல்லிளிக்கக் கண்டு இருக்கிறோம். ‘ பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ என்றெல்லாம் சொலவடை உண்டு. இடைக்காட்டுச் சித்தர் என்பவர் பாடியுள்ள இந்தப் பாடல் பணத்தின் தேடலை இப்படிப் பறை சாற்றும் ,\nஉள்ளே பகை வையடா தாண்டவக்கோனே\nமுட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே\nபெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே\nபொருள்தேடல் என்பது மனித இயல்பாகிவிட்டதால்தான் நாடு விட்டு நாடு கடந்து , மக்கள், மனை, சுற்றம் துறந்து பல ஆண்டுகள் கூட பல்வேறு நாடுகளில் தொடர்ந்து தங்கி இருந்து பொருள் ஈட்டுகிறோம். பகலுணவு இல்லாமல் கூட பல நேரங்களில் பசி மறந்து உழைக்கிறோம். உறக்கமின்றி விழித்து உழைக்கிறோம். நமது வாழ்வின் பெரும்பாலான நேரங்களை ஆக்கிரமிப்பதும் அள்ளி விழுங்குவதும் பொருளாதாரச் சிந்தனைகளே. நமது சிந்தனைகள் அதிகம் சிதறிக் கிடப்பது பொருளை ஈட்டுவது, செலவிடுவது, சேமிப்பது, வாரிசுகளுக்கு விட்டுச்செல்வது ஆகிய காரியங்களிலேயே.\nமனிதன் படைக்கப்பட்ட காலத்திலிருந்து இந்தத் தேடல் இருந்ததால்தான் விவசாயம் முதலிய தொழில்கள் உண்டாயின. பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. புதிய கண்டுபிடிப்புகள் தோன்றின; அறிவியல் வளர்ந்தது; ஆலைகள் இயங்கின; போட்டிகள் தோன்றின; வணிக எல்லைகள் வளர்ச்சி கண்டன; நாடுகள் கண்டு பிடிக்கப்பட்டன; அரசியல் சதிராட்டங்கள் முதல் அடிமை முறை வரை என்று பொருளாதார வளர்ச்சியின் வரலாற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.\nகாலப்போக்கில் நாடுகள் உருவாகி அரசியல் எல்லையின் அமைப்பில் நாடுகள் செயல்படத் தொடங்கியபோது அந்தந்த நாடுகளுக்கேற்ப பொருளாதார சட்டங்களும் திட்டங்களும் கோட்பாடுகளும் உருவாயின. புதிது புதிதாக உருவான கோட்பாடுகளுக்குள் இருந்த அடிப்ப���ை வேறுபாடுகளால் கருத்து வேறுபாடுகளும் தோன்றின. எங்கள் கொள்கைகளே சிறந்தவை மற்றவை கவைக்குதவாதவை என்கிற வாதப் பிரதிவாதங்கள் , அதை முன்னிட்டு அரசியல் ஆக்கிரமிப்புகள் படையெடுப்புகள் என்று வரலாறு மிகவும் ‘பிசி’யாகப் போனது.\nஇந்த சிறு முன்னுரையோடு நான் இந்தத் தொடரில் எழுத வந்த இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் என்கிற இந்தத் தொடரை தொடங்க நினைக்கிறேன். அவ்வளவாக மார்க்கக் கல்வி பெற்றிராத நான், இந்த ஒரு சுமையைத் தூக்க நினைத்துத் தொடங்கி இருக்கிறேன். இதை நல்ல விதமாக எழுதி முடிக்க உங்கள் அனைவரின் து ஆவும் வேண்டுகிறேன். நான் எடுத்து இருக்கிற குறிப்புகள் மற்றும் சம்பவங்கள் எழுத்துரு பெறும்போது பொருளாதாரம் படிக்கிற மாணவர்களுக்குப் பயனுள்ளவைகளில் ஒன்றாகவும் பொருளாதாரம் பற்றிப் பொதுவாக தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு அறிமுகத் தகவல்கள் தரத் தகுதி படைத்ததாகவும் அமைய வழி காட்டவேண்டுமென்று இறைவனிடம் விண்ணப்பித்துக் கொண்டேன். சற்று கடினமான பாதைதான் ஆனால் இறையருளும், உங்கள் அனைவரின் துஆவும் என்றும் போல் என்னுடன் இருக்குமென்று எண்ணித் தொடங்கிவிட்டேன். இந்தத் தொடர் நிறைவுற்று இதுவும் ஒரு நூலாக வெளியிடப்படவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதற்குரிய தகுதிகளோடு இந்தத் தொடரைத் தொடர்ந்து தர முயற்சி செய்வேன் என்று உறுதி அளிக்க விழைகிறேன்.\nஇனி இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்.\nஇஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகளின் தனித்தன்மையை எடுத்துரைக்கும் முன்பு சில அடிப்படைச் செய்திகளை விளங்கிக் கொள்ள வேண்டும். அவற்றை சுருக்கமாகத் தருகிறேன். இவற்றைப் புரிந்து கொண்டால் தனித்தன்மை வாய்ந்த – உயர்வுடைய இஸ்லாமிய பொருளாதார மேம்பாட்டினை நாம் விளங்குவதில் சிக்கல் இருக்காது.\nஉலகின் பல்வேறு நாடுகளிலும் அவரவர் சூழ்நிலை, கலாச்சாரம், பண்பாடு, தேவை ஆகியவற்றை அனுசரித்து பல்வேறு பொருளாதாரக் கோட்பாடுகள் உருவாகின; பின்பற்றப்பட்டன. சில காலகட்டங்களில் எதிர்பாராமல் ஏற்படுகின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்றபடியும் பொருளாதாரக் கொள்கைகள் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ வகுக்கப்பட்டன. உதரணமாக போர்க்காலங்களில் அல்லது உபரியாக அல்லது பற்றாக்குறையாக விவசாய உற்பத்திகள் கூடக் குறைய இருக்கும்போது என்று எடுத்துக��� கொள்ளலாம். சில நோக்கங்களை வைத்து கடைப்பிடிக்கப் படுகின்ற கோட்பாடுகள் அந்த நோக்கங்கள் நிறைவேறிய பிறகு அந்தக் கோட்பாடுகளும் பயனும் செயலும் இழந்து போகும். ஒரு நாட்டிற்குப் பயனளித்த கோட்பாடு மறு நாட்டுக்கு ஒத்துவராது. பல சமயங்களில் தீங்கும் இழைத்திடக் கூடும். உதாரணமாக, இங்கிலாந்து நாட்டிற்கு வாழ்வளித்த ஆடம்ஸ்மித் என்கிற வல்லுனரின் கோட்பாடுகள் ஜெர்மன் நாட்டிற்கு பேரிழப்பாக அமைந்தது என்பது வரலாறு. மனிதர்கள் தாங்கள் வாழ்கின்ற சூழ்நிலைக்கு ஏற்ப பொருளாதார திட்டத்தை சுய சிந்தனை மூலம் உருவாக்கி வாழ்கின்றபோது நாட்டிற்கு நாடு அது மாறுபடுகின்றது. அதனால் பிரிவு உண்டாகிறது சுயநலம் தோன்றி உலக மக்கள் சண்டையிட்டுக் கொள்ள நேரிடுகிறது. மனித வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.\nமனிதர்களால் உருவாக்கப்படுகின்ற பொருளாதார திட்டம் எந்த அளவிற்கு அகில உலக மக்களுக்கும் வழிகாட்டியாய் இருந்திட முடியும் என்பதும் மிக முக்கியமான நாமே கேட்டுப் பார்த்துக் கொள்ளவேண்டிய கேள்வி. அடுத்து, மனிதர்களுடைய சிந்திக்கும் திறனுக்கு ஓர் எல்லையுண்டு. எதிர்காலத்தில் மாறும் தேவைகளுக்கு ஏற்ப எவராலும் நீண்ட, நிலைத்த பொருளாதார கொள்கையை உருவாக்கிட இயலாது. இதனை கடந்த கால வரலாறு தெளிவாக மெய்பித்து இருக்கிறது.\nஏறத்தாழ 80 ஆண்டுகள் உலகை தனது கைப்பிடியில் வைத்திருந்த கம்யூனிசக் கொள்கை இன்று அழிந்து விட்டது. மேலும் எந்த ஒரு பொருளாதாரக் கொள்கையும் பெரும் மாறுதலுக்கு உள்ளாகாமல் இருந்ததில்லை. இதனால் காலத்திற்கு ஏற்ப பொருளியல் தத்துவங்கள், கொள்கைகள், நடைமுறைகள், நிறைவு பெறாமலேயே இருந்து வருகின்றன. புதுப்புது கொள்கைகள் மனித சமுதாயத்தின் மீது ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதித்துப் பார்க்கப்படுகின்றன.\nஉலகின் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களின் விருப்பத்திற்கு உள்நோக்கத்திற்கு வசதியாக பிற மக்களின் மீது தங்களின் பொருளாதாரத் கருத்துக்களைத் திணித்து வருகின்றனர் என்பதே முற்றிலும் உண்மை. புதிதாக ஒரு கருத்து உருவாகும் போது அது எல்லோருக்கும் நன்மையளிக்கக்கூடியது என்று விளம்பரம் செய்யப்படுகிறது. உதாரணமாக இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு சம்பந்தமாக வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன; பாராளுமன்றம் கூச்சல் குழப்பங்களால் செயலிழந்து போகின்றது. புதிய புதிய கொள்கைகளால் மோசமான பாதிப்பு ஏற்படுகின்ற போது அக்கருத்தை உபதேசித்தவர்கள் , நடைமுறை படுத்தியவர்கள் ஒன்று உயிருடன் இருப்பதில்லை அல்லது அவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. பாதிப்புக்கு உள்ளான மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பம் எவ்வகையிலும் துடைக்கப்படுவதும் இல்லை. எத்தகைய இழப்பீடும் கொடுக்கப்படுவதும் இல்லை. பல நேரங்களில் மனிதர்களால் உருவாக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகள் அவற்றை உருவாக்குபவர்களின் சொந்த சுய சுரண்டல் மற்றும் இலாப நோக்கங்களுக்காகவே உருவாக்கப்பட்டு செயல்படுத்தப் படுகின்றன. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிறைய நிலங்கள் வைத்திருக்கும் ஆளும் அரசியல்வாதி தனது நிலங்களுக்கு அருகில் அரசின் தொழிற் பேட்டைகளை அமைப்பது.\nதனிமனிதனின் எண்ணத்தில் உதித்த பொருளாதாரக் கொள்கைகள் இவ்வாறெல்லாம் குறையுடையவைகளாக அளவிடப்படும்போது யார்தான் மனிதர்களின் பொருளியல் வாழ்க்கைக்குத் தேவையான கோட்பாடுகளை அறிவிக்கக்கூடும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.\nஎந்த வல்ல இறைவனால் இந்த உலகம் படைக்கப்பட்டதோ , யார் இவ்வுலகில் ஓர் இயற்கைத் தன்மையை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தியிருக்கின்றானோ யாரின் அறிவுரை உலகம் தழுவிய ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கும் நன்மையளிக்கக் கூடியதாக இருக்குமோ, அந்த இறைவனும் அவனது திருத்தூதர் மொழிந்த மொழிகளும்தான் பொருளாதார வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடியவைகளாக இருக்க முடியும். இக்கருத்தை இங்கிலாந்து நாட்டு பொருளியல் நிபுணர் ஆடம்ஸ்மித் தமது நூலில் வலியுறுத்தியிருக்கிறார். எனவே, இறைவன் உருவாக்கிய இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளைப் பற்றி நாம் அறிய வேண்டியது நமது அறிவை விசாலப்படுத்த அவசியமாகிறது.\nஅப்படிப் பட்ட பொருளாதாரக் கோட்பாடுகள், வழிகாட்டுதல்கள் இஸ்லாமிய கொள்கைகளில் விரவிக்கிடப்பதை திரட்டி, வகுத்து, தொகுத்து , தருவதே இந்த ஆக்கத்தின் நோக்கம். எல்லாம் வல்ல இறைவன் படைத்தவன் மட்டுமல்ல; பாதுகாப்பவன் மட்டுமல்ல; உபதேசிப்பவன் மட்டுமல்ல; தண்டிப்பவன் மட்டுமல்ல; உரிய முறையில் நேர்வழி காட்டுபவனும் அவன்தான்.\nஇததகைய இறைவனின் வழிகாட்டுதல்களில் இறைவனும் அவனது திருத்தூதர் நவின்ற நன்மொழிகளின் அடிப்படையில் அமைவுற்ற இஸ��லாமியப் பொருளாதாரக் கோட்பாடுகள் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் பல அரிய சாதனைகளை அவைகளை பின்பற்றப்பட்ட பிரதேசங்களில் நிகழ்த்தியிருக்கின்றன; நிகழ்த்திக்கொண்டு இருக்கின்றன.\nவறுமை ஒழிப்புத்திட்டத்தை மேற்கொண்டு ஜகாத் மூலம் ஏழைகளுக்கு முறையாக விநியோகித்து அது வெற்றியும் பெற்றுள்ளது.\nவாணிப நெறிமுறைகள் சீரிய முறையில் கையாளப்பட்டுத் தடையில்லா வர்த்தகம் நடைபெற உதவியுள்ளது.\nவட்டியினை முழுமையாக ஒழித்துப் பொருளாதாரத் துறை தடையில்லாமல் எளிதாகச் செயல்பட ஏற்பாடு செய்தது.\nசில சீர்திருத்தச் சட்டங்கள் செம்மையாகவும், இயற்கையாகவும் அமல் செய்ததன் மூலம் விவசாய உற்பத்தி பெருகி விவசாயிகள் தங்கள் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்தது.\nகடன், கொடுக்கல், வாங்கல் சீர்திருத்தம் செய்யப்பட்டது.\nமுதன்முதலாக பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டதன் மூலம் பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழிவகுத்தது.\nநியாய விலை, நியாயமான கூலி, பொருளாதார நீதி போன்றவை முதன்முதலாகச் செயல் வடிவம் கொடுக்கப்பட்டன.\nஎடையில் , அளவில் நிகழ்த்தப்பட்ட மோசடிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.\nமேற்கூறிய அனைத்திலும் உலக வரலாற்றில் முதன்முதலாகச் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது எதுவோ, அதுதான் இஸ்லாமிய பொருளாதாரத் திட்டங்களாகும். இவைகளின் அடிப்படைகளாக இருந்தவைகளாக இஸ்லாமியப் பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டுவது\n2. சுன்னாஹ் எனப்படும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள்\nஇந்த ஆய்வில் நாம் விவாதிக்கவும் விவரிக்கவும் இருப்பது முக்கியமாக கீழ்க்கண்ட அம்சங்களாகும். இவைகளைப் பற்றிய நோக்கங்களை வரையறுத்துக் கொண்டால் நமது பாதைகள் எவை என்று நமக்கு விளங்கிவிடும். அவை:\nபொருளாதாரக் கோட்பாடுகளை பொதுவான மதங்களுடனும் – சிறப்பாக இஸ்லாத்துடனும் மாறுபட்ட கோணங்களில் ஒப்பிட்டுப் பொருத்திப் பார்ப்பதும்.\nஇன்றைய தலைமுறையின் வாழ்வின் அம்சங்களில் இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளின் தாக்கம் யாவை என்பதையும்,\nஇஸ்லாமியப் பொருளாதாரக் கோட்பாடுகள் எவ்வாறு பொதுவான மனித சமுதாயத்துக்கும் தனி மனிதனுக்கும் தொடர்புடையதாகிறது என்பதும் சிறப்பாக இஸ்லாமிய நாடுகளிலும் சமுதாயங்களிலும் எவ்விதங்களில் தாக்கத்���ை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வதும்,\nஇஸ்லாமிய பொருளாதாரம் என்பதன் விரிவான விளக்கத்தை அறிவதும்,\nஇஸ்லாமியப் பொருளாதாரத்தை அரசியல் ரீதியாக நடைமுறையில் கொண்டு வருவது பற்றிய வழி முறைகளை எடுத்து இயம்புவதும்,\nஇஸ்லாமியப் பொருளாதாரக் கோட்பாடுகள், மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் சமூக அறிவியல், வரலாறு, அறிவியல், கலைகள் தொடர்புடைய பிற கல்விகளோடு எத்தகைய உறவு கொண்டிருக்கும் என்பதுடன் இத்தகையக் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப் படாமல் அலட்சியப் படுத்தப்படும்போதோ முன்னர் அலட்சியப்படுத்தப் பட்டபோதோ உலகம் படித்துக் கொண்ட பாடங்களையும் பட்டியலிட்டு எச்சரிப்பதும் இந்த ஆக்கத்தின் அடிப்படை நோக்கங்களாக அமையும். இன்ஷா அல்லாஹ்.\nதமிழ் மொழியில் இப்படிப்பட்ட ஆக்கங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. இயன்றவரை சுவை கூட்டி இதைப் பரிமாற நினைக்கிறேன். சுவைப்பவர்களுக்கு சலிப்புத்தட்டும்போது தொட்டுக்கொள்ள ஊறுகாய்த் துண்டுகளும் தரப்படும். கேட்டும் பெற்றுக்கொள்ளலாம். தொடரின் இடையில் படிப்பவர்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் விவாதங்களே இந்ததொடருக்கு மேலும் சுவை கூட்டுவதாக அமையும் . அவற்றை அன்புடன் வரவேற்கிறேன்.\nஇவைகளைப் பற்றி இனித் தொடர்ந்து விவாதிக்கலாம். இன்ஷா அல்லாஹ்.\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nஇப்புதிய தொடருக்கும் வரவேற்பும் துஆவும்\nஇன்சா அல்லாஹ் நிய்யத்தின்படியே நூலுருப் பெறவும் உங்கள் சரீர நலன் தொடர்ந்து அதற்கு ஈடு கொடுக்கவும் துஆச் செய்கிறேன்.\nReply சனி, டிசம்பர் 15, 2012 10:17:00 முற்பகல்\n\"இததகைய இறைவனின் வழிகாட்டுதல்களில் இறைவனும் அவனது திருத்தூதர் நவின்ற நன்மொழிகளின் அடிப்படையில் அமைவுற்ற இஸ்லாமியப் பொருளாதாரக் கோட்பாடுகள் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் பல அரிய சாதனைகளை அவைகளை பின்பற்றப்பட்ட பிரதேசங்களில் நிகழ்த்தியிருக்கின்றன; சரியாகச்சொன்னீர்கள்\nஇன்னும் சில பிரதேசங்களில் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு தந்தால் நன்றாக இருக்கும்.\nReply சனி, டிசம்பர் 15, 2012 10:36:00 முற்பகல்\nபதிப்புக்கு நன்றி. இம்முயற்சி வெற்றி பெற வல்ல ரஹ்மான் துணை புரியட்டும்.இன்றைய காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடிக்கு இஸ்லாம் கூறும் வட்டில்லா வங்கி முறையே ஒரே தீர்வு என்று ��லக நாடுகள் சிந்திக்க துவங்கி விட்டன.சமீபத்திய பேட்டியில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பராவ் \" வட்டியில்ல வங்கி முறையை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வதாக \" கூறியுள்ளார். பொருளாதாரம் படிக்கும் நம் மாணவர்கள் இஸ்லாமிய வங்கி முறையையும் படிக்க வேண்டும் . அமீரகத்தில் ஷார்ஜாவில் இப்படிப்பு உள்ளது. இவ்விழிப்புணர்வு தொடர் நிச்சயமாக சமுதாயத்துக்கு நன்மை பயக்கும் அரும்பணி.இப்ராகிம் அன்சாரி காக்காவின் எழுத்து பயணத்தில் மற்றொரு மைல்கல்லாய் இத்தொடர் அமையும் வாழ்த்துக்கள்.\nReply சனி, டிசம்பர் 15, 2012 11:27:00 முற்பகல்\n//எந்த வல்ல இறைவனால் இந்த உலகம் படைக்கப்பட்டதோ , யார் இவ்வுலகில் ஓர் இயற்கைத் தன்மையை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தியிருக்கின்றானோ யாரின் அறிவுரை உலகம் தழுவிய ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கும் நன்மையளிக்கக் கூடியதாக இருக்குமோ, அந்த இறைவனும் அவனது திருத்தூதர் மொழிந்த மொழிகளும்தான் பொருளாதார வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடியவைகளாக இருக்க முடியும். இக்கருத்தை இங்கிலாந்து நாட்டு பொருளியல் நிபுணர் ஆடம்ஸ்மித் தமது நூலில் வலியுறுத்தியிருக்கிறார். எனவே, இறைவன் உருவாக்கிய இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளைப் பற்றி நாம் அறிய வேண்டியது நமது அறிவை விசாலப்படுத்த அவசியமாகிறது.//\nReply சனி, டிசம்பர் 15, 2012 12:16:00 பிற்பகல்\nவாழ்க ஈனா ஆனா காக்கா\nReply சனி, டிசம்பர் 15, 2012 1:00:00 பிற்பகல்\nReply சனி, டிசம்பர் 15, 2012 1:16:00 பிற்பகல்\nஇப்புதிய தொடருக்கும் வரவேற்பும் துஆவும்\nஇன்சா அல்லாஹ் நிய்யத்தின்படியே நூலுருப் பெறவும் உங்கள் சரீர நலன் தொடர்ந்து அதற்கு ஈடு கொடுக்கவும் துஆச் செய்கிறேன்\nReply சனி, டிசம்பர் 15, 2012 1:40:00 பிற்பகல்\nஉங்களின் கட்டுரையை வாழ்த்தி வரவேற்றும் அனைத்து நல்லுங்களுடன் நானும் இணைந்து வாழ்த்தி வரவேற்கிறேன் \nநூல் வடிவம் என்பது உறுதியான ஒன்றாகிவிட்டது இன்ஷா அல்லாஹ் \n12வது வருஷத்தின் 12வது மாதமும் நிறைவுக்கு வருதாமே... அதான் இருக்கிறதை சரிபாருன்னு போட்டு வாட்டியெடுக்கிராய்ங்கள் கம்பெனியில் \nReply சனி, டிசம்பர் 15, 2012 1:52:00 பிற்பகல்\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…\nReply சனி, டிசம்பர் 15, 2012 2:24:00 பிற்பகல்\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…\nஇன்ஷா அல்லாஹ், பாருங்கள் கவிவேந்தரே இத்தொடரைப் படிக்கப் படிக்க உங்கள் உள்ளம் சத்யமாக உள்ளுணர்வில் சொல்லும்:” அன்புச் சகோதரர்கள் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ், ஜாஹிர் பின் அபுல் ஹைர் மற்றும் அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர் ஆகியோரைப் போல் நானும் பொருளாதாரத்தைப் பாடமாக எடுத்துப் பட்டம் பெற்றிருக்கலாம்” என்று.\nபரவாயில்லை. இன்று முதல் அதிரை நிருபர் என்னும் பல்கலைக்கழகத்தில் டாக்டர் இப்றாஹிம் அனசாரி காக்கா அவர்களின் இவ்வகுப்பைத் தவறாமல் கவனித்து வந்தீர்களேயானால், அவர்கள் நடத்தும் அருமையான முறையின் காரணமாக நீங்கள் இதுவரை கற்றுக் கொள்ளாதிருந்த பொருளாதாரப் பாடம் இனிப்பாய் இனிக்கும்; அவ்வினிப்பை எல்லாம் கவிதையில் வடிப்பீர்கள்\nடாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா:\nதங்களின் உடல்நிலையும் நேரமும் ஒத்துழைத்தால், அவர்களின் உற்ற நண்பர் என் தமிழ்ப்பேராசான் அவர்களின் பரிந்துரையினால் கா.மு.கல்லூரியில் “பொருளாதாரப் பாடத் துறையில்” வாரம் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு எடுக்கலாம் என்று எண்ணத்தில் உதித்த கருத்தை ஈண்டுப் பதிவு செய்கிறேன். எங்கட்குக் கிடைக்காத ஒரு வாய்ப்பு இத்தலைமுறைக்குக் கிடைக்கட்டும். எங்கட்குப் பாடம் நடத்தியவர்களை விட அதிகமாகத் தங்களிடம் திறமையும்- பாடம் நடத்து அருமையும் பளிச்சிடக் காண்கின்றேன்; இதனைத் தாங்கள் அ.நி.யில் தொடக்கமாக ஆக்கம் எழுதிய பொழுதிலிருந்து அடியேன் அவதானித்து வருகின்றேன்.\nReply சனி, டிசம்பர் 15, 2012 2:42:00 பிற்பகல்\nசகோதரர் இப்ராகிம் அன்சாரி அவர்களே நமது\nஅதிரை இஸ்லாமிய சமுதாயத்தின் பொருளாதரத்தில் முக்கிய பங்காற்றும் பெண் குமாருக்கு வீடு கட்டியாக வேண்டிய நிர்பந்தம் பற்றி தாங்கள் குர்'ஆன் ஹதீஸ் அடிப்படயில் ஆய்வை தந்தால் நன்மையாக இருக்கும்\nReply சனி, டிசம்பர் 15, 2012 4:17:00 பிற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply சனி, டிசம்பர் 15, 2012 4:23:00 பிற்பகல்\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…\n\"எந்த நாடு தன் வங்கியில் வைக்கும் வைப்புத் தொகைக்கு அதிக வட்டி தருகிறதோ.. அந்த நாடு பொருளாதாரத்தில் சரிந்திருக்கிறது என்று பொருள்.\nஅந்த வட்டிப் பணம் உற்பத்திப் பொருளின் தலையில் விழுகிறது. உற்பத்திப் பொருள் வாடிக்கையாளன் தலையில் விழுகிறது. எனவே, பழைய பொருளுக்குப் புதிய விலைகளைத் தந்து கொண்டிருக்கின்றான் - பாவம் இடுப்பொடிந்த ஏழை இந்த���யன்.\nஇப்படித்தான் பணம் வீங்குகிறது; அதை ஒவ்வொர் இந்தியத் தலையும் தாங்குகிறது”\n-கவிப்பேரரசு வைரமுத்து, “ஆனந்த விகடன்” வார இதழில்\n”உருவம்தான் புகழின் உச்சம் என்பது ஒரு கற்பனை. உருவ வழிபாட்டிற்கே இடம் தராத இஸ்லாத்தில், நபிகள் நாயகத்தின் பெருமை இன்னும் குறையவே இல்லையே”\n-கவிப்பேரரசு வைரமுத்து, “ஆனந்த விகடன்” வார இதழில்\nகுறிப்பு: டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் மாணவரான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் போன்றோர் பகுத்தறிவு மார்க்கமாம் இஸ்லாத்தின் பக்கம் நெருங்கும் காலம் நெருங்கி வருகின்றதோ மாஷா அல்லாஹ். அவருக்கு அல்-குர் ஆன் மொழிபெயர்ப்பை அனுப்பி வைத்தவனும், டாக்டர் அப்துல்லாஹ் அவர்களிடம் சொல்லி அவர்களின் மாணவராம் அற்புதக் கவிஞர்க்கு அல்-இஸ்லாத்தை எடுத்துச் சொல்லவும் வேண்டிக் கொண்டவனாகிய அடியேனின் அவா நிறைவேறும் என்ற நம்பிக்கையில்...\nReply சனி, டிசம்பர் 15, 2012 5:06:00 பிற்பகல்\nஒரு தகவலுக்காக நண்பர் கவியன்பன் அவர்களே\nகடந்த வாரம் முத்துப் பேட்டைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த\nகவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து மனு நீதி நூலின் இரண்டு பிரதிகளைக் கொடுத்தேன். படித்துவிட்டுக் கருத்துரை தருவதாக சொல்லி இருக்கிறார். சென்னை சென்று இருந்தபோதும் சில முக்கியமாணவர்களிடம் நூல் சென்று சேர்க்கப்பட்டு இருக்கிறது.\nReply சனி, டிசம்பர் 15, 2012 6:11:00 பிற்பகல்\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…\nநான் அசர் தொழுது விட்டு வந்து இக்கருத்தை எழுதலாம் என்று நினைத்தேன்; மாஷா அல்லாஹ். நீங்கள் முந்திக்கொண்டீர்கள்-செயலிலும் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து இப்படிப்பட்ட பகுத்தறிவுச் சிந்தனை உள்ளவர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள். டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் மூலம் இன்னும் அவர்களுடன் தொடர்புடைய அரசியலார்க்கும் இந்நூல் சென்றடைய முயற்சிக்கவும். தற்பொழுது டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் ம.தி.மு.க வில் இருப்பதால் வைகோ போன்றவர்கட்கும் போய்ச் சேரும். இன்னும், தொல்.திருமாவளவன் அவர்களிடம் இந்நூல் போய்ச்சேர வேண்டும்; அவரிடம் நெருக்கமாக உள்ள எழுத்தாளார் ஆளூர் ஷாநவாஸ் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nReply சனி, டிசம்பர் 15, 2012 6:26:00 பிற்பகல்\nமு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…\nநல்லதொரு அருமையான சிந்தனையைத்தூண்டும் ஆக்கத���தை தொடங்கியமைக்கு இபுறாஹிம் அன்சாரி காக்காவுக்கு வாழ்த்துக்களும், து'ஆவும்.\nஇயற்கையின் மூலம் அரபு நாடுகளுக்கு இறைவன் கொடுத்த வற்றாத செல்வங்களான பெட்ரோலியக்கனிமப்பொருட்களை தன் மண்ணில் அபரிமிதமாக அவைகள் பெற்றுள்ள காரணத்தால் வேறு வழிகளில் தன் நாட்டின் வருமானங்களை பெருக்கிக்கொள்ள அவசியம் இல்லை என்பதனால் தான் நாட்டின் வங்கிகளிலும், இன்னும் பிற இதர தொழில்துறைகளில் பெரும் கேட்டை விளைவிக்கும் வட்டி வாங்குதல், கொடுத்தல் முறையை அவைகள் கடைபிடிக்கவில்லையா\nஅல்லது நம் மார்க்கம் என்றோ அவற்றின் கேட்டை விளக்கி அவற்றை முற்றிலும் தடை செய்யச்சொன்னதால் தான் அவைகள் வட்டியின் பக்கம் தன் கவனத்தை செலுத்தவில்லையா\nஎல்லாவற்றிலும் வட்டி விகித முறையை கடைபிடிக்கும் பெரும் வட்டிமுசாவானா நம் நாடு ஏன் இன்னும் விவசாயத்திலும், தொழில்துறைகளிலும், மின் உற்பத்தி, தண்ணீர் பங்கீடு, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானங்களில்(பர்கேப்பிட்டா), சுகாதரத்துறையில் மற்றும் இன்ன பிற முக்கியத்துறைகளிலும், மக்களுக்குண்டான அத்தியாவசிய அளிப்புகளிலும் தன்னிறைவு அடைய முடியவில்லை\nவிண்ணில் செயற்கைக்கோள் விடும் அளவுக்கு இன்னும் தொழில்நுட்பத்தில் போதிய வளர்ச்சியடையாமல் இருக்கும் வளைகுடா நாடுகள் வட்டியை எதிலும் முன்னிறுத்தாமல் செயற்கைக்கோள்களை வளர்ச்சியடைந்த நாடுகளின் துணையுடன் அல்லது வாடகைக்கேனும் செலுத்தும் அளவுக்கு தன் பொருளாதார திறனை/கையிறுப்பை அவைகள் எப்படி வேறு நாடுகளிடம் கடன் ஏதும் வாங்காமல் பெற முடிகின்றது\nஅப்போ, வட்டி என்பது ஒரு பெரும் கண்கட்டு வித்தையாகவல்லாவாத்தெரிகிறது\n\"வாடிய‌ ப‌யிரைக்க‌ண்டு வாடினேன்\" என்ற‌ பாட்டையெல்லாம் மேற்கோள் காட்டாம‌ல் ந‌ம் நாடு உண்மையான‌ ஏழை, எளிய‌ ம‌க்க‌ளுக்கு மானிய‌ங்க‌ளையும், இல‌வ‌ச‌ங்க‌ளையும் அள்ளி,அள்ளி கொடுக்காம‌ல் அவ‌ர்க‌ள் வாழ்நாட்க‌ளில் எங்கு சென்றாலும் க‌டைசி வ‌ரை வ‌ட்டி அற‌வே இல்லாத‌ க‌ட‌ன்க‌ளை கொடுத்துத‌வ‌லாமே\nகுறிப்பாக, ந‌ம் நாட்டில் வ‌ட்டித்தொழில் எங்கும் ப‌ர‌வ‌லாக வண்ணமில்லா கொடிக்க‌ட்டி பட்டொலி வீசி ப‌ற‌ந்து கொண்டு தான் இருக்கிற‌து. பணப்புழக்கங்கள் அப்ப‌டி இருந்தும் முக‌ப்புத்த‌க‌த்தில் (ஃபேஸ் புக்) 'மின்சார‌ம் இல்லாத‌ நாடு - த‌மிழ்நாடு என்றும் 'இருளும், இருள் சார்ந்த நிலம் - தமிழ்நாடு' என்ற‌ கேவ‌ல‌மான‌ க‌ருத்துக்க‌ளும், அவ‌ல‌ங்க‌ளும் இன்னும் ப‌ர‌விக்கொண்டு தான் இருக்கின்ற‌ன‌வே\nஎன்னுடைய‌ மேற்க‌ண்ட‌ கேள்விக‌ளுக்கு இபுறாஹிம் அன்சாரி காக்கா அவர்கள் ந‌ல்லதொரு ப‌திலை த‌ர‌ வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nReply சனி, டிசம்பர் 15, 2012 7:07:00 பிற்பகல்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் மிகவும் பயனுள்ள தொடர் படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறோம் எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இத் தொடரும் புத்தகமாக வருவதற்கு துஆ உடன் வாழ்த்துக்கள்\nReply சனி, டிசம்பர் 15, 2012 9:52:00 பிற்பகல்\nதங்களின் கட்டுரையை வாழ்த்தி வரவேற்கின்றோம் இது புஸ்தக வடிவம் பெற்று வெளியீட்டு விழாவில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மேலோங்குகின்றது\nReply ஞாயிறு, டிசம்பர் 16, 2012 12:09:00 முற்பகல்\nகருத்துப் பதிந்த அத்தனை அன்பர்களுக்கும், தொடரை வாழ்த்திய நெஞ்சங்களுக்கும் மிகுந்த நன்றி.\nதம்பி நெய்னா அவர்களுக்கு, வட்டி பற்றிய விபரங்கள் எழுதப்படும்போது தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு இயன்ற அளவு பதில் தருகிறேன். This is a wide subject and requires to mention world wide experiences and examples . Please bear with me. இன்ஷா அல்லாஹ்.\nசகோதரர் Y.M . Ansari அவர்கள் கேட்பது\n//அதிரை இஸ்லாமிய சமுதாயத்தின் பொருளாதரத்தில் முக்கிய பங்காற்றும் பெண் குமாருக்கு வீடு கட்டியாக வேண்டிய நிர்பந்தம் பற்றி தாங்கள் குர்'ஆன் ஹதீஸ் அடிப்படயில் ஆய்வை தந்தால் நன்மையாக இருக்கும்//\nநாம் எழுதப் போவது பொதுவான பொருளாதாரம் பற்றிய சிந்தனைகள். இதில் பெண்களுக்கு சொத்துரிமை பற்றிய செய்திகள் வரவிருக்கின்றன. பெண்களுக்குத் தான் வீடுகளைக் கொடுக்கவேண்டும் என்கிற - உங்கள் வார்த்தையிலேயே - நிர்ப்பந்தம் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். - அதிரை போன்ற ஊர்களில் சமுதாயப் பழக்கமாகப் போனதாக தென்படுகிறது.\nஇது மார்க்கத்தின் சட்டமா என்பதை இந்தத் தளத்தில் பல மார்க்க சட்டங்களை ஆராய்ந்து தரும் சகோதரர் அலாவுதீன் போன்றவர்கள் ஆய்ந்து கூறவேண்டுகிறேன்.எண்ணை பொருத்தவரை நான் படித்து அறிந்தவரை சட்டமல்.\nசட்டத்துக்கும், பழக்கங்களுக்கும் வித்தியாசம் உண்டு. நாம் சட்டத்தைத்தான் பின்பற்ற வேண்டும். நமது துரதிஷ்டம் பழக்கங்களைப் பின் பற்றுகிறோம்.\nநமக்கு அடுத்து இருக்கிற முத்துப் பேட்டை, மல்லிபட்டினம், மதுக்கூர்,கூத்தா நல்லூர், பொதக்குடி மற்றும் மாவட்டத்தில், மாநிலத்தின் எல்லா ஊர்களிலும் பெண்களுக்கு வீடு கொடுப்பது என்பது நடை முறையில் இல்லை. அதிரை, காயல் பட்டினம், கீழக்கரை, நாகூர், காரைக்கால், பரங்கிப் பேட்டை, பாண்டிச்சேரியில் சில பகுதிகள் ஆகிய ஊர்களைத்தவைர வேறு எங்கும் இந்தப் பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.\nநமது ஊரிலேயே நெசவுகாரத்தெருவுக்கு இந்த வசவு இல்லை. அங்கு ஆண்களுக்கே வீடு.\nநமது ஊரிலும் பெண்களுக்கே வீடு கொடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்துக்கு பல முறை எதிர்ப்புக்குரல்கள் எழுந்த வண்ணமே உள்ளன. ஆனாலும் பெண்கள் தாயின் நிழலில்- பாதுகாப்பில் வளர்ந்தவர்கள் அவர்களைத் தாயை விட்டு ப் பிரித்து அனுப்புவது பல பிரச்சனைகளை உருவாக்கலாம் என்பதால் காலம் காலமாக இந்தப் பழக்கம் தொடர்ந்து வருகிறது.இந்த முறை பெண்களுக்கு அனுகூலமானது- பெண்களுக்கு பாதுகாப்பானது - தாய்மார்களின் ஆதரவைப் பெற்றது என்பதாலேயே வேரூன்றி வளர்ந்து இருக்கிறது. நாமும் நமது பெண்பிள்ளைகள்தானே என்பதால் அவர்களைப் போற்றிப் பாதுகாக்கவும், பேணவும் முக்கியத்துவம் கொடுத்து இதை விவகாரமாக்காமல் இருந்து வருகிறோம்.\nபெண்களுக்கு சொத்துரிமை என்பதுதான் இஸ்லாமியப் பொருளாதாரத்தில் நாம் குறிப்பிட முடியும். அது வீடாகவும் இருக்கலாம், மற்ற சொத்துக்களாகவும் இருக்கலாம். வீடுதான் என்பது நமது சகிப்புத்தன்மைக்கும், சகோதரிகள் மீது காட்டப்படும் வாஞ்சை மற்றும் அன்பையும் சம்பந்தப்படுத்தியது மட்டுமே என்றே நான் நம்புகிறேன். இது பற்றி மேலதிக விபரங்களைத்தர மார்க்க அறிஞர்களே பொருத்தமானவர்கள்.\nReply ஞாயிறு, டிசம்பர் 16, 2012 7:02:00 முற்பகல்\nதாங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. திரு. கி. வீரமணி, கொளத்தூர் மணி, ஆளூர் ஷா நவாஸ் மூலம் திருமா போன்றவர்களுக்கு பிரதிகள் கொடுக்கப்பட்டுவிட்டன. விடுதல்லை சிறுத்தைகள் கட்சியின் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தரப்பட்டுவிட்டது. இன்று திருத்துறைப் பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. உலகநாதனைக் ( இந்தியா கம்யூனிஸ்ட்)காணப் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.\nஈரோட்டில் நடைபெற இருக்கும் தி. க. வின் மனுநீதி எரிப்பு மாநாட்டில் பிரதிகள��� , பிரதிநிதிகளுக்குக் கிடைக்கச் செய்ய கவிஞர் சபீர் அவர்களின் ஆலோசனைப்படி ஒரு விற்பனையாளர் மூலம் ஸ்டால் திறக்க ஏற்பாடாகி வருகிறது.\nReply ஞாயிறு, டிசம்பர் 16, 2012 7:12:00 முற்பகல்\nமு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…\nஒரு இந்தியக்குழந்தை தன் தாயின் கருவிலிருந்து வெளியாகி கண் திறந்து உலகை பார்க்கும் முன் அக்குழந்தையின் தலையில் இத்தனை ஆயிரம் ரூபாய்க்கடனை சுமத்தி கடன்காரக்குழந்தையாக ஒவ்வொரு குழந்தையும் இங்கு பிறக்க வைக்கப்படுவதேன்\nஇஸ்லாமியப்பொருளாதாரத்தின் பலனை இவ்வுலகமே வியந்து புகழ்ந்து அதை நடைமுறைப்படுத்தி பூரித்து வரும் இவ்வேளையில் நம்மூரில் மட்டும் இன்னும் சிரமப்பட்டு மல்லுக்கட்டி (பெண்ணுக்கு வீடு கொடுத்தல்) வருவதேன்\nReply ஞாயிறு, டிசம்பர் 16, 2012 8:44:00 முற்பகல்\nஅஸ்ஸலாமு அலைக்கும். அறிஞரின் தொடர் ஆக்கம் வெற்றிபெறவும் தொடரவும் தூஆ செய்கிறேன். அல்லாஹ் துணை நிற்பானாக ஆமீன்.\nReply ஞாயிறு, டிசம்பர் 16, 2012 12:05:00 பிற்பகல்\nஒழுங்காக சீரமைக்கப்பட்ட வாய்க்க்காலில் ஒடும் தண்ணீர்போல் உங்கள் கட்டுரை அருமையாக /நிதானமாக / பலமாக பயணிக்க ஆரம்பித்துள்ளது...இக்கட்டுரை இஸ்லாம் உலகப்பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது - ஏற்படுத்தும் என்பதைப்பற்றி புட்டுப்புட்டு வைக்கப்போகின்றது நம்பிக்கை எனக்குண்டு ஏனென்றால் கட்டுரை ஆசிரியரின் திறமை அப்படி...வாழ்த்துக்களும் துவாக்களும்\nReply ஞாயிறு, டிசம்பர் 16, 2012 2:55:00 பிற்பகல்\nபொருளாதாரம் பற்றி இஸ்லாமிய வழியில் தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறேன், தொடருங்க காக்கா இன்ஷா அல்லாஹ்\nReply ஞாயிறு, டிசம்பர் 16, 2012 6:58:00 பிற்பகல்\nஅதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…\nஇப்புதிய தொடருக்கும் வரவேற்பும் துஆவும்\nநல்லதொரு அருமையான சிந்தனையைத்தூண்டும் ஆக்கத்தை தொடங்கியமைக்கு இபுறாஹிம் அன்சாரி காக்காவுக்கு வாழ்த்துக்கள்\nReply ஞாயிறு, டிசம்பர் 16, 2012 8:01:00 பிற்பகல்\nஅஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரர் இப்ராகிம் அன்சாரி அவர்களே எனதுகருத்து பதிவிற்கு பதில் தந்தமைக்கு சந்தோஷம் தங்களின் பொருளாதார கட்டுரை ஆய்விற்கு இலங்கை அக்கரைபற்று என்ற ஊரில் நடந்த ஒரு சொற்பொழிவின் வீடியோ கிளிப்பை பார்க்குமாறு அன்புடன்\nகேட்டுக்கொள்கிறேன் தங்களின் இந்த நல்ல முயற்ச்சிக்கு\nஅல்லாஹ் உங்களுக்கு ஈருலக வெற்றியை தருவானாக\nReply திங்கள், டிசம்பர் 17, 2012 8:37:00 பிற்பகல்\nசகோதரர் மு. செ. மு. நெய்னமுஹம்மது அவர்களே உங்களின் ஆதங்கம்\n\\\\இஸ்லாமியப்பொருளாதாரத்தின் பலனை இவ்வுலகமே வியந்து புகழ்ந்து அதை நடைமுறைப்படுத்தி பூரித்து வரும் இவ்வேளையில் நம்மூரில் மட்டும் இன்னும் சிரமப்பட்டு மல்லுக்கட்டி (பெண்ணுக்கு வீடு கொடுத்தல்) வருவதேன்\nஅல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமான நமதூர் பழக்கதிர்கு எதிராக செயலாற்ற அணி திரள்வோம். அநீதிக்கு எதிராக நபி இப்ராஹிம் அலைஹிசலாம் தனிமனிதனாக போராடினார்கள். அதுபோல் தீமைக்கு எதிராக போராடுவோம் தாங்கள் கீழ்க்கண்ட விடியோவை பார்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nReply திங்கள், டிசம்பர் 17, 2012 9:32:00 பிற்பகல்\nபெண்ணுக்கு வீடு கொடுப்பது சம்பந்தமான கலந்துரையாடலை இங்கே பதிந்தற்கு நன்றி. மேலே சொல்லப்பட்ட காரணங்கள் மார்க்க வழிகாட்டுதல்களுக்கு எதிரானவை என்ற போதிலும், சொல்லப்படும் காரணங்கள் சரியா என்று முதலில் பார்ப்போம்.\nபெண்ணுக்கு எதற்காக வீடு கொடுக்கப்படுகிறது என்பதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள காரணங்கள் சரியாகப்படவில்லை.\nமுதலாவது, பெற்றோர்களின் பாதுகாப்பில் வளர்ந்த பெண், தங்களை விட்டு பிரியக்கூடாது என்ற அடிப்படையில் வீடு கொடுக்கப்படுகிறது என்ற காரணம் சரியானது கிடையாது. தற்போதைய காலக்கட்டத்தில் திருமணம் முடிந்த பிறகு பெண் தன் கணவணுடன் அவன் வாழும் ஊருக்கே அல்லது தேசத்திற்கே சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெண் விட்டார் வீடு கொடுத்தாலும் பெண் தனது பெற்றோருடன் இருக்கும் வாய்ப்பு மிக குறைவு. தனது மகள் தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்பினால் அதற்கு வீடு தான் கொடுக்க வேண்டும் என்பது கிடையாது. தங்கள் வசிக்கும் வீட்டில் மணமகளை இருக்க அனுமதிக்க வேண்டும் என்று சொன்னாலே போதும். இது தான் காரணம் என்றால் ஒரு விட்டை பல பெண் பிள்ளைகளுக்கு பங்கு போட்டு கொடுக்கலாம். இது சரியான காரணம் இல்லை என்பதற்கு அதிக விளக்கம் தேவையில்லை. பெற்றோரிடம் வீடு வாங்கிய பல பெண்கள் அந்த வீட்டில் கூட வசிக்காமல் கணவன் வீட்டில் தான் வசிக்கிறார்கள் அல்லது கணவன் விட்டில் அதிகமாக வசிக்கிறார்கள் என்பது வேறு செய்தி.\nஇரண்டாவதாக சொல்லப்படும் காரணமான சொத்துரிமை என்பது இருக்கிறது. அது ஆணுக்கும் ��ெண்ணுக்கும் உண்டு. ஆனால், பெண்ணுக்கு என்று திருமண நேரத்தில் கொடுக்கப்படும் வீடு சொத்துரிமை என்ற அடிப்படையில் கொடுக்கப்படவில்லை.சொத்துரிமை என்பது பெற்றோர்களுக்கு இருக்கும் சொல்வங்களை மார்க்க காட்டிய வழிமுறையில் பிரித்து அனைத்து பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டும். இதை தந்தை தான் விரும்பும் நேரத்தில் செய்யலாம். மரணத்திற்கு முன்னர் செய்தால் போதுமானது. ஆனால், பெண்ணின் திருமண நேரத்தில் கொடுக்கப்படும் அல்லது கொடுப்பதாக மறைமுகமாகவே அல்லது நேரடியாகவே சொல்லப்படும் எந்த பொருளும் வரதட்சணை என்ற கொடிய பாவத்திலேயே வரும. சொத்துரிமை என்ற அடிப்படையில் வீடு கொடுக்கப்படுகிறது என்றால், ஆண் பிள்ளைகளுக்கு ஏன் வீடு கிடைப்பது இல்லை\nதனது சகோரிகளை திருமண செய்து கொடுக்க, தங்களின் வாழ்க்கையை (திருமணத்திற்கு முன்பும் பின்பும்) இழந்து வெளிநாடுகளில் அவதிப்படும் சகோதரர்களிடம் கேட்டுப்பாருங்கள், விரும்பிய கொடுக்கிறீர்கள் என்று அவர்களின் கண்ணீர் உங்களுக்கு விடை தரும்.\nவரதட்சணை பேயை அடித்து விரட்ட வேண்டுமானால் ஊரில் வீற்று இருக்கும் போலி இஸ்லாமிய சங்ககளை புறக்கணித்து நபிவழி திருமணங்களை மக்கள் நடத்த முன்வர வேண்டும். ஊரில் இருக்கும் சங்கங்கள் நபிவழி திருமணத்தை மட்டும் நடத்தும் என்று நம்பி இருந்தால் கியாமத் வரை இதே நிலை தான் தொடரும் என்பதில் சந்தோகம் இல்லை (தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லக்கூடியவர்கள் நிர்வாகிகளாக இருந்தாலும் சரியே\nஇது குறித்து ஒரு சிறிய விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது - http://www.adiraitntj.com/2013/03/blog-post_26.html\nஇந்த ஆக்கத்திலேயே அல்லது மேலே உள்ள ஆக்கத்திலேயே இதை பற்றி விவாதிக்க விரும்புபவர்கள் விவாதிக்கலாம்.\nஇறுதியாக நாம் இது குறித்து மார்க்க வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒரு ஆக்கம் வெளியிட தயாராக உள்ளோம். இன்ஷா அல்லாஹ்.\nReply புதன், மார்ச் 27, 2013 11:47:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல���லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅதிரை உலா – 2012\nடெல்லி மாணவி கற்பழிப்பு - யாருக்கு தண்டனை \nநானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது....\nதேனீ உமர்தம்பி - இணையத்தில் இணைப்பிலே \nமனுநீதி மனித குலத்துக்கு நீதியா \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 23\nஉணவுக்கான அவசர உதவி கோரி மடல்\nவிமான பயணமும் விபரீதமும் :: குறுந்தொடர்- 1\nபேறு பெற்ற பெண்மணிகள் - பெண்ணினத்திற்குப் பெருமை.....\nகவிஞன் - ஒரு கோணல் பார்வை\n ஒரு கபுரின் விலை நல்ல அமல்...\nபடிக்கட்டுகள்... ஏற்றம் - 24 [நிறைவு]\n\"மனுநீதி மனித குலத்துக்கு நீதியா\nவாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - 12\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 22\nஅகில உலக மாயன் (காலண்டர்) ரசிகர்களுக்கான அறிவிப்பு...\nமுன்னாள் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி \nஅது ஒரு பொற்காலம் 1977 - தொடர்கிறது\nவயர்லெஸ் தொடர்பினை விரிவாக்க எளிய செய்முறை - காணொ...\nஇஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்.... தொடர் - 1\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 21\nஅதிரைநிருபர் பதிப்பகம் (அதிரையின் நிய்யத்து)\nபழமொழிகள் - பழகிய மொழியிலே \nபேறு பெற்ற பெண்மணிகள் - உடையால் உயர்ந்தேன்\nஅதிரைநிருபர் பதிப்பகம் முதல் நூல் வெளியிடு - காணொள...\nவாழ்கைப் பயணத்தில் உறவுகள் - 11\nஅதிரைநிருபர் பதிப்பகம் - \"மனுநீதி மனித குலத்துக்கு...\nஅருள்மறையாம் அல்-குர்-ஆன் அகிலத்தின் பொதுமறை...\nமனுநீதி மனித குலத்துக்கு நீதியா \nஇரு கல்வியாளர்கள், ஒரு கலைக்களஞ்சியம், ஒரு கட்டுரை...\nசான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை - 7\nகா.மு.மே(ஆ).பள்ளி தலைமை ஆசிரியர் - காணொளி\nவினாடி வினா போட்டி வெளிக்காட்டிய இரண்டு நட்சத்திரங...\nபடிகட்டுகள் - ஏற்றம் 23\nதேசியத் தினம் 41 (புதிய கீதம்)\nசீச்சீ இந்தப்பழம் புளிக்கும் ...\nஇரு கல்வியாளர்கள், ஒரு கலைக்களஞ்சியம், ஒரு கட்டுரை...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-22T19:05:19Z", "digest": "sha1:HC3FLS5KJNMTXW64BXFIJI7K4NQ54NOE", "length": 34368, "nlines": 327, "source_domain": "www.akaramuthala.in", "title": "இராகுல் வெற்றி பெறட்டும்! தமிழ்நாட்டில் காங்.தோற்கட்டும்! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nகட்சி முறையில் இன்றித் தனிப்பட்ட முறையில் பார்த்தால் இராகுலிடம் தற்சார்புச் சிந்தனையும் மனத்தில் சரி என்று பட்டதை ஆற்றும் துணிவும் உள்ளமை புரிகிறது. கலைஞர் கருணாநிதியிடம் ஒத்துப்போகாத அவர், தாலினுடன் இணைந்து செயலாற்றுவதும் அவரது தற்சார்பின் விளைவே ஆகும்.\nபேராயக்(காங்.)கட்சியும் அடிப்படையில் பா.ச.க.போன்றதே. எனவேதான் இராகுல் தன்னை வெளிப்படையாகச் சாதியைக் குறிப்பிட்டும் மதத்தைக் குறிப்பிட்டும் அடையாளம் காட்டிக் கொள்கிறார்.\nபசுக்கள் காப்பகம் குறித்த அவர் கருத்தும் அத்தகையதே. கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்கிறவர் உயர் கல்வி மத்தியப் பட்டியலில் இருக்கட்டும் என்கிறார். (நீட்) பொதுத்தேர்வு தமிழ்நாட்டில் இருக்காது என்கிறவர் விரும்புகின்ற மாநிலங்களில் இருக்கட்டும் என்கிறார். அப்படியாயின் அந்த மாநிலப் படிப்புகளில் சேர பிற மாநில மாணாக்கர்களுக்கும் பொதுத் தேர்விற்கான ஆயத்தம் தேவைப்படும் குழப்ப நிலைதானே இருக்கும். பா.ச.க.வைக் கண்டு அஞ்சிப் பலவற்றில் அவர் அதன் நிழல் போல் பேசுகிறார். எனினும் உரியவாறு அறிவுறுத்தினால் கேட்டுக்கொள்ளும் பக்குவம் அவரிடம் உள்ளது.\nஇராகுலின் நாடாளுமன்றச் செயல்பாடுகளும் தேர்தல் பரப்புரைகளும் அவரது ஆளுமையை வெளிப்படுத்துகின்றன. அண்மையில், நாக்பூரிலிருந்து தமிழக அரசு இயக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டிய இராகுல், “தமிழகத்தின் தலையெழுத்தைத் தலைமை யமைச்சர் அலுவலகம்தான் உருவாக்க வேண்டுமென்று அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும் என்று நம்புகிறோம். இந்தியாவை வலிமை மிக்க நாடாக்குவதில் தமிழர்களின் குரல் முதன்மைப் பங்கு வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழ் மொழியை, தமிழ்ப் பண்பாட்டை நாங்கள் மதிக்கிறோம்.” என்று பேசியுள்ளார்.\nதமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும் என்று அவர் சொல்வதன் பொருள் மாநிலங்களில் மாநிலக்கட்சிகளின் ஆளுமைக்கு எதிராக மத்தியஅரசின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பதுதான். எனவே, அடுத்து ஆட்சி அமைத்தால் இச்சிந்தனைக்கிணங்கச் செயல்படுவார் எனலாம். அதனால், ஒரே ஆட்சி, ஒரே கட்சி, ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே கல்வி என்றெல்லாம் நாட்டைச் சிதைக்கும் கட்சிக்கு மாறாக நாட்டின் பன்முகப் பண்பாட்டையும் பன்முகத் தேசிய இனங்களின் சிறப்பையும் உணர்ந்து செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்.\nநரேந்திர(மோடி)க்கு இராகுல் பெரியார் நூலை அளிப்பதாகக் கூறியுள்ளார். பெரியார் நூலை அளிக்கும் வகையில் இராகுலுக்குப் பெரியார் கருத்துகளில் ஈடுபாடு உள்ளதை இது காட்டுகிறது.\nஎனவே, இராகுல் தமிழகம் சார்ந்த சிந்தனைகளை வளர்த்துக் கொள்கிறார் எனலாம். இவற்றைப் போல் அவர் தமிழர் தொன்மை, தமிழர் வரலாறு இலங்கை-ஈழ வரலாறு முதலியவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும்.\nஈழத்தமிழர் படுகொலைகளுக்கான மன்னிப்பை அவர் கேட்க வேண்டும். எனினும் அவர் அவ்வாறு கேட்கத் தயங்கினால், இனித் தமிழ் ஈழ அறிந்தேற்பிற்காகப் பாடுபட வேண்டும். இப்பொழுதே தமிழ் ஈழத்தை ஏற்பதாகவும் மத்தியில் ஆட்சி அமைத்ததும் தமிழ் ஈழ ஏற்பை அரசு சார்பில் அறிவிப்பதாகவும் தெரிவிக்க வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கான தண்டனைகளைக், காலம் வழங்கட்டும். நாம் இன்றைய சூழலில் நிகழ்காலம் குறித்துமட்டும் கருத்து செலுத்துவோம். நமக்கு உடனடித் தேவை தமிழ் ஈழத்திற்கான அறிந்தேற்பே எனவே, அதற்கான உறுதியை இராகுல் வழங்கட்டும்.\nஅவ்வாறு சொல்லாத வரையில் நாம் பேராயக்(காங்.)கட்சியை மன்னிக்க முடியாது. பேராயக்(காங்.)கட்சி மாநிலக்கட்சி என்ற முறையில் உ.பி.யில் வெற்றி பெற்று மாநிலக் கட்சிகள் அமைக்கும் கூட்டாட்சியில் இடம் பெறட்டும். பிற மாநிலங்களில் வெற்றி பெற்றாலும் தமிழ் நாட்டில் பேராயக்(காங்.)கட்சி தோற்றால்தான் தமிழக மக்களின் ஆறா மனவலியை அக்கட்சித் தலைவர்கள் புரிந்து கொள்வார்கள்.\nதமிழகப் பேராயக்கட்சித் தலைவர்கள் உண்மை நிலையை மத்திய��் தலைமக்கு உணர்த்தத் தவறிவிட்டார்கள். அத்துடன் அவர்களின் தவறான கருத்துகளுக்கேற்பத் தாளம் போட்டு அவர்களைத் தூண்டி விட்டார்கள். எழுவரை விடுதலை செய்வது குறித்த இராகுல் கருத்திற்கு மாறாக முந்தைய தலைவரான திருநாவுக்கரசர் எழுவரை விடுதலை செய்யக் கூடாது என்று தெரிவித்தார். எப்பொழுதும் தமிழினப் பகைவனாக விளங்கும் (இளங்)கோவன் எழுவரை விடுதலை செய்வதாக அறிவித்தால் சிறைக்கே சென்று அவர்களை அழிப்பதாக அறிவித்தவன்தான். முந்தைய தேர்தல் முன்பு வரை தி.மு.க.விற்கு எதிராகவே செயல்பட்ட அவன், பின்னர்தான் தி.மு.க.விற்கும் துதிபாடினான். கலைஞர் கருணாநிதி அவன் நடிக்கிறான் என்று தெரிந்தும் அவன் பக்கம் இருந்தார். (பெருந்தலைவர் காமராசர் வழியில் அர் விகுதியைப் பயன்படுத்தவில்லை.) இவர்கள் இருவரும் மண்ணைக் கெளவும் வகையில் தோற்கடிக்கப்படுவதுதான் நாட்டிற்கு நல்லது. தமிழ் ஈழ மக்கள் படுகொலைகாரர்களையும் சட்டத்தின்படி விடுதலை செய்ப்படவேண்டிய அப்பாவிகள் எழுவர் விடுதலைக்கு எதிராக முழங்குபவர்களையும் தோற்கடிப்பதே தமிழ் மக்களின் இலக்காக இருக்க வேண்டும்.\nதாலினைக் கலைஞர் கருணாநிதியுடன் ஒப்பிட்டுப்பேசுவது தவறு. ‘தாயைப்போல பிள்ளை’, ‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா’, ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்’ ‘வாத்தியார் பிள்ளை மக்கு ‘ என்பனவெல்லாம் பெற்றோர்- -பிள்ளைகள் திறமை எப்படியும் அமையாலம் என்பதற்குச் சான்று. சிலவற்றில் தாலின் தந்தையைப்போலும் வேறு சிலவற்றில் அவரைவிடக் குறைவான திறத்துடனும் மற்றும் சிலவற்றில் கூடுதல் திறமையுடனும் செயல்படுவதே இயற்கை. எனவே, அவரது வழியிலேயே இவர் செல்ல வேண்டும் எனப் பொருள் அல்ல. ஆதலால், அறிந்தும் அறியாமலும் ஏறத்தாழ இரு நூறாயிரம் தமிழ் ஈழ மக்கள் படுகொலைகளுக்கும் நிலப்பறிப்புகளுக்கும் உடைமை இழப்புகளுக்கும் காரணமாகத் தி.மு.க.அரசும் இருந்தமைக்காக அவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழீழ ஏற்பை அறிவித்து மத்திய அரசும் அறிவிக்க ஆவன செய்ய வேண்டும்.\nமொழிவழித் தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியா மாறத் தாலின் இராகுலுடன் இணைந்து செயல்பட்டு வலிவும் பொலிவும் மிக்க நாடாக நம் நாட்டை மாற்ற வேண்டும்.\nதெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு\nஅரும்பொ���ுள் யாதொன்றும் இல். (திருவள்ளுவர், திருக்குறள் 462)\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தேர்தல் Tags: Ilakkuvanar Thiruvalluvan, தாலின், பா.ச.க., பேராயக்(காங்.)கட்சி\nபள்ளிகளை ஆரியமயமாக்குவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்\nதிரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n – இலக்குவனார் திருவள்ளுவன் »\n விடைகள் தவறாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாத���் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onthachimadam.com/katampam", "date_download": "2019-11-22T18:59:00Z", "digest": "sha1:P3HU6ZJFPAZJEJSPGY6SE6BALWJYZISL", "length": 141258, "nlines": 317, "source_domain": "www.onthachimadam.com", "title": "கதம்பம் - onthachimadam.com", "raw_content": "\nஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா 2016\n“பகவத்கீதை” - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.\nஎதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு\nஎதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு\nஎதை நீ எடுத்து கொண்டாயோ,\nமற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.\nகண்ணபிரான் போதனையான “பகவத்கீதை” ,”கீதையின் சாரம்” மனித வாழ்க்கையே போராட்டம் எனபதை பெரும் போர்களத்தில் வைத்தே பகவான் கிருஷ்ணர் தனது உண்மையான திடமான விசுவாசியும், உற்ற நண்பனும், தூய தொண்டனும், உயிர்த் தோழனும், உறவினனும் அதே காலத்தில் வாழ்ந்த மக்களுள் ஞானம், வீரம், புகழ் மிக்க போர் வீரனுமான அர்ச்சுனனுக்கு அவன் மனம் சோர்ந்து காண்டீபத்தையே கண்ணன் காலடியில் போட்டு மண்டியிட்டு மன்றாடிய போது, அர்ச்சுனனை உண்மையான ஞானி, யோகி, பக்தன், விவெகி, விராதி வீர்ன், அதிவிவேகி என்பதை உணர்ந்து கொண்டான்.\nஇப்படியானவன் சீடனாக அமைவது அருமையிலும் அருமை. எனவே இவன் மூலமாகவே பல்லாயிரம் வருடங்களுக்கு முன் முறிந்து சிதைந்த பரம்பரையின் புதிய பரம்பரைத் தொடர்பின் முதல் சீடனாக அர்ச்சுனனை உருவாக்கி அவன் மூலமாகவே உலக மக்களுக்காக பகவத்கீதையை அர்சுனனக்கு உபதேசிக்கிறான் கண்ண்ன். இருகையாலும் அம்பு எய்யும் திறைமை கொண்ட அர்ச்சுனன் தன் புலமை மிக்க அரும்பெரும் ஞானத்தால் தன் உள்ளத்தில் உதிர்க்கும் அத்தனை சந்தேகங்களையும் வெளிக்காட்டி கேள்வி கேட்டு வாதிட்டு அறிகின்றான். இருகையாலும் அம்பு எய்யும் திறைமை கொண்ட அர்ச்சுனன் தன் புலமை மிக்க அரும்பெரும் ஞானத்தால் தன் உள்ளத்தில் உதிர்க்கும் அத்தனை சந்தேகங்களையும் வெளிக்காட்டி கேள்வி கேட்டு வாதிட்டு அறிகின்றான்.\nசதித்திட்டங்களால் அர்ச்சுனனுடைய அரசை ஆக்கிரமிக்க எண்ணிய துரியோதனின் மனத்தையும், போர்களத்தின் மத்தியிலேயே அர்ச்சுனன் மனதில் நடந்து கொண்டிருக்கும் நிலமையையும் கண்ணனால் புரிந்து கொள்ள முடிந்தது.\nஎதற்கும் அச்சம் பயம் கொள்ளாத அர்ச்சுனன் போர்க்களத்தில் உயிர் நஷ்டத்தை எண்ணியே மனம் தளர்ந்தான். காண்டீயம் அவன் கை விட்டு நழுவி விடுமளவு பொருமையை இழந்தான். இனியும் இங்கு நிற்க என்னால் முடியாது கண்ணா என்றான். போரிலெ வெற்றியைக் கண்டும் மகிழ்ச்சி கொள்ளாமல் உறவினர், நன்பர்கள், அன்பர்களின் உயிர் நஷ்டத்தைக் கண்டே கலங்கினான்.\nஎவர்களுக்காக என் வாழ்க்கையையும் போர் வெற்றியையும், அரசையும் விரும்பி போர்க்களம் வந்தவன் தன் குலத்தினரோடும், தன் உறவினரோடும் உள்ள இரத்தபாசம் அவனுக்கு ஏற்பட்ட இரக்கத்தால் வெளிப்படுகிறது.\nஅர்ச்சுனன் மூலமாக இவையாவும் அறிந்த கண்ணபிரானுடைய முடிவான தீர்மானம் நீதி நேர்மையில்லாத அநியாயமான அக்கிரமக்காரர்களை, சமூக விரோதிகளை சண்டானர்களை கொண்ர்றொழிக்க வேண்டும். நல்லவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவான விருப்பம் கொண்டான்.\n தகாத இடத்தில் தகாத நேரத்தில் ஏன் இவ்விதம் கோழையானாய் உனக்கு இது அழகல்ல உன் ஷத்திரிய தர்மத்திற்கே விரோதமானது, கேடானது. அர்ச்சுனா உனக்கு இது அழகல்ல உன் ஷத்திரிய தர்மத்திற்கே விரோதமானது, கேடானது. அர்ச்சுனா உலகில் பன்றிகளைப் போல் வாழ்வதற்கல்ல மனிதன் பிறந்திருப்பது.\nதருமஷேத்திரமான குருஷேத்திரமே போர்க்களமானது. உன் இரத்த பாச எதிரிகளால், உன் மனைவி துரொபதையின் துகில் உரிந்த சண்டாளர் அவளின் உடை களைந்தபோது, பிஷ்மர் துரோணர் மற்றும் மதிப்புக்குரிய பெரியவர்கள், மற்றும் மாவீரர்கள் எல்லோரும் மெளனமாக பேசாதிருந்தார்கள். நீ போரிடாது விட்டால் உன் மதிப்பும் போய்விடும். இந்த அவமதிப்பை உன்னால் சகிக்கவே முடியாது.\nபோரிட்டவாறு இறப்பாயானால் சுவர்க்கம். வெற்றியானால் பெருமையும் அரசையாளும் மகிமையும் கிடைக்கும். போர்புரிவதே உன்கடமை. அதை நடுநிலையான மனதுடன் செய். வெற்றி தோல்வியில் பற்று வைக்கதே. இந்த அநியாய அக்கிரம சண்டாளர்கள் அசுர மனம், அரக்க குணம் கொண்டவர்கள். சமூகத்திற்க்கு உதவாதவர்கள். இவர்களை கொண்றொழிக்கவே வேண்டும்.கொல்வதற்கு பயப்படாதே. இவர்களை ஏறேற்கனவே கொன்றுவிட்டேன். கொல்வதற்கு பயபடாதே. உன் பக்கம் நான் இருக்கிறேன். உனக்காகவே சாரதியாகி தேரோட்டியாக செயல்படுகிறேன். எனவே நீ கவலைப்படாதே. தொடர்ந்து போர் செய். உனக்கே வெற்றி நிச்சயம்.\nநல்லவர்களை காப்பாற்றவும், கொடியர்களை அழ்த்து தர்மம், நீதியை நிலை நாட்டவே நான் விரும்பி அவதரிக்கிறேன். இவ்வாறு கண்ணன் போதிக்கிறார் பகவத் கீதையில்.\n01. குருசோத்திரப் போர் களத்தில் படைகளை கவனித்தல்\nபாண்டவர்களின் ஒப்பந்தப்படி பன்னிரண்டு ஆண்டுகள் தர்மரும் சகோதரர்களும் காட்டில் வாழ்ந்தார்கள்.ஓராண்டு காலம்\nஎவரும் அறியாமல் மாறு வேடத்தில் வாழ்ந்தார்கள்.இவ்வித கஷ்டங்களை சகித்து ஒப்பந்த காலமும் முடிவானது.தங்களுக்குச் சேர வேண்டிய பாதி ராச்சியத்தை உரிமையுடன் பெற்றுக் கொள்ள வந்தார்கள்.\nஅவர்களுடைய நியாயமான வேண்டுகளை பங்காளி துரியோதனன் கொடுக்க மறுத்துவிட்டான்” பாதி ராச்சியயமாவது ஊசிமுனை நிலம் கூடக் கொடுக்கமுடியாது. முடிந்தால் என்னுடன் போரிட்டு வென்று ராச்சியத்தை பெற்றுக்கொள்ளட்டும் என்று அறுதியிட்டுக் கூறிவிட்டான்.\n அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த ஊண்மை.போரின் இத்தகைய விளைவை நீ முன்பே அறிந்திருந்தும் ஏன் போரிட துணிந்து முன் வந்தாய்\nஅர்ச்சுனன்: இதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.நாங்கள் பெரும் பாவம் செய்ய தீர்மானித்திருக்கிறோம்.அரசாட்சிக்கும், அதன் சுகபோகங்களிற்குமாகச் சொந்த குடும்பதாரையே கொல்லத் துணிந்தோமே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.மதி கெட்டசெயல் இது தர்மரும் சகோதரர்களும் தாய் குந்திதேவியிடம் நிலமையைத் தெரிவித்தார்கள்.” உரிமையைப் பெறப் போராடவும் தயங்க வேண்டாம்” என்றாள் தாய்.தாயின் உத்தரவு பெற்றதும் பாண்டவர்கள் போருக்கு ஆயத்தமானார்கள்.சமாதானத் தூதுவர்களாக பல அறிஞர்கள்,அரசர்கள், பெருமக்கள் சமாதானம் பேசியும் முடியவில்லை.ஆணவமும் அகம்பாவமும் கொண்ட துரியோதனன் எல்லோரையும் அலட்சியம் செய்து விட்டான்.\nஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பலமுறை தூது சென்றும் தோல்வி கண்டார் அவரையும் துரியோதனன் மதிக்கவில்லை.காரணம் பிள்ளைப் பருவத்தில் கண்ணன் இடையர் குலத்தில் வளர்ந்தவன்.இடையர்களோடு கூடிப் பசுக்கூட்டம் மேய்த்தவன்.இதனல் கண்ணனைப் பற்றி எதுவும் அறியாமல் ஏளனமாய் எண்ணிக் கொண்டான்.அத்துடன் துரியோதனன் ராஜமாளிகையில் அரசயோகத்தில் வாழ்ந்தவன்.அர்ச்சுனன் கன்ணனனை தன்னுறவினனாகவும் தோழனானகவும் உயிருக்குயிரான நண்பனானகவும் ஓர் அவதார புருஷனானகவும் எண்ணி இதயத்தை பறி கொட��த்திருந்தான்.அதனால் அர்ச்சுனன் கண்ணனுக்கு கெளரவம் கொடுத்தான்.\nபோருக்கு ஆயத்தனமான இரு அணீயினரும் போர்தான் என்று தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டார்கள்.அவர்கள் தங்களுக்கு உதவியாகப் பக்க பலமாக பல உறவினர்களையும், அன்பர்களையும், நண்பர்களையும் ,அபிமானிகளையும்,ஆதரவாளர்களையும்,சிற்றரசர் பேரரசர் போன்றவர்களையும் பலதரப்பட்ட வீரர்களையும் திரட்டிக் கொண்டார்கள்.\nபோருக்கு வேன்டிய கஷரத துரக பதாதி ( யானை தேர், குதிரை,கலாள்) படைகளும் மற்றுமக்கால முறைப்படி தேவைப்படும் படைக்கலன்களான அம்புவில்லு , ஈட்டி, வாள்,சூலம்,வேல், பறைகள்( மேளங்கள்) சங்குகள், ஊதுகுழல்கள் யாவும் திரட்டி விட்டார்கள்.திகதி,நாள், நேரம் யாவும் முற்றாகி விட்டது.போர்ப்பிரகடனமும் ( பிரசித்தம்)செய்யப்படுகின்றது.\nஆனால் 56 தேசத்திற்கு அதிபதியான கண்ணபிரானனின் உதவியைக்கேட்டு எதிரிகளான இருவரும் ஒருவரயொருவர் அறிந்து கொள்ளாமல் செல்லுகின்றார்கள்.ஆனால் இருவரும் ஒரே சமயத்தில் புறப்பட்டு முன்பின்னாக செல்கிறார்கள்.துரியோதனன் முன்னும் அர்ச்சுனன் தாமதமாய் பின்னரும் சென்றார்கள்.\nஅச்சமயம் ஸ்ரீகிருஷ்ணர் உறங்கி கொண்டிருந்தார் .முதலில் சென்ற துரியோதனன் அகம்பாவத்துடன் கண்ணனின் தலைமாட்டருகில் ஆசனத்தில் அமர்ந்திருந்தான்.பிந்திச் சென்ற அர்ச்சுனன் கண்ணனின் காலருகில் கைகூப்பையபடியே அமைதியாக அடக்கமாக நின்றான்.\nஸ்ரீகிருஷ்ணர் கண் விழித்தமும் தன் கால்மாட்டில் நின்ற அர்ச்சுனனை முதலில் பார்த்து புன்னகையோடு அவனுக்கு நல்வரவு கூறினார்.அதேசமயம் பின்னுக்கு திரும்பியவர் தலைமாட்டில் துரியோதனன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த்தைக் கண்டு அவனையும் வரவேற்று உபசரித்தார்.\nபாண்டவர்களுக்கும் தங்களுக்கும் போர் தொடங்க முடிவாகிவிட்டது.என்ற விபரத்தை கூறிய துரியோதனன் தான் முதலில் வந்திருப்பதாகவும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டினான்.அப்படியா ஆனால் நான் கண் விழித்தும் முதலில் அர்ச்சுனனைத்தான் கண்டேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் இருவரும் சமமே.அனாலும் பரிசுகள் வழங்கும் போது சிறியவர்களுக்குத்தான் முதலில் வழங்குவது வழக்கம்.அதுவே முறை என்று கூறிய ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனைப் பார்த்து அர்ச்சுனா ஆனால் நான் கண் விழித்தும் முதலில் அர்ச்சுனனைத்தான் கண்டேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் இருவரும் சமமே.அனாலும் பரிசுகள் வழங்கும் போது சிறியவர்களுக்குத்தான் முதலில் வழங்குவது வழக்கம்.அதுவே முறை என்று கூறிய ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனைப் பார்த்து அர்ச்சுனா எனது பெரிய சேனை ஒருபுறம் இருக்கும் .மறுபுறம் நான் தனியாகவும் ஆயுதம் எதுவும் எதுவும் எடுக்காத நிராயுதபாணியாகவும் இருப்பேன்.இந்த இரண்டில் எதை நீ விரும்புகிறாய் என்பதைக் கூறவேண்டும் என்றார்.\nஏந்தாத நிராயுத பாணியாக நீர் மட்டும் என் பக்கம் இருந்தால் போதும் என்றான்.துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணருடைய பெரும் சேனைகளையே கேட்டுப் பெற்றான் பெருமகிழ்ச்சியோடு சென்றான்.அதே சமயம் கிருஷ்ணர் அர்ச்சுனா” எனது பெரும் சேனைப்பலத்தை விட்டு விட்டு ஏன் இந்த தீர்மானத்திற்கு வந்தாய்”என்று கேட்டார்.கிருஷ்ணா” எனது பெரும் சேனைப்பலத்தை விட்டு விட்டு ஏன் இந்த தீர்மானத்திற்கு வந்தாய்”என்று கேட்டார்.கிருஷ்ணா நீர் நிராயுதபாணியாய் ஆயுதம் எதுவுமே ஏந்தாமல் எனக்கருகே தேரோட்டியாய் இருந்து நான் வெற்றி பெற வேண்டும்.என்னுடைய இந்த விருப்பத்தை நீர் நிறைவேற்றினால் அதுவே போதும் என்றான்.அவன் விருப்பப்படியே ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு ( பார்த்தனுக்கு) தேரோட்டியாக இணங்கிச் செயல்பட்டார்.இதுவே கண்ணன் சாரதியானதிற்கு காரணம்.\nஅங்கு வெற்றி நிச்சயம் என்பது தத்துவம்\nபெரியப்பா,சித்தப்பா, பிள்ளைகளான பாண்டவர்களுக்கும் ( ஐவர்) கெளரவர்களான ( நூற்றியொருவருக்கும்) போர் நடப்பது முடிவாயிற்று.இருதரப்பாரிற்கும் பாட்டானார் மகரிஷி வேதவியாசர் .101 பிள்ளைகளுக்குத் தந்தையான மகராஜா,திருதாட்டினர்,இவர் பிறவியிலே குருடர்.இவருடன் வேதவியாசர் மிகவும் பாசம் கொண்டவர்.அதனால் அவரிடம் வந்து மகனே ( திருதாட்டினர்) பெரும்போர் தொடங்கப்போகிறது.இதனால் பேரழிவு நிச்சயம்.இனியாராலும் தடுக்கவே முடியாது.இந்தப் போரை நீ பார்க்க விரும்பினால் உனக்கு நான் “திவ்விய திருஷ்டி ( அருட்பார்வை) தருகிறேன். இதன் உதவியால் நீ இங்கிருந்த படியே போர்க்களக் காட்சிகளைத் தெளிவாக பார்க்க முடியும்.என்றார். இதைக்கேட்ட திருதாட்டினன் என் புதல்வர்களும் என் தம்பி பாண்டுவின் புதல்வர்களுமாக நம்குலத்தவர்கள் தாமே. தமக்குள் போரிடுவதை நான் விரும்பவில்ல��� .ஆனால் போர் நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.\nஅப்படியானால் உன் உதவியாளன் சஞ்சயனுக்கும் திவ்விய திருஷ்டி அளிக்கிறேன்.அவன் போர்க்கள நிகழ்ச்சிகளையும் போராளிகளின் மனப்போக்கையும் நன்கு தெரிந்து உடனுக்குடன் சகல தகவல்களையும் தெரிவிப்பான் என்று கூறினார். அதனால் சஞ்சயனும் அருள்நோக்கைப் பெற்றான்.போர் தொடங்கியதிலிருந்து முடிவுவரை சகல நிகழ்ச்சிகளையும் அர்ச்சுனனின் தேர்ச்சாரதியான கண்ணபிரானின் செயல் திறன்களையும் அவரின் அரிய போதனைகளையும் அதேசமயம் அர்ச்சுனனின் கேள்விகளையும் அவரின் அரிய போதனைகளையும் அதேசமயம் அர்ச்சுனன் கேள்விகளையும் விபரமாக எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தான்.\nசஞ்சயன் ( காவல்க்கணர்) என்ற தேரோட்டியின் மகன். தேரோட்டிகளில் சஞ்சயனுக்கு மட்டுமே அக்காலம் தனிமதிப்பும் மரியாதையும் இருந்தது.இவன் அமைதியானவன்,அடக்கமானவன்,நல்நடத்தையானவன்,நல்லஞானமுள்ளவன்.பரமாத்மா கிருஷ்ணனுடைய பக்தன்.அவருடைய மகிமையை உண்மையான சொரூபத்தை பூரணமாக அறிந்தவன்.அக்காலம் அர்ச்சுனனும் சஞ்சயனும் இளமைமுதல் இணைபிரியாத நண்பர்கள்.சஞ்சயனுக்கு பகவான் வேதவியாசர் அளித்த தெய்வீக பார்வையால் அவனிருந்த இடத்திலிருந்தே திருதாட்டினருக்கு குருஷோத்திர போர் நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே வந்தான்.\nஅநுமான் கொடி பறந்து கொண்டிருக்க அழகான கம்பீரமான வெண்நிற புரவிகள்( குதிரைகள்) பூட்டிய கம்பீரமான ரதத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சாரதியாக அமர்ந்திருக்கிறார்.அவருக்கு பின்னால் காண்டீபதாரியாய் அர்ச்சுனன் அமர்ந்திருக்கிறான்.குறித்த நேரத்தில் ரதம் போர்க்களம் புகுந்தது.\nஇருபடையணிகளிலும் தம் உறவினர்களையும் , நண்பர்களையும் மற்றும் வேண்டியவர்களையும் கண்டான்.அர்ச்சுனன் போரில் இவர்கள் எல்லாம் இறந்து போவார்களே என்ற எண்ணமும் உண்டானது.சோகத்தால் மனம் தளர்ந்தான்.கண்ணா இருசேனைகளுக்கும் நடுவில் நம் ரதத்தை கொன்டுபோய் நிறுத்துங்கள்” என்றான்.அர்ச்சுனனுக்கு போர் ஆயத்தங்களை குறிக்கும் முரசங்கள் முழங்கியதும் அவனுக்கு உற்சாகம் பொங்கியது.ஏன் அர்ச்சுனா அவ்விதம் கேட்கிறாய் கண்ணா என்னுடன் போர் புரிய வந்திருக்கும் சகலரையும் பார்க்க விரும்புகிறேன் என்றான்.அர்ச்சுனனின் வேண்டுகோளின்படியே கண்ணன் ரதத்தை இருசேனைகளுக்கும் நடுவில் கொண்டு போய் நிறுத்தியதும் அர்ச்சுனா கண்ணா என்னுடன் போர் புரிய வந்திருக்கும் சகலரையும் பார்க்க விரும்புகிறேன் என்றான்.அர்ச்சுனனின் வேண்டுகோளின்படியே கண்ணன் ரதத்தை இருசேனைகளுக்கும் நடுவில் கொண்டு போய் நிறுத்தியதும் அர்ச்சுனாஇதோ உன்னுடன் போர் புரிய வந்திருக்கும் உறவினர்களான குருவம்சத்தவர்களை பார் என்றார்.அர்ச்சுனன் இடுபக்கப் படைகளையும் அவதானித்தான்.எதிர் அணியிலுள்ள சகலரையும் பாட்டனர்களான பீஷ்மர், தூரோணச்சாரியார், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் யாவரையும் கண்டான்.மேற்கொண்டு இப்போர்க்களத்தில் யுத்தம் செய்ய வந்திருக்கும் வீரப்பெருமக்களை நான் பார்க்க வேண்டும் அல்லாமலும் எவர்களோடு நான் போரிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.அத்துடன் துரியோதனனுக்கு விருப்பமானதைச் செய்யும் நோக்குடன் வந்திருக்கும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்க ஆசைப்படுகிறேன்.\nஅதேசமயம்( கெளரவர்) துரியோதனன் படையின் பிரதம தளபதி பீஷ்மர் சிங்கம் கர்சிப்பதுபோல் சங்கொலி எழுப்பினார்.தொடர்ந்து அவர் படையினர்களும் போர் முரசங்கள் மற்றும் வாத்தியங்களை முழங்கினார்கள்.வஞ்சகன் துரியோதனன் அங்குமிங்குமாக ஓடி வியாசரிடமும் துரோரணச்சாரியரிடமும் வஞ்சமான முறையில் உரையாடி அவர்களை உசுப்பி உசார்ப்படுத்தி வைக்க பல அரசியல் தந்திரங்களை கையாளுகிறான்.காரணம் பெரியவர் பீஷ்மர் இருபகுதியாருக்கும் பாட்டனார்.ஆனால் தனது படைக்கு தலைமைத் தளபதி. இது இவனுக்கு ஓர் சந்தேகம்.அவர் இருதரப்பாரிடமும் பாசம் கொண்டவர்.அவனே தீர்மனிக்கிறான் அவர் தலைமை தளபதியாக இருந்தாலும்கூட பாண்டவர் படையை வெல்வது சந்தேகம். பாண்டவர் படைக்கே மிகப்பெரும் பலவானும் வல்லவனுமாகவிருக்கும் பீமசேனனின் படை எனது கெளரவர் படையை வென்றுவிடமுடியும் என்பதும் அவனை உறுதிப்படுத்தி மனதை உறுத்தியது.போர்முனையில் கெளரப்படையினரின் முழங்கக்கேட்டதும் பாண்டவர் படையும் போர் தொடங்க வாத்தியங்களை முழங்கியிருக்க வேண்டும்.ஆனால் அதற்குரிய ஆணை பிறப்பிக்கப்படவில்லை.அதேசமயம் வெண்நிறப்பிரவிகள் பூட்டிய சிறந்த ரதத்தில் அர்ச்சுனனோடு அமர்ந்திருந்த கிருஷ்ண பரமாத்மா தனது ” பஞ்சஷன்னியம்” என்னும் சங்கை எடுத்து எங்கும் பேரொலியாக கேட்க முழங்கினார்.\nதொடர்ந்து அர்ச்சுனனும் தேவதத்தன் என்னும் சங்கை முழங்கினான்.தொடர்ந்து பீமன்,தர்மர்,நகுலன்,சகாதேவன் முறையே“பெளண்டிரம்”\" அனந்த விசயம்”\"சுகோஷம்”\"மணீ புஷ்பகம்”ச்ங்குகளையும் முழங்கினார்கள்.வீறுகொண்டெழுந்த பாண்ட்வர்களின் சங்கநாதம் எல்லா திசைகளிலும் பரவி எதிரொலித்தது.முறைகேடாக ராச்சியத்தை அபகரித்துக் கொண்ட கெளரவர்களின் நெஞ்சங்களை நடுநடுங்க வைத்தன.\nஎதிர் அணியிலும் தன் அணியிலும் போரிடக் காத்திருக்கும் மாவீரர்களான பாட்டனார், ஆசாரியர், மாமா,சகோதர்கள்,அண்ணன்,தம்பிகள்,புதல்வர்கள்,மாமனார்கள்,தந்தைக்கு ஒப்பான பெரியவர்கள்,உறவினர்கள்,நண்பர்கள்,அரசர்கள் இவர்களை எல்லாம் பார்த்ததும் அர்ச்சுனன் தைரியமிழந்து கோழையைப் போல் வருந்தி பேசத்தொடங்கினான்.\nஎன் நெருங்கிய உற்றார் உறவினர்களை போர்புரியும் நிலையில் எதிரே பார்த்ததும் என் அங்கங்கள் தளர்ந்து போகின்றன.முகம் வாடுகிறது,உடல் நடுங்கிறது.மயிர்க்கூச்சு எழுகிறது.என் கையிலிருந்து காண்டீப வில் நழுவுகிறது.சர்மம் முழுவதும் எரிச்சல், மனம் தத்தளிக்கிறது. தடுமாறுகிறது.என்னால் நிற்கக்கூட முடியவில்லையே கண்ணா\n தீய சகுனங்களை காண்கிறேன்.போரில் இந்த உறவினர்களையெல்லாம் கொன்றுவிட்டு என்ன இலாபத்தை அடையப்போகிறேன் எனக்கு எதுவும் கிட்டாது. (31)\n இவர்களையெல்லாம் வதம் செய்யாமல் உங்களுக்கு உரிமையோடுரிய ராச்சியம் எப்படிக் கிடைக்கும்\n எனக்கு வெற்றியும் வேண்டாம்.இந்த அரசாட்சியும் வேண்டாம்.அரசர் பதவி தரும் சுகங்களையும் நான் விரும்பவில்லை.கோவிந்தா எங்களுக்கு ராச்சியத்தாலோ சுகபோகங்களாலோ அல்லது வாழ்வதனாலோ என்ன பயன் கிட்டப்போகிறது. (32)\n நீ வெற்றியையும் அரசாட்சிகளையும் விரும்பவில்லையா\n நாங்கள் எவர்களுக்காக வேண்டி இந்த ராச்சியம் ,சுகபோகம் எல்லாம் விரும்புகிறோமோ அவர்கள் எல்லோரும் தம் உயிர் பொருள் சார்ந்த பற்றுதல்களை துறந்து போர்புரிய போர்முனையில் வந்து நிற்கிறார்களே\n இவர்கள் எல்லோரும் உனக்கு யார்\nஅர்ச்சுனன்: எந்து குருதேவர் , தந்தைமார்கள், புதல்வர்கள்,பாட்டனார்கள்,மாமா, ,மாமன்மார்கள், பேரப்பிள்ளைகள்,மைத்துனர்கள் மற்றும் பல உறவினர்கள். (34)\n இவர்களே உன்னைக் கொல்ல முன் வருவார்களேயானால்\nஅர்ச்சுனன்: இவர்கள் என்��ைக் கொல்லட்டுமே.மதுசூதனா எனக்குத் தேவலோகம், பூலோகம், பாதளலோகமென்னும் மூவுலகங்களும் கிடைப்பதானாலும் நான் இவர்களைக் கொல்ல மாட்டேன்.வெறும் பூவுலக அரசாட்சிக்காகவா கொல்லவிரும்புவேன். (35)\n ராச்சியம் ஆளுவதற்கு கிடைத்தால் உனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்படும். ஏன் இதை நீர் விரும்பவில்லை .இது உங்களுக்கு உரிமையான ராச்சியம் அல்லவா\n பெரியப்பா திருதராஷ்டிராரின் மக்களையும், உறவினர்களையும் கொன்றுவிடுவதில் எனக்கு எப்படி மகிழ்ச்சி ஏற்படும்அவர்கள் எனக்கும் உறவினர்கள் தானேஅவர்கள் எனக்கும் உறவினர்கள் தானேஇந்த அநியாயக்காரர்களைக் கொல்வதால் எங்களுக்குப் பாவம் தான் ஏற்படும்.மாதவாஇந்த அநியாயக்காரர்களைக் கொல்வதால் எங்களுக்குப் பாவம் தான் ஏற்படும்.மாதவாஇவர்களை நான் கொல்ல விரும்பவில்லை.ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அழித்துவிட்டு நாங்கள் சுகமாக வாழமுடியுமாஇவர்களை நான் கொல்ல விரும்பவில்லை.ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அழித்துவிட்டு நாங்கள் சுகமாக வாழமுடியுமா\n எதிரணியிலிருக்கும் உன் உறவினர்கள் உன்னையே கொல்லக் காத்திருக்கிறார்கள்.நீ மட்டும் ஏன் அவர்களை கொல்லப் பின் வாங்குகின்றாய்\n பேராசை காரணமாக இவர்களுடைய பகுத்தறிவு பாழடைந்து விட்டது.அதனால் குலநாசம்,மித்ர தூரோகம் ஆகியவையால் ஏற்படும் குற்றத்தையும் பாவத்தையும் இவர்கள் கவனிக்கவில்லை.இப்பாவத்தை உணர்த்தும் பகுத்தறிவு படைத்த நாங்களாவது இக்குற்றத்தை செய்யாமல் இருக்கவேண்டும்.குலம் அழிந்தால் என்ன ஆகும்\nகண்ணன்: குலம் அழிந்தால் தொன்றுதொட்டு வரும் குலதர்மம் அழிந்துவிடும்.\nஅர்ச்சுனன்: குலதர்மம் அழிந்தால் என்ன ஆகும்\nகண்ணன்: குலம் முழுவதிலும் அதர்மம் பரவும். (40)\nஅர்ச்சுனன்: அதர்மம் பரவினால் என்ன ஆகும்\nகண்ணன்: அதர்மம் பரவினால் நல்லொழுக்கம் நசிந்து குலப்பெண்கள் கெட்டுபோவார்கள்\nஅர்ச்சுனன்: குலப்பெண்கள் கெட்டுப்போனால் என்ன ஆகும்\nகண்ணன்: குலப்பெண்கள் கெட்டுபோனால் கேடுகள் உள்ள இனக்கலப்பு ஏற்படும்.(41)\nஅர்ச்சுனன்: இனக்கலப்பால் என்ன கேடுவரும் கண்ணா\nகண்ணன்: .இனக்கலப்பு இதற்கு காரணமாக இருந்தவர்களை மட்டுமல்ல, அக்குலம் முழுவதையும் நரகத்திற்கேஇட்டுச் சென்றுவிடும்.பிண்டதானம்,ஜலதானம்,( சிராத்தம்,தர்ப்பணம்)இல்லாததால் முன்னோர்கள்( ப��துருக்கள்) தாழ்வு நிலையடைவார்கள்.இனக்கலப்பு ஏற்படுத்தும் குற்றங்களால் குலதர்மம், ஜாதி,தர்மம் இரண்டுமே அழிந்து போகின்றன. ( 42,43)\n குலதர்மம் அழிந்த மனிதர்களுக்கு என்ன ஆகும்\n அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த ஊண்மை. (44)\nபோரின் இத்தகைய விளைவை நீ முன்பே அறிந்திருந்தும் ஏன் போரிட துணிந்து முன் வந்தாய்\nஅர்ச்சுனன்: இதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.நாங்கள் பெரும் பாவம் செய்ய தீர்மானித்திருக்கிறோம்.அரசாட்சிக்கும், அதன் சுகபோகங்களிற்குமாகச் சொந்த குடும்பதாரையே கொல்லத் துணிந்தோமே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.மதி கெட்டசெயல் இது. (45)\nகண்ணன்: இப்போது நீ என்ன செய்ய விரும்புகிறாய்\nஅர்ச்சுனன்: நான் ஆயுதங்களைத் துறந்து யுத்ததிலிருந்து விலகிவிட விரும்புகிறேன்.நிராயுதபாணியான என்னை துரியோதனன் முதலானவர்கள் கொன்றாலும் அது எனக்கு நல்லது. (46)\nஇப்படியே மனம் வருந்திப் பேசியபின் காண்டீப வில்லையும் அம்புகளையும் கீழே போட்டுவிடு ரதத்தின் நடுவில் மனசோர்வுடன் உட்கார்ந்து விட்டான்.(47)\nபாண்டவர் படை: பாண்டவர் படையைச் சேர்ந்த சிறந்த வில்லாளிவீரர் காசிராஜர்,மாவீரர் சிகண்டி,திருஷ்டத்மனன்,வீராடமன்னன்.வெல்லவே முடியாத வீரசாத்தயகி, ராஜா துருபரர்,துரோபதியின் ஐந்து வீரப்புதல்வர்கள்,சுபத்திரையின் வீரப்புதல்வன் அபிமன்யு இவர்கள் யாவரும் படையில் போர் புரிகிறார்கள்.\nதுரியோதனின் படை: வீரமிக்க பாட்டனார் பீஷ்மர் தலைமைத்தளபதி,மாவீரன் கர்ணன்,வெற்றி வீரர் கிருபாசாரியார்,அசுவத்தாமா,விகர்ணன்,சோமதத்தரின் புதல்வர் பூரிசிரவர் இவர்களோடு சிறந்த போர் வீரர்களும் போராடுகிறார்கள்\nபோர்களத்திற்கு வெகு உற்சாகத்துடன் போர் புரிய வந்த அர்ச்சுனனன் போர் படைகளின் ஆர்பாட்டன்களையும் அவர்களின் உற்சாகத்தையும் கண்டு இவர்கள் எல்லாம் எந்த நிலைக்கு ஆளாகப்போகிறார்களோ என்று எண்ணி மனோதிடம் இல்லாமல் கோளையைப் போல வருத்தப் பட்டுகொண்டான். அவன் கண்களில் நீர் முட்டி வழியத் தொடங்கியது.மதுசூதனன் அர்ச்சுனா தகாத வேளையில் எப்படி இந்தக் கோழைத்தனம் ஏற்பட்டது தகாத வேளையில் எப்படி இந்தக் கோழைத்தனம் ஏற்பட்டது இப் பயங்கொள்ளித்தனம் சிறந்த ஆண்மகனான வீர புருசனுக்கு அழக��்ல,நிம்மதியையோ மேல் நிலையையோ,அளிக்காது. ஆகையால் பார்த்தா இப் பயங்கொள்ளித்தனம் சிறந்த ஆண்மகனான வீர புருசனுக்கு அழகல்ல,நிம்மதியையோ மேல் நிலையையோ,அளிக்காது. ஆகையால் பார்த்தா இந்த பேடித்தனத்தை அருகில் நெருங்க விடாதே. உன் போன்ற வீரர்களுக்கு இப்பலவீன்ம் முறையற்றது.வீரப்பெருமகனே இந்த பேடித்தனத்தை அருகில் நெருங்க விடாதே. உன் போன்ற வீரர்களுக்கு இப்பலவீன்ம் முறையற்றது.வீரப்பெருமகனே இதயத்தை வழுவிழக்கஷ் செய்யும் இந்த அற்ப பலவீனத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு காண்டீபத்தை கையிலெடு. போபுரிய எழுந்திரு. போரைத் தொடங்கு என்றார் ( 1- 3)\n நான் சாவதற்குப் பயப்படவில்லை. பிறரைச் சாகடிகத்தான் தயங்குகிறேன். அஞ்சுகிறேன். என் எதிரே தோன்றும் பீஷ்மர்,துரோணர் முதலானவர்களென் பெருமதிபிற்குரியவர்கள் நான் பூசிக்கத் தகுந்தவர்கள். இத்தகைய சான்றோர்களை கடிந்து பேசவே கூடாதென்று என் இளமைப் பருவமுதல் கருதிய நான் இவர்களுடன் எப்படி பகைமை உணர்வுடன் போர்புரிய முடியும். எப்படி தாக்கி அழிக்க முடியும் (4)\n கடமையைச் செய்வதற்கு எதிராக வேறு எதையும் கருத்தில் கொள்ளலாமா\n மதிப்பிற்குரிய பெரியவர்களை கொல்வதைவிட இந்த பூமியில் பிச்சையெடுத்து வயிறு வளர்ப்பதை மேலாகக் கருதுகிறேன். உங்கள் போதனைப்படி நான் போரிட்டால் எனக்கு என்ன கிட்டும் பெரியவர்களையும் குருமார்களையும் கொன்ற பின் அவர்களது குருதி தோய்ந்த செல்வங்களையும் மற்றும் சுகபோகங்களையும் தானே அனுபவிக்கப் போகிறேன் பெரியவர்களையும் குருமார்களையும் கொன்ற பின் அவர்களது குருதி தோய்ந்த செல்வங்களையும் மற்றும் சுகபோகங்களையும் தானே அனுபவிக்கப் போகிறேன் அந்நிலையில் என்னால் நிம்மதியாக வாழமுடியுமா அந்நிலையில் என்னால் நிம்மதியாக வாழமுடியுமா\n அப்படியானால் நீ என்ன செய்வதாக உத்தேசம் எதை நியாயம் என்று கருதுகிறாய்\n இந்தப் போர்புரிவது சரியா தவறா என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தப் போரில் நாங்கள் ஜெயிப்போமா தோற்போமா என்பதும் தெரியாது. எல்லாவற்றையும் விட மிகவும் முகியமானது எவர்களைக் கொன்றுவிட்டு நாங்கள் வாழ விரும்பவிலையோ, அவர்கள் தான் எங்களுக்கு எதிரே அணிவகுத்து நிற்கிறார்கள்.இந்தச்சொந்த ப்ந்தமுள்ள குடும்பத்தாரை நாங்கள் எப்படி கொல்வோம் ( 6)\nகண்ணன்: இப்போது நீ எதையும��� தீர்மானிக்க முடியவில்லையோ இதற்கு மாற்று வழியாக எந்த உபாயத்தை யோசித்துள்ளாய்\n கோழைத்தனம் என்னும் குறைபாட்டால் என் சஷத்திரிய வீர இயல்பு தாழ்ந்து போயிருக்கிறது. எது தர்மம் என்று தீர்மானிக்க இயலாத மதி மயக்கம் . ஆகையால் எது நலந்தருமோ,எது என் கடமையோ எனக்கு எடுத்து சொல்லுங்கள் நான் உங்கள் சீடன் உங்களை சரணடைந்திருக்கிறேன்.எனக்கு அறிவுரை வ்ழங்குங்கள்.வழிகாட்டுங்கள்.க்ண்ணபிரானே முதலில் சொல்வதைப்போல் யுத்தம் புரிய மட்டும் சொல்லாதீர்கள்.ஏனென்றால் போரில் வெற்றி பரிசாகக்கிடைக்கும் செல்வங்களும் அரசும்,அரச சுகபோகங்களும் அல்லது தேவலோக தலமைப்பதவியானாலும் கூட அவற்றால் என் சோகத்தைப் போக்க முடியாது இந்த துயரம் என் புலன்களையே செயலிழக்க வைக்கிறது. (7 -8)\nஎனவே நான் போர் புரியமாட்டேன் என்று தெளிவாக கூறிவிடேன். (9)\nகண்ணன்: புன்சிரிப்புடன் நீ வருத்தப்பட வேண்டாததிற்கு வீணாக வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாய். புலமைமிக்க சான்றோர் போல்பெரிய தத்துவம் பேசுகின்றாய் விவேகம் மிக்க சான்றோர்கள் இறந்து போனவர்களுக்காகவும் இறக்கப் போகிறவர்களுக்காகவும் ஒருபோதும் வருத்தப்படமாட்டார்கள். இத்தத்துவத்தை முதலில் நன்றே புரிந்துகொள். ( 10,11)\n ஏன் அவர்கள் வருத்தப்பட மாட்டார்கள்\n நானோ நீயோ இந்த அரசர்களோ முன்பும் இருந்ததில்லை.பின்பும் இருக்கப்போவதில்லை என்று நினைக்கலாகாது.நாம் எல்லோருமே முன்பும் இருந்தோம்.பின்பும் இருக்கப்போகிறோம்.இந்த உண்மையை உணர்ந்த சன்றோர்கள் பிறப்பு இறப்புக் குறித்துச் சோகப்படமாட்டார்கள். ( 12)\n இதை எப்படி நான் அறிவு பூர்வமமாக உணரமுடியும்\n உயிருள்ள இந்த உடலுக்கு பிள்ளைப் பருவம் , வாலிபம், வயோதிபம், முதுமை எப்படி ஏற்படுகின்றனவோ இதே போலத்தான் மற்றச் சரீரங்களிலும் குடிபுகுகிறது இந்த ஜீவன் இதனாலிந்த விசயத்தில் விவேகிகள் வருத்தம் கொள்வதில்லை. ( 13)\n குழந்தைப் பருவம் முதலிய பலநிலைகள் உடலுக்கு ஏற்படுகின்றன,உண்மைதான், ஆனால் ஏற்புடையது,ஏற்கமுடியாதது,சுகமளிப்பது, துன்பம் தருவது ஆகியவை எதிர்படும்போது என்ன செய்வது\n புலன்களுக்கு உட்பட்ட பௌதீகப் பொருட்கள் யாவும் உகந்தது.அல்லாதது என்னும் நிலைகளில் சுகத்தையும் துக்கத்தையும் தரகூடியவைகள் .ஆனால் அவை வந்து போககூடியவைகள். ஆகையால் அர்ச்சுனாஅவை���ளை நீ ஏற்றுகொள். சகித்துகொள், அவைகளீடம் விருப்பு வெருப்பு இல்லாமல் இரு. (14)\nஅர்ச்சுனன்: கண்ணா அப்படி இருப்பதால் என்ன பயன்\n சுகதுக்கங்களில் சமநிலையோடு இருந்துவரும் தீர புருசனைப் புலன்களுக்கு ஆட்பட்ட பெளதீகப் பொருட்கள் மகிழ்ச்சியோ, துன்பமோ கொள்ள வைப்பதில்லை. அத்தகைய நடுநிலைப் பேராண்மைக்குரியவன் பாராத்மாவை தன்னுள் உணர்கிறான்.இதன் மூலம் அமரத்துவ நிலயையும் அறிகிறான். ( 15)\nஅர்ச்சுனன்: அது எப்படிச் சாத்தியமாகும் கண்ணா\nகண்ணன்: ” ஸத்” என்பது சேதன தத்துவம் – உயிர் கொண்டது ” அஸத்” என்பது சடப்பொருள் -உயில்லாப் பொருள் “ஸத்” எப்போதுமே இருந்து வருகிறது “அஸத்” பொருளுக்கு நிலையில்லை. இந்த உண்மையை தத்துவஞானிகள் அறிந்திருப்பதால் அவர்கள் அமரத்துவ நிலையில் இருக்கிறார்கள் (16).\nஅர்ச்சுனன்: அந்த ஸத் என்னும் அழியாப் பொருள் எது கண்ணா\nகண்ணண்:எப்பொருள் உலகம் முழுவதிலும் பரவி நிலையாய் இருக்கிறதோ, அது அழியாத “ஸத்” அதை யாராலும்அழித்துவிடமுடியாது\nஅர்ச்சுனன்: அஸத் எனும் அழியும் பொருள் எது\nகண்ணன்: நம்மிடமிருந்து ஜீவன் எனும் சேதனம் அமரத்துவம் கொண்டது. இதை ஊகித்து அறிய முடியாது. இதனுடைய உடல் உறுப்ப்புகள்.சாதன்ங்கள் யாவும் “அஸத்” எனும் அழியும் பொருட்கள்.இதனால் தான் சொல்கிரேன் அர்ச்சுனா நீஉன் கடமைளைச் செய். யுத்தம் புரிய வேண்டியதுதான் இப்போதைக்குரிய உன் கடமை.\nபோரில் இறப்பதும் கொல்லுவதும் தவிர்க்க முடியாதவை ஆகையால் உடலில் இருக்கும் ஜீவனும் அந்நிலைக்கு ஆளாகும் என்றெண்னாதே.அதாவது தானும் மடிந்து பிறரையும்மடிய வைக்கும் என்றெண்ணாதே.இந்த ஜீவன் உடலுப்புகளைக் கொண்டிருந்தாலும் அழிவற்றது.மேலும் சேதனன் என்னும் இந்த ஜீவன் எவரையும் அழிப்பதுமில்லை. தானும் அழிவதில்லை.\nகண்ணன் : ஜீவனை சரீரி ( உடல் பெற்றது) என்பர்.இது பிறப்பு இறப்புகளைக் கடந்தது.அதாவது பிறப்பதுமில்லை,இறப்பதுமில்லை.நித்தியமாக நிரந்தரமாக இருப்பது.சரீரம் அழிந்த பிறகும் அதில் குடிகொண்டிருக்கும் ஜீவன் நிலைபெற்றது.\nஅர்ச்சுனன்: இதை எப்படி உணர்வது\n எந்த மனிதன் இந்தப் பெளதீக உடலை கடந்த ஜீவனை அழிவில்லாதது. நித்தையமானது.பிறப்பும் இறப்பும் இல்லாதது என்பதை நன்கு உணர்கிறானேர் அவன் ப்றரைக் கொல்வதாகவோ பிறரை கொல்லச் செய்வதாகவோ எப்படி நினைப்பான்\nகண்ணன்: அர்ச்சுனா சரீரம் தான் அழிகிறது “சரீரி” அழிவதில்லை . மனிதன் எவ்வாரு பழைய ஆடைகளை களைந்து விட்டு புதிய ஆடைகளை உடுத்துகிறானோ அதேபோல் ” சரீரி” என்னும் ஜீவன் பழைய உடல்களைத் துறந்துவிட்டு புதிய உடல்களுக்குள் புகுந்து குடியிருக்கச் செல்கின்றது.\nஅர்ச்சுனன்: புதுப்புது உடல்களில் குடி புகுவதால் உயிருக்குக் எதாவது மாறுதல்கள் ஏற்படுமல்லவா\nகண்ணன்: எந்த மாறுதல்களும் ஏற்படாது. ஏனெனில் இந்த சரீரியை ( உயிரை) எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாது.தீயாலிது எரிக்க முடியாது.தண்ணீரால் இது கரைந்துவிடாது.காற்றால் இதை காய வைக்கவோ சிதறடிக்கவோ முடியாது.\n இந்த உயிர் ஏன் யூகப் பொருட்களால் பாதிக்கப்படுவதில்லை\nகண்ணன்: இந்த சரீரி என்னும் ஜீவனை தகர்க்கவோ, எரிக்கவோ, நனைக்கவோ, வற்றச் செய்யவோ எதனாலும் இயலாது.காரணம் இது நித்தியமாக- சாசுவதமாக இருப்பது.எல்லா வகையிலும் பரிபூரணமானது-நிலையான இயல்பு கொண்டது- சஞ்சமில்லாதது -தொன்றுதொட்டு இருந்து வருவது .இந்த ஜீவன் புலன்களுக்கு அடங்காதது.அதனால் நேரிடையாக காணவும் முடியாதது.இதை உள்ளுணர்வாலும் அறிய முடியாது இதில் எவ்வித மாறுதலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மைகளை உணர்ந்து கொண்டு இந்த ஜீவனைக் குறித்து நீ வருத்தபடவேண்டாம்.\n இந்த சரீரியை ( உயிரை) மாறுதலற்றது, அழிவற்றது என்பதை உணர்ந்து கொண்டபின் வருத்தமோ கவலையோ ஏற்படலாகாது உண்மை. ஆனால் அந்த உணர்வு ஏற்படாத வரையிலும் வருத்தம் ஏற்படத்தானே செய்யும்\nகண்ணன்: வலிமை மிக்க வில்லாளியே நீ இந்த உயிரை பிறப்புக்கும் இறப்புக்கும் இலக்கானதாக கருதினாலும் அதையிட்டு வருத்தப்படக்கூடாது.காரணம் பிறந்தது இறக்கத்தான் செய்யும்.இறந்தது பிறகு பிறக்கத்தான் போகிறது.இந்த நியதியை எவராலும் ஒதுக்கிவிட முடியாது.ஆகையால் அழிந்து,பிறகு பிறக்கும் உடல்களைக் குறித்து நீ சோகம் கொள்ளலாகது.\nஅர்ச்சுனன்: சரீரி என்னும் உயிருக்காக சோகப்படலாகாது என்பது சரி தான்.ஆனால் சரீரத்துக்காக வருத்தப்பட வேண்டித்தானே இருக்கிறது\n எந்தச் சரீரத்துகாகவும் வருத்தப்படக்கூடாது. எல்லாப் பிராணிகளும் பிறப்பதற்கு முன்பு புலப்படாதவை. நடுவில்மட்டும் தான் புலபப்டுகின்றன இதற்காக வருத்தபடுவான் ஏன்\n எப்படியும் கவலை எற்படுகிறது ஏன்\nகண்ணன்: அறியாமைதான் காரணம்.ஜீவ தத்துவத���தை ஜம்புலன்களால் ( மெய்,வாய்,கண்,மூக்கு,செவி) மனத்தாலும் அறிவாலும் புரிந்துகொள்ளவோ, உணரவோ இயலாது.ஆகையால் ” சரீரியை” பார்ப்பது,பேசுவது,கேட்பது,எல்லாமே வியப்பாகத்தான் இருக்கும்.பிரமை பிடித்த வியப்பு இதை பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் முடியாது.நமக்குள் நாமே சிந்தித்து உணர வேண்டும் இதற்கும் ஆழ்ந்த சிந்தனை தேவை.\nஅர்ச்சுனன்: அந்த உணர்வு எத்தகையது கண்ணா\n எல்லா உடல்களிலும் உள்ள இந்த உயிர் என்னும் உள்ளது.அழிவற்றது. அழிக்க இயலாதது.இந்தத் தத்துவத்தை திடமாக உணர்ந்து கொண்டபின் எந்தப் பிராணிக்காகவும் ஏன் வருத்தப்பட வேண்டும்.\n வருத்தத்தை விலக்கிகொள்ள பல அறிவுரைகளைச் சொன்னீர்கள். ஆனால் எனக்கு இப்போது எற்பட்டிருக்கும் அச்சத்தையும் பாவச் செயல்களினால் ஏற்படும் பயத்தையும் எப்படிப் போக்குவது\n உன் ஷத்திரிய தர்மத்தை( கடமையை) ச் சர்ந்தாவது நீ பயப்படாமல் இருக்க வேண்டும்.காரணம் வீரர் குலத்தவர்களான சஷ்த்திரியர்களுக்கு போரிடுவதுதான் தர்மம் இதைவிட நலம்தரும் வேறுசெயல்கள் ஒன்றுமில்லை.\nஅர்ச்சுனன்: அப்படியானால் சஷத்திரியர்கள் போர் புரிந்துகொண்டே இருக்கவெண்டுமா\nகண்ணன்: இல்லைத் தம்பி போர் எற்படும்போது போரிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது சஷத்திரய தர்மம் போரிடுவதுதான் அதுவே சுவர்க்கம் புகும் தலைவாசல் .பார்த்தா போரிடும் வாய்ப்பைப் பெறும் சஷத்திரியர்கள் பாக்கியசாலிகள்.உண்மையில் அவர்கள் உத்தமமான சுகம் பெறுகிறார்கள்.சுவர்க்கம் புகுகிறார்கள்.\n வலுவில் வந்த போரை நாம் தவிர்த்துவிட்டு நான் ஒதுங்கி போனால் என்ன ஆகும்\nகண்ணன்: இது அறப்போர் .இதை நீ செய்யாவிட்டால் உன் சஷ்த்திரிய தர்மமும் இதுவரை நீ ஈட்டிய புகழும் அழியும் நீ உன் கடமையைச் செய்யாததால் உனக்குப் பாவமும் வந்து சேரும்.\nஅர்ச்சுனன்: புகழ் அழிந்து அபகீர்த்தி ஏற்பட்டால் என்ன ஆகும்\n நீ போர் புரியாவிட்டால் தேவதைகள்,மனிதர்கள் எல்லோரும் உன்னை இகழ்வார்கள்.வெகு காலம்வரையும் நீ கடமை தவறிய குற்றத்தை சொல்லிக் காட்டுவார்கள்.இந்த அவப்பெயர் மதிக்கத்தக்க பெருமை கொண்ட உன் போன்ற மனிதனுக்கு மரணத்தைவிட கொடிய துன்பம் தரும்.\nகண்ணன்: உன்னை பீஷ்மர்,துரோணர் முதலான மாவீரர்கள் வீரபுருசனாக மதிக்கிறார்கள்.அந்த மதிப்பும் போய்விடும்.நீ சாவிற்கு பயந��து கோழையாகி போரிடாமல் ஓடிவிட்டதாக கருதுவார்கள்.\n இந்த அவமதிப்பை என்னால் சகித்துக் கொள்ளமுடியாதா\nகண்ணன்: உன்னால் முடியவே முடியாது. மிகப்பெரிய பயங்கரமான மோசமான விளைவுகள் ஏற்படும். உன் எதிரிகளுக்கு பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்துவிடும்.அவர்கள் உன் வீரதீர பிரதாபத்தை எள்ளி நகையாடுவார்கள்.இழி சொற்களால் உன்னை ஏசுவார்கள். தூற்றுவார்கள்.இதைவிட துன்பம் வேறு இருக்கமுடியுமா\nஅர்ச்சுனன்: சரி நான் போர் புரிந்தால்\nகண்ணன்: போரிட்டவாறு நீ இறந்தாலும் உனக்கு பெருமை சுவர்க்க லோகமும் கிடைக்கும். வென்று விட்டாயானால் இவ்வுலகை அரசாளும் மகிமை மாட்சி கிட்டும். ஆகையால் குந்திதேவியின் மைந்தனே போர் புரியும் தீர்மானத்துடன் ஆயத்தமாகு. காண்டீபத்தை கையிலெடு.\nகண்ணன்: நீ நடுநிலையான மனப்பாங்குடன் கடமையைச் செய். வெற்றி தோல்வி,லாபம்,நட்டம்,இன்பம்,துன்பம் இவைகளில் சமபுத்தியை ஏற்படுத்திக்கொள்.இந்நிலையில் நீ போர்புரிந்து பகைவர்களைஅழிப்பதால் உனக்கு பாவம் ஏற்பட்டது.\n பாவம் ஏற்படுத்தாத சமபுத்திக்கு மேலும் என்ன சிறப்புள்ளது\nகண்ணன்: இந்த சமநிலை அறிவு ( சமபுத்தி) பற்றி முன்பே உனக்கு சாங்கியயோகம் பகுதியில் கூறியிருக்கிறேன்.இப்போது “கர்மயோகம்” (செயல்பாடு) சார்ந்த கருத்திலும் சமபுத்தியின் சிறப்பை சொல்கிறேன்.\n1. நடுநிலை மன்ப்பாங்கு ( சமபுத்தி) கொண்டுள்ள நீ எல்லாக் கருமபந்தங்களிலும் இருந்து விடுபடுவாய்\n2.சமபுத்திக்கு துளியும் அழிவு ஏற்படாது.\n3.இதை மேற்கொண்டால் எதிரிடையானவிளைவும் ஏற்படாது.\n4.இதைச் சிறிதளவு சார்ந்த அச்சத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.\n நீங்கள் புகழ்ந்துபேசும் சமபுத்தி நிலையை எட்ட என்ன வழிகள்\nகண்ணன்: இந்நிலையை எட்ட முதலில் உன் அறிவை ஒரே இலட்சிய முனைப்பிற்கு ஆயுதப்படுத்திக் கொள்ள வேண்டும். பரம்பொருள் தத்துவம் ஒன்று அதை எட்டவேண்டும் என்ற திடமான நிச்சயம் ஏற்பட வேண்டும்.\nதிடநிச்சயமுள்ள புத்தியை செயலாற்றல் மிக்க ஒருமுனைப்புள்ள் அறிவு என்பர்..இந்த நிச்சயமில்லாத புத்தி மனிதனை பல வழிகளிலும் இட்டுச் சென்று அல்லல்ப்படுத்தும். பல பிரிவுகளைக் கொண்டதாக அது பிரிந்து சிதைந்து செயல்படுத்தும்.\nஅர்ச்சுனன்: ஒரே முனைப்புள்ள நிச்சயம் மனித புத்திக்கு ஏன் எளிதாக ஏற்படுவதில்லை\nகண்ணன்: அறியாமைதா���் காரணம். இந்த அறியாமை எப்படி ஏற்படுகிறது ஆசாபாசங்களுக்கு அடிமையானவர்கள் .சுவர்ககலோக சுகபோகத்தை மேலாக கருதுபவர்கள். வேதத்தின் கர்ம காண்ட பகுதிகளில் கூறப்பட்டுள்ள விருப்பங்களுக்கு ஏற்ற கர்மாக்களில் பற்றுதல்ல் கொண்டவர்கள். பெளதீக சுகபோகம் வாழ்க்கையின் பயன் என்று நம்பி வாழ்பவர்கள். இத்தைகைய மனிதர்கள் மலர்ந்து மனம் வீசும் மலர்களைப்போல் கவர்ச்சிமிக்க வாக்குக்ளைத் தம் கருத்துகளைச் சாதகமாக பேசி வருவார்கள்.அவர்களுடைய கவர்ச்சிப் பேச்சுக்கள் மாறி மாறிப் பிரவிகளைத் தரும் சுயநலச் செயல்களை சிலாகிப்பவை,சுகபோகம்,செல்வம்,செல்வாக்கு ஆகியவைகளைப் பெற உதவும் அற்பச்செயல்களை விபரிப்பவை.நறுமண மலர்களில் உள்ள கவர்ச்சி இந்த ஜனகரஞ்சகப் பேச்சுகளிலும் இருக்கும். ஆனால் இம்மலர்களைப் போலவே அவை விரைவில் வாடி உருகுலைத்துவிடும்.அப்பேச்சுகளில் மயங்கி உழல்பவைகளின் கதியும் அப்படித்தான் சுயநலம் சுகபோகம் என்று உழலும் மனிதர்கள் பரமாத்மாவிடம் ஈடுபடும் என்றும் உறுதியான் அறிவை பெற முடியாது.\nஅர்ச்சுனன்: சுகபோகம், செல்வம்,செல்வாக்கு அகியவைகளில் ஏற்படு, பற்றுதலிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும் பரமாத்மாவே வழி காட்டுங்கள்.\nகண்ணன்: வேதங்கள் சத்துவம் ரஜஸ் தமஸ்(அடக்கம்,மிடுக்கு,வெறி) எனும் முக்குணங்களைக் கொண்ட உலகியல் வாழ்வை விவரிக்கின்றன.\n வேதங்கள் விவரிக்கும் ஆசாபாசங்கள் நிரம்பிய செயல்களில் நீ பற்றுதல் கொள்ளாதே ,விருப்பு,வெறுப்பு எனும் தளைகளிலிருந்து நீ தவித்திரு.சாசுவதமான பரமாத்துவத்தில் (உடல் அழிவற்றது.உடல் அழிவும் மாற்றமும் கொண்டது)எனும் திடலுணர்வுடன் நிலை பெற்று இரு.கிடைக்காத பொருளைப் பெறவும்.கிடைத்த பொருளைப் பாதுகாக்கவும் கவலைப்படாதே முயற்சிக்காதே.பரம்பொருளைப் பெறும் ஒரே இலட்சியத்தில் உறுதியுடன் நிலைத்திரு.\nஅர்ச்சுனன்: அப்படி ஒரு இலட்சிய நிலைப்பாட்டில் திடமாக இருப்பவர்களுக்கு என்ன ஏற்படும் கண்ணா\n பெரிய அழகில் குளம் ஒன்று உருவானபின் அதற்கு முன் பயன்படுத்திவந்த சிறியகுட்டை தேவையில்லாமல் போகிறது.அதன் மதிப்பும் மறைந்து விடுகிறது.அதெபோலத்தான் வேதங்களின் பரந்த தத்துவங்களையும் ,சாஸ்திரங்களின் போதனைகளிஅயும் நன்கு அறிந்த ஞானிகள் வாழ்ந்தும் துறந்தும் நிற்கும் மகாபுருஷர்கள்.இவர்களை ஜீவன் முத்தர் ( வாழ்ந்த நிலையிலேயே பற்றுதலின்றி இருக்கும் பெருமை பெற்றவர்கள்) என்பர்.இந்த மகான்கள் உலகியல் சுகபோகங்களுக்கும் செல்வம்,செல்வாக்கு போன்ற வைபவங்களுக்கும் மதிப்பு அளிப்பதில்லை.அவைகளை விரும்பவும் மாட்டார்கள்.\n நான் அந்த ஜீவன் முக்த நிலையைப் பெற என்ன செய்ய வேண்டும்\nகண்ணன்: கர்ம யோகத்தைக் கடைப்பிடி.செயலில் முனைப்புதான் கர்மயோகம் செயலின் விளைவைப் பற்றிச் சிந்திக்காமல் செயல்திறன் பற்றியே சிந்தித்து முனைவது யோகம் .செயல்புரிவது உன் கடைமை பலனை எதிர் நோக்குவது அல்ல.செயல் முனைப்புதான் உனக்கு உரியது.மேலும் கர்மபலன்களுக்கு நீ காரணமாகதே அதாதவது நீ செயலாற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும்.உன் உடல்,உள்ளம் அறிவு முதலியவற்றில் பற்றுதல் வைக்காதே.\nஅர்ச்சுனன்: அப்படியானால் நான் ஏன் செயலாற்ற வேண்டும்\nகண்ணன்: செயலாற்றாமல் இருப்பதிலும் நீ ஈடுபாடு கொள்ளக்கூடாது.பற்றுதல் எதிலும் இருக்கலாகாது.\nஅர்ச்சுனன்: அப்படியானால் நான் செயல் புரியமுடியும்\nகண்ணன்: செயலில் நிறை குறை வெற்றி தோல்வி ஆகியவற்றில் நடுநிலையுடன் இருத்தல் “யோகம்” ஆகையால் தனஞ்சயா நீ பற்றுதல்,விருப்பு வெறுப்பு இவைகளைப் புறக்கணித்து விட்டு சமநிலையில் நிலைத்திருந்து கர்மத்தை செய்\nஅர்ச்சுனன்: சமநிலையில் நிற்காமல் நான் செயல் புரிந்தால் என்ன ஆகும்\nகண்ணன்: விருப்பு -வெறுப்பற்ற சமநிலையுடன் செய்யாத செயல் இழிவையே தரும். தனஞ்சயா நீ சமநிலை, சமபுத்தியை மேற்கொள். செயலின் விளைவை ( பயனை) விரும்புவன் அற்பன்.அவனது சுயநலபுத்தி செயலைவிட்டு பயனில் ஈடுபடுகிறது.பயனுக்கு அடிமையாகிறது.\nஅர்ச்சுனன்: கர்மபலனை விரும்புவன் அற்பன் என்றால் சிறந்தவன்( மேலானவன்) எவன்\nகண்ணன்: சமபுத்தி கொண்டவன் சிறந்த மனிதன். அவன் இந்த மானிட வாழ்கையிலேயே பாவ -புண்ணியயங்களுக்கு அப்பாட்பட்டவனாகிரான்.ஆகையால் அர்ச்சுனா நீ சமநிலை, சமபுத்தியில் திடமாக நிலைத்திரு.இதுதான் செயல்த்திறன்.\nஅர்ச்சுனன்: சமபுத்தியின் விளைவு என்ன\nகண்ணன்: “யோகம்” எனப்படும் சமபுத்தி,சமநிலை, சமநிலை கொண்டமனீஷி( மெய்ஞானி) செயலின் பயனில் பற்றில்லாதவர்.அவர் பிறவித் தளையிலிருந்து விடுபட்டு , உன்னதமான் அழியாப் பெரும் பதவியைப் பெறுவார்.\nஅர்ச்சுனன்: செயலின் பயனைத் துறந்த சமநிலையை நான் எப்படிப் பெறுவேன்,எப்போது உணர்வேன்\n எப்போது உன் அறிவு மோகம் எனும் சக்தியைக் கடக்கிறதோ , அப்பொதே உனக்குள் நீ உணர்ந்த கேள்விப்பட்ட யோகங்களிருந்து பற்றின்மை ஏற்பட்டுவிடும்.\nஅர்ச்சுனன்: வைராக்கியம் ஏற்பட்டபின் யோகம் எனும் சமநிலை எப்போது ஏற்படும்\nகண்ணன்: பலவையான் சாஷ்திரங்களின் சித்தந்தங்கள் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றால் சஞ்சலப்பட்டிருக்கும் உன் புத்தி உலகியல் வாழ்விலிருந்து விடுபட்டு பரம்பொருளான் பரமாத்மாவிடம் திடமாக ஈடுபடும்போது உனக்கு யோகநிலை சித்திக்கும்.\nஅர்ச்சுனன்: யோகநிலை சித்திபெற்ற திடமதி கொண்ட மனிதனுக்கு என்ன் அடையாளங்கள்\n சமநிலை பெற்றவர் மனத்திலுள்ள விருப்பங்களையெல்லாம் ஒதுக்கி விடுவார் .தன்நிலையிலிருந்து தமக்குள்ளேயே மகிழிச்சி அடைகிறார்.அவர் “ஸ்திதப்ராக்ம்ஜர்”(நிலையான் சமபுத்தி பெற்றவர்.)\nஅர்ச்சுனன்: ஸ்திதபிரக்ஞன் எப்படிச் கருத்தை வெளியிடுவான்\n சாதரண மனிதர்களைப் போல் பேசுவதில்லை.சமபுத்தி- சமநிலை கொண்டஞானி.அவருடைய செயலும் குறிப்பும் சீரிய கருத்துகளை வெளிப்படுத்தும்.அந்த ஸ்திதபிராக்ஞர் நிகழ்காலத்தில்வாழ்ந்து கொண்டிருந்தாலும் துன்பம், துயரம், சோதனை, விபத்து எனும் கேடுகள் ஏற்படும் போது வருந்துவதில்லை.சுகம், செளக்கியம், புக்ழ், செல்வம்முதலிய நலன்கள் கிட்டும்போது மகிழ்ச்சி கொள்ளுவதில்லை அந்த ஞானி ஆசை,பயம்,பாசம்,குரோதம்,பகை ஆகிய இயல்புகளைக் கடந்தவராக இருப்பார்.\nதிடசிந்தனௌம் சீரீய கர்ய்த்துகளையும் கொண்ட அந்த சமபுத்திஸமநிலைச் சாதகரைத்தான் “ஸ்திதபிரக்ஞர்”என்று அழைப்பார்கள்.அவர் எல்லா நிலைகளிலும் செயல்களிலும் பற்றுதல் இல்லாதவர்.முன்வினைப் பயனாக அநுகூலமான் வாய்ப்பு வரும்போது மகிழ்சியடைய மாட்டார்.பிதிதிகூலமான சந்தர்ப்பம் ஏற்படும்போது வெறுப்படைய மாட்டார்.அவருடைய அற்வு திடமாக நிலைபெற்றிருக்கிறது.பரமாத்மாவோடு இணைய வேண்டுமென்கிற தீர்மானத்துடன் வாழும் அவர் சித்த புருஷ்ர்.\nஅர்ச்சுனன்: அந்த சித்த புருஷ்ர் எப்படி அமர்கிறார்\n எப்படி ஆமை தனது நான்கு கால்களையும் கழுத்தையும் வாலையும் முதுகு ஓட்டுக்குள் ஒடுங்குமாறு உள்ளடக்கிக் கொண்டு கிடக்கிறதோ,அதே போல கர்மயோகியான “ஸ்திதபிரக்ஞர்” தம் ஜம்புலன்களையும் மனத்தையும் பெளதீக விஷ���ங்களிலிருந்து விலக்கி ,தம் உள்ளுணர்வில் அடக்கிக் கொள்ளுகிறார். அந்நிலையில் அவருடைய அறிவு சமநிலையில் திடமாக இருக்கிறது.\nஅர்ச்சுனன்: ஜம்புலன்களையும் ஒடுக்கி ஒருமுகப்படுத்துதலுக்கு நேரிய அடையாளம் எது\nகண்ணன்: ஜம்புலன்களையும் தம் இலக்கான விஷயங்களிலிருந்து ( அநுபவங்களிலிருந்து) ஒதுக்கி வைக்கும் தேகாபிமனியான மனிதனிடமிருந்து அந்த விஷயங்கள் விலகிவிடுகின்றன.ஆனால் சுவை உணர்வு கொண்ட போகரஸபத்தி ( சுவை உணர்வு) விலகுவதில்லை.ஆனால் பரமாத்மாவை அடையும் சித்த புருஷனின் சுகபோக புத்தி கூட விலகிவிடுகிறது.\nஅர்ச்சுனன்: ரஸபுத்தி எனப்படும் சுவையை நாடும் அறிவு இருப்பதால் என்ன கேடு\nகண்ணன்: ரஸபுத்தி இருப்பதால் விஷய சாதனங்களில் பற்றுக் கொண்ட மனிதன் எவ்வளவுதான் விவேக ஞானம் உள்ளவனாக இருந்தாலும்,குழப்பம் விளைவிக்கும் புலன்கள் அவனது மனத்தை வலுக் கட்டாயமாக விஸய அநுபவங்களில் ( உலகியல் இன்பத்தில்) ஈடுபட இழுத்துச் செல்லுகின்றன.\nஅர்ச்சுனன்: ரஸபுத்தியை விலக்குவதற்கு என்ன செய்யவேண்டும்\nகண்ணன்: கர்மயோகி சாதகர் எல்லாப் புலன்களையும் அடக்கித் தம் வசத்தில் இருத்தி பரமாத்மாவாகிய என்னை தியானித்து சரணடைய வேண்டும்.என் மீது நம்பிக்கை வைத்து,வேறு சிந்தனை கவலை இல்லாமல் இருக்க வேண்டும்.இவ்வாறு தம் புலன்களை அடக்கி வசப்படுத்தியவரின் புத்திநிலை பெற்று விளங்கும்.\n உங்களைச் சணடையாமல் இருந்தால் என்ன ஆகும்\nகண்ணன்: என்னை சரணடையாமல் இருந்தால் புலன்கள் விரும்பும் விஷய அநுபவங்களில் சிந்தனை செல்லும். மனிதனுக்கு அவைகளில் ஈடுபாடு ஏற்படும் .அவைகளை அநுபவிக்க வேண்டுமென்ற ஆசை ஏற்படும்.\nஅர்ச்சுனன்: ஆசை ஏற்பட்டபின் என்ன ஆகும்\nகண்ணன்: ஆசை வளரும். ஆசை நிறைவேறத் தடையோ தடங்கலோ ஏற்படும்போது வெறுப்பு மிகுந்த கோபம் ஏற்படும் பிறகு மதிமயக்கம்,மூடத்தனமெல்லாம் வளரும்.\nஅர்ச்சுனன்: அதன் பிறகு என்ன ஆகும்\nகண்ணன்: நல்ல சிந்தனை ,மனப்பக்குவம்,பகுத்தறியும் விவேகம் எல்லாம் விலகிவிடும்.பழைய பரிபக்குவ நினைவே இல்லாமல் போகும்.இதன்னல் புத்தி சக்தி குலையும் தொடர்ந்து மனிதன் அழிவைத்தான் எட்டுவான்.\nஅர்ச்சுனன்: ஸ்தித பிரக்ஞரின் நிலையை உணர்த்தினீர்கள் கேசவா அவர் எப்பட்ய் நடந்து கொள்வார் என்பதைச் சொல்லுங்கள்\n நிலைபெற்ற பிரக்ஞையுள்ள சாத���ரின்நடவடிக்கை செயல் வடிவில் இராது.கருத்து வெளிப்பாடாக இருக்கும். புலனடக்கம்,மனவடக்கம் கொண்டசாதனையாளர் அவர்,விருப்பு -வெறுப்புகளைக் கடந்தவர்.தம் வசமுள்ள புலன்கள் மூலம் உலகியல் அனுபவங்களில் ஈடுபட்டிருந்தாலும், உள்மனத்தின் திருப்தியுடன் வாழ்கிறார்.\nஅர்ச்சுனன்: உள்மனம் எனும் அந்தக்கரணத்தின் திருப்தியைப் பெற்றபின் என்ன ஆகும்\nகண்ணன்: அத்தகைய திருப்தி கொண்ட மனிதரின் எல்லாத் துயர்களும் நசித்து விடுகின்றன.அந்த சாதகரின் சமபுத்தி விரைவிலேயே பரமாத்மாவோடு நிலையாக இணைந்து விடுகிறது.\nஅர்ச்சுனன்: எவருக்கு புத்தி நிலைபெறுவதில்லை\nகண்ணன்: எந்த மனிதனின் மனமும் இந்திரியங்களும் அடங்கி இருக்கவில்லையோ .அவனிடம் நிலைபெற்றிருக்கும் சம புத்தி ஈராது.அவனுக்குத் தன் கடமை உனர்வில் பிடிப்பு இராது.கடமையில் திட்மான ஈடுபடு இல்லையேல் ,அமைதி கிட்டாது.அமைதியை இழந்த மனிதனுக்கு மகிழ்ச்சி ஏது\nஅர்ச்சுனன்: உலகியல் உழல்பவனிடம் புலன்கள் அடங்கி இராது.ஆனால் சாதகராக இருப்பவருக்கும் நிலையான் சமபுத்தி ஏற்படாமல் போவதற்கு என்ன காரணம்\nகண்ணன்: காரண்ம் புலனடக்கமும் மனவடக்கமும் இணைந்து வசப்பட்டு இராததுதான். நீரில் செல்லும் ஓடத்தை காற்று தன் திசையில் இழுத்துச் செல்வதைப் போலே ,சாதகரின் புலன்கள் தம் விஷயங்களில் ஈடுபட்டிருக்கும்போது ஏதாவது ஒரு புலன் சஞ்சலமான் மனத்துடன் இணைந்து விட்டால் போதும்.அந்த மனமே சாதகரின் புத்தியைக்குலைத்துவிடும்.சமநிலைகெட்டுவிடும்.\nஅர்ச்சுனன்: பின் எவருக்கு த்தான் புத்தி நிலைபெறுகிறது\n ஜம்புலன்களும் எவருக்கு முழுவதும் கட்டுபப்ட்டு இருக்கின்றனவோ, எவருடைய உள்ளம் பெளதீக விஷய அநுபவங்களில் பற்றுதலின்றி இருக்கிறதோ, அத்தகைய சாதகரின் பிரக்ஞை( பகுத்தறிவு) ஒரே குறிக்கோளில் நிலைபெற்று இருக்கிறது.\nஅர்ச்சுனன்: எவருக்கும் புலனடக்கம் இல்லையோ அத்தைகைய சாமானிய மனிதருக்கும், புலனடக்கம் உள்ள சாதகருக்கும் உள்ள வெளிப்படையான வித்தியாசம் என்ன\nகண்ணன்: புலன் அநுபவங்களுக்கு இலக்காகி உழலும் சாமனிய மனிதர் பரமாத்தாவுடன் இணையும் சாதனையில் ஈடுபடாமல் மதிமயங்கி மோக நித்திரையில் ஆழ்ந்திருப்பார்.அக்காலம் அவர்களுக்கு இருள் சூழ்ந்த இரவு ,அத்தகைய இராக்காலத்தில் அடக்கம் மிக்க ஞானிகள் விழித்திரு���்பார்.பரமத்ம தத்துவதத்தில் இலயிருத்திருப்பார்கள். சாமானிய மனிதர்கள் விழிப்புணர்வுடன் சுகபோகங்களை அநுபவித்தும் பொருள் சம்பாத்தித்தும் பொழுது போக்கும் காலத்தில், ஞானிகள் ஆத்மலயிப்பில் அமைதியுடன் மூழ்கியிருப்பார்கள்,இதைதான்,சாமானியயர்கள் மதிமயங்கி உறங்கும் இரவு ஞானிகளுக்குப் பகல் என்றும் சாமனியர்கள் அமைதி காணும் இரவு என்றும் சொல்வார்கள்.\nஅர்ச்சுனன்: அப்படியானால் அடக்கம் உள்ள சாதகர்களுக்கு எதிரில் பெளதீக சுகபோகப் பொருள்கள் வருவதில்லையா\nகண்ணன்: வருவதுன்டு இதனால் அடக்கமுள்ள சாதகர் சஞ்சலம் அடைவதில்லை.எப்படிக் கம்பீரமான் கடல் தம்மிடம் வந்து சங்கமிக்கும் நதிகளால் எந்த மாற்றத்தையும் பெறுவதில்லையோ,அதே போலத்தான் அடக்கமுடையோர் எதிரில் உலகியல் சுகபோகப் பொருள்கள் எதிர்ப்படுகின்றன.இதனால் அவர்களூடைய மனம் பேதலிப்பதில்லை.இத்தகைய மாமனிதர்கள் தான் பரமாத்ம தத்துவமான பரம சாந்தியைப் பெறுகிறார்கள்.போக விசயங்களில் ஈடுபாடு கொண்ட சம்சாரிகளுக்கு இந்தப் பேரமைதி கிட்டாது.\nஅர்ச்சுனன்: ஆசாபாசம் உள்ள சம்சாரிகளுக்கு ( சாந்தி) எப்படிக் கிட்டும்\nகண்ணன்: சுகபோகங்களில் ஏற்படும் ஆசாபாசங்களை முற்றிலும் துறந்து விட்டால் அமைதி பெறலாம்.எந்த மனிதன் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விடுவதோடு தான் தனது எனும் செருக்ககையும் துறந்து வாழ்கிறனோ,அவனுக்கு சாந்தி கிடைக்கும்.\nசெருக்கைத் துறந்த சாதகரின் நிலைப்பாடு எப்படி இருக்கும்\nகண்ணன்: செருகொழிந்த சாதகரின் நிலைப்பாடு பிரும்பத்தில் ஈடுபட்டிருக்கும் பார்த்தா இதைத்தான் பிரும்ம நிலை என்பர்.இந்நிலையை எட்டியதும் அந்த சாதக மனிதர் எக்காலத்திலும் மோக பாசத்தில் சிக்கமாட்டார்.தம் இறுதிக் காலத்திலும் பிரும்ம நிலையில் இருப்பவர்.நிர்வாண பிரும்மம் எனும் பரம சாந்தி நிலையில் முக்தி பெறுகிறார்.\n1001 எழுத்துருக்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய\nஎழுத்துருக்களை பல இணையத் தளங்கள் வழங்கினாலும் இந்த இணையத்தளமானது 1001 எழுத்துருக்களை இலவசமாக வழங்குகின்றது. விண்டோஸ் மற்றும் மக்(Mac) இயங்குதளங்களில் இயங்கும் வகையில் இந்த எழுத்துருக்கள் அமைகின்றன.\nஅகர வரிசையில் ஒழுங்குபடுத்தப்படுள்ளதால் இலகுவாக வேண்டிய எழுத்துருவை கண்டுபிடித்து தரவிறக்கம் செய்யலாம். பல்வேறு ��கைகளின் கீழ் பல எழுத்துருக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.\nஅந்த இணையத்தளம் இது தான் 1001freefonts.com\nநீங்களும் ஒரு தரம் சென்று பாருங்கள். உங்களுக்கு வேண்டிய எழுத்துருக்களை இலவசமாக நீங்கள் தரவிறக்கலாம்.\nஇணையத்தளங்களை ஸ்கேன்(Scan) செய்ய உதவும் தளம்.\nநாம் எமது கணனியில் வைரஸ் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க பல்வேறு வகையான சாப்ட்வெயார்களை பயன்படுத்துகிறோம். இதைப்போல நாம் அன்றாடம் பார்வையிடும் இணையத்தளங்களையோ அல்லது எமது இணையத்தளங்கள் மற்றும் ப்ளாக்கர்களிலோ வைரஸ் இருக்கின்றதா என்பதை சோதித்துப்பார்க்க ஒரு இணையத்தளம் இருக்கின்றது.\nகுறித்த இணையத்தளத்திற்கு சென்று நாம் ஸ்கேன் பண்ணவிருக்கும் தளத்தின் முகவரியை இட்டு ஸ்கேன் பொத்தானை அழுத்தும் போது சில வினாடிகளில் முடிவினை பெற்றுக்கொள்ளலாம். நீங்களும் உங்கள் தளங்களுக்கும் இவ்வாறு செய்து பாருங்கள். குறிப்பிட்ட இணையத்தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்குங்கள் http://www.urlvoid.com/\nஇணைய பிரவுசர்களின் பக்க வரலாறுகளை (history) ஒரு நொடியில் அழிக்க\nஉங்கள் கணணியில் பல்வேறுபட்ட இணைய பிரவுசர்களை பயன்படுத்துவீர்கள். அவ்வாறு பயன்படுத்தும் போது ஒவ்வொரு பிரவுசர்களிலும் பார்க்கும் பக்கங்கள் சேர்ந்து கொள்ளும்.\nஇவற்றை அழிக்க கணணியை சுத்தப்படுத்தும் மென்பொருட்களை கொண்டு செய்யலாம். எனினும் Browser Cleaner மென்பொருள் சிறியதும் மிக விரைவாக செயல்பட கூடியதுமாகும். அத்துடன் ஒரே நேரத்திலே அத்தனை பிரவுசர்களின் பக்க காட்சிகளையும்(History) அழிக்கலாம்.\nஇந்த Browser Cleaner மூலம் Internet Explorer, Firefox, Chrome, Opera, Safari, Avant Browser, Flock போன்ற அத்தனை பிரவுசர்களின் பக்க வரலாறுகளை அழிக்கலாம். அத்துடன் மேலும் பல வசதிகளும் உண்டு.\nஓன்லைனில் PASS PORT மற்றும் VISA புகைப்படங்களை வடிவமைக்க\nஉங்கள் கணணியில் இருந்தவாறே இணையதளம் மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா புகைப்படங்களை வடிவமைத்து கொள்ள முடியும்.\nஇணையதள முகவரிக்கு சென்ற பின் தோன்றும் விண்டோவில் நாட்டினையும், புகைப்படத்தினையும் தெரிவு செய்ய வேண்டும். பின்னர் GET MY PASSPORT என்பதை கிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் விண்டோவில் உங்கள் கணணியில் இருந்து புகைப்படத்தை UPLOAD செய்து NEXT என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\nநீங்கள் தெரிவு செய்த படத்தின் அருகில் உங்கள் மவுஸ் புள்ளியை கொண்டு செல்லும் போது + குறியீடு தோன்றும். இப்போது உங்கள் மவுஸ் முனையை நகர்த்தி படத்தின் தேவையான பகுதியை தெரிவு செய்யவும். பின்னர் NEXT என்பதை கிளிக் செய்யவும்.\nஇப்பொழுது உங்கள் புகைப்படம் வடிவமைக்கப்பட்டு விடும். கட்டணம் செலுத்தி பிரிண்ட் செய்யும் வசதி கொண்ட விண்டோஸ் தோன்றும். அதிலே NO THANKS என்பதை கிளிக் செய்யவும்.\nஇப்போது தோன்றும் விண்டோவில் உங்களுக்கு ஏற்ப தெரிவு செய்து கொள்ளுங்கள். DOWNLOAD THE PASSPORT PHOTO SHEET IMAGE என்பதை கிளிக் செய்தால் உங்கள் கணணியில் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யலாம்.\nஉலகில் மிக விலை உயர்ந்தவை\n11 மாதங்களான 180 பவுண்ட் எடையுடைய நாய்க்கு ஹொங் டொங் என்று பெயர் வைத்துள்ளார்கள். கோள்களிலேயே மிக விலையுயர்ந்த நாயாக இது தற்போது கருதப்படுகிறது. இதன் விலை 1.5 மில்லியன் டொலர்கள். சைனாவின் மிகப் பெரிய பணக்காரர்களிடையே தமது தகுதியை வெளிப்படுத்தும் சின்னமாக இந்த சிவப்பு மற்றும் பிரவுண் கலந்த முடியையுடைய நாய் கருதப்படுகிறது.\nஉங்கள் நகங்களில் வைரங்களைப் பெற முடியுமானால் உங்களுக்கு வைர நகைகள் எதற்கு ஆமாம் நீங்கள் வைர மெனிக்யூரினைப் பெற முடியும். அதனை வழங்கும் செரிஸ் அங்குலா விற்கு நன்றி கூறுங்கள். மிக விலையுயர்ந்த மெனிக்யூரினை செய்து கொள்வதன் மூலம் 10 கரட் வைரங்களை உங்கள் நகங்களில் பதித்துக்கொள்ள முடியும். அதிகம் பயப்படாதீர்கள், வைரம் பதித்ததற்கு பின்னரான சேவையும் மற்றும் அவற்றை உங்கள் நகங்களிலிருந்து நீக்கிவிட்டு நீங்கள் விரும்பும் வேறொரு விலைமதிப்பற்ற கல்லைப் பதிக்கும் சேவையும் வழங்கப்படுகிறது. தற்காலத்தில் செரிஸ் இல் வழங்கப்படும் மெனிக்யூரின் விலை 51 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்.\nஉலகின் மிக விலையுயர்ந்த பேனா\nஅரோரா டயமனேட் எனப்படுகின்ற பேனாவில் 30 கரட் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இரண்டு தொன் ரோடியம், 18 கரட் திடமான தங்க நிப் கொண்ட இந்தப் பேனாவின் விலை 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இவை தான் மிக விலையுயர்ந்த பேனாக்களாக எப்பொழுதுமே கணிக்கப்படுகின்றன.\nஉலகின் விலையுயர்ந்த வாசனைத் திரவியம்\n500ml வாசனைத் திரவியம் அடங்கிய போத்தல் ஒன்றின் விலை 215ஆயிரம் அமெரிக்க டொலர்கள். இந்தப் போத்தலிலின் மூடியைச் சுற்றி 18 கரட் தங்க வளையமும் 5 கரட் வைரமும் பதிக்கப்பட்டுள்ளது. 10 போத்தல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளன. இந்��� வாசனைத் திரவியம் குறைந்த பொருட்களை உள்ளடக்கி குறைந்த விலையிலும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.\nஐக்கிய இராச்சியத்தின் Master of Malt மற்றும் ஒன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் இணைந்து பழமையான மற்றும் விலையுயர்ந்த ஸ்கொட்ச் விஸ்க்கி போத்தலினை 8 மாதங்களுக்கு முன்னர் விற்பனைக்கு விட்டனர். விலையுயர்ந்த காஸ்க்கினைக் கொண்ட இந்த விஸ்க்கியின் விலை 1405,400 அமெரிக்க டொலர்கள்.\nMay 10th, 2011 அன்று உலகம் பிரிவுகளில் பிரசுரிக்கப்பட்டது\nஉலக நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள வினோதமான தடைகள்\nசவூதி அரேபியாவில் பிளக்பரி பாவனைக்கு தடை\nபாவனையாளர்கள் பற்றிய உளவு பார்க்க முடியாத காரணத்தினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது\nதேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி சவூதி அரேபியா பிளக்பரி கருவிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஒரு வார கால இடைவெளியில் பிளக்பரி பாவனையை தடை செய்த இரண்டாவது நாடாக சவூதி அரேபியா பட்டியலில் இணைந்து கொண்டுள்ளது. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி முதல் சவூதி அரேபியாவில் பிளக்பரி பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசவூதி அரேபியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தின் அடிப்படையில் பிளக்பரி கருவிகளின் சில தொழிற்பாடுகளை நாட்டிற்குள் செயற்படுத்த முடியாது. பிளக்பரி தொழில்நுட்பத்தின் தரவு மறையாக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு வலையமைப்பை ஊடறுக்கக் கூடிய வகையில் அமையப் பெற்றுள்ளது.\nஇதனால் பாவனையாளர்களின் தரவுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தொழில்நுட்ப மாற்றம் ஏற்படுத்தப்படும் வரையில் பிளக்பரி கருவியின் சில சேவைகள் தடை செய்யப்பட்டிருந்தன.\nபாகிஸ்தானில் பேஸ் புக் பாவனை தடை\nஇந்த இணைய சேவை இழிவான செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\n2010ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி பாகிஸ்தான் அரசாங்கம் பேஸ் இணைய வலையமைப்புச் சேவையை முடக்கியது. சமூக இணைய வலையமைப்iபான பேஸ் புக் மூலம் இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகல் நாயகத்திற்கு அவதூறு ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.\nஇஸ்லாமிய கடும்போக்குவாதத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் வகையில் நபிகள் நாயகத்தை சித்திரமாகத் தீட்டுமாறு பேஸ் இணையத்தில் கோரப்பட்டிருந்தது.\nசாதாரண இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என பேஸ் ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும், இந்த நியாயப்படுத்தலை பாகிஸ்தான் சட்டத்தரணிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇழிவான இந்த இணையதளத்தை முடக்குமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றில் சட்டத்தரணிகள் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதுடன், பேஸ் புக் இணையத்தை தடை செய்யுமாறு உத்தரவிட்டது.\nஇஸ்ரேலில் ஐபேட் பயன்படுத்தத் தடை\nஇஸ்ரேலில் ஐபேட் கருவிகளைப்பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எபல் ஐபேட்களுடன் இஸ்ரேலுக்கு செல்லும் பயணிகள் அந்நாட்டு சுங்கப் பிரிவினரால் அவை பறிமுதல் செய்யப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கின்றனர்.\nஇவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பல ஐபேட் கருவிகள் விமான நிலையத்தில் காணப்படுகின்றது, பயணிகள் நாடு திரும்பும் போது அவை மீள ஒப்படைக்கப்படும். பேட் கருவியின் வை-பை தொழில்நுட்பம் அமெரிக்கத் தொழில்நுட்பத் தரத்திலானது எனவும், இஸ்ரேலில் ஐரோப்பிய தரத்திலான தொழில்நுட்ப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் அமைச்சரவை சுட்டிக்காட்டியுள்ளது.\nஎனவே, ஐபேட் கருவிகள் உள்நாட்டு தந்தியில்லா சமிக்ஞை தொடர்பாடலுக்கு இடையூறாக அமையக் கூடும் என்பதனால் இவ்வாறு தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.\nபிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்படும் மோட்டார் கார்கள் இடதுபக்கமிருந்து செலுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டவை, இஸ்ரேலில் வலதுபக்கமிருந்து செலுத்துவதே வழமையாகும் எனவே இஸ்ரேலியர்கள் எவரும் பிரித்தானியாவிலிருந்து கார்களை இறக்குமதி செய்ய மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறெனினும், அரசாங்கத்தின் தீர்மானம் எந்தவிதமான தொழில்நுட்ப பின்னணியையும் கொண்டிருக்கவில்லை என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எதற்காக ஐபோட் கருவிகள் தடை செய்யப்பட்டன என்பது புரியவில்லை என இஸ்ரேலின் கணனி வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசீனாவில் ஸ்கைப் பயன்படுத்த தடை\nஸ்கைப் தொடர்பாடல் இணைய சேவையை பயன்படுத்துவதற்கு சீனா தடை விதித்துள்ளது. சீனாவில் ஸ்கைப் இணைய தொடர்பாடல் சேவையை பயன்படுத்துவது சட்டவிரோதமானதென அறிவிக்கப்பட்டுள்ளது. இணையம் ஊ��ான சகல தொலைபேசி சேவைகளையும் அமெரிக்கா முடக்கியுள்ளது.\nஅரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு வலையமைப்புச் சேவைகளின் ஊடாக மட்டுமே இணைய தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகின்றது. சீனா யுனிகொம் சீன டெலிகொம் ஆகிய சேவைகளின் ஊடாக மட்டுமே சர்வதேச அழைப்புக்களை மேற்கொள்ள முடியும்.\nஸ்கைப் இணைய சேவையை ரத்து செய்யும் நோக்கிலேயே அரசாங்கம் சொந்தமாக இவ்வாறான சேவைகைள அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற இணைதளங்கள் ஏற்கனவே சீனாவில் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் கடுமையான அழுத்தங்களின் காரணமாக கூகிள் நிறுவனம் சீனாவில் இயங்கி வந்த சேவைத் தளத்தை கடந்த வருடம் மூடியிருந்தது.\nஅமெரிக்க கல்லூரிகளில் நெப்ஸ்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது\nஅமெரிக்க கல்லூரிகளில் நெப்ஸ்டர் என்ற இசை கோவை பரிமாற்றுத் கணனி மென்பொருள் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நெப்ஸ்டர் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇணையத்தின் ஊடாக எம்.பி.3 இசைக் கோவைகளைப் பரிமாற்றிக்கொள்ள முடியும். இந்த முறைமையின் மூலம் இசைக் கலைஞர்களின் புலமைச் சொத்து உரிமை மீறப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நியாயமான பாவனை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த மென்பொருள் சேவையை வழங்கி வருவதாக நெப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழக மாணவர்கள் இணையப் பயன்பாடு கணனி வலையமைப்பு பொறியிலாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nலேசர் பொயின்டர் பாவனைக்கு அவுஸ்திரேலியாவில் தடை\nஅவுஸ்திரேலியாவில் லேசர் பொயின்டர்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லேசர் பொயின்டர்களை எடுத்துச் செல்ல வேண்டுமாயின் அதற்கான நியாயமான காரணங்களை விளக்க வேண்டும்.\nகுறிப்பாக ஆசிரியர்கள், இளம் வானியல் ஆய்வாளர்கள், அளவையாளர்கள் ஆகியோர் லேசர் பொயின்டர்களை பயன்படுத்துகின்றனர். சக்தி வாய்ந்த லேசர் பொயின்டர்களை பயன்படுத்தி விமானங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும்.\nஅதி சக்தி வாய்ந்த சேலபர் பொயின்டர் பாவனைக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் மொரிஸ் இமாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆபத்தை ஏற்படுத்தாத லேசர்களை எடுத்துச் சென்றாலும் இரண்டாண்டு கால சிறைத்தண்டனை அல்லது 5000 டொலர் அபாராதம் விதிக்கப்படும்.\nMay 10th, 2011 அன்று உலகம் பிரிவுகளில் பிரசுரிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1363&cat=10&q=Courses", "date_download": "2019-11-22T18:39:39Z", "digest": "sha1:3NHREAQE7JHMRGCXTBJXLOQYRAPYXI35", "length": 8056, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதேயிலை தொடர்பான சிறப்புப் பயிற்சியை எங்கு பெறலாம்\nகால் சென்டர்களிலும் பி.பி.ஓ.,க்களிலும் என்ன பணி செய்கின்றனர் நான் கால் சென்டர் பணிகளுக்குச் செல்ல விரும்புகிறேன். இவற்றுக்கான நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி தகவல்கள் தரவும்.\nகம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றுள்ளேன். அப்ரண்டிஸ் வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் என்ன பிரிவுகள் உள்ளன\nகிரிக்கெட் அம்பயராக என்ன செய்ய வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.aasraw.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-11-22T19:28:56Z", "digest": "sha1:RE5YOWZOPO7FVIAY6EQJLSJ4OP6CQANA", "length": 22159, "nlines": 232, "source_domain": "ta.aasraw.com", "title": "ரா எஸ்ட்ராட்யால் சைபையனேட் பவுடர் (313-06-4) hplc≥98 | AASraw", "raw_content": "ஐக்கிய அமெரிக்க உள்நாட்டு டெலிவரி, கனடா உள்நாட்டு டெலிவரி, ஐரோப்பிய உள்நாட்டு டெலிவரி\nஆர் & டி ரகண்ட்ஸ்\nஆர் & டி ரகண்ட்ஸ்\n/ தயாரிப்புகள் / பெண் ஹார்மோன்கள் / எஸ்ட்ராடியோல் பவுடர் தொடர் / எட்ராடலில் சைபியானேட் தூள்\n5.00 வெளியே 5 அடிப்படையில் 1 வாடிக்கையாளர் மதிப்பீடு\nஎழு: 313-06-4. வகைகள் எஸ்ட்ராடியோல் பவுடர் தொடர், பெண் ஹார்மோன்கள்\nAASraw என்பது CGMP கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் கீழ் எஸ்ட்ராடியோல் சைபையனேட் பவுடர் (313-06-4) வெகுஜன வரிசைக்கு இணைப்பிலிருந்து உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தி திறனை கொண்டுள்ளது.\nஇந்த மருந்து ஒரு பெண் ஹார்மோன் (ஈஸ்ட்ரோஜன்) ஆகும். இது மாதவிடாய் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது (சூடான ஃப்ளஷெஸ், யோனி வறட்சி போன்றவை). இந்த அறிகுறிகள் குறைவாக எஸ்ட்ரோஜனை உருவாக்கும் உடலின் காரணமாகும்.\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nஎஸ்ட்ராடியோல் சைபோனேட் பவுடர் வீடியோ\nரா எட்ராடலில் சைபியானேட் பவுடர் அடிப்படை எழுத்துகள்\nஉருக்கு புள்ளி: 300 ° சி\nநிறம்: வெள்ளை அல்லது வெள்ளை நிற படிக தூள்\nரா எஸ்ட்ராட்யோ சைபோனேட் தூள் பயன்பாடு\nஎஸ்ட்ராடியோல் சைபியானேட் என்பது EC, E2C, டெபோ-எஸ்ட்ராட்யால், டெபோஃபீமின், எஸ்ட்ராப்ப் போன்றவையும் அறியப்படுகிறது.\nரா எஸ்ட்ராட்யோ சைபோனேட் பவுடர் பயன்பாடு\nXMX mg / mL மற்றும் 1 mg / mL இன் குறைந்த அளவு உட்செலுத்துதல்கள் முன்பு சந்தைப்படுத்தப்பட்டன.\nரா எஸ்ட்ராட்யோ சைபையனேட் பவுடர் மீது எச்சரிக்கை\nமயக்க மருந்து இழப்பு, பக்கவாதம், மூளை மார்பக புற்றுநோய், நுரையீரல் ஈபோலி, மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களில் ஆழ்ந்த சிரை இரத்தக் குழாயின்மை (50 - 79 ஆண்டுகள்) ஆகியவை பெண்களின் உடல்நலம் ஊக்கமருந்து (WHI) ஆய்வு தெரிவிக்கின்றன.\nஎஸ்ட்ராடியோல் சிபியனேட் வழக்கமாக கையாளப்படுகிறது மற்றும் பராமரிக்கப்படுகிறது ஒரு சுகாதார வழங்குநர். நீங்கள் வீட்டில் எஸ்ட்ராடியோல் சிப்ஷனேட் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் மருந்து அல்லது சுகாதார வழங்குநரால் இயக்கியது போல எஸ்ட்ராடியோல் செப்ட்டியேட் ஸ்டோர். குழந்தைகளை அடையவும், செல்லப்பிராணிகளை விட்டு வெளியேறவும் எஸ்ட்ராடியோல் சிபாரிசுகளை வைத்திருங்கள்.\nஎஸ்ட்ராடியோல் சைபியானேட் ரா பவுடர்\nசாதாரண அளவு மீதான விசாரணை (1kg க்குள்) பணம் செலுத்திய பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அனுப்பப்படும்.\nபெரிய வரிசையில் (1kg க்குள்) செலுத்தப்பட்ட பிறகு, X வேலை நாட்களில் அனுப்பப்படும்.\nரா எஸ்ட்ராட்யோ சைபோனேட் பவுடர் மார்க்கெட்டிங்\nவரவிருக்கும் எதிர்காலத்தில் வழங்கப்பட வேண்டும்.\nநான்காம். AASraw இலிருந்து எஸ்ட்ராடியோல் சைபயனிட் பவுடர் வாங்குவது எப்படி\nஎங்கள் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும் விசாரணை அமைப்பு, அல்லது ஆன்லைன் ஸ்கைப் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி (CSR).\nஉங்கள் கேள்விக்குரிய அளவு மற்றும் முகவரிகளை எங்களுக்கு வழங்கவும்.\n3.Our CSR உங்களுக்கு மேற்கோள், பணம் செலுத்தும் காலம், கண்காணிப்பு எண், விநியோக வழிகள் மற்றும் மதிப்பீட்டு தேதி (ஈ.ஏ.டி) ஆகியவற்றை உங்களுக்கு வழங்கும்.\n4.Payment செய்யப்பட்டது மற்றும் பொருட்கள் ���ெளியே அனுப்பப்படும் மணி நேரம் (12kg உள்ள பொருட்டு).\n5.Goods பெற்றது மற்றும் கருத்துக்களை கொடுங்கள்.\nAASraw நோய்த்தடுப்பு பயன்பாட்டிற்கான எஸ்ட்ரோஜன்களை எடுத்து அனைத்து பெண்களுக்கு தூய்மை 98% Estradiol சைப்பானேட் மூல தூள் வழங்குகிறது.\nஎஸ்ட்ராடியோல் சைபியானேட் ரா பவுடர் ரெசிப்கள்\nஉங்கள் குறிப்புக்கு, விவரங்களுக்கு எங்கள் வாடிக்கையாளர் பிரதிநிதித்துவம் (CSR) விசாரணை செய்ய.\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆர்பிராஸ்டாடில், (PGE1), ப்ராஸ்டாலாந்தின் E1\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆர் & டி ரகண்ட்ஸ் (40)\nபிளின்னெனோன் பவுடர் தொடர் (4)\nமெத்தெனலோன் தூள் தொடர் (2)\nநந்தரோன் தூள் தொடர் (7)\nடெஸ்டோஸ்டிரோன் பவுடர் தொடர் (18)\nஎஸ்ட்ராடியோல் பவுடர் தொடர் (7)\nசெக்ஸ் ஹார்மோன்களை அதிகரிக்கிறது (12)\nகொழுப்பு இழப்பு தூள் (14)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆர்பிராஸ்டாடில், (PGE1), ப்ராஸ்டாலாந்தின் E1\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஉலகில் அதிகமான பாலியல் போதைப்பொருட்களைச் சுமந்துசெல்லும் நூல்\n08 / 29 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்59\nஉலகின் சிறந்த 10 சிறந்த விற்பனையான எடை இழப்பு பவுடர் யானை\n09 / 01 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்58\nபென்னிலைட்செஸ்சின் சந்தையில் 7 சிறந்த நாட்ராபிராபிக்ஸ் (ஸ்மார்ட் மருந்துகள்)\n09 / 12 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்50\nடெஸ்டோஸ்டிரோன் வாங்க மொத்தத்தில் பொடி தூள்\n01 / 27 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்12\nமோடபினைல்: உயர் தரமான மோடபினைல் பவுடர் வாங்க எங்கே\n10 / 29 / 2017 டாக்டர் பேட்ரிக் யங்7\nஉடலமைப்பாளர்களுக்கு பைரிடாக்சின் ஹைட்ரோகுளோரைடு (வைட்டமின் பி.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) எவ்வாறு செயல்படுகிறது\n11 / 18 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nபாலியல் ஹார்மோனாக ஒரு பெண்ணுக்கு பிளிபன்செரின் எவ்வாறு உதவுகிறது\n11 / 11 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\n10 / 26 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nSARM SR2019 உடற்கட்டமைப்பிற்கான முழுமையான வாங்கும் வழிகாட்டி 9009\n10 / 14 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nஅனபோலிக் ஸ்டெராய்டுகள் உலகில் பொதுவாக தவறான கருத்துக்கள்\n10 / 12 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nநிகி on எக்ஸ்எம்எல்-அமிலோனிஹெப்டன் (2-28292-43)\nடாக்டர் பேட்ரிக் யங் on Cortexolone 17A- ப்ரோபினேட் பவுடர்\nடாக்டர் பேட்ரிக் யங் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nமைக்கேல் மெக்காய் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nவிடாலி on Cortexolone 17A- ப்ரோபினேட் பவுடர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஉடலமைப்பாளர்களுக்கு பைரிடாக்சின் ஹைட்ரோகுளோரைடு (வைட்டமின் பி.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) எவ்வாறு செயல்படுகிறது\nபாலியல் ஹார்மோனாக ஒரு பெண்ணுக்கு பிளிபன்செரின் எவ்வாறு உதவுகிறது\nஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nSARM SR2019 உடற்கட்டமைப்பிற்கான முழுமையான வாங்கும் வழிகாட்டி 9009\nஅனபோலிக் ஸ்டெராய்டுகள் உலகில் பொதுவாக தவறான கருத்துக்கள்\nMK-677 (Ibutamoren) தசைக் கட்டமைப்பிற்கு நன்றாக வேலை செய்கிறதா சார்ம் விமர்சனம் [2019 NEW]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%A4%AD%E0%A4%BE%E0%A4%B7%E0%A4%BE", "date_download": "2019-11-22T17:56:37Z", "digest": "sha1:A225AVVEOH5Q7MZ6NEFBBECB227KNJ4W", "length": 5782, "nlines": 111, "source_domain": "ta.wiktionary.org", "title": "भाषा - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தி மொழியின் முதல் உயிரெழுத்து---அ\nமனிதர்கள் தங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், பாவங்கள், தேவைகள், கருத்துக்கள் போன்றவற்றை சக மனிதர்களுக்கு வாயினால் ஏற்படுத்தப்பட்டும் பேச்சு என்னும் செயலால், தெரியப்படுத்தும் ஒலியெழுப்பும் முறையே மொழி எனப்படுகிறது...உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் வழங்கி வருகின்றன...இவை நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், மதத்திற்கு மதம், பிராந்தியத்திற்குப் பிராந்தியம் மாறுபடுகின்றன...பல மொழிகளுக்கு வரிவடிவமும் (எழுத்து) உண்டு...அவ்வாறு எழுத்துகள் இல்லாத மொழிகளும் உள்ளன...\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/25000/", "date_download": "2019-11-22T17:18:00Z", "digest": "sha1:VOCQ6Y4JPLO4USK7FUKQI53QAJK5IA7W", "length": 13793, "nlines": 161, "source_domain": "tamilandvedas.com", "title": "25000 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nரிக் வேதம் 25,000 ஆண்டுப் பழமையானதா\nஉலகின் மிகப் பழைய புஸ்தகமான வேதத்துக்கு முதலில் கி.மு.1200 என்று முத்திரை குத்திவிட்டு, பின்னர் கடும் எதிர்ப்பு கிளம்பவே ‘ஜகா’ வாங்கிய மாக்ஸ்முல்லரை (Max Muller) எல்லோருக்கும் தெரியும்.\nஅவர் எப்படிக் குத்து மதிப்பாகக் கணக்குப் போட்டார்\nபுத்தர் காலம் கி.மு. 600.\nபிரம்மாண்டமான வேத இலக்கியங்களில் கடுகளவு கூட புத்த மத வாடை இல்லை. ஆகவே அவருக்கு முந்தைய உபநிஷத இலக்கியத்துக்கு கி.மு.800 என்று ஒரு முத்திரை குத்தினார்.\nஅதற்கு முந்தைய பிராமண, ஆரண்யக உரை நடை மொழி வேறு என்று சொல்லி, அதற்கு கி.மு 1000 என்று முத்திரை குத்தினார்.\nஅதாவது, ஒரு மொழி 200 ஆண்டுக்கு ஒரு முறை மாறும் அன்பது அவரது கணிப்பு.\n(தமிழில் 200 ஆண்டுக் காலவீச்சில் வைக்கப்பட்டுள்ள தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் இடையே பயங்கர மொழி வேறுபாடு இருந்தும் நாம் அவற்றை\n200 ஆண்டுக் கணக்கில் அடக்கி விடுகிறோம்)\nபிராமண இலக்கியத்துக்கும் முந்தைய ஸம்ஹிதை எனப்படும் வேத துதிப் பாடல்கள் அவற்றுக்கும் முந்தி இருக்க வேண்டும் என்று சொல்லி, அதற்கு கி.மு 1200 என்று மாக்ஸ்முல்லர் போட்டார் ஒரு போடு.\nஅவர் சமகாலத்திய வேத விற்பன்னர்கள்– வெள்ளைத் தோல் அறிஞர்கள்- அவரைச் சாடினர். உடனே கி.மு 1500 அல்லது அதற்கு முன்னரும் இருக்கலாம் என்று மாக்ஸ்முல்லர் பின்னோக்கி நடந்தார்.\nவின்டர்நீட்ஸ் (Winternitz) என்பவர் சொன்னார்:- சில மொழிகள் வேகமாக மாறுகின்றன. சில மொழிகள் மெதுவாக மாறுகின்றன. ஆகையால் குத்து மதிப்புக் கணக்கு செல்லு படியாகாது.\nவேறு சிலர் ஹிந்தி மொழியின் பேச்சு வழக்கான ‘கரி போலி’ கூட 600 ஆண்டுகள் மாறாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டினர்.\nவேறு சிலர் வால்மீகி முதல் ஹர்ஷ மன்னன் வரை 1800 ஆண்டுகளுக்கு ஸம்ஸ்க்ருத மொழி இலக்கியம் மாறவில்லை என்பதைக் காட்டினர்.\nஇது ஒரு புறமிருக்க, ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் ஹெர்மன் ஜாகோபி, (Herman Jacobi) வேதத்தில் கிருத்திகா/ கார்த்திகை நட்சத்திரத்தை முதலாவதாகக��� குறிப்பதால், வானவியல் கணக்குப்படி அந்த துதி கி.மு.4500 என்று உரைத்தார்.\nஅவருக்குத் தெரியாமல் வானவியல் குறிப்பை ஆராய்ந்த் பால கங்காதர திலகர் (B G Tilak) , துருவ நட்சத்திரக் கணக்குப்படி ரிக் வேத காலம் கி.மு 6000 என்றார்.\nஇந்த துதிகளுக்கு பல விதங்களில் வியாக்யானம் செய்ய முடியும் என்பதால் ஏற்பதற்கில்லை என்றார் வின்டர்நீட்ஸ்.\nவில்ஸன் முதலானோர் வேத காலம் என்பது கி.மு 2000 என்றனர்.\nரிக் வேதத்தில் உள்ள பூகர்ப்பவியல் குறிப்புகளை (geological factors) காட்டி கி.மு25,000 என்று மொழிந்தார் டாக்டர் ஏ.ஸி. தாஸ் (Dr A C Das). ஆனால் ஒரு மொழி இவ்வளவு காலம் மாறாமல் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை என்று சொல்லி அறிஞர் பெருமக்கள் அந்த வாதத்தை நிராகரித்தனர்.\nபுராணங்களில் நந்த வம்ஸ மன்னர்களுக்கு முன்னர் 140 தலை முறை ஆண்ட குறிப்புகள் இருப்பதால், மனு என்று ரிக் வேதம் குறிப்பிடும் மன்னர் கி.மு 3000 வாக்கில் இருந்திருக்க வேண்டும் என்பர் பலர்.\nதற்காலத்தில் ஸரஸ்வதி நதி பற்றி விண்கலத்தில் இருந்தும், நிலத்தடி நீரை அணுசக்திவியல் (space and Nuclear science) மூலமும் ஆராய்ந்ததில் கி.மு.2000க்கு முன், அந்த நதியின் கரையில் வேத துதிகள் பாட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.\nஇது ஸிந்து-ஸரஸ்வதி நதி தீர நாகரீக காலம் ஆதலால் மொஹஞ்சதாரோ- ஹரப்பா வேத கால நாகரீகமே என்றும் தெரிகிறது.\nஆயினும் இப்போது வரும் செய்திகள் மொஹஞ்சதாரோ- ஹரப்பா நாகரீகத்தின் துவக்கம் கி.மு.7000 ஆக இருக்கலாம் என்பதால் இந்திய வரலாறும் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே போகிறது.\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், சரித்திரம், ராமாயணம்\nTagged 25000, பழமையானதா, ரிக் வேதம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_90874.html", "date_download": "2019-11-22T19:08:28Z", "digest": "sha1:7RMBDEO47K3GW3N4JK55DMUXGUQ3TR3N", "length": 16661, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "ஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறுமி", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்போவது உறுதி - திருச்சி ஆலோசனைக்‍கூட்டத்தில் டிடிவி தினகரன் எழுச்சி உரை\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஆளுநர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு - டெல்லியில் நாளை தொடக்‍கம்\nமஹாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத‍ காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் விரைவிலேயே ஆட்சி கவிழும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து\nஉள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க போட்டி என்றவுடன் ஆளுங்கட்சியினர் அச்சம் : கழக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னணி நிர்வாகிகள் பேச்சு\nநாட்டிலேயே அதிக மருத்துவர்களை கொண்ட மாநிலங்களில் தமிழகத்திற்கு 2வது இடம் - மத்திய அரசு தகவல்\nஇலங்கையில் மீண்டும் தலைதூக்‍கும் ராஜபக்‍ச ஆதிக்‍கம் - இளைய சகோதரருக்‍கும் அமைச்சரவையில் முக்‍கிய துறைகள் ஒதுக்‍கீடு\nதிருவண்ணாமலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் : திதி கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்\nதென்காசியை தனி மாவட்டமாக அறிவித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍கு - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தள்ளுபடி\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திடம் திஹார் சிறையில் அமலாக்கத்துறை விசாரணை - டெல்லி நீதிமன்றம் அனுமதி\nரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைவது அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறுமி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி, ஆசிய அளவில் நடைபெற்ற நடன போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.\nதென்கொரியாவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப் போட்டியில் சீனா, தைவான், கொரியா, கிரீஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவிலிருந்து சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பாலாஜி - ஜெயபி��தா தம்பதியரின் 8 வயது மகள் ரக்க்ஷனா, மேற்கிந்திய நடனப் போட்டியில் பயிற்சி பெற்று, போட்டியில் கலந்து கொண்டார். இதில் ஒரு நிமிடம் 40 வினாடிகளில் அனைத்து விதமான நடன அசைவுகளையும் நடனமாடி, முதல் பரிசை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.\nமேற்கிந்திய நடன போட்டியில் தங்கம் வென்ற சிறுமியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்போவது உறுதி - திருச்சி ஆலோசனைக்‍கூட்டத்தில் டிடிவி தினகரன் எழுச்சி உரை\nசின்ன வெங்காயம் கிடுகிடு விலை உயர்வு : வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து வருகிறது - வியாபாரிகள்\nமாணவனை தவறான பாதைக்கு அழைத்த பள்ளி முதல்வர் விவகாரம் : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவனின் தந்தை வழக்கு\nஉள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க போட்டி என்றவுடன் ஆளுங்கட்சியினர் அச்சம் : கழக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னணி நிர்வாகிகள் பேச்சு\nமறைமுகத் தேர்தல் அறிவிப்பு ஜனநாயகப் படுகொலை : பண பலத்தைக் கொண்டு வெற்றி பெற அ.தி.மு.க அரசு திட்டம்\nகடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருவண்ணாமலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் : திதி கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்\nதென்காசியை தனி மாவட்டமாக அறிவித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍கு - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தள்ளுபடி\nஅ.ம.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்\nநாமக்கல் மாவட்டத்தில், பழைய பேப்பருடன் சேர்த்து 15 சவரன் நகைகளை தவறவிட்ட பெண் : பேப்பர் வியாபாரியிடம் இருந்து நகைகள் மீட்பு\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்போவது உறுதி - திருச்சி ஆலோசனைக்‍கூட்டத்தில் டிடிவி தினகரன் எழுச்சி உரை\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஆளுநர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு - டெல்லியில் நாளை தொடக்‍கம்\nமஹாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத‍ காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் விரைவிலேயே ஆட்சி கவிழும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து\nசின்ன வெங்காயம் கிடுகிடு விலை உயர்வு : வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து வருகிறது - வியாபாரிகள்\nமாணவனை தவறான பாதைக்கு அழைத்த பள்ளி முதல்வர் விவகாரம் : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவனின் தந்தை வழக்கு\nஉள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க போட்டி என்றவுடன் ஆளுங்கட்சியினர் அச்சம் : கழக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னணி நிர்வாகிகள் பேச்சு\nநாட்டிலேயே அதிக மருத்துவர்களை கொண்ட மாநிலங்களில் தமிழகத்திற்கு 2வது இடம் - மத்திய அரசு தகவல்\nஇலங்கையில் மீண்டும் தலைதூக்‍கும் ராஜபக்‍ச ஆதிக்‍கம் - இளைய சகோதரருக்‍கும் அமைச்சரவையில் முக்‍கிய துறைகள் ஒதுக்‍கீடு\nமறைமுகத் தேர்தல் அறிவிப்பு ஜனநாயகப் படுகொலை : பண பலத்தைக் கொண்டு வெற்றி பெற அ.தி.மு.க அரசு திட்டம்\nகவுகாத்தி ஐ.ஐ.டி. விடுதியில் ஜப்பானிய மாணவர் தூக்கிட்டு தற்கொலை : சக மாணவர்கள் அதிர்ச்சி\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்போவது உறுதி - திருச்சி ஆலோசனைக்‍கூட்டத்தில் டிடிவி தினகரன் எழ ....\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஆளுநர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு - டெல்லியி ....\nமஹாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத‍ காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் வி ....\nசின்ன வெங்காயம் கிடுகிடு விலை உயர்வு : வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து வருகிறது - வியாபாரிகள் ....\nமாணவனை தவறான பாதைக்கு அழைத்த பள்ளி முதல்வர் விவகாரம் : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவனின் த ....\nதிருச்சியில் யோகாசனங்களை செய்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை ....\nகண்களைக் கட்டிக் கொண்டு புத்தகத்தை படிக்கும் மாணவி : எதிரே இருப்பவர்கள் செய்யும் செயல்களையும் ....\nகிருஷ்ணரின் வெண்ணெய் பந்து குறித்த ஆய்வு : நெல்லை மாணவியின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ....\n40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவர்கள் : யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட் ந ....\n5 நிமிடம் 54 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்த 3-ம் வகுப்பு மாணவி : சிறுமியின் நினைவாற்றல ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/page/3", "date_download": "2019-11-22T18:04:10Z", "digest": "sha1:IJUHKCECWBJ4QPXADKX4QQLFLO6GTOPE", "length": 4110, "nlines": 80, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஈரோடு – Page 3 – தமிழ் வலை", "raw_content": "\nகமல் கட்சிக்கு நிதி எங்கிருந்து வருகிறது – கமல் சொன்ன பதில் என்ன\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் சுற்றுப்பயணம் செய்து கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து அவர்கள் மத்தியில்...\nகாவிரிச் சிக்கலில், ஜெயலலிதா குறட்டைவிட்டுத் தூங்குகிறார் – சுப்புலட்சுமி கொதிப்பு\nபேரறிஞர் அண்ணாவின் 108வது பிறந்த நாள் விழாவில் திமு கழக துணைப் பொதுச் செயலாளர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோட்டில் பேசியது . ....\nவழக்குரைஞர்கள் போராட்டம் – சீமான் ஆதரவு\nமாவீரர் மாதத்தில் மரநடுகை – யாழில் தொடங்கியது\nடி.ஆர்.பாலு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் ஆவேசம்\nஉள்ளாட்சித் தேர்தல் – தமிழக அரசு புதிய ஆணை கட்சிகள் கண்டனம்\nராஜபக்சே மகன் நமக்கு பாடமெடுப்பதா\nஅண்ணன் திருமாவுக்கு நாங்கள் உறுதுணை – சீமான் அறிவிப்பு\nராஜபக்சே தம்பி வெற்றியால் வரும் ஆபத்துகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்\nசிங்கள அதிபரின் முதல் நியமனம் – கி.வீரமணி அச்சம்\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nஎடப்பாடி குறித்து ரஜினி பெருமிதம் – ஓபிஎஸ் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/361973.html", "date_download": "2019-11-22T17:31:57Z", "digest": "sha1:43USFZN6OBAW7JJXDLUA3OCSOMBRAEA2", "length": 8421, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "587 பெரியானைச் சிறியானைப் பிரியானைப் பேசு - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 45 - கட்டுரை", "raw_content": "\n587 பெரியானைச் சிறியானைப் பிரியானைப் பேசு - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 45\nஅடர்ந்தமண லெனக்கணக்கி லண்டபகி ரண்டமெலாங்\nகடந்துநின்ற பெரியானைக் கடுகினுழை சிறியானைத்\nதொடர்ந்தவன்பர்க் குரியானைத் துகளுடையோர்க் கரியானைப்\nபடர்ந்தவருள் பிரியானைப் பழிச்சாயோ நாவே\nபரமசுகோ தயநிலையைப் பழிச்சாயோ நாவே. 45\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்\nதிணிந்த மணலினும் பலவாய் எண்ணிலடங்காப் பல்வேறு அண்டங்களை யெல்லாம் ஊடுருவி அப்பால் சென்று என்றும் பொன்றாது நின்றருளும் பெரும் பொருளாம் பெரியானை,\nகடுகினுள் நுழையும் நுண்பொருளாம் சிறியானை, பற்றற்றுப் பற்றப்படும் பொருளாம் தன் (கடவுள்) பால் விட்டு நீங்காத பேரன்பர்க்கு உரியானை,\nமனமாசகலா வன்கணாளர்க்குக் கருதவும், காணவும், மருவவும் பொருந��தாதவனை, அருளம்மையை என்றும் பிரியாத் தெருள் அப்பனை நன்னாவே நவின்று வழுத்துவாயாக. வேறெங்கும் கிட்டா வீறுடை அழிவில் பேரின்ப ஊற்று நிலையத்தை வழுத்துவாயாக.\nதுகள்-மனமாசு. பரமசுகோதயம்-அழிவில் பேரின்ப ஊற்று. பழிச்சு-வழுத்து.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Sep-18, 9:39 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-11-22T18:53:26Z", "digest": "sha1:L6ACT7OLCLTI6HNPY54SJ6KUDU4PPEK2", "length": 33912, "nlines": 316, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "இனப் படுகொலை – eelamheros", "raw_content": "\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nகருணாநிதியின் மறைவையடுத்து நாம் சில விமர்சனங்களை முன் வைத்த போது பல தமிழக நண்பர்கள் வந்து டிசைன் டிசைனாகச் சண்டை போட்டார்கள்.. அதில் ஒரு நண்பரின் முழக்கம் இது..” இது பார்ப்பானுக்கும் எங்களுக்குமிடையிலான யுத்தம். ஈழத் தமிழர் தலையிட வேண்டாம். திமுகவால்தான் பார்ப்பானை வீழ்த்த முடியும். தமிழகத்திலிருந்து மட்டுமல்ல ஈழத்திலிருந்தும் பார்ப்பனை விரட்ட உங்களுக்கும் சேர்த்து நாம் போராடுகிறோம்” என்றார். எனக்கு பத்து சுனாமி ஒன்றாக அடித்தது போலாகிவிட்டது. திமுக பார்ப்பானோடு யுத்தம் புரிகிறதா அல்லது விளக்கு… Read More பெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \n‘இனி உங்களால் அவரை தேட முடியுமா’ ‘எனக்கு ஏலாது. மகளின் பிள்ளையளப் பார்க்கவேணும்’ – முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிக் களைத்து இறந���துபோன தாயொருவரின் சகோதரியின் பதில்தான் மேற்கண்டது. மகன் எப்ப காணாமலாக்கப்பட்டவர்’ ‘எனக்கு ஏலாது. மகளின் பிள்ளையளப் பார்க்கவேணும்’ – முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிக் களைத்து இறந்துபோன தாயொருவரின் சகோதரியின் பதில்தான் மேற்கண்டது. மகன் எப்ப காணாமலாக்கப்பட்டவர் ‘நினைவில்ல தம்பி. அவாவுக்குத் தான் எல்லா விபரமும் தெரியும். மகனைத் தேடிக்கொண்டிருக்கும்போதே ஹார்ட்அட்டாக்ல இறந்;திற்றா’ ‘அவாவுக்குப் பிறகு தேடுறது யார் ‘நினைவில்ல தம்பி. அவாவுக்குத் தான் எல்லா விபரமும் தெரியும். மகனைத் தேடிக்கொண்டிருக்கும்போதே ஹார்ட்அட்டாக்ல இறந்;திற்றா’ ‘அவாவுக்குப் பிறகு தேடுறது யார்’ யாருமில்ல தம்பி. மகன் வேலைக்குப்போறார். அவரைப் பார்க்கவேணும். வீடு, வளவு, ஆடு, மாடுகள் பார்க்கவேணும். இனி மகனைத் தேட யாருமில்லை… Read More போராடி ஓய்தலே வாழ்வா\nசத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் \nதமிழர்கள்தான் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள் அதிலும் 2009 மே மாதத்தில்தானே அந்த இறுதி காட்சி வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது அதிலும் 2009 மே மாதத்தில்தானே அந்த இறுதி காட்சி வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. ஆனாலும் அந்த இறுதிக் காட்சி அரங்கேற முன்னர், அடிப்படையான அல்லது மூல காரணமான ஒரு சம்பவம் ஒரு நாளில், அதாவது இதே நாட்களில் பதினாறு வருடங்களுக்கு முன்னர் (9,10/06/2003) நடைபெற்றிருந்தது. தமிழர்களின் அரசியல் சாணக்கியத்தின் ஒரு புரிதல் அந்த சம்பவம். அப்படியென்ன சம்பவம் என்று நிச்சயமாக ஒருசிலரைத் தவிர தமிழர்கள்… Read More சத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் \nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\n“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி வெயில் வழிய கதைச்சா வித்தியாசமான முறையில கதைப்பனாம்.” “வெயில்ல நிற்க ஏலாது. கண் இருட்டிக்கொண்டுவரும். தலை சுத்தும், விறைக்கும்.” “அந்த இடத்தில குத்த வெளிக்கிட்டா கை அப்படியே இறுகிப் போயிரும்.”… Read More போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\nஒரு முன் மாதிரித் தேசத்தின் கதை \nபோராளிகள் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு தமிழீழ போக்குவரவு கழகத்தால் வழங்கப்பட்ட பற்றுச் சீட்டு இது. இதன் பின்னுள்ளது ஒரு நடைமுறை அரசின் கதை மட்டுமல்ல லஞ்சம்/ ஊழல்/ அதிகாரத் துஸ்பிரயோகத்திற்கு இடமளிக்காத உலகிற்கே முன்னுதாரணமாக அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ஒரு முன் மாதிரித் தேசத்தின் கதையும்தான். இதைத்தான் உலக பயங்கரவாத அரசுகள் ஒன்றிணைந்து அழித்தன.. இதைத்தான் நாமும் தொலைத்துவிட்டு நடுத் தெருவில் நிற்கிறோம். (படம்: ஜெகதீஸ்வரன் பிரசாந்த்) ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nதமிழா்களின் வாழ்வை நிலைகுலைய செய்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய இன்றைய நாள் \nஎந்தவொரு பயங்கரவாதச் சட்டமும் பிரசைகளுக்கெதிரானதாகும் என்பதோடு,’முற்போக்கானது’ என்று அழைக்கப்படமுடியாததாகும். இலங்கையின்; வரலாற்றை எடுத்துக் கொண்டால் பயங்கரவாதத் தடைச்; சட்டம் எமது பிரசைகள்மீது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட செயல்பாடுகளையே பயங்கரத்தின் பின்னணியாக ; கொண்டதாகும்;. இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இதுபோன்ற சட்டங்கள் பெரும் பாதிப்புக்களை மட்டுமல்ல, சிறுபான்மை சமூகத்தை நசுக்கும் ஒரு ஆயுதமாகவும் பாவிக்கப்படுகிறது. இலங்கையின் பயங்கரவாதச் சட்டம் தொடர்பாக மிக விரிவாக ஆராய்கிறது இக்காணொலி, ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா வாதாடிய வழக்குகள் 1982–2019 குட்டிமணி, தங்கத்துரை,… Read More தமிழா்களின் வாழ்வை நிலைகுலைய செய்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய இன்றைய நாள் \nவிடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் திட்டத்தை 94-லேயே வகுத்திருந்த சர்வதேச சக்திகள்\n‘தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் திட்டத்தை 1994ம் ஆண்டிலேயே சர்வதேசம் வகுத்திருந்ததாகவும், ஆனால் அந்த திட்டத்தில் விடுதலைப் புலிகள் வெற்றிபெற்று விட்டதாகவும்’ தெரிவித்திருக்கின்றார் பிரபல ஈழத்து எழுத்தாளரும், முன்னாள் போராளியுமான குணா கவியழகன். ‘சமாதான ஒப்பந்தம் கூட இன்னொரு யுத்தத்திற்கான ஒரு முன்னோடித் திட்டமே’ என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்பட இருக்கின்ற குணா கவியழகனின் படைப்புக்கள் தொடர்பாக IBC- தமிழ் தொலை��்காட்சிக்கு குணா கவியழகன் வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.… Read More விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் திட்டத்தை 94-லேயே வகுத்திருந்த சர்வதேச சக்திகள்\nயூலை மாதத்தின் குறிப்பாக இன்றைய நாளின் செய்தி இதுதான் \n2001 ம் ஆண்டு 24 யூலை அதிகாலை 14 கரும்புலிகள் கட்டுநாயக்கா வான் படைத்தளத்தை ஊடறுத்து புகுந்தார்கள். பிறகு அங்கு அவர்கள் 14 பேரும் எழுதியது ஒரு இனத்தின் அடங்காமையை, துணிச்சலை, வீரத்தை.. ஒரு இனத்தின் ஒட்டு மொத்த சினமாக அங்கிருந்த வான்கலங்கள் மீது மோதி வெடித்தார்கள். முழு உலகமுமே புலிகளை பார்த்து பிரமித்த நாள் அது. படைவலுச்சமநிலை புலிகள் பக்கம் திரும்பக் காரணமாக இருந்ததும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புலிகள் மீது மேற்குலகம் வலுக்கட்டாயமாகத் திணிப்பதற்குக் காரணமாக… Read More யூலை மாதத்தின் குறிப்பாக இன்றைய நாளின் செய்தி இதுதான் \nமுள்ளிவாய்க்காலும், சமயசார்பின்மையும், பூகோள அரசியலும் \nஇலங்கைதீவில் இன்று நாம் காண்பது இதற்கு முன்னெப்போதும் நடக்காத ஒன்று.இது வெளியிலிருந்து இத்தீவு முழுவதும் திணிக்கப்பட்டிருக்கிறது. பேரழிவுகளை கொண்டுவரும் பூகோள ரீதியாக சொல்லப்படும் – கிறிஸ்தவத்திற்கு எதிரான இஸ்லாம் அல்லது மேற்குலகத்திற்கு எதிரான இஸ்லாம் அல்லது ஏனையோருக்கு எதிரான இஸ்லாம் – என்ற கதையாடலோடு இத்தீவில் நிகழ்ந்தவை மிகவும் அழகாக ஒத்துப்போகிறது. இலங்கை தீவில் ஒற்றையாட்சியை உருவாக்கி வழிநடத்தி ஈழத்தமிழருக்கு எதிராக இதை பாதுகாத்த அதே சக்திகள்தான் இப்பேரழிவு கொண்டுவரும் கதையாடலையும் உருவாக்கியது. முள்ளிவாய்க்கால் அழிவின் பத்தாண்டு… Read More முள்ளிவாய்க்காலும், சமயசார்பின்மையும், பூகோள அரசியலும் \nசரணடைந்தவர்கள் காணாமல் போவது எப்படி\nஈழத்தின் இறுதிப் போரில், பல ஆயிரக் கணக்கானவர்கள், சிங்கள அரச படைகளிடம் சரணடைந்தார்கள். சிங்கள அரச படைகளிடம் யுத்த களத்தில் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அத்துடன் சிங்கள அரச படைகளிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள் குறித்தும் கை விரிக்கிறது சிங்கள அரசு. இப்படியான அரசுதான் இனப்படுகொலை குறித்து உள்ளக விசாரணை ஒன்றை நடாத்த இருப்பதாகவும் சொல்கிறது. இறுதிப் போரின் சரணடைதல் படலம், என்பது ஈழத்து மக்களின் வாழ்��ையும் வரலாற்றையும் இன்றுவரை உலுக்கி வருகின்றது. இந்த விடயம் வெளிச்சத்திற்கு வரும்… Read More சரணடைந்தவர்கள் காணாமல் போவது எப்படி\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 3 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 3 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 3 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 3 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 3 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-mk-stalin-warns-tamil-nadu-governor/", "date_download": "2019-11-22T18:06:43Z", "digest": "sha1:L7HCL7BFSQPLDJYI3O5GHMTXAGBSDSGM", "length": 11607, "nlines": 85, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "தமிழக ஆளுநரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்: உண்மை அறிவோம்! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதமிழக ஆளுநரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்: உண்மை அறிவோம்\n‘’தமிழக ஆளுநரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.\nஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.\nமேற்கண்ட ஏசியாநெட் தமிழ் இணையதள செய்தியை கிளிக் செய்து படித்து பார்த்தால், அதில் தலைப்பில் கூறியுள்ளதுபோல, செய்தியின் உள்ளே எந்த விசயமும் குறிப்பிடப்படவில்லை. ஸ்டாலின் சாதாரணமாக, ஆளுநருக்கு கடிதம் எழுதி சில கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளதாக, செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதில் குறிப்பிட்டுள்ளதுபோல, மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகளை பார்வையிட தீர்மானித்தோம். இதன்படி, ட்விட்டர் பதிவின் விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\n#கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் – திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, பல்கலைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும், உயர்கல்வித்துறையும் இந்தப் பண்பாட்டு ஆதிக்கப் பாடத்திட்டத்தை மாற்றிடவேண்டும்\nஇதேபோல, ஃபேஸ்புக்கில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nஇவ்விரு பதிவுகளிலுமே ஸ்டாலின் எங்கேயும் ஆளுநரை எச்சரிக்கவில்லை. மாறாக, ‘’அண்ணா பல்கலைக்கழகத்தின் சிஈஜி கேம்பசில் 2019ம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில் சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவது கண்டிக்கத்தக்கது, இதனை ஆளுநரும், உயர்கல்வித்துறையும் மாற்றிட வேண்டும்,’’ என்றுதான் கோரிக்கை விடுக்கிறார்.\nஅதை சரியாகப் படிக்காமல், மேற்கண்ட ஏசியாநெட் செய்தியில், ‘அண்ணன் யார் தெரியுமா சார் யார் தெரியுமா’ என சினிமா படங்களில் வருவது போல பில்டப் ஏற்றி, மு.க.ஸ்டாலின் சொல்லாததை சொன்னதாக, செய்திக்கு தலைப்பு வைத்து, பரபரப்பு கிளப்பியுள்ளனர். இப்படி ஊடகங்கள் உண்மையை வெளியிடாமல் பில்டப் செய்து ஒரு சார்பாக செய்தி வெளியிடுவதால்தான், அரசியல்வாதிகள் என்போர் மக்கள் நலன் பற்றி அக்கறையில்லாத நபர்களாக, விளம்பர பிரியர்களாக, ஏட்டுச் சுரைக்காயாக நடமாடுகின்றனர்.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியின் தலைப்பு தவறாக உள்ளதென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:தமிழக ஆளுநரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்: உண்மை அறிவோம்\nதீக்குளிப்பு சம்பவங்களை தடுக்கவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு: செல்லூர் ராஜூ பற்றி வதந்தி\nசென்னை – சேலம் எட்டு வழிச் சாலையை வலியுறுத்திய திமுக எம்.பி செந்தில் குமார் – பரபரப்பு ஃபேஸ்புக் பதிவு\nகுதிரையில் அமர்ந்திருக்கும் வீரர் சிலைகள் பற்றி கூறப்படும் தகவல்கள் உண்மையா\nஉத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியது உண்மையா\nகாந்தி உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்ட இந்து மகாசபை தலைவர்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (495) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (6) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (636) சமூக வலைதளம் (74) சமூகம் (72) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (8) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (22) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (19) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2391915", "date_download": "2019-11-22T19:18:23Z", "digest": "sha1:LY5PV5MZ3OGDNB6NAWA2EHW7ECWKJ2MI", "length": 16352, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் பொது செய்தி\nபள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ கோவையில் மதபோதகர் கைது நவம்பர் 22,2019\nவெளிநாடு தப்பி ஓடிய நித்யானந்தா நவம்பர் 22,2019\n வங்கியில் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத தொகை... 30 மோசடி பேர்வழிகள் பட்டியல் வெளியீடு நவம்பர் 22,2019\nஇது திராவிட மண். .. ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை சொல்கிறார் ஜெயக்குமார் நவம்பர் 22,2019\n'புதுச்சேரியை திருநங்கையாக அறிவித்து விடுங்கள்' நவம்பர் 22,2019\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, அண்ணா சிலை எதிரில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் சோமேஷ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாகேஷ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ஒரே மாதிரியான பணிக்கு, ரேஷன் கடை பணியாளர்களுக்கு, 12 ஆயிரம் ரூபாயும், நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு, 35 ஆயிரம் ரூபாயும் வழங்கும் ஊதிய வித்தியாசத்தை சமன்படுத்த வேண்டும். உணவுப்பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாதம், 30 அன்று ஏ.டி.எம்.,மில் சம்பளம் வழங்க ஆணையிட்டும், சில சங்கங்கள் வழங்குவதில்லை. சம்பள குழு அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.\n» கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித ��டித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-11-22T19:13:14Z", "digest": "sha1:TZTD6BZN5YSM4NUTCFVQNHJNUPSJOVBI", "length": 18970, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "பால்ஹிகபுரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-68\nசோமதத்தரின் தேர் விசைகொண்டு களமுகப்பு நோக்கி சென்றது. பூரி அதைத் தொடர்ந்து தன் தேர் செல்லும்படி ஆணையிட்டான். சோமதத்தரின் தேர் போரிட்டுக்கொண்டிருந்தவர்களை பிளந்து வகுந்தபடி சென்றது. பாம்புசென்ற புல்விரிவுத் தடம்போல தேரின் பாதை தெரிந்தது. அதனூடாக தன் தேரை விரையச்செய்தான் ���ூரி. சோமதத்தரின் தேரின் விரைவு பூரிக்கு வியப்பேற்படுத்தியது. தேரில் ஊர்பவரின் உளவிரைவை தேர்ச்சகடங்களும் கொள்கின்றன. ஒருகணம்கூட பிந்தக்கூடாதென்று ஏன் தோன்றுகிறது ஒழுகும் கலத்தில் நீர் கொண்டுசெல்பவரைப்போல் ஏன் விரைவுகொள்கிறார் ஒழுகும் கலத்தில் நீர் கொண்டுசெல்பவரைப்போல் ஏன் விரைவுகொள்கிறார் சினமும் வஞ்சமும் அத்தனை விரைவாக ஒழுகிவிடக்கூடியவை …\nTags: உத்தண்டன், சாத்யகி, சோமதத்தர், திரிகரன், பால்ஹிகபுரி, பூரி, பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 25\nஅஸ்தினபுரியை அணுகுவதற்குள்ளாகவே பால்ஹிகபுரியின் படைப்பிரிவுகள் சலன் தலைமையில் அஸ்தினபுரியை சென்றடைந்துவிட்டிருந்தன. சோமதத்தரும் உடன்சென்றார். பால்ஹிகபுரியின் பொறுப்பை பூரியிடம் அளித்துவிட்டு பூரிசிரவஸும் கிளம்பினான். அஸ்தினபுரியிலிருந்து தனக்கு வந்த ஆணையின்படி அவன் வாரணவதத்திற்குச் சென்று மேற்பார்வையிட்டு ஆணைகளை பிறப்பித்துவிட்டு அங்கிருந்து அஸ்தினபுரியின் எல்லைக்காவல் நிலைகள் ஒவ்வொன்றையும் சீரமைத்தபடி தலைநகர் நோக்கி சென்றான். அவனுடன் தனித்தேரில் பால்ஹிகரும் வந்தார். பால்ஹிகரை சலனுடன் அனுப்புவதாகத்தான் அவன் முதலில் திட்டமிட்டிருந்தான். ஆனால் அவர் சலனை அடையாளம் காணவே இல்லை. பால்ஹிகபுரியில் பூரிசிரவஸைத் தவிர பிற …\nTags: சலன், பால்ஹிகபுரி, பால்ஹிகர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 24\nபால்ஹிகருடன் ஷீரவதியை கடந்தபோதுதான் முதன்முறையாக அவரை அரசரும் குடிகளும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற வியப்பை பூரிசிரவஸ் அடைந்தான். அதுவரை அவர் தன்னுடன் வருவதிலிருந்த விந்தையிலேயே அவன் உளம் திளைத்துக்கொண்டிருந்தது. முதல்நாள் பகல் முழுக்க அவர் மெய்யாகவே மலையிறங்கி பால்ஹிகபுரிக்கு வருவார் என்ற நம்பிக்கையை அவன் அடையவில்லை. எக்கணமும் உளம் மாறி எதிர்ப்படும் காட்டெருதின் பின்னாலோ ஓநாய்க் கூட்டத்தை தொடர்ந்தோ அவர் சென்றுவிடக்கூடும் என்று அவன் எண்ணினான். அவர் அதற்கேற்ப புரவியில் வரும்போது மலையூரில் அவர் அடைந்த …\nTags: சலன், சோமதத்தர், பால்ஹிகபுரி, பால்ஹிகர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 15\nபூரிசிரவஸ் அஸ்தினபுரியிலிருந்து அரசரின் ஆணையை பெற்றுக்கொண்டு எல்லைக் காவலரண்கள் அனைத்திற்கும் சென்று படைநிலைகளை பார்வையிட்டு தன் அறிக்கையை பறவைத்தூதினூடாக அனுப்பிவிட்டு பால்ஹிகபுரிக்கு வந்தான். அஸ்தினபுரியிலிருந்த அந்த மாதங்களில் அவன் பால்ஹிகபுரியை முழுமையாகவே மறந்துவிட்டிருந்தான். பின்னால் திரும்பி நோக்க பொழுதில்லாமல் படைப் பணிகள். ஒவ்வொரு நாளும் அவன் திகைப்பூட்டும்படி புதிய ஒன்றை கற்றுக்கொண்டான். படை என்பது தனியுளங்கள் முற்றழிந்து பொதுவுளம் ஒன்று உருவாவது. உலோகத்துளிகளை உருக்கி ஒன்றாக்கி ஒற்றைப் பொறியாக்குவது. மலைக்குடிகளின் படை என்பது ஆட்டுமந்தைபோல. சேர்ந்து வழியும்போதும் …\nTags: அஸ்தினபுரி, இந்திரசேனர், கணிகர், கர்ணன், சகுனி, சலன், துரியோதனன், பால்ஹிகபுரி, பூரி, பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 27\nபகுதி 7 : மலைகளின் மடி – 8 அவை நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் வெளியே சென்றபின் சலன் பூரிசிரவஸ்ஸிடம் “நாளை காலையே சௌவீரர் வருகிறார். அவை நாளைக்கு வேறுவகையில் அமையவேண்டும். அனைத்து அரசர்களும் நிகரான அரியணையில் அமரவேண்டும். அதை அமைத்தபின் நீ அறைக்கு செல். நான் உளவுச்செய்திகளை நோக்கவேண்டியிருக்கிறது” என்றபடி சென்றான். ஃபூரி “அஸ்தினபுரியின் ஒற்றர்கள் இங்குள்ளார்கள் என்று உண்மையிலேயே சலன் நம்புகிறான். இப்படி ஒரு நாடு இருப்பதை அஸ்தினபுரிக்கு கண்டுசொல்லத்தான் முதலில் ஓர் ஒற்றன் …\nTags: ஃபூரி, சலகர், சலன், சித்ரிகை, சிந்தாவதி, சௌவீரர், தூமபதம், தேவிகை, பால்ஹிகபுரி, பால்ஹிகர், பிரக்யாவதி, பூரிசிரவஸ், விஜயை, ஷீரவதி\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 24\nபகுதி 7 : மலைகளின் மடி – 5 பூரிசிரவஸ்ஸின் படையினர் பால்ஹிகபுரியை அணுகியபோது முழுஇரவும் துயிலாமல் பயணம் செய்தார்கள். மாபெரும் படிக்கட்டு போல அடுக்கடுக்காக சரிந்திறங்கிய மண்ணில் வளைந்து வளைந்து ஏறிச்சென்ற பாதையில் குதிரைகளின் குளம்பொலிகள் எழுந்து இருட்டுக்குள் நின்ற மலைப்பாறைகளில் எதிரொலித்து திரும்பி வந்தன. தொடர்ந்து அவர்கள் தங்களை நோக்கியே சென்றுகொண்டிருப்பதுபோன்ற உளமயக்கு ஏற்பட்டது. பாதையோரக் குறுங்காடுகளில் சிற்றுயிர்கள் அஞ்சிக் குரலெழுப்பி சலசலத்தோடின. மரக்கூட்டங்களுக்கு அப்பால் புதைந்துகிடந்த சிற்றூர்களிலிருந்து காவல் நாய்களின் மெல்லிய ஓசை …\nTags: சிந்தாவதி, சுதாமர், தூமபதம், பால்ஹிகபுரி, பால்ஹிகர், பூரிசிரவஸ்\nவிஷ்ணுபுரம் விருது விழா வருகைப்பதிவு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 59\nஇலஞ்சி ஆலய யானை இறப்பு\nஅருகர்களின் பாதை 27 - சங்கானீர், ஜெய்ப்பூர்\nஇன்று ஆத்மாநாம் விருதுவிழா சென்னை\nஒரு வாசகனின் வழி- சக்திவேல்\nசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்\nஇலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294537.html", "date_download": "2019-11-22T17:14:49Z", "digest": "sha1:M4CD3CXFVSVFBTOYQZODNZTGTADXBHUD", "length": 11271, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "படமெடுத்த இருவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஇரத்தினபுரி நகரத்தில் பிரதான பஸ் தரிப்பிடத்தை வீடியோவாக பதிவு செய்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nதமது செயற்பாடு குறித்து ஏற்றுக்கொள்ளும் வகையிலான காரணங்களை முன்வைக்காத நிலையில் சந்தேகத்தின் பேரில் அவர்கள் இருவரை கைதுசெய்ததாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇறக்குவானை, உக்வத்த பிரதேசத்தை சேர்ந் 33 வயதுடைய நபர் ஒருவரும் கோகாலை, ஹேம்மாவத்தகம பகுதியை சேர்ந்த 49 வயதுடைய முஸ்லிம் பிரஜைகள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇரத்தினபுரி நகரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரதான பஸ் தரிப்பிடம் மற்றும் நகரத்தை வேறு பகுதியில் இருந்து வந்த இருவர் நேற்றைய தினம் (09) வீடியோ பதிவு செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, பொலிஸாரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.\nமஹிந்த காலத்தில் நீதிமன்றங்கள் தொலைபேசி மூலம் வழிநடத்தப்பட்டன..\nஉணவு ஒவ்வாமை காரணமாக 24 க்கும் அதிகமான மாணவர்கள் வைத்தியசாலையில்..\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விமான செலவு ரூ.255 கோடி..\n81 கிலோ லட்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முலாயம் சிங் யாதவ்..\nமுன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்தவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி \n10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது\nகல்வி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகுற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கின்றேன் : ரணில்\nபுதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து\nரஷ்ய ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து\nஅமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விமான செலவு ரூ.255 கோடி..\n81 கிலோ லட்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முலாயம் சிங் யாதவ்..\nமுன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்தவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி…\n10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது\nகல்வி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகுற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கின்றேன் : ரணில்\nபுதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவு���்கு பல நாடுகளின் தலைவர்கள்…\nரஷ்ய ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து\nஅமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nபெயர்களைத் தாருங்கள் நான் நியமனம் வழங்குகின்றேன் – ஜனாதிபதி\nயாழ். குடாநாட்டில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம் தடை\nகடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nமணிப்பூர் சட்டசபை வளாகம் அருகே கையெறி குண்டு வீச்சு –…\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்றார்\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விமான செலவு ரூ.255 கோடி..\n81 கிலோ லட்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முலாயம் சிங் யாதவ்..\nமுன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்தவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/nadigar-sangam/", "date_download": "2019-11-22T18:37:49Z", "digest": "sha1:SZ3P7W5VO3Z7UANVWXIGPT2VIAJMP5UE", "length": 6656, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "nadigar sangamChennai Today News | Chennai Today News", "raw_content": "\nநடிகர் சங்க தேர்தல் இடமாற்றம்: நீதிமன்றம் உத்தரவு\nவிஷாலின் பாண்டவர் அணி வேட்பாளர் பட்டியல்\n’96’ பட நிறுவனத்திற்கு தடை போட்ட நடிகர் சங்கம்\n‘மீடூ’ குறித்து நடிகர்சங்கம் முக்கிய அறிவிப்பு\nநடிகர்சங்க கட்டிட நிதி: அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஞானவேல்ராஜாவை அடுத்து பொன்வண்ணன் திடீர் ராஜினாமா\nதற்கொலை ஒரு பிரச்சினைக்கு் தீர்வாகாது. அனிதா மரணத்திற்கு நடிகர் சங்கம் இரங்கல்\nசிவாஜிகணேசன் சிலை மற்றம்; நடிகர் சங்கம் செயற்குழு புதிய தீர்மானம்\nவிஷால் கட்டும் முதியோர் இல்லத்திற்கு ஈசிஆரில் இடம் கொடுக்கும் நடிகை\nநடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், அடுத்தது அரசியல்தான். ஆர்யா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமயக்கத்தில் இருந்த நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்\nநள்ளிரவில் உள்ளாடையுடன் திரியும் மர்ம நபர்: சென்னையில் பரபரப்பு\nஇந்த சாதனையை செய்த முதல் இந்தியர்: விராத் கோஹ்லிக்கு கிடைத்த பெருமை\n‘இன்று நேற்று நாளை 2’ படத்தில் சூர்யா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/01/indian-arrested-for-sexually-assaulting-passengers/", "date_download": "2019-11-22T17:13:22Z", "digest": "sha1:VFNFVO6QB3DXJRMQCQMJ5BJORR5RFORA", "length": 27285, "nlines": 231, "source_domain": "www.joymusichd.com", "title": "பறக்கும் விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome செய்திகள் அமெரிக்கா பறக்கும் விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை \nபறக்கும் விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை \nஇந்தியாவை சேர்ந்த பிரபு ராமமூர்த்தி, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவில் தற்காலிக விசாவில் வசித்து வருகின்றனர். ராமமூர்த்தி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் புராஜெக்ட் மானேஜராக வே��ை பார்த்து வருகிறார்.பிரபு ராமமூர்த்தி லாஸ்வேகாசில் இருந்து டெட்ராய்டுக்கு ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று சென்றார். அவருடன் அவரது மனைவியும் உடன்சென்றுள்ளார். ஆனால் விமானத்தில் ராமமூர்த்திக்கும், அவரது மனைவிக்கும் தனித்தனியாக இருக்கைகள் வழங்கப்பட்டன.\nஇந்நிலையில், பிரபு ராமமூர்த்தி தனதருகில் இருந்த 22 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண் விமான ஊழியர்களிடம் புகார் செய்தார்.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், எனது ஆடைகள் அகற்றப்பட்டது. நான் தூங்கிக்கொண்டு இருக்கும்போது அந்த மனிதர் எனது பேன்ட் மற்றும் சட்டை பட்டன்களை கழற்றியுள்ளார். அதன்பின்னர் எனது ஆடைக்குள் கையை நுழைத்தார் என தெரிவித்தார்.\nஇதையடுத்து, அமெரிக்கவாழ் இந்தியரான ராமமூர்த்தி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் கூறப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் ஜாமீன் இல்லாமல் அவர் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nஆனால் தன்மீதான புகாரை ராமமூர்த்தி மறுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறுகையில், நான் மாத்திரை எடுத்துக் கொண்டு தூங்கிவிட்டேன். அதனால் என்ன நடந்தது என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.\nPrevious articleபஸ்ஸில் சங்கிலியை திருடிய நடிகர் (Video)\nNext articleபெண்களை கேவலப்படுத்திய போக்குவரத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nஅழிவை ஏற்படுத்தும் பயங்கர ஆயுதம் ரஷ்யா கையில்: 320 அடிக்கு மேல் சுனாமி ஏற்படும் அபாயம்\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட் மகிழ்ச்சியில் ரசிகர்கள் \nஇலங்கை தொடர் குண்டுத் தா��்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) படங்கள் இணைப்பு \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி��� சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193813/news/193813.html", "date_download": "2019-11-22T18:46:40Z", "digest": "sha1:U7UJIPJMBFK6CXADCTYPZPL4PIR447OB", "length": 9252, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிச்சன் டிப்ஸ்…!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nகீரை இலையையும், இளந்தண்டையும் சேர்த்து வேகவைத்தால் இலை சீக்கிரம் வெந்து விடும். தண்டு வேகாமல் இருக்கும். முதலில் தண்டை வேகவைத்து விட்டு பின்பு இலையை கலந்து வேகவைக்க வேண்டும். ரொட்டியில் பஜ்ஜி தயாரிக்கும்போது ரொட்டியின் இரு பகுதிகளிலும் தயிரை பூசி விட்டு மாவில் முக்கி எண்ணெயில் போடுங்கள். இவ்வாறு செய்தால் எண்ணெய் அதிகம் செலவாகாது.\nபாயசம் சிறிது நீர்த்து விட்டால் பொட்டுக்கடலை மாவைக் கரைத்து பாயசத்தில் சேர்த்து விட்டால் பாயசம் கெட்டியாகி விடும். பனீர் துண்டங்களை வெட்டும் முன் கத்தியை சிறிது நேரம் கொதிக்கும் நீரில் போட்டு வைத்து விட்டு பிறகு பனீரை வெட்டினால் உதிராமல், உடையாமல் துண்டங்களாக வரும்.\n– எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.\nஓட்டல் பூரி போல் உப்பலாக பூரி வேண்டுமா கோதுமை மாவைப் பிசையும் போதே 1 டீஸ்பூன் சோயா மாவு, 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் போதும். பூரி உப்பலாக வரும். இது சீக்கிரத்தில் நமர்த்தும் போகாது. இட்லி மிளகாய்பொடியில் எண்ணெய் ஊற்றிக் கொள்வதற்குப் பதிலாக தயிர் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். ருசியாக இருக்கும்.\n– கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.\nகூட்டுக்கு அரைக்க தேங்காய், சீரகம், மிளகாய்க்குப் பதில் தேங்காய், ஓமம், பொட்டுக்கடலை, மிளகாய் அரைத்து போட வித்தியாசமான மருத்துவ குணமுள்ள கூட்டு ரெடி.\nகுக்கரின் உள்ளே கறை படிந்திருந்தால் ஒரு பெரிய வெங்காயத்தை இரண்டாக நறுக்கி நன்கு தேய்த்தால் கறைகள் மறைந்து விடும்.\nஎந்தவிதமான சூப் செய்தாலும் சோள மாவு இல்லாவிட்டால் 1 டீஸ்பூன் அவலை வறுத்து பொடித்து, சலித்து அதில் சேர்த்து கொதிக்கவிட்டால் சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும். கார பலகாரங்களை கடலை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு செய்தால் பலகாரம் ருசியாக இருக்கும். நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமலும் இருக்கும்.\nகீரையை சமைப்பதற்கு முன்பு, சர்க்கரை கலந்த நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின் சமைத்தால் நிறம் மாறாமல் இருப்பதுடன், ருசியும் அபாரமாக இருக்கும்.\n– ரஜினி பாலசுப்ரமணியன், சென்னை-91.\nமாங்காய் ஊறுகாயில் மாங்காய் துண்டுகள் தீர்ந்து போய் மசாலா மட்டும் இருந்தால் அதில் தேவைக்கு இஞ்சியும், பச்சைமிளகாயும் நறுக்கி 4-5 நாட்கள் வெயிலில் வைத்து விடுங்கள். அதுவும் சுவையான ஊறுகாய் ஆகி விடும். பரோட்டாவிற்கு மாவு பிசையும் போது அதில் சிறிதளவு கன்டென்ஸ்டு மில்க் சேருங்கள். பரோட்டா அதிக ருசியாக இருக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபாபர் மசூதி தீர்ப்பு: வரலாற்றை கேவலப்படுத்தல் \n இந்தியாவின் அதிவேக ரயில் ‘டிரைன் 18’ – சிறப்பம்சங்கள் என்ன…\nநோய்களை கண்டறியும் இந்திய ஸ்மார்ட்போன்\nதடைகளுக்கு மத்தியில் கத்தார் நிமிர்ந்து நிற்பது எப்படி\nசவூதி அரேபியா தமிழ் செய்தி \nசில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்\nதிடீர்னு மூச்சடைச்சா என்ன பண்ணுவீங்க\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/gallerylist/event/n/3", "date_download": "2019-11-22T18:23:05Z", "digest": "sha1:N3JQ6GVJR527YAVQMHYZXI6ZPSMIZZ7G", "length": 4093, "nlines": 119, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Gallery", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடு இரவு படத்தின் தொடக்க விழா\nநெருங்கிவா முத்தமிடாதே படத்தின் ஒரு பாடல் வெளியீடு\nநம்ம சென்னை தீம் சாங் வெளியீடு\nநெருங்கி வா முத்தமிடாதே படத்தின் படப்பிடிப்பு தளம்\nதேசிய திரைப்பட விருது விழா\nநான் சிகப்பு மனிதன் படக்குழு சந்திப்பு\nநான் சிகப்பு மனிதன் ஆடியோ வெளியீடு\nநிமிர்ந்து நில் பிரீமியர் ஷோ\nநாட்டியனுபவா ஆவணப்படம் தொடக்க விழா\nநான்தான் பாலா ஆடியோ வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/football/03/113553?ref=archive-feed", "date_download": "2019-11-22T18:24:40Z", "digest": "sha1:2CSYSMTCWANTFXJ46A553PTNTER2R6JG", "length": 7341, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "மீடியாவை இனி புறக்கணிப்போம்! லியோனல் மெஸ்ஸி அதிரடி அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n லியோனல் மெஸ்ஸி அதிரடி அறிவிப்பு\nஅர்ஜென்டினா கால்பந்து அணி வீரர்கள் இனி மீடியாக்களுடன் பேச மாட்டார்கள் என அந்த அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி கூறியுள்ளார்.\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான தகுதி சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கொலம்பியா அணியை அர்ஜெண்டினா அணி எளிதாக வென்றது. அந்த அணியின் தலைவர் மெஸ்ஸி ஒரு கோலடித்தார்.\nஅந்த ஆட்டம் முடிந்தவுன் தன் அணி வீரர்களுடன் மெஸ்ஸி செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், எங்கள் அணி வீரர் லாவெஸ்ஸி போதை பொருட்கள் உட்கொண்டதாக மீடியாக்கள் அவரை மிக கடுமையாக விமர்சனம் செய்தது.\nஎங்கள் விளையாட்டை பற்றி மட்டுமே உங்களுக்கு விமர்சனம் செய்வதற்கு உரிமை இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நீங்கள் அவரை விமர்சனம் செய்தது மிக பெரிய தவறாகும்.\nஇதற்கு முடிவு கட்டும் விதமாக இனி எங்கள் அணி வீரர்கள் யாரும் மீடியாவுடன் பேச மாட்டார்கள் நாங்கள் உங்களை முற்றிலுமாக புறக்கணிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/16002-tamil-nadu-man-fined-rs-16-000-for-traffic-rule-violation.html", "date_download": "2019-11-22T18:56:14Z", "digest": "sha1:GWDJMTAMF7KWJ6JUG65GDBTFERCAJG7P", "length": 8953, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "போதையில் பைக் ஓட்டியவருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் : தூத்துக்குடி போலீஸ் அதிரடி | Tamil Nadu man fined Rs 16,000 for traffic rule violation - The Subeditor Tamil", "raw_content": "\nபோதையில் பைக் ஓட்டியவருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் : தூத்துக்குடி போலீஸ் அதிரடி\nBy எஸ். எம். கணபதி,\nடெல்லியை அடுத்து தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரு வாலிபருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர் போக்குவரத்து போலீசார்.\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கும் வகையில் வாகனப் போக்குவரத்து சட்டத்தில் புதிய திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம், செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.\nகடந்த வாரம், டெல்லியை அடுத்துள்ள குருகிராமில் தினஷே் மதன் என்பவர் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் அணியாததால், போக்குவரத்து போலீசார் அவரை நிறுத்தினர். அவரிடம் டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் எதுவும் இல்லை. இதையடுத்து, அவருக்கு டெல்லி போலீசார் ரூ.23 ஆயிரம் அபராதம் விதித்தனர்.\nஇந்நிலையில், தமிழகத்தின் தூத்துக்குடியில் ஒருவருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த சண்முகநாதன்(29) என்பவர், மோட்டார் பைக்கில் சென்ற போது, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அவரை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது, சண்முகநாதன் போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரிடம் டிரைவிங் லைசென்ஸ் இல்லை. ஹெல்மெட்டும் அணியவில்லை. இதையடுத்து, அவரிடம் போதையில் வண்டி ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், லைசென்ஸ் இல்லாததற்காக ரூ.5 ஆயிரம், ஹெல்மெட் போடாததற்காக ரூ.1000 என்று ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்தனர்.\nஇதே போல், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களின் அருகே போக்குவரத்து போலீசார் தங்கள் வேட்டையைத் துவங்குவார்கள் என்று தெரிகிறது. குடித்து விட்டு வ���்டி ஓட்டுபவர்கள் ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் அல்லது போலீசாருக்கு குறைந்தது ஆயிரமாவது லஞ்சமாக அழ வேண்டியிருக்கும். எனவே, வண்டியை விட்டு விட்டு பாருக்கு செல்லுங்கள் குடி மக்களே\nஉதவியாளர் கன்னத்தில் அறைந்த சித்தராமையா : காங்கிரசுக்கு அடுத்த சோதனை..\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆபரேஷன்\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட 29 வரை தடை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.. முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதென்காசி மாவட்டம் இன்று உதயமானது.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nரஜினி சொன்ன அதிசயம்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..\n2021ம் ஆண்டு தேர்தலில் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி ஓங்கிச் சொல்கிறார்\nமேயருக்கு மறைமுக தேர்தல்.. ஐகோர்ட் கிளையில் முறையீடு..\nதமிழகத்தில் தொழில் தொடங்க துபாய் தொழிலதிபர்கள் வருகை.. முதல்வருடன் சந்திப்பு.\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nமேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்.. தமிழக அரசு அவசரச்சட்டம்..\nஅரசியலில் ரஜினியுடன் இணைவது எப்போது\nRashi Kanna Open Talk About Her Teen LifeNEETEdappadi palanisamyஎடப்பாடி பழனிசாமிSharad Pawarரஜினி அரசியல்மகாராஷ்டிரா சிக்கல்ஸ்டாலின் குற்றச்சாட்டுசிவசேனா-பாஜக மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/altmedtamil/apr09/venkatasalapathy.php", "date_download": "2019-11-22T18:51:37Z", "digest": "sha1:L3ANT2CES5YFE2OKARLYLHYMMO3B4BQE", "length": 9397, "nlines": 35, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Altmedtamil | T.Venkatasalapathy | Genetic Engineering", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ���நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமரபணு மாற்ற உணவுகளால் ஆபத்து\nDr. T. வெங்கடாசலபதி RHMP, சிவகாசி.\nஒவ்வொரு உயிரினத்திலும் அமைந்துள்ள இயல்புகளை, எடுத்துக்காட்டாக பழங்களின் சுவை, பூக்களின் மணம், மனிதனின் முகச்சாயல் போன்ற அம்சங்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு (கடத்துவது) கொண்டு செல்வதற்கு அடிப்படையாக இருப்பவை ஜீன்கள் எனப்படும் மரபணுக்கள். ஓர் உயிரிலிருந்து மரபணுக்களைப் பிரித்து வேறு ஒரு உயிருக்குச் செலுத்தி அந்த உயிருக்கு புதிய குணாதிசயங்களை உருவாக்கும் முயற்சிதான் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்.\nமரபணு மாற்றுத் தொழில்நுட்பம் இன்னும் தொடக்க நிலையில் தான் இருக்கிறது. “மரபணு மாற்று உணவு வகைகள் பாதுகாப்பானவையா” என்று கண்டறிய வேண்டும் என்று ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் எச்சரிக்கை செய்திருக்கிறது.\nபேசில்லஸ் துரிஞ்செனிசஸ் என்பது மண்ணில் வாழும் ஒரு வகை பாக்டீரியா. இதன் துணை வகையான குர்ஸ்டகி என்ற பாக்டீரியா உருவாக்கும் நச்சுப் பொருட்கள் நெல்லுக்குப் பகையான தண்டு துளைப்பான் மற்றும் இலைச் சுருட்டுப் புழு ஆகியவற்றை அழிக்கக் கூடியவை. எனவே மேற்கூறிய பாக்டீரியாவிலிருந்து மரபீனியைப் (மரபணுக்களை) பிரித்து நெல்விதைக்குள் செலுத்துவன் மூலம் உருவாகும் புதிய நெற்பயிர் இலைச்சுருட்டுப்புழு, மற்றும் தண்டுத் துளைப்பான் புழுக்களைக் கொன்றுவிடும். இப்படிப்பட்ட நெல்வகைதான் பி.டி. நெல்.\nமேற்குறிப்பிட்ட நெல் பயிரில் இருக்கும் நச்சுப்பொருள் இலையிலோ அல்லது தண்டில் மட்டுமேதான் தங்கும் என்பதற்கில்லை. அரிசியிலும் பரவி நிற்கும் ஆபத்து உண்டு. இதை உண்ணும் மனிதனுக்கு இந்த உணவு நச்சு உணவாக மாறும் அபாயம் உண்டு. இதனால் மனிதர்களுக்கு பலவகையான ஒவ்வாமை நோய்கள் தோன்றும்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் பிடி பருத்தி இலைகளைத் தின்ற நூற்றுக்கணக்கான ஆடுகள் ஒவ்வாமை நோயினால் இறந்ததை ஆந்திர அரசு ஒப்புக் கொண்டுள்ளது.\nமன்சாட்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலும் இந்த மரபணு மாற்று தொழில் நுட்பத்தின் மூலம் உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது. ஆடுகளைப் போல மனிதர்களும�� பலியாகாமல் இருப்பதற்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியிருக்கிறது. வேளாண்மையையும், அறியா விவசாயிகளையும் பன்னாட்டு நிறுவனங்களின் தாக்குதலிலிருந்து விழிப்படையச் செய்வதன் மூலம் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும்.\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகளைத் தவிர்ப்போம். தரமான உணவுப் பொருட்களைப் பெறுவது நமது உரிமை, அதைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது நமது கடமை.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/03/blog-post_23.html", "date_download": "2019-11-22T17:41:53Z", "digest": "sha1:GDEVXO46EPTFJYID27BYZ627GSA2USY5", "length": 55232, "nlines": 406, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பகத்சிங்: மண் அடைகாத்துக் கொண்டிருக்கிறது ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , இந்தியா , நட்சத்திரப் பதிவு , பகத்சிங் , வரலாறு � பகத்சிங்: மண் அடைகாத்துக் கொண்டிருக்கிறது\nபகத்சிங்: மண் அடைகாத்துக் கொண்டிருக்கிறது\nஎன்னை நட்சத்திரப் பதிவாளராய் அறிவித்த தமிழ்மணத்திற்கு நன்றி. இன்று இந்த தேசத்தின் வீரப்புதல்வன் பகத்சிங்கின் நினைவு தினம் என்பது நிழலாடிக்கொண்டு இருக்கிறது. இந்த முதல் நட்சத்திரப் பதிவை அந்தப் போராளியின் நினைவுகளோடு துவங்குகிறேன்.\nசட்லெஜ் நதியின் கரையோர ஊரான பெரோஸ்பூரில் சிறுவர்கள் ஆச்சரியமாக அந்த ஹெலிகாப்டரை பார்க்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் மார்ச் 23ம் தேதி, இந்த உற்சாகத்தை அவர்களுக்கு தந்து செல்கிறது. பஞ்சாப் மாநில முதல்வர் விண்ணிலிருந்து தரையிறங்கி அந்த மூன்று பேருக்கும் வணக்கம் செலுத்தி பறக்கிறார். சிறுவர்கள் மீண்டும் விண்ணைப் பார்த்து சத்தம் எழுப்புகிறார்கள். ஓடுகிறார்கள். பகத்சிங் அங்குதான் ராஜகுருவோடும், சுகதேவோடும் அந்த மண்ணில்தான் கலந்து, அடுத்த தலைமுறையின் காலடி ஓசைகளை கேட்டபடி இருக்கிறார்.\nஅங்கு மட்டும் அவர்கள் இல்லை. டான் நிறுவனம் நடத்தும் பத்த���ரிக்கையொன்றில் ஜாவேத் நக்வி எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒரு தகவலை சொல்கிறது. இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் தெற்குச்சுவரின் உட்புறத்தில் கரியால் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் படங்கள் வரையப்பட்டிருந்திருக்கின்றன. 1991ம் வருடம் அங்கு சென்றிருந்தபோது நக்வி அதை பார்த்திருக்கிறார். ஆளுயரத்திற்கு மிக நேர்த்தியாக இருந்திருக்கின்றன. யார் வரைந்தார்கள், எப்போது வரைந்தார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. எதோ போகிற போக்கில் பகத்சிங் வரையப்பட்டிருக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகிறது. \"நான் ஒரு மனிதன். மனித சமூகத்தை பாதிக்கும் அனைத்தும் என்னோடு சம்பந்தப்பட்டவையே\" என்று சிறைக்குள் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட நோக்கத்தோடுதான் அங்கு காட்சியளித்திருக்க வேண்டும்.\nதனது இருபத்தொன்றாம் வயதில் 'மதமும் விடுதலைப் போராட்டமும்' என்று வகுப்புவாதத்தின் அபாயங்களைச் சுட்டிக் காட்டிய சிந்தனையாளர் அவர்.\nலாகூர் கலவரங்களுக்குப் பிறகு அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். \"முழு சுதந்திரத்தின் அர்த்தம் என்பது பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல...அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் இணக்கமான ஒரு சூழலை ஏற்படுத்துவது என்பதும் ஆகும்.\" என்ற வாக்கியம் அவரது பார்வையின் வீரியத்தையும், தெளிவையும் நமக்கு உணர்த்துகிறது.\nஇளமையின் துணிவும், தேசப்பற்றும், அளப்பரிய தியாகமும் கொண்ட உருவமாகவே பொதுவாக பகத்சிங் முன்வைக்கப்பட்டிருக்கிறார். அதையும் தாண்டி ஆழமான புரிதல் கொண்டவராய், பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முடிவுகளை யோசிக்கிறவராய் இருந்திருக்கிறார். இருபத்து மூன்று வயதில் இந்த மக்களைப் பற்றி, விடுதலையைப் பற்றி, அனைவருக்குமான தேசம் பற்றி தனது இலட்சியங்களை அறிவுபூர்வமாக முன் வைத்திருக்கிறார். அதுதான் பாபர் மசூதியின் சுவரில் அவரது உருவம் வெளிப்பட காரணமாயிருந்திருக்க வேண்டும்.\nபாராளுமன்றத்தில் குண்டுகள் வீசியதற்காகவும், சாண்டிரஸை கொலை செய்ததற்காகவும் நடந்த வழக்கு முடிந்திருக்கிறது. தீர்ப்பு எந்த நாளிலும் வரலாம். சுகதேவ் தனக்கு இருபது வருடம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அப்படி ஆயுள் தண்டனை கிட���த்தால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், வாழ்வு அல்லது மரணம் என்றும் குறிப்பிடுகிறார். பகத்சிங் அவருக்கு எழுதுகிற பதில் அந்த இளைஞனின் தோளில் உட்கார்ந்து நம்மை உலகத்தை பார்க்கச் சொல்கிறது. \"எனக்கு மரண தண்டனை. உங்களை நாடு கடத்தப் போகிறார்கள். நீங்கள் வாழ வேண்டும். புரட்சியாளர்கள் மரணத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு சூழலையும் எதிர்நோக்குவார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் வாழ வேண்டும். உலகத்தின் துயரங்களிலிருந்து விடுபட மரணம் ஒரு வழியாய் இருந்திட முடியாது.\" என்னும் அவரது வார்த்தைகளை செவிடர்களுக்கும் கேட்கும்படியாய் உரக்க வாசிக்க வேண்டும்.\n1931, மார்ச் 23ம் தேதி அந்த திங்கள் கிழமை இரவு 7.33 மணிக்கு நடந்தது. \"இன்குலாப் ஜிந்தாபாத்' வீர முழுக்கமிட்ட பகத்சிங்கின் குரல்வளையை இறுக்கிய தூக்குக்கயிறு அவரது கடைசி நேரத் துடிப்புகளோடு அதிர்ந்து மெல்ல அசையாமல் போனது. தேசம் தனது வீரப்புதல்வர்களை பறி கொடுத்து நின்றது. தன்னெழுச்சியாய் கடைகள் அடைக்கபட்டன. ஊர்வலங்களும், பிரார்த்தனைகளும் நடைபெற்றன. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் லாகூர் மிண்டோ பூங்காவில் கூடி நின்று பிரார்த்தனை செய்தார்கள். சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் வங்காளத்தில் மிகப்பெரிய ஊர்வலம் நடைபெற்றது. பகத்சிங் என்னும் பேரே ஒரு சக்தி பிறக்கும் மந்திரச் சொல்லாகிப் போனது. பஞ்சாபில் பெரும்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் அன்று அடுப்பு பற்ற வைக்கவில்லை.\nஉனக்கு எதிரிகள் இல்லாது போனால்\nநீ செய்திருப்பது அற்ப சொற்பமானதே\nதுரோகி யாரையும் வீழ்த்தியிருக்க மாட்டாய்\nதவறினை ஒருபோதும் சரி செய்திருக்க மாட்டாய்\nசார்லஸ் மகாய் எழுதிய இந்தக் கவிதையை சிறைக்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தார் பகத்சிங். ஆத்திரமும், வேகமும் கொண்ட அவரின் பரிணாமம் மிக நிதானமானதாய் இருக்கிறது. அதே நேரத்தில் மிக உறுதியானதாய் இருந்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவீரமாக ஈடுபட்ட பலர் பின்னாளில் ஆன்மீக வாழ்விற்குள் தங்களை புதைத்துக் கொண்டு ஒதுங்கிப் போயிருக்கிறார்கள். பகத்சிங்கின் குரல் இந்த இடத்தில் தனித்து ஒலிக்கிறது. \"நான் ஏன் நாத்திகனாய் இருக்கிறேன்' என்னும் கட்டுரையில் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பின் தொடர வைக்கின்றன. எழுப்பும் கேள்விகள் ஏற்கனவே இங்கு தயாராய் இருக்கும் பதில்களை வீழ்த்துகின்றன. \"கடவுளை நம்பும் ஒரு இந்து தனது மறுபிறப்பில் ராஜாவாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். ஒரு முகம்மதியனோ, கிறிஸ்துவோ துயரங்களிலிருந்து விடுபட்டு மோட்சத்தின் செல்வங்களை அனுபவிக்கலாம் என கனவு காண்கிறான். எனக்கு, என் காலுக்கடியில் இருக்கும் இந்த கணமே இறுதியானதாய் தெரிகிறது\" என்று சென்றுகொண்டே இருக்கிறார்.\nகனவுகளை, இலட்சியங்களை இந்த மண்ணில் விதைத்துவிட்டுப் போயிருக்கிறார் பகத்சிங். அவைகளை இன்னும் இந்த மண் அடைகாத்துக் கொண்டு இருக்கிறது. பாபர் மசூதியில் வரையப்பட்டிருந்த பகத்சிங்கின் சித்திரம் உயிர்பெற்று, விதைகளையும் மண்ணையும் கீறிக்கொண்டு ஆயிரம் ஆயிரமாய் வெளிவரட்டும். நம் அறிவும் கண்களும் ஏங்குகிற காட்சியாக அது இருக்கட்டும்.\nTags: அரசியல் , இந்தியா , நட்சத்திரப் பதிவு , பகத்சிங் , வரலாறு\nஇன்று மீ த ஃபர்ஸ்ட்\nபடித்து விட்டுத் திரும்பி வருகிறேன்\n..உங்களது பணி (படைப்புகளும் பகிர்வுகளும்) மென்மேலும் தொடர வாழ்த்துகள்..\n//உலகத்தின் துயரங்களிலிருந்து விடுபட மரணம் ஒரு வழியாய் இருந்திட முடியாது.//\n23 வயதில் எவ்வளவு நிதானமான நடை. அதுதான் அன்றைய பெரியவர்களின் எரிச்சலாக இருந்திருக்க வேண்டும். நான் ஏன் நாத்திகன் படைப்பை படிக்கும் ஒவ்வொருவரையும் வெட்கி தலைகுனிய வைக்கும்..\nபகத் சிங் பற்றி பேராசிரியர் ஞான சம்பந்தம் கூறியது..\" எங்களை தூக்கில் இட வேண்டாம் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லுங்கள் இல்லை பீரங்கிகளால் சிதறி அடியிங்கள் என்று கூறிஉள்ளார். ஏன் தூக்கு பயமா என்று கேட்ட வெள்ளை ஐரோப்பிய ஈனறடிடம் தூக்கு போடும்போது என் கால்கள் எமது மண்ணை விட்டு மேலே சென்றுவிடும் என்று தமது மண்ணை எவ்வளவு தூரம் நேசிக்கிறார் என்று இதிலிருந்து தெரியும்.\nஇந்தியாவிற்கு சோசலிசத்தை 23 வயதில் அறிமுகப்படுத்திய ஒப்பற்ற வீரன் அவர். சில மனிதர்களின் செயல்களால் என்றுமே நிலைத்து விடுவார்கள்..அதற்கு இந்த இளைஞனே சாட்சி..லெனின் ரஷ்ய புரட்சியை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சி செய்த துடிப்பான இளைஞனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்..\n//\"நான் ஒரு மனிதன். மனித சமூகத்தை பாதிக்கும் அனைத்தும் என்னோடு சம்பந்தப்பட்டவையே\"//\nதமிழ்மண நட்சரத்தித்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nபகத்சிங்கின் சடலத்தைக் கூட உறவினர்களிடம் தராமல் சட்லெஜ் நதியில் தூக்கி எறிந்ததாம்\nஆதிக்க வெறி பிடித்த ஆங்கில அரசு...\nஇம்மண்ணுக்காக் தன்னுயிர் நீத்த தன்மானச் சிங்கத்திற்கு எனது வீரவணக்கங்களும் உரித்தாகட்டும்.\nஇளமையிலேயே உதிர்ந்தாலும் நட்சத்திரமாக ஜோலித்தவனைப் பற்றிய பதிவுடன் நட்சத்திர வாரம் தொடங்கும் மாதவ் உங்களுக்கும் ஒரு வீர வணக்கம். வாழ்த்துகள்.\nஇதிலும் பாபர் மசூதி அரசியலா. வழிபாடு நடத்தப்படும் மசூதிகளில்\nஇப்படி படங்கள் வரைய அனுமதிப்பார்களா\nஉண்மையோ பொய்யோ பகத் சிங்\nபற்றி எழுதும் போதும் பாபர் மசூதியைப் பற்றி ISI முத்திரை\nஎன்று நிருபீத்து விட்டீர்கள். நாத்திகவாதியான பகத்சிங்\nபாபர் மசூதி சுவற்றில் தன்\nபகத்சிங் பற்றிய பதிவு முறுக்கேறச்செய்கிறது,\nஇன்னொரு செய்தியும் தெரியவந்ததில் மிக்க மகிழ்ச்சி\nமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில், 70 புத்தகங்கள் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஒரு எழுத்து விடாது வெறித்தனமாய் வாசித்தேன், என்னை தீவிர இலக்கிய வாசிப்புக்கு அழைத்து வந்தவரே அவர் தான்\nஉன்னைப்போல் ஒருவனில் இருந்து பெயர்களைக் சொல்ல ஆரம்பித்தால் இப்பதிவு நீண்டுவிடும்,\nநூலகத்தில் ஒவ்வொரு முறையும் மூன்று புத்தகங்களை 2, 3 மணிநேரம் தேடியெடுப்பேன்.\nபிறகு புத்தக கண்காட்சியில் 40 புத்தகங்கள் ஒருமுறையும் மீத புத்தகங்களை மறுமுறையும் வாங்கி வாசித்த அனுபவங்கள் பொன்னான நாட்கள்\nஅப்போது கையில் விபத்தது ஏற்ப்பட்டு ஒரு வருடம் எந்த பணிக்கும் செல்லாமலிருந்தேன், அந்த நாட்களில் தினம் 12 மணிநேரம் வாசிப்பு என இவருடைய எழுத்துக்களின் மூலமாகத்தான் மீண்டெழுந்தேன்.\nஒரு முறை சந்தித்து உரையாடும் பாக்யமும் பெற்றேன்,நிறைய இருக்கிறது பகிர்வதற்கு\nஉங்களிடம் இப்படியெல்லாம் பகிர்ந்து கொள்வதில் மன நிறைவாயிருக்கிறது,\nஜெயகாந்தன் அவர்கள் உடல்நலம் தற்போது எப்படியிருக்கிறது, மேடையில் கம்பீரக்குரலுடன் சிங்கம் போல் கர்ஜிக்கும் அவர் உருவம் தான் நினைவிலிருக்கிறது.\nதங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க.\nஉண்மையோ பொய்யோ பகத் சிங்\nபற்றி எழுதும் போதும் பாபர் மசூதியைப் பற்றி ISI முத்திரை\nஎன்று நிருபீத்து விட்டீர்கள். //\nஉங்களிடமிருந்து முத்திரை பெற்றதற்கு நன்றி.\nநீங்கள் திருச்செந்தூர் என்றறிந்ததில் மகிழ்ச்சி. நம்ம சல்லிப்ப்ய 'செல்வேந்திரன்' நான் பொறன்டஹ் அதே ஊருலதான் பொறந்தானாம் :-) - சாத்தான்குளத்துல.\n'நச்'சத்திர வாழ்த்துக்கள் மாதவராஜ் :)\nநட்சத்திர வாழ்த்துக்கள்... பகத் சிங் பதிவு அவருக்கு எழுத்துக்களால் ஒரு வீரவணக்கம்...\nஎப்போதுமே பகவத்சிங்கை பற்றி படிக்கும் போது நம்மை அறியாமல் நம்மில் ஒரு வீரமும் நாட்டுப்பற்றும்\nஅப்பியிருக்கும் அது போலவை இப்பதிவை படிக்கும் போது என்மீது கவ்வியது. ஆனால் பகவத்சிங்கை நான் படித்ததில் இதுவரை படிக்காத சிலபக்கங்களை எனக்கு அறிமுக படித்தி உள்ளீர்கள்\n//இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் தெற்குச்சுவரின் உட்புறத்தில் கரியால் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் படங்கள் வரையப்பட்டிருந்திருக்கின்றன.//\nஇப்பதிவால் பகவத்சிங்கை பற்றி இன்னும் கொஞ்சம் தெறிந்துக் கொண்டேன். நன்றி\nபதிவுக்கு நன்றி.பரந்த பார்வை மகிழ்ச்சியைத் தருகிறது.\nநீங்கள் இங்கு வந்து வாழ்த்தியது மிக்க சந்தோஷம். என்ன நம்ம செல்வேந்திரனை இப்படி சொல்லிப்புட்டீங்க.\nநன்றிங்க. ஒங்களையெல்லாம் த்மிழ்ச்செல்வன் பாக்கட்டும்.\nஅனைவரின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.\nவண்ணத்துபூச்சியார் March 25, 2009 at 12:12 AM\nவண்ணத்துபூச்சியார் March 25, 2009 at 12:15 AM\nஇந்த பதிவு விகடன்.காம் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.\nஒவ்வொருவரும் தனது வாழ்வை நேசிக்கும்போது அந்த உப்பு சம்பற்ற வாழ்வின் தினசரி வேலைகளைகூட குறைத்துகொள்ளவிரும்பாத மனிதர் உலகத்தில் பற்றி எரிந்த சுதந்திர தீயில் சோசலிச பதாகையின் கிழ் புது உலகம் சமைக்க முதல் விறகான தோழர்கள் பகத். சுகதேவ், ராஜாகுரு செவ்வணக்கம்.\nநட்சத்திர வாழ்த்துகள் தோழர் மாதவராஜ் அவர்களுக்கு\nநட்சத்திரவாரத்தில் மிகவும் சிறந்ததொரு பதிவை அளித்து அனைவரையும் திருப்திப்படவைத்துவிட்டீர்கள்.\nபகத்சிங்கை பற்றி எங்கு படித்தாலும் உடம்பில் இனம் தெரியாத ஒரு உணர்வு எனக்கு ஏற்படும். அது இன்றும் ஏற்பட்டது.\nவருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.\nரொம்பநாள் கழிச்சு உங்களை இங்கு சந்திக்கிறேன். சந்தோஷமாயிருக்கிறது.\n//\"கடவுளை நம்பும் ஒரு இந்து தனது மறுபிறப்பில் ராஜாவாக வேண்டும் எ��்று எதிர்பார்க்கிறான். ஒரு முகம்மதியனோ, கிறிஸ்துவோ துயரங்களிலிருந்து விடுபட்டு மோட்சத்தின் செல்வங்களை அனுபவிக்கலாம் என கனவு காண்கிறான். எனக்கு, என் காலுக்கடியில் இருக்கும் இந்த கணமே இறுதியானதாய் தெரிகிறது\" // தீட்சண்யமான இன்றைக்கும் பொருந்தக்கூடிய வைர வரிகள்... தீராதபக்கங்களின் புதிய பக்கங்களைத்தேடித்தேடி கண்கள் பூத்துவிட்டன மாது... எழுதுங்கள்...\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\nவம்சி சிறுகதைப் போட்டி முடிவுகளும், வாழ்த்துக்களும்\nசற்றுமுன் வம்சி பதிப்பகத்தின் சார்பில் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. (நடுவர்கள்: எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், ப...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிரு��்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/75029-actor-prithviraj-s-luxury-car-registration-halted.html", "date_download": "2019-11-22T19:12:45Z", "digest": "sha1:O3YSJAOLAV6OKBMM3R23GIYRFG3IYGLO", "length": 10160, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விலையை குறைத்துக் காண்பிப்பதா? பிருத்விராஜின் சொகுசு காரை பதிவு செய்ய மறுப்பு! | Actor Prithviraj’s luxury car registration halted", "raw_content": "\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்\n2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்\nகோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஎஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு\nசிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி\n பிருத்விராஜின் சொகுசு காரை பதிவு செய்ய மறுப்பு\nவிலையை குறைத்துக் காண்பித்ததால், நடிகர் பிருத்விராஜின் சொகுசு காரை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சொகுசு கார்களின் பிரியர். இவரிடம் பல்வேறு சொகுசு கார்கள் உள்ளன. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பல கோடி ரூபாய் மதிப்பிலான ‘லம்போர்கினி’ காரை வாங்கினார். அதற்காக, அவர் கேரளாவில் செலுத்த வேண்டிய முழு வரியையும் செலுத்தினார்.\nஇந்நிலையில் சமீபத்தில் இவர் ரூ.1.64 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கினார். அந்த காரை பதிவு செய்வதற்காக, வாகன நிறுவனத்தினர் கொச்சி மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் ஆன்-லைனில் பதிவு செய்தனர். அப்போது காரின் விலையை குறைத்து ரூ.1.34 கோடி என குறிப்பிட்டிருந்தனர்.\nஆனால் உண்மையான மதிப்பு ரூ.1.64 கோடி என்பது மோட்டார் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்ததால், பதிவுசெய்ய அதிகாரிகள் மறுத்து விட்டனர்.\nகாரின் உண்மையான விலையை குறிப்பிடாமல் குறைத்துக் காண்பித்ததால், இந்த நடவடிக்கையை எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு - உடனடித் தகவல்கள்..\n“பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செய்தியை பகிர வேண்டாம்” - ஐபிஎஸ் அதிகாரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கையில் அதிபர் தேர்தல் தொடங்கியது\nசபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்: இன்று முதல் முன்பதிவு\nசபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் பெண்கள் முன்பதிவு\nவீரமிக்க சுதந்திரப் போராட்ட சிறுவனை தெரிந்து கொள்ளுங்கள் - சேவாக் உருக்கமான பதிவு\n“இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 வரை உயர்நீதிமன்ற வாயில்கள் மூடப்படும்”-உயர்நீதிமன்ற பதிவுத்துறை\nநடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு\nதிமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு இல்ல விழாவில் பேனர்: போலீசார் வழக்குப்பதிவு\nபோராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஜார்க்கண்ட்டை உருவாக்கியவர் வாஜ்பாய், அழகுபடுத்தியவர் மோடி - அமித்ஷா\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்க��் குவிப்பு\nபாலில் விஷம் கலந்து பெண் குழந்தையை கொன்ற பாட்டி - குண்டர் சட்டத்தில் கைது\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு - உடனடித் தகவல்கள்..\n“பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செய்தியை பகிர வேண்டாம்” - ஐபிஎஸ் அதிகாரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/followers/45326", "date_download": "2019-11-22T18:16:48Z", "digest": "sha1:Y436PSSML2DD6HKDGWATUCJ2737FFGKE", "length": 4366, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "நிவேதா - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nநிவேதா - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/sports-important-editors-pick-newsslider/15/7/2019/england-won-world-cup-first-time", "date_download": "2019-11-22T17:45:49Z", "digest": "sha1:LCQDILDU5XBRTLU62WETQCYTEXLQYR5Q", "length": 43697, "nlines": 283, "source_domain": "ns7.tv", "title": "உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்த இங்கிலாந்து அணி! | england won the world cup for the first time in world cup history the beat newzealand in final at lord | News7 Tamil", "raw_content": "\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே\nமோசமான வானிலை காரணமாக புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் செல்லும் விமானங்கள் ரத்து\nதென்காசி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் 34வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி.\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் 7 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அமைச்சர்\nஉலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்த இங்கிலாந்து அணி\nபரபரப்பாக நடைபெற்றுவந்த உலகக்கோப்பை 2019 போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்றில் முதன் முறையாக வென்று கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. லீக் போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் குறைவான இடங்களைப் பெற்ற அணிகள் வெளியேறின. பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றன.\nமுதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது நியூஸிலாந்து அணி. அதே போல இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து அணியும் முன்னேறியது. இந்நிலையில், உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் கிரிக்கெட்டின் மெக்காவாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாது மற்றும் நியூஸிலாந்து அணிகள் இன்று மோதின. போட்டியின் நடுவர்களாக குமார் தர்மசேனாவும், மரைஸ் எராஸ்மஸும் பங்கேற்றனர்.\nடாஸில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்தில் மற்றும் நிகோலஸ் ஆகியோர் களமிறங்கினர். 18 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வோக்ஸ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். 29 ரன்னில் ஒரு விக்கெட் விழுந்ததால் அடுத்து களமிறங்கிய வில்லியம்சன் நிகோலஸ் இணை இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பொறுமையாக விளையாடியது. ஒரு கட்டத்தில் 23 பந்துகளை சந்தித்து வில்லியம்சன் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். பின்னர் 53 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வில்லியம்சன் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக நிக்கோலஸுடன் டெய்லர் ஜோடி சேர்ந்தார். பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இந்த இணையை ப்ளங்கெட் பிரித்தார். 77 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்டாகி வெளியேறினார் நிக்கோலஸ். பின்னடைவை சந்தித்த நியூஸிலாந்து அணிக்கு அடுத்த அதிர்ச்சியாக 31 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்கள் மட்டும் எடுத்திருந்த டெய்லர், வுட் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ஒருகட்டத்தில் நியூஸிலாந்து அணி 141 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜேம்ஸ் நீசம் 19, க்ராண்தோம் 16, ஆர்ச்சர் 4 ரன்களில் வெளியேற 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களை எடுத்தது நியூஸிலாந்து அணி. சாந்தர் 5 ரன்கள் மற்றும் போல்ட் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nஇங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வோக்ஸ் மற்றும் ப்ளங்கெட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\n242 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. சொந்த கிரவுண்ட் என்பதால் அந்த எளிதாக சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ இணை களமிறங்கியது. இருவரது அதிரடி ஆட்டத்தை பார்த்தபோது இங்கிலாந்து அணி எளிதில் வெற்றிபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹென்றியின் பந்துவீச்சில் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ராய். அடுத்ததாக ஜோரூட், நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோ, மோர்கன் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாக 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பெரும் சரிவை சந்தித்தது இங்கிலாந்து அணி. இனி அவ்வளவுதான் என்று நினைத்த நிலையில் பென்ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இணை ஜோடி சேர்ந்தது. விக்கெட் சரிவை கட்டுக்குள் வைக்கவேண்டிய தேவை இருந்ததால் இருவரும் நிதானமாக விளையாடினர். பொறுமையாக விளையாடிய பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகிய இருவருமே அரைசதம் கடந்தனர். 150 ரன்களையாவது தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தியது இந்த இணை. 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து, 196-4 என்ற நிலைக்கு கொண்டு வந்தது. 60 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஃபெர்குசன் பந்துவீச்சில் சவுதியிடம் கேட்ச் கொடுத்து பட்லர் வெளியேறினார். அதன் பிறகு மீண்டும் இங்கிலாந்து அணியின் விக்கெட் சரியத் தொடங்கியது. அடுத்தடுத்து களமிறங்கிய வோக்ஸ், ஆர்ச்சர், ரஷித், வுட் என களமிறங்கிய அத்தனை பேரும் வாட்டர் பாய் போல மைதானத்துக்குள் போவதும் வெளியேறுவதுமாக இருந்தனர். ஸ்டோக்ஸுக்கு கம்பெனி கொடுக்க மறுமுனையில் யாரும் இல்லாமல் இருக்க நம்பிக்கைக் கீற்றாகத் தெரிந்த ப்ளங்கெட்டும் 10 ரன்களில் அவுட்டானார். கடைசியில் ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இரு���்த நிலையில் 1 பந்துக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்டோக்ஸ் அடித்து விட்டு இரண்டு ரன்களை எடுத்தனர். 3 வது ரன்னை எடுக்க முற்பட்ட நிலையில், வுட் ரன் அவுட் ஆனார். கடைசி வரை ஒற்றை ஆளாக போராடிய ஸ்டோக்ஸ் 5 பவுண்டரி 1 2 சிக்ஸர்கள் உட்பட 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை எடுத்தது இங்கிலாந்து அணி. இதனால் போட்டி சமனில் முடிந்தது.\nஉலகக்கோப்பை வரலாற்றில் வெற்றியை தீர்மானிக்கப்போவது சூப்பர் ஓவர் தான் என்று யாருமே நினைத்திருக்கமாட்டார்கள். இந்த உலகக்கோப்பையை தீர்மானிக்கப்போவது சூப்பர் ஓவர்தான் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதலில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ஒரு ஓவரில் இரண்டு பவுண்டரிகள் உட்பட 15 ரன்களை விளாசினர்.\n16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி. நீசம் மற்றும் கப்தில் ஆகியோர் களமிறங்கினர். மூன்று இரட்டை ஓட்டங்கள், ஒரு சிக்ஸ் உட்பட 13 ரன்களை எடுத்தார் நீசம். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இரண்டாவது ரன் ஓட முற்படுகையில் கப்தில் ரன்னவுட்டானார். இந்திய அணியுடனான அரையிறுதிப்போட்டியின் போது தோனியை ரன்னவுட்டாக்கி இந்திய அணியின் கனவை தகர்த்த கப்தில், இன்றைய இறுதிப்போட்டியின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். மீண்டும் போட்டி சமனில் முடிந்தது. அதனால் அதிக பவுண்டரிகள் அடித்திருந்த இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇங்கிலாந்து நாட்டின் தேசவிளையாட்டு மற்றும் அந்த விளையாட்டையே அவர்கள் தான் கண்டுபிடித்தவர்கள் என்ற போதிலும் இதுவரை உலகக்கோப்பையை இங்கிலாந்து வெல்வது பெருங்கனவாகவே இருந்தது. அந்த கனவு இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு நனவாகியிருக்கிறது. ஆனால், உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு நியூஸிலாந்து அணிக்கு மீண்டும் தொடர்கிறது.\n84 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இங்கிலாந்து வீரர் பென்ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த உலகக்கோப்பைத் தொடரின் நாயகனாக வலம் வந்த வில்லியம்சன் தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த தொடரில் அதிக ரன���கள் அடித்த ரோகித் சர்மாவின் சாதனையை இன்று எட்ட வாய்ப்பிருந்த நிலையில் அந்த சாதனை நிகழ்த்த வாய்ப்பில்லாமல் போனதால் இந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார் ரோகித் சர்மா.\n1996ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் சச்சின் 523 ரன்களை எடுத்தது அதிகபட்சமாக இருந்தது. பின்னர் 2003 ம் ஆண்டு உலகக்கோப்பையில் 673 ரன்கள் அடித்து தனது சாதையை தானே முறியடித்தார். அதற்குப் பிறகு 6 உலகக்கோப்பைகள் நடைபெற்றும் இதுவரை சச்சினின் சாதனையை முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n50 ஓவர்களின் போதும், சூப்பர் ஓவரின் போதும் நியூஸிலாந்து அணி வீரர்களின் கடும் போராட்டத்தை யாரும் மறுத்துவிட முடியாது. கோப்பையை வெல்ல முடியவில்லை எனினும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை வென்றுவிட்டது அந்த அணி\n​'“சந்தர்ப்பவாத கூட்டணி.. 6 மாதங்களுக்கு கூட நீடிக்காது” - நிதின் கட்கரி விளாசல்\n​'10 மாதங்களில் 8,41,589 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ள பிரேசில்\n​'2019ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது தெரியுமா\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே\nகோவையில் ராஜேஸ்வரிக்கு விபத்து நடந்த இடத்தில் கொடி கம்பம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டி: வங்கதேசத்தை 106 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி\nமோசமான வானிலை காரணமாக புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் செல்லும் விமானங்கள் ரத்து\n#IndVsBan | முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட் செய்ய முடிவு\nதமிழகத்தின் தங்க கிரீடத்தில் புதிய வைரம் தென்காசி மாவட்டம்: துணை முதல்வர்\nதென்காசி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் 34வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி.\nமக்கள் பிரச்னைகளுக்காக ரஜினியும், கமலும் வீதியில் இறங்கிப் போராடினார்களா\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் 7 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அமைச்சர்\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி\nசிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரி பதவிக்காலத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மனு தாக்கல்...\nசென்னை ஐஐடி மாணவி ஃப���த்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல்...\nமறைமுக தேர்தலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n2021 தேர்தலில் 100% அதிசயத்தை, அற்புதத்தை தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள் - ரஜினி\nஇலங்கையில் இடைக்கால பிரதமராக ராஜ பக்ச பதவியேற்பு\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு 3வது தங்கப்பதக்கம்\nISSF உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஆடவர் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் திவ்யன்ஷ் சிங் பன்வாருக்கு தங்கம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும், ராபர்ட் பயாஸுக்கு 30 நாட்கள் பரோல்\nஜனநாயக ரீதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: அமைச்சர் ஜெயக்குமார்\nசர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது\nமகாராஷ்டிராவில் விரைவில் நிலையான ஆட்சி அமையும் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை\nசர்வாதிகாரத்துடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின்\nசமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச- வை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு\nமறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச- வை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு\nமாநகர மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு\nநடிகர் ரஜினிக்கு சிறந்த திரை ஆளுமைக்கான விருது வழங்க்கப்பட்டது\nமேயர் பதவிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடத்த முடிவெடுக்கவில்லை: ஓபிஎஸ்\nசபரிமலை கோவிலுக்கு என்று தனிச்சட்டத்தை உருவாக்க வேண்டுமென கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமுரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை தாக்கல் செய்யாமல்,ஆணையத்துக்கு திமுக மிரட்டல் விடுப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு\nமக்களுடைய நலனுக்காக கமலுடன் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன்: ரஜினி\nஅரசியலில் அவசியம் ஏற்பட்டால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன்: கமல்ஹாசன்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்\n2022 உலகக்கோப்பை கால்பந்த��� தகுதி சுற்று போட்டியில் ஓமனிடம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி\nதேவை ஏற்பட்டால் கமலுடன் இணைவேன்: நடிகர் ரஜினி\nமுரசொலி விவகாரம்: விசாரணை தொடங்கியது\nசென்னை முழுவதும் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பிடித்தது\nதிருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் இந்துத்துவ சக்திகள் செயல்படுகின்றன: பாலகிருஷ்ணன்\nஐஐடி மத்திய அரசின் நிறுவனம் என்பதால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா\nகேரளா: சபரிமலைக்கு தரிசனம் செய்ய வந்த 12 வயது சிறுமி தடுத்து நிறுத்தம்\nபம்பை வரை சென்று பக்தர்களை இறக்கிவிட தனியார்வாகனங்களுக்கு அனுமதி அளித்து கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரியில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று கூட்டம்: 4 மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பு\nமுதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமருத்துவர்கள் பணியிடமாற்றம் நிர்வாக ரீதியிலானது; பழிவாங்கும் எண்ணமில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசிதம்பரம்: பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதருக்கு 5000 ரூபாய் அபராதம்; 3 மாதம் சஸ்பெண்ட்\nகாரில் வழிவிடாமல் சென்றதால் ஏற்பட்ட தகராறில், உதவி இயக்குநர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்\nசென்னை கோடம்பாக்கம் அருகே காரில் சென்ற திரைப்பட உதவி இயக்குநர் பிரபாகரன் மீது தாக்குதல்\nசியாச்சினில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்\nநாடாளுமன்றம் நோக்கி சென்ற JNU மாணவர்கள் மீது போலீஸார் தடியடி\nரஜினி கருத்திற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம்\nஇந்தியாவின் பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் உள்ளது: மன்மோகன் சிங்\nநடை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 3.30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் தகவல்\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம்தான் தீர்மானிக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தார் சரத் பவார்\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற ஜேஎன்யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி\nடெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு\nதமிழில் பதவியேற்றுக்கொண்ட வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்\nஉள்ளாட்சி தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும்: டிடிவி தினகரன்\nராஜஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே ஸ்ரீ துங்கர்கர் பகுதியில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு; 25 பேர் படுகாயம்\nஉச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் எஸ்.ஏ.பாப்டே\nமுதலமைச்சர் தலைமையில் நாளை(நவ.19) அமைச்சரவை கூட்டம்\nநாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி பேச்சு\nஎடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது அதிசயம்: நடிகர் ரஜினிகாந்த்\nஇலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச இன்று பதவியேற்பார் எனத் தகவல்\nசென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கத்தில் மழை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று வெற்றி\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅயோத்தி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு - முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்\nஅமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் வந்தவுடன் அதிமுகவில் இணைவேன்: புகழேந்தி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சவின் வெற்றி உறுதியானது\nடெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது\nமதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை\nதோனி சாதனையை முறியடித்தார் கேப்டன் கோலி\nகோட்டைக்கு திமுக சென்றால் அதிமுக அமைச்சர்கள் சிறைக்கு செல்வர்: மு.க.ஸ்டாலின்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற 10 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்: ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\nமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nபஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசபரிமலையில் பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nதேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதிருச்சியில் நவ.22 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அமமுக தலைமை அறிவிப்பு\nதமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nசென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இருவர் விருப்ப மனு தாக்கல்\nஅதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு\nமேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=212521", "date_download": "2019-11-22T17:21:23Z", "digest": "sha1:GBVY6H6QOBAYJPZZBMXNNE6IRDRZ2V6I", "length": 6808, "nlines": 94, "source_domain": "www.kuriyeedu.com", "title": "எழுக தமிழுக்கு ஆதரவு கோரி இணுவில் பொது அமைப்புகளுடன் சந்திப்பு! – குறியீடு", "raw_content": "\nஎழுக தமிழுக்கு ஆதரவு கோரி இணுவில் பொது அமைப்புகளுடன் சந்திப்பு\nஎழுக தமிழுக்கு ஆதரவு கோரி இணுவில் பொது அமைப்புகளுடன் சந்திப்பு\nதேசமாக தமிழர்கள் திரட்சிபெற்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி அணிதிரட்டும�� முகமாக தமிழ் மக்கள் பேரவை தொடர் சந்திப்புகளை மேற்கொண்டுவருகின்றது. அந்தவகையில் இணுவில் பகுதியிலுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.\nவடமாகாண சுற்றுலாத்துறைத் தலைவர் பேராசிரியர் க.தேவராஜா தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களும் இணுவில் பகுதியில் செயற்பட்டுவரும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய அரசியலின் போக்கு குறித்தும் எழுக தமிழின் அவசியம் குறித்தும் ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே\n“நீலப்புலி மறவர்” விருது வழங்கி மதிபளித்த நாள்\nஎங்கள் போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம் லெப். கேணல் அகிலா\nதமிழ்த் தரப்பு என்ன செய்யப்போகின்றது \nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 15.12.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்\nகலைச்சாரல் 2019 – யேர்மனி,Frankfurt Germny\nஎந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு.\nதியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மனி, ஸ்ருட்காட்.\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/10/jaffnaAirportTamil.html", "date_download": "2019-11-22T19:10:10Z", "digest": "sha1:YNR7VMYQBSEGEBN2WGQM4XCNO7374UUE", "length": 26030, "nlines": 70, "source_domain": "www.namathumalayagam.com", "title": "யாழ் விமான நிலைய மொழிமீறல் சர்ச்சை!!!? - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » யாழ் விமான நிலைய மொழிமீறல் சர்ச்சை\nயாழ் விமான நிலைய மொழிமீறல் சர்ச்சை\nஇலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான, யாழ்ப்பாண விமான நிலலயம் பலாலியில் கடந்த 17ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுவிட்டதாக தெற்கில் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சை இப்போது அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.\nசிங்கள பௌத்த வாக்குகளை இலக்கு வைத்த இனவாத வேட்பாளர்கள் சிங்கள வாக்குகளைக் கவர்வதற்கான ஒரு ஆயுதமாகவே இதனைப் கையிலெடுத்துள்ளனர்.\nசமூக வலைத்தளங்களில் மகிந்தவாத சக்திகளாள அதிகமாக இந்தப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல சிங்கள ஊடகங்களில் இந்தச் செய்தி சிங்கள வாசகர்களுக்கு பரப்பப்பட்டது.\nமுதன்முதலில் இதனை செய்தியாக வெளியிட்ட நெத் வானொலி நிறுவனத்தின் (NethGossip.lk) இணையத்தளத்தில் (17.10.2018) “இந்த பெயர்ப்பாதகைகளில் இந்த நாட்டின் பிரதான மொழியான சிங்கள மொழியில் இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டு தமிழில் காணப்படுவதால்...” என்று தொடர்கிறது.\n“நெத்”தின் படி இலங்கையில் பிரதான மொழியென்று ஒன்று உண்டு. ஆனால் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதான மொழியென்று ஒன்றும் கிடையாது.\nஇலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய பெயர்ப் பலகைகள் அனைத்திலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதில் எந்த மொழி மீறலுமில்லை, சட்ட மீறலுமில்லை.\nஅரசியலமைப்பின் 4வது அத்தியாயத்தின் பிரகாரம் அரசகருமமொழி, தேசிய மொழிகள், கல்வி மொழி, நிர்வாக மொழிகள், சட்டவாக்க மொழி, நீதிமன்றங்களின் மொழிகள் என்றெல்லாம் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன.\n1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையின் அரசகருமமொழியென சிங்களத்தை குறிப்பிட்ட போதும். 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் இந்த விதிகள் மாற்றப்பட்டன. அதன் பிரகாரம் “தமிழும் அரசகரும மொழிகளில் ஒன்றாதல் வேண்டும்” என்று 18.(2) பிரிவு திருத்தப்பட்டது.\nஅதுபோல 17.12.1988 அன்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 16வது திருத்தத்தின் மூலம் மொழி பற்றிய முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிரகாரம் அரசியலமைப்பின் பிரிவு 22 (1) நிர்வாக மொழி குறித்து இப்படி கூறுகிறது.\n''சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்த��் வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன், பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடாத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும். மொத்தச் சனத் தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மைச் சனத் தொகை என்ன விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற்கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும், அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக்கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படுதல் மொழி தவிர்ந்த அத்தகைய இடப்பரப்பிற்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படலாம் எனச் சனாதிபதி பணிக்கலாம்\"\nதென்னிலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற சகல பிரதேசங்களிலும் சிங்களம் நிர்வாக மொழியாகவும் சிங்கள மொழிக்கே முன்னுரிமையும் வழங்கப்பட்டுவருகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழுக்கு சமவுரிமை வழங்கப்படுவது கூட கிடையாது. அதற்காகத் தான் அதனை அமுல்படுத்துவதற்கென்றே “அரச கரும மொழிகள் திணைக்களம், அமைச்சு மட்டுமன்றி அதற்கென்று ஆணைக்குழுகூட கூட ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தென்னிலங்கையில் அரச பதாகைகளில், வெளியீடுகளில் ஏன் முதலாவது சிங்களத்தில் இடப்படுகிறது என்று தமிழர்கள் எவரும் கேள்வி கேட்டதில்லை. மாறாக தமிழிலும் வெளியாடாத போதும், தமிழ் மொழியில் பிழையாக எழுதப்படுகின்ற வேளைகளில் மட்டும் தான் முறைப்பாடு செய்கின்றனர்.\nயாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை அங்குள்ள “நிர்வாக மொழி” தொடர்பான சட்டவிதிகளுக்கு உட்பட்ட நடைமுறையே.\nவடக்கைப் பொறுத்தளவில் 93வீத தமிழ் மொழி பேசுவோர் வாழும் இடங்களில் தமிழில் முதல் விளக்கம் இருப்பதை எந்த அளவுகோல் கொண்டு மறுக்க முடியும். அப்படியும் அதை மறுக்கின்ற போக்குகானது பச்சை இனவாதமின்றி வேறென்ன\nவடக்கைப் பொறுத்தளவில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்ட��் உட்பட முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய சேர்த்து மொத்தம் ஐந்து மாவட்டங்களை உள்ளடங்கியது. 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கையின் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் பிரகாரம் வடக்கில் மொத்த சனத்தொகை 1,143,000 அதில் தமிழர்கள் 995,975 அதாவது 93.8%. முஸ்லிம்கள் 32,796 (3.1%), சிங்களவர்கள் 31,985 (3%).\nஅரசியலமைப்பில் மூன்று மொழிகள் மாத்திரமே கூறப்பட்டுள்ள பின்னணியில், ஹம்பாந்தோட்டை பகுதியில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தில் எச்சரிக்கைப் பதாகைகள் கூட சீன, ஆங்கில, சிங்கள மொழிகளில் மட்டும் தான் இடப்பட்டிருந்தது. தமிழில் எந்த எச்சரிக்கையும் இல்லை என்பது மட்டுமன்றி சீன மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதியாக மகிந்தவின் ஆட்சி காலம் என்பதால் இதனை எவரும் தட்டிக்கேட்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை.\nமேலும் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவின் சகோதரன் கோட்டபாயவின் யாழ்ப்பாண கிளையின் அலுவலகத்தின் முகப்பு பதாகையில் கூட தமிழில் தான் முதலில் உள்ளது.\nமகிந்த ஆட்சியில் பெருந்தொகை கடன்பெற்று கட்டப்பட்டு இன்று கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் மத்தள விமான நிலையத்தின் பதாகை சிங்களத்திலும் இல்லை தமிழிலும் இல்லை. ஆங்கிலத்தில் மட்டும் தான் உண்டு.\nஅதுமட்டுமல்ல தியவன்னா வாவி சூழப்பட்ட இன்றைய பாராளுமன்ற வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிற எச்சரிக்கைப் பலகையில் “வாவியில் முதலைகள் இருப்பதால் கவனம்” என்கிற வசனம் சிங்களத்தில் மட்டும் தான் காணப்படுகிறது. “சிங்கள மொழி தெரியாதவர்கள் செத்தே போங்கள்” என்று அர்த்தம் கொள்ளலாமா\nஏன் இலங்கையின் ஆட்சியதிகார பீடமாகவும், சட்டமியற்றும் சபையாகவும் மக்கள் பிரதிநிதிகளின் கூடாரமாகவும் இருக்கும் பாராளுமன்றத்துக்கு செல்லும் பாதையின் வழிகாட்டும் பதாகை ஆங்கிலத்தில் “Parliament Road” என்று இருக்கிறது அதன் சிங்கள மொழிபெயர்ப்பு கூட சரியாகத்தான் இருக்கிறது தமிழில் “பாராளுமன்றப் பாதை” என்று இடுவதில் என்ன ஆகிவிடப் போகிறது. ஆனால் “பாளிமெண்ட் வீதி” என்று தான் இருக்கிறது. இதைக் கடந்து தான் தமிழ் தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும், ஏன் அரசகரும மொழிகள் அமைச்சரும் கூட நிதமும் பாராளுமன்றம் செல்க���றார்கள் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இது அனைத்தையும் சிங்களமயமாக்கும் போக்கின் ஒரு வடிவமாகவே எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. சக சிங்கள சகோதர்களுக்கு அவர்களின் சக தமிழ் சகோதர்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் இந்த சிக்கலை விளங்கப்படுத்த வேண்டும்\nஅரச போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான “அம்பாறை – கண்டி” போக்குவரத்து சேவையில் இருந்த பஸ்சொன்று “கண்டி” என்பதற்குப் பதிலாக “குண்டி” என்கிற பெயர்ப்பலகையுடன் பல காலமாக சேவையில் இருந்ததை சமூக வலைத்தளங்கள் அம்பலப்படுத்தியிருந்தன.\nநிகவெரட்டிய ஆதார வைத்திய சாலை பதாகையில் “சோமகுமாரி தென்னகோன் நினைவு” (Somakumari Thennakoon Memorial) என்பதற்கு பதிலாக “சோமகுமாரி தென்னகோன் அகால மரணம்” என்கிற பதாகை பல வருடங்களாக அங்கு இருக்கிறது.\nஇதே விமல் வீரவன்ச இதற்கு முன் தமிழில் தேசிய கீதம் பாடுப்படுவதை எதிர்த்து ஏதோ முதல் தடவையாக கண்டது போல தேர்தல் பிரச்சார மேடைகளில் ஆக்ரோசமாக கத்தியதை பல ஊடகங்கள் பதிவு செய்திருந்தன. முதலாவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட காலம் தொட்டு சிங்களத்தைப் போலவே தமிழிலும் ஏக காலத்தில் பாடப்பட்டத்தையும், அரசாங்கப் பள்ளிக்கூட தமிழ் பாடப்புத்தகங்கள் அனைத்திலும் தமிழில் தேசிய கீதம் பல வருட காலமாக அச்சிடப்படுவதும், தமிழ்ப் பாடசாலைகளில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு வருவதையும், இலங்கையின் அரசியலமைப்பின் தமிழ் பிரதியில் தேசிய கீதம் ஒரு அத்தியாயமாக இருப்பதையும் அறியாதவராக இருந்திருக்கிறார். அதே போலத் தான் 6 வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மொழியே நிர்வாக மொழி என்பதும் தெரியாமல் இருந்திருக்கிறது.\nஅல்லது வசதியாக அந்த உண்மைகளை மூடி மறைத்து சிங்கள பேரினவாதத்தை உசுப்பேத்தி அதில் அரசியல் லாபமடையும் முயற்சி என்றே நாம் கொள்ள முடியும்.\n35 ஜனாதிபதி வேட்பாளர்களில் இந்த இனவாதப் பிரச்சாரத்தை பகிரங்கமாக அதுவும் சிங்கள மொழியிலேயே அம்பலப்படுத்தி கண்டித்த ஒரே நபர் ஜே.வி.பியின் தலைவர் அனுரா குமார திசாநாயக்க தான்.\n“இவ்வாறு மிகவும் கீழ்த்தரமான முறையில் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளிடம் தேசிய ஐக்கியத்தையோ தேசிய பாதுகாப்பையோ எதிர்பார்க்க முடியுமா” என்றார் அநுரகுமார.\nதமிழ் மொழி அமுலாக்கம் விடயத்��ில் நிகழும் பாரபட்சத்தில் திட்டமிட்ட ஒரு அநீதி ஒரு போக்காக தொடர்ச்சியாக இயங்கி வருகிறது என்பதை மறுக்க முடியாது. இனவெறுப்பும், இன மறுப்பும் மொழியை ஆயுதமாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது. அந்த போக்கு நிருவனமயப்பட்டுள்ளது. எனவே இது பிரச்சினை என்பதை அடக்குவோரும் சரி, அடக்கப்படுவோரும் சரியாக உணரவில்லை என்றே புரிந்துகொள்ள முடிகிறது. இப்படி அரச தரப்பில் தமிழ் மொழியானது இன்னமும் பாரபட்சமாகவே இருப்பதும் அந்த மீறல் எந்த எதிர்ப்புமின்றி, கேட்பாருமின்றி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கும் நிலையில் இப்படி “சிங்கள மொழி” பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என்கிற போலி குற்றச்சாட்டு மோசமான கடைந்தெடுத்த இனவாதம் மட்டுமே.\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nமுஸ்லீம்களின் பெரும்பாலானோர் தமிழ் பேசுபவர்கள் எனவே மொழிவாரியாக அவர்களும் அடங்குவர்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\nஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு\n“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ...\nராஜபக்சவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.சரவணன்\n“இசம்” என்பது தனித்துவமான நடைமுறை, அமைப்பு, அல்லது தத்துவார்த்த அரசியல் சித்தாந்த முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். நாசிசத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t21722p25-topic", "date_download": "2019-11-22T19:03:05Z", "digest": "sha1:H4GNSN5P7XGA5X7CRYE4P2LH4ENS5WCG", "length": 13736, "nlines": 124, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , - Page 2", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nநமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nநமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,\nதாய் தந்தை ,போற்றும் வண்ணமாய்\nஊரார் வாழ்த்தும் நிகழ்வாய் ,நீ உயர்வாய்\nஏகன் அருளால் வாழ வாழ்த்துவோம் .\nதங்கையே .வாழ்த்துகிறோம் உன் மகனை.\nRe: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,\nஅன்பு மகனுக்காக இறைவனிடம் நானும் ஆது செய்கிறேன் எல்லா வழமும் பெற்றி நலமுடன் வாழ இறைவன் துணை நிற்பான் வாழ்த்துக்கள் )(( )((\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,\nபல்லாண்டு வாழ நல்வாழ்த்துகள் இந்த மாமனின் சிறிய அன்பளிப்புடன்\nRe: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலா��ு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjkwMjg2MjU1Ng==.htm", "date_download": "2019-11-22T18:57:15Z", "digest": "sha1:DI3EY6UVRBJNNDHMPBFBLUTP43QCKXVX", "length": 15712, "nlines": 189, "source_domain": "paristamil.com", "title": "ஸ்டீவ் ஜாப்ஸ் இன்னும் உயிரோடு தான் இருக்கிறாரா? - Paristamil Tamil News", "raw_content": "\nதினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.\nவிலை மற்றும் அதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nBobigny கார் கழுவும் வேலைக்கு (laveur de voiture) வேலையாள்த் தேவை. பிரெஞ்சு அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவும்.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண��டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஸ்டீவ் ஜாப்ஸ் இன்னும் உயிரோடு தான் இருக்கிறாரா\nதகவல் தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்நுட்பத்துறைகளில் சிறந்து விளங்கிவரும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர். \"ஆப்பிள்\" உலகின் மிகப்பெரிய பிரபலமான நிறுவனமாக தொடர்ந்து இருந்து வருவதற்கு முக்கிய காரணம் ஸ்டீவ் ஜாப்ஸ் தான்.\nஇவ்வளவு பெரிய பிசினஸ் மேனாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸிடன் மற்ற தொழிலதிபர்களுக்கு தொழில் ரீதியா போட்டிகள் இருந்தாலும் ஒருபோதும் அவரை வெறுத்ததில்லை. அந்த அவளிற்கு உலமெங்கும் பலரால் விரும்பப்பட்டவராக ஸ்டீவ் ஜாப்ஸ் கணினித் துறையில் புரட்சி செய்து பலரையும் வியக்க வைத்தார். அவர் கண்ட கனவுகளுக்காக விடா முயற்சியுடன் போராடி பலராலும் யூகித்துக்கூட பார்க்கமுடியாத சாதனையை செய்து காட்டி பிரம்மிக்க வைப்பார்.\nதொழில்துட்பத்துறையின் கடவுளாக பார்க்கப்படும் இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது 56வது வயதில் புற்றுநோய் காரணமாக காலமானார். அவரது இறப்பு ஒட்டுமொத்த உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.\nஇந்நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ் போன்று இருக்கும் நபரின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் எகிப்தில் எடுக்கப்பட்டது எனவும் ஸ்டீவ் ஜாப்ஸ் எகிப்தில் தலைமறைவாக இருப்பதாகவும் இணையவாசிகள் புகைப்படத்தை ஷேர் செய்து பரப்பி வருகின்றனர்.\nஇந்த புகைப்படம் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருவதோடு, ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழக்கவில்லை இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என கூறிவருகின்றனர். ஸ்டீவ் ஜாப்ஸ் ஷூ அணிய விரும்ப மாட்டார். சமீபத்தில் வெளியான புகைப்படத்தில் உள்ள நபரும் ஷூ அணியவில்லை என்று நோட்டமிட்டு கூறிவருகின்றனர். ஆனால் இது உண்மையா பொய்யா என தெரியவில்லை குழப்பாக இருக்கிறது என பலரும் குழம்பி வருகின்றனர்.\nகடல்வாழ் உயிரினங்களுக்கு வைரஸ் தாக்குதல்\nஉணவு வீணாவதை தடுக்க வழிகள்: வீட்டில் செய்வது முதல் பொருட்களை வாங்குவது வரை\nஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் அழிந்து போகும் பேராபத்து\nபெற்றோர் பிள்ளைகளிடம் பொய் சொல்வது சரியா\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/kanimozhi/page/8/", "date_download": "2019-11-22T18:33:54Z", "digest": "sha1:N4JH6KUEF72ZPYDUXIZIMZP7IWNF55JZ", "length": 4839, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "kanimozhi « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "நவம்பர் 16, 2019 இதழ்\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி படைப்புகள்\nநவம்பர் 26 1957 தமிழ்நாடு மறக்க முடியாத நாள். ஆம் அன்று தான் தந்தை ....\nஅண்மைக்காலங்களில் ஆணவக்கொலைகள் அதிகமாக நடைபெறுகின்ற தமிழ்ச்சமூகம் படிக்க வேண்டியப் பாடல் அகநானூற்றுப் பாடல் 203, ....\nநடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள்\nஅண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை ....\nதெலுங்கானா ஹைதராபாத் மாநிலத்திலுள்ள தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட பிரதேசமாகும். இப்பகுதி நிலப்பிரபுத்துவ ....\nசத்திரபதி சாகு மகராஜ் 26 ஜூன் மாதம் 1874 ஆம் ஆண்டு மாராட்டிய மாநிலத்தில் ....\nபொங்கச்சோறு தினமும் கிடையாது நல்ல துணி உடுத்தவும் முடியாது பள்ளிக்கூடப் பையும் பொத்தலாத்தான் இருக்கும் ....\nசங்கப்பாடல் எளிய நடையில் (கவிதை)\nகுறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட இருக்கை முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html?start=75", "date_download": "2019-11-22T17:36:37Z", "digest": "sha1:VAKENLB4SJ4R5X2MJE2HPEZGFRMBNHRW", "length": 9540, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ராகுல் காந்தி", "raw_content": "\nஆதித்ய வர்மா - சினிமா விமர்சனம்\nமுடிவுக்கு வந்த மகாராஷ்டிரா பிரச்சனை - உத்தவ் தாககரே மகாராஷ்டிரா முதல்வராகிறார்\nரூ 50 ஆயிரம் வரையிலான ஊதியத்தில் அரசு வேலை\nஇளம் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் கற்றுக் கொடுக்கும் ஆசிரமம் - அதிர்ச்சி தகவல்\n - அப்பட்டமான பொய் பரப்புரை\nசென்னை (14 ஜன 2019): சன்குழுமத்திலிருந்து வெளியாகும் தினகரன் பத்திரிகையும் ராகுல் காந்தியை 14 வயது சிறுமி திணற வைத்ததாக பொய் தகவலை பரப்பியுள்ளது.\nதுபாயில் ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்து வைரலான பெண் குறித்த சுவாரஸ்ய தகவல்\nதுபாய் (14 ஜன 2019): துபாயில் ராகுல் காநதியுடன் செல்ஃபி எடுத்து வைரலான பெண் யார் என்பது குறித்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்ற போதிலும் அவர் யார் என்பது குறித்த உண்மையான தகவல் வெளியாகியுள்ளது.\nயார் அந்த 14 வயது சிறுமி - ராகுலிடம் கேள்வி கேட்டதாக பரவும் பொய் தகவல் (வீடியோ)\nசென்னை (13 ஜன 2019): சிறுமி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் திணறியதாக ராகுல் காந்தி மீது அவதூறு செய்தி பரப்பி சிக்கிக் கொண்டன இந்துத்வா ஊடகங்கள்.\nஇந்தியாவை காப்பாற்ற ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியரும் உதவ வேண்டும் - துபாயில் ராகுல் காந்தி உரை\nதுபாய் (12 ஜன 2019): இந்தியாவை பிரிவினைவாதிகள் இடமிருந்து காப்பாற்ற ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பொறுப���புண்டு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாயில் பேசினார்.\nதுபாய் வந்தடைந்தார் ராகுல் காந்தி\nதுபாய் (11 ஜன 2019): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வியாழன் அன்று துபாய் வந்தடைந்தார்.\nபக்கம் 16 / 26\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nநடுவானில் தடுமாறிய இந்திய விமானம் - பாதுகாப்புக்கு உதவிய பாகிஸ்தா…\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத…\nபாபர் மசூதி வழக்கு - பாலியல் குற்றச்சாட்டு: கடும் விமர்சனங்களுடன்…\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடர…\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் …\nதிருமாவளவனுக்கு ஆதரவாக கைகோர்த்த பா.ரஞ்சித்\nவால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர…\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக…\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட…\nரூ 50 ஆயிரம் வரையிலான ஊதியத்தில் அரசு வேலை\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nதிட்டத்தை கொண்டு வந்தவர்களே எதிர்ப்பது ஆச்சர்யம் - முதல்வர் …\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=12&nalias=heat-wave-killed-record-65-people-across-japan-last", "date_download": "2019-11-22T18:24:14Z", "digest": "sha1:2PBCUJ7GGCZ2P5YBJ2N7MFX2MAAJKNBH", "length": 4481, "nlines": 54, "source_domain": "www.nntweb.com", "title": "ஜப்பானில் கடும் அனல் காற்று: 65 பேர் பலி: 22,000 பேர் மருத்துவமனையில் அனுமதி - NNT Web / News Now Tamil", "raw_content": "\nஜப்பானில் கடும் அனல் காற்று: 65 பேர் பலி: 22,000 பேர் மருத்துவமனையில் அனுமதி\nஜப்பானில் கடந்த ஒரு வாரமாக கடும் அனல் காற்று வீசி வருகிறது. இந்த அனல் காற்றால் இதுவரை 65 பேர் உயிரிழந்தனர். சுமார் 22,000க்கும் மேற்பட்டோர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வனவிலங்கு சரணாலயங்களிலும் அனல்காற்று காரணமாக வி��ங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ஜப்பான் தலைமை செயலாளர் யோஷியட் சுகா கூறியதாவது:\nதொடர்ந்து அனல்காற்று வீசி வருவதால் பள்ளி மாணவ-மாணவிகளை பாதுகாப்பாக அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. ஜப்பான் வானிலை மையம் இதனை இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது.\nஜப்பானில் தொடர்ந்து அனல்காற்று வீசி வருவதால் குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் அரசு தொடர்ந்து போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேஷியாவாழ் தமிழர்கள் நிதி திரட்டி உதவி\nசிங்கப்பூரிலும் களைகட்டிய Black Friday\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கொண்டாடப்பட்ட இந்திய சுதந்திர தின விழா\nமலேசிய சுந்தரராஜ பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெற்றது\nமலேஷியாவில் கார்த்திகை தீபத் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=1273&nalias=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T18:25:42Z", "digest": "sha1:QU5ETJUQWM6LZYEDZJYTPG5WB5BMGVEV", "length": 4054, "nlines": 51, "source_domain": "www.nntweb.com", "title": "இந்தித் திணிப்பைக் கண்டித்து திருச்சியில் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் - NNT Web / News Now Tamil", "raw_content": "\nஇந்தித் திணிப்பைக் கண்டித்து திருச்சியில் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇந்தி திணிப்பை கண்டித்து திருச்சியில் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஇந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மாநில உரிமைக்கும், சமூக நீதிக்கும் எதிரான இந்தி, சமஸ்கிருத திணிப்பை தடுத்து நிறுத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nஇதில் திருச்சி, லால்குடி மாவட்டத் தலைவர் ஆரோக்கிய ராஜ், மகளிர் பாசறைத் தலைவி அம்பிகா கணேசன், செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\nஇறந்த ஆய்வாளரின் இறுதி ஊர்வலத்தேரைத் தோளில் சுமந்து சென்ற தர்மபுரி எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/74608-ugc-asks-varsities-to-install-jammers-in-exam-centres.html", "date_download": "2019-11-22T17:38:02Z", "digest": "sha1:Y3GBDLG6DOESQSZUW4RVZNQVQRPRRV57", "length": 9683, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகள் கட்டாயம்’ - யுஜிசி அறிவுறுத்தல் | UGC Asks Varsities To Install Jammers In Exam Centres", "raw_content": "\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்\n2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்\nகோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஎஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு\nசிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி\n‘தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகள் கட்டாயம்’ - யுஜிசி அறிவுறுத்தல்\nதேர்வு மையங்களில் ஜாமர் கருவிகளை பொறுத்த வேண்டும் என்ற அரசின் கொள்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடக்கும் தேர்வின் போது முறைகேடுகளை தவிர்க்க ஜாமர் கருவிகளை பொறுத்த வேண்டும் என்ற கொள்கையை கடந்த 2016ஆம் ஆண்டு அரசு வெளியிட்டது.\nஅதில் தேர்வு நடக்கும் வளாகத்தைச் சுற்றி 100 மீட்டருக்கு எந்த சிக்னலும் கிடைக்காத வகையில் அரசு பரிந்துரைத்துள்ள ஜாமர் கருவியை பொறுத்த வேண்டும் எ�� உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள கடிதத்தில், தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகளை பொறுத்த வேண்டும் என்ற அரசின் கொள்கையை கட்டாயம் பின்பற்றவேண்டும் என்றும் தேர்வு நேரத்தில் கருவிகள் சரியான முறையில் பணியாற்றுகிறதா என்று சோதனை செய்ய வேண்டும் என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.\nமுதல் டி20 : பங்களாதேஷ்க்கு எதிராக 148 ரன்கள் சேர்த்த இந்தியா\nசிறையில் சுடிதாருடன் நிற்கும் சசிகலா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - தேர்வு எழுந்த வந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்\nபோலீஸ் ஆக ஆசைப்பட்டு கிரிமினல் வேலை செய்த இளைஞர்..\nநீட் தேர்வால் மருத்துவ கல்வி எட்டா கனியாவதை நீதிபதிகளே சுட்டிக்காட்டியுள்ளனர் - வைகோ\n5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடு\n: சூசகமாக பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத்..\nவனச்சரக அலுவலர் தற்கொலை: குரூப்-2 தோல்வி காரணமா..\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஜார்க்கண்ட்டை உருவாக்கியவர் வாஜ்பாய், அழகுபடுத்தியவர் மோடி - அமித்ஷா\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபாலில் விஷம் கலந்து பெண் குழந்தையை கொன்ற பாட்டி - குண்டர் சட்டத்தில் கைது\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல் டி20 : பங்களாதேஷ்க்கு எதிராக 148 ரன்கள் சேர்த்த இந்தியா\nசிறையில் சுடிதாருடன் நிற்கும் சசிகலா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/5/28/tag/coimbatorenews2.html", "date_download": "2019-11-22T18:53:35Z", "digest": "sha1:73WQ376THTLCK75HHPPVAOKKFXBM6GKB", "length": 10097, "nlines": 181, "source_domain": "duta.in", "title": "Coimbatorenews - Duta", "raw_content": "\nராகுல் காந்தியை பதவி விலக வேண்டாம்🚫 என்று வலியுறுத்தும் ஸ்டாலின்😯\n🗳தேர்தல் தோல்வியினையடுத்து காரிய கமிட்டி 👥கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை ✍ராஜினாமா செய்வதாக கூறிய ராகுல் காந்த …\nஎம்.எல்.ஏ. பதவியை ✍ராஜினாமா செய்கிறார் 👨வசந்தகுமார்😯\nநாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆக இருக்கும் 👨வசந்தகுமார், 🗳மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி 🏛நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட …\n'பிரணாப் முகர்ஜி ஒரு ராஜதந்திரி👍'-பிரதமர் மோடி💻\nநாடாளுமன்ற 🗳தேர்தல் முடிவில் பா.ஜ.க. 303 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மை பெற்று, இரண்டாவது முறையாக வருகிற 📆30ந் தேதி ப …\n🗼அனல்மின் நிலைய சாம்பல் கழிவு பாதிப்பை ஆராய குழு அமைப்பு👥-தேசிய பசுமை தீர்ப்பாயம்⚖\nஎண்ணுர் அருகே 🏛தமிழக 🗼மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் வடசென்னை அனல் மின் நிலையம், பக்கிங்ஹாம் கொசஸ்தலை 🌊ஆற்றில் சாம்பல …\nசசிகலா மீதான ✈அந்நிய 💸செலாவணி மோசடி😳 வழக்கு\n💸சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில்⛓ இருக்கும் சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் 📆1996-97 ஆண்டுகளில் ✈வ …\n📆ஜுன் 10ம் தேதி கூடுகிறது 🏛தமிழக சட்டப்பேரவை கூட்டம்👍\n🏛தமிழக சட்டப்பேரவை 👥கூட்டத்தொடரானது கடந்த 📆பிப்ரவரி மாதம் தொடங்கியது. 💸நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு பின்பு 🗳தேர்தல் வந்ததன …\n📆மே மாதத்திற்குள் காவிரியிலிருந்து 💦2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட 🏛தமிழக அரசு கோரிக்கை🙏\n🌊காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3வது கூட்டம் 🏛டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் 🤵மசூத் உசைன் தலைமையில் தொடங்கியது👍. ஆணைய 👥கூட …\n⛰திருப்பதியில் 🙏சாமி தரிசனம் செய்தார் 💺எடப்பாடி பழனிச்சாமி👍\n⛰திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி 👥குடும்பத்தினருடன் நேற்று மதியம் திருமலைக்கு ச …\n🏛சென்னை 🚆மெட்ரோ ரயிலில் ஏசி நிறுத்தம்😱\n🏛சென்னை மாநகரம் கடுமையான 💦தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளது😟. எந்த நேரத்தில் 🚛லாரியில் தண்ணீர் வரும் என்று தெருவில் 👥மக்கள் காத …\nவாக்காளர்களுக்கு 💸பணம் கொடுப்பதை தடுப்பது🚫 குறித்து தமிழக 🤵தேர்தல் அதிகாரி🎙\n🏛சென்னை தலைமை செயலகத்தில் 🏛தமிழக தல��மை 🗳தேர்தல் 🤵அதிகாரி சத்யபிரத சாகு 📰நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்🎙, \"பயிற்ச …\n'மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி🎉'-நடிகர் 😎ரஜினி🎙\nசென்னை போயஸ்கார்டனில் நடிகர் 😎ரஜினிகாந்த் 📰செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில்🎙, \"மக்களவை த …\nமாதவிடாய் சுகாதார நாள் (Menstrual hygiene day MHD, MH Day) ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28 ஆம் நாளன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட …\n[coimbatore] - உதகையில் 5 நாள் கோடை விழா தொடக்கம்\nமக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து உதகையில் கோடை சீசனையொட்டி 5 நாள் கோடை விழா திங்கள்கிழமை தொடங்க …\n[coimbatore] - கோவை மாநகரில் மின் கட்டணம் செலுத்தாததால் கோவை மாநகரில் 22 சிக்னல்களின் மின் இணைப்பு துண்டிப்பு\nகோவை மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதத்தில் காவல் துறை சார்பில் 62 சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிக்னல்களில் பயன்பட …\n[coimbatore] - கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் கைது -- வீட்டு வரி புத்தகம் வழங்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம்\nகோவை மாநகராட்சியில் உதவி கமிஷனராக இருப்பவர் ரவிக்குமார். கணபதி, நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் குமார் என்பவர் வீட்டு வரி புத்தகம் பெற மாநகராட்ச …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/northern-coalfields-limited-recruitment-apply-442-ncl-recruitments-004064.html", "date_download": "2019-11-22T17:36:53Z", "digest": "sha1:OY7ZSP7VDGGKZIY4S5NOXQQWPDG5PJ35", "length": 12744, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது முடித்தவருக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா ? | Northern Coalfields Limited Recruitment - apply 442 NCL recruitments - Tamil Careerindia", "raw_content": "\n» 8-வது முடித்தவருக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா \n8-வது முடித்தவருக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா \nமத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான Northern Coalfields Limited நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 442 காலிப் பணியிடங்களை தற்போது நிரப்ப உள்ள நிலையில் தகுயுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\n8-வது முடித்தவருக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா \nமொத்த காலிப் பணியிடம் : 442\nகல்வித் ��குதி : 10-வது தேர்ச்சி, 8-வது, ஐடிஐ\nவயது வரம்பு : 14 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்கும் முறை : இணையவழியாக\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 12\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெற விரும்புவோர் www.nclcil.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.\n ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை.\nCBSE Recruitment 2019: ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் வேலை\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா\n நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nAir India Recruitment 2019: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\nஅண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTNPSC Recruitment: ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- டிஎன்பிஎஸ்சி\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை\nரயில்வே துறையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்\nநீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை.\n5 hrs ago வேலை, வேலை, வேலை ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை.\n7 hrs ago CBSE Recruitment 2019: ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் வேலை\n10 hrs ago ஒரே ஒரு லீவு லெட்டர், மாணவனுக்குக் குவியும் பாராட்டுகள்..\n11 hrs ago TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா\nSports 68 லீடிங்.. பவுலிங்கில் மூவர் கூட்டணி.. பேட்டிங்கில் புஜாரா, கோலி.. வெளுத்து வாங்கிய இந்தியா\nAutomobiles இலவசம்... டோல்கேட் விஷயத்தில் தரமான நடவடிக்கையை எடுத்தது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா\nFinance இப்படி ஒரு வேலை கிடைச்சா எப்படி இருக்கும்.. இலவசமா உணவு.. தினமும் ரூ.9000 சம்பளம்..\nNews இமயமலையில் இருக்கேன்.. உயிரோடு இருக்க வேண்டும்.. அதைதான் காளி விரும்புகிறார்.. நித்தியானந்தா வீடியோ\nMovies ராஜமெளலி கண்டுபிடிப்பு.. வைரலாகும் ஒலிவியா மோரிஸின் சூப்பர் ஹாட் புகைப்படங்கள்\nLifestyle உங்களுக்கு பிடித்தவர்களுக்கு உங்களை பிடிக்காமல் போகக் காரணம் ���ங்களின் இந்த செயல்தான்...\nTechnology டிக் டாக் வீடியோ மோகம்: குட்டையில் மூழ்கி இளைஞர் பலி.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tech.neechalkaran.com/p/tamil-grammar.html", "date_download": "2019-11-22T17:48:10Z", "digest": "sha1:WD7NIAJJACPDQ4P2RJFFF3DVR4VTCYYV", "length": 8801, "nlines": 79, "source_domain": "tech.neechalkaran.com", "title": "வல்லினம் மிகுமிட விதிகள் - எதிர்நீச்சல்", "raw_content": "\nகீழ் கண்ட இலக்கண விதிகளைக் கொண்டு சந்திப் பிழைகளை நாவி மென்பொருள் திருத்துகிறது.\nநிலை மொழியின் ஈற்றில் உயிரும் வரும் மொழியில் கசதப வந்தால் ஆம்\nஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும். ஆம் பூப் பறித்தான், கைக் குழந்தை\nஅகர, இகர ஈற்று வினையெச்சம் முன் ஆம் வரச் சொன்னான், ஓடிப் போனான்\nநிலைமொழியில் உயர்திணை இல்லை திரு கண்ணன், சிவ பெருமான்\nஇருபெயரொட்டுப் பண்புத் தொகை ஆம் தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம், முருகக்கடவுள்\nபண்புத் தொகை ஆம் வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்\nவினைத் தொகை இல்லை காய்கதிர்,பழமுதிர்சோலை\nஉம்மைத் தொகை இல்லை கபில பரணர்\nஉவமைத் தொகை ஆம் முத்துப்பல், கமலச் செங்கண்\nஉவமை விரி இல்லை முத்து போன்ற பல்,முத்தைப் போன்ற பல்\nஉருபும், பயனும் உடன் தொக்க தொகை ஆம் தமிழ்ப் பேச்சு\nஊர்ப் பெயர்களின் அடுத்து ஆம் திருவாரூர்த் தமிழ்ச்சங்கம்\nஎழுவாய் தொடர் இல்லை சாத்தன் வந்தான்\nஅடுக்குத் தொடர் இல்லை பாம்பு பாம்பு\nவிளித் தொடர் இல்லை சாத்தவா\nதொரிநிலை வினைமுற்றுத் தொடர் இல்லை வந்தான் சாத்தன்\nகுறிப்பு வினைமுற்றுத்தொடர் இல்லை பொன்னனிவன்\nபெயரெச்சம் இல்லை ​ வந்த பையன்,​​ பறந்த புறா\nஎதிர்மறைப் பெயரெச்சத்தில் ​ இல்லை வாடாத பூ, ஓடாத குதிரை\nஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆம் அறியாப் பிள்ளை, தீராத் துன்பம், ஓடாக் குதிரை,​​ பாடாத் தேனீ\nநெடிற்றொடர்,ஆய்தத்தொடர்,உயிர்த்தொடர்,இடை/மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சம் இல்லை வந்து போனான்\nவன்றொடர்க் குற்றியலுகர வினையெச்சம் ஆம் போட்டுக் கொடுத்தார்\nஇரட்டைக் கிளவி இல்லை தடதட\nஎட்டாம் வேற்றுமை இல்லை தலைவா கொடும், நாடே தாழாதே\nஏழாம் வேற்றுமை விரி இல்லை தரையில் படுத்தான்\nஏழாம் வேற்றுமைத் தொகை இல்லை தரை படுத்தான்\n7 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் நீர்ப்பாம்பு\nஆறாம் வேற்றுமை விரி இல்லை கண்ணனது கை\nஆறாம் வேற்றுமைத் தொகை ஆம் புலமைச் சிறப்பு, கிளிக்கூண்டு,வாழைத்தண்டு,தேர்ச்சக்கரம்,காளி கோயில்\n6 உருபும் பயனும் உடன்தொக்க தொகை - -\nஐந்தாம் வேற்றுமை விரி இல்லை மதுரையின் வடக்கே\nஐந்தாம் வேற்றுமைத் தொகை இல்லை தமிழ் பேசு, ஊர் நீங்கினான்\n5 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் வாய்ப்பாட்டு, கனிச்சாறு\nநான்காம் வேற்றுமை விரியின் பின் ஆம் கடைக்குப் போனான்,தந்தைக்குக் கடமை\nநான்காம் வேற்றுமைத் தொகை ஆம் வேலிக் கம்பி,பொன்னி கணவன்\n4 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் குழந்தைப் பால், கூலிப்படை, தக்கோர் சால்பு\nமூன்றாம் வேற்றுமை விரியின் பின் இல்லை தந்தையோடு சென்றான்\nமூன்றாம் வேற்றுமைத் தொகை இல்லை கை தட்டினான்\n3 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் வெள்ளித் தட்டு\nஇரண்டாம் வேற்றுமை விரியின் பின் ஆம் பூனையைப் பார்த்தான்\nஇரண்டாம் வேற்றுமைத் தொகை இல்லை நீர் குடித்தான்\n2 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் நீர்க்குடம்\nமுதலாம் வேற்றுமை என்னும் எழுவாய் வேற்றுமை இல்லை கூனி கொடுத்தாள், வள்ளி சென்றாள், தாய் காப்பாற்றுவாள்\nவன்தொடர்க் குற்றுகரம் ஆம் ட்டு,ற்று...\nதிரு, நடு, முழு, பொது ஆம் திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி\nநிலை மொழியில் மகரம் கெட்டால் ஆம் இணையத் தமிழ், அந்நியச் செலாவணி, படத் தொகுப்பு\nகவிக்கோ.ஞானச்செல்வன் அவர்களின் பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்\nதமிழ் இணைய பல்கலைக் கழக இலக்கணப் பாடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/33855-6.html", "date_download": "2019-11-22T19:12:07Z", "digest": "sha1:JYNZY4EH6ZAUZO536PUS53N3H7M73PSP", "length": 14148, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "நாகாலாந்து முதல்வர் ஜீலியாங் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி | நாகாலாந்து முதல்வர் ஜீலியாங் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி", "raw_content": "சனி, நவம்பர் 23 2019\nநாகாலாந்து முதல்வர் ஜீலியாங் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nநாகாலாந்தில் முதல்வருக்கு எதிராக கொணரப்பட்ட நம்பி��்கை வாக்கெடுப்பில், முதல்வர் டி.ஆர். ஜீலியாங் வெற்றி பெற்றார். மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் அவருக்கு ஆதரவாக 59 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.\nநாகாலாந்து மாநிலத்தை, நாகாலாந்து மக்கள் முன்னணி ஆண்டு வருகிறது.\nஇக்கட்சிக்கு 38 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில், 22 பேர் முதல்வர் பதவியிலிருந்து ஜீலியாங்கை நீக்கக் கோரி வந்தனர். இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரைக் கூட்ட ஆளுநர் பி.பி.ஆச்சார்யா சம்மன் அனுப்பினார்.\nஅப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ஜீலியாங் வெற்றி பெற்றார்.\nஇதுதொடர்பாக ஜீலியாங் கூறும்போது, “உண்மை வெளி வந்துள்ளது. சிலரால் மேற் கொள்ளப்பட்ட தவறான பிரச் சாரத்தால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்கவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நானாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டுவந்தேன்” என்றார்.\nகட்சி பாகுபாடின்றி, பேரவைத் தலைவர் ஒருவரின் வாக்கைத் தவிர அனைத்து எம்.எல்.ஏக்களும் ஜீலியாங் முதல்வராகத் தொடர்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nபாஜகவில் 4, காங்கிரஸில் 8 பேர் உட்பட அனைவரும் முதல்வருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nமுன்னதாக, நாகாலாந்து மக்கள் முன்னணி எம்எல்ஏக்கள் சிலர், ஜி.கெய்ட்டோ ஆயே என் பவரை முதல்வராக்க வேண்டும் எனக் கோரி கிளர்ச்சியில் இறங்கினர். அவர்களுக்கு அக் கட்சியின் மக்களவை உறுப்பினர் நெய்ப்பியு ரியோ ஆதரவாக இருந்தார்.\nநாகாலாந்து முதல்வர்ஜீலியாங் நம்பிக்கைவாக்கெடுப்பில் வெற்றி\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில்...\nநாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் வெறும்...\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு: சன்னி வக்போர்டு...\nஅரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கட்சியிடமே ஏன் நிவாரணம்...\n‘மதிப்பெண் குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல’- மாணவியின் ட்விட்டர் பதிவு: ‘அருமையாகச் சொன்னீர்கள்’-...\nஅமெரிக்கப் பெண்ணுடன் காதல்: புதுச்சேரி பொறியாளருக்கு தமிழ் முறைப்படி திருமணம்\nசிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தந்தால் பாஜகவுக்கே ஆதாயம்: சஞ்சய் நிருபம் மீண்டும் எச்சரிக்கை\nசிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தந்தால் பாஜகவுக்கே ஆதாயம்: சஞ்சய் நிருபம் மீண்டும் எச்சரிக்கை\nமகாராஷ்டிர முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே: சரத் பவார் அறிவிப்பு\nமும்பை மேயர், துணை மேயர் தேர்தல்: சிவசேனா வேட்பாளர்கள் தேர்வு\nமுடிவுக்கு வருகிறதா மகாராஷ்டிரா அரசியல் இழுபறி: இன்று இரவு அல்லது நாளை ஆட்சி...\nஅரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கட்சியிடமே ஏன் நிவாரணம்...\n‘மதிப்பெண் குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல’- மாணவியின் ட்விட்டர் பதிவு: ‘அருமையாகச் சொன்னீர்கள்’-...\nசிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தந்தால் பாஜகவுக்கே ஆதாயம்: சஞ்சய் நிருபம் மீண்டும் எச்சரிக்கை\nமுரசொலி நிலம் விவகாரம்; மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு:...\nநடப்பு உலகக்கோப்பையில் அசத்தும் டேனியல் வெட்டோரி: சுவையான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=general%20body", "date_download": "2019-11-22T18:24:14Z", "digest": "sha1:YIVDZPH3BMJFOEWTP7PI7VAHCSFRD2NZ", "length": 12526, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 22 நவம்பர் 2019 | துல்ஹஜ் 113, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:12 உதயம் 02:02\nமறைவு 17:54 மறைவு 14:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகாயல் நற்பணி மன்றத்தின் 43- வது பொதுக்குழு கூட்டம் (14/11/2019) [Views - 525; Comments - 0]\nமக்கள் பணியில் இருபது வருடங்களைக் கடந்த தம்மாம் கா.ந.மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுக்குழுக் கூட்டத்தில் விளக்கம் பல்சுவைப் போட்டிகளுடன் நடந்தேறிய குடும்ப சங்கம நிகழ்வு பல்சுவைப் போட்டிகளுடன் நடந்தேறிய குடும்ப சங்கம நிகழ்வு\nமார்ச் 30இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம��் காயலர்களுக்கு அழைப்பு\nசிங்கை கா.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழுவில் ஓராண்டு செயலறிக்கை சமர்ப்பிப்பு உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\n ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள்\nமார்க்க வினாடி-வினா போட்டிகள், மதிய உணவுடன் அமீரக அஸ்ஹர் ஜமாஅத்தின் விரிவான பொதுக்குழுக் கூட்டம் ஜமாஅத்தினர் திரளாகப் பங்கேற்பு\nமார்ச் 17இல், மார்க்க வினாடி-வினா போட்டிகள், மதிய உணவுடன் அமீரக அஸ்ஹர் ஜமாஅத்தின் விரிவான பொதுக்குழுக் கூட்டம் உறுப்பினர்களுக்கு அழைப்பு\n“நிரந்தர முதல்வர் - ஆளுநர் இல்லாமல் தமிழகம் திண்டாடுகிறது” மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தையடுத்த செய்தியாளர் சந்திப்பில் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கருத்து” மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தையடுத்த செய்தியாளர் சந்திப்பில் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கருத்து\nகாயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு\nஐக்கியப் பேரவை பொதுக்குழுவில், அமைப்பின் சட்ட திட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php/en/meeting-ga-programme/142-ga-program-schedule-october-2019.html", "date_download": "2019-11-22T18:14:53Z", "digest": "sha1:F54MSESNCJIPSNTW23N6QCN3NMIJWUXD", "length": 4117, "nlines": 106, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "GA - Program Schedule - October 2019", "raw_content": "\nதொகுதி 01 : மொழிப்புல ஆளுமை விருத்தி - ஆங்கிலம் மற்றும் சிங்களம்\nதொகுதி 02 : அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கானது\nதொகுதி 03 : முகாமைத்துவ உதவியாளர்களுக்கானது\nதொகுதி 04 : அலுவலக பணியாளர்களுக்கானது\nதொகுதி 05 : சாரதிகளுக்கானது\nதொகுதி 06 : கற்பித்தல் மற்றும் பயிற்சி���ளித்தலுக்கான பயிற்சிநெறி\nதொகுதி 07 : பதவிநிலை / பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களுக்கானது\nதொகுதி 01 : மொழிப்புல ஆளுமை விருத்தி - ஆங்கிலம் மற்றும் சிங்களம்\nதொகுதி 02 : அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கானது\nதொகுதி 03 : முகாமைத்துவ உதவியாளர்களுக்கானது\nதொகுதி 04 : அலுவலக பணியாளர்களுக்கானது\nதொகுதி 05 : சாரதிகளுக்கானது\nதொகுதி 06 : கற்பித்தல் மற்றும் பயிற்சியளித்தலுக்கான பயிற்சிநெறி\nதொகுதி 07 : பதவிநிலை / பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களுக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=G&cat=2&med=0&dist=&cit=", "date_download": "2019-11-22T17:17:07Z", "digest": "sha1:4MKVRUZBAHEVDK7KRSPD2HMTGBNMNDGB", "length": 16162, "nlines": 162, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகல்வியியல் கல்லூரிகள் (31 கல்லூரிகள்)\nஜி.பி. இடைநிலை ஆசிரியர் பயிற்சி கல்லூரி\nஜி. பி. எஜுகேஷனல் காலேஜ்\nஜி. ஆர். கோவிந்தராஜூலு கல்வியியல் கல்லூரி\nகோஜன் ஸ்கூல் ஆப் டீச்சர் எஜுகேஷன்\nகுட் ஷெபர்ட் கல்வியியல் கல்லூரி\nகுட் ஷெப்பர்டு கல்வியியல் கல்லூரி\nகுட் சமரிடன் கல்வியியல் கல்லூரி\nஅரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, கோயம்புத்தூர்\nஅரசு கல்வியியல் கல்லூரி , தஞ்சாவூர்\nஅரசு கல்வியியல் கல்லூரி , புதுக்கோட்டை\nஅரசு கல்வியியல் கல்லூரி, சேலம்\nஅரசு கல்வியியல் கல்லூரி, தஞ்சாவூர்\nஅரசு கல்வியியல் கல்லூரி, கோழிகோடு\nஅரசு கல்வியியல் கல்லூரி, தலச்சேரி\nஅரசு கல்வியியல் கல்லூரி, திருவனந்தபுரம்\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nஎன் பெயர் ஆர்த்தி. மருத்துவ பொது நுழைவுத்தேர்வானது, 2012, மே 13ம் தேதி நடைபெறவுள்ளது என்றும், அதற்கான பாடத்திட்டத்தை எம்சிஐ வழங்கியுள்ளது என்றும் நான் கேள்விப்பட்டேன். நான் மெட்ரிக் பிரிவில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால், எம்சிஐ தயாரித்துள்ள பாடத்திட்டம், நமது பாடத்திட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. தமிழகத்தில், 2012ம் ஆண்டு இந்த பொது மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெறுமா அப்படி நடந்தால், அதற்கு எவ்வாறு தயாராவது\nதுப்பறியும் துறையில் சிறப்புப் பயிற்சி தரும் நிறுவனங்கள் எவை எனக் குறிப்பிடலாமா\nஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றி சமீபத்தில் ஒருவர் கூறினார். இதை தேர்வு செய்தால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nஆஸ்திரேலியாவில் கல்வி பயில விரும்புகிறேன். ஆனால் சமீப காலமாக அங்கு நடக்கும் இனவெறித் தாக்குதல்களால் என் வீட்டில் என்னை அங்கு அனுப்ப மறுக்கிறார்கள். ஆஸ்திரேலிய படிப்பு நல்ல படிப்பு தானா\nஎன் பெயர் மதிவதனி. எனது பொறியியல் இளநிலைப் படிப்பை அடுத்தாண்டு முடித்தபிறகு, பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவின் எந்தப் பல்கலைக்கழகம், இந்தப் படிப்பை வழங்குகிறது என்பதைத் தெரிவிக்கவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-11-22T17:31:17Z", "digest": "sha1:ROAMXDBMGU37ZGSBHIU4CTVN3MCQXRN3", "length": 205650, "nlines": 2137, "source_domain": "secularsim.wordpress.com", "title": "அப்சல் குரு | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nஅமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].\nமதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்���ள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.\nகாஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்: இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nஅல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].\nதமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.\nஇதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அக்கரையுள்ளவர்கள், அபு ஜின்டால், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, அல், அல் உம்மா, ஆப்கானிஸ்தான், ஆல் உம்மா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இப்ராஹிம், உம்மா, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காலம், குச்சி, குலாம் முஹப்பது மீர், சிமி, ஜிம்மிகள், ஜிஹாதி, ஜிஹாத், நல்லவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்., நேஅரம், நேரத்தில் வெடிக்கும், பாகிஸ்தான், பாபரி மஸ்ஜித், பாரதிய ஜனதா, பாஸ்டன், பொறுப்புள்ளவர்கள், மனித குண்டு, மின்னணு, மின்னணு சாதனம், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஜிந்தர் சச்சார், ராஜிவ் காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், வெடி, வெடிக்கும்\nஅடையாளம், அத்தாட்சி, அந்நியன், அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்மாயில் ஃபரூக்கி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, உள்ளுர், உள்ளூர் ஜிஹாத், ஊக்கு, ஊக்குவிப்பு, கடையநல்லூர், காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காலம், கிராமம், கிலானி, குக்கர், கேரளா, கைப்பேசி, கையேடு, சர்க்யூட், சிங்கப்பூர், சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனுல் ஆபிதின், டைமர், தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாலிபான், தாவூத் ஜிலானி, தீவிரவாத அரசியல், தீவிரவாத பாகிஸ்தானியர், தீவிரவாத புத்தகம், துபாய், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொழிற்நுட்பம், தொழில், நெல்லை ஜிஹாத், நேரத்தில் வெடிக்கும், நேரபொறுத்தி, நேரம், பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாபர் மசூதி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், பெற்றோர், பேட்டரி, போஸ்டன், மசூதி, மனைவி, மராத்தான், மின்னணு, மின்னணு சாதனம், மீனாட்சிபுரம், முகமது யூனிஸ், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ரௌஃப், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், ஹமீத் அன்சாரி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)\nஅமெரிக்கஜனாதிபதியும், இந்தியஜனாதிபதியும்: அமெரிக்க ஜனாதிபதி, ஒவ்வொரு நாளும், ஏன் குறிபிட்ட நேரத்தில் ஒரே நாளில் பலமுறை கக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாட்டுப்பற்றை ஊக்குவித்து அமெரிக்கர்கள் எல்லோரும் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் தான் தீவிரவாதிகளைப் பிடித்தபோது (ஒருவன் கொல்லப்பட்டான், ஒருவன் பிடிபட்டான்) மக்கள் அந்த அளவிற்கு மகிழ்சியோடு ஆர்பரித்தனர். ஆனால், இந்திய ஜனாதிபதி பெங்களூரில் குண்டு வெடித்தபோது, பிரணப் முகர்ஜி என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. 17-04-2013ல் அவரது ராஜிய வெசைட்டில் ஒன்றையும் காணோம்[1]. சரி, ஜனாதிபதிதான் இப்படி என்றல், பிரதம மந்திரி என்ன செய்து கொண்டிருந்தார் என்று பார்த்தால், 16-04-2013 அன்று பாஸ்டன் குண்டு வெடிப்பைக் கண்டிக்கிறார்[2]:\n17-04-2013 ��ன்று பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[3]:\nஅதே 17-04-2013 அன்று ஈரானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[4]:\nஅடுத்த நாள் 18-04-2013 அன்று ராமநவகிக்காக வாழ்த்துத் தெரிவிக்கிறார்[5]:\nஆனல் பெங்களூர் வெடிகுண்டு வெடிப்பைப் பற்றி மூச்சுக்கூட விடக் காணோம். மேலும் இவையெல்லாம் சுருக்கம் தானாம், அப்படியென்றால், முமையாக எவ்வளவு எழுதி ஒப்பாறி வைத்தார் என்று தெரியவில்லை.\nஇதை ஊடகங்களும் எடுத்துக் காட்டவில்லை. ஒரேயொரு ஊடகம் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது[6]. இப்படி ஒரு ஜனாதிபதி / பிரதம மந்திரி இந்நாட்டிற்குத் தேவையா என்று மக்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சமும் சுயபுத்தியில்லாத, சுரணையில்லாத, மரத்துப் போன கட்டையும் விட கேவலமான ஒரு மனிதர் போல இப்படி இருப்பது ஏன் மன்மோஹன் சிங் சாதாரணமான ஆள் அல்ல, மிக்கப் படித்தவர், பெரிய மேதை, அதிகமான அறிவு கொண்டவர். ஆனால், இப்படியிருப்பதற்கு காரணம் அவரே ஒப்புக் கொண்டு சோனியாவிற்கு அடிவருடும் அடிமையாக, தலையாட்டும் கைப்பாவையாக, வாலோட்டும் நாயாக இருக்கிறர் என்பதுதான் உண்மை.\n: முன்பு 26/11 போது, ராஹுலிடம் கருத்துக் கேட்க ஊடகங்கள் முயன்ற போது, அவரைக் காணவில்லை. ஏதோ ஒரு பார்ட்டியில் இருந்ததாகச் சொல்லப் பட்டது. ஊடகங்களில் சில செய்திகளும் அவ்வாறே வந்தன. பிறகு அடுத்த நாளில், பாராளுமன்றத்தில் வந்து உளறிக் கொட்டினார்.இப்பொழுதும், அதே வேலையில் தான் ஈடுபட்டுள்ளார். மேலாக கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 26/11ற்காக ராஹுல் பிரமாதமாக வேலை செய்தார், வெட்டினார், பிரட்டினார் என்று உளறியிருக்கிறது மிலிந்த் தியோரா[7] என்ற சிங்கக்குட்டி[8]. ராஹுல் கர்நாடகத்தில் இருந்தாலும், பிஜேபி கர்நாடகத்தை ஐந்து ஆண்டுகளில் கொள்ளையடித்தது என்று பேசியுள்ளார்[9]. அதனால், சந்தோஷமாகத்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. அதனால், இப்படியொரு குண்டைப் போட்டிருக்கிறார். இதைவிட கேவலம் என்னவென்றால், சைனா எல்லைகளில் ஊடுருவியுள்ள நேரத்தில் அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், சைனாவையும் பிஜேபியையும் இணைத்து பேசியது அசிங்கமாகவே உள்ளது[10]. லாயக்கற்ற இவர் தனது பேடித்தனத்தை மறைக்க இப்படி பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது.\nஎப்.பி.ஐ.யும், சி.பி.ஐயும்: அமெரிக்காவில் எப்.பி.ஐ இந்தியாவில் சி.பி.ஐ என்றுள்ளன. பாஸ்டன் குண்டுவெடிப்பின் விவரங்களை மணிக்கு-மணிக்கு தனது இணைத்தளத்தில் விவரங்களைக் கொடுத்து வந்தது, இன்னும், கொடுத்து வருகின்றது. ஆனால், சி.பி.ஐ.யின் இணைத்தளத்தைப் பார்த்தால் தமாஷாக இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு மறுப்புச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதே ஜனாதிபதி / பிரதம மந்திரி பங்குக் கொண்ட நிகழ்சிகளைப் பற்றி விவரிக்கும் வரைவுகள், புகைப்படங்கள் உள்ளன. ஆனால், பெங்களூரு குண்டுவெடிப்புப் பற்றி ஒன்றையும் காணோம். தனக்கு அந்த வேலைக் கொடுக்கவில்லை எனலாம். ஆனால், கொடுத்தாலும், சோனியா சொன்னால் தான் செய்வேன் என்ருதானே இருக்கும். எப்.பி.ஐ மாதிரி ஒரே வாரத்தில் எதையாவது கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையோடு நிறுத்தியிருக்கிறார்களா\nமத்தியஅரசும், மாநிலஅரசுகளும்: அடுத்தது, இதெல்லாம் மாநில அரசுகளின் பிரச்சினை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மத்திய அரசு கூறித் தப்பித்துக் கொள்ளும் அதற்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் என்று வரிசையாக இருந்து கொண்டு பதில் சொல்ல தயாக உள்ளார்கள். இல்லை, தேசிய புலனாய்வுக் கழகம் உள்ளது, அது பார்த்துக் கொள்ளும் என்று விளக்கம் அளிக்கும். மாநில அரசோ, மட் ஹ்திய அரசு உதவுவதில்லை என்று குற்றஞ்சாட்டும். இங்கோ, கேட்கவே வேண்டாம், பிஜேபி ஆட்சிய்ல் இருப்பதால், ஒருவேளை காங்கிரஸுக்கு சந்தோஷமாக கூட இருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், ஜனாதிபதி / பிரதம மந்திரி அப்படி ஊமைக் கோட்டான்களாக, குருடர்களாக, செவிடர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களது மந்திரிகள், மற்ற கட்சிக்காரர்கள் மோசமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.\nமத்தியஉள்துறைஅமைச்சர்மாநிலஅரசுகளைகுறைகூறுகிறார்: இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அப்படித்தான் நடந்து கொள்கிறர், பேசுகிறார். 21-04-20132 அன்று லோக் சபாவில் பேசும்போது, அம்மோனியன் நைட்ரேட்டின் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தாம் தங்களது அதிகாரிகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்[11]. அப்பொழுதுதான், அதன் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்[12]. இதில் வேடிக்கையென்னவென்றல், அத்தகைய கட்டுப்பாடு சட்டமே 2012ல் தான் உன்டாக்கியிருக்கிறார்கள். அதனால், அதற்கு முன்பான சட்டமீறல்கள் தப்பித்துக் கொள்ளும். இப்ப்டி சட்ட்டங்களே தீவிரவாதிகளுக்கு உதவும் வண்ணம் அமூலாக்கும் போதும், மத்திய அரசு பாதுபகாப்பு இயக்கங்களை, முறைகளை அரசியல்ரீதியிலாக ஆளும் கட்சி, அதாவது காங்கிரஸுக்கு சாதகமாக உபயோகப்படுத்தும் போது, தேசிய பாதுகாப்பே கேள்விக் குறியாகிறது. இவரே அத்தகைய துஷ்பிரயோகத்தைச் செய்து வரும்போது, மாநில அரசுகளை குறைகூறுவது வியப்பாக இருக்கிறது. இதுதான் இந்தியாவின் – இந்திய ஆட்சியாளர்களின் – காங்கிரஸ்காரர்களின் லட்சணமாக இருக்கிறது.\n: காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு பதவி மற்றும் தனிநபர் என்று பிரித்துப் பார்த்து முறையோடு இருக்க தெரியவில்லை என்று தெரிகிறது. மன்மோஹன் சிங் ஒரு தனி நபர், இந்தியர். அந்த முறையில் ஒரு இந்தியனுக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் இருக்க வேண்டும். அவர் பிரதம மந்திரி எனும் போது, அவரது கடமைகள் அதிகமாகின்றன. ஆனால், சோனியாவிற்கு அடங்கி நடப்பதால், ஒரு பிரயோஜனமும் இல்லாத பிரதம மந்திரியாக இருக்கிறார். சரி, தனி நபராக எப்பொழுதுவாது செய்ல்படுகிறாரா, செயல்பட்டிருக்கிறாரா என்றால் இல்லை. அப்படியென்றால், சோனியா அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைப்பது எவ்வாறு, எப்படி. இதேபோலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அமெரிக்கா, அரசியல், அருந்ததி ராய், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியா, இஸ்லாம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எப்.பி.ஐ, எல்லை, எல்லைகள், கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சகோதரர், சகோதரர்கள், சிபிஐ, சீனா, செக்யூலரிஸம், சைனா, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிஹாத், தியோரா, தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான், பாஸ்டன், போஸ்டன், மனித குண்டு, மிலிந்த், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், ராகுல், ரெட்டி\n26/11, அபிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காபிர், குண்டு, குண்டு வெடிப்பு, கையேடு, சாட்சி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைமர், திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீவிரவாத அரசியல், துரோகம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், புலனாய்வு, புலன், மத வாதம், மதவாத அரசியல், மதவாதி, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ராகுல், ராபர்டோ காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, லிங்காயத், வகுப்புவாத அரசியல், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nமனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.\n: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் ��ம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.\nகாபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.\n: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்\nகுறிச்சொற்கள்:அல்லா, அழிவு, ஆண்டவன், ஆத்மா, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இறப்பு, இறுதி தீர்ப்பு நாள், இறுதி நாள், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கடவுள், சிதை, செக்யூலரிஸம், சொர்க்கம், ஜிஹாத், தீ, தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, தீவிரவாதம், தேசத் துரோகம், நரகம், நெருப்பு, பாகிஸ்தான், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்\nஅபிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசு விருதுகள், அருந்ததி ராய், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆயுதம், இத்தாலி, இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில���லை, இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், இலக்கு, இளமை சோனியா, உடன்படிக்கை, உண்மை, உயிர்விட்ட தியாகிகள், உரிமை, உள்துறை அமைச்சர், ஓட்டு, ஓட்டு வங்கி, கசாப், கடவுள், கலாச்சாரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, காஷ்மீரம், கிரிக்கெட், குண்டு, குண்டு வெடிப்பு, சட்டம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது ஜிலானி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜனாதிபதி, ஜம்மு, ஜாதி அரசியல், ஜிலானி, தாலிபான், தாவூத் ஜிலானி, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீர்ப்பு, தீவிரவாத பாகிஸ்தானியர், தீஹார் சிறை, தூக்கில் போட வேண்டும், தூக்குத் தண்டனை, தூஷணம், தேசவிரோதம், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், பாசிஸம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள் மிரட்டுதல், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\nஎந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.\nஎதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்\nஇந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.\nஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு\nமோடியா–ராஹுலா–என்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.\n2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.\nதம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநா���ிலேயே மறந்து விட்டனர் போலும் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.\nவேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை\nமாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].\nதொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது\n224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது 21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nநிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்���ும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].\nகுறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஜராத், குண்டா, கொள்ளை, கொள்ளைக்காரி, சிதம்பரம், சீக்கியப் படுகொலை, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தேசத் துரோகம், படுகொலை, பேனி, பேனி பிரசாத், மன உளைச்சல், மாயா, மாயாவதி, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், மோடி, ராஜிவ் காந்தி, Indian secularism, Justice delayed justice denied, secularism\n1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அகதி, அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அன்சாரி, அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அப்சல் குரு, அமரேந்துரு, அமெரிக்கா, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அரசு விருதுகள், அலஹாபாத், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இத்தாலி, இத்தாலி மொழி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இளமை சோனியா, உ.டி.எஃப், உடன்படிக்கை, உண்மை, உதவித்தொகை, உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கட்டுப்பாடு, கணக்கில் வராத பணம், கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சரத் யாதவ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீதாராம் யச்சூரி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆ��்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, ஜிஹாத், ஜெயலலிதா, திரிபு வாதம், திருமா வளவன், தில்லி இமாம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேர்தல் பிரச்சாரம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, முகர்ஜி, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ராமர் கோவில், வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகருணாநிதி விலகினால் என்ன, நாங்கள் ஆதரிக்கிறோம் – முல்லாயம்\nகருணாநிதி விலகினால் என்ன, நாங்கள் ஆதரிக்கிறோம் – முல்லாயம்\n: காங்கிரஸ்-திமுக நாடகத்தை ஆங்கில ஊடகங்கள் நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளன. குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் நன்றாகவே வெளிப்பட்டு விட்டது[1]. “பர்ஸ்ட் போஸ்ட்” என்ற இணைத்தளம் எப்படி மணித்துளிகளாக நாடகம் அரங்கேறியுள்ளது என்பதனைக் காட்டியுள்ளது[2].\nதம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ் தான்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ் தான் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.\nஐக்கிய நாடுகள் சபை ஓட்டெடுப்பிற்கு முன்பாக பார்லிமென்ட் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றினால் நாங்கள் மறுபரிசீலினை செய்வோம் (Will reconsider if Parliament passes resolution ahead of UN vote: DMK ): அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதில், UPA ஏதாவது செய்தால், திமுக அமைதியாகி விடும், ராஜினாமா புஸ்ஸாகி விடும் என்ற கருத்தும் நிலவுகிறது[6]. மார்ச் 22 அன்று தீர்மானம், ஓட்டளிப்பற்கு வருவதால், திமுக இத்தகைய நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக மற்ற கூட்டணி கட்சிகள் கூறுகின்றன[7].\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இஸ்லாம், உள்துறை அமைச்சர், கருணாநிதி, கலாச்சாரம், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜெயலலிதா, தீவிரவாதம், பாகிஸ்தான், பேனி, முஸ்லீம்\nஅன்சாரி, அப்சல் குரு, அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அருந்ததி ராய், அவதூறு, உடன்படிக்கை, உண்மை, உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, ஓட்டு, ஓட்டு வங்கி, ஜம்மு, ஜிஹாத், தில்லி இமாம், துரோகம், தூக்குத் தண்டனை, தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பரம்பரை எதிரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்\nசிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்\nஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒர�� வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்சிங்[1] என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[2]. பேராசிரியர் எஸ். ஏ.ஆர். ஜிலானி என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெர்கிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. அருந்ததி ராய், வராவர ராவ் போன்ற மாவோயிஸ்ட், நாகாலாந்து, சீக்கியப் பிரிவினைவாதிகள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்[3]. நிச்சயமாக காங்கிரஸின் ஒத்துழைப்புடன் நடந்தேறியுள்ள இன்னுமொரு நாடகம் இத்தகைய இந்திய விரோத செயல்களில் ஈடுபடுவது காங்கிரஸுக்கும் ஒன்ரும் புதியதல்ல\nஒன்றுமே அறியாத-தெரியாத உள்துறை அமைச்சர்: உள்துறை சூழ்ச்சி மன்னன், சூதுவாதுள்ள சிறியன், இரும்பு மனிதன் சர்தார் உட்கார்ந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்திய-விரோத செயல்களை செய்து வரும் உள்துறை அமைச்சர் திருவாளர் பழனியப்பன் சிதம்பரம் மறுபடியும் உளறிக்கொட்டியுள்ளார்[4].\nஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது: ஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது. கருத்தரங்கத்தின் நிகழ்ச்சிகள் வீடியோ எடுத்துக்கப்பட்டுள்ளது. அது சட்ட நிபுணர்களிடம் கொடுக்கப்படும். அவ்வாறு இந்திய விரோத பேச்சுகள் அவற்றில் இருந்தால், இருந்தால், டில்லி போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பர்[5], தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவார்[6] இப்படி பேசியுள்ளது சிதம்பரம் எத்தனை தடவை, இந்த ஆள் தனது கையாலாகத்தனத்தை இப்படி பறைச்சாற்றினாலும், வெட்கமில்லாமல் வைத்துக் கொள்ளவேண்டியுள்ளது\nகேள்வி கேட்டதும் மிரண்டு போன சிதம்பரம்: “ஜனநாயக நாட்டில் பேசுகின்ற உரிமையுள்ளது என்ற காரணத்தால் பிரிந்து போகும் உரிமைப் பற்றியெல்லாம் பேசுவது கருத்து சுதந்திரம் ஆகாது. காங்கிரஸ் இப்படி தேசவிரோதி சக்திகளை ஊக்குவிப்பது முறையாகாது. இத்தகைய தேச-விரோத கருத்தரங்கம் நடைபெறுவதுப் பற்றி அரசு முன்னமே அறிந்திருக்க வேண்டும். அறிந்திருந்தால் தடுத்திரிக்க வேண்டும். அவ்வாறு செ���்யாததால், அரசு தவறியுள்ளது[7]”, என்று அருண் ஜெய்ட்லி எடுத்துக்காட்டியுதும்[8], சிதம்பரம் இப்படி சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்[9].\nகாஷ்மீர் இந்துக்களுக்கு சுரணை வந்துள்ளது: இந்துக்களுக்கு இப்பொழுதுதான் சுரணையே வருகிறது போல இருக்கிறது. அதுவும் காஷ்மீர இந்துக்களுக்குத்தான் வந்துள்ளது. தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள பிரிவினைவாதி-இந்திய விரோதி சையது அலி ஷா ஜிலானி வந்திருந்தபோது, இந்தியாவிற்கு எதிராக பிரிவினைவாத கோஷ்டி முழக்கமிட்டது[10]. அப்பொழுது அங்கு இந்திய மூவர்ண கொடியுடன் வந்த காஷ்மீர இந்துக்கள் இந்தியாவிற்கு சார்பாக “பாரத் மாத கி ஜெய், வந்தே மாதரம்” கோஷமிட்டதுடன்[11], பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை “வெளியே போ” நக்கலடித்தனர்[12]. இப்படி இந்துக்கள் செய்ததைக் கண்டு, ஒரு நிமிடம் பிரிவினைவாதிகள் திகைத்து விட்டனர்.\nபிரிவினைவாதிகளின் இந்திய விரோத கோஷங்கள்: தலைநகரில் வந்து, இவ்வாறு பிரிவினைவாதிகள் கோஷமிட்டு கலாட்டா செய்வது பலருக்கு பிரமிப்பாக இருந்தது. ஹுரியத் மாநாட்டின் தலைவரான பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானி பேசுவதாக இருந்தது. ஆனால் பேசுவதற்கு முன்னமே, இத்தகைய ஆதரவு-எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பின[13]. “உயிதியாகிகளுக்கு இரண்டு நிமிட மௌனம் அனுசரியுங்கள்”, என்று ஜிலானி கூறியதும், “யார் உயிர்யாகிகள்” என்று கூட்டத்திலிருந்து குரல்கள் எழும்பின. “ராணுவத்தினரா அல்லது தீவிரவாதிகளா”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது ஆகையால் இரு கோஷ்டிகளிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் இந்துக்களை அரங்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து பேசிய ஜிலானி, “உள்ள மக்களுக்கு விடுதலைதான் ஒரே வழி. சுயநிர்ணய உரிமையுள்ள நிலையில் அதுதான் வழி. அந்த அடிப்படை உரிமை உங்களுக்கு உள்ளது. ராணுவ அடக்குமுறை காஷ்மீர மக்களின் விடுதலை உணர்வை மற்றும் சுயநிர்ணய உரிமையை அடக்க முடியாது[15]. இந்திய மக்கள் எல்லொரும் காஷ்மீர மக்களின் போராட்டத்திற்காக குரல் எழுப்புவது நல்ல சகுனமாக ���ள்ளது”, என்றெல்லாம் விளக்கம் அளித்தபோது, அதை எதிர்த்து குரல்கள் மறுபடியும் எழுப்பின. அதில் முஸ்லீம்களும் இருந்தனர். கரோல்பாக்கிலிருந்து வந்த நஸீம் அக்தர் என்ற வணிக சங்கத்தின் தலைவர் ஜிலானியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றார். “எஸ்.ஏ.ஆர். ஜிலானி என்ற பாராளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டவரால் ஏற்பாடு செய்யபட்டுள்ளதுதான் இந்த கருத்தரங்கம்”, என்று எடுத்துக் காட்டினார்[16].\nஅருந்ததி ராய் பேசியது: “நீங்கள் (காஷ்மீரப் பிரிவினைவாதிகள்) மிகவும் யுக்தி, அரசியல் மற்றும் புத்தியுள்ள கூட்டணியுடன் தொடர்பு கொண்டு செயல்படவேண்டும். நீதியைப்பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சுவர்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியில் மீன்களை போன்ரு நீந்தி சோர்வடைய வேண்டியதுதான். காஷ்மீர இளைஞர்கள் அவர்களது தலைவர்களை நம்பியும் வீழவேண்டாம். நீதியைப்பற்றிய எண்ணம் நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மற்ற குழுக்களின் போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நக்சல்கள் கையில் வில்-அம்பு உள்ளது, உங்கள் கைகளில் கற்கள் உள்ளன[17]. போராட்டம் தொடரவேண்டும்”, என்று சூசகமாக அருந்ததி ராய் பேசியுள்ளார்[18]. அருந்ததி ராய் இப்படி தொடர்ந்து பல வருடங்களாக பேசிவருவதும், அவர் மீட்து எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஆச்சரியமாக உள்ளது[19].\nபோலீஸார் சொல்வது[20]: “நாங்கள் பல புகார்களை பெற்றுள்ளோம். கருத்தரங்கத்தில் கலாட்டா செய்த 70ற்கும் மேலானவர்களை கைது செய்துள்ளோம். கருத்தரங்கப் பேச்சுகளை ஆராய்ந்த பிறகுதான், நாங்கள் வழக்குப் பதிவு செய்ய முடியும்”, என்று திட்டவட்டமாக போலீஸார் கூறிவிட்டனர் கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம் கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம் ஆக உள்துறை சூழ்ச்சியுடன் இவர்கலும் ஒத்துழைப்பது தெரிகிறது. ராதாகுமார், திலிப் பட்கோன் கர் முதலிய மத்தியஸ்தக்காரர்கள் “இத்தகைய விவாதம் இப்பொழுதே அர்ரம்பித்துவிட்டது குறித்து வருந்துகிறோம்”, என்றனர்[22].\n[1] ஒரு சீக்கிய திவிரவாதி, தற்பொழுது இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவன்.\n[3] வேதபிரகாஷ், காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதி–இந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கள் எழுப்பினர்\n[4] வந்தே மாதரம் தடை, ஜிஹாதிற்கு பயந்தது……………முதலியவற்றைப் பற்றி ஏற்கெனெவே பதிவு செய்ய்யப்பட்டுள்ளதை காணவும். இப்பொழுது கூட, “வந்தே மாதரம்”, என்று சொன்னவர்கள் தாம் கைது செய்யப்பட்டுள்ளனர்\n[19] 2008ல் இதே மாதிரி பேசுயுள்ளதை இங்கே காணலாம்:\nகுறிச்சொற்கள்:அருந்ததி ராய், இந்திய விரோதிகள், உள்துறை சூழ்ச்சி மன்னன், எல்.டி.ஜி. அரங்கம், எஸ். ஏ.ஆர். ஜிலானி, ஒற்றர், காங்கிரஸின் துரோகம், குருசரண்சிங், சித்தாந்த ஒற்றர், சீக்கியப் பிரிவினைவாதிகள், சூதுவாதுள்ள சிறியன், தேசத் துரோகம், தேசவிரோதம், வராவர ராவ்\nஅப்சல் குரு, அரசியல், அவதூறு, இந்திய விரோதிகள், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இஸ்லாமிய பண்டிதர், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, எஸ். ஏ.ஆர். ஜிலானி, கருத்து சுதந்திரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, கிலானி, குண்டு, குண்டு வெடிப்பு, குருசரண்சிங், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா ஜிலானி, சையது ஜிலானி, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தேசத் துரோகம், தேசவிரோதம், பாராளுமன்றத்தைத் தாக்கியது, பார்லிமென்ட் அட்டாக் பயங்கரவாதி, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வராவர ராவ் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nஅப்சல் குரு என்ன உன்னுடைய மாப்பிள்ளையா, பிறகு எதற்கு அத்தகைய உபச்சாரம் செய்கிறாய்\nஅப்சல் குரு என்ன உன்னுடைய மாப்பிள்ளையா, பிறகு எதற்கு அத்தகைய உபச்சாரம் செய்கிறாய்\nகாங்கிரஸைப் பார்த்து கேட்டுள்ளது, பி.ஜே.பியின் தலைவர் நிதின் கட்காரி என்பவர்\nஅப்சல் குரு கோ “காங்கிரேச் கா தாமாத்” கஹ்னே வாலே பிஜேபி கே ராஷ்ட்ரீய அத்யக்ஸ பர் காங்கிரஸ் ஆகபபூலா ஹோ கயா ஹை\nஅப்சல் குரு என்ன உன்னுடைய மாப்பிள்ளையா, பிறகு எதற்கு அத்தகைய உபச்���ாரம் செய்கிறாய் அவனுக்கு பெண்ண தரப்போகிறார்களா (தூக்குப் போடாமல் காலம் தாழ்த்தி பிரச்சினை வளர்த்து அரசியல் செய்யும் போக்கு)\nநான் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் நமது பாராளுமன்றத்தைக் காக்க உயிர்விட்ட தியாகிகளை அவர்கள்தாம் அவமானப்படுத்தி விட்டார்கள். அதனால், அவர்கள்தாம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.\nபாராளுமன்றத்தைத் தகர்க்க முயன்றவர்களுக்கும், பாராளுமன்றத்தைக் காக்க உயிர்விட்டவர்களுக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லையா, என்று கேட்கப்படுகிறது.\nகாங்கிரஸ் பயங்கரவாதத்தை எதிர்க்கமுடியாத கட்சி: காங்கிரஸ் கட்சியில் முழுக்க முழுக்க அச்சமூட்டும் / அச்சப்படும் நபர்களே உள்ளனர். அவர்கள் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டதில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வென்றதும் இல்லை. பயங்கரவாதிகளிடம் சரணடையும் கட்சிதான் காங்கிரஸ். அது ஒருபோதும் இந்தியாவைக் காப்பாற்ற முயன்றதில்லை,” என்றும் கட்கரி கூறினார்.\nபார்லி., அட்டாக் பயங்கரவாதி அப்சல் குரு காங்கிரசாருக்கு மருமகனா நிதின் கட்காரி ஆவேச கேள்வி\nபுதுடில்லி: பார்லி., தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை வழங்குவதில் காங்கிரஸ் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த பயங்கரவாதி காங்., கட்சிக்கு மருமகனா இதனால் அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது என்ற கட்காரியின் பேச்சு டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டை கிளப்பியிருக்கிறது. பா.ஜ., அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேசும்போது லாலுவும், மாயாவதியும், ராம்விலாஸ் பஸ்வானும், காங்., தலைவர் சோனியாவுக்கு ஆதரவு தெரிவித்து ( நாய்கள் போல) சுற்றி வருகின்றனர். இந்த பேச்சு கடும் எதிர்ப்பை கிளப்பியது, இதற்கு பின்னர் நான் ஒரு உவமையாகத்தான் சொன்னேன், யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என தெரிவித்தார்.\nஇந்நிலையில் டேராடூனில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பார்லிமென்ட் தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அப்சல் குருவை தூக்குத்தண்டனை வழங்குவதில் கால தாமதம் செய்யப்பட்டு வருகிறது. டில்லி முதல்வரிடம் கேட்டால் உள்துறை உத்தரவுக்காக காத்திருப்பதாக கூறுகிறார். அறிக்கைகள் மீ��ு அமர்ந்து இருக்கிறாரா முதல்வர் அப்சல் குருவை காப்பாற்ற ஏன் காங்கிரஸ் முயற்சிக்கிறது அப்சல் குருவை காப்பாற்ற ஏன் காங்கிரஸ் முயற்சிக்கிறது அப்சல்குரு என்ன காங்கிரசாருக்கு மருமகனா அப்சல்குரு என்ன காங்கிரசாருக்கு மருமகனா இவருக்கு பெண் கொடுக்கப் போகிறீர்களா என்று கேட்டார்.\nகாங்., பொங்கி எழுகிறது : இந்த பேச்சு காங்., மத்தியில் கடும் அதிருப்தியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவரது பேச்சுக்கு காங்., தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. காங்., மேலிடம் வெளியிட்டுள்ள செய்தியில், கட்காரி மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது. காங்., செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில் , கட்காரியின் பேச்சு மோசமாக உள்ளது. இவ்வாறு இழி சொல்லை பேசுவதை நிறுத்திக கொள்ள வேண்டும் . ஆனால் இதற்கு நான் ஒன்றும் மன்னிப்பு கேட்க தேவையில்லை என கட்காரி கூறியுள்ளார். பா.ஜ., வும் கட்காரியின் பேச்சில் தவறு ஓன்றும் இல்லை என கூறியுள்ளது.\nகுறிச்சொற்கள்:அப்சல் குரு, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், உயிர்விட்ட தியாகிகள், உள்துறை அமைச்சர், சிதம்பரம், ஜிஹாத், தண்டனை தாமதம், தீவிரவாதம், தூக்கில் போட வேண்டும், தூக்கில் போடக் கூடாது, தூக்குத் தண்டனை, நிதின் கட்காரி, பாராளுமன்றத்தைக் காத்தவர்கள், பாராளுமன்றத்தைத் தாக்கியது, பார்லிமென்ட் அட்டாக் பயங்கரவாதி, Indian secularism\nஅப்சல் குரு, உயிர்விட்ட தியாகிகள், தண்டனை தாமதம், தூக்கில் போட வேண்டும், தூக்கில் போடக் கூடாது, தூக்குத் தண்டனை, நிதின் கட்காரி, பாகிஸ்தான், பாராளுமன்றத்தைக் காத்தவர்கள், பாராளுமன்றத்தைத் தாக்கியது, பார்லிமென்ட் அட்டாக் பயங்கரவாதி, முஸ்லீம்கள் மிரட்டுதல் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nமோடி இந்தியாவின் தாவூத் இப்ராஹிம் ஆகப் பார்க்கிறார்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nகங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் ���வித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nகாவி அணிந்திருப்பவர்கள் எல்லாரையுமே துறவிகள், சன்னியாசம் பெற்றவர்கள் என்று கூறக் கூடாது\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ரவிசங்கர்: எல்லொருமே பங்களூராக இருந்தாலும், நக்கீரன் ஏன் ரஞ்சிதாவையே இணைத்து ஜொல்லு விடுகிறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168850&cat=31", "date_download": "2019-11-22T19:16:20Z", "digest": "sha1:VTS2CWP6M2O7RXTAQPP2WNYWEWNI2GBI", "length": 29012, "nlines": 610, "source_domain": "www.dinamalar.com", "title": "சட்ட சபை தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » சட்ட சபை தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஜூன் 30,2019 11:00 IST\nஅரசியல் » சட்ட சபை தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஜூன் 30,2019 11:00 IST\nமயிலாடுதுறையில் பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் தமிழக, சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். பாஜக, லோக்சபா தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும், கூட்டணிக்கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளித்துள்ளதுபோல், தமிழக அமைச்சரவையில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு இடம் அளிக்கவேண்டும் என்றார். வெற்றிக்கு அனைவரும் பொறுப்பாகும்போது, தமிழகத்தில் ஏற்பட்ட தோல்விக்கு கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nதேசிய வாலிபால் கேரள போலீஸ் வெற்றி\nஜூன் 3ல் சட்டசபை கூடுகிறது\nஅதிமுக தோல்விக்கு இதுதான் காரணம்\nபகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி முறிவு\nதினகரன் நாடகம் தேர்தலில் எடுபடவில்லை\nராசிமணலில் அணைகட்ட முன்வர வேண்டும்\nஅணுக்கழிவு மையத்தை கைவிட வேண்டும்\nகூட்டணி தொடரும் : பிரேமலதா\nமாணவர்கள் பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும்\nதேசிய டென்னிஸ் காலிறுதியில் யார்\nதேசிய டென்னிஸ்: மாணவர்கள் அசத்தல்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nவாலிபால்; தமிழ்நாடு போலீஸ் வெற்றி\nஇலங்கை சொதப்பல்:தென் ஆப்ரிக்கா வெற்றி\nகைப்பந்து போட்டி: சுங்கத்துறை வெற்றி\nகூடைப்பந்து: பாரதி, சி.எஸ்.அகாடமி வெற்றி\nவிக்ரம், லிங்குசாமி மீண்டும் கூட்டணி\nதேர்தலில் உண்மை தூங்கிருச்சு: பொய் ஊர்வலமாச்சு\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி கேட்க மாட்டோம்:காங்\nஇளங்கோவன் தோல்விக்கு தேர்தல் ஆணையமே காரணம்\n'கல்லூரிகளில் வேண்டும் ஆர் அண்ட் டி'\nதமிழக வரலாற்றை உணரவில்லை மத்திய அரசு\nநீர்நிலைகளில் அக்கறை காட்டாத தமிழக அரசு\nஆஸ்கார் செல்லும் தமிழக சிறுமி கமலி\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nமாநில கூடைப்பந்து; ஈரோடு அணி வெற்றி\nமாவட்ட ஹாக்கி: ராகவேந்திரா, ஸ்டேன்ஸ் வெற்றி\nடாய்லெட்டில் தமிழக அரசு சின்னம்; உ.பி.யில் அடாவடி\nசங்க கட்டடத்தை கட்டி முடிக்கவே தேர்தலில் போட்டி\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nஅதிமுக கூட்டணி தொடராதா : பொன்ராதா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை கேட்கும் வியாபாரிகள்\nசென்னை பீச்சை தூய்மைப்படுத்தும் வெளிநாட்டு பெண்\nஇந்தியாவில் 3 நிமிடத்துக்கு ஒரு திருட்டு\nஅரவான் திருவிழா களப்பலியுடன் நிறைவு\nதேசிய கிரிக்கெட்: ஒடிசா அணி நிதான ஆட்டம்\nசிவசேனா-காங். கூட்டணி; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nபகலிரவு டெஸ்ட்; வங்கதேசம் 106க்கு ஆல் அவுட்\nதொல்லை கொடுத்த நபர்: பார்வதி போலீசில் புகார்\nகடைகள் ஏலத்தில் முறைகேடு; வியாபரிகள் எதிர்ப்பு\nகர்ப்பிணி பெண் மீது கொலை வெறி தாக்குதல்\nபாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முதலிடம்\nவெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்போம் : வாசன்\nவிளைச்சல் இருந்தும் வாழைப்பழத்திற்கு விலை இல்லை\nஉலக ரோல்பால் போட்டி:திண்டுக்கல் மாணவிகள் வெள்ளி பதக்கம்\nதென்காசி தனி மாவட்டம் : துவக்கி வைத்த முதல்வர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்போம் : வாசன்\nரஜினி சொன்ன அதிசயம் அதிமுக தான் : முதல்வர்\nஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை கேட்கும் வியாபாரிகள்\nஇந்தியாவில் 3 நிமிடத்துக்கு ஒரு திருட்டு\nகடைகள் ஏலத்தில் முறைகேடு; வியாபரிகள் எதிர்ப்பு\nசிவசேனா-காங். கூட்டணி; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nபா���ில் நச்சுத்தன்மை: தமிழகம் முதலிடம்\nமக்கள் விரும்பாததை அதிமுக அரசு ஆதரிக்காது\nகர்நாடகாவுக்கு கடத்திய 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nடன் கணக்கில் சிக்கும் புகையிலை பொருட்கள்\nஅரசு ஆணையை எதிர்த்து வக்கீல்கள் உண்ணாவிரதம்\nதென்காசி தனி மாவட்டம் : துவக்கி வைத்த முதல்வர்\nஆபாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை\nகமலுடன் சேர்ந்தால் யார் முதல்வர்\nபழம் வேண்டாம் சமோசா வேண்டும் குரங்குகள் அடம்\nரஞ்சன் கோகோயும் 200 மாஜி எம்பிக்களும்\nவிருதுபெற்ற காவல்நிலைய எஸ்.ஐ., தற்கொலை\nபக்திப்பழம் போல நடித்து சாமி கிரீடத்தை திருடிய ஆசாமி\nகர்ப்பிணி பெண் மீது கொலை வெறி தாக்குதல்\nசென்னை பீச்சை தூய்மைப்படுத்தும் வெளிநாட்டு பெண்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிளைச்சல் இருந்தும் வாழைப்பழத்திற்கு விலை இல்லை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nதேசிய கிரிக்கெட்: ஒடிசா அணி நிதான ஆட்டம்\nபகலிரவு டெஸ்ட்; வங்கதேசம் 106க்கு ஆல் அவுட்\nஉலக ரோல்பால் போட்டி:திண்டுக்கல் மாணவிகள் வெள்ளி பதக்கம்\nஉலகக்கோப்பை ரோல்பால் இந்திய அணி வெற்றி\nஉலக துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம்\nஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்\n7க்கு ஆல் அவுட் 11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா\nவேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி\nகால்பந்து அரையிறுதியில் லாரன்ஸ்- யுவபாரதி தகுதி\nபள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nவிளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல்\nஅரவான் திருவிழா களப்பலியுடன் நிறைவு\nஅப்பன்ன சுவாமி கோயிலுக்கு தங்க துளசி இலைகள்\nதொல்லை கொடுத்த நபர்: பார்வதி போலீசில் புகார்\nஎனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆர் .ஜே.பாலாஜி\nவலிமை - புதிய லுக்கில் அஜித்\nகுண்டு ஒரு கமர்சியல் படம் - ரித்விகா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/35109", "date_download": "2019-11-22T18:51:10Z", "digest": "sha1:4WDS33BQJQDQN7IKTBCW4PAOEGZS5XWA", "length": 13135, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "மெசியின் பெனல்டி உதைகள் வீண்: அபார ஆற்றலை வெளிகாட்டிய ஐஸ்லாந்து | Virakesari.lk", "raw_content": "\nகனவில் துரத்தியது பேய் : கிணற்றில் விழுந்தார் இளைஞர்..\nவவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு : 305 பேர் பாதிப்பு\nவீதியில் சிதறி கிடந்த மதுபான போத்தல்கள்\nகருவில் சுமந்த மகளை கல்விக்காக சுமக்கும் தாய்..\nஇலஞ்சம் பெறும்போது சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சர் கைது\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்த புட்டின்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nமெசியின் பெனல்டி உதைகள் வீண்: அபார ஆற்றலை வெளிகாட்டிய ஐஸ்லாந்து\nமெசியின் பெனல்டி உதைகள் வீண்: அபார ஆற்றலை வெளிகாட்டிய ஐஸ்லாந்து\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் கன்னிப் பிரவேசம் செய்துள்ள சிறிய நாடான ஐஸ்லாந்து, குழு டியிற்கான ஆர்ஜன்டீனாவுடனான ஆரம்பப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்து, முழு கால்பந்தாட்ட உலகையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. உலகக் கிண்ணப் போட்டிகளில் கலந்துகொள்ளும் நாடுகளில் மிகக் குறைந்த சனத்தொகையைக் கொண்ட நாடு ஐஸ்லாந்து ஆகும்.\nபோதாக்குறைக்கு உலகக் கால்பந்தாட்ட அரங்கில் அதிசிறந்த வீரர்களில் ஒருவரான லயனல் மெசி உதைத்த பெனல்டியை ஐஸ்லாந்து கோல்காப்பாளர் ஹன்ஸ் போர் ஹோல்டர்சன் சரியான திசைக்குத் தாவி தடுத்து நிறுத்தியதால் ஆர்ஜன்டீனாவின் வெற்றிக் கனவு கலைந்துபோனது.\nமொஸ்கோ ஸ்பார்ட்க் விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற இப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு மிகவும் அனுகூலமான அணியாக இரண்டு தடவைகள் உலக சம்பியனான (1978, 1986) ஆர்ஜன்டினா வெகுவாகக் கருதப்பட்டது.\nஆனால் ஆர்ஜன்டீனாவை விட உலகக் கால்பந்தாட்டத் த���ப்படுத்திலில் 20 இடங்கள் பின்னிலையில் இருக்கும் ஐஸ்லாந்து அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி ஆர்ஜன்டீனாவைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.\nபோட்டியின் 19ஆவது நிமிடத்தில் 19ஆம் இலக்க வீரர் குன் ஒகேரோ அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு ஆர்ஜன்டீனாவை முன்னிலையில் இட்டார்.\nஆனால் அடுத்த நான்காவது நிமிடத்தில் அல்பியோ பினபோகாசன் கோல் நிலையை சமப்படுத்தி ஆர்ஜன்டீனாவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த கோலைப் போட்டதன் மூலம் ஐஸ்லாந்து சார்பாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் கோல் போட்ட முதலாமவர் என்ற பெருமையை பினபொகாசன் பெற்றுக்கொண்டார்.\nபோட்டியின் 64ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீன வீரர் லயனல் மெசி உதைத்த பெனல்டியை ஐஸ்லாந்து கோல் காப்பாளர் தடுத்து நிறுத்திய அனைவரினதும் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து எந்த அணியும் கோல் போடாததால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் உலகக் கிண்ண முதல் முயற்சியிலேயே ஒரு புள்ளியை ஐஸ்லாந்து பெற்றுக்கொண்டது.\nஇப் போட்டியில் மெசியின் பெனல்டி உட்பட இன்னும் இரண்டு கோல்போடும் வாய்ப்புகளைத் தடுத்த ஹன்ஸ் போர் ஹோல்டர்சன் ஆட்டநாயகனானார்.\nஉலகக் கிண்ண கால்பந்தாட்டம் இறுதிச் சுற்று ஐஸ்லாந்து\nஇலஞ்சம் பெறும்போது சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சர் கைது\nசிலாபம், முன்னேஷ்வரம்பகுதியில் தேவாலயம் ஒன்றினை நடத்தி வந்த பெண் ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிலாபம் பதில் உதவி பொலிஸ் அத்தியட்சர் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டர்.\n106 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பங்களாதேஷ்\nஇந்திய அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 106 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.\n2019-11-22 17:17:11 இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட்\n2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை எனது ஆட்டம் தொடரும் - மெத்தியூஸ்\nஎதிர்வரும் 2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாளக் உலகக் கிண்ணத் தொடர்வரை விளையாடுவதே எனது குறிக்கோள் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளதுடன்,\n2019-11-22 15:01:25 அஞ்சலோ மெத்தியூஸ் இலங்கை கிரிக்கெட் Angelo Mathews\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nஇந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள��� மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nடேவிட் வோர்னர் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் அபார சதம் அடித்தார்.\n2019-11-22 12:28:59 அவுஸ்திரேலியா பாகிஸ்தான் டேவிட் வோர்னர்\nகனவில் துரத்தியது பேய் : கிணற்றில் விழுந்தார் இளைஞர்..\nவவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு : 305 பேர் பாதிப்பு\nவீதியில் சிதறி கிடந்த மதுபான போத்தல்கள்\nஇலஞ்சம் பெறும்போது சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சர் கைது\nஅமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12651", "date_download": "2019-11-22T17:55:18Z", "digest": "sha1:5VUIYMLM6FLPGWKLI57QWRRBF6LZKJ4G", "length": 20525, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 22 நவம்பர் 2019 | துல்ஹஜ் 113, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:12 உதயம் 02:02\nமறைவு 17:54 மறைவு 14:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, டிசம்பர் 27, 2013\nடிசம்பர் 27ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1237 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.\nதற்போது கடல் நிறமாற்றமின்றி தெளிவாகக் காணப்பட்டாலும், ���டலில் கழிவு நீர் கலக்குமிடத்திலிருந்து கடலுக்குள் தண்ணீர் அவ்வப்போது கலக்கிறது.\n27.12.2013 அன்று 18.15 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-\nகாயல்பட்டினம் கடற்பரப்பின் டிசம்பர் 26ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nதம்பி, S.K.ஸாலிஹ், ஒரு மாறுதலுக்காக உங்களின் காமெராவை கடல் பக்கம் காட்டாமல், நம் கடற்கரையின் பக்கம் திருப்புங்களேன்.\n* கடற்கரை பூராவும் ஒரே குப்பைகள். எந்த இடத்தில் அமருவது, எந்த குப்பைக்கு நடுவில் அமர்ந்ததால் பாதிப்பு இல்லை என்று முடிவு எடுக்கவே பல நிமிடங்கள் ஆகிவிடுகின்றன.\n* வாடா,வடை, கஞ்சி வியாபாரிகள் கடல் மணல் பரப்பில் வியாபாரம் செய்யக்கூடாது என்ற விதி உள்ளது. தற்போது அதை அவர்கள் பின்பற்றுவதும் கிடையாது, கேட்பாரும் கிடையாது. வடை சுட காஸ் அடுப்பையும், கஞ்சி சூடு பண்ண கரி அடுப்பையும் பயன் படுத்துகிறார்கள். கடற்க்கரை என்ட்ரன்ஸ் பூராவும் அடுப்பு கரிதான்.\n* பெண்கள் அமரும் பகுதியை, நம் பசங்க நிரந்தர கால்பந்து விளையாட்டு பகுதியாகவே மாற்றி விட்டார்கள். பெண்களும் குழந்தைகளும் அங்கு அமரவே பயப்படுகிறார்கள். ஆனால், கடற்கரையில் கால்பந்து விளையாட்டு விளையக்கூடாது என்ற காவல் துறை அறிவிப்பு பலகை மட்டும் பல்லை இழிக்கிண்றது.\n* மாடுகளின் பொழுது போக்கு இடமும், காலை, மாலை, நடுக் கடன்களை கழிக்கும் இடமாகவும் நம் கடற்க்கரை திகழுகின்றன.\n* இரவு நேரங்களில், கரண்டு கட்டின் உபயோகத்தால் ஒரு சில ஜோடிகள்.... புரிந்து இருக்கும்.\nஆக, இதற்க்கு ஒரு வழி பிறக்குமா.. நிம்மதியாக நம் கடற்கரையை, நம் வளத்தை அனுபவிக்க முடியுமா..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் டிசம்பர் 29 (2012/2013) நிலவரம்\nஇன்று (டிச.29) காலையில் - வட்டியில்லா நிதித்திட்டம் ‘ஜன்சேவா’ குறித்த கலந்தாலோசனைக் கூட்டம்\nகாயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு நிர்வாகக் குழு கூட்டத்தில் - ஐக்கியப் பேரவை தலைவர் உவைஸ் ஹாஜி மறைவுக்கு இரங்கல் நிர்வாகக் குழு கூட்டத்தில் - ஐக்கியப் பேரவை தலைவர் உவைஸ் ஹாஜி மறைவுக்கு இரங்கல்\nஇன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு KCGC தகவல்\nகாயல் ட்ராஃபி க்ரிக்கெட் 2014: இரண்டு போட்டிகளில் ரமேஷ் ஃப்ளவர்ஸ், டி.சி.டபிள்யு. அணிகள் காலிறுதிக்குத் தகுதி\nடிசம்பர் 28ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்தும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி டாக்டர் கே.வி.எஸ். உரையாற்றுகிறார்\nபாபநாசம் அணையின் டிசம்பர் 28 (2012/2013) நிலவரம்\nபாபநாசம் அணையின் டிசம்பர் 27 (2012/2013) நிலவரம்\nஒரு வழி பாதையில் சாலைப்பணிகள் துவங்கின\nபேசும் படம்: இங்கேயே திண்டா இலவசம் அங்கே போனா 100 ரூபா அங்கே போனா 100 ரூபா ஹாஃபிழ் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா எடுத்த புகைப்படம் ஹாஃபிழ் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா எடுத்த புகைப்படம்\nஆண்டுகள் 15: சமூக மாற்றத்தின் ஊற்று காயல்பட்டணம்.காம் இணையதளம் குறித்த சமூக ஆர்வலர் சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை காயல்பட்டணம்.காம் இணையதளம் குறித்த சமூக ஆர்வலர் சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை\nஎழுத்து மேடை: குளிர்காலக் கல்யாணங்கள், கொண்டாட்டமும் கோலாகலமும் கே.எஸ். முஹம்மது ஷூஐப் கட்டுரை கே.எஸ். முஹம்மது ஷூஐப் கட்டுரை\nஎழுத்து மேடை: பூ பறிக்க வாறீங்களா... எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) கட்டுரை எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) கட்டுரை\nடிசம்பர் 26ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசிறப்புக் கட்டுரை: இந்திய தூதரக அதிகாரி தேவயானி தவறு செய்தாரா காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nமின் வினியோகக் கம்பியில் பறவை விழுந்ததால் அதிகாலையில் மின்வெட்டு\nகாயல்பட்டினத்தில் மேலும் 5 குவிவிழிக் கண்ணாடி அமைக்கப்படும் தக்வா பொதுக்குழுவில் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muramanathan.com/review3", "date_download": "2019-11-22T18:58:13Z", "digest": "sha1:DVSL3BXSIE6W2CQF64ZHCEVPT76SZT3L", "length": 3896, "nlines": 24, "source_domain": "www.muramanathan.com", "title": "நெகிழ்ச்சியும் செம்மையும் - Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nநூல் : எனது பர்மா குறிப்புகள்.\nஆசிரியர் : செ.முஹம்மது யூனூஸ்.\nவிலை : ரூபாய் 165/-.\nவெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்,\nஹாங்காங்கில் வசிக்கும் இந்நூலாசிரியர், தனது 85 வயதிலும் கூட, தான் பிறந்து வளர்ந்து 42 ஆண்டுகள் வரை வாழ்ந்த பர்மாவின் அன்றைய காலகட்ட நினைவுகளை அடுக்கடுக்காகக் கூறும் விதம், படிப்பதற்கு பிரமிப்பாக உள்ளது. ஏதோ ஆங்கிலேயர் காலத்திய, அதிலும் வேறொரு நாட்டைப் பற்றிய குறிப்புகள்தானே என்று மேலோட்டமாக வாசிக்க முனைந்த நான், பிறகு ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்து, ஆழமாகப் படிக்கும்படி ஆனது. இந்தியாவில் குறிப்பாக தென் தமிழகத்தில் பல குடும்பங்கள் அன்று செல்வச்செழிப்போடு திகழ்ந்ததற்கு, பர்மா சம்பாத்தியம் எப்படி காரணமாக அமைந்தது என்பது முதல், அங்கே ஹிந்துக்களும், முஸ்லிம்களும், பர்மீயர்களும் இணக்கமாகவும், மற்றவரது கலாச்சாரங்களை மதித்தும், ‘மாமா – மச்சான்’ என்று உறவுமுறைகளைக் கூறியும் ஒற்றுமையாக வாழ்ந்த, அந்த வசந்த கால நினைவுகளை எல்லாம் ஆசிரியர் ரசனையோடு கூறியுள்ளது நம்மையும் அந்தச் சூழ்நிலையோடு ஐக்கியப்படுத்துகிறது. இவை தவிர, இரண்டாம் உலகப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, நேத்தாஜியின் இந்திய சுதந்திர லீக், பர்மீயர்களின் விடுதலை, ராணுவ ஆட்சி, இந்தியர்கள் பர்மாவிலிருந்து அகதிகளாக வெளியேற நேர்ந்தது... என்று இதுவரை வெளிவராத, மனதை நெகிழ வைக்கும் பல தகவல்களும் இந்நூலில் செம்மையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74800-submit-report-on-larger-plot-in-rajiv-killing-case-sc-to-cbi.html", "date_download": "2019-11-22T17:36:29Z", "digest": "sha1:J7IB2THDMZKK7NSII2G6RK5YPQUWPOKY", "length": 10398, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராஜிவ் படுகொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான வழக்கின் ���ிலை என்ன? : நீதிபதிகள் கேள்வி | Submit report on larger plot in Rajiv killing case: SC to CBI", "raw_content": "\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்\n2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்\nகோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஎஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு\nசிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி\nராஜிவ் படுகொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான வழக்கின் நிலை என்ன\nராஜிவ் காந்தி படுகொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான வழக்கில் 4 வாரத்தில் சிபிஐ விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், ராஜிவ் காந்தியை கொல்லப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டிற்காக, தான் பேட்டரி வாங்கி தரவில்லை என விசாரணை அதிகாரி கூறிய விஷயத்தை அடிப்படையாக கொண்டு அந்த பெல்ட் வெடிகுண்டு யாரால் எப்போது தயாரிக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதுவரை தனது தண்டனையை நிறுத்திவைக்குமாறும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇம்மனு மீதான விசாரணையின் போது, வெடிகுண்டு தொடர்பாக வெளிநாடுகளில் விசாரணை நடைபெறும் என கடந்த ஆண்டே சிபிஐ கடிதம் அளித்திருந்த நிலையில், அதன் நிலை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், வழக்கின் நிலை குறித்து 4 வாரத்தில் சிபிஐ விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆர்எஸ்எஸ் தலைவருடன் ஒன்றரை மணி நேரம் நீடித்த தேவிந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு\nவாழ்வில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை பிறக்���ிறது - புதிய 'வீல் சேர்' குறித்து மாற்றுதிறனாளிகள் நெகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n56 அரசியல்வாதிகள் மீது சிபிஐ வழக்கு : 11 பேர் மீது மட்டுமே எஃப்.ஐ.ஆர் பதிவு\nமாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு\n‘என் மகன் விடுதலைப்பெற்று வீட்டுக்கு வந்தால்தான் முழு நிம்மதி’ - பேரறிவாளனின் தாயார்\nபரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்..\nபேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்\nவங்கிகளில் ரூ.7,200 கோடி மோசடி நடந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஜார்க்கண்ட்டை உருவாக்கியவர் வாஜ்பாய், அழகுபடுத்தியவர் மோடி - அமித்ஷா\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபாலில் விஷம் கலந்து பெண் குழந்தையை கொன்ற பாட்டி - குண்டர் சட்டத்தில் கைது\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்எஸ்எஸ் தலைவருடன் ஒன்றரை மணி நேரம் நீடித்த தேவிந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு\nவாழ்வில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை பிறக்கிறது - புதிய 'வீல் சேர்' குறித்து மாற்றுதிறனாளிகள் நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2009/09/28/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-11-22T18:52:09Z", "digest": "sha1:ZBBTVDEMHDM3QXNVO7NB2IDIF65WSSCD", "length": 36333, "nlines": 326, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "கிழக்கில் உதித்த தேசியச் சுடர் லெப்டினட் பரமதேவா. – eelamheros", "raw_content": "\nகிழக்கில் உதித்த தேசியச் சுடர் லெப்டினட் பரமதேவா.\nஎமது தேசத்தின் ஆன்மாவில் மாவீரர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு. -தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்-\nதமிழர்களிற்கும் தமிழ் மாணவர்களிற்கும் எதிரான சிங்களத்தின் அடக்குமுறை வடிவங்கள் எப்போதும் மிகக் கொடூரமாகவே இருந்து வந்துள்ளது. அதனால்த்தான்; பாடசாலை மாணவப்பருவத்திலேயே சிங்களத்தின் அடக்குமுறைகளிற்கெதிரான கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் சிங்களத்திற்கு எதிரான பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மாணவப்பருவத்திலேயே சிங்களத்திற்கெதிராக பொங்கியெழுந்த தன்மானத்தமிழன் லெப்.பரமதேவா வீரச்சாவடைந்து 25 ஆண்டுகள் கழிந்து விட்டன.முன்னர் கோட்டமுனை மகாவித்தியாலயம் எனவும் தற்போது மட்டு இந்துக்கல்லூரி எனவும் அழைக்கப்படுகின்ற பாடசாலையிலேயே பரமதேவா கல்வி கற்றுக்கொண்டிருந்தார்.\n1975ம் ஆண்டு வைகாசி மாதம் 22 ம் திகதி சிறிலங்கா குடியரசு தினத்தை பகிஸ்கரித்து மாணவர்களை அணிதிரட்டி போராடியதற்காக சிங்கள அரசாலும் அந்நாளில் சிங்களத்தின் அடிவருடியாக செயற்பட்ட இராஜன் செல்வநாயகம் போன்றவர்களின் முயற்சியாலும் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பரமதேவா பின்னர் வடக்கு கிழக்கெங்கும் பரமதேவாவின் இடைநிறுத்தத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மாணவர் எழுச்சிப் போராட்டத்தினைத் தொடர்ந்து மீண்டும் பாடசாலையில் இணைக்கப்பட்டார்.\nஇயல்பாகவே திறமையான மாணவனான பரமதேவா தனது கல்வி தனது எதிர்காலம் என்று மட்டும் சிந்தித்து இருந்தால் ஒரு வைத்தியராகவோ பொறியியலாளராகவோ போயிருப்பார். அந்த சிறுவயதிலேயே தமிழர்களை தமிழை நேசித்தமையால் கல்வி கற்கின்ற காலத்திலேயே பல இன்னல்களை அடையவேண்டி ஏற்பட்டது.\nமட்டக்களப்பில் சிங்களத்திற்கெதிரான பல அகிம்சைப் போராட்டங்களைத் தமிழர்கள் பலர் முன்னெடுத்தனர். இவ் அகிம்சைப்போராட்டங்கள் எவ்வித பயனையும் தராதென உணர்ந்த பரமதேவாவும் அவரைப்போல தீவிர எண்ணங்கொண்ட தமிழ் உணர்வான இளைஞர்களும் சிங்களத்திற்கெதிராக தம்மாலான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர்.\nஇதனால் 1977ம் ஆண்டிலிருந்தே பரமதேவா தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டி இருந்தது. அக்கால கட்டத்திலே தமிழர் தாயகப்பகுதியெங்கும் சிங்களத்திற்கெதிரான எதிர்ப்பு பல வழிகளிலும் வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது. மட்டக்களப்பில் சிங்களத்திற்கெதிரான நடவடிக்கைகளிற்கு தேவையான பணத்தைப் பெறுவதற்காக 1978ல் செங்க��டி மக்கள் வங்கிப்பணத்தைப் பிறித்தெடுப்பதில் ஈடுபட்ட பரமதேவா அச்சம்பவத்தில் பொலிசாருடன் ஏற்பட்ட மோதலில் கையில் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.\nகாலங்காலமாகவே தமிழர்க்கு எதிராக செயற்படும் சிங்களத்தின் நீதித்துறை தமிழினத்தின் விடுதலையை நேசித்த குற்றத்திற்காக 1981ல் பரமதேவாவிற்கு 8 வருட கடுங்காவல்த் தண்டணையை வழங்கியது. எதுவித பதற்றமோ குழப்பமோ இல்லாது புன்னகை சிந்திய முகத்துடன் இத்தண்டணையை ஏற்ற பரமதேவா தாய்மண்ணிற்கான போராட்டத்தில் நீண்டகால சிறைவாசத்தை அனுபவித்தார். போஹம்பர, வெலிக்கடை, நியூமகசீன், மகர ஆகிய சிறைகளில் எல்லாம் சிறைவாசம் அனுபவித்த பரமதேவா 1983 யூலையில் தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள அரச காடையர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்.\nமட்டக்களப்பு சிறையில் இருந்த தமிழ் அரசியல்க்கைதிகள் சிறையை உடைத்துக்கொண்டு தப்பி ஓடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதற்காக மட்டக்களப்பை சேர்ந்தவராகப் பரமதேவா இருந்ததனால் அவரிடமே அதிக உதவிகளை எல்லோரும் எதிர்பார்த்தனர். 1983 புரட்டாதி 22ம் திகதி பரமதேவாவின் பெரும் பங்களிப்புடன் மட்டு சிறையை உடைத்து தமிழ்க்கைதிகள் தப்பி ஓடினர். தனது தண்டனைக்காலம் முடிவடைய குறுகிய காலமே இருந்த போதும் அனைத்துத்தமிழ் அரசியல்க்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதற்காக சிறையுடைப்பில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்தி தானும் தப்பிப்போனார் பரமதேவா.\nசிறையிலிருந்து மீண்ட பரமதேவா தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் மீதும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தின் மீதும் அந்த ஆயுத போராட்டத்தின் மூலமே தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறமுடியும் என்று மிகத்திடமாக நம்பியதால் தலைவர் பிரபாகரனின் தலைமையை ஏற்று ஒரு விடுதலைப்போராளியாக தனது வாழ்வைத் தமிழ் மண்ணில்த் தொடங்கினார். இந்தியாவிலே முதலாவது அணியில்ப் பயிற்சியை முடித்த பரமதேவா ஒரு கொரில்லா வீரனாகத் தமிழீழம் திரும்பினார்.\nதாயகம் திரும்பிய பரமதேவா ஒட்டிசுட்டான் பொலிஸ்நிலையம் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதல், கொக்கிளாயில் இராணுவத்தின் மீதான கொரில்லா தாக்குதல் போன்றவற்றில் முன்னின்று பணியாற்றினார்.\nஇதைத்தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு தாக்குதல்ப்பிரிவு தளபதியாக மட்டக்களப்பு சென்ற பரமதேவா விசேட சிங்கள பொலிஸ் கொமோண்டோக்களைக் கொண்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையம் மீதான தாக்குதலிற்கு தலைமை தாங்கி உறுதியுடன் முன்னணியில் நின்று போரிட்டு அக்களத்திலேயே அவ்வீரன் வீரச்சாவை அணைத்துக்கொள்கிறார். அவருடன் சேர்ந்து இத்தாக்குதலில் முன்னின்று போராடிய மகிழடித்தீவைச் சேர்ந்த ரவி எனப்படும் தம்பிப்பிள்ளை வாமதேவன் என்ற இளம் கொரில்லா போராளியும் வீரச்சாவடைந்தார்.\n1983 புரட்டாதி 23ல் தாம் கற்பனையில் மேற்கொண்ட சிறை உடைப்பிற்காக சிலர் அதன் ஓராண்டு நிகழ்வுகளை ஆரவாரப்படுத்திக் கொண்டாடிக்கொண்டிருக்கையில் சிறையுடைப்பில் பெரும் பங்காற்றிய பரமதேவா ஒரே வருடத்திற்குள் தன்னை ஒரு முழுமையான போராளியாக மாற்றி தாய் மண்ணிற்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்கிறார். ஒரு மனிதன் பிறந்து சாதாரணமாக வாழ்ந்து இறந்து போகின்றான் அவனின் வாழ்வு அத்துடன் முடிவடைகிறது.\nஆனால் ஒரு மனிதன் போராளியாக வாழ்ந்து இறந்து போனால் அவர்கள் என்றுமே வாழ்ந்து கொண்டிருப்பார்கள், யாராவது அந்த போராளிகளைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள் என்று பரமதேவா கூறுவாராம். மனிதவாழ்வு பற்றிய புரிதல் பரமதேவாவிற்கு எவ்வளவு ஆழமாக இருந்தது என்பதுபற்றி இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.\nபொலிஸ்நிலையத் தாக்குதலில்ப் பொலிசாரின் குண்டுபட்டு காயப்பட்ட பரமதேவாவைத் தூக்குவதற்காக சென்ற போராளியிடம் எனது அம்மாவிடம் சொல்லுங்கள் உங்கள் மகன் பொலிஸ்நிலையத் தாக்குதலின்போது வீரச்சாவடைந்துவிட்டார் என்று சொல்லி இருந்தாராம். இறக்கும் தறுவாயிலும் அந்த வீரனுக்கு இருந்த உறுதியும் வீரமும் எப்போதும் மெய்சிலிர்க்க வைக்கும். சிங்களத்தின் தமிழர்கள் மீதான அடக்கு முறையும் இன சுத்திகரிப்பும் கிழக்கில் தமிழ்மக்களை எப்போதும் மிக மோசமாக பாதித்தே வந்துள்ளது.\nகுறிப்பாக மட்டு அம்பாறை மாவட்டத்தில் சிங்களத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடூர வன்தாக்குதல்கள் அம்மக்களிற்கு சுதந்திரத்தின் பெறுமதியையும் விடுதலையின் மீதான வேட்கையையும் எப்போதும் உணர்த்தியே வந்துள்ளது. அதுவே பல உன்னதமான விடுதலைப்போராளிகளை தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு மட்டுமண் வழங்கக் காரணமாக ���ருந்துள்ளது.\n1984 புரட்டாதி 22ம் திகதி மட்டுமண்ணின் முதல் விதையாக மண்ணில் விழுந்த பரமதேவாவின் விடுதலைக்கனவை சுமந்தபடி விடுதலைப்போராட்டம் இன்று மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. மட்டு மக்களால் வளர்க்கப்பட்ட விடுதலைப்பயிரில் சில விசச்செடிகளும் மறைந்து வளர்ந்து இன்று தமது விசக்குணத்தை மக்களிற்கு காட்டுகின்றது. மட்டுமண்ணின் பல்லாயிரம் போராளிகளின் தியாகத்தாலும் குருதியாலும் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட தமிழரின் உரிமைப்போர் பணத்திற்கு விலைபோன கயவர்களால் இன்று காட்டிக்கொடுக்கப்பட்டு மக்கள் சொல்லெர்னாத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇம்மக்களின் துன்பங்கள் நீங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழீழமே தமிழர்க்கான தீர்வு என்பதை அனைத்துலகமே ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் மிக விரைவில் வரும்.\nகாட்டிக்கொடுக்கும் கயவர்களை அழித்து எதிரிப்படைகளை ஓடவிரட்டி எமது மாவீரர்களின் கனவை நிறைவேற்ற தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் தலைமையை ஏற்று இன்னும் ஆயிரம் ஆயிரம் பரமதேவாக்கள் மட்டக்களப்பில் உருவாகுவார்கள்.\nSeptember 28, 2009 vijasanஈழம், போராட்ட வரலாறு, மாவீரர்கள், லெப்\nPrevious Post கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம்\nNext Post மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – பகுதி 02\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 3 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 3 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 3 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 3 years ago\nயாழ் மா���கரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 3 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/19525-.html", "date_download": "2019-11-22T19:16:36Z", "digest": "sha1:GX42H4XWAEPJBI2YYJBXD36ICB56MUCP", "length": 8984, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "உங்கள் சருமத்திற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்? |", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nஉங்கள் சருமத்திற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்\nசருமத்துக்கு அதிகக் குளிர்ச்சி தரக்கூடிய கற்றாழையைப் பல்வேறு முறைகளில் பயன்படுத்தலாம். அவற்றில் முக்கியமான வற்றை இப்போது பார்க்கலாம். * சிறிது கற்றாழை ஜெல்லுடன் சற்று எலுமிச்சை ஜூஸ் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ, முகம் பொலிவு பெரும். * கற்றாழை ஜெல்லுடன் ரோஸ்வாட்டர் கலந்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவினால், சருமம் இளமையாகத் தோன்றும். * கற்றாழையின் ஓரங்களில் உள்ள முட்களை வெட்டிவிட்டு, நீரில் போட்டு நன்கு வேகவைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து சிறிது தேன் சேர்த்து அப்ளை செய்தால், மினுமினுக்கும் முகத்தைக் காண்பீர்கள். * சென்சிடிவ் சருமமாக இருந்தால் கற்றாழையுடன் தயிர், வெள்ளரிச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து பயன்படுத்த வேண்டும். வறட்சியான சருமமாக இருந்தால் கற்றாழையுடன் வெள்ளரிக்காய், பேரீச்சம்பழம், எலுமிச்சை சேர்த்து அரைத்துப் பூச வேண்டும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\n7. ராஜபக்சே சகோதரர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\n7. ராஜபக்சே சகோதரர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/09/6-normsdirector-proceedings-published.html", "date_download": "2019-11-22T18:35:13Z", "digest": "sha1:LQJXLCFAR5DGEEF3DN5T2YDHUZXBJJNR", "length": 15928, "nlines": 317, "source_domain": "www.padasalai.net", "title": "கனவு ஆசிரியர்கள் மாவட்டத்திற்கு 6 பேரை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் (NORMS,DIRECTOR PROCEEDINGS PUBLISHED) ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nகனவு ஆசிரியர்கள் மாவட்டத்திற்கு 6 பேரை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் (NORMS,DIRECTOR PROCEEDINGS PUBLISHED)\nசிறந்த ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது:\nமாவட்ட வாரியாக தேர்வு செய்ய குழு அமைப்பு\nஒரு மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர்கள் வீதம் அனைத்து மாவட்டங்களிலும் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குழுவினர் பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்களின் அடிப்படையில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அதன் விவர அறிக்கையைப் புகைப்பட ஆதாரங்களுடன் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஅரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த முறையில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர், குழந்தைகள் சேர்க்கை, பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என ஒரு மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர் வீதம் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் பாராட்டுச் சான்றுடன் ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.\nமாணவர்களின் கல்விச் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல், வினவுதல், பயன்படுத்துதல், புதிய விஷயங்களை உருவாக்குதல் என்ற நிலையில் வளர்த்தெடுப்பவராகவும், பள்ளி இணைச் செயல்பாடுகளான இசை, ஓவியம், தேசிய மாணவர் படை, சாரண, சாரண இயக்கம், நாட்டு நலப்பணித் திட்டம், இளஞ்சிறார் செஞ்சிலுவை, மாநிலமாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ளுதல், பரிசுகளை வெல்லுதல், தேசிய விழாக்களை நடத்துதல் மற்றும் மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்க கூடியவராக இருக்க வேண்டும். அதே வேளையில் தன்னுடைய தனித்திறமையால் பள்ளியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவி செய்யக் கூடியவராகவும் இருக்க வேண்டு��்.\nஆசிரியர் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் பயிலும் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும், மாணவர்களை உளவியல் அடிப்படையில் வழிநடத்துபவராகவும் இருக்க வேண்டும்.\nவகுப்பறை கற்பித்தலில்... இந்த விருது வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆசிரியர் பணியிலும், பகுதி நிர்வாகப் பணியிலும் ஈடுபடும் ஆசிரியர் பிரிவினருக்குப் பொருந்தாது. மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் தமிழக அரசால் வழங்கப்படும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களைப் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஇந்த வழிமுறைகளைப் பின்பற்றி முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மூத்த வட்டாரக் கல்வி அலுவலர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமையாசிரியர் ஆகியோரைக் கொண்ட மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவானது பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அதன் விவர அறிக்கையைப் புகைப்பட ஆதாரங்களுடன் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/search/label/kanchi", "date_download": "2019-11-22T18:48:39Z", "digest": "sha1:AOQ74H32XXTHREHDDXUDG3KKZTNACI5V", "length": 7321, "nlines": 124, "source_domain": "www.esamayal.com", "title": "ESamayal Cooking Tips | Samayal Tips | Tamil Samayal | சமையல் குறிப்பு | சமையல் : kanchi", "raw_content": "\nதேங்காய்ப்பால் கஞ்சி செய்வது எப்படி\nவயிற்றில் உள்ள புண்ணை குணமாக்கும் தேங்காய்ப் பால் கஞ்சி. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ...Read More\nதேங்காய்ப்பால் கஞ்சி செய்வது எப்படி | How to make coconut milk kanji \nபார்லி கஞ்சி செய்வது | Barley Kanji Recipe \nதேவையான பொருட்கள் : பார்லி அரிசி - ஒரு கப் உப்பு - தேவையான அளவு பார்லி செய்முறை: பார்லி அரிசியை வாணலியில் போட்டு ...Read More\nபார்லி கஞ்சி செய்வது | Barley Kanji Recipe \nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு தயிர் கூழ் \nதேவையான பொருட்கள் : கம்பு மாவு – 1 கப் தயிர் – 3 கப் இஞ்சி – சிறிய துண்டு கறிவேப்பிலை – சிறிதளவு ப.மிளகாய் – 3 கொத...Read More\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு தயிர் கூழ் \nசாம�� கருப்பு உளுந்து கஞ்சி செய்வது | Sam Black Ullus Kanji Recipe \nதேவையான பொருள்கள் : சாமை அரிசி – 1 கப் கருப்பு உளுத்தம் பருப்பு – கால் கப் வெந்தயம் – கால் ஸ்பூன் சீரகம் – கால் ஸ்பூன் முழுப்பூ...Read More\nசாமை கருப்பு உளுந்து கஞ்சி செய்வது | Sam Black Ullus Kanji Recipe \nபூண்டு கஞ்சி செய்முறை | Garlic porridge \nகமகமக்கும் இந்த பூண்டு கஞ்சி, வயித்துப் புண்ணுக்கு அருமருந்தாகும். பூண்டு கஞ்சி செய்வது பற்றி பார்க்கலாம். மருத்துவ குணங்கள் : ...Read More\nபூண்டு கஞ்சி செய்முறை | Garlic porridge \nஓட்ஸ் பிரியாணி கஞ்சி செய்முறை | Oats Biriyani Porridge \nதேவையான பொருள்கள் : - நறுக்கிய பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 1, கேரட் - 1, பீன்ஸ் - 5, முட்டைகோஸ் - 1/2 கப், கொத்தமல்...Read More\nஓட்ஸ் பிரியாணி கஞ்சி செய்முறை | Oats Biriyani Porridge \nசாமை அரிசி உப்புமா செய்முறை | Rice loaf Recipe \nவீட்டிலேயே ஈஸ்ட் தயாரிப்பது எப்படி\nஊட்டி ஸ்பெஷல் வர்க்கி செய்முறை / Ooti Special Varki Recipe \nஅடிக்கடி இந்த வகை உணவுகளை சாப்பிடாதீங்க காரணம் \nபருப்பு நெய் சாதம் செய்முறை / Dal Ghee Rice Recipe \nதினை அரிசி வெஜிடபிள் உப்புமா செய்வது | Millet Rice Vegetable Salt Recipe \nசுரைக்காய் பக்கோடா செய்வது | Gourd pakkota \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74818-arjun-sampath-wore-a-piece-of-brown-towel-and-rudraksha-to-the-statue-of-tiruvalluvar.html", "date_download": "2019-11-22T18:08:02Z", "digest": "sha1:4XFKXJHBZDAOWT6ZMEQ6T5CWIBJ2UD3B", "length": 10138, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்தார் அர்ஜூன் சம்பத் | Arjun Sampath wore a piece of brown towel and Rudraksha to the statue of Tiruvalluvar", "raw_content": "\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்\n2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்\nகோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஎஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு\nசிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிர���வில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி\nதிருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்தார் அர்ஜூன் சம்பத்\nதஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காவித் துண்டு அணிவித்துள்ளார்.\nதமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், திருவள்ளுவரின் உடையை காவி நிறத்தில் மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தஞ்சையில் வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது அந்த விவகாரத்தை மேலும் பூதாகரமாக்கியுள்ளது. திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் காவி ஆடை, திருநீறு பூச்சுடன் வள்ளுவரின் படத்தை வெளியிட்டது மற்றும் வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனங்கள் தெரிவித்தன.\nஇந்த பிரச்னைகள் சற்றே ஓய்ந்த நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காவித் துண்டு அணிவித்துள்ளார். தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, அர்ஜூன் சம்பத் காவிதுண்டு அணிவித்து, திருநீறுபூசி, ருத்திராட்ச மாலை அணிவித்து உள்ளார். சிலைக்கு மாலைகள் அணிவித்ததோடு காற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டினார்.\nகல்லூரி மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரம்: தேடப்பட்டு வந்த நபர் சரண்\nஅயோத்தி வழக்கு : இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆலோசனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகம்பி வேலி கூண்டில் திருவள்ளுவர் சிலை..\n இரும்புக்கரத்தால் அடக்குங்கள்” : பாஜக\nதஞ்சையில் திருவள்ளுவர் சிலை மீது சாணம் பூசிய மர்ம நபர்கள்..\n“பொள்ளாச்சி சம்பவத்திற்கு கலாச்சார பண்பாட்டு சீரழிவு தான் காரணம்” : அர்ஜூன் சம்பத்\nஅர்ஜூன் சம்பத்தை கொலை செய்ய திட்டமா : வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்\nஅர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு\nகோவையில் ஒரு திருக்குறள் தொண்டர்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் நக்சல் ஊடுருவல்: அர்ஜூன் சம்பத்\nஊழலற்ற நிர்வாகத்தை ரஜினியால் மட்டுமே தர முடியும்: அர்ஜுன் சம்பத்\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஜார்க்கண்ட்டை உருவாக்கியவர் வாஜ்பாய், அழகுபடுத்தியவர் மோடி - அமித்ஷா\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபாலில் விஷம் கலந்து பெண் குழந்தையை கொன்ற பாட்டி - குண்டர் சட்டத்தில் கைது\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்லூரி மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரம்: தேடப்பட்டு வந்த நபர் சரண்\nஅயோத்தி வழக்கு : இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.aasraw.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-undecanoate/", "date_download": "2019-11-22T19:12:43Z", "digest": "sha1:EVQVVMKYBA772P7UATQGBYVXG7DBYMXY", "length": 21885, "nlines": 232, "source_domain": "ta.aasraw.com", "title": "ரா டெஸ்டோஸ்டிரோன் அண்டெகோனேட் பவுடர் (5949- 44) hplc≥0 | AASraw", "raw_content": "ஐக்கிய அமெரிக்க உள்நாட்டு டெலிவரி, கனடா உள்நாட்டு டெலிவரி, ஐரோப்பிய உள்நாட்டு டெலிவரி\nஆர் & டி ரகண்ட்ஸ்\nஆர் & டி ரகண்ட்ஸ்\n/ தயாரிப்புகள் / அனபோலிக்ஸ் ஸ்டெராய்டுகள் / டெஸ்டோஸ்டிரோன் பவுடர் தொடர் / டெஸ்டோஸ்டிரோன் கண்டறிதல் தூள்\n5.00 வெளியே 5 அடிப்படையில் 1 வாடிக்கையாளர் மதிப்பீடு\nஎழு: 5949-44-0. வகைகள் டெஸ்டோஸ்டிரோன் பவுடர் தொடர், அனபோலிக்ஸ் ஸ்டெராய்டுகள்\nAASraw என்பது CGMP கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் கீழ் டிராஸ்டோஸ்டிரோன் அண்டெக்கனோடே தூள் (5949-44-0) வெகுஜன வரிசைக்கு இணைப்பிலிருந்து உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தி திறனை கொண்டுள்ளது.\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nடெஸ்டோஸ்டிரோன் undecanoate தூள் வீடியோ\nமூல டிஸ்டோஸ்டிரோன் undecanoate தூள் அடிப்படை எழுத்துகள்\nஉருக்கு புள்ளி: 59-61 ℃\nசேமிப்பு தற்காலிக: 2-8 ℃\nநிறம்: வெள்ளை அல்லது வெள்ளை நிற படிக தூள்\nஸ்டெராய்டு சுழற்சியில் ரா டெஸ்டோஸ்டிரோன் undecanoate பவுடர் பயன்பாடு\nரா டெஸ்டோஸ்டிரோன் undecanoate பவுடர் பெயர்கள்\nடெஸ்டோ U, டெஸ்ட் யு, டூ, ஆன்ட்ரியால், முதலியன டெஸ்டோஸ்டிரோன் எண்ட்கானானேட் (CAS 5949-44-0) என அழைக்கப்படுகிறது.\nரா டெஸ்டோஸ்டிரோன் undecanoate தூள் பயன்பாடு\n18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்: டெஸ்டோஸ்டிரோன் undecanoate பரிந்துரைக்கப்படும் டோஸ் intramuscularly எக்ஸ்எம்எல் mg (750 மில்லி) ஆகும்; அதன்பிறகு 3 mg (750 மில்லி), பின்னர் 3 வாரங்களுக்கு பிறகு, ஒவ்வொரு 4 வாரங்களுக்கு பின்னர் intramuscularly எக்ஸ்எம்எல் mg (750 மில்லி).\nடெஸ்டோஸ்டிரோன் எண்ட்கானானேட் மீது எச்சரிக்கை\nநுரையீரல் அழற்சி நுண்ணுயிர் அழற்சி (POME) என்றழைக்கப்படும் நுரையீரல் பிரச்சனை, மற்றும் உட்செலுத்தலைப் பெற்றபின் ஒரு தீவிர ஒவ்வாமை எதிர்விளைவு ஆகியவற்றை டெஸ்டோஸ்டிரோன் அண்டெனாநினேட் ஏற்படுத்தும்.\nரான் டெஸ்டோஸ்டிரோன் undecanoate தூள் மேலும் விவரங்களுக்கு\nடெஸ்டோஸ்டிரோன் undecanoate (40 மாதங்களுக்கு தினமும் தினமும்) அதிகபட்சம் உயரம் வேகம் மற்றும் கொழுப்பு-இல்லாத வெகுஜன திசைகள் அதிகபட்சம் 3 மாதங்கள் ஆனால் தசை வலிமை, பொறுமை அல்லது மொத்த தினசரி ஆற்றல் செலவினங்களை அதிகரித்துள்ளது.\nடெஸ்டோஸ்டிரோன் அண்டெகோனேட் ரா பவுடர் (CAS 5949-44-0)\nசாதாரண அளவு மீதான விசாரணை (1kg க்குள்) பணம் செலுத்திய பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அனுப்பப்படும்.\nபெரிய வரிசையில் (1kg க்குள்) செலுத்தப்பட்ட பிறகு, X வேலை நாட்களில் அனுப்பப்படும்.\nவரவிருக்கும் எதிர்காலத்தில் வழங்கப்பட வேண்டும்.\nAASraw இலிருந்து டெஸ்டோஸ்டிரோன் எண்ட்கானானேட் பவுடர் (CAS 5949-44-0) வாங்குவது எப்படி\nஎங்கள் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும் விசாரணை அமைப்பு, அல்லது ஆன்லைன் ஸ்கைப் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி (CSR).\nஉங்கள் கேள்விக்குரிய அளவு மற்றும் முகவரிகளை எங்களுக்கு வழங்கவும்.\n3.Our CSR உங்களுக்கு மேற்கோள், பணம் செலுத்தும் காலம், கண்காணிப்பு எண், விநியோக வழிகள் மற்றும் மதிப்பீட்டு தேதி (ஈ.ஏ.டி) ஆகியவற்றை உங்களுக்கு வழங்கும்.\n4.Payment செய்யப்பட்டது மற்றும் பொருட்கள் வெளியே அனுப்பப்படும் மணி நேரம் (12kg உள்ள பொருட்டு).\n5.Goods பெற்றது மற்றும் கருத்துக்களை கொடுங்கள்.\nAASraw உடற்கூறியல் அல்லது உட்புற ஆய்வுக்கூடங்களுக்கு தூண்டியைப் பயன்படுத்துவதற்காக XENX% டெஸ்டோஸ்டிரோன் அண்டெகோனேட் மூலப்பொருள் தூய்மை அளிக்கிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அண்டெனாநேட் ரா பவுடர் செய்முறை:\nஉங்கள் குறிப்புக்கு, விவரங்களுக்கான எங்கள் வாடிக்கையாளர் பிரதிநிதித்துவத்தை (CSR) விசாரணை செய்ய\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nஉடற்பயிற்சி செய்வதற்கான டெஸ்டோஸ்டிரோன் அண்டெகோனேட் தூள்\nமெத்தெனோலோன் அசிடேட் (ப்ரிமோபோலன்) தூள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nடெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் (டெஸ்ட் சிப்) தூள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆர்பிராஸ்டாடில், (PGE1), ப்ராஸ்டாலாந்தின் E1\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆர் & டி ரகண்ட்ஸ் (40)\nபிளின்னெனோன் பவுடர் தொடர் (4)\nமெத்தெனலோன் தூள் தொடர் (2)\nநந்தரோன் தூள் தொடர் (7)\nடெஸ்டோஸ்டிரோன் பவுடர் தொடர் (18)\nஎஸ்ட்ராடியோல் பவுடர் தொடர் (7)\nசெக்ஸ் ஹார்மோன்களை அதிகரிக்கிறது (12)\nகொழுப்பு இழப்பு தூள் (14)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆர்பிராஸ்டாடில், (PGE1), ப்ராஸ்டாலாந்தின் E1\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஉலகில் அதிகமான பாலியல் போதைப்பொருட்களைச் சுமந்துசெல்லும் நூல்\n08 / 29 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்59\nஉலகின் சிறந்த 10 சிறந்த விற்பனையான எடை இழப்பு பவுடர் யானை\n09 / 01 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்58\nபென்னிலைட்செஸ்சின் சந்தையில் 7 சிறந்த நாட்ராபிராபிக்ஸ் (ஸ்மார்ட் மருந்துகள்)\n09 / 12 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்50\nடெஸ்டோஸ்டிரோன் வாங்க மொத்தத்தில் பொடி தூள்\n01 / 27 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்12\nமோடபினைல்: உயர் தரமான மோடபினைல் பவுடர் வாங்க எங்கே\n10 / 29 / 2017 டாக்டர் பேட்ரிக் யங்7\nஉடலமைப்பாளர்களுக்கு பைரிடாக்சின் ஹைட்ரோகுளோரைடு (வைட்டமின் பி.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) எவ்வாறு செயல்படுகிறது\n11 / 18 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nபாலியல் ஹார்மோனாக ஒரு பெண்ணுக்கு பிளிபன்செரின் எவ்வாறு உதவுகிறது\n11 / 11 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\n10 / 26 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nSARM SR2019 உடற்கட்டமைப்பிற்கான முழுமையான வாங்கும் வழிகாட்டி 9009\n10 / 14 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nஅனபோலிக் ஸ்டெராய்டுகள் உலகில் பொதுவாக தவறான கருத்துக்கள்\n10 / 12 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nநிகி on எக்ஸ்எம்எல்-அமிலோனிஹெப்டன் (2-28292-43)\nடாக்டர் பேட்ரிக் யங் on Cortexolone 17A- ப்ரோபினேட் பவுடர்\nடாக்டர் பேட்ரிக் யங் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nமைக்கேல் மெக்காய் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nவிடாலி on Cortexolone 17A- ப்ரோபினேட�� பவுடர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஉடலமைப்பாளர்களுக்கு பைரிடாக்சின் ஹைட்ரோகுளோரைடு (வைட்டமின் பி.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) எவ்வாறு செயல்படுகிறது\nபாலியல் ஹார்மோனாக ஒரு பெண்ணுக்கு பிளிபன்செரின் எவ்வாறு உதவுகிறது\nஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nSARM SR2019 உடற்கட்டமைப்பிற்கான முழுமையான வாங்கும் வழிகாட்டி 9009\nஅனபோலிக் ஸ்டெராய்டுகள் உலகில் பொதுவாக தவறான கருத்துக்கள்\nMK-677 (Ibutamoren) தசைக் கட்டமைப்பிற்கு நன்றாக வேலை செய்கிறதா சார்ம் விமர்சனம் [2019 NEW]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.aasraw.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/methandrostenolone/", "date_download": "2019-11-22T19:34:00Z", "digest": "sha1:6V3RGVBO3YJKLNM4I4CJQC2ZPIGQHCKE", "length": 23422, "nlines": 236, "source_domain": "ta.aasraw.com", "title": "மெதண்ட்ரோஸ்டெனோனோன் (Dianabol) தூள் (72-63-9) hplc≥98 | AASraw", "raw_content": "ஐக்கிய அமெரிக்க உள்நாட்டு டெலிவரி, கனடா உள்நாட்டு டெலிவரி, ஐரோப்பிய உள்நாட்டு டெலிவரி\nஆர் & டி ரகண்ட்ஸ்\nஆர் & டி ரகண்ட்ஸ்\n/ தயாரிப்புகள் / அனபோலிக்ஸ் ஸ்டெராய்டுகள் / Methandrostenolone (Dianabol) தூள்\n5.00 வெளியே 5 அடிப்படையில் 1 வாடிக்கையாளர் மதிப்பீடு\nஎழு: 72-63-9. பகுப்பு: அனபோலிக்ஸ் ஸ்டெராய்டுகள்\nAASraw என்பது CGMP கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் கீழ் மெத்தண்ட்ரோஸ்டெனோலோன் (Dianabol) தூள் (DANABOL) தூள் (72-63-9) வெகுஜன வரிசையில் கிராமிடமிருந்து உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை கொண்டுள்ளது.\nமெத்தண்ட்ரோஸ்டெனோனோன் (Dianabol) தூள் எப்போதாவது சந்தையில் மிகவும் பிரபலமான வாய்வழி ஸ்டீராய்டு மற்றும் எந்த வடிவத்தில் மிகவும் பிரபலமான ஸ்டீராய்டுகள் ஒன்றாகும். வாய்வழி மாத்திரையாக எப்பொழுதும் காணப்படும் போது, ​​Dianabol ஒரு உட்செலுத்துதல் தீர்வு காணலாம், ஆனால் மாத்திரைகள் நிர்வாகம் முதன்மை பாதை பிரதிநிதித்துவம்.\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nமெத்தண்ட்ரோஸ்டெனோலோன் (Dianabol) தூள் அடிப்படை எழுத்துக்கள்\nபெயர்: மெத்தண்ட்ரோஸ்டெனோலோன் (Dianabol) தூள்\nஉருக்கு புள்ளி: 165-166 ° C\nஸ்டெராய்டுகள் சுழற்சியில் மெத்தண்ட்ரோஸ்டெனோலோன் (Dianabol) தூள் பயன்பாடு\nமெத்தண்ட்ரோஸ்டெனோலோன் (Dianabol) தூள் மேலும் மெத்தண்ட்ரோஸ்டெனோல���ன் பவுடர், மீதேன்டியன், டையனபோல் பவுடர், டிபால், அர்பால், டனாபோல், மெட்டனாபோல், நபோசிம், வேதனாபோல் எனவும் குறிப்பிடப்படுகிறது.\nDianabol தூள் க்கான டோஸ் வீச்சு பொதுவாக 20-50 mg / நாள்.\nபொதுவாக, இந்த பயன்பாடு உட்செலுத்தப்படும் அனபோலிக் ஸ்டெராய்டுகள் மொத்தம் சுமார் -20-mng / mg / வாரம் இணைந்து.\nDianabol தூள் மீது எச்சரிக்கை\nதரமான Dianabol தூள் அளவுகள் அனுபவம் மற்றும் தனிப்பட்ட ஆசைகள் பொறுத்து வியக்கத்தக்க மாறுபடும். இணைய வதந்தி மற்றும் புராணத்தின் போதும், ஒரு தரம் Dbol மாத்திரையை நாளொன்றுக்கு சுமார் 15mg என குறிப்பிடத்தக்க முடிவுகளை தயாரிக்கும். இருப்பினும், மிக அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு 9-20mg திருப்திகரமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் நாம் அளவை அதிகரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இது எதிர்மறை பக்க விளைவுகளின் நிகழ்தகவை அதிகரிக்கிறது மற்றும் அவற்றை கட்டுப்படுத்தக் கடினமாக்குகிறது.\nமெத்தண்ட்ரோஸ்டெனொலோன் தூள் ஒரு டெஸ்டோஸ்டிரோன் உட்சேர்க்கைக்குரிய ஆன்ரோஜெனிக் ஸ்டீராய்டு ஆகும். அதிகாரப்பூர்வமாக, இது முதன்மை ஆண் ஆண்ட்ரோஜன் டெஸ்டோஸ்டிரோன் ஒரு அமைப்புரீதியாக மாற்றப்பட்ட வடிவம் ஆகும். Dianabol தூள் என்பது கார்பன் ஒரு மற்றும் இரண்டு நிலைகளில் ஒரு இரட்டை இரட்டை பிணைப்பை கொண்ட டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ஆகும். இந்த சிறிய மாற்றம் ஹார்மோன் இன் ஆன்ட்ரோஜெனிக் தன்மையை குறைக்கிறது.\nசாதாரண அளவு மீதான விசாரணை (1kg க்குள்) பணம் செலுத்திய பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அனுப்பப்படும்.\nபெரிய வரிசையில் (1kg க்குள்) செலுத்தப்பட்ட பிறகு, X வேலை நாட்களில் அனுப்பப்படும்.\nமெத்தண்ட்ரோஸ்டெனோலோன் (Dianabol) தூள் மார்க்கெட்டிங்\nவரவிருக்கும் எதிர்காலத்தில் வழங்கப்பட வேண்டும்.\nMethandrostenolone பவுடர் வாங்க எப்படி: AASraw இருந்து Dianabol தூள் வாங்க\nஎங்கள் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும் விசாரணை அமைப்பு, அல்லது ஆன்லைன் ஸ்கைப் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி (CSR).\nஉங்கள் கேள்விக்குரிய அளவு மற்றும் முகவரிகளை எங்களுக்கு வழங்கவும்.\n3.Our CSR உங்களுக்கு மேற்கோள், பணம் செலுத்தும் காலம், கண்காணிப்பு எண், விநியோக வழிகள் மற்றும் மதிப்பீட்டு தேதி (ஈ.ஏ.டி) ஆகியவற்றை உங்களுக்கு வழங்கும்.\n4.Payment செய்யப்பட்டது மற்றும் பொருட்கள் வெளியே அனுப்பப���படும் மணி நேரம் (12kg உள்ள பொருட்டு).\n5.Goods பெற்றது மற்றும் கருத்துக்களை கொடுங்கள்.\nAAS raw தூய்மை வழங்குகிறது 99% Methandrostenolone / Dianabol மூல தூள் வாய்வழி மொத்த ஆதாயம் பயன்பாடு நிலத்தடி ஆய்வகங்கள்.\nஉங்கள் குறிப்புக்கு, விவரங்களுக்கு எங்கள் வாடிக்கையாளர் பிரதிநிதித்துவம் (CSR) விசாரணை செய்ய.\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nஉயர் தூய்மை Dianabol பவுடர் வாங்க எங்கே\nநீங்கள் டயனபோல் பவுடர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் எல்லாம்\nDianabolMethandrostenolone powdereffects, அளவு, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எல்லாம் \nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆர்பிராஸ்டாடில், (PGE1), ப்ராஸ்டாலாந்தின் E1\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆர் & டி ரகண்ட்ஸ் (40)\nபிளின்னெனோன் பவுடர் தொடர் (4)\nமெத்தெனலோன் தூள் தொடர் (2)\nநந்தரோன் தூள் தொடர் (7)\nடெஸ்டோஸ்டிரோன் பவுடர் தொடர் (18)\nஎஸ்ட்ராடியோல் பவுடர் தொடர் (7)\nசெக்ஸ் ஹார்மோன்களை அதிகரிக்கிறது (12)\nகொழுப்பு இழப்பு தூள் (14)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆர்பிராஸ்டாடில், (PGE1), ப்ராஸ்டாலாந்தின் E1\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஉலகில் அதிகமான பாலியல் போதைப்பொருட்களைச் சுமந்துசெல்லும் நூல்\n08 / 29 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்59\nஉலகின் சிறந்த 10 சிறந்த விற்பனையான எடை இழப்பு பவுடர் யானை\n09 / 01 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்58\nபென்னிலைட்செஸ்சின் சந்தையில் 7 சிறந்த நாட்ராபிராபிக்ஸ் (ஸ்மார்ட் மருந்துகள்)\n09 / 12 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்50\nடெஸ்டோஸ்டிரோன் வாங்க மொத்தத்தில் பொடி தூள்\n01 / 27 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்12\nமோடபினைல்: உயர் தரமான மோடபினைல் பவுடர் வாங்க எங்கே\n10 / 29 / 2017 டாக்டர் பேட்ரிக் யங்7\nஉடலமைப்பாளர்களுக்கு பைரிடாக்சின் ஹைட்ரோகுளோரைடு (வைட்டமின் பி.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) எவ்வாறு செயல்படுகிறது\n11 / 18 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nபாலியல் ஹார்மோனாக ஒரு பெண்ணுக்கு பிளிபன்செரின் எவ்வாறு உதவுகிறது\n11 / 11 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்த�� கொள்ள வேண்டும்\n10 / 26 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nSARM SR2019 உடற்கட்டமைப்பிற்கான முழுமையான வாங்கும் வழிகாட்டி 9009\n10 / 14 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nஅனபோலிக் ஸ்டெராய்டுகள் உலகில் பொதுவாக தவறான கருத்துக்கள்\n10 / 12 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nநிகி on எக்ஸ்எம்எல்-அமிலோனிஹெப்டன் (2-28292-43)\nடாக்டர் பேட்ரிக் யங் on Cortexolone 17A- ப்ரோபினேட் பவுடர்\nடாக்டர் பேட்ரிக் யங் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nமைக்கேல் மெக்காய் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nவிடாலி on Cortexolone 17A- ப்ரோபினேட் பவுடர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஉடலமைப்பாளர்களுக்கு பைரிடாக்சின் ஹைட்ரோகுளோரைடு (வைட்டமின் பி.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) எவ்வாறு செயல்படுகிறது\nபாலியல் ஹார்மோனாக ஒரு பெண்ணுக்கு பிளிபன்செரின் எவ்வாறு உதவுகிறது\nஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nSARM SR2019 உடற்கட்டமைப்பிற்கான முழுமையான வாங்கும் வழிகாட்டி 9009\nஅனபோலிக் ஸ்டெராய்டுகள் உலகில் பொதுவாக தவறான கருத்துக்கள்\nMK-677 (Ibutamoren) தசைக் கட்டமைப்பிற்கு நன்றாக வேலை செய்கிறதா சார்ம் விமர்சனம் [2019 NEW]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/09161710/The-December-1st-Congress-rally-at-Ram-Leela-maidanDelhi.vpf", "date_download": "2019-11-22T19:01:59Z", "digest": "sha1:ROSDLRY6TXRHMLTRRFW3U7V6V4BSFOO4", "length": 7761, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "The December 1st Congress rally at Ram Leela maidan(Delhi) on economic slowdown has been postponed || காங்கிரஸ் போராட்டம் திடீர் ஒத்திவைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாங்கிரஸ் போராட்டம் திடீர் ஒத்திவைப்பு\nடெல்லியில் மத்திய அரசை கண்டித்து வரும் டிச.1-ம் தேதி நடக்கவிருந்த போராட்டம் பாதுகாப்பு காரணங்களுக்காக காங்கிரஸ் ஒத்திவைத்துள்ளது.\nபொருளாதார மந்தநிலை, விவசாயிகள் பிரச்சினையை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து டெல்லி ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் டிசம்பர் 1-ம் தேதி தேதி போராட்டம் நடத்த இருந்தது. இந்த போராட்டத்தில் தோழமை கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்தது.\nஇந்நிலையில் அயோத்தி தீர்ப்பை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி இந்த போராட்டத்தை காங்கிரஸ் ஒத்திவைத்துள்ளதாகவும், போராட்டம் நடக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n1. இந்து மதத்தை வெறுப்பவர்களும், நாட்டை வெறுப்பவர்களும் எனக்கு எதிராக மிகப்பெரிய சதி - இமயமலையில் இருந்து நித்யானந்தா\n2. தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம்; மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் -முதலமைச்சர் பழனிசாமி\n1. பணி நீக்க பட்டியலில் இடம் பெற்றதால் ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சோகம்\n2. ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்க இருக்கும் 21-வயது இளைஞர்\n3. குழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்கு நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓட்டம்\n4. ஜி.எஸ்.டி. வரி செலுத்த முடியாததால் தொழில் அதிபர் தற்கொலை\n5. பாஜகவுடன் மீண்டும் கைகோர்க்க திட்டமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/oct/08/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3250075.html", "date_download": "2019-11-22T17:15:05Z", "digest": "sha1:F4K44YAYMGYBA4Y4XGIRHPT2U3DEUNWC", "length": 11034, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்:ராகுல் வெளிநாட்டுப் பயணம் குறித்து காங்கிரஸ் கருத்து- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nதனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்: ராகுல் வெளிநாட்டுப் பயணம் குறித்து காங்கிரஸ் கருத்து\nBy DIN | Published on : 08th October 2019 10:42 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n‘ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.\nமகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அக்டோபா் 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் ந���ைபெறவிருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி திடீரென வெளிநாட்டுக்கு சென்றுள்ளாா். தெற்கு ஆசிய நாடு ஒன்றுக்கு அவா் கடந்த சனிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்த பிறகு, அவா் மேற்கொண்டுள்ள 3-ஆவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.\nகம்போடியாவில் 5 நாள் தியான பயிற்சியில் பங்கேற்க ராகுல் காந்தி சென்றிருப்பதாக சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், அவா் தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிற்கு சென்றிருப்பதாக வேறெறாரு தகவல் வெளியாகியுள்ளது. எனினும், வரும் 11-ஆம் தேதிக்குள் அவா் நாடு திரும்பி, பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்குவாா் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் தேசியச் செயலாளா் பிரணவ் ஜாவிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவா் கூறியதாவது:\nஇந்திய ஜனநாயகத்தில் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், பொதுவாழ்க்கைக்கும் வேறுபாடுகள் உள்ளன. அவற்றை நாம் எப்போதும் மதித்து நடக்க வேண்டும். சிலா் வேண்டுமென்றேற சா்ச்சையைக் கிளப்பும் நோக்கில் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து வதந்திகளைப் பரப்புகின்றனா். அவா்களது தீய நோக்கம் நிறைவேறாது. பொதுவாழ்வில் இருப்பவா்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் சுதந்திரம் உள்ளது என்றாா்.\n‘ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணத்தின்போது, அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதே’ என்ற கேள்விக்கு, ‘இது ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறித்த விஷயம். இதில் ஊடக செய்திகளை கொண்டு கருத்து கூற முடியாது. ராகுல் காந்தியின் பாதுகாப்பு விஷயம் தொடா்பாக, அரசுத் தரப்பில் இருந்து எங்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் செய்தியாளா்களிடம் தெரிவிப்போம். மற்றபடி இதில் கருத்துத் தெரிவிக்க ஒன்றுமில்லை’ என்றாா் பிரணவ் ஜா.\nராகுல் காந்தி, அவ்வப்போது ரகசியமாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது குறித்து பாஜக தொடா்ந்து விமா்சித்தும், அது தொடா்பாக கேள்வி எழுப்பியும் வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து த��விறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஷர்தா கபூர் போட்டோ ஷுட்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/520373-srinidhi-shetty-in-talks-for-vikram-58.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2019-11-22T18:50:57Z", "digest": "sha1:UYDJASSM2IGB6NK3UPKEIM7PVMQPV444", "length": 13586, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "'விக்ரம் 58' அப்டேட்: நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை | srinidhi shetty in talks for vikram 58", "raw_content": "சனி, நவம்பர் 23 2019\n'விக்ரம் 58' அப்டேட்: நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.\nவிக்ரம் நடிக்கும் அவரது 58-வது படத்துக்கான பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. அஜய் ஞானமுத்து இயக்கும் இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். அக்டோபர் 4-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தில் நாயகியாக நடிக்க முதலில் ப்ரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. ஆனால், அவர் 'இந்தியன் 2', 'எஸ்.ஜே.சூர்யா - ராதாமோகன் இணையும் படம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கிவிட்டார். இதனால், 'விக்ரம் 58' படக்குழுவினர் கேட்ட தேதிகள் அவரிடமில்லை.\nதற்போது அவருக்கு பதிலாக, விக்ரம் நாயகியாக நடிக்க ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இவர் இந்தியளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'கே.ஜி.எஃப்' படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவர் விக்ரமுடன் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.\nமேலும், இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் நடிகராக அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும்.\nவிக்ரம்விக்ரம் 58ஸ்ரீநிதி ஷெட்டிஅஜய் ஞானமுத்துப்ரியா பவானி சங்கர் விலகல்இர்ஃபான் பதான்\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில்...\nநாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் வெறும்...\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு: சன்னி வக்போர்டு...\nமுதல் பார்வை: ஆதித்ய வர்மா\n'ஆதித்ய வர்மா' இறுதிப் பிரதியை அப்பா பார்க்க விடாதது ஏன்\nஒருவேளை ஏதாவது தவறு நிகழ்ந்தால் அது என்னால்தான்: துருவ் விக்ரம்\nஅப்பாவின் நடிப்பைப் பார்த்து அழுத சம்பவம்: துருவ் விக்ரம் பகிர்வு\nமுதல் பார்வை: ஆதித்ய வர்மா\nமீண்டும் நடிகராக களமிறங்கும் மோகன் ராஜா\nடிசம்பர் 11-ம் தேதி மீண்டும் வெளியாகிறது பாட்ஷா\nஅரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கட்சியிடமே ஏன் நிவாரணம்...\n‘மதிப்பெண் குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல’- மாணவியின் ட்விட்டர் பதிவு: ‘அருமையாகச் சொன்னீர்கள்’-...\nசிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தந்தால் பாஜகவுக்கே ஆதாயம்: சஞ்சய் நிருபம் மீண்டும் எச்சரிக்கை\nமுரசொலி நிலம் விவகாரம்; மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு:...\n2019-ம் ஆண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 7.3%லிருந்து 6.1% என்று குறைத்த...\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: டி.ராஜா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Computer-Born-with-Keyboard-Why-the-Alphabet-27911", "date_download": "2019-11-22T18:48:42Z", "digest": "sha1:I7ZJTAXFTPUUEO7ZQWLIN7W5KI6KNVFD", "length": 13943, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "கணினியின் உடன் பிறப்பான விசைப்பலகை எழுத்துக்கள் கலைய காரணம் தெரியுமா?", "raw_content": "\nபி.எஸ்.எஃப் உடற்தகுதித் தேர்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு…\nஹெலிகாப்டர் மூலம் திருமண ஊர்வலத்தை நடத்திய மணமகள் தந்தை…\n21 வயதில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற சாதனைப் படைத்த ராஜஸ்தான் இளைஞர்…\nகடத்தல் புகாரில் நித்தியானந்தாவை கைது செய்ய குஜராத் காவல்துறை தீவிரம்…\nசோனியா காந்தி குடும்பத்திற்கான பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் விவாதம்…\nகுடி கும்மாளத்துடன் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டம்…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nதினமும் 12 மாத்திரை சாப்பிடுவேன் : உண்மையை கூறிய இலியானா…\nஜொலிஜொலிக்கும் ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ராய் வைரலாகும் புகைப்படம்\nதளபதி 64ல் மீண்டும் பாடகராகும் நடிகர் விஜய்…\nராஜமௌலி படத்தில் நடிக்கவுள்ள பிரபல ஹாலிவுட் பிரபலங்கள்…\nஇந்தியா டுடே நிகழ்ச்சியில் சிறந்த மாநிலத்திற்கான விருதை வென்றது ‘தமிழ்நாடு’…\n24 ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம்…\nகோவை வனக்கோட்டத்திற்கு வந்து செல்லும் வெளிநாட்டு பறவைகள்…\nதமிழக அரசு சார்பில் ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம்: அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு…\nநேர்மையான முறையில் விடுமுறை கடிதம் எழுதிய மாணவன்- குவியும் பாராட்டு…\nமுழுவீச்சில் நடைபெறும் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள்…\nவிழுப்புரம் சட்டக்கல்லூரி கட்டிட பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சி.வி.சண்முகம்…\nகொடுக்கல் வாங்கல் தகராறில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது…\nகொடுக்கல் வாங்கல் தகராறில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது…\nமீனவர் தினத்தை முன்னிட்டு காரைக்காலில் நடைபெற்ற படகுப்போட்டி…\nதந்தையை முட்டிய ஜல்லிக்கட்டு மாடு: உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மகன்…\nரஜினி, கமல் கூட்டணி நாட்டிற்கு உதவாது: அமைச்சர் காமராஜ்…\nகணினியின் உடன் பிறப்பான விசைப்பலகை எழுத்துக்கள் கலைய காரணம் தெரியுமா\nவளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் நவீனங்களும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் கணினி யுகத்தில் வன்பொருளாக வலம் வந்துக்கொண்டிருக்கும் விசைப்பலகை. நாம் அனைவரும் முதன்முதலாக விசைப்பலகையை பயன்படுத்திய போது, ஏன் எழுத்துக்கள் எல்லாம் இப்படி கலைந்து கிடக்கின்றன, அகர வரிசைப்படி இரு��்திருந்தால் சுலபமாக இருந்திருக்குமே, என்று சிந்தித்து இருப்போம்.,\nஆனால், அப்படியில்லாமல் இருப்பதற்கான காரணம். விசைப்பலகையானது நமக்கு நேரடியாக கணினி பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டதல்ல, தட்டச்சினை தழுவியே பிறந்தது. நாம் நினைத்தது போல் அந்த தட்டச்சிலும் அகரவரிசைப்படியே முதலில் எழுத்துக்கள் இடம்பிடித்திருந்தன. அப்போது LAB, STAND, TABLE போன்ற அகர வரிசைப்படி வரும் எழுத்துகளை உபயோகிக்கும் பொழுது, பயன்பாட்டில் அதிகம் உள்ள வார்தைகள் தட்டச்சின் அருகருகில் இடம்பெற்றிருந்ததால் வேகமாக டைப் செய்யும் போது தட்டச்சு கம்பிகள் சிக்கிக்கொண்டன.\nஇதற்கு தீர்வு காணும் விதமாக அமெரிக்காவின் ஒரு பத்திரிக்கை நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்த christopher lathem sholes என்பவர், 1867ஆம் ஆண்டு முதல், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். இறுதியாக QWERTY விசைப்பலகை வடிவமைப்பை தொகுத்து REMINGTON என்ற விசைப்பலகை தயாரிக்கும் நிறுவனத்திடம் விற்றார். அந்நிறுவனத்தினர் ஷிஃப்ட் கீ ((shift key )) உள்ளிட்ட ஒரு சில மாறுதல்களை செய்து 1878 ல் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தனர். தட்டச்சினை தழுவியே விசைப்பலகை பிறந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக அதன் முதல் வரிசையிலேயே TYPE WRITER என்கிற வார்த்தை உள்ளடங்கும் படி வடிவமைத்தனர்.\nஇன்று உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் 50 சதவீத்திற்கு மேல் சுலபமாக இணையத்தை பயன்படுத்துகிறோம் என்றால், அந்த பெருமை, நமக்கு இந்த QWERTY விசைப்பலகை வடிவமைப்பை தந்த christopher-ஐ யே சேரும்.\nஆனால் நாம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் அது மட்டும் அல்ல. அமெரிக்காவை சேர்ந்த கல்வி உளவியலாளரும் பேராசிரியரான ஆகஸ்ட் துவாரக் என்பவர் 1936 ம் ஆண்டு qwerty விசைப்பலகைக்கு மாற்றாக துவாரக் விசைப்பலகையை கண்டுபிடித்தார். அதில் தட்டச்சின் வேகத்தை அதிகப்படுத்துவதற்காக தேவையற்ற விரல் அசைவு மற்றும் இயக்கங்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு ஆய்வுகள் மேற்க்கொண்டு பிரத்யேகமான விசைப்பலகையை வடிவமைத்தார். ஆனால் நாம் அனைவரும், பழக்கப்பட்ட qwerty விசைப்பலகையில் இருந்து விடுபட்டு, நேரத்தை மிட்சப்படுத்தக்கூடிய துவாரக் விசைப்பலகைக்கு மாறுவதை தேவையற்ற வேலையென எண்ணி புறக்கணித்து விடுகிறோம்.\n« நகம் வெட்டுவதிலிருந்து தப்பிக்க நடிக்கும் நாயின் தந்திரம் வெளிநாட்டு பயணம் முடிந்து சொந்த ஊர் திரும்பிய முதலமைச்சர் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nஉத்தரப் பிரதேசத்தில் மாணவர்களுக்கு கணினி குறித்து விழிப்புணர்வு\nபி.எஸ்.எஃப் உடற்தகுதித் தேர்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு…\nகனடாவின் எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட தமிழ்ப் பெண்…\nநேர்மையான முறையில் விடுமுறை கடிதம் எழுதிய மாணவன்- குவியும் பாராட்டு…\nஹெலிகாப்டர் மூலம் திருமண ஊர்வலத்தை நடத்திய மணமகள் தந்தை…\n21 வயதில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற சாதனைப் படைத்த ராஜஸ்தான் இளைஞர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/59858-the-police-who-complained-to-mohanlal.html", "date_download": "2019-11-22T17:38:51Z", "digest": "sha1:FHZBFB2FERWTJO7267O4Y3DZNSPLFS2F", "length": 10401, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மோக‌ன்லால் மீது புகார் கொடுத்த காவல்துறையினர் | The police who complained to Mohanlal", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nமோக‌ன்லால் மீது புகார் கொடுத்த காவல்துறையினர்\nபிருத்விராஜ் இயக்கத்தில், மோக‌ன்லால் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் லூசிபர். இந்த படமே நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ள முதல் படமாகும். விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டெவினோ தாமஸ், கலா பவன் சாஜன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nநான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தின் தமிழ் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது. இதை தொடர்ந்து படத்தின் விளம்பரத்துக்காக போஸ்டரை லூசிபர் படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் மோகன்லால் சீருடை அணிந்திருக்கும் காவல்துறை அதிகாரியின் மார்பின் மீது கால் வைத்திருப்பது போன்ற காட்சி உள்ளது.\nஇந்நிலையில், லூசிபர் போஸ்டரை தடை செய்ய வேண்டும் எனக் கேரள போலீஸ் கூட்டமைப்பு முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளது. இதில், \"மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள நடிகர் இதுபோன்ற‌ காட்சிகளில் நடிப்பது பார்ப்பவர்களை ஊக்கப்படுத்துவது போல் அமையும்\" எனத் தெரிவித்துள்ளனர். மேலும் `காவல்துறை அதிகாரிகளைத் தாக்குவது தவறு' என்ற வாசகம் திரைப்படங்களில் இடம்பெற வேண்டும் எனக் கேரள முதல்வரிடம் கோரிக்கையும் வைத்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை \nகலைஞரின் மகளாக தமிழிசைக்கு எனது வாழ்த்துக்கள்: கனிமொழி\nமேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு வேகத்தடையாக நிற்கும் மம்தா: மோடி ஆவேசம்\nமக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. கோவை: 6 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி\n6. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n7. 2021இல் தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பு பேட்டி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nமோகன்லாலுக்கு கோர்ட் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது\nதேர்வெழுதும் மாணவனின் நிலையில் இருந்தேன்: பிருத்விராஜ்\n100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ள லூசிபர் \n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. கோவை: 6 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி\n6. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n7. 2021இல் தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பு பேட்டி\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/gundu-movie-trailer.html", "date_download": "2019-11-22T18:53:28Z", "digest": "sha1:S2ATGDJCRZTQU3PBM3G3KC4E224MAXKR", "length": 7098, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தினேஷ் நடிக்கும் 'குண்டு' திரைப்படத்தின் ட்ரெய்லர்", "raw_content": "\nராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர் தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மே���ர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா மத்திய அரசின் மழுப்பல் பதில் மத்திய அரசின் மழுப்பல் பதில் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\nதினேஷ் நடிக்கும் 'குண்டு' திரைப்படத்தின் ட்ரெய்லர்\nநீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா. ரஞ்சித் தயாரிக்க, அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகியுள்ள 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'…\nதினேஷ் நடிக்கும் 'குண்டு' திரைப்படத்தின் ட்ரெய்லர்\nநீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா. ரஞ்சித் தயாரிக்க, அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகியுள்ள 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.\nதினேஷ், ஆனந்தி, முனிஸ்காந்த், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு 'கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' புகழ் தென்மா இசையமைத்துள்ளார்.\nசூர்யா படத்தை இயக்கும் புதிய இயக்குநர்\n50-வது கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது\nமணிரத்னம் வெளியீட்டில் 'சினம்' ஃபர்ஸ்ட் லுக்\n'17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா' - 75 லட்சம் நிதி\nமுதன்முறையாக சூப்பர் ஸ்டார் படத்துக்கு டி. இமான் இசை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7012", "date_download": "2019-11-22T19:37:03Z", "digest": "sha1:WTZ7IX3ANBXJU63KJD77TMXZ7IZAWM3W", "length": 14329, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "புளிச்ச கீரை நாப்கின்கள் | Spinach napkins - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nஒரு பெண் சராசரியாக, தன் வாழ்நாள் முழுக்க 15,000 சானிடரி நாப்கின்களை பயன்படுத்துகிறார். பொதுவாக நாம் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்களில் 80% பிளாஸ்டிக் இருக்கும். இதனால் ஒரு நாப்கின் முழுவதுமாக மட்க, 700 - 900 ஆண்டுகள் ஆகிறது. இப்படி பிளாஸ்டிக்கும் ரசாயனங்களும் கலந்து உருவான நாப்கின்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் புற்றுநோய் முதல் பல தொற்று நோய்கள் ஏற்பட மூலக்காரணமாக அமைகின்றன.\nஉடலுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் நாப்கின்களிலிருந்து நம்மை விடுவிக்க, ‘Kenaf fibre’ எனப்படும், புளிச்ச கீரை தண்டில் நாப்கின்கள் தயாரித்து அசத்தியிருக்கின்றனர் கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவர்களான நிவேதா, கௌதம்.\nஇவர்கள் இருவரும் ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்கள். ஒரு ஆய்விற்காக Kenaf செடி அதாவது புளிச்ச கீரையினை விவசாயம் செய்பவர்களை சந்தித்துள்ளனர். இந்த கீரையின் இலைகள் உணவிற்கு பயன்பட்டாலும், அதன் தண்டுகள் வீணாகிப் போவதாக விவசாயிகள் இவர்களிடம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.\nஇவர்கள் ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்கள் என்பதால், எந்த நாரில் என்ன உடைகளை நெய்யலாம் என்று உடனடியாக அவர்கள் தங்களுக்குள் ஒரு கணக்கு போடுவார்கள். அது போலவே அந்த தண்டில் இருந்து நாரினை எடுத்து அதை துணியாக்கி ஆடை வடிவமைத்து வந்துள்ளனர்.\n“முதலில் புளிச்ச கீரை தண்டில் இருந்து ஆடைகள்தான் தயாரித்தோம். பிறகு தான் அந்த துணிகள் நல்ல உறிஞ்சும் சக்தியும், நுண்ணுயிரைக் கொல்லக்கூடிய திறன் இருப்பது தெரிய வந்தது. அப்போதுதான், இதை ஏன் சானிடரி நாப்கின்களாக பயன்படுத்தக்கூடாது என்று தோன்றியது.\nபல ஆராய்ச்சிக்கு பின், இரண்டு ஆண்டுகள் கழித்து, 100% இயற்கை மூலிகைகளால் ஆன ப்ளிஸ் பேட்ஸ் (Bliss Pads) உருவானது. வெளியே மிருதுவாகவும் தோலை பாதிக்காத வண்ணம் இந்த நாப்கின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார் நிவேதாநிவேதாவை தொடர்ந்து பேசிய கெளதம், “இந்த இயற்கை நாப்கின்கள் 4 மாதத்தில் முழுமையாக மட்கக்கூடியது. புளிச்ச கீரை செடிகள் வளர சிறிய அளவு தண்ணீரே போதும்.\nமேலும் இந்த செடிகள் இயற்கையாகவே மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. இதை எங்கள் கல்லூரியிலேயே விளைவித்து வருகிறோம். அதன் பிறகு அதன் தண்டுகளில் இருந்து, நாங்களே உருவாக்கிய கருவியைக் கொண்டு நார்களை பிரித்து எடுத்து, துணியாக செய்தோம். ‘ப்ளிஸ் பேட்ஸ்’க்கு ஒரு முழுமையான உருவம் கிடைக்கும் வரை நிறைய ஆய்வுகள் மேற்கொண்டோம்.\nஅதில் பல முன்மாதிரிகளை உருவாக்கி, அதை எங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கும், நண்பர்களுக்கும் உபயோகிக்க கொடுத்தோம். அவர்களுடைய ஆலோசனைகளை கேட்டு மாற்றங்கள் செய்த பின்னரே ப்ளிஸ் பேட்ஸை முறையாக விற்பனைக்கு வெளியிட்டோம். இது, அரசாங்கத்தின் அனுமதி சான்றுடன், அங்கீகரிக்கப்பட்ட நாப்கின்கள்” என்கிறார் கௌதம்.\nமென்சுரல் கப், துணி நாப்கின்கள் இருக்கும் போது, நீங்கள் ப்ளிஸ் பேட்ஸ் பரிந்துரைப்பது ஏன் என்று கேட்டதற்கு, “துணி நாப்கின்களும் உடலுக்கு நல்லதுதான். இயற்கைக்கும் நல்லது. ஆனால் அனைவராலும், ஒவ்வொரு முறையும் துணி நாப்கின்களை முறையாக சுத்தம் செய்ய முடியாது. சரியாக சுத்தம் செய்யாவிட்டால், அதுவே நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எந்த நாப்கினாக இருந்தாலும், 3-4 மணி நேரத்திற்குள் அதை மாற்ற வேண்டும்.\nமென்சுரல் கப்களை கூட, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து பயன்படுத்துவதே சிறந்தது. இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. மேலும், மென்சுரல் கப்களை பொறுத்தவரையில், அது பெண் உறுப்புக்குள் செலுத்தி பயன்படுத்த வேண்டும்.\nஎப்போதுமே, வெளிப்புறம் பயன்படுத்தும் கருவிகளே உடலுக்கு சிறந்தது. மென்சுரல் கப்களை பள்ளி செல்லும் சிறுமிகள் பயன்படுத்துவது கடினம். அவர்கள் சரியாக உடலுக்குள் பொறுத்தவில்லை எனில், அதுவே சிக்கலாக முடியும். மேலும் அது சிலிக்கான், ரப்பரால் தயாரிக்கப்பட்டது. அதைவிட இயற்கை மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட நாப்கின்கள், உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது” என்கின்றனர் இருவரும் கோரசாக.\nசுய சக்தி விருது, I3 விருது, சத்ர விஸ்வகர்மா விருது என்று பல விருதுகள் இவர்களின் புது முயற்சிக்கு கிடைத்துள்ளது. இந்த நாப்கின்களை வாங்க விரும்புபவர்கள், www.blisspads.com என்ற இணையம் மூலமாக ஆர்டர் செய்யலாம். இந்தியா முழுதும் எங்கு இருந்தாலும், ஆர்டர் அளித்தவுடன் அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக வழங்கப்படும். கோவைவாசிகள் என்றால் பக்கத்திலிருக்கும் ஆர்கானிக் கடைகளை அணுகி, அங்கு பெற்றுக் கொள்ளலாம்.\nசிவப்பு மஞ்சள் பச்சை... மறக்க முடியாத அனுபவம்\nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\nபழைய சாதம் சாப்பிடவே பக்கத்து வீட்டுக்கு போவேன்\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறை���ாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7460", "date_download": "2019-11-22T19:36:40Z", "digest": "sha1:5HEG7CRFPQKNMLNUXGTTJYGEMFHDEG7Z", "length": 15178, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "மார்பகப் புற்றுநோயும் எலும்புகளின் பாதிப்பும் | Breast cancer and bone damage - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nமார்பகப் புற்றுநோயும் எலும்புகளின் பாதிப்பும்\nமார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் என்று அக்டோபரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், மார்பகப் புற்றுநோய்க்கும் ஆஸ்டியோபோரோசிசுக்கும் உள்ள தொடர்பு பற்றி இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…\nமார்பகப் புற்றுநோய்க்கும் எலும்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கும் தொடர்புண்டு. மார்பகப் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்த கூடியவை. மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு ஏற்படும். அதன் தொடர்ச்சியாக எலும்புகள் வலுவிழக்கும், அவை மிருதுவாகி எளிதில் ஃபிராக்ஸர் ஆகும் தன்மைக்கு மாறுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்போர் கண்டிப்பாக அவர்களுடைய எலும்புகளின் ஆரோக்கியம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, ஏற்கனவே குடும்ப பின்னணியில் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு உள்ளவர்களும் கால்சியம் குறைபாடு உள்ளவர்களும் வைட்டமின்-டி குறைபாடு உள்ளவர்களும் அவசியம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஎலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் போது இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும்.\n* அடர்த்தியின் தன்மை எப்படி இருக்கிறது, அது குறைந்து வருகிறதா\n* ஃபிராக்சர் ஏற்படும்போது அது இயல்பாக நிகழ்ந்ததா அல்லது எலும்புகளின் அடர்த்தி குறைந்ததால் ஃபிராக்சர் அபாயம் அதிகரித்ததன் விளைவால் நிகழ்ந்ததா\nஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் அதிகரிப்பது ஏன்\nமார்பக புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் நேரடியாக ஈஸ்ட்ரோஜன் அளவுகளுடன் வினை புரியக் கூடியவை. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்த சிகிச்சைகள் மெனோபாஸ் காலத்துக்கு முந்தைய நிலையிலிருக்கும் பெண்களுக்கு சினைப்பை செயலிழப்பை ஏற்படுத்தலாம். அதன் தொடர்ச்சியாக ஈஸ்ட்ரோஜன் அளவு மேலும் குறையும். குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாகவே மெனோபாஸ் ஏற்படவும் காரணமாகும்.\nஇந்த சிகிச்சையின் மூலம் மெனோபாஸுக்கு முந்தைய நிலையில் இருக்கும் பெண்களுக்கு சினைப்பை செயலிழப்பு ஏற்படுவதுடன் ஈஸ்ட்ரோஜன் அளவு வெகுவாக குறைந்து எலும்புகள் வலுவிழக்கத் தொடங்கும். போகப் போக அதன் தீவிரம் அதிகமாக இருக்கும். கீமோதெரபி அளிக்கப்பட்ட முதல் 12 மாதங்களில் முதுகெலும்பில் ஏற்படும் இந்த பாதிப்பு 3 முதல் 4 சதவிகிதமாக இருக்கும். கீமோதெரபிக்கு பிறகு சினைப்பை செயலிழப்பு ஏற்படாத நிலையில் எலும்புகளின் அடர்த்தியில் பெரிய மாற்றம் இருக்காது. ஏற்கனவே மெனோபாஸ் வந்த பெண்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படும் போது அவர்களுடைய எலும்புகளின் அடர்த்தி வெகுவாக குறையும்.\nமார்பக புற்றுநோய்க்கு அளிக்கப்படும் மருந்துகள் உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பை தடுக்கக் கூடியவை. இதனால் இளவயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியத்தை தக்கவைக்க போதுமான அளவு ஈஸ்ட்ரோஜன் இல்லாமல் போகும்.\nமார்பகப் புற்றுநோய்க்காக பரிந்துரைக்கப்படும் குறிப்பிட்ட சில மருந்துகள் முதுகெலும்பு பாதிப்பில் தீவிரத்தைக் காட்டும். அதாவது அந்த பகுதியில்\nஎலும்புகளின் இழப்பு வருடத்துக்கு 1.4 சதவீதமாக இருக்கும். மெனோபாஸ் அடைந்துவிட்ட பெண்களுக்கு முதுகெலும்பு பகுதியில் ஏற்படும் இந்த எலும்பு இழப்பு வருடத்துக்கு 1.2 சதவீதமாக இருக்கும்.\nஇவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயமும் மற்றவர்களை விட சற்றே அதிகமாக இருக்கும். புற்றுநோயானது ந��ணநீர் சுரப்பிகள் வரை பரவிவிட்ட பெண்களுக்கு வெளிநாடுகளில் அரோமா டேஸ் இன்ஹிபிட்டர்ஸ் (Aromatase inhibitors) என்ற பிரத்தியேக மருந்தைக் கொடுக்கிறார்கள். இந்த வகை மருந்து ஈஸ்ட்ரோஜன் சுரப்பை முற்றிலும் நிறுத்தக் கூடியது. இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் எலும்பு இழப்பு தீவிரமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஃபிராக்சர் அபாயமும் இவர்\nகளுக்கு சற்றே அதிகம் என்கின்றன அந்த ஆய்வுகள்.\nஎனவே, உங்களுக்கோ உங்களை சார்ந்த யாருக்கோ மார்பக புற்றுநோய் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக எலும்புகளின் ஆரோக்கியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். புற்றுநோய் சிகிச்சைகள் எலும்புகளை பாதிக்காமல் இருக்க மருத்துவர் உங்களுக்கு பிரத்யேக சிகிச்சைகளை பரிந்துரைப்பார். புற்றுநோய் சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது முறையான உடற்பயிற்சி, சரிவிகித உணவு போன்றவற்றையும் பின்பற்ற வேண்டும். தலைவலி போய் காது வலி வந்தது என்ற பழமொழிக்கேற்ப புற்றுநோய்க்கான சிகிச்சைகளில் எலும்புகளின் ஆரோக்கியத்தை கோட்டை விட்டு விடாதீர்கள்.\nமார்பகப் புற்றுநோயும் எலும்புகளின் பாதிப்பும்\nமண்ணில் இருந்து மன அழுத்த தடுப்பூசி\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=536931", "date_download": "2019-11-22T19:26:22Z", "digest": "sha1:2RHX23COKTHOCXLZXOD7JBPVXMMM3TV3", "length": 6889, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "மம்மூத் யானைகள் | Mammoth elephants - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nஎகிப்தில் வீற்றிருக்கும் பழமையான கட்டடங்களையும், பிரமிடுகளையும் கட்டுவதற்கான பொருட்களை எடுத்து வருவதற்கு மம்மூத் யானைகளைப் பயன்படுத்துவதாக ஒரு வரலாறு உண்டு. இந்த வகையான யானைகள் அழிந்து 4 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் செய்த ஆய்வு சொல்கிறது. குறிப்பாக காலநிலை மாற்றத்தாலும், குகை மனிதர்களால் வேட்டையாடப்பட்டும் மம்மூத் யானைகள் அழிந்திருக்கின்றன.\nஇந்த இனத்தின் கடைசி யானை ஆர்க்டிக் கடலில் உள்ள ரேஞ்சல் தீவில் வாழ்ந்திருக்கிறது என்பதற்கான தடயங்கள் இப்போது கிடைத்திருக்கின்றன. பூமியில் வெப்பநிலை குறைந்திருந்த காலத்தில், அதாவது ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பரவலாக மம்மூத் யானைகள் வாழ்ந்திருக்கின்றன. வெப்பநிலை அதிகரிக்க இவை அழியத்தொடங்கியிருக்கின்றன. உடம்பெங்கும் உல்லன் போர்வையைப் போன்ற இதன் ரோமம், நீண்ட தந்தங்கள், பெரிய தோற்றம் மம்மூத் யானைகளை ஹாலிவுட் அனிமேஷன் படங்களில் ஒரு கதாபாத்திரமாகவே மாற்றிவிட்டன.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்தது நாசா\nமாசு காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவித்தியாசமான சுற்றுப்பாதை இயக்கத்தை கொண்டுள்ள நெப்டியூனின் இரு நிலவுகள்: நாசா கண்டுபிடிப்பு.\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பை கண்டுபிடித்தது நாசா\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/10/new-prime-minister-mahinda-rajapaksa-2018/", "date_download": "2019-11-22T17:13:28Z", "digest": "sha1:OMSPH72WAGCTVT46EQXX76KVQEX6IF2Z", "length": 19892, "nlines": 222, "source_domain": "www.joymusichd.com", "title": "இலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த ! பதற்றத்தில் மக்கள் ! - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome செய்திகள் இலங்கை இலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இலங்கையின் புதிய பிரதமராக சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.\nஇலங்கையில் ஆட்சியிலிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சியைக் கலைத்துள்ளது.\nஇதனையடுத்துப் பிரதமராகவிருந்த ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டு\nபுதிய பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றுள்ளார்.\nஇலங்கை பிரதமாரக ரணில் விக்கிரமசிங்கே பதவி வகித்து வந்தார்.\nகூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேற்றுமை காரணமாக பிள்வு ஏற்பட்டுள்ளது. அதனால் ரணில் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.\nஅதை ஒட்டி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே இலங்கையின் 11 ஆவது பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.\nஅதிபர் மைத்ரிபால சிறிசேனா அவருக்கு தமது அலுவலகத்தில் நடந்த விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nஇராணுவத்திற்கும்,தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நடந்த இறுதிக் கட்டப் போரில் ஜனாதிபதியாகவிருந்தவர் மஹிந்த ராஜபக்ஸ.\nகடந்த- 2005 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர் 2015 ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகினார்.\nஅவரைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில்\nஅவரது அமைச்சரவையில் அமைச்சுப் பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனா புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.\nஇதனையடுத்து இறுதிப்போரில் ராஜபக்ஸ புரிந்த போர்க் குற்றங்களுக்குத் தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nNext articleதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அ���ைச்சர் \nகைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு \nஉலகின் மிகப்பெரிய விமானம் இலங்கை விமான நிலையத்தில் திடீர் தரையிறக்கம்\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டி��ூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2016-06-05", "date_download": "2019-11-22T18:23:45Z", "digest": "sha1:KGSMV6STVHW5JBCC5RWCBQNZ73Q2OGOQ", "length": 13852, "nlines": 210, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஊழலில் கொடிகட்டி பறக்கும் 18 வளர்ந்த நாடுகள்: முதலிடத்தில் எந்த நாடு\nமரணத்தை தேடிய நபரின் மனதை மாற்றிய முகமது அலி\nஏனைய விளையாட்டுக்கள் June 05, 2016\n\"விமானம் வெடிக்கப்போகிறது\" என கத்திய பயணி: அச்சத்தில் கண்ணீர் சிந்திய சக பயணிகள்\nபிரித்தானியா June 05, 2016\nசாதனை விலைக்கு விற்கபட்ட வாகன நம்பர் பிளேட்\nமத்திய கிழக்கு நாடுகள் June 05, 2016\nவாட்ஸ் அப் தகவலால் ஏமாந்த இளைஞர்கள்\nஒரு நாளில் இரண்டு ரேஸில் வெற்றி பெற்ற சூமாக்கர் மகன் மிக்\nஏனைய விளையாட்டுக்கள் June 05, 2016\nசுவிற்சர்லாந்து June 05, 2016\n”இரவும் பகலும் பூமிக்குதான், சூரியனுக்கு அல்ல”: வைரமுத்துவை வசீகரித்த கருணாநிதி\nஆண்டி முர்ரேவை வீழ்த்தி முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் ஜோகோவிச்\nகூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டி: சீமான்\nபூமிக்கு இயற்கையாய் அமைந்த கூரை: உஷாராகி வரும் உலகம்\nநகைக்கடையில் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்த குரங்கு\nசர்ச்சைக்குரிய கடல் எல்லை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஜெயலலிதா கச்சத்தீவை மீட்பார் என நம்புகிறேன்: ஸ்டாலின்\nபாய்ந்து வந்த சிங்கம்: சிறு அதிர்ஷ்டத்தால் உயிர் தப்பிய 2 வயது குழந்தை\nபேரணியின் போது பொலிசாரை அறைந்த பிரிவினைவாத தலைவர்: காஷ்மீரில் பதற்றம்\nபணம் கொடுப்பதை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபொதுமக்கள் முன்னிலையில் 19 பெண்களை எரித்து கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்\nமத்திய கிழக்கு நாடுகள் June 05, 2016\nநிபந்தனையற்ற அடிப்படை ஊதிய திட்டம்: நிராகரித்த சுவிஸ் வாக்காளர்கள்\nசுவிற்சர்லாந்து June 05, 2016\nமனைவியை க��ன்று பிணத்துடன் உறவு கொண்ட கொடூர கணவன்\nரஷ்யா, ஈரான், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் ஏன் சிரிப்பதில்லை தெரியுமா\nஜாம்பவான் முகமது அலியின் இறுதி சடங்கு\nஏனைய விளையாட்டுக்கள் June 05, 2016\nதீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நிகழ்ந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு\nஏனைய நாடுகள் June 05, 2016\nமும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் பயங்கர விபத்து: 6 மாத குழந்தை உட்பட 17 பேர் பலி\nமது போதையில் பாதுகாவலரை கார் ஏற்றி கொன்ற இளைஞர்: சென்னையில் பரபரப்பு\nஒரே இடத்தில் 80 நபர்களை தாக்கிய மின்னல்: அவசரமாக ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி\nவாகரை கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பால்குட பவனி\nசெரீனாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் முகுருஸா\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா\nமுதன் முறையாக இந்திய ஜூடோ வீரர் ஒலிம்பிக்கிற்கு தகுதி\nஏனைய விளையாட்டுக்கள் June 05, 2016\nதுனிசியா ஜனாதிபதியின் உறவினருக்கு புகலிடம் மறுத்த கனடா: நிகழ்ந்த விபரீத சம்பவம்\nபெற்ற மகனை நரபலி கொடுக்க முயன்ற தந்தை\nஆரோக்கியம் June 05, 2016\nஅகில இலங்கை வர்த்தக மாணவர் சங்க பரிசளிப்பு விழா\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கு ஆபத்தா சதி செய்யும் ஆளும்கட்சி எம்.பிக்கள்\nபிரித்தானியா June 05, 2016\nவேலையில்லாத குடிமக்களுக்கு ரூ.3 லட்சம் ஊதியம் வழங்கலாமா\nசுவிற்சர்லாந்து June 05, 2016\nகணவர் என்னை கொல்ல வருகிறார்: பரபரப்பு புகார் அளித்த பெண்\nஇலங்கை தீவின் வடபகுதிக்கு பெருமை சேர்க்கும் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி: ஒரு பார்வை\nகூகுள் ஆன்ட்ராய்டு போனில் புதிய வசதி\nஆண்டர்சனை புகழ்ந்த கிளென் மேக்ரா\nகிரிக்கெட் June 05, 2016\nவிஜய் மல்லையாவுக்கு எதிராக “ரெட் கார்னர் நோட்டீஸ்”\nதொழிலதிபர் June 05, 2016\nஅரியவகை நோயால் அவதிப்படும் சிறுவர்கள்\nஏனைய நாடுகள் June 05, 2016\nகொழுப்பு குறைவாக உள்ள காய்: கண்டிப்பாக சாப்பிடுங்கள்\nமக்கள் நலக் கூட்டணியில் நீடிப்பதா\nஅகதி சிறுமியை கற்பழித்த நபருக்கு சிறைத்தண்டனை: நீதிமன்றம் அதிரடி\nஏனைய நாடுகள் June 05, 2016\nபாராசூட்டில் பறந்த நபர்: உயர் மின்னழுத்த கம்பியில் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/190961?ref=archive-feed", "date_download": "2019-11-22T18:24:20Z", "digest": "sha1:BAVLICDCFDKTOXVOF4QRKJYEDRC2R2HL", "length": 7739, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையின் பிரதமரான மக��ந்த! தமிழர்களுக்கு பாதிப்பு... தமிழக அரசியல் தலைவர்கள் பேட்டி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n தமிழர்களுக்கு பாதிப்பு... தமிழக அரசியல் தலைவர்கள் பேட்டி\nஇலங்கையில் நடைபெற்றுள்ள அரசியல் மாற்றத்திற்கு இந்திய அரசின் தலையீடே காரணம் என தொல் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக ஆளும் கூட்டணி உடைந்தது. பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நீக்கி விட்டு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். ராஜபக்சவும் உடனடியாக பதவியேற்றார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இலங்கையில் நடைபெற்றுள்ள அரசியல் மாற்றத்திற்கு இந்திய அரசின் தலையீடே காரணம். இலங்கையின் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள ராஜபக்சவால் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவும் பாதிப்பை சந்திக்கும் என கூறியுள்ளார்.\nபிரபல திரைப்பட இயக்குனரும், ஈழ ஆதரவாளருமான கவுதமன் கூறுகையில், சுப்பிரமணிய சுவாமியின் இலங்கை பயணமும், ராஜபக்சவின் இந்திய பயணமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.\nராஜபக்சவால் இந்தியாவுக்கு பேராபத்து நிகழும், அவருடனான தொடர்பை இந்தியா துண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.aasraw.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-22T19:11:25Z", "digest": "sha1:55SGGWFRBQZLWJWM4G6WJI2IX3DTDGBV", "length": 23870, "nlines": 228, "source_domain": "ta.aasraw.com", "title": "ரா லேவோத்திரெக்சன் (T4) தூள் (51- 48) hplc≥9 | AASraw", "raw_content": "ஐக்கிய அமெரிக்க உள்நாட்டு டெலிவரி, கனடா உள்நாட்டு டெலிவரி, ஐரோப்பிய உள்��ாட்டு டெலிவரி\nஆர் & டி ரகண்ட்ஸ்\nஆர் & டி ரகண்ட்ஸ்\n/ தயாரிப்புகள் / Prohormone / லெவோத்திரைசின் (T4) தூள்\n4.50 வெளியே 5 அடிப்படையில் 2 வாடிக்கையாளர் மதிப்பீடுகள்\nAASraw என்பது CGMP ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு தர கட்டுப்பாட்டு முறைமையின் கீழ், லெட்டோடைராக்ஸின் (T4) தூள் (டிஎன்என்எக்ஸ்எக்ஸ்) தூள் (51-48) வெகுஜன வரிசையில் இருந்து கிராமுக்கு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் கொண்டது.\nஎல்-தைராக்ஸின் தூள் ஒரு செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தைராய்டு ஹார்மோன். தைராய்டு சுரப்பியில் இயற்கையான எல்-தைராக்ஸின் (L-T4) அதன் விளைவு இதுவாகும். தைராய்டில் தயாரிக்கப்படும் இரண்டு ஹார்மோன்கள் எல்-தைராக்ஸின் ஒன்றாகும். L-triiodthyronine (L-T3, Cytomel ஐ பார்க்கவும்) மற்றொன்று. எல்-தைராக்ஸின் இரண்டு ஹார்மோன்களின் பலவீனமும் தெளிவாக உள்ளது.\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nலெதோடிரோக்ஸின் (T4) தூள் வீடியோ\nலெதோடிரோக்ஸின் (T4) தூள் அடிப்படை எழுத்துகள்\nபெயர்: லெதோடிரோக்ஸின் (T4) தூள்\nஉருக்கு புள்ளி: 235 ° C\nநிறம்: வெள்ளை படிக தூள்\nஸ்டீராய்டு சுழற்சியில் லெட்டோடைரோக்ஸைன் தூள் பயன்பாடு\n(T4 தூள்) லெதோடைராக்ஸின் தூள் (CAS 51-48-9) பயன்பாடு\nலெவோதிரோக்ஸைன் / T4 வாய்மொழி வாய்ந்த மக்களுக்கு வாயில் இருந்தது. நீண்ட சுழற்சிக்கான, 100 வாரங்கள், குறுகிய சுழற்சிக்கான, 150-6mcg ஒரு நாளில், நீண்ட சுழற்சிக்காக, 12-16 வாரங்களுக்கு இயக்க வேண்டும்.\n(T4 தூள்) லெவொயிரியோசைன் தூள் மீது எச்சரிக்கை\nநீங்கள் இதை எடுக்க அனுமதி இல்லை: நீங்கள் பின்வரும் அறிகுறியைக் கண்டால்:\nArmodafinil அல்லது modafinil எந்த மூலப்பொருள் ஒவ்வாமை உள்ளது.\nஅமோடஃபினைல் அல்லது மோடபினைல் எடுத்துக் கொண்ட பிறகு ஒரு சூடான வளர்ச்சியைப் பற்றிய வரலாறு உங்களுக்கு உள்ளது.\n உங்களிடம் சில இதய அல்லது இதய வால்வு பிரச்சினைகள் (எ.கா., மிட்ரல் வால்வு ப்ராளாப்ஸ், இடது வென்ட்ரிகுலர் ஹைப்பர்ரோபிபி)\nகடுமையான ஒவ்வாமை எதிர்வினைகளை நீங்கள் தொடர்ந்து செய்திருந்தால், உடனே டாக்டரைத் தேடுங்கள்.\nமுகம், முகம், உதடுகள், தொண்டை அல்லது நாக்கு வீக்கம், அசாதாரண புயல்); நெஞ்சு வலி; வேகமாக அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்பு; காய்ச்சல், குளிர் அல்லது தொண்டை புண்; மன, மனநிலை அல்லது நடத்தை மாற்றங்கள் (எ.கா., ஆக்கிரமிப்பு, கிளர்ச்சி, பதட்டம், மனச்சோர்வு, நல்வாழ்வின் மிகைப்படுத்தப்பட்ட உணர்வு, மாயத்தோற்றம், எரிச்சல், பதட்டம்); தசை அல்லது மூட்டு வலி; மூச்சு திணறல்; தற்கொலை எண்ணங்கள் அல்லது செயல்கள்; கால்கள் வீக்கம்; கல்லீரல் பிரச்சினைகளின் அறிகுறிகள் (எ.கா., இருண்ட சிறுநீர், வெளிர் மலம், பசியின்மை, வலது பக்க வயிற்று வலி, தோல் அல்லது கண்கள் மஞ்சள் நிறம்); அசாதாரண சிராய்ப்பு அல்லது இரத்தப்போக்கு; வாந்தி; பலவீனம்.\nலெட்டோரோராக்ஸின் சோடியம் என்பது ஒரு கொழுப்பு எரியக்கூடியது, இது வளர்சிதைமாற்றம் மிகவும் அதிகமாக இருப்பதால் அதிகரித்துள்ளது. உங்கள் வளர்சிதைமாற்றம் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதால், கலோரிகளில் நிறைய எடுத்துக்கொள்வதால் கொழுப்பு எரியும் என்பதால் முன் போட்டியிடும் உணவுப்பொருட்களின் மீது நீங்கள் சிறிது சோர்வைக் கொண்டிருப்பீர்கள். . மற்றும் வேறு சில தனிப்பட்ட நன்மைகள் உள்ளன, இது போன்ற பசியின்மை அடக்குமுறை, தூக்கம் குறைந்த தேவை மற்றும் உடல் ஆயுள் அதிகரிப்பு (சகிப்புத்தன்மை) போன்ற மிகவும் போட்டி செய்கிறது, எனவே கேள்வி \"ஒரு நல்லது இது\" உங்கள் இலக்குகளை பொறுத்தது. கூடுதலாக, வகை 3 தியோடைனேஸ் வெளிப்படுத்தும் உறுப்புகள் பிளாஸ்மா டிஎல்என்எக்ஸ்எக்ஸுடன் கூடுதலாக உருவாக்கப்படும் T2 ஐப் பயன்படுத்துகின்றன, எனவே இந்த உறுப்புகள் பிளாஸ்மா இல்லாத நிலையில் உடற்கூறு ஊடுருவி T3 அளவுகளை பராமரிக்காது என்று கோட்பாட்டு கவலை உள்ளது T3 \"\nT4 பவுடர் வாங்க எப்படி: AASraw இருந்து levothyroxine தூள் (CAS 51-48-XX) வாங்க\nஎங்கள் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும் விசாரணை அமைப்பு, அல்லது ஆன்லைன் ஸ்கைப் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி (CSR).\nஉங்கள் கேள்விக்குரிய அளவு மற்றும் முகவரிகளை எங்களுக்கு வழங்கவும்.\n3.Our CSR உங்களுக்கு மேற்கோள், பணம் செலுத்தும் காலம், கண்காணிப்பு எண், விநியோக வழிகள் மற்றும் மதிப்பீட்டு தேதி (ஈ.ஏ.டி) ஆகியவற்றை உங்களுக்கு வழங்கும்.\n4.Payment செய்யப்பட்டது மற்றும் பொருட்கள் வெளியே அனுப்பப்படும் மணி நேரம் (12kg உள்ள பொருட்டு).\n5.Goods பெற்றது மற்றும் கருத்துக்களை கொடுங்கள்.\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nடிஸ்டோலோன் அசிடேட் (MENT) தூள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 2.75 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆர்பிராஸ்டாடில், (PGE1), ப்ராஸ்டாலாந்தின் E1\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆர் & டி ரகண்ட்ஸ் (40)\nபிளின்னெனோன் பவுடர் தொடர் (4)\nமெத்தெனலோன் தூள் தொடர் (2)\nநந்தரோன் தூள் தொடர் (7)\nடெஸ்டோஸ்டிரோன் பவுடர் தொடர் (18)\nஎஸ்ட்ராடியோல் பவுடர் தொடர் (7)\nசெக்ஸ் ஹார்மோன்களை அதிகரிக்கிறது (12)\nகொழுப்பு இழப்பு தூள் (14)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆர்பிராஸ்டாடில், (PGE1), ப்ராஸ்டாலாந்தின் E1\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஉலகில் அதிகமான பாலியல் போதைப்பொருட்களைச் சுமந்துசெல்லும் நூல்\n08 / 29 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்59\nஉலகின் சிறந்த 10 சிறந்த விற்பனையான எடை இழப்பு பவுடர் யானை\n09 / 01 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்58\nபென்னிலைட்செஸ்சின் சந்தையில் 7 சிறந்த நாட்ராபிராபிக்ஸ் (ஸ்மார்ட் மருந்துகள்)\n09 / 12 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்50\nடெஸ்டோஸ்டிரோன் வாங்க மொத்தத்தில் பொடி தூள்\n01 / 27 / 2018 டாக்டர் பேட்ரிக் யங்12\nமோடபினைல்: உயர் தரமான மோடபினைல் பவுடர் வாங்க எங்கே\n10 / 29 / 2017 டாக்டர் பேட்ரிக் யங்7\nஉடலமைப்பாளர்களுக்கு பைரிடாக்சின் ஹைட்ரோகுளோரைடு (வைட்டமின் பி.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) எவ்வாறு செயல்படுகிறது\n11 / 18 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nபாலியல் ஹார்மோனாக ஒரு பெண்ணுக்கு பிளிபன்செரின் எவ்வாறு உதவுகிறது\n11 / 11 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\n10 / 26 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nSARM SR2019 உடற்கட்டமைப்பிற்கான முழுமையான வாங்கும் வழிகாட்டி 9009\n10 / 14 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nஅனபோலிக் ஸ்டெராய்டுகள் உலகில் பொதுவாக தவறான கருத்துக்கள்\n10 / 12 / 2019 டாக்டர் பேட்ரிக் யங்\nநிகி on எக்ஸ்எம்எல்-அமிலோனிஹெப்டன் (2-28292-43)\nடாக்டர் பேட்ரிக் யங் on Cortexolone 17A- ப்ரோபினேட் பவுடர்\nடாக்டர் பேட்ரிக் யங் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nமைக்கேல் மெக்காய் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nவிடாலி on Cortexolone 17A- ப்ரோபினேட் பவுடர்\nவாய்வழி டூரினாபோல் (வாய்வழி டிபால்) தூள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஉடலமைப்பாளர்கள���க்கு பைரிடாக்சின் ஹைட்ரோகுளோரைடு (வைட்டமின் பி.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) எவ்வாறு செயல்படுகிறது\nபாலியல் ஹார்மோனாக ஒரு பெண்ணுக்கு பிளிபன்செரின் எவ்வாறு உதவுகிறது\nஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nSARM SR2019 உடற்கட்டமைப்பிற்கான முழுமையான வாங்கும் வழிகாட்டி 9009\nஅனபோலிக் ஸ்டெராய்டுகள் உலகில் பொதுவாக தவறான கருத்துக்கள்\nMK-677 (Ibutamoren) தசைக் கட்டமைப்பிற்கு நன்றாக வேலை செய்கிறதா சார்ம் விமர்சனம் [2019 NEW]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T19:16:28Z", "digest": "sha1:B5VPLPJ53FRIARLNUZYGL7LSDZ2U6P2K", "length": 7472, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்பியல் வெளிப்பாட்டியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபண்பியல் வெளிப்பாட்டியம் (abstract expressionism) என்பது அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான ஒரு கலை இயக்கமாகும். உலகம் தழுவிய செல்வாக்குப் பெற்ற முதல் அமெரிக்கக் கலை இயக்கம் இதுவாகும். அத்துடன் நியூ யார்க் நகரத்தை கலை உலகத்தின் மையமாக்கியதும் இதுவே.\nபண்பியல் வெளிப்பாட்டியம் என்பது அமெரிக்க ஓவியம் தொடர்பில் 1946 ஆம் ஆண்டில் கலைத் திறனாய்வாளரான ராபர்ட் கோட்டெஸ் என்பவரால் முதலில் பயன்படுத்தப்பட்டது எனினும் இது முன்னரே 1919 ஆம் ஆண்டில் டெர் ஸ்டர்ம் என்னும் ஜெர்மன் சஞ்சிகையில் இடம்பெற்றது.\nநுட்ப அடிப்படையில், இப்பாணியின் முக்கியமான முன்னோடிகளுள் ஒன்று, சடுதியான, தானாக அல்லது உள்ளுணர்வின் அடிப்படையிலான படைப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அடிமன வெளிப்பாட்டுவாதம் (surrealism) ஆகும். நிலத்தில் வைக்கப்பட்ட வரைதுணியின் மீது நிறங்களைச் சொட்ட விடும் ஜக்சன் பொல்லொக்கின் முறை மக்ஸ் ஏர்ண்ஸ்ட் என்பவரின் படைப்புக்களை அடிப்படையாகக் கொண்டது. அடிமன வெளிப்பாட்டியத்தின் இன்னொரு தொடக்ககால வெளிப்பாடு அமெரிக்க ஓவியர் மார்க் டோபேயின் படைப்புக்களாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளு���்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2017/oct/22/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-55-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2793709.html", "date_download": "2019-11-22T18:49:42Z", "digest": "sha1:FYSLFEYP37256FNE7BNRUSDRRZXADD37", "length": 6621, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எகிப்து பயங்கரவாதக் குழுவுடன் மோதல்: 55 போலீஸார் பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nஎகிப்து பயங்கரவாதக் குழுவுடன் மோதல்: 55 போலீஸார் பலி\nBy DIN | Published on : 22nd October 2017 01:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎகிப்தில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவுடன் ஏற்பட்ட மோதலில் 55 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.\nஇதுகுறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:\nஎகிப்தின் பஹரியா பகுதியில் போலீஸ் அதிகாரிகளைக் குறிவைத்து பயங்கரவாதக் குழு தாக்குதல் நடத்தியது. இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 55 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரும் இந்த சண்டையில் கொல்லப்பட்டனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த தாக்குதலுக்கு ஹஸம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஷர்தா கபூர் போட்டோ ஷுட்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/24983-.html", "date_download": "2019-11-22T19:44:23Z", "digest": "sha1:XXT3LJLL6OYWHNWPTUFRYOMV6MGWBXXT", "length": 9492, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "கீரையின் மருத்துவ பயன்கள்! |", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nகீரை உணவு மட்டுமல்ல... மிகச்சிறந்த மூலிகையும் கூட. தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துவந்தால், செரிமானம் மேம்படும், உடல் எடை குறையும். கீரைகளின் பலன்களைத் தெரிந்துகொள்வோம்... 1.அகத்திக் கீரை: ரத்தத்தை சுத்தமாக்கி, பித்தத்தை தெளிய வைக்கும். 2.பசலைக்கீரை: தசைகளை பலமடையச் செய்யும். 3.குப்பை மேனி கீரை: பசியை தூண்டும். வீக்கத்தை வத்த வைக்கும். 4.பொன்னாங்கன்னி கீரை: உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும். 5.முருங்கைக் கீரை: ரத்தசோகையை நீக்கும், பார்வை திறன் மேம்படும், உடல் பலம் பெரும். 6.வல்லாரை கீரை: மூளைக்கு பலம் தரும். 7.முடக்கத்தான் கீரை: கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும். 8.புதினாக் கீரை: ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும். 9.பருப்பு கீரை: பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும். 10.புளிச்ச கீரை: கல்லீரலை பலமாக்கும், மாலை கண் நோயை விலக்கும். 11.மணத்தக்காளி கீரை: வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும். 12.முளைக்கீரை: பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும். இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வோம். உடல் ஆரோக்கியம் பெறுவது மட்டும் இன்றி மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n3. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\n7. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகள�� தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n3. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\n7. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50358", "date_download": "2019-11-22T18:46:49Z", "digest": "sha1:CX7QCV2DNZM6NVW3BUHF4735MSQJGD3Z", "length": 13314, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "ஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்யவேண்டும்:பொதுபல சேனா | Virakesari.lk", "raw_content": "\nகனவில் துரத்தியது பேய் : கிணற்றில் விழுந்தார் இளைஞர்..\nவவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு : 305 பேர் பாதிப்பு\nவீதியில் சிதறி கிடந்த மதுபான போத்தல்கள்\nகருவில் சுமந்த மகளை கல்விக்காக சுமக்கும் தாய்..\nஇலஞ்சம் பெறும்போது சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சர் கைது\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்த புட்டின்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்யவேண்டும்:பொதுபல சேனா\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்யவ��ண்டும்:பொதுபல சேனா\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் கடந்த காலங்களில் முறையான வழிமுறைகளை கையாண்டும் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை பௌத்தமத மகாநாயக்க தேரர்களும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இவ்விடயம் தொடர்பிலும் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.\nபொதுபல சேனா அமைப்பின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.\nஅவ்வமைப்பின் இளம் பிக்குகள் குறிப்பிடுகையில்.\nபௌத்த மத பாதுகாப்பினை கருத்திற் கொண்டே பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானாசார தேர்ர் மதமாற்றம் செய்ய முனையும் ஒரு சில தரப்பினருக்கும், முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் செயற்பட்டமையானது பௌத்தமதத்தினை பாதுகாக்கும் ஒரு துறவியின் கடமையாகும்.\nஆனால் இவ்விடயங்களை ஒரு தரப்பினர் தங்களின் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தி இவரது கருத்துக்களை தவறான வழிமுறையில் சித்தரிக்க ஆரம்பித்து விட்டனர்.\nஞானசார தேர்ர் ஒரு இனவாதி என்ற பொய்யான அபிப்ராயத்தை சில அரசியல்வாதிகள் குறிப்பிட்டே தங்களை அரசியலில் அறிமுகப்படுத்தி பிரபல்யமடைந்துக் கொண்டார்கள்.\nநீதிமன்றத்தின் தீர்ப்பினை எவரும் விமர்சிக்க முடியாது.ஆனால் அதற்கு முன்னர் இவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் யதார்த்தமான விடயங்களை மாத்திரம் உள்ளடக்கி அரசியல் செல்வாக்குடன் ஒன்றினைக்கப்பட்டுள்ளது.\nஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் கடந்த 06 மாத காலமாக நாங்கள் பல்வேறு வழிமுறைகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம் . ஜனாதிபதியிடம் பலமுறை மனுக்களை சமர்ப்பித்தும் இதுவரை காலமும் எவ்விதமான முன்னேற்றகரமான தீர்வும் கிடைக்கப் பெறவில்லை. ஞானசார தேரரது விடுதலைக்காக தற்போது முன்னெடுக்கின்ற அனைத்து விதமான முயற்சிகளையும் தொடர்ந்து செய்யவுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஞானசார தேரர் பொது பலசேனா அரசியல்வாதிகள் நீதிமன்றம்\nவவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு : 305 பேர் பாதிப்பு\nவவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.\n2019-11-22 19:51:26 டெங்கு நோய் சுகாதாரம் வைத்திய அதிகாரி\nவீதியில் சிதறி கிடந்த மதுபான போத்தல்கள்\nமஸ்கெலியாவிலிருந்து நோர்வுட் பகுதிக்கு மதுபான போத்தல்களை கொண்டு சென்ற லொறியில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட மதுபான போத்தல் கொண்ட பெட்டிகள் வீதியில் விழுந்தமையால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n2019-11-22 19:38:29 மதுபானம் மஸ்கெலியா மாவட்டம்\n10 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது\nபி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற விஷேட தகவல் ஒன்றுக்கு அமைய,\n2019-11-22 18:16:19 கொழும்பு ராஜகிரிய ஹெரோயின்\nஅமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஇலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்ததோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.\n2019-11-22 18:09:06 அமெரிக்கா ஜப்பான் தூதுவர்\nதேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வித்துறை வலுப்படுத்தப்பட வேண்டும் - புதிய கல்வி அமைச்சர்\nதேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாட்டை கட்டியெழுப்புவதற்கு பிரதானமாக கல்வித்துறை வலுப்படுத்தப்பட வேண்டும்.\nகனவில் துரத்தியது பேய் : கிணற்றில் விழுந்தார் இளைஞர்..\nவவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு : 305 பேர் பாதிப்பு\nவீதியில் சிதறி கிடந்த மதுபான போத்தல்கள்\nஇலஞ்சம் பெறும்போது சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சர் கைது\nஅமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_oct2001_9", "date_download": "2019-11-22T19:40:27Z", "digest": "sha1:HFNR7UFKRREY44WK5JLSLHVYJDTWWT3D", "length": 20470, "nlines": 123, "source_domain": "karmayogi.net", "title": "09.அன்பர் கடிதம் | Karmayogi.net", "raw_content": "\nபுறம் அகமானால் அருள் பேரருளாகும்\nHome » மலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2001 » 09.அன்பர் கடிதம்\nநான் எழுதும் அனுபவங்கள் அனைத்தையும் முதலில் என் அன்னைக்கு, அருளின் வடிவத்திற்கு, கருணையின் உருவத்திற்கு, சாந்தத்தின் சொரூபத்திற்கு, அன்பின் சாகரத்திற்கு சமர்ப்பணம் செய்து அன்னையின் அருளையும், அவர்கள் எங்கள் வாழ்வில�� நிகழ்த்திய அற்புதங்களையும் அன்னையின் பாதாரவிந்தங்களில் சரணடைந்து அவர்களின் பேரருள் வேண்டி எழுதுகிறேன். இப்படியொரு சந்தர்ப்பத்தை எனக்களித்த அன்னைக்கு என் கோடானுகோடி நன்றிகளைக் காணிக்கை ஆக்குகிறேன்.\nஎங்களுக்குத் திருமணமாகி 10 மாதங்கள் ஆகியது. குழந்தைப்பேறு வேண்டுமென்று மனமுருகி அன்னையிடம் பிரார்த்தனை செய்தோம். அன்னையின் அருளால் நான் கருவுற்றேன். அப்பொழுதே பிறக்கப் போவது ஆண் குழந்தையானால் அரவிந்த் என்றும் பெண் குழந்தையானால் மீரா என்றும் பெயர் வைக்கப் போவதாக அன்னையிடம் வேண்டிக் கொண்டோம். கருவுற்ற 74ஆம் நாள் திடீரென்று threatened abortion ஆனது. எங்களுக்கு அன்னையிடம் பிரார்த்தனை செய்வதைவிட வேறு எவரையும் எந்த உதவியும் கேட்கத் தோன்றவில்லை. நான் மிகவும் மனமுடைந்து அழுதேன். என் கணவருக்கும் ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. அப்பொழுது அதிகாலை 5.30 மணி இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் இருக்கும் இடத்தில் மருத்துவர் 3-4 கி.மீ தள்ளி இருக்கிறார். மேலும் கிளினிக் 9 மணிக்கு மேல்தான் திறப்பார்கள் என்று அறிந்தோம். நான் அழுது கொண்டே அன்னையிடம் இந்தக் குழந்தையை நல்லபடி காப்பாற்றிக் கொடுங்கள் தாயே என்று வேண்டிக் கொண்டு அன்னையின் மலரை வயிற்றில் வைத்துக் கொண்டு என் கணவருடன் two wheelerஇல் மருத்துவர் யாரேனும் இருப்பார்களா என்று தேடிக் கொண்டு புறப்பட்டோம். அப்பொழுது காலை 7.00 மணி. நாங்கள் அந்த ஊருக்குப் புதிதாய் வந்தவர்கள், ஆதலால் மருத்துவமனைகள் எங்கெங்கே இருக்கும் என்று தெரியவில்லை. சென்ற ஓரிரு இடங்களிலும் மருத்துவர் 10 மணிக்கு மேல்தான் வருவார்கள் என்று கூறிவிட்டனர். இப்படியே அங்கும் இங்கும் அலைந்து இறுதியில் 10.15 மணியளவில் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். அவர்களும் முதலில் scan செய்து பார்த்தபிறகுதான் treatment கொடுக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். இறுதியில் scan செய்து பார்த்தபின் அன்னையின் அருளால் அது சிறிய பாதிப்பு என்றும் இருந்தாலும் 6 மாதங்கள் ஆகும் வரை complete bed restஇல் இருக்க வேண்டும் என்றும் கூறி மருந்துகள் கொடுத்து injection போட்டு அனுப்பினார். அந்த மருத்துவரின் உருவத்தில் நான் அன்னையைத்தான் பார்த்தேன். இப்படியாக 8 மாதங்கள் நல்லபடியாக போனபின் ஒரு நாள் நடந்து போகும் போது தவறி விழுந்து அடிபட்டு கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டும் வயிற்றில் அடிபடாமல் என் அன்னைதான் காப்பாற்றினார். எங்கள் ஊரில் மருத்துவ வசதி அவ்வளவாக இல்லாததாலும், மேலும் எனக்கு 75% சிசேரியன் நடக்கலாம் என்று மருத்துவர் கூறியதாலும் சென்னைக்குச் சென்று பிரசவம் பார்க்கலாம் என்று அன்னையிடம் பிரார்த்தித்தோம். சில குடும்பப் பிரச்சனைகளால் என்னால் என் தாய் வீட்டில் இருக்க முடியாததாலும், மேலும் எங்கள் family doctorஇன் nursing home எங்கள் வீட்டிலிருந்து 1 மணி நேரம் travel செய்ய வேண்டிய distanceஇல் இருந்ததாலும் nursing home க்கு அருகிலேயே வீடு பார்க்கலாம் என்று நினைத்து அன்னையை வேண்டி முயற்சியில் இறங்கினோம். 2 மாதங்கள் என்பதால் சென்னையில் யாரும் இடம் தரமுடியாது என்று கூறிவிட்டனர். இருந்தாலும் நாங்கள் மனம் தளரவில்லை. அன்னையால் எதுவும் முடியும் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆதலால் நாங்கள் சென்னைக்குச் செல்ல நாள் பார்த்து preparation எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டோம், அன்னை எங்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில். எங்களின் நம்பிக்கையை நிறைவேற்றி அன்னை உடனே ஒரு வீடு, அதுவும் nursing homeக்கு அருகிலேயே அமைத்துக் கொடுத்தார். இதை எழுதும்போது ஆனந்தத்தில் என் மனம் நெகிழ்ந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. என் தாயின் கருணையை விவரிக்க இந்த ஜென்மம் போதாது, அதற்கு வார்த்தைகளும் போதாது. அன்னை கருணையின் கடல். ஒரு சிறிய கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே பயப்படும் எனக்கு சிசேரியன் என்ற போது ஒரு சிறு பயமோ, கலக்கமோ ஏற்படவில்லை. காரணம் அன்னை என்னையும் என் குழந்தையையும் காப்பாற்றுவார்கள் என்ற அபரிமிதமான நம்பிக்கை. மேலும் மருத்துவர் மற்றும் nurseகளின் உருவத்தில் நான் அன்னையைத்தான் பார்த்தேன். 9ஆம் மாத முடிவில் scan செய்து பார்த்தபோது கொடி சுற்றிக் கொண்டிருப்பதால் 90% சிசேரியன் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. திடீரென்று ஒரு நாள் மூச்சு விட மிகவும் கஷ்டப்பட்டு மருத்துவரிடம் சென்றபோது உடனே சிசேரியன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் anesthetist வராததால் மேலும் ஒரு நாள் அவர்களின் observationஇல் வைத்துக் கொண்டிருந்துவிட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு operation செய்ய ஏற்பாடு செய்துவிட்டார்கள். நான் operation theatrக்கு செல்வதற்கு 10 நிமிடம் முன்பு என் கணவர் நாங்கள் வைத்திருந்த முகம் பார்க்கும் ���ண்ணாடியை கைதவறி சுக்கு நூறாக உடைத்துவிட்டார். என் தாயாருக்கோ மிகவும் வருத்தம், பயம் எல்லாம். என் கணவரோ மனம் வருந்தி உடனே வெளியில் சென்றுவிட்டார். நானோ சிறிதும் கவலைப்படவில்லை. ஏனென்றால் காலை எழுந்ததிலிருந்தே நான் centreல் தினமும் எழுதும் messageஐ படித்துக் கொண்டிருந்தேன். கண்ணாடி உடையும் முன்பு நான் படித்த வாசகம்\nஅதனால் நான் சிறிது கூட பதட்டப்படாமல் அன்னையின் மலரை எடுத்துக்கொண்டு operation theatre சென்றுவிட்டேன். அன்னையின் அருளால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. நானும் மிகவும் சீக்கிரமே recover ஆகி Chennaiஇல் இருந்து குழந்தையுடன் எங்கள் ஊருக்கு வந்துவிட்டேன். குழந்தைக்கு அரவிந்த் என்று பெயர் வைத்து இருக்கிறோம். Operation செய்திருப்பதால் 6 மாதங்கள் அதிக கஷ்டமான வேலைகளைச் செய்யக்கூடாது என்பதால் என்ன செய்யப்போகிறோம் என்று கவலைப்பட்டோம். ஏனென்றால் இங்கு எனக்கு உதவி செய்ய வேறு யாரும் இல்லை. நானும், என் கணவரும், என் குழந்தையும் மட்டும் தான் இருக்கிறோம். Operation முடிந்து 45 நாட்களே ஆன நிலையில் அன்னை இருக்கிறார் என்ற தைரியத்தில் கைக்குழந்தையுடன் எங்கள் ஊருக்கு வந்துவிட்டேன். அன்னை மறுநாளே ஒரு மிக நல்ல அம்மையாரை எனக்குத் துணையாக அழைத்து வந்தார். நாங்கள் அடைந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எங்கள் குழந்தைக்கு 6 மாதம் ஆகும்வரை எங்கள் வீட்டில் இருந்தார். அவரை நாங்கள் அன்னையாகவே கருதினோம். கருதுகிறோம். மேலும் ஓர் அற்புதம் பற்றி எழுதுகிறேன். Scanஇல் கொடி சுற்றியுள்ளது என்று தெரிந்த பின் என் தாயார் மிகவும் பயந்தார்கள். குழந்தை பிறந்தவுடன் மாமா இருவரும் எப்படி உடனே குழந்தையை வந்து பார்ப்பது என்று வேதனைப்பட்டார்கள். ஆனால் அன்னையின் அருளால் குழந்தை கொடி சுற்றாமலேயே பிறந்தது. மாமா இருவரும் அடைந்த மகிழச்சிக்கு எல்லையே இல்லை. நான் கருவுற்றது முதல் குழந்தை பிறந்தவரை நடந்த, அன்னை எங்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் அனைத்தையும் மனம் நெகிழ்ந்து எழுதி இருக்கிறேன். இவை அனைத்தும் வெளிப்படுத்தும் உண்மை என்னவென்றால் அன்னையிடம் பூரண நம்பிக்கை வைத்து நம் குறைகளை, நம் தேவைகளை, நம் பிரச்சினைகளை மறைக்காமல் சொல்லி முழு மனத்துடன் சமர்ப்பணம் செய்து பிரார்த்தனை செய்தால் கண்டிப்பாக அன்னை எல்லாத் தடைகளையும் தகர்த்��ெறிந்து நம் பிரச்சினைகளைத் தீர்த்து நம் பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பார். ஆகவே எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மனம் தளராமல் அன்னை நமக்கு நல்லதே செய்வார் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். என்னுடைய அனுபவங்களை, அன்னை எங்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை எழுத எனக்கு அளித்த இந்த சந்தர்ப்பத்திற்கு மீண்டும் மீண்டும் மனமுருக என் நன்றியை அன்னைக்குக் காணிக்கையாக்குகிறேன். அன்னையின் பேரருள், அன்னையிடம் சரணடையும் எல்லோருக்கும் அள்ள அள்ளக் குறையாத கற்பக விருட்சமாக வளரும் என்று அன்னையிடம் பிரார்த்தித்து என்னுடைய இந்தக் கடிதத்தினை நிறைவு செய்கிறேன்.\n‹ 08.பகவானுடைய இதர நூல்கள் up 10.அஜெண்டா ›\nமலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2001\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n05. லைப் டிவைன்- கருத்து\n06.நான்கு கட்டுப்பாடுகளும், நான்கு விடுதலைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-22T18:11:12Z", "digest": "sha1:ODILPKNO3ZTZPJ6FMEL7ZYEY67WB24QI", "length": 6397, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கவுரவ கொலைகள் |", "raw_content": "\nகாஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்காததற்கு காங்கிரஸ்தான் காரணம்\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப் படுவதாக விமர்சனம் செய்வது தவறானது\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல்\nகவுரவ கொலைகளுக்கு மரணதண்டனை வழங்கலாம் : சுப்ரீம்கோர்ட்\nமதம், ஜாதி, பொருளாதாரம் போன்ற காரணங்களினால் கவுரவகொலைகள் இந்தியாவில் பரவலாக அரங்கேறி வருகிறது .இந்தநிலையில் கவுரவகொலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை வழங்கலாம் என்று ......[Read More…]\nMay,10,11, —\t—\tஅரங்கேறி, இந்தியாவில், கவுரவ கொலைகள், காரணங்களினால், ஜாதி, பரவலாக, பொருளாதாரம், மதம், வருகிறது\nவாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் சனாதன தர்மத்தை வேறருக்கிறோம், இந்துத்துவாவை. அழிக்கிறோம் என்று இந்து மதத்தின் புனிதத்தின் மீது தாக்குதல் நடத்தும் திருமாவளவன்கள் பொது வாழ்வுகளிலிருந்து நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகளின் மாநில மகளிர் மாநாட்டில் பேசிய அதன் தலைவர் திருமாவளவன், கூம்பு ...\nஜாதி ரீதியாக யாரும் பாகுபாடு காட்டக் க� ...\nஉ.பி., பாஜக ஆட்சியமைத்தால் கால்நடை வதைக� ...\nஜாதியின் பெயரால் நடைபெறும் அரசியலை பு� ...\nபிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பி ...\nஓ ஹோ நீங்கள் என்ன கலப்பு ஜாதியா \nகீதையில் கிருஷ்ணர் சூத்திரனையும், பெண� ...\nஅரசியலை விட மதம் முக்கியமானது\nமதம் என்பது இறையனுபூதி பெறுவதே\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7013", "date_download": "2019-11-22T19:19:46Z", "digest": "sha1:77F67ONGPHRAAONRGAYQM5NBEFZNEKTB", "length": 24719, "nlines": 98, "source_domain": "www.dinakaran.com", "title": "அவர் தம்பியை திருமணம் செய்யலாமா? | Can I marry his brother? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > காதோடுதான் பேசுவேன்\nஅவர் தம்பியை திருமணம் செய்யலாமா\nஅன்புத்தோழி,எல்லோரையும் போல் அதிக கனவுகள், எதிர்பார்ப்புகளுடன் எனது திருமணம் நடைபெற்றது. அப்பா, அம்மா பார்த்த மாப்பிள்ளையைதான் திருமணம் செய்தேன். திருமணத்திற்குப் பின்பு எனக்கு இருந்த எதிர்பார்ப்புகளும் கனவுகளும் பொய்த்துப் போகவில்லை. அத்தனை அன்பான கணவர், ஆதரவான மாமியார் வீடு என மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு வாய்த்தது.\nகணவரின் அன்பில் தினமும் திளைத்து போனேன். போன ஜென்மத்தில் நான் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனால்தான் எனக்கு நல்ல கணவர் கிடைத்தார் என்று ஒவ்வொரு நிமிடமும் நினைப்பேன். அத்தனை அன்பு எனக்கு கிடைத்தது. எனக்கு நல்ல கணவராக மட்டுமல்ல... என் பெற்றோருக்கு நல்ல மருமகனாக, ஏன் நல்ல மகனாகவே கிடைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஎன் தம்பிகளுக்கும் அவரை மிகவும் பிடிக்கும். ஒரு நண்பனை போன்று அவர்களிடம் பழகுவார். அவர்கள் வீட்டிலும் எல்லோரிடத்திலும் அன்பாக நடந்து கொள்வார். அவரது தம்பி, த���்கைகள் என எல்லோருக்கும் அவரை மிகவும் பிடிக்கும்.\nஅது மட்டுமல்ல, அவரது உறவினர்கள் கூட இவரிடம் அதிகம் அன்பு காட்டுவார்கள். காரணம், எந்த நிகழ்விலும் உறவினர்களை, நண்பர்களை மதித்து செய்யும் நல்ல குணம்தான். அவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் முதலில் போய் நிற்கும் ஆள் இவராகத்தான் இருப்பார்.\nஇப்படி மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் அந்த மகிழ்ச்சியை அதிகரிப்பது போல் ஒரு மகன் பிறந்தான். கணவரின் அன்பை என் மகனுடன் பங்கு போட்டுக் கொள்ள முதலில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் அவரிடம் கொட்டிக் கிடந்த அன்பு எனக்கும் எனது மகனுக்கும் பஞ்சமில்லாமல் கிடைத்தது. அதனால் வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்தது.\nபொறியாளரான அவர் பணி நிமித்தமாக வட மாநிலம் சென்றார். மகிழ்ச்சியாக வழி அனுப்பி வைத்தேன். அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில்... அவர் இல்லை என்று சொல்லக்கூட எனக்கு மனது இன்றும் வரவில்லை. ஆம். விபத்தில் எங்களை விட்டு விட்டு போய்விட்டார்.\nஅளவில்லாமல் தந்த அன்பையும் அள்ளிக் கொண்டு சென்றுவிட்டார். நானும் எனது பிள்ளையும் இப்போது எனது பெற்றோரின் பராமரிப்பில் இருக்கிறோம். கணவர் வீட்டிலேயே தங்க சொல்லி மாமியார், மாமனார் என எல்லோரும் வற்புறுத்தினர். என் பெற்றோர்தான் ‘இடமாறுதல் ஆறுதலாக இருக்கும்’ என்று அழைத்து வந்து விட்டனர்.\nஇதெல்லாம் நடந்து 2 ஆண்டுகள் ஆகி விட்டது. எனக்கு வயது 28. எனது மகனுக்கு 3 வயது. எனக்கு இன்னொரு கல்யாணம் செய்யலாம் என்று வீட்டில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்து மாமனார், மாமியாரிடம் எனது பெற்றோர் தெரிவித்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். ஆனால், எனக்குத்தான் தயக்கமாக இருந்தது.\nஇந்நிலையில் ஒருநாள் எனது மாமனார், மாமியார் இருவரும் எங்க வீட்டுக்கு வந்தனர். குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் என் பெற்றோரிடம், ‘எனது மருமகளுக்கு மறுமணம் செய்து, புதிதாக வருபவர் எனது பேரனை நன்றாக பார்த்துக்\nகொள்வாரா... மாட்டாரா என்ற பயம் எங்களுக்கு இருக்கிறது’ என்று கூறினார்கள். அதை கேட்ட எங்கள் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்கள் அடுத்து சொன்னதுதான் எனக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. ‘அதனால் எங்கள் 2வது மகனுக்கும் மருமகளுக்கும் திரு���ணம் செய்யலாம்’ என்றனர். எங்களால் எதுவும் பேச முடியவில்லை. ‘யோசித்துவிட்டு சொல்கிறோம்’ என்று என் பெற்றோர் தெரிவித்தனர்.\nஅதற்கு என் மாமியார், ‘‘யாரோ ஒருவருக்கு திருமணம் செய்து தருவதைவிட எனது மகனுக்கு திருமணம் செய்து தந்தால் என் மருமகளை நன்றாக பார்த்துக் கொள்வான். எனது பேரனையும் நன்றாக பார்த்துக் கொள்வான். அது மட்டுமல்ல நாங்களும் கூடவே இருப்பதால் எங்கள் மருமகளையும் பேரனையும் நன்றாக கவனித்துக் கொள்வோம். என் பிள்ளையிடம் பேசிவிட்டேன்.\nஅவனும் சம்மதம் தெரிவித்து விட்டான்’’ என்று சொன்னார்.எனது மைத்துனர் என்னைவிட இரண்டு வயது பெரியவர். இப்போது அதுவல்ல பிரச்சனை. இன்னொரு கல்யாணத்திற்கு நான் தயங்குவதே, ‘திகட்ட திகட்ட கிடைத்த அன்பு தந்த என் கணவரை மறந்து இன்னொருவரை எப்படி திருமணம் செய்வது’ என்பதுதான். அது அவருக்கு செய்யும் துரோகம் தானே.\nஅதுமட்டுமல்ல... எனது மைத்துனரை திருமணம் செய்தால், இந்த சமூகத்தில் என்னால் இயல்பாக நடமாட முடியுமா இரண்டு தரப்பு உறவினர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள். யாராவது எனது கணவரை பற்றி பேசினால் இவர் எப்படி எடுத்துக்கொள்வார் என்றெல்லாம் நிறைய யோசிக்கிறேன்.\nஎனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.\nதிருமணமான காலத்தில் மைத்துனர் என்னிடம் எப்போதும் மரியாதையுடன் நடந்து கொண்டார். கிண்டல், கேலி கூட செய்தது கிடையாது. அண்ணி என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தை சொன்னதில்லை. இப்போது அவரை திருமணம் செய்வது சரியாக இருக்குமா என் பிள்ளைக்கு பாதுகாப்பாக இருக்குமா என் பிள்ளைக்கு பாதுகாப்பாக இருக்குமா சமூகத்தில், உறவுகளிடம் என்னால் இயல்பாக நடந்து கொள்ள முடியுமா சமூகத்தில், உறவுகளிடம் என்னால் இயல்பாக நடந்து கொள்ள முடியுமா அவர்கள் என்னை மதிப்பார்களா என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு வழிகாட்டுங்கள் தோழி...இப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.\nநட்புடன் தோழிக்கு,உங்கள் கேள்வியை படித்து பார்த்ததில் இருந்து சொல்கிறேன். நீங்கள் 2 விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். ஒன்று, உங்கள் குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். 2வது உங்களையும் அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த 2 விஷயங்களுக்கும் உங்கள் கணவரோட தம்பி சரியாக இருப்பாரா என்பதைத்தான் நீ���்கள் யோசிக்க வேண்டும்.\nஅப்படியானால் நீங்கள் அவரை தேர்ந்தெடுப்பதில் ஒரு பிரச்னையும் இருக்காது. ஆனால், இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பம்தான். உங்களுக்கு பிடித்திருந்தால் அவரை தேர்ந்தெடுப்பதில் தப்பு ஒன்றும் இல்லை. இதில் குழப்பமடைய தேவையில்லை.\nமற்றவர்கள் என்ன நினைப்பார்கள், உறவினர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. நீங்கள் யாரை மறுமணம் செய்தாலும் பேசுகிறவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். கட்டாயம் எதிரில் பேச மாட்டார்கள். அதனால் அது பற்றி பிரச்னை இல்லை.\nஉங்க கணவரோட தம்பியை நீங்கள் அப்படி பார்க்கவில்லை. அவரை கணவராக நினைக்க முடியவில்லை என்றால்தான் அது சிக்கல். அது யோசிக்க வேண்டிய விஷயம்தான்.\nஉங்கள் மைத்துனர் நல்லவராக இருந்தாலும், என்னதான் அவர் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வதாக இருந்தாலும் மற்றவர்\nகளுக்காக அவரை திருமணம் செய்யும் முடிவை எடுக்க வேண்டாம்.ஏனெனில் உங்கள் கணவர், அவரது தம்பியை பற்றி உங்களுக்கும் நன்றாக தெரியும். எது நல்லது… கெட்டது என்பது உங்கள் அறிவுக்குத்தான் தெரியும். ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தோன்றினால் அவரை தேர்ந்தெடுக்க வேண்டாம்.\nஉங்கள் மனதுக்கு பிடித்திருந்தால் தாராளமாக திருமணம் செய்யுங்கள். மற்றவர்களை திருமணம் செய்தால் என்னென்ன பிரச்னை வரும், மைத்துனரை திருமணம் செய்தால் என்ன பிரச்னை வரும் என்று யோசித்து பாருங்கள்... ஒப்பிட்டு பாருங்கள்... உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக யோசனை பண்ணுங்கள். வெளியில் என்றால் ஏற்கனவே திருமணம் ஆனவர் கூட மாப்பிள்ளையா வரலாம்.\nஅப்போது உங்களுக்கு, அவருக்கு குழந்தைகள் இருந்தால் அதை கவனிக்க வேண்டிய கடமையும் இருக்கும். இது எல்லாமே யூகம்தான் எதையும் 100 சதவீதம் கணிக்க முடியாது. உங்க மனது உங்களுக்குத்தான் தெரியும். மற்றவர்களுக்காக முடிவு எடுக்கக் கூடாது. அவர் நல்லவரா உங்க மனதுக்கு பிடித்திருக்கிறதா என்று மட்டும் பாருங்கள். உங்களையும் உங்கள் குழந்தையையும் நல்லா பார்த்துக் கொள்ள யாரால முடியும் என்று நினைக்கிறீர்களோ அவர்களையே தேர்ந்தெடுங்கள்.\nஅவர் உங்க கணவரோட தம்பியா இருக்கணும்னு அவசியம் இல்லை. வெளி ஆளாக கூட இருக்கலாம். ஆனால், ‘உங்களுக்கு உங்க கணவரோட தம்பியை திருமணம் செய்ய வி���ுப்பம் இருக்கு... மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றுதான் தயக்கமாக இருக்கு’ என்றால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அது தேவையில்லாத தயக்கம்.\nபுறம் பேசுகிறவர்கள் யாரும் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு சொல்லப் போவது இல்லை. நமது கஷ்டத்திலும் பங்கு எடுத்துக் கொள்ள போவது இல்லை. எனவே உங்களுக்கு பிடித்திருக்கிறது, சரியென்று தோன்றினால் உங்கள் கணவரின் தம்பியை நீங்கள் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.\nஇன்னொரு முக்கியமான விஷயம் மறுமணம் செய்வதெல்லாம், இறந்து போன கணவருக்கு செய்யும் துரோகம் கிடையாது. உங்கள் மீது அன்பு வைத்திருந்த கணவர், நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார். மறுமணம் செய்தால் அவர் மட்டுமல்ல, நல்லவர்கள் எல்லோரும் வாழ்த்துவார்கள். நன்றாக யோசித்து சீக்கிரம் நல்ல முடிவை எடுங்கள்.தொகுப்பு: ஜெயா பிள்ளை\nவாசகிகள் கவனத்துக்கு,பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...\nஎன்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி\nதபால் பெட்டி எண்: 2924\nஎண்: 229, கச்சேரி சாலை,\nமயிலாப்பூர், சென்னை - 600 004\nவிவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா\nஅவர் துரோகம் என்னை வாட்டுது\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dalithmurasu/index_nov07.php", "date_download": "2019-11-22T18:49:44Z", "digest": "sha1:A5LR7N7N6BYRB7XLEUUGJENFZJF3M2NU", "length": 7133, "nlines": 47, "source_domain": "www.keetru.com", "title": "Dalithmurasu | Dalith | Tamil | Keetru | Ambedkar", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமுத்துராமலிங்கம் தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றதாகவோ, அதற்கு உதவியதாகவோ வரலாற்று ஆவணங்கள் எதுவுமில்லை. நில உச்சவரம்புச் சட்டத்திற்குப் பயந்து தனது சொத்துகளை அவர் பதினாறு பங்காகப் பிரித்து, தன் விசுவாசிகளின் பெயரில் பினாமி சொத்துகளாக மாற்றினார். இதில் பதினைந்து பினாமிகள் அவரது சொந்த சாதியினர். ஒருவர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். தனது ஏவலுக்கு சேவகம் புரிந்த சோலைக் குடும்பன் போன்ற ஒரு விசுவாசியை பினாமியாக்கி-தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதை அவர்தம் துதிபாடிகள், தலித் மக்களுக்கு அவர் தன் நிலங்களைப் பிரித்துக் கொடுத்ததாகக் காலந்தோறும் கதையளந்து வருகின்றனர்.\nநாள்தோறும் அச்சுறுத்தும் ஜாதி இந்துக்கள்\nஆதிக்க எதிர்ப்பாளர்களை ஒன்றிணைத்த மாமனிதர்\nதி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை எல்லாம் பெரும்பாலும் நிறைவேற்றியுள்ளதாகக் கூறும் தமிழக அரசு, ஆட்சி நிர்வாகத்தில் தலித்துகளுக்குரிய பிரதிநிதித்துவம் அளிப்பதில் மட்டும் அலட்சியமாக நடந்து கொண்டால், அதற்குரிய எதிர்விளைவுகளை அது சந்தித்தே ஆக வேண்டும்.\nசாதிய தேசியப் போர் - III\nஇந்தியாவின் \"பொது எதிரிகள்'' - II\n‘தலித் முரசு' : முடிவை நோக்கி...\nதலித்முரசு - ஜுலை 2005, ஆகஸ்ட் 2005, செப்டம்பர் 2005, அக்டோபர் 2005, நவம்பர் 2005, டிசம்பர் 2005, ஜனவரி 2006, பிப்ரவரி 2006, மார்ச் 2006, ஏப்ரல் 2006, மே 2006, ஜூன் 2006, ஜூலை 2006, ஆகஸ்ட் 2006, செப்டம்பர் 2006, அக்டோபர் 2006, நவம்பர் 2006, டிசம்பர் 2006, ஜனவரி 2007, பிப்ரவரி 2007, மார்ச் 2007, ஏப்ரல் 2007, மே 2007, ஜூன் 2007, ஜூலை 2007, ஆகஸ்ட் 2007, செப்டம்பர் 2007, அக்டோபர் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/22398.html", "date_download": "2019-11-22T19:24:41Z", "digest": "sha1:MDCNC6KUFUGDAQ26J3K4B6CYFERKNO6T", "length": 19572, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "விக்கிலீக்ஸ் மீதான தடையை நீக்கியது மாஸ்டர் கார்டு", "raw_content": "\nசனிக்கிழமை, 23 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கும் எதிரிகளின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது: தென்காசி மாவட்ட துவக்க விழாவில் முதல்வர் பரபரப்பு பேச்சு\nராமசாமி படையாட்சியார் மணி மண்டபம் இன்று திறப்பு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். பங்கேற்பு\nமகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமையும்: சரத் பவார் அறிவிப்பு\nவிக்கிலீக்ஸ் மீதான தடையை நீக்கியது மாஸ்டர் கார்டு\nவியாழக்கிழமை, 4 ஜூலை 2013 உலகம்\nலண்டன், ஜூலை. 5 - அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அம்பலப்படுத்தியதால் அந்த இணையதளத்துக்கு மாஸ்டர்கார்டு மூலம் நன்கொடை செலுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை அலற வைத்த இணையதளம் விக்கிலீக்ஸ். உலகம் முழுவதும் அமெரிக்க தூதரகங்கள் என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பிற நாடுகளின் தலைவர்களை எப்படியெல்லாம் விமர்சித்தது என்பது போன்ற பல்லாயிரக்கணக்கான தகவல்களை விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே தமது தளத்தின் மூலம் வெளியிட்டார்.\nஇதனால் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் செம கடுப்பாகிப் போகின. அசாஞ்சே மீது வெளிநாடுகளில் பாலியல் வழக்குகள் தொடரப்பட்டு அவரை கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில் 2010 ம் ஆண்டு பேபால், விசா, பேங்க் ஆப் அமெரிக்கா, வெஸ்டர்ன் யூனியன்ஸ் மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவற்றின் மூலமாக விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு நிதி உதவி செய்வது தடை செய்யப்பட்டது. இதனால் விக்கிலீக்ஸ் செயல்பாடுகள் முடங்கும் நிலைக்குப் போனது. இந்த பொருளாதாரத் தடையை அசாஞ்சே மிகக் கடுமையாக விமர்சித்தும��� இருந்தார். இதனிடையே அசாஞ்சேயின் விக்கிலீக்ஸ் தளத்துக்கு நன்கொடை செலுத்துவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை மாஸ்டர் கார்டு நீக்கியிருக்கிறது என்று விக்கிலீக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமையும்: சரத் பவார் அறிவிப்பு\nஇந்தியாவில் தினசரி 25,000 டன்களுக்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nமராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nகோவாவில் சர்வதேச திரைப்பட விழா ரஜினிக்கு கவுரவ விருது வழங்கப்பட்டது\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\nசபரிமலையில் அலைமோதும் கூட்டம்: மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்\nலட்டு விலையை உயர்த்த மாட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்\nஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின்படி 32 லட்சம் விவசாயிகளுக்கு 1,727 கோடி நிதி உதவி: தமிழக அரசு தகவல்\nராமசாமி படையாட்சியார் மணி மண்டபம் இன்று திறப்பு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். பங்கேற்பு\nபுதிய தென்காசி மாவட்டம் தமிழகத்தின் தலைசிறந்த மாவட்டமாக உறுதியாக திகழும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்\nஉணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ஒரு நாளைக்கு ரூ. 9 ஆயிரம் சம்பளம்\nஇந்திய சுற்றுலாவுக்காக சியாச்சின் பகுதியை திறக்க பாக். மறுப்பு\nஅமெரிக்க அதிபர் டிரம்புடன் பாக். பிரதமர் இம்ரான்கான் தொலைபேசியில் பேச்சு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் புவனேஷ்வர்குமார்\nபகல்-இரவு டெஸ்ட் அடிக்கடி நடத்தக்கூடாத��:: பிங்க் பந்தில் பீல்டிங் செய்வது கடினம்-இந்திய கேப்டன் கோலி\nஇந்தியா-வங்காளதேசம் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தாவில் தொடங்கியது\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஉலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்றார் - புள்ளிப் பட்டியிலில் முதலிடத்துக்கு முன்னேற்றம்\nபுடியான் : உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் மேலும் ஒரு தங்கம் வென்றுள்ள இந்தியா, புள்ளிப் பட்டியலில் ...\nகடந்த 5 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் 34,000 இந்தியர்கள் உயிரிழப்பானதாக தகவல்\nவளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியுறவுத்துறை அதிர்ச்சி ...\nநாட்டிலேயே அதிக டாக்டர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம்\nஇந்தியாவிலேயே அதிக டாக்டர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.இந்தியாவில் டாக்டர்களின் ...\nஇந்தியா-வங்காளதேசம் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தாவில் தொடங்கியது\nகொல்கத்தா : வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ...\nபகல்-இரவு டெஸ்ட் அடிக்கடி நடத்தக்கூடாது:: பிங்க் பந்தில் பீல்டிங் செய்வது கடினம்-இந்திய கேப்டன் கோலி\nபகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியதையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டி ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nசனிக்கிழமை, 23 நவம்பர் 2019\n1உணவை டேஸ்ட் ��ார்த்து சொன்னால் ஒரு நாளைக்கு ரூ. 9 ஆயிரம் சம்பளம்\n2தென்காசிக்கு பதில் சங்கரன்கோவிலை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிய மனு: தள்ளு...\n3ராமேசுவரம் தீவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஒர...\n4உள்ளாட்சி தேர்தலுக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கும் எதிரிகளின் பகல் கனவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tube8.pro/ta/catalogue/Mask.html", "date_download": "2019-11-22T18:12:18Z", "digest": "sha1:RNLVBNW4MJ2CYRKNUOSK6XBFSUV4VKT2", "length": 2164, "nlines": 69, "source_domain": "www.tube8.pro", "title": "மாஸ்க் திரைப்படங்கள் - இலவச செக்ஸ் மாஸ்க் - இலவச செக்ஸ்", "raw_content": "\n27:01, தன்னார்வ , பெரிய கழுதை , cowgirl\n28:15, தன்னார்வ , கேம் , முதிர்ந்த\n1:4:35, தன்னார்வ , குத , முதிர்ந்த\n27:01, தன்னார்வ , முதிர்ந்த , கணவர்\n8:12, பெரிய மார்பகங்கள் , தனியா , மார்புகள்\n31:53, தன்னார்வ , மாஸ்க் , மோசமான\n20:43, தன்னார்வ , ஜோடி , முதிர்ந்த\n11:34, தாங்க , பெரிய கழுதை , கேஸ்ஸின்\n8:27, குத , மாஸ்க் , முதிர்ந்த\n2:5:07, தன்னார்வ , பெரிய மார்பகங்கள் , பல் டாக்டர்\n1:0:31, செக்ஸ் , ஹார்ட்கோர் , லெஸ்பியன்\n23:01, தன்னார்வ , கேம் , முதிர்ந்த\n12:12, தன்னார்வ , ப்ளாண்ட் , தனியா\n12:54, தன்னார்வ , பேப் , செக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/book-introduction/", "date_download": "2019-11-22T17:33:50Z", "digest": "sha1:TQXZIG2OVA764XV3EATJ63LQIB3B4E3W", "length": 11882, "nlines": 85, "source_domain": "bookday.co.in", "title": "book introduction – Bookday", "raw_content": "\nகதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு November 4, 2019\nஇந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு November 4, 2019\nகதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு\nசிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆயிஷா நடராஜன் எழுதிய கதைடாஸ்கோப் கதறி அழுத சிங்கம் சிங்காரம், கயல், அயல், மயல் முயல்கள். முல்லா கரடி, உதார் மணி சுறா விகாஸ் சிறுத்தை நரி \"குள்ள குமார்\" என ஒரு பட்டாளமே கதைக்காட்டில் பூமக்கா வழிகாட்டுதலில், செல்வி பாப்பா உடனிருக்க கதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் இந்த புத்தகத்தில்... காட்டில் பிடித்த தீயை அணைத்த வியூகம் யாருக்கும் வராது... படிச்சா...\nஇந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் .சி .வி.ராமன் , பரிசிற்கான தனது கண்டுபிடிப்பினை 210, பவ்பஜார் வீதி வீட்டி���் பக்கவாட்டு தகர கொட்டகையில் கண்டறிந்தார் என எங்காவது சொல்லி கேட்டிருக்கோமா பாடத்திட்டத்தில் தான் படித்திருக்கிறோமா என கேள்வி எழுப்பும் போது எடிசன் பற்றி பக்கம் பக்கமாக படித்த நமக்கு இது தெரியவில்லையே என ஆச்சரியத்தோடு வாசிப்பை தொடரவைக்கிறது இந்த புத்தகம் . 2005ஆம் ஆண்டு இயற்பியலுக்கான...\nஇவர்களைதான் கொல்ல முடியும் இவர்களின் எழுத்துக்களை அல்ல | நூல் அறிமுகம் – ஸ்ரீதர்\nநூல் பெயர் : பகுத்தறிவின் குடியரசு ( தமிழில் கிராசு ) 2013 ம் ஆண்டிலிருந்து சில மாத இடைவெளியில் நரேந்திர போல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி என்ற மூன்று முதியவர்கள் அடுத்தடுத்து துப்பாக்கிகளுக்கு பலியாகின்றனர்.. யார் இவர்கள் முதியவர்களை சுட்டுக்கொல்லும் அளவிற்கு என்ன நிகழ்ந்தது முதியவர்களை சுட்டுக்கொல்லும் அளவிற்கு என்ன நிகழ்ந்தது அவர்கள் செய்த தவறு என்ன அவர்கள் செய்த தவறு என்ன மூவருக்கும் உள்ள ஒற்றுமை - அவர்கள் மூவரும் சமூக கொடுமை எதிர்ப்பது ,...\nதிருவிழாவில் தேட வேண்டிய புத்தகம் | தத்துவத்தின் தொடக்கங்கள்\nநூல் பெயர் : தத்துவத்தின் தொடக்கங்கள் ஆசிரியர் : தேவிபிரசாத் சட்டோபாத்யாயா ( தமிழில் இரா சிசுபாலன் ) தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்களே உன்னத இடம் பிடிக்கின்றன.. கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் என்ற இரு தத்துவங்கள் பிரதானமானவை.. இந்த இரு தத்துவ கோட்பாடுகள் இந்திய மண்ணில் எப்படி இருந்திருக்கின்றன என நிறுவுவதே இந்த புத்தகத்தின் சாரம்.. தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்கள் அறிமுகமாவதற்கு முன்பே இந்திய தத்துவங்கள்...\nவாசிப்பு அனுபவம் : 66 | புத்தக தேவதையின் கதை | தமிழில் : யூமா வாசுகி\nநூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : எஸ். சிவதாஸ் (மலையாளத்தில்) தமிழில் : யூமா வாசுகி வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 104 விலை : ₹ 70 2003 இல் அமெரிக்காவால் ஈராக்கின் மீது நடத்தப்பட்ட படு பயங்கரமான தாக்குதலின் போது, நூலகத்திலிருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை அழியாமல் காப்பாற்றிய \"ஆலியா முகம்மது பேக்\" என்ற பெண்மணியை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு புனையப்பட்ட...\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் … | வினவு\nவேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இந்திய சூழலின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டியதாகும். அத�� ஜனநாயகத்திற்கான போராட்டமும் கூட… சமூகத்தளத்தில், ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் இடையறாது நடந்து வருகிறது. அதே போன்று முற்போக்கு, உழைக்கும் வர்க்கப் பண்பாட்டுக் கூறுகளுக்கும், பிற்போக்கான பண்பாட்டு கூறுகளுக்கும் இடையேயான போராட்டங்கள் எப்போதும் நடந்தே வருகின்றன. அதே சமயம், மக்களிடையே மத நல்லிணக்கமும், இயல்பான மதச்சார்பின்மை உணர்வுகளும் உயிர்ப்புடன் நீடிக்கின்றன. இவற்றைக்...\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை\nநூல் : 1729 ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 80 விலை : ₹ 65 புற்றுநோய் பாதித்த 27 குழந்தைகள் (இதில் ஒரு குழந்தை நாவல் தொடங்குவதற்கு முன்பே இறந்து விடுகிறது. நாவலில் பெயராய் மட்டுமே வருகிறான்) இணைந்து நடத்தும் ஒரு கணித இணையதள பக்கம் தான் 1729 டாட் காம். நாளும் ஒவ்வொரு புதிர் கணக்குகளை அதில்...\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை\nஆங்கிலத்தில் (மூலம்) : மன்ரோ லீப் தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ வெளியீடு: புக்சு ஃபார் சில்றன் (பாரதி புத்தகாலயம்) சென்னை. ‘அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டிமர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசப் பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை, எசுப்பானிய நாட்டின் தலைநகரான மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் பெர்டினன்\nகாந்தி அம்பேத்கர் – மோதலும் சமரசமும் – புத்தக அறிமுகம்\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/15/22036/", "date_download": "2019-11-22T17:17:45Z", "digest": "sha1:OQLFXO7J7ZG4PBZBJRHRIJEBVBF6WD5J", "length": 18115, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்: வினாத்தாள், 'லீக்' ஆவதை தடுக்க முன் ஏற்பாடுகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CBSE சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்: வினாத்தாள், ‘லீக்’ ஆவதை தடுக்க முன் ஏற்பாடுகள்\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்: வினாத்தாள், ‘லீக்’ ஆவதை தடுக்க முன் ஏற்பாடுகள்\nசி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.\nமுதல் கட்டமாக தொழிற்கல்வி மாணவர்களுக்கு தேர்வு நடக்கிறது. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள், மார்ச், 2ல் துவங்க உள்ளன. 10ம் வகுப்புக்கான தேர்வு, வரும், 21ல்துவங்குகிறது. பத்தாம் வகுப்பில், 18.27 லட்சம் பேர்; பிளஸ் 2வில், 12.87 லட்சம் பேரும், தேர்வில் பங்கேற்கின்றனர்.\nவெளிநாடுகளில் உள்ள, 225 பள்ளிகள் உட்பட, மொத்தம், 21 ஆயிரத்து, 625 பள்ளிகளின் மாணவர்கள், தேர்வில் பங்கேற்கின்றனர்.தேர்வுக்கு, இந்தியாவில், 4,974; வெளிநாடுகளில், 95 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான பணிகளில், மூன்று லட்சம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஈடுபடுவர்.\nகடந்த ஆண்டில், சி.பி.எஸ்.இ., தேர்வில், பொருளியல் மற்றும் கணித வினாத்தாள்கள், ‘பேஸ் புக், டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ‘லீக்’ ஆகின.இது குறித்து, டில்லி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.இந்த ஆண்டில், தேர்வில் முறைகேடுகள், வினாத்தாள் லீக், சமூக வலைதளங்களில் வினாத்தாள் தொடர்பான வதந்திகளை தடுக்க, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nசி.பி.எஸ்.இ., செயலர், அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள்:\n*காலை, 10:00 மணிக்கு தேர்வு துவங்கும். தாமதமாக வரும் மாணவர்கள், தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. ஹால் டிக்கெட் கட்டாயம் எடுத்து வர வேண்டும்\n* மொபைல்போன், கால்குலேட்டர், மின்னணு உபகரண பொருட்கள், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் சார்ந்த கருவிகள், வை – பை கருவிகள் என, எந்த பொருளையும், தேர்வு மையத்திற்குள் எடுத்து வர அனுமதியில்லை\n* பள்ளிகளில், ‘பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்’ வழியாக மாணவர்களுக்கு, தேர்வு முறை மற்றும் கட்டுப்பாடுகள் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்\n* மாதிரி வினாத்தாள், பழைய வினாத்தாள், துண்டு பேப்பர் உள்ளிட்டவற்றை, மறைத்து எடுத்து வருவது கூடாது\n* சமூக வலைதளங்களில் பரவும், தேர்வு தொடர்பான வதந்திகள் மற்றும் தகவல்களை நம்ப வேண்டாம்\n* தேர்வு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, தேர்வு நடவடிக்கைகள் பதிவு செய்யப்படும்.தேர்வு மையங்களில் இருந்து, ஒருங்கிணைந்த தேர்வு கண்காணிப்பு அறைக்கு, ஆன்லைன் வழியில், நேரலை தகவல் பரிமாற்றத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nசி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கான பொது தேர்வுகள், வழக்க மாக, மார்ச் முதல் ஏப்ரல் வரை நடத்தப்படும். தேர்வு முடிவுகள், ஜூனில் வெளியாகும்.துணை தேர்வின் முடிவுகள் வர, ஆகஸ்ட் மாதமாகி விடும். அதற்குள், நாட்டில் பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை முடிந்து விடும்.\nஇது தொடர்பான வழக்கில், தேர்வை முன் கூட்டியே நடத்த, டில்லி உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து, மார்ச்சில் தேர்வை துவங்குவதற்கு பதில், பிப்ரவரியில் துவங்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது.\nPrevious article50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு\nNext articleபிளஸ் 2 வகுப்பில் 12 புதிய பாடப் பிரிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nசி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு பிளஸ் 1 தேர்வால் சிக்கல்.\nபாடப் புத்தகத்தில் மாற்றம் இருந்தால், தகவல் தெரிவிக்குமாறு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n‘தமன்னா’ என்ற பெயரில் மாணவர்களுக்கு திறனறி தேர்வு: சிபிஎஸ்இ அறிமுகம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபல மருத்துவ குணங்களை தன்னுள் கொண்ட செவ்வாழைப்பழம்…அது என்னென்ன \n5 மாணவர் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் கிடையாது; 100 பள்ளிகளில் பணியிடம் காலி.\n3 லட்சம் ஆசிரியா்களுக்கு ‘ஸ்மாா்ட்’ அடையாள அட்டைகள்: தகவல்களைப் பதிவேற்ற உத்தரவு.\nபல மருத்துவ குணங்களை தன்னுள் கொண்ட செவ்வாழைப்பழம்…அது என்னென்ன \n5 மாணவர் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் கிடையாது; 100 பள்ளிகளில் பணியிடம் காலி.\n3 லட்சம் ஆசிரியா்களுக்கு ‘ஸ்மாா்ட்’ அடையாள அட்டைகள்: தகவல்களைப் பதிவேற்ற உத்தரவு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nசைனிக் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு\nசைனிக் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு சைனிக் பள்ளியில் 2019-20ம் ஆண்டில் சேர்வதற்கான நுழைவுத் தே��்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் பள்ளியில் 2019-20ம் கல்வி ஆண்டில் ஆறு மற்றும் ஒன்பதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-11-22T19:05:49Z", "digest": "sha1:TCPP6KJ5S7ZZRT3DOAPKDJSCZF4CS7W5", "length": 14406, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1911)\nஆல்வார் குல்ஸ்ட்ரான்ட் (Allvar Gullstrand, சூன் 5, 1862 - சூலை 28, 1930) ஒரு சுவீடிய விழியியலாளர் (கண் மருத்துவர்) ஆவார்[1]. இவர் உப்சாலா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து (1894-1927) கண் மருத்துவம், மற்றும் ஒளியியல் துறைகளில் பேராசிரியராகப் பணி புரிந்து வந்தார். 1911 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினைப் பெற்றவர்[2]. இவர், கண்களில் ஏற்படும் ஒளி சிதைவினையும், ஒளியியல் உருமத்தினையும் கண்டறிய இயல்கணித முறைகளைப்பயன்படுத்தினார். உருப்பிறழ்ச்சி (astigmatism), விழி அகநோக்கியினை மேம்படுத்துதல் மற்றும் கண்புரை நீக்கியபின் திருத்துவில்லைகளை உபயோகித்தல் ஆகியவற்றில் நடத்திய ஆய்விற்காக பாராட்டப்படுகிறார்.\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n1906 கேமிலோ கொல்கி / சான்டியாகோ ரமோன் கசல்\n1908 இலியா மெச்னிகோவ் / Paul Ehrlich\n1922 ஆர்ச்சிபால்ட் ஹில் / ஓட்டோ மேயரோப்\n1929 Christiaan Eijkman / பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு\n1934 George Whipple / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி\n1947 கார்ல் கோரி / கெர்டி கோரி / பெர்னார்டோ ஊசே\n1962 பிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / Maurice Wilkins\n1981 ராஜர் இசுப்பெரி / டேவிட் இயூபெல் / Torsten Wiesel\n1986 இசுட்டான்லி கோகென் / ரீட்டா லெவி மோண்டால்சினி\n1991 எர்வின் நேயெர் / பேர்ற் சக்மன்\n2004 ரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக்\n2008 ஹெரால்டு சூர் ஹாசென் / Luc Montagnier / பிரான்சுவாசு பாரி-சினோசி\n2009 எலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக்\n2011 புரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃப் ஸ்டைன்மன் (இறப்பின் பின்னர்)\n2012 சான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா\n2013 ஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாம���் சி. சுதோப்\n2014 ஜான் ஓ'கீஃப் / மே-பிரிட் மோசர் / எட்வர்டு மோசர்\n2015 வில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ\n2017 ஜெஃப்ரி ச.ஹால், மைக்கேல் ரோபாஸ், மைக்கேல் வாரன் யங்\n2018 சேம்சு ஆலிசன், தசுக்கு ஓஞ்சோ\n2019 கிரெகு செமென்சா, பீட்டர் இராட்கிளிஃபு, வில்லியம் கேலின்\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2016, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T18:55:47Z", "digest": "sha1:QZCUKG64TDVHLQECLYTG5QUFA5DFMRK4", "length": 18894, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓர்க்கா திமிங்கலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓர்க்கா திமிங்கலம் (Orcinus orca) என்பது கடல் ஓங்கில் குடும்பத்தைச் சேர்ந்த கடற்பாலூட்டி இனம் ஆகும். இது ஓர்க்கா எனவும் கொலைகாரக் திமிங்கலம் எனவும் அழைக்கப்படுகிறது. இதுவே ஓங்கில் இனங்களில் மிகப்பெரிய அளவுடைய இனம் ஆகும். இந்த ‘ஓர்க்கா’ திமிங்கலங்கள் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக்கூடியதும், கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதும் ஆகும். இவை உலகின் அனைத்து கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன.இவை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்கின்றன.\nஆண் ஓர்கா திமிங்கலங்கள் 30 அடி நீளமும், பெண் ஓர்கா திமிங்கலங்கள் 26 அடி நீளமும் இருக்கும். ஆண் திமிங்கலத்தின் எடை 16,000 பவுண்டும், பெண் திமிங்கலத்தின் எடை 12,000 பவுண்டும் இருக்கும். இவை, அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் நீந்தும் ஆற்றல் கொண்டவை. சாதாரணமாக மணிக்கு 10 முதல் பதினாறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.\nநீந்தும்போது உடலை சமன் செய்து கொள்ள முதுகிலுள்ள துடுப்பு பயன்படுகிறது. இவற்றின் நீளம் சுமார் 6 அடி வரை காணப்படுகிறது. பெண் திமிங்கலங்களின் துடுப்பு பின்நோக்கி வளைந்து ஆணின் துடுப்பின் நீளத்தில் பாதியளவே காணப்படுகிறது. ஒவ்வொரு தாடையிலும் 20 முதல் 26 கூர்மையான பின்னோக்கி வளைந்த பற்கள் காணப்படுகின்றன. இவை பெரிய இரைகளைக் கடித���து உண்பதற்கு வசதியாக உள்ளன.\nஇந்த ஓர்கா திமிங்கலங்கள் குழுக்களாக வாழ்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 30 திமிங்கலங்கள் வரை இருக்கும். அதில் ஒரு பெரிய ஆண் திமிங்கலமும், பல பெரிய பெண் திமிங்கலங்களும், பல குட்டித் திமிங்கலங்களும் இருக்கும். பெரிய குழுக்களில் இரண்டோ, மூன்றோ பெரிய ஆண் திமிங்கலங்கள் இருக்கும், சில சமயம் பெரிய குழுக்களிலுள்ள திமிங்கலங்கள் தனி குழுக்களை உருவாக்கிக் கொண்டு பிரிந்து செல்வதும் உண்டு. எல்லா பெண் திமிங்கலங்களும் வாழ்நாள் முழுவதும் ஒரே குழுவிலேயே இருக்கும். ஆனால், ஆண் திமிங்கலங்கள் குழு விட்டு குழு மாறிக்கொண்டே இருக்கும்.\nஇவை 12 முதல் 16 வயதுக்குள் இணை சேரும் பருவத்தை அடைகின்றன. தென் துருவ கடல்களில் வாழ்பவை டிசம்பர் முதல் ஜூன் வரையிலான பருவகாலங்களிலும், வடதுருவ கடல் பகுதிகளில் வாழ்பவை மே முதல் ஜூலை வரையிலான பருவ காலங்களிலும் இணை சேருகின்றன. பின் 12 மாதங்களுக்குப் பின் ஒரு குட்டியை ஈன்றெடுக்கிறது. சுமார் இரண்டு வயது வரை குட்டிக்குப் பால் கொடுக்கின்றன. மேலும், பல ஆண்டுகள் தன் தாயின் பாதுகாப்பிலேயே குட்டிகள் வாழ்கின்றன. எனவே, இவை 3 முதல் 6 ஆண்டுகள் இடைவெளி விட்டே குட்டிப் போடுகின்றன.\nஇந்த ஓர்கா திமிங்கலங்கள் மீன்கள், சீல்கள், கடல் சிங்கங்கள் மற்றும் திமிங்கலங்களை வேட்டையாடி உண்கின்றன. தனது இரையின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ள இவை எதிரொலியைப் பயன்படுத்துகின்றன. இவை எழுப்பும் ஒலியானது எதிரே செல்லும் மற்ற மீன்கள் மற்றும் திமிங்கலங்களின் மீது பட்டு ஒலி அலைகளாக எதிரொலிக்கின்றன. அந்த ஒலி அலைகளை படவடிவத்தில் கிரகித்துக்கொண்டு அது எந்த வகையான இரை எந்த திசையில், எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு தனது வேட்டையைத் துவக்குகின்றன. பல நேரங்களில் தனது இரையைத் துரத்திக்கொண்டு கரையை ஒட்டிய பகுதிகளுக்கும் இவை வருவதுண்டு.\nவிக்சனரியில் ஓர்க்கா திமிங்கலம் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்கியினங்களில் Orcinus orca பற்றிய தரவுகள்\nபொதுவகத்தில் Orcinus orca பற்றிய ஊடகங்கள்\nஇருகலப்பாசி . வெலொனிய வென்டிரிகோசா\nஅலையாத்தித் தாவரங்கள் . கடற்புல்\nஆளி . இந்திய எலி நண்டு . இன்னீரக் கடல் முள்ளெலி . ஊதாக் கடல் விண்மீன் . எக்காளப் புழுக்கள் . எண்காலி . கடல் இழுது . கடல் முத்��ுச் சிப்பி . கடல் முள்ளெலி . கடல் விண்மீன் . கடல்வாழ் புழு . கடல் விசிறி . கடல் வெள்ளரி . கடற்குடுவை . கடற்சாமந்தி . கடற்சிலந்தி . கணவாய் . கதம்ப இறால் . கல் இறால் . கிரில் . குழியுடலிகள் . சிப்பி . சிலந்தி சங்கு . சீப்பு இழுது . சுருள்காலி . துறவி நண்டு . தேங்காய் நண்டு . நீலக்கால் நண்டு . குதிரைலாட நண்டு . நடிக்கும் எண்காலி . நீல வளையமுள்ள எண்காலி . பஞ்சுயிரி . பவளம் . பெருங்கணவாய் . பெருங்குழாய்ப் புழு . மாபெருங்கணவாய் . முட்தோலி . வழும்பலைவிலங்கு . வீனஸ் பூக்கூடை . வெண் சங்கு\nஅல்பட்ரோசு . ஆக் . ஆவுளியா . உவர்நீர் முதலை . ஒலிவ நிறச் சிற்றாமை . ஓர்க்கா திமிங்கலம் . கடலாமை . கடல் ஓங்கில் . கடல் தேவதை மீன் . கடல் நாய் . கடல் யானை . கடற்கீரி . கடற்சிங்கம் . கடற்பசு . கடற்பாம்பு . கடற்குதிரை . கடற்பாலூட்டி . கருப்பு மோலி மீன் . கூனல் முதுகுத் திமிங்கலம் . கெளிறு . சாளை மீன் . சிற்றாமை . நீலத் திமிங்கிலம் . பனிக்கரடி . பனிக்கடல் யானை . பென்குயின் . பேத்தா . பேராமை . வலைக்கடியன் . வெள்ளைச் சுறா . வெள்ளைத் திமிங்கிலம்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - தகவல் இல்லா இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2019, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-11-22T18:48:00Z", "digest": "sha1:ENSAU4NU6ZFS7PR5DMI5BAQIIXCYQH5J", "length": 7031, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொத்தர்வெளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nகொத்தர்வெளி அல்லது ஆக்கர்வெளி எனப்படுவது கணினி, தானியங்கியல், மரவேலை, உற்பத்தி போன்ற தொழிற்கலைகள், தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கான ஒரு பொதுவிடம் ஆகும். தன்னார்வலர்கள் பழகவும் ஒன்றுசேர்ந்து இயங்கவும் இந்த இடங்கள் பயன்படுகின்றன. பெரும்பாலும் குமுகத்தால் இயக்க வைக்கப்படும் இந்த இடங்களில் பலதரப்பட்ட கருவிகள், கணினிகள், முப்பரிமாண அச்சுப்பொறிகள், மூலப் பொருள்கள், வேலை மேசைகள் போன்றவை இருக்கும்.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2016, 03:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/geetam-geetam-jeya-jeya/", "date_download": "2019-11-22T17:36:32Z", "digest": "sha1:GM53OBVUAWJGSA47MFDMNIXWG2TGCORF", "length": 3550, "nlines": 124, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Geetam geetam jeya jeya Lyrics - Tamil & English Easter", "raw_content": "\nகீதம் கீதம் ஜெய ஜெய கீதம்\nகை கொட்டிப் பாடிடுவோம் -இயேசு\nபார் அதோ கல்லறை மூடின பெருங்கல்\nபுரண்டுருண்டோடுது பார் – அங்கு\nபோட்ட முத்திரைக் காவல் நிற்குமோ\nதேவ புத்திரர் சந்நிதி முன்\nவேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்\nகூறின மாமறை விட்டனர் கல்லறை\nஅன்னா காய்பா ஆசாரியர் சங்கம்\nபூதகணங்கள் இடி ஒலி கண்டு\nவாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம்\nவருகின்றார் ஜெய வீரர் – நம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T17:41:18Z", "digest": "sha1:N6PUFCSF42JORISHV3MP5UU7OJNYBOFL", "length": 9691, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வருமான வரி விலக்கு வரம்பு", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nSearch - வருமான வரி விலக்கு வரம்பு\nசெய்திகள் சில வரிகளில்: இந்தியாவின் அகிம்சை, கருணை தேவை- தலாய் லாமா வலியுறுத்தல்\nசெய்திகள் சில வரிகளில்: தண்ணீரை அடிப்படை உரிமையாக்கும் திட்டம்- அமைச்சர் விளக்கம்\n2018-ல் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை; மாநில தரவரிசைப் பட்டியலில் திருச்சிக்கு...\nவருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு\nதெலுங்கு திரை பிரமுகர்கள் வீடுகளில் சோதனை\nஇந்திரா காந்தி பிறந்த வீட்டுக்கு ரூ.4.35 கோடி வரி பாக்கி நோட்டீஸ்\nசெய்திகள் சில வரிகளில்: உலகக்கோப்பை கால்பந்து தகு��ிச்சுற்று- இந்தியாவை வென்றது ஓமன்\nஅரசு பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கினால் வருமானவரி விலக்கு: பள்ளி வளர்ச்சிக்கு உதவ தமிழக...\nசெய்திகள் சில வரிகளில்: முதல் தொழிட்நுட்ப ஜவுளி ‘ஹேக்கத்தான்’ மும்பையில் நாளை நடக்கிறது\nசெய்திகள் சில வரிகளில்: 150 இந்தியர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா\nஉயர்த்தி வசூலிக்கப்பட்ட சொத்துவரி, குடிநீர்க் கட்டணத்தை மக்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்: ஸ்டாலின்\nஞானவேல்ராஜாவுக்கு பிடிவாரண்ட்: ட்விட்டரில் மனைவியின் கிண்டல் பதிவு\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில்...\nநாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் வெறும்...\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு: சன்னி வக்போர்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108052", "date_download": "2019-11-22T17:41:03Z", "digest": "sha1:OJTL646TWW4RTK2PJFBTAWL26JAME3PQ", "length": 16789, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிதை மொழியாக்கம் -எதிர்வினை", "raw_content": "\nநாயக்கர் கலை -கடிதம் »\nதனது மொழியாக்கம் குறித்த நண்பர் சூர்யா அவர்களின் எதிர்வினையை கண்டேன் . நியாயப்படி இக் கடிதத்தினை சூர்யா அவர்களுக்கு எழுதி இருக்க வேண்டும் . தொடர்ச்சி கருதி இதையும் உங்களுக்கே எழுதுகிறேன் .\nசிகரங்களில் உடைகிறது கண்ணாடி தொடுவானம்.\nநாம் நடக்கிறோம் பளிங்குகளின் மேல்.\nமேலும் கீழும் அமைதியின் மிகப்பெரிய வளைகுடா.\nஇந்த தேசம் நீரால் நிரம்பியிருக்கிறது\nஅன்றிரவு நான் எனது கைகளை உனது முலைகளில் கழுவினேன்\nஇதுதான் சூர்யா மொழியாக்கம் செய்த கவிதை . இதில் நீரால் எனும் சொல்லுக்கு பதில் வளங்களால் என போட்டு இந்த தேசம் வளங்களால் நிரம்பியிருக்கிறது என்றபடி இந்த கவிதையை வைத்துக் கொள்வோம் .\nஇனி இந்த கவிதையை வைப்பு முறை வழியே அணுகிப் பார்ப்போம் .\nமுதலில் நோக்கு நிலை . இக் கவிதை ‘அவனால் ”சொல்லப்படுகிறது . இரண்டாவது கங்கை குறித்த அவனது அவதானம் .மூன்றாவது இயற்க்கை சித்திரம் .நான்காவது ”அவளுடைய ”பிரகடனம் .ஐந்தாவது கலவி ஒன்றின் உன்மத்த துவக்கம் மீதான ��ித்தரிப்பு .\n// ஒரு சொல்லை எந்த அர்த்தத்தில் எப்படி தொனிக்குமாறு எந்த கலாச்சார பின்னணியில் பயன்படுத்துகிறார் என்பதை அனுமானித்துக்கொள்வது முக்கியம் //\nஅதே அளவு ஒரு சொல் .அது மொழிபெயர்க்கப்பட்டு அது வந்து சேரும் கலாச்சாரத்தில் அது எப்படி அர்த்தம் பெறும் என அனுமானிப்பதும் அதே அளவு முக்கியம் . உதாரணமாக சிகரங்களில் உடைகிறது கண்ணாடித் தொடுவானம் எனும் வரியை எடுத்துக்கொண்டால் , முதல் நோக்கில் அதிலுள்ளது ஒரு கவித்துவமான சித்தரிப்பு ,அடுத்த அடுக்கில் அதில் உள்ளது , கங்கையாக மாற பனி அடுக்குகள் உடையும் தருணம் . இந்த இரண்டை தாண்டி மூன்றாவது ஒன்று உண்டு .அது மூல ஆசிரியர் உத்தேசிக்காதது .ஆனால் நமதே ஆனது .அது என்ன நாம் பார்க்கும் கங்கை இரண்டாவது கங்கைதான் .இதன் மூல கங்கை என்பது ஆகாயத்தில் இருக்கிறது எனும் கவித்துவ புராண சித்திரம்தான் அது. .ஆகாய கங்கை . அப்படிப் பார்த்தால் உருக்கத் துவங்கும் அந்த பனி அடுக்கு , சிகரத்தில் உடையும் அந்த கண்ணாடி வானம் .ஆகாய கங்கை . ஆகாய கங்கையின் முதல் மண் தொடுகை அது .\nரிஷிகேசத்துக்கு பிறகான கங்கை என்ற பதம் ஏன் வருகிறது ஏன் எனில் ரிஷிகேசத்துக்கு பிறகே கங்கை சமநிலத்தில் நடக்கிறாள் .\nஇந்த நிலம் வளங்களால் நிறைந்தது .எல்லாம் அவள் அளித்த வளம் . கங்கர்கள் எனும் குலம் துவங்கி ,விவசாயம் தொடர்ந்து ,கங்கை சதுப்பு வெளிக்கு மட்டுமே சொந்தமான கூர் மூக்கு முதலைகள் வரை இங்கே திகழும் ,வாழ்வு வளம் எல்லாம் அவள் தந்தது .\nஅன்று இரவு அவளது முலைகளில் கைகளை கழுவினேன் . காமத்தின் முதல் பனி அடுக்கு ,சிகர முனைகளில் உடைந்து உருக துவங்கி விட்டது .கங்கை துவங்குகையில் கைகளை கழுவிகொள்ளலாம் என்னும் அளவு நீர் தான் . பின்னர் அவன் யார் அதன் பின் அவன் அந்த மல்லர் பெரியாற்றில் நீர்வழிப் படும் வெறும் புணை . காமம் எனும் நீரின் சாவி கொண்டு அவளாகிய அந்த நிலம் பொதிந்து வைத்திருக்கும் செல்வங்களை எல்லாம் அவனுக்கு திறந்து காட்டப் போகிறாள் . பெண்மை பெரும்பாலும் உலக அளவில் வளத்தின் குறியீடு .\nபெண்ணில் காமம் என பெருக்கெடுத்து ஓடுவது கங்கை . ஆனால் அந்த கங்கையை மட்டுமே, கை நனைக்கும் அளவிலேனும் ஆணால் அறிய இயலும் .பெண்ணில் நிறையும் இந்த கங்கைக்கு மூலமான அந்த ஆகாய கங்கையை ஆணால் ஒரு போதும் அறிய இயலாது . இப்படி கற்பனை சாத்தயங்களை விரிய வைக்கும் தன்மையை வளங்கள் என்னும் சொல்லே அளிக்கிறதே அன்றி , நீராலானது எனும் சொல் அளிக்கவில்லை . மேலும் இந்த கவிதை நிகழும் உணர்வு தளத்துக்கும் நீராலானது எனும் சொல் முற்றிலும் பிழையான சொல் .\nகவிதை இதைத்தான் உத்தேசிக்கிறது எனும் யூகத்தில் நிகழ்த்தும் ”சொல் மாறாட்டங்கள் ” மேம்படுத்துதல் கணக்கில்தான் சேரும் . இவை கவிதையை கவிதை இல்லாமல் செய்து விடும் .உதாரணமாக சூர்யா இதன் மூல பிரதியில் வளங்கள் என இருந்தது எனும் குறிப்பை கவிதைக்கு கீழே தந்திருக்கா விட்டால் , இந்த நல்ல கவிதையை நான் இழந்திருப்பேன் .\nமற்றபடி அடுத்த கட்ட அடிதடியை நண்பர் சூர்யா தொடரலாம் : )\n[…] கவிதை மொழியாக்கம் -எதிர்வினை […]\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\nசஹ்யமலை மலர்களைத்தேடி - புகைப்படங்கள்\nயுவன் கவிதையரங்கு - கன்யாகுமரி - அக் 7,8,9\nசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்\nஇலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள்\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு பட���க்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=209909", "date_download": "2019-11-22T17:58:39Z", "digest": "sha1:3TSW72Z3WV2C5C7MO4S2OXX2AAPFJ4EH", "length": 17589, "nlines": 97, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்! – குறியீடு", "raw_content": "\nசிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்\nசிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு. ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டது\nதொடக்கம் மிக நுணுக்கமாக அப்படையணியை வளர்த்து வந்தார். அவர் இறக்கும்வரை ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டே இருந்தார். விடுதலைப் புலிகளின் போரியல் வளர்ச்சிக்கும், சாதனைகளுக்கும் அறிவியல் ரீதியில் முக்கிய பணியாற்றியவர்களுள் கேணல் ராயு முக்கியமானவர்.ஆட்லறிப்படையணி என்று மட்டுமன்றி, இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் கேணல் ராயுவின் பங்களிப்புகள் அளவிடப்பட முடியாதவை.\nசிறிலங்காவின் அரசபடைகள் முல்லைத்தீவில் அமைத்திருந்த பெரும் படைத்தளத்தைத் தாக்கி அங்கிருந்த இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளைக் கைப்பற்றினர் தமிழீழ விடுதலைப் புலிகள். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதல் ஆட்லறிப்பீரங்கிகள் தமிழர் வசமானது அப்போதுதான். இது நடந்தது 1996 ஜூலை 18.அன்று கைப்பற்றப்பட்ட இரண்டு ஆட்லறிகளுடன் தொடங்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணி படிப்படியாக வளர்ந்து மிகப்பெரும் படையணியாக மாறி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தது. ஆட்லறிப் பீரங்கிகளின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது. அதன்பின் வந்த போர்க்களங்களில் ஆட்லறிகள் மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்தன.\nதொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட அ��்த இரண்டு ஆட்லறிகளோடும் 900 எறிகணைகளோடும் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைத் தொடங்கினார்கள். முதற்கட்ட ஆட்லறித் தாக்குதல், ஜெயசிக்குறு தொடங்குவதற்குச் சிலநாட்களின் முன்பு வவுனியா ஜோசப் முகாம் மீது நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் இரவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் இழப்புக்களை படைத்தரப்பு மறைத்தாலும்கூட இரண்டாம் நாள் தாக்குதலில் அனைத்து எறிகணைகளும் முகாமுக்குள் வீழ்ந்தன என்பதும், படைத்தரப்புக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டதென்பதும் மறுக்க முடியாத உண்மை.அதன்பின் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களில் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைப் பயன்படுத்தினார்கள். இடையில் புளுகுணாவ இராணுவ முகாமில் ஓர் ஆட்லறிப் பீரங்கியைக் கைப்பற்றினாலும்கூட, கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய ஓயாத அலைகள்-2 நடவடிக்கை வரை, புலிகள் முல்லைத்தீவில் கைப்பற்றிய அவ்விரண்டு ஆட்லறிகளை மட்டுமே சமர்க்களங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.\nவிடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு. ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டது தொடக்கம் மிக நுணுக்கமாக அப்படையணியை வளர்த்து வந்தார். அவர் இறக்கும்வரை ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டே இருந்தார்.விடுதலைப் புலிகளின் போரியல் வளர்ச்சிக்கும், சாதனைகளுக்கும் அறிவியல் ரீதியில் முக்கிய பணியாற்றியவர்களுள் கேணல் ராயு முக்கியமானவர்.புலிகளின் ஆட்லறிப் படையணியானது சுயமாக வளர்ந்தது. அவர்களின் முதலாவது தாக்குதலிலேயே துல்லியத்தன்மையை நிரூபித்திருந்தார்கள். ஈழப்போரின் இறுதிநாள்வரை புலிகளின் ஆட்லறிப்படையணியின் துல்லியத்தன்மை எதிர்த்தரப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் ஆச்சரியமாகவுமே இருந்தது.யாருடைய உதவியுமின்றி, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆட்லறிகளை வைத்துக்கொண்டு, அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட எறிகணைகளையும் வைத்துக்கொண்டு நுட்பங்களை உணர்ந்து, தாமாகவே கற்றுத் தேர்ந்து வளர்ந்ததுதான் புலிகளின் ஆட்லறிப்படையணி. இதன் பின்னணியில் கேணல் ராயுவின் உழைப்பு அபரிதமானது.\nஆட்லறிப்படையணி என்று மட்டுமன்றி, இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் கேணல் ராயுவின் பங்களிப்புகள் அளவிடப்பட ���ுடியாதவை.\nதொடக்க காலத்திலிருந்தே புலிகள் சுய ஆயுத உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வந்தவர்கள். புலிகளின் பயன்பாட்டிலிருந்த 90 சதவீதக் கண்ணிவெடிகள் அவர்களின் சொந்தத் தயாரிப்புக்கள்தாம். போராட்டத் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்து சீரான வினியோகம் உறுதிப்படுத்தப்படும்வரை அவர்கள் பயன்படுத்திய மோட்டார் எறிகணைகள்கூட சொந்த உற்பத்தியே.அவ்வகையில் படைக்கல உருவாக்கம், வடிவமைப்பு, உற்பத்தி என்பவற்றில் கேணல் ராயுவின் பங்களிப்பு நிறையவே உள்ளது. புலிகளின் பொறியியற்றுறைக்குப் பொறுப்பாக இருந்து பணியாற்றினார். கணிணி நுட்பப்பிரிவு, தமிழாக்கப்பிரிவு, திரைப்பட மொழிபெயர்ப்புப் பிரிவு என்பவை உட்பட அறிவியல் சார்ந்த துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். இயக்கத்தின் முக்கியமான வெடிமருந்து நிபுணராக இவரே விளங்கினார். கடற்கரும்புலித் தாக்குதல்கள், தரைக்கரும்புலித் தாக்குதல்கள், மறைமுகமான தாக்குதல்கள் என்பவற்றில் இவரின் வெடிமருந்து நிபுணத்துவம் பங்காற்றியிருந்தன.\nவிடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியாக ‘சிறுத்தைகள்’ என்ற பெயரில் பெரும்படையொன்று உருவாக்கப்பட்டது. வருடக்கணக்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்படையணி உருவானது. கடற்சிறுத்தைகள் என்ற பெயரில் கடற்பிரிவொன்றும் இப்படையணியின் அங்கமாக வடிவம் பெற்றது. ஒட்டுமொத்தச் சிறுத்தைப்படையணி உருவாக்கமும் முழுமையாக கேணல் ராயுவின் தலைமையின் கீழ்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nமிகச்சிறந்த அறிவியலாளன், இயக்கத்தின் நுட்ப வளர்ச்சிக்குரிய ஆணிவேர், கேணல் ராயு அவர்கள் புற்றுநோய்க்கு இரையாகிச் சாவடைந்தார். யுத்தம் ஓய்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு சில மாதங்களில் அவர் இறந்தார்.தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nஎங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே\n“நீலப்புலி மறவர்” விருது வழங்கி மதிபளித்த நாள்\nஎங்கள் போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம் லெப். கேணல் அகிலா\nதமிழ்த் தரப்பு என்ன செய்யப்போகின்றது \nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 15.12.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்\nகலைச்சாரல் 2019 – யேர்மனி,Frankfurt Germny\nஎந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு.\nதியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மனி, ஸ்ருட்காட்.\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/64637-nenja-unakaga-video-song-from-sindhubaadh.html", "date_download": "2019-11-22T17:47:57Z", "digest": "sha1:LJLEO37J477JI6MRDQDEJYZEVKYKB4EY", "length": 8981, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் சேதுபதியின் பாடல்! | Nenja Unakaga Video Song from Sindhubaadh", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nயுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் சேதுபதியின் பாடல்\nநடிகர் விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என 2 படங்களை இயக்கியவர் அருண்குமார். இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்து சிந்துபாத் என பெயரிப்பட்டுள்ள படத்தை உருவாக்கியுள்ளனர். அஞ்சலி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nமேலும் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடித்துள்ளார். ஏற்கனவே சிந்துபாத் படத்தின் \"ராக்ஸ்டார் ராபரி\" என்ற பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து' நெஞ்சே உனக்காக' என்ற பாடலுடன் கூடிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ யுவன் சங்கர் ராஜாவின் மெலோடி இசையில் ரொமாண்டிக் பாடலாக அமைந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநிபா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கோவை அரசு மருத்துவமனையில் ���னி வார்டு\nமிதமான மழையில் அடித்து செல்லப்பட்ட புதிய பாலம்\nதுபாய் பேருந்து விபத்தில் உயிரிழந்த 17 பேரில் 7 பேர் இந்தியர்கள் \n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. கோவை: 6 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி\n7. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசங்கத் தமிழன் நாளை வெளியாவதில் சிக்கல்\nவிஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை\nதளபதியுடன் நடிப்பது ஹேப்பி அண்ணாச்சி: வில்லன் விஜய் சேதுபதி\nஇன்று முதல் வெளியாகவுள்ள சங்கத்தமிழன் இசை \n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. கோவை: 6 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி\n7. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/64966-storm-warning-3-lakh-people-are-evacuated.html", "date_download": "2019-11-22T18:34:49Z", "digest": "sha1:Z5F5QQSEGOFSXHAT2ZECKL5YRZ5DCTZH", "length": 9331, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "புயல் முன்னெச்சரிக்கை: 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்! | Storm Warning: 3 lakh people are evacuated", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nபுயல் முன்னெச்சரிக்கை: 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்\nவாயு புய��் இன்று கரையை கடப்பதையொட்டி, குஜராத் மாநிலத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஅரபிக்கடலில் மும்பைக்கு தென் மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிதீவிர புயலாக வலுபெற்று, இன்று காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் - மகுவா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், கரையை கடக்கும் போது மணிக்கு 140 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nஇந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் கரையை கடக்கும் பகுதி என கணிக்கப்பட்ட போர்பந்தர், மகுவா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 3 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றபட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆஸ்திரேலியாவிடம் அடி வாங்கியது பாகிஸ்தான்\nகோச்செங்கட் சோழ நாயனார்-63 நாயன்மார்கள்\nதமிழக இளைஞர்களுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத உடன் தொடர்பா\nநிரவ் மாேடிக்கு ஜாமின் தர பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n4. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\n7. 6-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க அரசாணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n3 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபுயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nமீண்டும் குஜராத்தை நோக்கி வரும் 'வாயு புயல்'\n'வாயு' புயல் மீண்டும் குஜராத்தை தாக்கக் கூடும்- வானிலை ஆய்வு மையம் தகவல்\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n4. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரி���ள் உயிரிழப்பு\n6. புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\n7. 6-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க அரசாணை\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjkxNzA4Mzk5Ng==.htm", "date_download": "2019-11-22T17:27:38Z", "digest": "sha1:DCIPAEZVXTG3KWA5XHH6EWZ4YVJ6SAW3", "length": 14087, "nlines": 190, "source_domain": "paristamil.com", "title": "பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை! தொடரும் குற்றச்சாட்டுகள்- Paristamil Tamil News", "raw_content": "\nதினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.\nவிலை மற்றும் அதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nBobigny கார் கழுவும் வேலைக்கு (laveur de voiture) வேலையாள்த் தேவை. பிரெஞ்சு அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவும்.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை\nபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபயனாளர்களின் தகவல்களைத் தவறாக பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தநிலையில் இதுகுறித்து விசாரணை செய்யவுள்ளதாக நியூயோர்க் மாகாண சட்டமா அதிபர் லெடிஷியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.\nபுளோரிடா, அயோவா, நெப்ராஸ்கா, வடக்கு கரோலினா, ஒஹையோ, டென்னிசி, கொலராடோ ஆகிய 7 மாகாணங்கள் சார்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், நாட்டின் நுகர்வோர் சட்டங்களை உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான முகநூல் நிறுவனம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை, வணிக ஏகபோகத்துடன் திகழ பயனாளர்களின் தகவல்களை தவறாகப் பயன்படுத்தவில்லை எனவும், இணையத்தில் பிற நபர்களுடன் தொடர்புகொள்ள அவர்களுக்கு பல விருப்பத் தேர்வுகள் உள்ளன எனவும் பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nரகசியமாக டிக் டாக் பயன்படுத்தும் மார்க்\nWhatsApp செயலியில் கைரேகை வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் புதிய வசதி\nகூகுள் குரோம் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nWhatsappஇல் அறிமுகமாகும் புதிய வசதி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dalithmurasu/index_jan06.php", "date_download": "2019-11-22T18:37:23Z", "digest": "sha1:MFXC56KSWAJAJFEU7TZHWWDPM3GSHI7W", "length": 6390, "nlines": 48, "source_domain": "www.keetru.com", "title": "Dalithmurasu | Dalith | Tamil | Keetru | Secularism", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபுத்த தம்மம் X வர்ண தர்மம்\nஒருபுறம், கடவுளை அடைய முயல்வதும், மறுபுறம் தன்னுடைய சக மனிதனை இழிவாக நடத்துவதும் மதத்திற்கு எதிரானது. பார்ப்பனியத்தின் மூன்றாவது தூணான சதுர்வர்ண தர்மத்தை, புத்தர் கடுமையாகத் தாக்கினார். பார்ப்பனியத்தின் சாரமே சதுர்வர்ண தர்மத்தில்தான் அடங்கி இருக்கிறது. ஒருவன் பிறக்கும்போதே, சாதி அடிப்படையில் உயர்வானவனாகவோ, தாழ்வானவனாகவோ பிறக்கிறான் என்று நினைப்பதற்கு, சதுர்வர்ணத்தில் உள்ள நம்பிக்கையே காரணம். பார்ப்பனியத்தில் தாழ்த்தப்பட்ட சாதிக்கும், பெண்களுக்கும் மரியாதைக்குரிய இடம் இல்லை. வாழ்வியல் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டே வந்துள்ளன.\nஜாதிக் கட்டுப்பாடு; ஊர் புறக்கணிப்பு பட்டினிச் சாவு - ஆபத்தில் பழங்குடியினர்\nஇனவெறியை அறுவடை செய்யும் கிறித்துவத் திரு��்சபை\nஅயோத்திதாசரின் ஏங்கல்ஸ்: எம்.ஒய். முருகேசம்\nமுதலாளித்துவ நாட்டில், முதலாளித்துவத்தையும் முதலாளிகளையும் எதிர்ப்பது எப்படி இன்றியமையாததோ, அதேபோல இந்திய சாதிய சமூகத்தில் பார்ப்பனியத்தையும் பார்ப்பனர்களையும் எதிர்ப்பது இன்றியமையாததாகிறது.\nமீள்கோணம் - அழகிய பெரியவன்\nஎழுத்தை ஆயுதமாக்கும் குரலிசைப் போராளி\nத.மு.எ.ச.வின் முற்போக்கு முகமுடி கிழிகிறது\nதலித்முரசு - ஜுலை 2005, ஆகஸ்ட் 2005,\nசெப்டம்பர் 2005, அக்டோபர் 2005, நவம்பர் 2005,டிசம்பர் 2005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/science/earth/gurumoorthi_19.php", "date_download": "2019-11-22T18:40:44Z", "digest": "sha1:5NGED6HVYDSFVARA2W3VA5S6DFFW4R3N", "length": 9831, "nlines": 35, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | science | Gurumoorthy | Herbal | Egypt", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇனிக்கும் ஒயினில் கசக்கும் மூலிகை\nபண்டைய எகிப்து ஜாடிகளில் ஆல்கஹால் பானங்களுடன் மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு எகிப்து பகுதியில் உள்ள ஜீபெல் அட்டா என்னும் பகுதியில் கி.பி 300 க்கும் கி.பி 500 க்கும் இடைப்பட்ட காலத்தைச்சேர்ந்த ஒரு பழமையான ஒயின் ஜாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாடியின் உட்புற படிவுகளை வேதியியல் பகுப்பாய்வு செய்தபோது ரோஸ்மேரி மற்றும் பைன் மரத்தின் பிசின் படிவுகள் காணப்பட்டன. தற்காலத்தில் நாம் மருந்துடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுப்பதுபோல் பழங்கால எகிப்தியர்கள் சர்க்கரைக்குப��பதிலாக ஒயின் சேர்த்திருப்பதை அறிய முடிகிறது.\nProceedings of the National Academy of Sciences தன்னுடைய ஏப்ரல் 13 ஆம் தேதியிட்ட இதழில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கி.மு.1850 ஐச்சேர்ந்த எகிப்திய காகித சுவடிகளில் பல்வேறு நோய்களுக்கு மூலிகைகளுடன் ஒயின் கலக்கப்பட்டு கொடுக்கப்பட்டதாக இலக்கியச்சான்றுகள் உள்ளன. ஆனால் அந்த ஆரோக்கிய பானத்தின் சிறுதுளிகூட இதுவரை கிடைக்கப்பெறாமல் இருந்துவந்தது.\nபென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆய்வாளர்கள் இது ஒரு அரிய கண்டுபிடிப்பு என்கின்றனர். இந்த ஆய்வில் இரண்டு புராதனமான ஜாடிகள் ஆராயப்பட்டன. முதல் ஜாடி கி..மு.3150 ஐச்சேர்ந்தது. எகிப்தின் மேற்குப்பகுதியில் உள்ள அபிடோஸ் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாவது ஜாடி கி.பி. நான்காவது நூற்றாண்டிற்கும் ஆறாவது நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தைச்சேர்ந்தது. தெற்கு எகிப்தின் ஜீபெல் அட்டா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்தியர்களின் முந்தைய மற்றும் பிந்தைய கலாச்சாரத்தை சோதித்தறிய இந்த மாதிரிகள் உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்த ஜாடிகளில் ஒயின் இருந்ததை நிரூபிக்க liquid chromatography tandem mass spectrometry என்னும் தொழில் நுட்பத்தை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். இதன்மூலம் ஜாடிகளின் உட்புறத்தின் படிவுகளை ஆராயமுடியும். ஆய்வின் முடிவில் ஒயின் இருந்ததற்கு ஆதாரமாக டார்டாரிக் அமிலத்தின் சுவடுகள் தெரியவந்தன. அடுத்ததாக solid phase microextraction என்னும் தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி ஆராய்ந்தபோது ஜாடியில் இருந்த படிவுகளில் மூலிகைகளின் சேர்மங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அபிடோஸ் ஜாடியில் கொத்துமல்லி, புதினா, sage, பைன் மரப்பிசின் ஆகியவை காணப்பட்டன. ஜீபெல் அட்டாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஜாடியில் பைன் மரப்பிசினும் ரோஸ்மேரியின் படிவுகளும் காணப்பட்டன.\nஇந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் புதிய தொழில் நுட்பங்களைப்பயன்படுத்தி ஆய்வுகளை செய்யும்போது இந்த மூலிகைகளைப்பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்கிறார் இந்த திட்டத்தின் ஆய்வாளர் பேராசிரியர் மெக் காவர்ன்.\nஅனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி ([email protected])\nநீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்��ை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Tamilisai%20soundararajan.html?start=5", "date_download": "2019-11-22T17:37:20Z", "digest": "sha1:EMDJRBN4ATYZYF7RHGZ3DNKIR22O3N5V", "length": 8833, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Tamilisai soundararajan", "raw_content": "\nஆதித்ய வர்மா - சினிமா விமர்சனம்\nமுடிவுக்கு வந்த மகாராஷ்டிரா பிரச்சனை - உத்தவ் தாககரே மகாராஷ்டிரா முதல்வராகிறார்\nரூ 50 ஆயிரம் வரையிலான ஊதியத்தில் அரசு வேலை\nஇளம் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் கற்றுக் கொடுக்கும் ஆசிரமம் - அதிர்ச்சி தகவல்\nசென்னை (02 செப் 2019): தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை சவுந்திரராஜன் ராஜினாமா செய்தார்.\nதமிழிசை சவுந்திரராஜனுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை (01 செப் 2019): தெலுங்கானா கவர்னராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தமிழிசை சவுந்திர ராஜனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை நியமனம்\nஐதராபாத் (01 செப் 2019): தெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்திர ராஜன் நியமிக்கப் பட்டுள்ளார்.\nஎச் ராஜா, எஸ்வி சேகருக்கு கல்தா - தமிழிசை அதிரடி\nசென்னை (27 ஆக 2019): பாஜக சார்பில் தொலைக் காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பட்டியலில் எச் ராஜா, எஸ்வி சேகர் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nகுடும்ப விசயம் ரோட்டுக்கு வந்துவிட்டது - தமிழிசை ஆதங்கம்\nசென்னை (10 ஜூன் 2019): சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மகன் பாஜகவுக்கு எதிராக கோஷம் இட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nபக்கம் 2 / 10\nமகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி - பிரித்விராஜ் சவ்ஹான் உ…\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இ…\nசிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்\nமத்திய அரசில் வேலை வாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ரூ.2.15 லட்சம் ஊதிய…\nஎம்.எல்.ஏ தன்வீர் சையத் மீது கத்தி குத்து - கர்நாடகாவில் பரபரப்பு…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா ச…\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nநடிகர் கமல் மருத்து��மனையில் அனுமதி\nஃபாத்திமா மர்ம மரண விவகாரம் - நாடாளுமன்றத்தில் கனிமொழி சரமாரி கேள…\nஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார…\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதி…\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட…\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/29", "date_download": "2019-11-22T18:20:04Z", "digest": "sha1:4EBZ4ESEGLEDBJLEL6AQ5QU3Z3WXLKIB", "length": 30285, "nlines": 126, "source_domain": "www.tamilcanadian.com", "title": " புகலிடத்து வாழ்நிலையில் தமிழ்மொழி கல்வியூட்டல", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: புகலிடம்\nபுகலிடத்து வாழ்நிலையில் தமிழ்மொழி கல்வியூட்டல\nபுலம்பெயர்ந்து விட்ட ஈழத்தமிழர் வாழிடங்களிலே நோர்வேயில் தமிழ்க் கல்விப் போதனையின் வயது இரண்டு தசாப்தங்கள் எனலாம்.\nதமிழர்களது அடையாளங்கள், பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் என உருவாக்கப்பட்ட புலத்துத்தமிழர் தளங்களில் தமிழ்க் கல்விக்கூடங்கள் முக்கியமானவையாக காத்திரமான பணியை ஆற்றுபவையாக விளங்குகின்றன. நோர்வேயில், தேசிய மட்டத்தில் ஆங்காங்கு பெரிய அளவில் ஒன்றிணைக்கப்பட்டும், சிறிய அளவில் குழுப் போதனைகளாகவும் இப்பணி முன்னெடுக்கப்படுகிறது. எது எவ்வாறாக இருந்தாலும் ஏனைய பல ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் நோர்வேயில் தமிழ் மாணவர்களது தாய்மொழித்தரம் குறிப்பிட்டுக் கூறக்கூடியதாகவே உள்ளது.\nஇருந்தாலும், எம் பிள்ளைகளுக்கான தாய்மொழிப் போதனையின் அத்தனை பரிமாணங்களிலும் உயர் நிலைகளைத் தொட்டு விட்டோமா என்றால் அது இல்லை என்றே கொள்ளப்படவேண்டும். பிள்ளைகளின் ஈடுபாடு, பெற்றோரின் ஒத்துழைப்பு, ஆசிரியர்களின் போதனை முறைமை, கல்விநிறுவனங்களின் செயற்திட்டம் என்று பல பக்கங்களின் ஒருங்கிணைந்த வெற்றியே அந்த உயர்நிலையை நோக்கி நகர்த்தும். இவற்றில் ஒன்று வெற்றியடையாவிட்டாலும் நாம் விரும்பும் தரத்தை பெற்றுவிட முடியாது போகலாம். ஒன்றோடு ஒன்று தவிர்க்க முடியாது தொடர்புபட்டவையாகவே மேற்சொன்ன காரணிகள் அமைகின்றன.\nஎமது பிள்ளைகளுக்கான தமிழ்மொழி கற்பதற்கான தூண்டுதலும், உளவிருப்பும் சிறுவயதிலிருந்தே வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான முதல் முக்கிய அடிப்படைக்காரணி பெற்றோர் முழுக்க முழுக்க ஆரம்பத்தில் தம் பிள்ளைகளோடு தமிழிலேயே உரையாடுதல். பிள்ளையின் கேட்டல், பேசுதல் திறன்கள் தாய்மொழியில் அதிகரிக்க அடுத்த நிலையான கற்றலுக்கு பிள்ளை உள விருப்போடு உந்தப்படும். குறிப்பிட்ட கற்கத் தொடங்கும் பராயத்திலேயே பிள்ளை ஒரு திரண்ட சொற்களஞ்சியத்தை தன்னகத்தே பதியம் வைத்திருக்கும். அதற்காக வழமையான வீட்டுச் சூழ்நிலை சொல்லாடல்களிலேயே புதிய தமிழ்ச் சொற்களை வலிந்து புகுத்த வேண்டுமென்பதில்லை. கற்கும் சூழலிலேயே அவற்றை பிள்ளை மெல்ல மெல்ல உள்வாங்கிக் கொள்ளும்.\nமழலையர்களின் ஆரம்பதமிழ் கற்றல் வகுப்புகளுக்கான நகர்நிலை, அதிமுக்கிய அவதானிப்பை பெறவேண்டும். அவர்களின் ஈடுபாடு குன்றிவிடாது அனைத்துத் தளங்களும் கவனிக்கப்படவேண்டும். பிள்ளைகளின் ஈடுபாடு என்பது சுய ஆளுமை, கற்பித்தல் முறைமை, கற்பித்தல் சாதனங்கள், வகுப்பறைச்சூழல், இணைந்து செல்லும் நண்பர்கள் போன்ற இன்னோரன்ன காரணிகளால் தூண்டப்படும். இவற்றைவிட பிள்ளை தொடர்ந்து தமிழ் கற்க ஈடுபாடு காட்டுவதற்கு அதிமுக்கிய காரணியாய் இருப்பது ஆரம்ப நிலையில் அமையும் ஆசிரியர். ஆடல், பாடல், நடிப்பு, கதைகூறல், சுவாரசியமான உரையாடல், வர்ணம் தீட்டல், கைவினை என்று அனைத்து தளங்களிலும் ஆளுமையுள்ள ஆசிரியர், தமிழ் கற்கும் ஆர்வத்துக்கு தூண்டுகோலாகிறார். தவிரவும் பிள்ளைகள் தமிழ் கற்பதற்கு பொருத்தமான நேரம், கற்கும் வகுப்பின் மொத்த நேர அளவு என்பவையும் ஈடுபாட்டை தீர்மானிக்கவே செய்யும். மேல் மொழிந்தவை ஆரம்பநிலை மாணவர்களுக்கே மிகப் பொருந்தும். தொடரும் தமிழ் வகுப்புகளில் மேலும் சில காரணிகள் தமிழ் கல்வி ஈடுபாட்டில் மாணவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.\nபெற்றோர்களின் பூரண ஒத்துழைப்பு இல்லையானால் பிள்ளையிடம் சீரான தாய்மொழிக் கல்விவளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. பாடசாலை நேரம் தவிர்த்து (நோர்வேஜிய பாடசாலை) முழுமையான தமிழ்ச்சூழல் வீட்டிலேயே அமைகிறது. தாய்மொழிக் கல்வியில் தேர்ந்த ஒரு பிள்ளையாலேயே பிறமொழிகளிலும் விரைந்து பாண்டித்தியம் பெறமுடியும் என்ற உளவியல் உண்மையை முதலில் பெற்ற��ர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மேலைத்தேய நாடுகளின் கல்வித்திட்டத்தில் உள்ள பெற்றோர் - ஆசிரியர் ஒத்துழைப்பு என்ற விடயத்தை எமது பெற்றோரும் சரியாக உள்வாங்கி ஒத்துழைப்பு வழங்கவேண்டும். வழமையான பாடசாலை வகுப்பாசிரியருக்கு வழங்கும் ஒத்துழைப்பை பலர் தமிழாசிரியருக்கு வழங்குவதில்லை. வார இறுதி நாளில் இரு மணித்தியாலங்கள் மட்டும் நடைபெறும் தமிழ் வகுப்பால் மட்டும் ஒரு பிள்ளையின் தமிழ் கல்வியை சீராக முன்னோக்கி நகர்த்த முடியாது.\nதமிழ்ப்பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சிற்றுந்துகளில் கொணர்ந்து இறக்குவதோடும் ஏற்றுவதோடும் மட்டும் பெற்றோரின் கடமை நிறைவடைவதில்லை. பிள்ளைகளை தமிழ் கற்க அனுப்புகிறோம் என்பதோடு மட்டும் பலர் திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள். இன்று என்ன கற்றார்கள் எவற்றை எழுதினார்கள் என்று பிள்ளைகளோடு உரையாட வேண்டும். முடிந்தால் அவற்றை அவர்களோடு இருந்து பார்வையிட்டு ஆகா என்று நாலு வார்த்தை பாராட்டவேண்டும் தட்டிக் கொடுக்க வேண்டும். அதிகம் வேண்டாம் தினமும் சில நிமிடங்களாவது வீட்டுப் பாடங்களுக்கு அவர்களோடு இருந்து ஒத்துழைப்பு வழங்கினால் பிள்ளைகள் உற்சாகமடைவார்கள். மறுபுறத்தில் தமிழாசிரியரோடு பிள்ளையின் நிலைபற்றி அடிக்கடி தொடர்பை பேணுவதும் நன்று. வகுப்பு நிறைவடைந்ததும் அன்றைய வகுப்பு பற்றி, வீட்டுப்பாடம் பற்றி ஆசிரியரோடு அளவளாவிச் செல்வதும் வீட்டில் பிள்ளைக்கு துணைபுரிய ஏதுவாக அமையும். ஆர்வமேலீட்டால் ஆசிரியர் வகுப்பில் கற்பிக்காத அலகுகளை பிழையாக கற்பிப்பதும், வேறு வழிமுறைகளில் கற்பிப்பதும் பிள்ளைகளை குழப்பி ஆர்வம் குன்றச் செய்து விடலாம். ஆகவே தான் ஆசிரியரைப் பின்பற்றுவது சிறந்த வழிமுறையாக அமையும். முடிந்தவரை தமிழாசிரியர் ஏற்பாடு செய்யும் பெற்றோர் சந்திப்புக்களுக்கும், வகுப்பறைச் சந்திப்புக்களுக்கும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.\nதமிழ்ப் பாடசாலைகளில் அல்லது வெளியே தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களைப் பேணும் நிகழ்வுகளில் பிள்ளைகளை கலந்து கொள்ள வைப்பதும் பிள்ளையின் தமிழ்மொழி மீதான பற்றைத் தூண்டலாம். தரமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தேர்ந்து பார்வையிட வைப்பதும், வர்ண ஓவியங்கள் கொண்ட சிறுகதைப் புத்தகங்களை தேடி வாசிக்க வைப்பதும், ஆக்கங்களை எழு��ுவதற்கான தூண்டுதல்களை அளிப்பதும் பெற்றோர் கவனம் செலுத்தக்கூடிய அம்சங்கள் எனலாம். தாயகத்தில், வேறு புகலிட நாடுகளில் உள்ள உறவுகளுக்கு கடிதங்கள் எழுத தூண்டியும் தம் பிள்ளைகளின் தமிழறிவு விருத்திக்கு பெற்றோர் ஒத்துழைக்கலாம்.\n3. ஆசிரியர்களின் போதனை முறைமை\nதமிழ் ஆசிரியர், அதுவும் புலம் பெயர் தமிழ் ஆசிரியர் பன்முக ஆளுமை கொண்டவராக இருத்தல் வேண்டும். புலம் பெயர்ந்த சூழல் பற்றிய அறிவும், அச் சூழலில் கற்பி;த்தல் அனுபவமும், தமிழ்மொழிப் புலமையும் - போன்ற காரணிகளே இவ் ஆசிரியர்களுக்கு வெற்றியைத் தரும். யாருக்கு கற்பிக்கப் போகிறேன் எந்தச் சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு கற்பிக்கப் போகிறேன் எந்தச் சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு கற்பிக்கப் போகிறேன் எதை எவ்வாறு கற்பிக்கப் போகின்றேன் என்பதில் ஆசிரியர் முதலில் தெளிவாய் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு தமிழ்மொழி மீது விருப்பத்தையும் ஆர்வத்தையும் உண்டாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இவர்களிடம் உள்ளது.\nவாழிடத்து மொழி கற்பிக்கும் முறைமைக்கும் தாய்மொழி கற்பிக்கும் முறைமைக்கும் பெருமளவில் வேறுபாடு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் இங்குள்ள கல்வி முறைமையை, பாடத்திட்டமிடலை ஓரளவுக்கெனினும் புரிந்துகொள்ள வேண்டும். சில ஆசிரியர்கள் இன்று அரசுசார் கல்வித் துறைகளில் பணியாற்றுகிறார்கள். சிலர் தமது பிள்ளைகளை சில ஆண்டுகள் பாடசாலைக்கு அனுப்பியதால் கல்வி முறைகளை அறிந்திருக்கிறார்கள். எனவே இந்த அனுபவங்கள் தமிழ்க்கல்வி போதனையிலும் கைகொடுக்கும். மற்றும் தமிழாசிரியருக்கு வாழிடத்து மொழியில் ஓரளவாவது பரிச்சயமிருப்பது அவசியம். பிள்ளைகளுக்கு மிகத் தேவையான பொழுதில் அம் மொழியில் சில விடயங்களை விளங்கவைக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.\nவகுப்பிற்கு செல்வதற்கு முன்னர், அன்று என்ன கற்பிக்கப் போகிறேன் என்ற பாடத்திட்டமிடல் ஆசிரியருக்கு முக்கியமானது. அத்தோடு பாடநூல்களுக்கான ஆசிரியர் வழிகாட்டிகளும் தேவையான விளக்கத்துடன் அமைய வேண்டும். அப்போது தான் பல பிரிவுகள் உள்ள ஒரு ஆண்டுக்கான வகுப்புகளை சீராக பல ஆசிரியர்களால் ஒரே அமைப்பில் நகர்த்த முடியும். ஆசிரியர்களுக்கிடையேயான கலந்துரையாடல்கள், பயிற்சி வகுப்புகள் மேலும் பயன் தரும். இவற்றுக்கு மேலாக தமிழாசிரியரின் தேடல், புதிய உத்திகள் என்பவையே வெற்றிக்கு வழி சமைக்கும். இந் நாடுகளில் வாழிடத்து மொழிப் போதனைக்கு பயன்படுத்தப்படும் நல்ல உத்திகளைக் கண்டறிந்து எம் தாய்மொழிப் போதனைக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றும் திறனை நாம் வளர்க்க வேண்டும். புதிய நவீன முறைமைகளை, குறிப்பாக கணினி, மேந்தலைஎறியி (ழஎநசாநயன) என்பவற்றின் பாவனையூடாக கற்பித்தலை இலகுபடுத்த வேண்டும். கற்பித்தல் உதவு உபகரணங்களை ஆக்கவோ, தேடவோ முயற்சிக்க வேண்டும். மொத்தத்தில் புலத்தில் தமிழ்ப்போதனை என்பது சிரமமான பணி என்றாலும், சவால்களும் வெற்றிக்கான படிதானே\n06.05.2005 இல் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினால் அமைத்துலக ரீதியில் நடத்தப்பட்ட தமிழ்மொழி பொதுப் பரீட்சை. பிரான்சில் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட இப் பரீட்சையல் 52 தமிழ்ச்சோலைப் பள்ளிகளிலிருந்தும், 4 தனியார் பள்ளிகளிலிருந்தும் மற்றும் தனியார் விண்ணப்பம் மூலமாகவும் 2085 மாணவர்கள் எட்டு நிலையங்கலிருந்து தோற்றுவித்தனர். LA PLACE என்னுமிடத்தில் அமைந்த ஒரு நிலையத்தில் 1965 மாணவர்கள் ஒன்றாக பங்குகொண்டிருக்கும் காட்சியையே இங்கு காண்கிறீர்கள்.\n4. கல்வி நிறுவனங்களின் செயற்திட்டம்\nஇன்று ஒழுங்கமைக்கப்பட்ட, நிறுவன மயப்படுத்தப்பட்டு விட்ட பல தமிழ்க்கல்வி நிறுவனங்கள் தோற்றம் பெற்றுவிட்டன. புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வளரும் தலைமுறையினருக்கான தமிழ்மொழிக் கல்வியை கற்பிப்பதோடு மட்டும் அல்லாமல் கற்பித்தலில், கற்றலில் உள்ள இடர்பாடுகளையும் அவற்றை களைவதற்கான வழிவகைகளை கண்டறிதலும் கூட இந் நிறுவனங்களின் பணியாகிறது. தனி நபராக அல்லாது, இணைந்து பலரின் ஆலோசனை மத்தியில் தீர்வுகள் காணப்படும் போது அது காத்திரமாய் நிலைக்கிறது.\nபாடத்திட்டங்கள், தேர்வுகள், பாடப்புத்தகங்கள், கையேடுகள் என்பன தேசிய மட்டத்தில், சர்வதேச மட்டத்தில் கல்வி நிறுவனங்களால் பொதுமைப்படுத்தப்படும் போது அது பல சிக்கல்களுக்கு தீர்வுகளைத் தரலாம். நமது கல்வித்திட்டத்தின் நோக்கமானது தமிழ்த் தேசிய ஒருங்கிணைவை கட்டியமைப்பதாகவே இருக்க வேண்டும். அது தமிழீழ தேசியத்தையும் சர்வதேச தமிழ்த் தேசியத்தையும் கருத்திலெடுக்கவேண்டும். கல்வி நிறுவனங்கள் வாழிடத்து கல்வி, மற்றும் துறைசார் அமைப்புகளோடு தொடர்புகளை பேணிக்கொள்வதும் ஏனைய இனங்களுக்கான எம் போன்ற கல்வி பண்பாட்டு அமைப்புகளோடு இணைந்து சில வேலைத்திட்டங்களில் செயற்படுவதும் எம்மை மேலும் வலுப்படுத்தும்.\nபுலம் பெயர் தமிழ்க் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த தலைமுறையை வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்களை தேர்வு செய்தல், அவர்களுக்கான தொடர் பயிற்சி வகுப்புக்கள், கற்பித்தல் பற்றியதான ஆய்வுப் பட்டறைகள், மதிப்பீடு என்பவற்றில் அதிக அக்கறை செலுத்த வேண்டியவர்களாகிறார்கள். வெறுமனே மொழிப்பயிற்சி மட்டுமன்றி கற்பிக்க கற்கும் பயிற்சி வகுப்புகளும் துறைசார் வல்லுனர்களால் ஒழுங்கு செய்யப்பட வேண்டும். நிறுவனமாக பலம் பெறும்போது தமிழ் கல்விக்கு உதவும் இலகு தமிழ் கற்கை நூல்களையும், கற்பித்தல் உதவு உபகரணங்களையும் ஆக்குவதற்கு வாய்ப்புக்கள் இருக்கும். கலை நிகழ்வுகள், மாணவர் உளநிலையை பாதிக்காத வகையில் கல்விப் போட்டிகள் என்பவற்றையும் ஒழுங்கு செய்யலாம். எதிர்காலத்தில் தாயகத்திற்கு கூட பயன்தரு வகையில் துறைசார் கல்வித் தெரிவிற்கும் பெற்றோருக்கு கூட தகவல் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.\nமேற் குறித்து எழுதியவை அனுபவங்களினூடாக எழுந்த சில முன்மொழிவுகள் மட்டுமே. இந்தக் களம் மேலும் விரிந்து ஆய்ந்து எழுதுவதற்கு உட்பட்டது. மாணவர் - பெற்றோர் - ஆசிரியர் - கல்விநிறுவனம் என்ற நான்கு தரப்பினரின் புரிந்துணர்வுடனான கூட்டுச் செயற்பாடே புலத்தில் எம் அடுத்த சந்ததியையும் புலத்து தமிழராய் நிமிரவைக்கும்.\nநன்றி: எரிமலை, ஜூன் 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/88-237910", "date_download": "2019-11-22T17:16:03Z", "digest": "sha1:H3Z34SVBUSS66Z72AYYRQUGU2RGKTCDW", "length": 9463, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || அவுஸ்திரேலியா சென்ற நீர்கொழும்பு மேரிஸ்டெல்லா பழைய மாணவர்", "raw_content": "2019 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சு��ை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு அவுஸ்திரேலியா சென்ற நீர்கொழும்பு மேரிஸ்டெல்லா பழைய மாணவர்\nஅவுஸ்திரேலியா சென்ற நீர்கொழும்பு மேரிஸ்டெல்லா பழைய மாணவர்\nநீர்கொழும்பு மேரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவர் கிரிக்கட் அணியானது, அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு இன்று (04) சென்றிருந்தனர்.\nஇந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்றிரவு மேரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தில் நடைபெற்றது.\nகல்லூரியின் உப அதிபர் ரஞ்சித் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவுஸ்திரேலியா செல்லவுள்ள அணியினர் அனைவரும் பங்குபற்றினர்.\n40 ஓவர்களைக் கொண்ட இரண்டு போட்டிகளும், 20 ஓவர்களைக் கொண்ட ஒரு போட்டியும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இடம்பெறவுள்ளதாகவும், அவுஸ்திரேலியாவில் உள்ள மேரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவர் கிரிக்கெட் அணியினருடன் இரண்டு போட்டிகளும், அங்கு பிரசித்தம் பெற்ற யூ .டி.எஸ்.சி அணியினருடன் 40 ஓவர்களைக் கொண்ட ஒரு போட்டியிலும் பங்குபற்றவுள்ளதாகவும், போட்டிகள் எதிர்வரும் நாளை மறுதினம், மறுநாள் மற்றும் இம்மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும், யூ.டி.எஸ்.சி அணியானது பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை வீரர்களைக் கொண்ட அணி எனவும் அணியின் தலைவர் விராஜ் ஜயசுமன தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் போட்டிகளின் போது அணியும் உத்தியோகபூர்வ சீருடைகள் ஊடகங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்கள���ன் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமுன்னாள் பிரதமரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி\n’ஹீரோ’வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை\nசனம் ஷெட்டிக்காக தான் ’அப்படி’ ட்வீட் போட்டாரா தர்ஷன்\nஅம்மா - அப்பா பிரிவால் மகிழ்ச்சியடைந்த ஸ்ருதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.maps-baltimore.com/", "date_download": "2019-11-22T17:23:37Z", "digest": "sha1:BYJGU46ZMA6FI5LW73ZTKU2J6QCO5AOJ", "length": 8376, "nlines": 114, "source_domain": "ta.maps-baltimore.com", "title": "பால்டிமோர் வரைபடம் வரைபடங்கள் பால்டிமோர் (Maryland - அமெரிக்கா)", "raw_content": "\nஅனைத்து வரைபடங்கள் Baltimore. வரைபடங்கள் Baltimore பதிவிறக்க. வரைபடங்கள் Baltimore அச்சிட. வரைபடங்கள் பால்டிமோர் (Maryland - அமெரிக்கா) அச்சு மற்றும் பதிவிறக்க.\nபால்டிமோர் விமான நிலைய வரைபடம்\nபால்டிமோர் ஒளி ரயில் வரைபடம்\nBWI விமான நிலைய வரைபடம்\nபால்டிமோர் சிட்டி கவுன்சில் மாவட்ட வரைபடம்\nபால்டிமோர் நகரம் குற்றம் வரைபடம்\nபால்டிமோர் நகரம் ஜிப் குறியீடு வரைபடம்\nபால்டிமோர் நகரம் மண்டல வரைபடம்\nBaltimore county குற்றம் வரைபடம்\nBaltimore county மண்டல வரைபடம்\nபால்டிமோர் குற்றம் வெப்ப வரைபடம்\nபால்டிமோர் உள் துறைமுகம் வரைபடம்\nBaltimore, ஐக்கிய அமெரிக்கா வரைபடம்\nஜெஎச்யு Homewood வளாகத்தில் வரைபடம்\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் Homewood வளாகத்தில் வரைபடம்\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் வரைபடம்\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வரைபடம்\nஒளி ரயில் வரைபடம் Baltimore\nஎம்&டி வங்கி அரங்கம் வரைபடம்\nவரைபடத்தை பகுதிகளில் தவிர்க்க பால்டிமோர்\nமோர்கன் மாநில பல்கலைக்கழகம் வரைபடம்\nTowson பல்கலைக்கழகம் வளாகத்தில் வரைபடம்\nWhite Marsh மால் வரைபடம்\nஜிப் குறியீடு வரைபடம் Baltimore\nAnne Arundel சமுதாய கல்லூரி வளாகத்தில் வரைபடம்\nபால்டிமோர் நகரம் தெரு வரைபடத்தை\nபால்டிமோர் உள் துறைமுகம் வரைபடம் இடங்கள்\nபால்டிமோர் உள் துறைமுகம் ஷாப்பிங் வரைபடம்\nபால்டிமோர் மேரிலாந்து அமெரிக்கா வரைபடம்\nபால்டிமோர் MTA பஸ் வரைபடம்\nஜான் ஹாப்கின்ஸ் வளாகத்தில் வரைபடம்\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் bayview வரைபடம்\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ வளாகத்தில் வரைபடம்\nஎம்&டி அரங்கம் லாட் வரைபடம்\nவரைபடம் BWI விமான நிலைய பகுதியில்\nRavens அரங்கம் பார்க்கிங் வரைபடம்\nRavens அரங்கம் தள்ளியபடி வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-22T18:33:27Z", "digest": "sha1:C77DKE3HTTOCBJHATIVRCH7O2UEQAXAA", "length": 4626, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "கொழுந்தன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகொழுந்தா வென்றாள் (கம்பரா.பிராட்டி. 9)\nகொண்டவன் அடிக்கக் கொழுந்தன் மேல் விழுந்தாளாம் - பழமொழி\nஆதாரங்கள் ---கொழுந்தன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nகொழுந்தனார், கொழுந்தியாள், கொழுந்தி, கொழுந்து, ஓர்ப்படி, ஓரகத்தி, மச்சினன், மச்சினி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 23 திசம்பர் 2011, 18:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/11/blog-post_39.html", "date_download": "2019-11-22T17:14:05Z", "digest": "sha1:YSLTHCOZ5ZSXARWRAOHC6QG2KIUWA6QI", "length": 4727, "nlines": 105, "source_domain": "www.ceylon24.com", "title": "சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் மாநாட்டில் ஐ.தே.க அமைச்சர்கள் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nசுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் மாநாட்டில் ஐ.தே.க அமைச்சர்கள்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு ஆரம்பமாகியுள்ளது.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் இந்த மாநாடு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறுகின்றது.\nநாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.\nஇந்த மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பங்கேற்றுள்ளார்.\nசஜித் பிரேமதாச முந்துகிறார்.நிலைமை மாறலாம்\nபிரதமர் ரணில் தலைமையில் விசேட அமைச்சரவைச் சந்திப்பு\nமுஸ்லீம் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்று, தீக்கிரை\n”தமிழ், முஸ்லிம்களும் வெற்றியின��� பங்குதாரர்களாக அழைப்பு விடுத்திருந்தேன் .நான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/64902-children-kidnapped-case-three-person-bail-cancel.html", "date_download": "2019-11-22T18:56:49Z", "digest": "sha1:EBMACHDPA3QDZMLSX5E4J3OJRPXZLPSK", "length": 9668, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "குழந்தைகள் விற்பனை வழக்கு : 3 பேருக்கு ஜாமீன் மறுப்பு | Children kidnapped Case: Three person Bail cancel", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nகுழந்தைகள் விற்பனை வழக்கு : 3 பேருக்கு ஜாமீன் மறுப்பு\nராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை குறித்த வழக்கில் கைதான 3 பேருக்கு ஜாமீன் வழங்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nகுழந்தை விற்பனை தொடர்பான வழக்கில் கடந்த ஏப்ரல் 24 -ஆம் தேதி கைதான அருள்சாமி, ரேகா, நந்தகுமார் ஆகியோர் ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். வழக்கு விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறிய நீதிமன்றம், மிகவும் தீவிரமான குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறி 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.\nகுழந்தைகள் விற்பனை வழக்கில் செவிலியர் அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரம் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n : சஸ்பென்ஸ் வைக்கும் விஜய்சேதுபதி \nவேர்ல்டுகப் கிரிக்கெட் : இன்றைய ஆட்டமும் மழையால் ரத்து\nஸ்டெர்லைட் வழக்கில் இருந்து நீதிபதி விலகல்; வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம்\n அப்போ உங்களுக்கு பீட்சா ஃப்ரீ \n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n4. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. பள்ளத்தில் தேங்கியிருந்த ந��ரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\n7. 6-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க அரசாணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதடையற்ற ஆபாச வீடியோ வெளியாகக் காரணமாக உள்ள டிக்-டாக்கை தடை செய்க: மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\nரஷ்ய கடல் எல்லையில் மாயமான 2 தமிழர்கள்: வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\nஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n4. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\n7. 6-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க அரசாணை\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t47311-topic", "date_download": "2019-11-22T19:03:37Z", "digest": "sha1:AVOH6YHBIWXFNWKFXS2Y6DN6SZXHIXIA", "length": 28379, "nlines": 273, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "மனிதனை இறைவன் எதனால் படைத்தான்?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தர���த்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nமனிதனை இறைவன் எதனால் படைத்தான்\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nமனிதனை இறைவன் எதனால் படைத்தான்\nசரி அல்லா எப்படி மனிதனை உண்டு பண்ணினார் என்பதற்கு பதில் தரவேண்டுகிறேன்\nஅவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு இரத்த சம்பந்தமான உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.\nஅல்குர்ஆன் 25 : 54\nமண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை.\nஅல்குர்ஆன் 30 : 20\nஅவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்.\nஅல்குர்ஆன் 96 : 2\nமனிதன் மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால் படைக்கப் பட்டான் என்று குர்ஆன் கூறுகிறது. முதல் மனிதரை மண்ணாலும் தண்ணீராலும் படைத்து அதன் பின்னர் கருவுற்ற சினை முட்டையிலுந்து பல்கிக் பெருகச் செய்ததாக பல வசனங்கள் கூறுகிறது. தண்ணீரோடு மற்ற தனிமங்களை சேர்த்து விஞ்ஞானம் சொன்னாலும் அந்த தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்தே உண்டாகின்றன. மனிதன் உடம்பு மண்ணும் தண்ணீரும் கலந்து உண்டாக்கப் பட்டவை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க கீழ்க் கண்ட விபரங்களை பார்த்து தெளிவு பெறுங்கள்.\nஆக்ஸ்போர்ட் நிறுவனத்தில் கிளாரெண்டன் பதிப்பகத்தால் ஜான் நம்ஸ்லே வெளியிட்ட 'தி எலமெண்ட்ஸ்' என்ற ஆராய்ச்சிக் கட்டுரை 1998 ல் மூன்றாம் பதிப்பாக வெளியிடப் பட்டது.\nஎழுபது கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலக் கூறுகளை கீழே காணலாம்:\n1. ஆக்சிஜன் - 43 கிலோ கிராம்\n2. கார்பன் - 16 கிலோ கிராம்\n3. ஹைட்ரஜன்- 7 கிலோ கிராம்\n4. நைட்ரஜன் - 1.8 கிலோ கிராம்\n5. கால்சியம் - 1 கிலோ கிராம்\n6. பாஸ்பரஸ் - 780 கிராம்\n7. பொட்டாஷியம் - 140 கிராம்\n8. சோடியம் - 100 கிராம்\n9. குளோர்ன் - 95 கிராம்\n10. மக்னீசியம் - 19 கிராம்\n11. இரும்பு - 4.2 கிராம்\n12. ஃப்ளூரின் - 2.6 கிராம்\n13. துத்தநாகம் - 2.3 கிராம்\n14. சிலிக்கன் - 1 கிராம்\n15. ருபீடியம் -0.68 கிராம்\n16. ஸ்ட்ரோன்ட்டியம் - 0.32 கிராம்\n17. ப்ரோமின் - 0.26 கிராம்\n18. ஈயம் - 0.12 கிராம்\n19. தாமிரம் - 72 மில்லி கிராம்\n20. அலுமினியம் - 60 மில்லி கிராம்\n21. காட்மியம் - 50 மில்லி கிராம்\n22. செரியம் - 40 மில்லி கிராம்\n23. பேரியம் - 22 மில்லி கிராம்\n24. அயோடின் -20 மில்லி கிராம்\n25. தகரம் - 20 மில்லி கிராம்\n26. டைட்டானியம் -20 மில்லி கிராம்\n27. போரான் - 18 மில்லி கிராம்\n28. நிக்கல் - 15 மில்லி கிராம்\n29. செனியம் - 15 மில்லி கிராம்\n30. குரோமியம் - 14 மில்லி கிராம்\n31. மக்னீஷியம் - 12 மில்லி கிராம்\n32. ஆர்சனிக் - 7 மில்லி கிராம்\n33. லித்தியம் - 7 மில்லி கிராம்\n34. செஸியம் - 6 மில்லி கிராம்\n35. பாதரசம் - 6 மில்லி கிராம்\n36. ஜெர்மானியம் - 5 மில்லி கிராம்\n37. மாலிப்டினம் - 5 மில்லி கிராம்\n38. கோபால்ட் - 3 மில்லி கிராம்\n39. ஆண்டிமணி - 2 மில்லி கிராம்\n40. வெள்ளி - 2 மில்லி கிராம்\n41. நியோபியம் - 1.5 மில்லி கிராம்\n42. ஸிர்க்கோனியம் - 1 மில்லி கிராம்\n43. லத்தானியம் - 0.8 மில்லி கிராம்\n44. கால்ஷியம் - 0.7 மில்லி கிராம்\n45. டெல்லூரியம் - 0.7 மில்லி கிராம்\n46. இட்ரீயம் - 0.6 மில்லி கிராம்\n47. பிஸ்மத் - 0.5 மில்லி கிராம்\n48. தால்வியம் - 0.5 மில்லி கிராம்\n49. இண்டியம் - 0.4 மில்லி கிராம்\n50. தங்கம் - 0.4 மில்லி கிராம்\n51. ஸ்காண்டியம் - 0.2 மில்லி கிராம்\n52. தண் தாளம் -0.2 மில்லி கிராம்\n53. வாளடியம் - 0.11 மில்லி கிராம்\n54. தோரியம் - 0.1 மில்லி கிராம்\n55. யுரேனியம் - 0.1 மில்லி கிராம்\n56. சமாரியம் - 50 மில்லி கிராம்\n57. பெல்யம் - 36 மில்லி கிராம்\n58. டங்ஸ்டன் - 20 மில்லி கிராம்\nமனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற் கண்ட 58 தனிமங்களின் கலவையே மனிதன் என்கிறது அறிவியல் . ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்த கலவையே தண்ணீர் என்பதும் நமக்குத் தெரியும். எனவே பூமியில் கிடைக்கும் அனைத்து தனிமங்களின் கூட்டுக் கலவையே மனிதன் என்பது அறிவியலும் நிரூபித்துள்ளது. குர்ஆனும் மெய்ப்பிக்கிறது.\nநன்றி by சுவனப் பிரியன்\nRe: மனிதனை இறைவன் எதனால் படைத்தான்\nமனிதன் மண்ணும் தண்ண��ரும் கலந்த களிமண்ணால் படைக்கப் பட்டான் என்று குர்ஆன் கூறுகிறது. முதல் மனிதரை மண்ணாலும் தண்ணீராலும் படைத்து அதன் பின்னர் கருவுற்ற சினை முட்டையிலுந்து பல்கிக் பெருகச் செய்ததாக பல வசனங்கள்\nபயனுள்ள தகவல் நன்றி அஹமட்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மனிதனை இறைவன் எதனால் படைத்தான்\nஅதுதான் உங்க முளைக்குள் களிமண் இருக்கின்றதென சொன்னார்களா சாமிகளா\nஎன் மூளைக்குள் களிமண் இல்லையாமேப்பா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மனிதனை இறைவன் எதனால் படைத்தான்\nNisha wrote: அதுதான் உங்க முளைக்குள் களிமண் இருக்கின்றதென சொன்னார்களா சாமிகளா\nஎன் மூளைக்குள் களிமண் இல்லையாமேப்பா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மனிதனை இறைவன் எதனால் படைத்தான்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மனிதனை இறைவன் எதனால் படைத்தான்\nNisha wrote: ஒன்றுமே இல்லையாம்\nகாலியா இருப்பதை விட மண்ணாக இருந்துட்டுபோகட்டுமே அக்கா பிறருக்கு உதவிட்டு போகும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மனிதனை இறைவன் எதனால் படைத்தான்\n மண் என்பதால் ஈசியில் இளகி இரங்கி அன்பு காட்டி நேசித்து ஏமாந்து போனதால் மண்ணை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வீசிட்டு வருகின்றேன்\nஅன்ப இரக்கம், பாசம், நேசம், நினைவுகள் என எதுவும் இருக்காத நிலை வேண்டும்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மனிதனை இறைவன் எதனால் படைத்தான்\nNisha wrote: மண்ணாகத்தான் இருந்திச்சி மண் என்பதால் ஈசியில் இளகி இரங்கி அன்பு காட்டி நேசித்து ஏமாந்து போனதால் மண்ணை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வீசிட்டு வருகின்றேன்\nஅன்ப இரக்கம், பாசம், நேசம், நினைவுகள் என எதுவும் இருக்காத நிலை வேண்டும்\nவேண்டாம் அக்கா அப்படி வேண்டாம் நிறைய சமூக சீர்கேடுகள் வந்து விடும் நீங்கள் என்மீதும் நான் உங்கள் மீதும் அன்பாக பாசமாக இருப்போம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மனிதனை இறைவன் எதனால் படைத்தான்\nஉங்களை பார்த்து மட்டும் இது எது வரை தொடரும் என கேடக் தோணலை. இதுவரை நான் இப்படி���்தான் யாராவது அன்பு தொடரும் நட்பு தொடரும் என சொன்னால் எதுவரை இந்த நம்பிக்கையை காத்து கொள்வீர்கள் என பார்க்கலாம் என்பேன் உங்களை அப்படி சொல்லவே முடியல்லை தெரியுமா தும்பி\nஆனால் எனக்கே தெரியும். உங்கள் அன்புடன் ஒப்பிட்டால் நான் தருவது எதுவுமே இல்லை வெறும் பூஜ்ஜியம் தான்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மனிதனை இறைவன் எதனால் படைத்தான்\nRe: மனிதனை இறைவன் எதனால் படைத்தான்\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slsi.lk/index.php?option=com_content&view=article&id=64&Itemid=268&lang=ta", "date_download": "2019-11-22T18:11:38Z", "digest": "sha1:KGZX75JSAQVBB523ABNJG6Z7T6GGMWQA", "length": 30111, "nlines": 300, "source_domain": "slsi.lk", "title": "எஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - உள்நாடு", "raw_content": "\nபொறியியல் தரங்களை உருவாக்கும் பிரிவு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - உள்நாடு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - வெளிநாடு\nசரக்கு உற்பத்தி முறைகள் திட்டம்\nசூப்பர் மார்க்கெட் மேலாண்மை சான்றளிப்பு திட்டம்\nசைவம் சார்ந்த சான்றளிப்பு திட்டம்\nவிஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு\nவிஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு\nபொறியியல் தரங்களை உருவாக்கும் பிரிவு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - உள்நாடு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - வெளிநாடு\nசரக்கு உற்பத்தி முறைகள் திட்டம்\nசூப்பர் மார்க்கெட் மேலாண்மை சான்றளிப்பு திட்டம்\nசைவம் சார்ந்த சான்றளிப்பு திட்டம்\nஇல 17, விக்டோரியா பிளேஸ், (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வீதியருகே)\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - உள்நாடு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - உள்நாடு\nஉள்ளூர் - SLS குறியிடல் திட்டம்\nஇலங்கை தரப்படுத்தல் நிறுவக (SLSI) குறியிடல் திட்டமென்றால் என்ன\nஇலங்கை தரப்படுத்தல் நிறுவக (SLSI) குறியிடல் திட்டமென்றால் என்ன\nSLS குறியீட்டுப் பயன்பாட்டால் ஏற்படும் நன்மைகள்\nSLS குறியீடு விற்பனை மேம்பாட்டுக்கான பிரதான சந்தைப்படுத்தல் கருவியாக இருக்கின்றது.\nSLS குறியீடுள்ள உற்பத்திகள் ஏனைய உற்பத்திகளிலிருந்து வேறுபடுவதோடு போட்டித்தன்மையையும் உயர்த்துகிறது.\nSLS குறியீடு உள்ள ஸ்தாபனங்களின் முன்னேற்றம் குறியீடு இல்லாதவற்றை விட திட்டவட்டமானதாக இருக்கும்.\nஅரச துறை SLS குறியீடுள்ள உற்பத்திகளை நாடுவதால் சந்தைப்பங்கு அதிகரிக்கிறது.\nகம்பெனியின் பிரதிமை மேம்படும். அதன்மூலம் வேலையாட்களின் ஊக்கம் அதிகரிக்கும்.\nவாடிக்கையாளரையும் சட்ட தேவைகளையும் தரங்கள் கூட்டிணைப்பதால், உற்பத்திகள் அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்படும்.\nவாடிக்கையாளர் - தயாரிப்பாளர் - SLS உறவுகள் தொடர்ச்சியாக மேம்படும்.\nBSI, ISI போன்ற வெளிநாட்டு சான்றுப்படுத்தல் குறியீடுகளைப் பெற்றுக்கொள்ள அத்திவாரமாக அமைகிறது.\nநுகர்வோர் நியாயமான தர உறுதிப்பாட்டுடன் உற்பத்திகளைத் தெரிவுசெய்ய முடியும்.\nஒரு வியாபார பொருளின் மீது அல்லது உற்பத்தியின் மீது சான்றுப்படுத்தல் குறியீட்டைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற விரும்புகின்ற ஒரு தயாரிப்பாளர் முதலில் அந்த வியாபார பொருள்/உற்பத்தி சம்பந்தமாக இலங்கை தரப்படுத்தல் விபரக்கூற்று அங்கீகரிக்கப்பட்டு நிறுவகத்தினால் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட தரத்தை உள்ளடக்குகிற ஒவ்வொரு வியாபார பொருளுக்கு அல்லது உற்பத்திக்கு வெவ்வேறாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nவியாபார பொருள் அல்லது உற்பத்தி ஒரே வணிகப் பெயரைக் கொண்டிருந்து விண்ணப்பதாரரின் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில்/தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால் ஒரே வணிகப் பெயரின் கீழ் ஒவ்வொரு இடத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் ���யாரிக்கப்படுகின்ற வியாபார பொருளுக்கு அல்லது உற்பத்திக்கு வெவ்வேறாக ஒரே நேரத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nமேலதிக விபரங்களுக்கு உற்பத்தி சான்றுப்படுத்தல் பிரிவுடன் தொடர்புகொள்ளவும். (தொலைபேசி 2671567-72, நீடிப்பு -225, 354, 584, 591, 367, 348)\nஅனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு முன்னர் மதிப்பீடுசெய்தல்\nஅனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு முன்னர் மதிப்பீடுசெய்தல்\nவிண்ணப்பம் கிடைத்தவுடன் விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ள விபரங்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிப்பாளரின் தர உறுதிப்படுத்தலுக்கான ஒழுங்குமுறைகள் போதுமானதா என்பதை நிறுவகம் மதிப்பீடுசெய்யும். விண்ணப்பதாரரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தர முகாமைத்துவ முறைமையை பரிசோதிப்பதற்கு பரிசோதகர்/கள் தொழிற்சாலையில்களில் ஈடுபடுத்தப்படுவார்/கள். கொள்வனவு, உற்பத்தி கட்டுப்பாட்டு நடைமுறைகள், உபகரணங்களின் பொருத்தமான தன்மை, பரிசோதிப்பு மற்றும் பரிசோதனை வசதிகள், பயிற்சி, பதிவுகளைப் பேணுதல், தேவையான வளங்களின் ஏற்பாடுகள் என்பவைபற்றி குறிப்பிடத்தக்களவு கவனம் செலுத்தப்படும்.\nபரிசோதனைக்காகத் தேவைப்படுகின்ற மாதிரிகளை தொழிற்சாலைகளிலிருந்து சேகரித்துக்கொள்ளுவதற்கு நிறுவகத்தின் பரிசோதகர்களுக்கு விண்ணப்பதாரர் அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். பரிசோதாகர்களக்கான செலவு, மாதிரிகளக்கான செலவு மற்றும் பரிசோதனை கட்டணங்கள் என்பவற்றை விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ள வேண்டும்\nஅந்த உற்பத்தி தரத்திற்குத் தேவைப்படுபவைகளை உறுதிப்படுத்தினால் (தொடர்ச்சியாக இரண்டு மாதிரிகளைப் பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொள்ளல்) மற்றும் தர முறைமை திருப்திகரமாக இருந்தால், பரிசோதகர்கள் குழு ஒன்றினால் இறுதி தர ஆய்வு மேற்கொள்ளப்படும்.\nபின்வரும் நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்டால் சான்றுப்படுத்தல் குறியீட்டைப் பயன்படுத்துவதற்கு ஓர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.\nகுறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இரண்டு தொடர்ச்சியான மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்டபோது அவை இலங்கை தரநிர்ணய கோவையின் குறித்த தரத்தை உறுதிப்படுத்தியிருத்தல்; (உற்பத்திசெய்யப்பட்ட பல்வேறு வகைகள்/வேறுபட்ட பொருட்கள்/அளவுகள் என்பவற்றின் அடிப்படையில் பல மாதிரிகள் பரிசோதிக்கப்படும்)\nதிருப்தி���ரமான முறையில் ஆவணப்படுத்தப்பட்ட தர முகாமைத்துவ முறைமை அமுலாக்கப்பட்டிருத்தல்.\nவிண்ணப்பதாரர் பொதுவான மற்றும் குறிப்பிட்ட அனுமதிப்பத்திர நிபந்தனைகளுக்கு கட்டுப்பட உடன்படுதல்.\nவிண்ணப்பதாரர் ஒரு வருடத்திற்கான கட்டணத்தைச் செலுத்துதல்.\nஅனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவுடன், தயாரிப்பாளர் அவருடைய உற்பத்திப் பொருள்மீது SLS சின்னத்தைக் காட்சிப்படுத்த வேண்டும்.\nஇலங்கையின் தர விபரக்கூற்றுகளுக்கு அமைவாக குறித்த உற்பத்தியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு தயாரிப்பாளரின் வசதிக்கேற்ப தொடர்ச்சியாக, தர முறைமையின் திருப்திகரமான செயற்பாட்டையும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளையும் இணங்கியொழுகுவதை உறுதிசெய்துகொள்ளுவதற்காக காலத்திற்குக்காலம் பரிசோதனை நடத்தப்படும்.\nவிபரக்கூற்றுகளுடன் இணங்கியொழுகுவதை பரிசோதிப்பதற்காக தயாரிப்பாளர்களிடமிருந்து / திறந்த சந்தையிலிருந்து / விநியோகத்தை மேற்கொள்ளுகின்ற தரப்பிடமிருந்து பெறப்பட்ட உற்பத்திகளின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும்.\nஅனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர் அனுமதிப்பத்திரத்தின் அனைத்து விடயங்களிலும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை இணங்கியொழுகுவதை உறுதிப்படுத்த வேவண்டும். அத்துடன் எப்பொழுதும் இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்திற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் நல்க வேண்டும்.\nஅனுமதிப்பத்திரம் மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும் தர முறைமைகளை திருப்திகரமாக செயற்படுத்துதல் மற்றும் மாதிரிகள் இலங்கை தரத்திற்கேற்ப இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தி அதைப் புதுப்பிக்க முடியும்.\nஒரே தர விபரக்கூற்றுகளின் கீழ் வருகின்ற ஆனால் வித்தியாசமான வணிகப் பெயர்களில் சந்தைப்படுத்தப்படுகின்ற வியாபார பொருட்கள் அல்லது உற்பத்திகள் என்பவற்றிற்கு தனியான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரேவிதமான வியாபாரப் பொருள் அல்லது உற்பத்தி ஒரேவிதமான வணிகப் பெயரைக் கொண்டிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பொறித்தொகுதியில் தயாரிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு பொறித்தொகுதிக்கும் வெவ்வேறு அனுமதிப்பத்திரங்களை ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரேவிதமான வியாபார பொருட்களை அல்லது உற்பத்திகளை ஒரே வணிகப்பெயரின் கீழ் உற்பத்தி செய்கின���ற அனைத்து தொழிற்சாலைகளும் அனுமதிப்பத்திர தேவைகளை இணங்கியொழுகாவிட்டால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது.\nகுறியீட்டைத் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறுதல்\nகுறியீட்டைத் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறுதல்\nசான்றுப்படுத்தல் குறியீட்டில் பொறிக்கப்பட்டுள்ளவற்றை தவறாகப் பயன்படுத்துதல் இலங்கை தரப்படுத்தல் நிறுவக சட்டத்தின் கீழ் குற்றமாகும். அத்தகைய குற்றங்களுக்கு சட்டம் அபராதத்தை மற்றும்/அல்லது இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையைக் குறிப்பிடுகிறது. மேலும் வியாபார பொருள் அல்லது உற்பத்தி தரத்தில் குறைவாக இருந்தால் அல்லது அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர் எந்த நிபந்தனையின் கீழ் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதோ அந்த நிபந்தனைகளையும் நியதிகளையும் இணங்கியொழுகத் தவறினால் அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்படும்.\nCreated on செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019 14:28\nCreated on வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2019 11:03\nCreated on திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2019 15:52\nCreated on வியாழக்கிழமை, 14 நவம்பர் 2019 13:58\nபதிப்புரிமை © 2016 இலங்கை கட்டளைகள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்படProcons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/10/rajavukku-check-audio-launch-stills-and.html", "date_download": "2019-11-22T17:52:55Z", "digest": "sha1:IX4QWW2VZIADKI3SATFREVQ6ZEQABJB6", "length": 19421, "nlines": 158, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: Rajavukku Check Audio Launch Stills and News", "raw_content": "\nPallatte kokkatt film house வழங்கும் படம் ராஜாவுக்கு செக். இப்படத்தை SDC பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியீடுகிறது. சேரன் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை சாய் ராஜ்குமார் எழுதி இருக்கிறார். இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்,\nவிழாவில் தயாரிப்பாளர் தாமஸ் கோக்காட்டி அனைவரையும் வரவேற்று பேசினார்.\n\"பெரிய படம் சின்னபடம் என்பது இல்லை. நல்லபடம் நல்லா இல்லாத படம் அவ்வளவு தான். அப்படி நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பணியாற்றி வருகிறேன். சேரன் திரில்லர் படத்திற்கு ஏற்றார் போல் மிக சிறப்பாக நடித்துள்ளார்\" என்றார்\n\" அனைவரையும் இயக்குநர் சாய் ராஜ்க��மார் சார்பாக வரவேற்கிறேன். சேரன் எனக்கு முன்பாகவே நல்ல பழக்கம். சேரன் ஹீரோவாக இருந்தாலும் இயக்குநராக இருந்தாலும் எனக்கு அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் சந்தோஷம். இப்படத்தின் இயக்குநர் சாய்ராஜ்குமார் என்னிடம் மிகச்சிறப்பாக பணியாற்றினார். என் படங்களில் இருந்த நிறைய நல்ல விசயங்களில் எல்லாம் சாய் ராஜ்குமாரின் பங்களிப்பு இருந்தது. அவரின் உழைப்பு பெரிதாக இருக்கும். இப்படத்தில் அவருக்கு ஒரு பெரிய சேலஞ்ச் இருந்தது. அதை அற்புதமாக கையாண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக கேமராமேன் எம்.எஸ். பிரபு இருந்திருக்கிறார். ஒரு பெரிய ஹீரோவை வைத்து ஒரு படத்தை ஈசியாக டிசைன் பண்ணிடலாம். இதுபோல சின்ன படங்களை நல்ல படங்களை டிசைன் செய்வது தான் கஷ்டம். அதைச் சிறப்பாக இப்படத்தின் தயாரிப்பாளர்கள் செய்துள்ளார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள் \" என்றார்\n\"இப்படத்தில் நடிக்கும் போது ரொம்ப பயமா இருந்தது. போகப்போக செட் ஆகிட்டேன்..மிகச் சிறப்பாக படம் வந்திருக்கிறது. சேரன் சார் எம்.எஸ் பிரபு சார் எங்களை மிகவும் சவுகரியமாக வைத்துக்கொண்டனர். இந்தப்படம் இயக்குநர் சாய் ராஜ்குமாருக்கு பெரிய வெற்றியைத் தேடித் தரும்\" என்றார்\n\"இப்படத்தின் ஹீரோ கதை தான். இந்தப்படத்தில் மிக முக்கியமான கேரக்டர் பண்றேன். நிச்சயமா இப்படத்திற்கு பிறகு நிறையபேர் என் கேரக்டர் பற்றியும், படம் பேசியும் பேசுவார்கள் என நம்புகிறேன். இந்த நல்ல படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. இந்தப்படத்தில் ஒரு மிக முக்கியமான சீன் பண்ணிருக்கேன். அப்படியொரு காட்சியில் வேறு எந்த நடிகையும் நடிக்கவில்லை. ஒரேயொரு நடிகை தான் நடித்துள்ளார். அதன்பின் நான் தான் நடித்துள்ளேன்\" என்றார்\n\"ஒரு மனிதன் அப்பாவாகும் தருணம் மிக முக்கியமானது. எனக்கு பையன் பிறக்கும் போது கூட அப்பாவாக உணரவில்லை. என் மகனுக்கு 104 டிகிரி காய்ச்சல் வந்தபோது மூன்று மணிநேரம் தோளில் வைத்திருந்தேன். அப்போது தான் நான் அப்பாவாக உணர்ந்தேன். அதுபோல் சேரனை அப்பாவாக இப்படத்தில் பார்த்தது மிகவும் பொருத்தமாக இருந்தது\" என்றார்\n\"இந்தத் திரைப்படத்தில் என்னைத் தவிர மிக அத்தனைப் பேரும் மிக அதிகமாக உழைத்திருக்கிறார்கள்.\nஇப்படத்தின் இயக்குநர் உள்பட பலரும்\nஒரு அங்கீகாரத்தை எ���ிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த அங்கீகாரம் கிடைக்கும். நான் படத்தைப் பார்த்துவிட்டேன். உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் நிச்சயம் அந்தக்குழந்தைகளோடு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். என் நண்பர் எம்.எஸ் பிரபு கதைக்குள் அடங்குகிற கேமராமேன் அவர். அவர் இப்படத்தின் அசோஸியட் டைரக்டர் போல வேலை செய்துள்ளார். இப்படத்திற்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்க வேண்டும். இப்படத்தைப் பார்த்ததும் நம் உறவுகளின் கையைப் பிடிப்பதைப் போல் உணர்வீர்கள்\" என்றார்\nஇயக்குநர் சாய் ராஜ்குமார் பேசியதாவது,\n\"என்னை அசிஸ்டெண்டாக சேர்த்துக்கொண்ட வசந்த் சாருக்கு முதல் நன்றி. அடுத்து சரண் சாரிடம் ஐந்து படங்கள் வேலை செய்தேன். எஸ்.பி சரண் தான் என்னை மழை படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். இயக்குநர் பத்மநாபன் தான் இந்தப்படத்தை வாங்கிக் கொடுத்தார். அவருக்கும் நன்றி. இப்படத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பாக தயாரிப்பாளர்கள் செய்து கொடுத்தார்கள். சேரன் சாரிடம் இப்படத்திற்காக முதலில் பேசும்போது ஒத்துவரவில்லை. ஆனால் நான் அவரை விடவில்லை. பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தை ரிபிளேஸ் பண்ணிட்டு இன்னொரு ஹீரோவை நினைத்தே பார்க்க முடியாது. அதேபோல் இப்படத்தில் சேரனைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது. இர்பானை நெகட்டிவ் ரோல் பண்ணச்சொன்னேன்.அவர் யோசித்தார். ஆனால் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஸ்ருஷ்டிடாங்கே கேரக்டர் மிகவும் வித்தியாசமானது. இதுபோல் எல்லாக் கேரக்டர்களும் வித்தியாசமானதாக இருக்கும். எம்.எஸ் பிரபு சார் அப்படி ஒரு ஸ்பீடான கேமராமேன். இசை அமைப்பாளர் வினோத் எஜமான்யா தெலுங்கில் நிறைய படங்கள் பண்ணிருக்கிறார். இப்படத்தின் ஆர் ஆர் மிகப்பெரிய அளவில் வந்துள்ளது. மேலும் ஆர்ட் டைரக்டர், எடிட்டர் எல்லோரும் படத்தில் நிறைய உழைத்திருக்கிறார்கள்.\" என்றார்..\nCheran | ஒரு பெண் குழந்தை இருந்தால் கண்டிப்பா பாக்கணும் | Rajavukku Check Audio Launch\nVasantha Balan | ஒரு மனுஷன் தன்னை அப்பாவ எப்போ உணரார் \nகார்த்தியின் “கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ்...\nஅனிருத் பாடிய யாஞ்சி, கண்ணம்மா பாடல்களுக்குப்பிறக...\nநவம்பர் 8 ம் தேதி வெளியாகஉள்ளது பட்லர் பாலு\nகைதி 2 எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இர...\nகாதலன் டார்சார் தாங்கா��ல் இரண்டாவது நாளே படப்பிடிப...\nஇணையத்தில் தீபாவளி தீபாவளி அன்று வெளியீடு பகவான் ஸ...\nநந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பி...\nமாநகரம் என்கிற ஒரே படம் தமிழ் சினிமாவில் அசைக்க மு...\nஹிப் ஹாப் இசையில் முதல் முறையாக சாதனா சர்கம்\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் பட...\nஇந்தியன் வங்கி நிதியாண்டு 2020க்கான Q2, மொத்த வருவ...\nஆடை' இந்தி மொழி மாற்றத்தில் நடிக்க இதுவரை கங்கனா ர...\nஇயக்குநர் பத்மாமகனின் ரூம் படத்தின் படப்பிடிப்பு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=967324&cat=504", "date_download": "2019-11-22T19:35:07Z", "digest": "sha1:FRRS3IPYBBPDQ6T7UX6O3WMJ7JTSTIGY", "length": 12265, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவண்ணாமலை மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அரிசி ஒதுக்கீடு 23 சதவீதம் குறைப்பு | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அரிசி ஒதுக்கீடு 23 சதவீதம் குறைப்பு\nதிருவண்ணாமலை, நவ.8: திருவண்ணாமலை மாவட்டத்தில், ரேஷன் அரிசி ஒதுக்கீடு 23 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து கார்டுகளுக்கும் அரிசி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ரேஷன் கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 520 பகுதி நேர ரேஷன் கடைகள் உள்பட மொத்தம் 1,627 கடைகள் செயல்படுகின்றன. அதில், 6.35 லட்சம் குடும்பங்கள் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றன. வெளி மார்க்கெட்டில் உணவு பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்திருக்கிறது. எனவே, ரேஷன் பொருட்களை வாங்கி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்துக்கான ரேஷன் அரிசி ஒதுக்கீடு கடந்த சில மாதங்களாக 77 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரிசி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nமேலும், ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யும் அரிசி மூட்டைகள் ஒவ்வொன்றிலும் அதிகபட்சம் 3 முதல் 5 கிலோ வரை எடை குறைந்திருக்கிறது. எனவே, எடை குறைவினால் ஏற்படும் பற்றாக்குறை மற்றும் ஒதுக்கீடு குறைவு போன்றவற்றால், பொதுமக்களு���்கு அரிசி விநியோகிப்பது பெரிதும் பாதித்திருக்கிறது.\nரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் அரிசியின் மொத்த அளவில், மாதத்தின் முதல் வாரத்தில் 60 சதவீதமும், 15ம் தேதிக்கு பிறகு 40 சதவீதமும் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக மாதத்தின் இறுதி வாரம் வரை இரண்டாவது பகுதி அரிசி ஒதுக்கீடு ரேஷன் கடைகளுக்கு வந்து சேருவதில்லை என்ற புகாரும் உள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் தேவையான அளவைவிட, குறைந்த அளவில் அரிசி ஒதுக்கீடு செய்யப்படுவதால், எந்த நாளில் அரிசி வழங்கப்படுகிறது என்ற விபரத்தை விற்பனையாளர்கள் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிப்பதில்லை. முதலில் வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கிவிட்டு, பின்னர் அரிசி இருப்பு இல்லை என்கின்றனர். எனவே, கிராமப் பகுதிகளில் அரிசி வாங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தாமதித்து வந்தால் அரிசி கிடைக்காது என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை தற்போது நகர பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கிறது.\nகிராமப்பகுதி ரேஷன் கடைகளில், கடைகள் திறக்கும் முன்பே வரிசையில் காத்திருப்பதும், வரிசைக்கான இடத்தை பிடிக்க பைகளை வரிசையில் வைத்திருப்பதும் இப்போதும் தொடர்ந்து நடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருகே இனாம்காரியந்தல் கிராமத்தில் ரேஷன் அரிசி வாங்க காத்திருந்த மூதாட்டி, நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நடந்தது. அதன்பிறகும், ரேஷன் கடைகளுக்கான அரிசி ஒதுக்கீடு உயர்த்தவில்ைல. ஸ்மார்ட் கார்டு வடிவிலான ரேஷன் கார்டுகள் நடைமுறைக்கு வந்த பிறகு, போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இல்லை. எனவே, ரேஷன் பொருட்கள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எனவே, நூறு சதவீத அரிசி ஒதுக்கீடு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டால், எந்த நாளில் சென்றாலும் அரிசி பெற முடியும் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படும். ரேஷன் கடைகளில் காத்திருக்க வேண்டிய நிைலயும், தள்ளுமுள்ளு ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.\n2.24 கோடியில் 1,044 பேருக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் வழங்கினார்\nபுதிய கட்டிடம் கட்ட கோரிக்கை பெரணமல்லூர் அரசு பள்ளியின் அவல நிலை\nதிருவண்ணாமலையில் சுகாதாரமற்ற பிள்ளைக்குளத்தை சீரமைக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை\nபோளூர் ஒன்றிய அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி\nவீட்டில் கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது ஆரணி அருகே பரபரப்பு\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7463", "date_download": "2019-11-22T19:26:39Z", "digest": "sha1:PB7XHEHGGQ67OJPF4FKMMBLMK56S6OXY", "length": 13703, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "முதியோர்களுக்கும் விளையாட்டு மைதானங்கள் தேவை! | Older people need playgrounds too! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nமுதியோர்களுக்கும் விளையாட்டு மைதானங்கள் தேவை\n‘மைதானத்தில் விளையாடுவது முக்கியம். அங்குதான் குழந்தைகளின் மோட்டார் திறன்கள் மற்றும் ஒருங்கிணைப்பு மேம்படுகிறது’ என்று நிபுணர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள். இந்த மைதான விளையாட்டுகள் முதியோருக்கும் அவசியம் என்று தற்போது குறிப்பிடுகிறார்கள்.\nகாரணம் இல்லாமல் இல்லை. சமூகமயமாக்கல் மற்றும் தகவல்தொடர்பு திறன்களை வளர்ப்பதற்குத் தேவையான புதிய காற்று, சூரிய ஒளி மற்றும் சகாக்களுடன் தொடர்புகொள்வதும் அவர்களுக்குத் தேவை என்பதே. ஆனால், இந்த விளையாட்டு மைதான யோசனை குழந்தைகளுக்கானதாக மட்டும் இருக்கக் கூடாது.\nவயதானவர்களும், குழந்தைகளைப் போன்று மென்மையானவர்களே. அவர்களுக்கு ஒருவருக்கொருவருடனான உறவுகள் ��ற்றும் சக குழுக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. மேலும் அவர்களின் உடல் இயக்கங்களை மேம்படுத்தவும், உடலை பராமரிப்பதற்காகவும் மிதமானது முதல் முறைசாரா உடல் செயல்பாடுகளும் தேவை. எனவே, இதுபோன்ற விளையாட்டு மைதானங்களை அமைப்பது அவசியமாகிறது.\nமுதியோருக்கு விளையாட்டு மைதானம் என்றவுடனே ஊஞ்சல், ராட்சத ராட்டினம் போன்று அவர்கள் உடலின் அட்ரினலினை தூண்டும் கட்டமைப்புகளை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு பதிலாக முதியவர்களின் தசை வலிமை, மோட்டார் செல்களின் ஒருங்கிணைப்பு, சமநிலை மற்றும் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தக்கூடிய குறைந்த உடலியக்கத்தைக் கொண்ட சிட்-அப் பெஞ்ச், உடற்பயிற்சி பைக்குகள், ஃப்ளக்ஸ் ரன்னர்ஸ், ஃப்ளக்ஸ் வீலர்ஸ், குறைந்த வேகம் கொண்ட ட்ரட்மில்கள் போன்றவற்றை வைக்கலாம்’ என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.\nமேலும், ‘முதியவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள், அவர்களின் உடற்திறனை மேம்படுத்துகின்றன; தனிமையைக் குறைக்கின்றன’ என்கின்றனர் உளவியலாளர்கள். இந்த பூங்காக்கள் முதியோரின் உடல் நலத்தை மேம்படுத்துவதற்கான நோக்கத்திற்கு மட்டும் சேவை செய்வதில்லை. மக்களைச் சந்திக்கவும், பூங்காவில் தேநீர் அருந்தவும், நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், பழகவும் வாய்ப்பளிப்பதற்கான இடமாக இருக்கும். இது முதியவர்களிடையே ஒரு பொதுவான பிரச்னையாக இருக்கும் தனிமை மற்றும் ஒதுக்கப்படுவதிலிருந்து தப்பிப்பதற்கான இடமாகவும் இருக்கும்.\nActive ageing-ன் சர்வதேச கவுன்சிலின் தலைமை நிர்வாகியான கோலின் மில்னர், The wall street journal பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘முதியவர்களுக்கான விளையாட்டு மைதானங்களை அதிகரிப்பதன் மூலம் அவர்கள் சமூகத்துடன் அதிகம் இணைவதற்கான சூழல்களை உருவாக்கித் தர முடியும். குறிப்பாக, பிள்ளைகள் நெடுந்தொலைவில் இருப்பவர்கள் மற்றும் துணையை இழந்தவர்களுக்கு அவர்களின் தனிமையைப் போக்கி, உடல்திறனை மேம்படுத்தக்கூடும்’ என்கிறார்.\nவயதானவர்களில் அடிக்கடி மருத்துவமனையில் சேர்வது மற்றும் வயதானதற்கான அறிகுறிகளைக் குறைக்கவும் இதுபோன்று வெட்டவெளி மைதானங்களில் விளையாடுவது மற்றும் உடற்பயிற்சி செய்யும் நடவடிக்கைகள் உதவுகின்றன. முதியவர்களிடத்தில் அடிக்கடி வெளியே செல்லும் பழக்கம் ஊக்குவ���க்கப்பட்டால், அவர்கள் வயதாகும்போது மருத்துவ கவனிப்பு தேவைப்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும். 1995-ம் ஆண்டில், சீன அரசு முதியவர்களுக்கான பூங்காக்களை தன் நாடு முழுவதும் அமைத்ததன் மூலம் உலகின் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருந்தது.\nஅதைத் தொடர்ந்து இந்த யோசனையை ஜப்பான் செயல்படுத்தத் தொடங்கி, கடந்த 20 ஆண்டுகளாக ஆசியா, ஐரோப்பா நாடுகள் முழுவதும் முதியவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள் பெருகத் தொடங்கின. தற்போது உலகம் முழுவதும் முதியவர்களுக்கான மைதானங்களை பரவலாக காண முடிகிறது. அமெரிக்கா, ஸ்பெயின், ஸ்பானிஷ் போன்ற நாடுகள் இதற்காக அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டன.\n2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40 முதல் 45 சதவீதம் வரை முதியவர்கள் மக்கள் தொகை அதிகரிக்கக்கூடிய பிரச்னையை சமாளிக்க உலகம் முழுவதும் பல கோணங்களில் யோசனைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதை கருத்தில் கொண்டு நம் இந்தியாவும் இதைப்பற்றி யோசிக்குமானால், முதியவர்களுக்கான மருத்துவச் செலவை குறைக்கும் அதே நேரத்தில் முதியவர்களை பராமரிப்பதற்கான தீர்வையும் பெற்றுக் கொள்ள முடியும்.\nமுதியோர்களுக்கும் விளையாட்டு மைதானங்கள் தேவை\nமண்ணில் இருந்து மன அழுத்த தடுப்பூசி\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539580", "date_download": "2019-11-22T19:29:11Z", "digest": "sha1:2Y4RICC6DUD4XLWIO6GO2GU7IECYTWKU", "length": 8198, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "புறநகர் மின்சார ரயில்களில் பயணிகளிடம் கைவரிசை; வேலூர் பெண் சிக்கினார் | Passengers hand in hand on suburban electric trains; Vellore girl trapped - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபுறநகர் மின்சார ரயில்களில் பயணிகளிடம் கைவரிசை; வேலூர் பெண் சிக்கினார்\nசென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் உள்ள எழும்பூர், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, பூங்கா ரயில் நிலையங்களில் அடிக்கடி பயணிகளின் செல்போன், பணம் திருடு போவதாக எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பத்மா குமாரி உத்தரவின் பேரில் நுங்கம்பாக்கம், எழும்பூர், பூங்கா, கடற்கரை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில் நேற்று கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் மின்சார ரயில் பூங்கா ரயில் நிலையம் வந்தது.\nஅப்போது அந்த ரயிலில் இருந்து சந்தேகப்படும்படியான ஒரு பெண் இறங்கி 2ம் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, பாபு நகரை சேர்ந்த தேவி (24) என்பதும், இவர், புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண் பயணிகளிடம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.\nஅவரை கைது செய்து, அவரிடம் இருந்து 8 பவுன் நகைகள் மற்றும் 46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.\nபுறநகர் மின்சார ரயில் பயணிகளிடம் கைவரிசை வேலூர் பெண் சிக்கினார்\nமனைவியை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை\nதொழிலதிபர் என்ற போர்வையில் மாடல் அழகிகளை ஏமாற்றி பலாத்காரம் பெங்களூருவில் சென்னை வாலிபர் கைது\nகாருக்குள் ரகசிய அறை அமைத்து ரூ.3 கோடி தங்க நகைகள் கடத்தல் : 3 பேர் அதிரடி கைது\nகேரளாவை போல சென்னையிலும் பயங்கரம்: குடும்பத்தினரை கூண்டோடு கொன்ற பெண்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம்: மாணவர்களின் பெற்றோருக்கு காவல் நீட்டிப்பு\nரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் கைது\nசாப���பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/kannottam/index_jan09.php", "date_download": "2019-11-22T18:51:31Z", "digest": "sha1:SADZS2THJYMQDWKSIRSJYWLGGVYQQBXL", "length": 4078, "nlines": 36, "source_domain": "www.keetru.com", "title": " Thamizhar Kannottam | P. Maniyarasan | Magazine | Tamilnadu | Tamil", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஆக்கிரமிப்பாளன் புஷ்ஷூக்கு ஈராக்கில் செருப்ப்படி விடை\nஇறையாண்மை - குடிமக்கள் - வாழ்குடிகள்: சில சிந்தனைகள் : கி.வெங்கட்ராமன்\nபாலஸ்தீனர்கள் மீது மீண்டும் இனக்கொலைத் தாக்குதல்\nநீதிபதிகளை அமர்த்த - நீக்க புதிய அமைப்பு முறை வேண்டும் : கி.வெங்கட்ராமன்\nகபடி கபடி... : முழுநிலவன்\nநாளைய வரலாறு : கவித்துவன்\nஅறம் வெல்லும் : புவை சாரதி\nகீழைக் கடல் : தஞ்சை வாரகி\nதமிழர் கண்ணோட்டம் - முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2009/10/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-22T18:38:56Z", "digest": "sha1:GCXD2CAIBOKKIKCI6Z3TSSNWJZJJDGI7", "length": 39629, "nlines": 470, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் -புதுவை இரத்தினதுரை – eelamheros", "raw_content": "\nநாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் -புதுவை இரத்தினதுரை\nபுதுவையின் ஆழ வரிகளை ஒரு முறை நின்று கேளுங்கள்\nஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை – போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர்.\n“இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்\nஎழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்”\n“துயரம் அழுவதற்காக அல்ல… எழுவதற்காக\n– இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை…\nபெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்\nநிலம் சுமப்பதோ நீண்ட காலம்.\nஅன்னை மடியில் இருந்து கீழிறங்கி\nஅடுத்த அடியை நீ வைத்தது\nநிலமிழந்து போனால் பலமிழந்து போகும்\nபலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்\nதாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்”\nவாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை, தனது பதினான்காவது வயதில் கவிதை எழுத தொடங்கி, முப்பத்தேழாவது வயதில் (1935) விடுதலைப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர், ஒரு சிற்பக் கலைஞரும் கூட.\n“எமது மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறிவதில் நானும் போராட வேண்டும் என்று நினைத்தேனே தவிர, தொடர்ந்தும் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பில் நான் வரவில்லை. ஆனால், அமைப்புக்கு வருவதற்கு முன்பே எனது துறை கலையாக இருந்தபடியால், அமைப்புக்குள் நுழைந்த பின்பும் இயக்கத்தில் கலைப் பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது. இந்தப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என உறுதியுடன் கூறிவந்த புதுவை இரத்தினதுரை, ”ஈழத்தில் மட்டுமல்ல மானுடம் எங்கு வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் எனது கவிதை பேசும்” என்கிறார்.\nகவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளை படித்தும், கவிதை��் பாடல்களை கேட்டும் பலநூறு இளைஞர்களும், இளைஞிகளும் விடுதலைப் படையினில் வந்து சேர்ந்து “மண் மீட்புக்காக” களமாடிக் கொண்டிருப்பதை சென்னையில் என் அண்டை வீட்டில் வாழும் ஈழத் தமிழ் நண்பர் யொனி, சொல்ல கேட்கும் பொழுது – கவிஞரின் “கவிதாயுதம்” இருப்பதிலேயே உயர் கருவியாக மதிக்கப்பட்டு – மெய் சிலிர்க்க வைக்கிறது.\nஈழமண்ணில் தோன்றிய மிகச்சிறந்த ஆய்வாளர்களும் ஒருவரான பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள், புதுவை இரத்தினதுரை கவிதைகள் பற்றி குறிப்பிடும்பொழுது,\n“…இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்\nஎல்லைகள் மீறி யார் வந்தவன்.\nநிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து\nநின்றது போதும் தமிழா – உந்தன்\nகலைகள் அழிந்து கவலை மிகுந்து\nகண்டது போதும் தமிழா இன்னும்\nஉயிரை நினைத்து உடலை சுமந்து\nஎன நெருப்பாக தொடங்கி நீளும் ஒரு பாட புதுவை இரத்தினதுரை எழுதியுள்ளார். அந்த பாடல் வரிகள் எத்தகைய தாக்கத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன் – ஈழத்திலுள்ள திருநல்வேலி சந்தியில் 1993இல் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் ஒருவர் தேநீர் குடித்துவிட்டு, சுருட்டு பற்ற வைத்துக்கொண்டு குளிருக்காக தலையையும் காதையும் மறைத்து தான் போட்டிருந்த போர்வையுடன் மிதிவண்டியில் ஏறிய நேரத்தில் இந்தப் பாடலும், “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலும் ஒலிபரப்பாக மிதிவண்டியில் அப்படியே நின்றபடி கேட்டுவிட்டு சென்றார். புதுவை இரத்தினதுரையின் புரட்சிக் கருத்துக்களையும் நெகிழ்ச்சியான அனுபவங்கலையும் பாடலில் கேட்டு, உறைந்துபோன அந்த ஈழத் தமிழனின் செயலை கண்டு மனம் நெகிழ்ந்தேன்” என்று பூரிப்போடு கா.சிவதம்பி எழுதியுள்ளார்.\nவிரும்பி இடம்பெயர்வது வேறு – விரும்பாமல் வன்முறை செய்து இடம்பெற வைப்பதென்பது வேறு. புலம் பெயர வைப்பவன் – இறுதியில் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அவனை மன்னிக்கவே கூடாது என மனம் பதற வைக்கிறது புதுவை இரத்தினதுரையின் சில படைப்புகள்.\nபருப்பு, இரண்டு பாய், இருமல் மருந்து,\nஇந்த நிலை – அரை நூற்றாண்டாக… ஈழமண்ணில் தொடர்கிறது. இது நாளையும் தொடரும் என்கிற போது… சொல்லி புலம்ப சொற்களில்லை. இயலாமையால் மனம் மௌனமாகிறது.\n“தம்பி பெஞ்சாதியின் தமையன் வீட்டில்\nஇரவில் பாய்விரிக்க எங்கு இடமி���ுந்தாலும்\nஇருமலைக் கூட உள்ளே புதைப்பு\nகளவுக்கு வந்தவன் போல மனைவியுடன் கதைப்பு\nகிணற்று வாளி தட்டுப்பட்டாலே படபடப்பு\nஇப்படி காலம் காலமாக சிதைந்தும் – மனம் சிதையாமல் இருப்பதெப்படி. நம்பிக்கை. உண்மையின் மேல் ஈழத் தமிழர்கள் வைத்திருக்கும் பெரு நம்பிக்கை. இந்த நூற்றாண்டிற்கு மட்டுமல்ல – இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழனின் விடுதலைப் போராட்டத்திற்கான இந்த “எரிசக்தி” கையிருப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.\nஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய இளைஞர்களே\nவீடு திரும்ப மூட்டை கட்டியபோது\nஎன்று ஒரு ஞாயமான வினாவை தனது கவிதை மூலம் புதுவை இரத்தினதுரை எழுப்புகிறார். செய்யவேண்டிய வேலையை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்து விட்டால் தலைமுறைகள் ஏன் தத்தளித்தாடுகிறது என்று கேட்ட கவிஞர், இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் சுருக்கென சூடு வைக்க தயங்கவில்லை,\nஇத்தகைய அற்புத படைப்பின் மூலம் – ஈழத் தமிழ்மக்களை போராட்ட களத்திற்கு செல்ல வழியமைத்தவர் புதுவை இரத்தினதுரை.\n“……சும்மா காற்றில் பற்றியா இந்தத் தீ மூண்டது\nஇந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.\nஎத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்\nமீண்டும் ஊரில் நுழைய – தெருவில் நடக்க – தன் வீட்டு நிழலில் களைப்பாற துடிக்கும் என் உறவு ஈழத்தமிழினத்திற்கு எப்போது விடிவுகாலம் பொறக்கும் என்று எண்ணும்படியாக துக்கம் தொண்டையை அடைக்க என்னை நிலைதடுமாற செய்தது புதுவை இரத்தினதுரையின் கவிதைகள். அவரின் படைப்பை மொத்தமாக ( நூல்: பூவரசம்வேலியும் புலுனிக் குஞ்சுகளும்; ஆசிரியர்: புதுவை இரத்தினதுரை; வெளியீடு: விடியல் பதிப்பகம், பக்கம்: 432; விலை: ரூ.300) படித்து முடித்தபோது மண்ணைப் பற்றியும், மண்ணுக்கும் மனிதனுக்குமான பாசம் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும், உறவுப் பிரிவின் துயரங்களைப் பற்றியும், வாழ்க்கையின் உன்னதங்கள், அழகியலைப் பற்றியும், புரட்சியைப் பற்றியும், அறுந்துபோகாத உறுதியான நம்பிக்கைகள் எனக்குள்ளே கூடியிருப்பதை உணர்கிறேன்.\nஉண்மையான ஒவ்வொரு தமிழனிடமும் கவிதை மூலமாக புலம்பினார் புதுவை இரத்தினதுரை. மனித நேயமுள்ள உலகத்து மனிதர்களிடம் புலம்பினார். நெஞ்சு வெடித்து இனத்துக்காகக் கதறிய இந்த கவிஞனுக்கு என்ன சொல்ல போகிறத�� இந்த உலகம். பதறி துடிக்கும்போது கவனிக்காமல் போய் வழக்கம் போல் எழவுக்கு துக்கம் விசாரிப்பது போலவே இந்த பதிவையும் வருத்தத்தோடு எழுதுகிறேன்.\nகுறைந்த அளவு இரக்கத்தையாவது உலகம் காட்டியிருக்கக் கூடாதா ஈழமக்களுக்கு.. என் வாழ்நாள் முழுவதும் நினைத்து வெட்கப்படுவேன்.\nதமிழ் எழுதி இருந்தால் கூட\nபாராட்டு விழா நடத்தி இருப்பார்கள்\nஏன் புதுவை நீ அமெரிக்காவில்\nஒரு வார்த்தை இட இங்கு\nஎன் கண்ணீர் கவி எழுதினால்\nOctober 24, 2009 August 3, 2010 vijasanஈழம், புதுவை இரத்தினதுரை, போராட்ட வரலாறு, வீரவரலாறு\nPrevious Post மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – 06\nNext Post 13 ஆம் ஆண்டு வீரவணக்கங்கள்\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 3 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 3 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 3 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 3 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 3 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=615&cat=10&q=Courses", "date_download": "2019-11-22T17:25:11Z", "digest": "sha1:OQAJWAPM6JN3MRDGLUCU7XX64VGHDI6N", "length": 8904, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் படிக்க விரும்புகிறேன். பி.ஆர்க்., படிக்கலாமா\nரீடெயில் துறை பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் நான் இத்துறையின் வாய்ப்புகள் பற்றி அறிய விரும்புகிறேன்\nகால் சென்டர்களிலும் பி.பி.ஓ.,க்களிலும் என்ன பணி செய்கின்றனர் நான் கால் சென்டர் பணிகளுக்குச் செல்ல விரும்புகிறேன். இவற்றுக்கான நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி தகவல்கள் தரவும்.\nநான் சரவணக்குமார். எனது மேல்நிலைப் படிப்பை தனியார் மூலமாக முடித்துள்ளேன். பி.எஸ்சி கணிப்பொறி அறிவியல் இளநிலைப் பட்டப்படிப்பை தொலைநிலைக் கல்விமூலமாக மேற்கொள்ள முடியுமா\nகோயம்புத்தூர், பெங்களூரு போன்ற இடங்களில் இயங்கி வரும் அம்ரிதா கல்வி நிறுவனங்களில் ஒன்றில் எனது மகனை எம்.பி.ஏ.,வில் சேர்க்க விரும்புகிறேன். இது சரியான முடிவு தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-22T19:23:46Z", "digest": "sha1:BKYPRRI2HNPLPKBWDPYFQ6XOMMKSW7FK", "length": 8087, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "தந்தப் பல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதந்தப் பல் (Tusks) என்பது நீண்ட, வளரும் முன் பல்லினைக் குறிக்கும். இது ஒன்றாகவோ இரண்டாகவோ பாலூட்டிகளில் இருக்கும். தந்தப் பல் தொடர்ந்து வளரும் விதமாக தன்மையைக் கொண்டுள்ளது.[1][2]\nயானையின் மேல் தாடையில் உள்ள இரண்டு முன்னம் பற்களும் வளர்ந்து யானைக்கோடுகள் ஆகின்றன. யானையின் தந்தப் பல் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும். இவை பொதுவாக ஆண்டுக்கு ஏழு அங்குலம் (17 அல்லது 18 செமீ) வரை வளர்கின்றன. ஆப்பிரிக்க யானைகளில் களிறு (ஆண்), பிடி (பெண்) இரண்டுமே நன்கு வளர்ச்சியடைந்த தந்தப் பற்களைக் கொண்டுள்ளன. இவற்றின் தந்தப் பல் பத்து அடி (3 மீட்டர்) நீளம் வரை வளரக்கூடியது. 90 கிலோ வரை எடை கொண்டது. ஆசிய யானைகளில் களிறுகளுக்கு மட்டுமே நீளமான தந்தப் பற்கள் உள்ளன. பிடிகளுக்கு மிகச்சிறியதாகவோ அல்லது இல்லாமலே கூட இருக்கலாம். ஆசிய யானைத் தந்தப் பற்களின் நீளம் ஆப்பிரிக்க யானைகளை ஒத்திருந்தாலும் அவை சன்னமானவை.\nயானையின் கோடுகள் மிகவும் மென்மையானது. அதனால் இவற்றைக் கீறி, செதுக்குவதற்கும் துருவுவதற்கும் வசதியாக இருப்பதால் சிற்பங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதால் தந்த விற்பனை தடை செய்யப் பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2018, 08:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/allahabad/places-near/", "date_download": "2019-11-22T17:41:39Z", "digest": "sha1:35QUXXZKVZ6TZ3RTXJOLCJZZRMTZINWC", "length": 18351, "nlines": 291, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Allahabad | Weekend Getaways from Allahabad-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » அலகாபாத் » வீக்எண்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் அலகாபாத் (வீக்எண்ட் பிக்னிக்)\nராய் பரேலி – ஓய்வாக பறவைகளையும் பூச்செடிகளையும் ரசிப்போம்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள ஒரு மாவட்டத்தின் தலைநகரம் இந்த ராய் பரேலி ஆகும். 1858ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின்போது இந்த மாவட்டம் பிரித்து உருவாக்கப்பட்டது.......\nபஸ்தி – ரிஷிகள் வசித்த அமைதிப்பிரதேசம்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் பஸ்தி நகரம் வரலாற்றுக்காலத்தில் பல்வேறு ராஜவம்சங்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. எனவே செழுமையான ஒரு கலாச்சார......\nஅயோத்யா - இராமச்சந்திர மூர்த்தியின் அரசாட்சி\nசர்யு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்யா,ஹிந்துக்களின் புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். விஷ்ண�� பெருமானின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ ராமருக்கும் இந்த இடத்திற்கும் நெருங்கிய......\nகௌசாம்பி – புத்தரோடு தொடர்புடைய புனித பூமி\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் மிக முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக இந்த கௌசாம்பி நகரம் பிரசித்தமாக அறியப்படுகிறது. வருடமுழுதும் ஏராளமான யாத்ரீகர்களை இது ஈர்த்துவருகிறது. இந்த புனித......\nசோன்பத்ரா – புவியியல் சான்றுகள் வாய்க்கப்பெற்ற மண்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம் எனும் அந்தஸ்தை இந்த சோன்பத்ரா மாவட்டம் பெற்றிருக்கிறது. விந்திய மலையின் தென்கிழக்கு மலைத்தொடர்களில் இந்த மாவட்டம்......\nகான்பூர் - கொடை வள்ளல் கர்ணனின் சாம்ராஜ்யம்\nஉத்தர பிரதேச மாநிலத்தில், புனிதமான கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கான்பூர் அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். மகாபாரதக் கதைகளில் வரும் துரியோதனர், தன்னுடைய உற்ற நண்பர் மற்றும்......\nவாரணாசி - காசி நகரத்தின் உண்மையான முகம்\nபனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி, தொடர்ச்சியாக மக்களின் வசிப்பிடமாக விளங்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். படைப்பு மற்றும் அழிவுக் கடவுளாக......\nமிர்சாபூர் - இந்திய கைவினைக்கலையின் அற்புதம்\nஉத்திரபிரதேசத்தில் மிர்சாபூர் நகரைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் மாவட்டம் மிர்சாபூர். பல்வேறு மலைத்தொடர்களும், ஆங்கிலேயர் கால வரலாற்றுக் கட்டமைப்புக்களும் மிர்சாபூரின்......\nஜௌன்பூர் – வரலாற்றுத்தடங்கள் பதிந்த சிறு நகரம்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் ஜௌன்பூரின் வரலாறு 1369ம் ஆண்டிலிருந்தே துவங்குகிறது. ஃபெரோஸ் ஷா துக்ளக் மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட......\nகைமூர் - மகிழ்ச்சியை அள்ளித் தெளிக்கும் நகரம்\nபோற்றத்தக்க பாரம்பரிய இடங்களை கொண்ட கைமூர், பீகாரின் அதிர வைக்கும் வட்டாரத்தில் ஒன்றாகும். பீகாரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கைமூர் ஒரு நிர்வாகம் சார்ந்த மாவட்டமாகும். இந்த......\nபாராபங்கீ – ரிஷிகள் வசித்த பூமி\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபைஸாபாத் மண்டலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்று இந்த பாராபங்கி. இந்த பெயரிலேயே இதன் தலைநகரமும் அழைக்கப்படுகிறது. பூர்வாஞ்சல் பகுதிக்கான......\nபைசாபாத் - புராணப் பிரதேசத்தில் ஒரு சுற்ற��ப்பயணம்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள `பைசாபாத்', கங்கை நதியின் துணை நதியான `காக்ரா' வின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். நடுத்தர அளவிலான, நன்கு வளர்ச்சியடைந்த இந்த நகரம்......\nசந்தெளளி - ஆசிய சிங்கங்களின் சரணாலயம்\n`நரொதம்' குடும்பத்தை சேர்ந்த `பர்ஹௌலியா ராஜபுத்திர' வம்சத்தவரான `சந்திர ஷா' என்பவரால் நிறுவப்பட்ட சந்தெளளி நகரம் வாரணாசியில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில்......\nலக்னோ – முதல் இந்திய சுதந்திரப்புரட்சி வெடித்த மண்\n‘நவாப்புகளின் நகரம்’ என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும். இது கோமதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. சூர்யவம்ஷி எனும்......\nபிரதாப்கர் - நம்பிக்கையளிக்கும் நகரம்\nஉத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப்கரை, ஒரு காலத்தில் அஜித் பிரதாப் சிங் என்ற அரசர், அரோர் அருகே ராம்பூர் எனும் நகரத்தை தலைமையாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தார். அவருடைய ஆட்சிக்......\nமஹொபா - திருவிழாக்களின் நகரம்\nஉத்தர பிரதேசத்தில் உள்ள சிறிய மாவட்டமான `மஹொபா' வரலாற்று புகழ் பெற்றது. `பண்டல்கண்ட்' பகுதியில் அமைந்துள்ள மஹொபா, கஜுராஹோவுடன் கலாச்சார தொடர்புடையது. இங்கு சாண்டெலா......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/a-bsf-jawan-in-tamil-nadu-helps-pull-south-africa-teen-out-of-sex-trade/articleshow/69604413.cms", "date_download": "2019-11-22T19:01:37Z", "digest": "sha1:CSU3ZCJUT2H4EHNHKX734WUUTMZUJ3F4", "length": 19766, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "jawan m kaliraj: தென் ஆப்பிரிக்க சிறுமியை பாலியல் தொழிலில் இருந்து காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர் - a bsf jawan in tamil nadu helps pull south africa teen out of sex trade | Samayam Tamil", "raw_content": "\nதென் ஆப்பிரிக்க சிறுமியை பாலியல் தொழிலில் இருந்து காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்\nஅந்தச் சிறுமி டெல்லியில் மாளவியா நகர் எக்ஸ்டென்ஷன் என்ற பகுதியில் இருப்பதை அறிந்துள்ளார் காளிராஜ். உடனே அந்தப் பெண்ணை மீட்குமாறு மாளவியா நகர் காவல் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை தகவல் தெரிவித்துள்ளார்.\nதென் ஆப்பிரிக்க சிறுமியை பாலியல் தொழிலில் இருந்து காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்\nவிருதுநகரைச் சேர்ந்த நாகராஜ் அபுதாபியில் வேலை பார்க்கிறார்.\nஇந்திய ராணுவத்தில் உள்ள நெல்லையைச் சேர்ந்த காமராஜ் மூலம் உதவியுள்ளார்.\nதமிழகத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ���ாளிராஜ் அபுதாபியில் இருக்கும் தன் நண்பர் மூலம் டெல்லியில் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தப்பட்ட சிறுமியைப் பற்றி அறிந்து அவரை மீட்டுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகே உள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் அபுதாபியில் கலீபா நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் சிசிடிவி ஆபரேட்டராக வேலை பார்க்கிறார். கடந்த திங்கட்கிழமை இவருடன் வேலை பார்க்கும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வாஹிதா என்ற பெண் சோகமாக இருந்ததைப் பார்த்து அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.\nஅப்போது அந்தப் பெண் தனது உடன்பிறந்த சகோதரியை சிலர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி இந்தியாவுக்கு அழைத்துச் சென்று தலைநகர் டெல்லியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயல்வதாகக் கூறியுள்ளார். 17 வயதான அவரது தங்கையைக் காப்பாற்ற நாகராஜ் முயற்சி எடுத்துள்ளார். இதற்காக இந்தியாவில் இருக்கும் தனது நண்பர் காளிராஜை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த காளிராஜ் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் எல்லை பாதுகாப்புப் படையில் சேர்ந்தவர். தற்போது மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் டெமோ இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.\nநாகராஜ் காளிராஜிடம் விஷயத்தைச் சொல்லி உதவுவது பற்றி பேசியதும், செவ்வாய்க்கிழமை நாகராஜ், காளிராஜ், வாஹிதா மற்றும் அவரது தங்கை ஆகிய நால்வரும் கான்பிரன்ஸ் கால் மூலம் பேசியுள்ளனர். ஆனால், அவர்களுக்குள் பேசிக்கொள்ள மொழி தடையாக இருந்துள்ளது.\nதென் ஆப்பிரிக்கா, நைஜிரியா ஆகிய நாடுளிலிருந்து வாஹிதாவின் தங்கை உட்பட எட்டு பெண்கள் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்தருவதாக இந்தியாவுக்குக் கடத்திவரப்பட்டுள்ளனர். டெல்லிக்கு வந்தது அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர். மற்ற பெண்கள் அதற்கு ஒத்துக்கொண்டதாகவும் வாஹிதாவின் தங்கை தன்னை மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பிவிடுமாறு கேட்டதாகவும் காளிராஜ் கூறுகிறார். ஆனால் அவர்களை அழைத்து வந்த இடைத்தரகர்கள் அந்தச் சிறுமியின் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துவைத்திருந்தனர். இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு தாங்கள் செலவு செய்த பணத்தை திரும்பக்கொடுத்தால் அவற்றைத் தருவதாகக் கூறி���ுள்ளனர். சிறுமியுடன் இருந்த மற்ற பெண்களும் இடைத்தரகர்கள் சொல்வதைக் கேட்டு பாலியல் தொழிலைச் செய்ய ஒப்புக்கொள்ளுமாறு அந்தச் சிறுமியை கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.\nஇந்நிலையில்தான் அந்தச் சிறுமிக்கு உதவ நாகராஜும் காளிராஜும் முன்வந்துள்ளனர். கான்பிரன்ஸ் காலில் பேசுவது சரிவராத நிலையில் காளிராஜ் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்யும் மொபைல் ஆப் உதவியுடன் டெல்லியில் இருக்கும் சிறுமியுடன் எஸ்எம்எஸ் மூலம் பேசியுள்ளார். தான் தமிழில் சொல்ல விரும்புவதை ஆப் மூலம் மொழிபெயர்த்து அதை அந்தச் சிறுமிக்கு அனுப்பியுள்ளார்.\nஇவ்வாறு அந்தச் சிறுமி டெல்லியில் மாளவியா நகர் எக்ஸ்டென்ஷன் என்ற பகுதியில் இருப்பதை அறிந்துள்ளார் காளிராஜ். உடனே அந்தப் பெண்ணை மீட்குமாறு மாளவியா நகர் காவல் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அந்தக் காவல் நிலையத்தினர் அப்படி எந்த வழக்கும் இல்லை என பதிலளித்துள்ளனர். பின், நாகராஜ் 110011 என்ற எண்ணில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு சிறுமியை மீட்பது பற்றி தெரிவித்திருக்கிறார்.\nஅதன்பின் 18 பேர் கொண்டு போலீஸ் குழு சிறுமி இருக்கும் இடத்துக்குச் சென்று, அந்தச் சிறுமி மட்டும் மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை போலீசார் வெளியுறவத்துறை வசம் ஒப்படைத்துள்ளனர். சிறுமியை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தங்களது அடுத்தடுத்த நகர்வுகளை தன்னுடன் பகிர்ந்துகொண்டனர் எனவும் தற்போது அந்தச் சிறுமியுடன் இருந்தவர்களையும் தொடர்புகளை முயல்வதாகவும் நாகராஜ் கூறுகிறார்.\nமீட்கப்பட்ட சிறுமியை தென் ஆப்பிரிக்கா அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் அவர் அனுப்பி வைக்கப்படுவார் எனத் தெரிகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சமூகம்\nஉலக முதியோர் தினம் இன்று... தெரிந்துக் கொள்ள வேண்டியவை...\nஇன்றைய நாயகன் பெரியார்: பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை\nஉலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல், நடந்து இன்றோடு 18 வருடம் ஆகிறது\nஇன்று ஆசிரியர்கள் தினம்; இதன் சிறப்புகள் என்ன ஏன் கொண்டாடப் படுகிறது தெரியுமா\nதற்கொலை எண்ணத்தை கொல்லுங்க... வாழ்க்கையை வெல்லுங்க...\nமேலும் செய்திகள்:பாலியல் தொழில்|நெல்லை|நாகராஜ்|தென் ஆப்பிரிக்கா|காளிராஜ்|south africa|sex trade|Nellai|jawan m kaliraj|Flesh trade\nவிசாகப்பட்டினம் கோயிலுக்கு 50 தங்க துளசி இலைகள் காணிக்கை\nபய பக்தியோடு சாமியை வழிபட்டு, கிரீடத்தை ஆட்டைய போட்டுச் சென்...\nகோவையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் ரோபோ\nபயிர் இன்சூரன்ஸ் பதிய லஞ்சம் வாங்கிய அதிகாரி: வீடியோ\nராமநாதபுரத்தில் விரைவில் வருகிறது மருத்துவக்கல்லூரி மருத்துவ\nஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக மிசாவில் கைதானார்: நீதிபதி ச...\nபசியால் சாகும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்: பாகிஸ்தானை விட படுமோசம்\nஉலக முதியோர் தினம் இன்று... தெரிந்துக் கொள்ள வேண்டியவை...\nஇன்றைய நாயகன் பெரியார்: பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை\nஅடிமை காட்டுமிராண்டிகளின் வழிக்காட்டி: பெரியார் எனும் உணர்வு பிறந்து 140 வருடமாச..\nகிடைச்ச வெற்றிய ஊருக்கு சொல்ல பிடிச்ச ஓட்டம்: மாரத்தான் பிறந்தது\nமலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி திடீர் ரத்து... இதுதான் காரணமாம்\nசெல்லாது செல்லாதுன்னு சொல்லுங்க எஜமா... மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைப்பதை எத..\nகாணாமல் போய் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள அதிசய பூனை... அமெரிக்காவில் நி..\nதண்ணியக்குடி.. தண்ணியக்குடி.. புஜாரா: மரண வேக கேப்டன் ‘கிங்’ கோலி: வலுவான நிலையி..\nஉள்ளாட்சித் தேர்தல்... கோதாவில் இறங்கும் அமமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதென் ஆப்பிரிக்க சிறுமியை பாலியல் தொழிலில் இருந்து காப்பாற்றிய தம...\nஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்- ஜூன் 1 முதல் அமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=715921", "date_download": "2019-11-22T19:21:28Z", "digest": "sha1:S35G5A2KMUGISWZASLP6U6QNP3Y7Q6FV", "length": 20224, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "சீமான் கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர்| Dinamalar", "raw_content": "\nடிரம்புடன் இம்ரான்கான் தொலைபேசியில் பேச்சு\nகாற்று மாசை குறைக்க நடவடிக்கை: ஜவடேகர்\n'மாஜி' முதல்வர் வீட்டில் சி.பி.ஐ., சோதனை\nதொலை தொடர்பு நிறுவனங்கள் மனு\n'ஜீரோ' மார்க் எடுத்த மாணவிக்கு கூகுள் சி.இ.ஓ., ...\nஅரபுநாடுகளில் 34,000 இந்தியர்கள் உயிரிழப்பு; மத்திய அரசு\nவங்கத்தை சுருட்டிய 'பிங்க்' பந்து * கோஹ்லி, புஜாரா ...\nமுரசொலி நிலம்: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. ... 1\nசீமான் கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர்\nகடலூர்: கடலூரில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் இன்று பேரணி, கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கருத்தரங்கம் மட்டும் நடந்தது. இதில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டார். இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிய வேண்டும் என வலியுறுத்தி வரும் யாசின் மாலிக் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்னும் அதிர்ச்சியில் உள்ளோம்: சுக்லா(5)\nபச்சைநாயகி அம்மன் தேருக்கு தேர் கொட்டகை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nயாசின் மாலிக் தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறார். அதனால் நாம் தமிழர் அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்து கொள்கிறார். தமிழ் ஈழம் யாருக்காக... ஈழத்தில் வாழும் ஈழ தமிழருக்கா அல்லது நாம்தமிழர் அமைப்புக்கா ஈழத்தில் வாழும் ஈழ தமிழ் மக்கள் ஈழத்தை விரும்பவில்லை. அவர்கள் ஒன்று பட்ட இலங்கையில் முழு உரிமையுடன் சுதந்திரத்துடன் சிங்கள மக்களுடனும், மலையக தமிழர்களுடனும், தெற்கு இலங்கையில் வாழும் தமிழர்களுடனும், இணைந்து அமைதியாகவே வாழ விரும்பிகிறார்கள். அவர்கள் விடுதலை புலிகளையும் புலிகளின் யுத்த வழிமுறைகளையும் வெறுத்துள்ளார்கள். அந்த கசப்பான அனுபவங்களிலிருந்து விடுதலை பெற விரும்புகிறார்கள். அவர்கள் இந்தியாவில் நாம் தமிழர் அமைப்பு போன்ற ஈழ அதரவு அமைப்புகளால் நடத்தப்படும் நடவடிக்கைகளைஅடியோடு வெறுக்கிறார்கள் சிங்கள அரசை விட, சிங்கள ராணுவத்தை விட,விடுதலை புலிகள் கொடுமையானவர்கள் என்று அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளார்கள். போராட்டகளத்தில் புலிகள் சிறுவர்களையும் பெண்களையும் அநியாயமாகபினயப்படுதி பலிகொடுதர்கள் சிங்கள இராணுவத்தின் எச்சரிக்கைக்கு பணிந்து சரணடையவந்த சாதாரண மக்கள் மற்றும் ��ெண்விடுதலை புலிகளை தற்கொலை படைமூலம் சுற்றிவளைத்து ஆயிரகணக்கான தமிழர்களைஈவு இரக்கமின்றி கசாப்பு செய்தார்கள். இத்தகைய கொடுமையானவர்களை ஈழத்தில் வாழும் ஈழதமிழர்கள் வெறுக்கிறார்கள். அவர்கள் மிகவும் ரணபட்டுள்ளர்கள். அந்த ரணத்தில் நாம் மருந்திட வேண்டுமே தவிர ரணத்தை கிள்ளி வேதனை படுத்துவதை தவிர்க்க வேண்டும்\nசீமான் தன்னுடைய அரசியல் பாதையை தெளிவாக தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகோர்ட் இதை கருத்தில் கொள்ள வேண்டும்.இனி கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் பொழுது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்னும் அதிர்ச்சியில் உள்ளோம்: சுக்லா\nபச்சைநாயகி அம்மன் தேருக்கு தேர் கொட்டகை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/33759-.html", "date_download": "2019-11-22T19:13:04Z", "digest": "sha1:6BLOYB4BHOLUP2J6FF63VIHYRIUZR2IE", "length": 12760, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | சென்னை விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "சனி, நவம்பர் 23 2019\nசென்னை விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவிமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து, சென்னை விமான நிலையத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசென்னை விமான நிலைய ஆணையரக தொழிற்சங்கம் சார் பில், விமான நிலையங்கள் தனி யார்மயமாக்கப்படுவதை கண் டித்து விமான நிலையத்தில் உள்ள நிர்வாக அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய விமான நிலைய ஆணை யரக தொழிற்சங்கங்களின் ஒருங் கிணைப்பாளர் சவுகத்ராய் எம்பி தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் விமான நிலைய ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சந்தானம், செய லாளர் ஜார்ஜ் உட்பட 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்ற னர். ஆர்ப்பாட்டத்தின் போது, விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப் படுவதை கண்டித்து கோஷம் எழுப் பினர். ஊழியர்களின் ஆர்ப்பாட்டத் தால், விமான நிலையத்தின் அலு வலக பணிகள் பாதிக்கப்பட்டது.\nவிமான நிலையம்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்தனியார் மயம்\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில்...\nநாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் வெறும்...\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு: சன்னி வக்போர்டு...\nஅரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கட்சியிடமே ஏன் நிவாரணம்...\n‘மதிப்பெண் குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல’- மாணவியின் ட்விட்டர் பதிவு: ‘அருமையாகச் சொன்னீர்கள்’-...\nஅமெரிக்கப் பெண்ணுடன் காதல்: புதுச்சேரி பொறியாளருக்கு தமிழ் முறைப்படி திருமணம்\nசிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தந்தால் பாஜகவுக்கே ஆதாயம்: சஞ்சய் நிருபம் மீண்டும் எச்சரிக்கை\nஅரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கட்சியிடமே ஏன் நிவாரணம்...\nஅமெரிக்கப் பெண்ணுடன் காதல்: புதுச்சேரி பொறியாளருக்கு தமிழ் முறைப்படி திருமணம்\nமுரசொலி நிலம் விவகாரம்; மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு:...\nமனைவிக்கு கொலை மிரட்டல்; முன்னாள் திமுக எம்எல்ஏக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை:...\nஅரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கட்சியிடமே ஏன் நிவாரணம்...\n‘மதிப்பெண் குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல’- மாணவியின் ட்விட்டர் பதிவு: ‘அருமையாகச் சொன்னீர்கள்’-...\nசிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தந்தால் பாஜகவுக்கே ஆதாயம்: சஞ்சய் நிருபம் மீண்டும் எச்சரிக்கை\nமுரசொலி நிலம் விவகாரம்; மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு:...\nபாடத்திட்டத்தில் 25 சதவீதம் மாற்றம் செய்து மாணவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சி அளிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/32153", "date_download": "2019-11-22T18:08:17Z", "digest": "sha1:2BPCRYDHORNUDVTL3BLAAKOHLXOCA65O", "length": 42875, "nlines": 188, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு சந்திப்புகள்", "raw_content": "\n« அசோகமித்திரன், தேவதேவன்- கடிதங்கள்\nஇந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள் -கடிதம் »\nநவம்பர் இருபத்துநான்காம் தேதி சென்னையில் இருந்தேன். பெரிதாக அன்று வேலை ஏதும் இல்லை. இளையராஜாவை சந்தித்து நெடுநாட்களாகிறது என்ற எண்ணம் எழ சுகாவைக் கூப்பிட்டேன். ’சொல்லுங்க மோகன்…’ என்றார். அவர் இயக்கும் படத்துக்கான வேலைகளில் தாறுமாறான பரபரப்புடன் இருந்தார். சினிமாவில் மூன்று கட்டங்களில் இயக்குநர்களை அருகே நெருங்கமுடியாது. படம் தொடங்குவதற்கு முன், படப்பிடிப்புக்கு முன், படவெளியீட்டுக்கு முன். இதயம் வாயில் வந்து நிற்கும் அந்த நாட்கள்தான் அவர்கள் வாழ்க்கையில் பொன்னாட்களும்கூட.\nஇளையராஜாவைச் சந்திக்கப்போகலாமா என்று கேட்டேன். ’நானே சந்திச்சு கொஞ்சநாளாகுது மோகன்…இப்ப கேட்டுட்டுச் சொல்றேன்’ என்றார் சற்று நேரம் கழித்து ‘பிரசாத்திலேதான் மோகன் இருக்கார். கெளம்பிருவோம்… காலம்பற நீதானே என் பொன் வசந்தம் பாக்கிறார். லஞ்ச் டைமிலே பாத்திருவோம்’ என்றார். நான் மதியச்சாப்பாட்டுக்கு கெ.பி.வினோத் இல்லத்துக்குச் சென்றேன். அவரும் கூடவருவதாகச் சொன்னார்.\nசாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே சுகா அவர் இளையராஜா அலுவலக வாசலில் இருப்பதாகச் சொன்னார். நான் அவசரமாகக் கிளம்பினேன். நானும் வினோத்தும் பிரசாத் வாசலுக்குச் சென்றபோது பதினைந்துநிமிடம் காத்திருந்த சுகா ஏதாவது சொல்லுவார் என நினைத்தேன். அவர் செல்பேசியில் வேலைகள் ஏவிக்கொண்டிருந்தமையால் நேரமானது அவருக்கும் தெரியவில்லை.\nபிரசாத் ஸ்டுடியோ ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு விதமாக எனக்குத் தோற்றமளிப்பது. நான் சினிமாவில் இருந்தாலும் என் வேலைக்கும் ஸ்டுடியோக்களுக்கும் சம்பந்தமில்லை. ஸ்டுடியோ எப்போதும் எனக்கு புதிரான கவர்ச்சியான இடம். இயக்குநர்களையும் நடிகர்களையும் எளிதாகச்சந்திக்க ஏற்ற இடம் இப்போதும் ஸ்டுடியோதான். குறிப்பாக டப்பிங் ஸ்டுடியோக்கள். ஆகவே கனவுகள் கொண்ட முகங்களை இப்போதும் ஸ்டுடியோ வாசல்களில் காணமுடிகிறது.\nநேராக உள்ளே சென்றோம். உள்ளே பதிவரங்கில் ஐம்பது வயலின்கலைஞர்கள் அமர்ந்து இசைக்குறிப்புகளைப் பிரதியெடுத்துக்கொண்டிருந்தார்கள். அரங்கு வழியாக மறுபக்கம் சென்று இளையராஜாவின் அறைவாசலை அடைந்தோம். ராஜா அப்போதுதான் ஏதோ சாப்பிட்டுவிட்டு எழுந்திருந்தார். சுகாவைப்பார்த்ததும் ‘வாய்யா.. சுரேஷ்…அட நீங்க இப்ப சுகா இல்ல… ’ என்றவர் என்னைப்பார்த்தார் ‘அடடா…வாங்க வாங்க …என்ன பாக்கிறதே இல்லியே’ என்றார்\n‘சென்னைக்கு அடிக்கடி வாரேன்…ஆனா ஒரு விஷயமும் இல்லாம சும்மா எப்டி வாரதுன்னு ஒரு தயக்கம்’ என்றேன்.\n உங்களுக்கு இங்க என்ன அனுமதி பேசாம வந்திரவேண்டியதுதானே\nசோபாக்களில் அமர்ந்தோம். நான் கெ.பி.வினோதை ராஜாவுக்கு அறிமுகம் செய்தேன். சுகா ‘நானும் வந்து கொஞ்ச நாளாச்சு..படவேலைகள்’ என்றார்.\n‘நெட்டில நெறைய எழுதறேன்…ஒருநாவல் முடியற நிலைமையிலே இருக்கு’ என்றேன்.\n’பண்ணைபுரம் போயிருந்தீங்க போல’ என்றார்\nசமீபத்தில் அங்கே சென்றிருந்தபோது அவருக்கு செய்தி சொல்லியிருந்தேன். ‘ஆமா…அந்தவழியாப் போனப்ப போய்ப் பாக்கலாம்னு தோணிச்சு’\n‘இப்பல்லாம் ஊரே மாறிப்போச்சு… அந்தக்காலத்திலே ஒண்ணுமே இல்ல. குடிசைங்கதான் அதிகம். ..’\n’அந்தக்காலத்திலே நல்ல சாரல் மழை பெய்யும்னு சொன்னாங்க. ஜூன்மாசத்திலே\n‘ஆமா…சாரல் மழையிலேதான் பள்ளிக்கூடமே போவோம்…இப்ப சாரல் இல்லாம ஆயிடுச்சு…மலைகளிலே காடு இல்லாமலானதோட சாரலும் போச்சு’\n‘கொஞ்சம் மலையாளச் சாரல் அங்கெல்லாம் இருக்கு’ என்றேன். ‘இப்பதான் அதர்வம் படத்தோட பாடல்களை மறுபடி கேட்டேன்… கேரளத்துக்கே உரிய கருவிகளை அழகாப் பயன்படுத்தியிருக்கீங்க. தனிமலையாளிகள் கூட இடைக்காவையெல்லாம் பயன்படுத்தினதில்லை’\n‘எங்க ஏரியாவே அதாச்சே…நாங்க அங்கெல்லாம் நெறைய போயிருக்கோம். தேனி கம்பம் தாண்டினா கேரளம்… இடைக்கான்னா என்ன இடக்கை. இடக்கையிலே இருக்கிற வாத்தியம்ங்கிறதனால அந்தப்பேரு…அங்க கோயில்களிலே அஷ்டபதி வாசிக்கிறாங்க… ‘\n‘ஆமா ரொம்ப நிதானமான தாளத்திலே…’ என்றேன்\n‘அஷ்டபதிக்கு அந்தத் தாளம்தான் வேணும்… அப்பதான் உச்சரிப்புகள் தெளிவா இருக்கும்…’\n‘நாங்க இந்தியாப்பயணம் போனப்ப கோதாவரிக்கரையிலே ஒருத்தர் நெக்குருக ஆண்டாள் பாசுரம் பாடுறதைக் கேட்டேன். கடைசியிலே அவர்ட்ட பேசப்போனா அவருக்குத் தமிழே தெரியாது. கிருஷ்ணதேவராயர் காலம் முதல் தலைமுறை தலைமுறையா மந்திரம் மாதிரி பாட்டுகளைப் படிச்சுப் பாடிட்டிருக்காங்க’ என்றேன்.\n‘அப்டியா…அடாடா ‘ எனக் குழந்தை மாதிரி மகிழ்ந்தார் இளையராஜா ‘பாட்டுக்கு என்ன பாஷை\n‘இவாள்லாம் இப்ப ஒரு பெரிய டிரிப்பு போயிருக்காங்க’ என்றார் சுகா ‘இந்தியா முழுக்க காரிலேயே போயிருக்காங்க’\n‘ஆமா…ஈரோட்டிலே ஒரு டீம் இருக்கு. நாங்க எட்டுப்பேரு ஒரு காரிலே கெளம்பி சமண தலங்களை மட்டும் பாத்துட்டு அப்டியே பாகிஸ்தான் எல்லையிலே லொதுவாரா வரைக்கும் போயிருந்தோம். தினம் ஒரு மடத்திலே தங்குறது, ரோட்டிலே சாப்பிடறதுன்னு ஒரு நல்ல டிரிப்பு ’ என்றேன் ‘போற வழிக்கு உங்க பாட்டும் துணைக்கிருந்துச்சு…’\n’ என்று ராஜா சிரித்தார்\n‘சுத்தமா புதிய நெலத்திலே ஒரு பழையபாட்டக் கேக்கிறது பெரிய அனுபவம்.அந்தப்பாட்டே புதிசா ஆயிடுது’ என்றேன்\n‘ஆமா… பாட்டுக்குள்ள அதுவும்தான் இருக்கு’ என்றார் ராஜா\n‘இந்த சுகால்லாம் பாட்டுகள துல்லியமா ராகம்பிரிச்சு க் கேக்கிறாங்க…எனக்கு அப்டி இல்ல. எனக்கெல்லாம் பாட்டுன்னா அது கண்ணிலே தெரியறது மாதிரித்தான்…இல்லேன்னா கனவு மாதிரி…அதை சுவரம் சுவரமாப் பாக்க முடியறதில்லை’ என்றேன்.\n’அப்டியும் கேக்கலாம்….அந்தக் காட்சிகளும் எப்டியோ பாட்டுக்குள்ளதான் இருக்கு’\n‘இவர் ஒரே பாட்டைக் கேட்டுக்கேட்டுதான் ஒரு நாவலே எழுதியிருக்கார்’\n’ என்றார் ராஜா அவருக்கு நான் அதை முன்னரே சொல்லியிருந்தேன். நினைவில்லை\n‘ஆமா. கண்டேன் எங்கும்னு ஒரு பாட்டு. நான் ஒரு நாலஞ்சுவாட்டி அதைக்கேப்பேன். அந்த மூட்ல ஒரு அத்தியாயம் எழுதிடுவேன். கொற்றவைங்கிற நாவல்…கண்ணகியைப்பத்தின நாவல். அந்தப்பாட்டைக் கேக்கிறப்ப பலவிதமான பிம்பங்கள். மணல்வெளியிலே ஒரு பழைய கோயிலிலே ஒரு செலையைப்பாக்கிற மாதிரி ஒரு கனவு…’\n‘அந்தப்பாட்டிலேயும் ஒரு ஏக்கமோ தேடலோ இருக்கு’ என்றார் ராஜா. ‘அதைச் சொல்லித்தான் பாட்டே கேட்டு வாங்கினாங்க’\n‘ஒருவருஷம் கேட்டிருக்கேன்…தினம் இருபதுவாட்டி’ என்றேன் ‘நாவல் முடிஞ்சதும் பேயும் இறங்கிருச்சு’\n‘பல பாட்டுகளிலே எனக்கு சம்பந்தமில்லாத ஃபீலிங்ஸ் இருக்கு. உதாரணமா ’ஆட்டமா தேரோட்டமா’ங்கிற பாட்டு எனக்கு ஒரு டிவைன்ஃபீலிங்கைத்தான் தருது. அதிலே ஒரு இன்னொசென்ஸ் இருக்கிற மாதிரி’ என்றேன். ’சமீபத்திலே எம்பார் கண்ணன் உங்க பாட்டுகளை வயலினிலே வாசிச்ச ஒரு யூடியூப் லிங்கை கேட்டேன். லிரிக் இல்லாம வெறும் மெலடியா கேக்கிறப்ப பல பாட்டுகள் வேற ஒரு தளத்திலே இருக்கிறதா தோணிச்சு…உதாரணமா மாசிமாசம் ஆளான பொண்ணு….எங்கெங்கேயோ போய்ப் பறந்து அலையறமாதிரி தோணிச்சு’\n‘பாட்டுக்கு லிரிக் தேவையே இல்லை. பாட்டு அதுக்குண்டான ஒரு எடத்திலே இருக்கு. லிரிக் அதை நம்ம உலகோட சேத்து வைக்குது. லிரிக்குவழியா பாட்டுக்குள்ள போய்ட்டு பாட்ட அப்டியே மறந்திரணும். ஏன்னா பாட்டுக்குப் பல அர்த்தம். லிரிக்குக்கு ஒரு அர்த்தம்தான்…’ ராஜா சட்டென்று நினைவுகளில் ஆழ்ந்தார். ’ஆனா சில சமயம் பாட்டும் வரியும் ஒண்ணாவே பிறந்துவரும். அண்ணன் பாவலர��� பாடுறப்ப அப்டித்தான்…மெட்டுக்கும் வரிக்கும் வித்தியாசமே இருக்காது… ஆர்மோனியத்தை வச்சிட்டு அப்டியே நேரா பாட ஆரம்பிச்சிருவார்…’\nபாவலரின் ஒருபாடலை ராஜா பாடினார். ‘எப்டி இருக்கு வரி பாத்தீங்களா அப்டியே ஒரு பாரதி பாட்டுக்குச் சமானமா இருக்குல்ல அப்டியே ஒரு பாரதி பாட்டுக்குச் சமானமா இருக்குல்ல அண்ணன் பாட்டுகளை ஒருதடவை கண்ணதாசனுக்குப் பாடிக்காண்பிச்சேன். அடடா அற்புதமான வரிகள்டா…அதுவே சந்தத்திலே போய் அமைஞ்சிடுது. சந்தத்தோடவே பிறந்து வந்திருக்கு…ஒரு மாணிக்கத்தை இழந்திட்டோமேன்னு சொன்னார்’\nகொஞ்சநேரம் பேசியதுமே அதிகம் பேசிவிட்டோம், இது நம் ஏரியா இல்லையே என்ற எண்ணம் ஏற்படும்போல. இளையராஜா பாவலரின் பாடல்களைப் பாட ஆரம்பித்தார். அந்த இடமும் அந்த மங்கிய வெளிச்சமும் மறைந்துபோய் அவர் தேனியிலோ மதுரையிலோ ஒரு மேடையில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் அமர்ந்து பாடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவரது வயதில் ஐம்பதாண்டுகள் மறைவதுபோல\n’பாவலர் குரல் பதிவு இருக்கா\n‘இல்ல…ஒரு ஸ்பூல்டேப்ரிக்கார்டர் அந்தக்காலத்திலே யாரோ அண்ணனுக்கு கிஃப்ட குடுத்தாங்க. அதை ராப்பகலாக் கேக்கிறது, பதிவுசெய்றது. அதைத் தலைமாட்டிலே வச்சுகிட்டே தூங்குறது…அது அப்டியே போச்சு. கட்சிப்பணிக்குன்னு எடுத்துக்கிட்டாங்க’\n‘ஆல் இந்தியா ரேடியோல அவர் குரல் இல்லியா\n’ என்று ராஜா வருத்தமாகச் சிரித்தார். மீண்டும் பாவலரின் ஒரு பாட்டைப் பாடினார். ‘இது ஜீவா முன்னாடி பாடினது. ஜீவா வந்து அப்டியே கட்டிப்புடிச்சுக்கிட்டார். ஜீவாவப் பாத்திருக்கீங்களா\n‘இல்லை. சுந்தர ராமசாமி நெறையச் சொல்லியிருக்கார்’\n‘மேடையிலே பேசறதானா அவரை மாதிரி பேசணும்…ஒரு எடத்திலே கவிதையா இருக்கும். இன்னொரு எடத்திலே நகைச்சுவையா கொட்டும்… அப்ப பெரியபெரிய ஆட்கள்லாம் இருந்தாங்க…அப்பதான் ஜெயகாந்தன்கிட்ட பழக்கம். சிங்கம்ல எழுத்தாளனோட நிமிர்வ அவர்ட்ட பாக்கணும்.ஜெயகாந்தனை சமீபத்திலே பாத்தீங்களா எழுத்தாளனோட நிமிர்வ அவர்ட்ட பாக்கணும்.ஜெயகாந்தனை சமீபத்திலே பாத்தீங்களா\n‘இல்லை. அவரையும் பாக்கணும்’ என்றேன்\n‘கூப்பிட்டிருந்தார். திருக்குறளைப்பத்தி நான் கொஞ்சம் எழுதி வச்சிருக்கேன். அதைப்பத்திக் கேள்விப்பட்டுக் கூப்பிட்டார். பேசினோம். குறளைப்பத்திப் புதிசா சொல்றியாமேன்னார். ஆமாங்கன்னு சொன்னேன். சரி, அதுவும் குறளிலே இருக்கட்டும்னு சொல்லி வச்சிட்டார்’ என்று ஒரு டைரியை எடுத்தார்.\nமுதல் பத்து குறள்களுக்கு தன்னுடைய எதிர்வினையை ராஜா குறள் வடிவில் எழுதியிருந்தார். அவருக்கு வெண்பா வடிவம் நன்றாகவே பழகியிருப்பது தெரிந்தது. ஒவ்வொரு குறளாக வாசித்துத் தன்னுடைய வரிகளை வாசித்தார்.\nசுகா மீண்டும் ராஜாவிடம் அவரது பாடல்களின் சில சுவரக்கணக்குகளைப் பேச ஆரம்பித்தார்.\nநேரமாகிவிட்டதை உணர்ந்தோம். வெளியே நிறையப்பேர் காத்திருப்பார்கள். எப்போதும் அவரது நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்பவனாகவே இருந்திருக்கிறேன். அவர் அதை மட்டுப்படுத்திக்கொள்வதில்லை. சூழல் நினைவு எனக்கு வருவதுதான் கணக்கு\n‘சரி நாங்க கெளம்பறோம்’ என்றேன்\n‘ஆமா…இவருக்கு வேலை இருக்கு’ என சுகாவை மாட்டிவிட்டேன்.\n‘ஆமாமா…இவருக்கு வேலை இருக்கும்’ என குறும்பாகச் சிரித்தார் ராஜா\nவெளியே வந்தோம். கூடத்தில் இசைக்கலைஞர்கள் வயலின்களை வாசித்துப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.\n‘அப்டியே ஜெயகாந்தனைப் பாத்துட்டுப்போலாமே…பாத்து ரொம்ப நாளாச்சு…சொல்லிட்டே இருக்கோமே ஒழியப் போறதில்லை’ என்றேன்\nசுகா ’எனக்குத் தலைமேலே வேலை மோகன்.ஆனா இப்ப விட்டா நடக்காதுன்னு தோணுது..போயிருவோம்’ என்றார்\nஜெயகாந்தனின் பழைய வீட்டை இடித்துப் புதியதாகக் கட்டியிருந்தார்கள். நான் அங்கே ஒருமுறை சென்றிருந்தாலும் எனக்குப் பொதுவாக இடங்கள் நினைவிருப்பதில்லை. வினோத் அடையாளம் கண்டுகொண்டார். ஆனால் ஒரு சந்தேகம். வீட்டுப் பெயர் காதம்பரிதானா\nஎதிரில் இருசக்கரவாகனத்தைத் துடைத்துக்கொண்டிருந்தவரிடம் ‘ஜெயகாந்தன் வீடு எங்கே இருக்கு\n இங்க அப்டி யாருமே இல்லியே’\n‘இல்லீங்க…இந்தத் தெருவிலே அப்டி யாருமில்லை’\nஆனால் சுகா சொன்னார் அதுதான் ஜெயகாந்தன் வீடு என்று. உள்ளே நுழைந்தோம். அடுக்குமாடிக் குடியிருப்பு. பக்கவாட்டில் செல்லும் வழியில் ஜெயகாந்தனின் குடியிருப்புப்பகுதி இருந்தது. முன்பு தனி வீடாக இருந்தபோது அதற்கு ஓர் அடையாளமும் தனித்துவமும் இருந்தது. மாடியில் அவரது ’மடம்’. ஓலைக்கொட்டகைக்குள் பெஞ்சுகள் மேஜைகள். அந்த இடமே இப்போது நினைவுகளாக மாறிவிட்டிருந்தது. பலநூறுபேரின் இனிய, மகத்தான நினைவுகளாக.\nஜெயகாந்தன��� இருந்தார். அவரது இரண்டாவது மனைவி வந்து எங்களை வரவேற்றார். ஜெயகாந்தனின் இலக்கியத்தோழி அவர். என்னையும் சுகாவையும் அடையாளம் கண்டுகொண்டார். ஜெயகாந்தன் வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தார். அவரது கைகளைப்பற்றி வணக்கம் சொன்னேன். முதுமையின் நடுக்கம் கொண்ட கைகள். ஆனால் ஆரோக்கியமாக இருப்பதாகவே தோன்றியது. சரியாக நினைவுகள் இல்லை என்றார்கள். ஆனால் எங்களை நினைவுகூர்ந்தார். இன்றையகாந்தி நூலை வாசித்ததை ஞாபகப்படுத்திக்கொண்டார்\n‘இல்ல…இப்ப இவருக்குப் போக இடமில்லை. இங்க ஃபேமிலிக்குள்ள யாரும் வர்றதில்லை…நாப்பதுவருஷமா இலக்கியத்தையும் குடும்பத்தையும் பிரிச்சுத்தான் வச்சிருக்கார். நான் ஒருமுறைகூட மேலே மடத்துக்குப் போனதில்லை. வீட்டைக் காலி பண்றச்சதான் போய்ப்பாத்தேன். அடாடா இந்த எடம் இப்டியா இருக்குன்னு நினைச்சுகிட்டேன். அவர் நண்பர்களுக்கும் வீட்டுக்கும் சம்பந்தமில்லை. தனி எடமில்லைன்னானதும் அவங்க நின்னுட்டாங்க’\n‘சும்மாதான் இருக்கார். டிவி பாப்பார். படிக்கிறது இல்ல. எழுதறதும் இல்ல’\n‘பிள்ளைங்ககூட வெளையாடறது’ என்றார் ஜெயகாந்தன் சிரித்தபடி.\n‘இவர் எப்பவுமே எழுதினதில்லை. சொல்லுவார் நான்தான் எழுதுவேன். அப்டியே மணிமணியா வார்த்தை வார்த்தையா சொல்லுவார். மூணுபுள்ளி காமா ஃபுள்ஸ்டாப் எல்லாம் சொல்லுவார். மொத்தக் கதையையும் அப்டியே சொல்லிடுவார். எங்கயாவது நிப்பாட்டினா நான்தான் தேடுவேன். அவர் நிப்பாட்டின வார்த்தையிலே இருந்து ஆரம்பிச்சிருவார்’\n‘என் நண்பர்களும் எழுதியிருக்காங்க…நான் எப்பவுமே கையால எழுதினதில்லை’ என்றார் ஜெயகாந்தன் சிரித்தபடி\n‘கதையை நல்லா சொல்வீங்க. சொன்னபடியே எழுதிருவீங்கன்னு சுந்தர ராமசாமி சொல்லியிருக்கார்’ என்றேன்.\n‘ஆமா…மனசிலே கதை அப்டியே உருவாயிரும்’ என்றார் ஜெயகாந்தன்.\n‘நான் பேசறதில்லை.. இப்ப இவர் பேசாமலேயே இருக்கார். அதனால நான் பேசறேன்’ என்றார் மாமி\n‘எங்கியானும் ஒரு எடத்திலே எல்லாரையும் சந்திச்சா பேசுவார்’ என்றேன்\n‘பேச ஒண்ணுமில்லை’ என்றார் ஜெயகாந்தன் சிரித்தபடி\n‘மாடிக்கு இவரால ஏற முடியாது…தரை லெவல்லே ஒரு எடமிருந்தா நல்லா இருக்கும்’ என்றார் மாமி\n‘சும்மா இருக்கவேண்டியதுதான்’ என்று ஜெயகாந்தன் சிரித்தார்.\nநான் அவரையே பார்த்தேன். சிங்கம்போல என்று இ��ையராஜா சொன்ன அந்த ஜெயகாந்தனை நான் கண்டிருக்கிறேன். மடத்தில் இருந்தவரை சட்டென்று அவர் பேச ஆரம்பித்தால் அவருக்குள் இருந்த மேதை தன் காலகட்டத்தை நோக்கி உரையாற்ற ஆரம்பித்துவிடுவான். எரிமலை குளிர்ந்து கரும்பாறையானதுபோல இருந்தார். இல்லை, அந்தப்பாறை கனிந்து ஒரு குளிரோடையாக ஓடுவது போல. இந்த மனிதர் அந்த மனிதருக்குள் இருந்திருக்கிறார். அல்லது இவருக்குள் அவர் இருந்திருக்கிறார்\nஅரைமணி நேரத்திலேயே ஜெயகாந்தனிடம் விடைபெற்றுக்கொண்டோம். கிளம்பும்போது அந்த நடுங்கும் கைகளைப்பற்றி ’வரோம் சார்’ என்றேன். ‘பாப்போம் ‘ என்று சிரித்தார்.\nதிரும்பிச்செல்கையில் நினைத்துக்கொண்டேன். என் பெரும்பாலான சந்திப்புகளில் இருவரையும் சேர்த்துதான் பார்த்திருக்கிறேன் என. அவர்கள் மாறி மாறி நிரப்பிக்கொள்பவர்கள் போலும்.\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nநடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nஎஸ்.பொ.வின் கலை- நோயல் நடேசன்\nநிலத்தில் படகுகள் - ஜேனிஸ் பரியத்\nஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 15\nசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்\nஇலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள்\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந���துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/attack_27.html", "date_download": "2019-11-22T18:52:01Z", "digest": "sha1:L6BVG2TOR26ER7AWTGMUW3UJORBSRSMB", "length": 7247, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "தாக்குதலுக்கு அஞ்சி லொறிகளுக்கு கடும் பாதுகாப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / தாக்குதலுக்கு அஞ்சி லொறிகளுக்கு கடும் பாதுகாப்பு\nதாக்குதலுக்கு அஞ்சி லொறிகளுக்கு கடும் பாதுகாப்பு\nயாழவன் August 27, 2019 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nகொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் - அருவக்காட்டுக்குக் கொண்டு செல்லும் வீதிகளில் பாதுகாப்பிற்காக 100 இற்கும் அதிகமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் நடமாடும் பாதுகாப்பு சேவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅருவக்காட்டில் குப்பைகளை கொண்டும் செயற்பாட்டுக்கு எதிராக கடந்த சில நாட்களாக குப்பை லொறிகள் மீது கல் வீச்சு தாக்குதல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ��ும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/12/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-11-22T18:43:06Z", "digest": "sha1:P4REUJIOH6P76RP673X5RIHCVW344NNX", "length": 24117, "nlines": 172, "source_domain": "chittarkottai.com", "title": "பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள். « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nஉதவி சக்கரம் – சிறு கதை\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,967 முறை படிக்கப்பட்டுள்ளது\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.\nஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.\nதோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.\nநம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், க���ுப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.\nதலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.\nமூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.\nஎப்படி செய்வது ஆயில் புல்லிங்\nகாலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.\nஉமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.\nஎண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரு���் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.\nஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.\nஇந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\n« தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nவட்டி – ஒரு சமுதாயக் கேடு\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nகுழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\n‘தாய்ப் பால்’ தரக்கூடிய மரபணு மாற்றப் பசு\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின�� அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539581", "date_download": "2019-11-22T19:34:51Z", "digest": "sha1:NHLXYHAEULSPZ6IDSOJ6HRBE4L5OT7AH", "length": 6568, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மின்சாரம் பாய்ந்து லிப்ட் ஆபரேட்டர் பலி | Electricity flows and the lift operator kills - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமின்சாரம் பாய்ந்து லிப்ட் ஆபரேட்டர் பலி\nஆலந்தூர்: ஆதம்பாக்கம், ஏஜிஎஸ் காலனி, 6வது விரிவாக்க பகுதியில் புதிதாக ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியில் வெள்ளையன் என்பவர் ஈடுபட்டு வருகிறார். இவரிடம் நித்யானந்தம் (32) என்பவர் லிப்ட் அமைக்கும் ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். இவருக்கு உதவி ஆபரேட்டராக, மூவரசன்பட்டு பிரதான சாலையை சேர்ந்த நித்யன் (20) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் லிப்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, திடீரென மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.\nமின்சாரம் பாய்ந்து லிப்ட் ஆபரேட்டர் பலி\nஐஐடி மாணவி மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரிய மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு\nவேளச்சேரி- ஆதம்பாக்கம் இடையே பிப்ரவரி மாதத்திற்குள் பறக்கும் ரயில் இயக்க திட்டம்\nபக்ரைன் முன்னணி மருத்துவமனைக்கு டாக்டர்கள், செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nகோவையில் இளம் பெண் ராஜேஸ்வரி விழுந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பம் எதுவும் இல்லை : ஐகோர்ட்டில் அரசு தகவல்\nகொலை முயற்சி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. - க்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பா���ுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/03/stephen-hawking-passes-away/", "date_download": "2019-11-22T19:24:05Z", "digest": "sha1:MHRM3YJTYEH7P264A4S77B5LLP4VXTF2", "length": 30268, "nlines": 248, "source_domain": "www.joymusichd.com", "title": "விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் ��ன்ன தெரியுமா\nHome Home இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார் \nஇயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார் \nபிரபல இயற்பியல் பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். அவருக்கு வயது 76.இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் குவாண்டம்\nஅறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகள் செய்தவர்.\nஇந்த நூற்றாண்டின் புத்திசாலி மனிதர்களில் ஒருவர் என்று போற்றப்படுகிறார்.\nமாற்றுத்திறனாளியான இவர், சக்கர நாற்காலியில் உலவியபடியே சாதனைகளை படைத்தவர். இவருக்கு 21 வயது இருக்கும் போது மோட்டார் நியூரான் நரம்பியல் பிரச்சினை ஏற்பட்டது.\nஇதனால் இவரது கழுத்திற்கு கீழே உள்ள பகுதி முழுக்க வேலை செய்யாமல் போனது.அவரது ஆயுள் காலம் சில காலமே என்று மருத்துவர்கள் கூறினர்.\nஆனால் அதை ஹாக்கிங் தொடர்ந்து உற்சாகமாகவே இயங்கினார்.நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இவர் சாதனைகள் படைக்க ஆரம்பித்தார்.\nஇவரது கண் அசைவுகளை வைத்து என்ன பேசுகிறார் என்று கண்டுபிடிக்க சாப்டவேர் தயாரிக்கப்பட்டு அதுவே அவரது குரலாக மாறியது.இவர் செய்த ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் இப்படித்தான் உருவானது.\nஇவர் ஏலியன்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டு இருந்தார். கண்டிப்பாக இந்த பிரபஞ்சத்தில் எங்காவது ஒரு இடத்தில் வேற்றுகிரக உயிர்கள் வாழும் என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஅவர்கள் நம்மை சந்திப்பார்களா என்பது மட்டும் சந்தேகம் என்றும் தெரிவித்தார்.டைம் டிராவலுக்கு சரியான விளக்கம் கொடுத்தவர் இவர்தான்.\nஎதிர்காலத்தில் ஒளியை விட வேகமாக மக்கள் பயணம் செய்வார்கள் அப்போது டைம் டிராவல் சாத்தியம் என்று கூறினார்.\nஇந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர் என்று போற்றப்பட்ட ஹாக்கிங் மறைவு உலகம் முழுதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய அறிவுப் புரட்சியில் ஒன்று இவர் கூறிய பேரண்டம் விரிந்து கொண்டிருக்கிறது அல்லது சுருங்கிக் கொண்டே வருகிறது என்ற கோட்பாடு.\nஇந்த உலகம் அழிவின் பாதையில் உள்ளது, மனிதர்களாகிய நாம் வெகு விரைவாக வாழ்வதற்கு ஏற்ற வேறு கிரகத்தை கண்டுபிடித்து அதில் குடியேற வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஎப்போதும் ஒரு வீல் சாரில் ஒரு பக்கம் தலை சாய்த்த படி தன் வாழ்க்கையைக் கழித்த இவர் பேச்சு திறனை இழந்ததால்,\nதனது எண்ண ஓட்டத்தைக் கணினியின் மூலம் வார்த்தைகளாக்கி மற்றவர்களுடன் பேசி வந்தார். குவாண்டம் கோட்பாடு தந்த இவர், ‘டைம் மிஷின்’, வேற்றுக் கிரக வாசிகளுடனான தொடர்பு,\n‘பிக் பாங் தியரி’ போன்றவற்றை பற்றியெல்லம் ஆராய்ச்சி செய்து வந்தார். ‘எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ என்று நேரத்தைப் பற்றி இவர் எழுதிய புத்தகம்\nஉலகின் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதைத் தவிர ‘தி யுனிவர்ஸ் இன் எ நட் ஷெல்’, ‘மை ஃப்ரீஃப் ஹிஸ்டரி’ போன்ற நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.\nமேலும் இவர் உலக பிரசதிப்பெற்ற ‘ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைகழகத்தில்’ பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.அறிவியலில் மிகப் பெரிய மாற்றங்களுக்கு வித்திட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்,\nநியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுக்கு நிகராக இவரை அறிவியல் உலகம் பாராட்டுகிறது. இவருடைய மரணம் அறிவியல் துறைக்கு ஒரு ஈடில்லா இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.\nவிஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்\nPrevious articleபெண் பார்க்கச் சென்ற ஆர்யாவுக்கு எதிர்ப்பு\nNext articleபிரபல சினிமா பாடகரின் மகன் கைது \nதன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே\nபிரபல டிவி பெண் செய்தி வாசிப்பாளர் திடீர் தற்கொலை – அதிர்ச்சியில் பிரபலங்கள் \nபிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம்\nஉங்கள் இன்றைய ராசி பலன்-13/03/2018\n“ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி” என்ற கேப்ஷனுக்கு ஏற்ற 40 நகைச்சுவை புகைப்படங்கள்\nஉங்கள் இன்றைய ராசி பலன்-12/01/2018\nசளி, மூக்கடைப்பு உள்ளிட்ட பனிக்கால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி\nஉங்கள் இன்றைய ராசி பலன்-17/11/2017\nதிருப்பதியில் இருக்கும் பல கோடி பெறுமதியான தங்க கிணறு பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட் மகிழ்ச்சியில் ரசிகர்கள் \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) படங்கள் இணைப்பு \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ��ாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... ���ணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/history/india/ambedkar.php", "date_download": "2019-11-22T18:51:22Z", "digest": "sha1:VU6UNVOSGVQVN5JSHCQITBLCCJ4ZZLNU", "length": 6325, "nlines": 29, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | History | India | Ambedkar | Dalit", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅண்ணல் அம்பேத்கரின் இளவயதில் ஒருநாள்\nஒரு நாள் அம்பேத்கரும் அவருடைய அண்ணனும் தங்கள் தந்தையை வரவேற்கத் தொடர் வண்டி நிலையத்திற்கு மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தனர். பயணத்தின்போது அவர்கள் மாட்டு வண்டி ஓட்டியிடம் பேசிக் கொண்டு வந்தனர். பேச்சின் இடையில் அம்பேத்கரின் சாதியைப் பற்றி வினவினான் வ��்டிக்காரன். அம்பேத்கர் தம்முடைய சாதியைச் சொன்னதும் வண்டிக்காரனுக்கு வந்ததே சினம் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டான். \"யாரைக் கேட்டு வண்டியில் ஏறினீர்கள் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டான். \"யாரைக் கேட்டு வண்டியில் ஏறினீர்கள் உடனடியாக இறங்கி ஓடி விடுங்கள்\" என்றான். அம்பேத்கருக்கும் அவருடைய அண்ணனுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருவரும் வண்டிக்காரனுடைய செயலைப் பார்த்து வெலவெலத்துப் போய்விட்டார்கள். இவர்களுடைய தயக்கத்தைப் பார்த்த வண்டிக்காரன் வண்டியில் இருந்து அவர்களைக் கீழே தள்ளி விட்டான். பின்னர், “வண்டியைக் கழுவி விட வேண்டும். இவர்கள் இருவரும் வண்டியைத் தீட்டாக்கி விட்டார்கள்” என்று கூறியவாறு சென்றான் அவன்.\nஇந்நிகழ்வு அம்பேத்கரின் மனத்தில் உளைச்சலை ஏற்படுத்தி விட்டது; சாதியக் கொடுமைகளை எண்ணி அந்தப் பிஞ்சு நெஞ்சம் வருந்தியது. இது போன்ற சில நிகழ்வுகள்தாம் பின் நாளில் அவரை ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகப் போராடத் தூண்டின.\nஅனுப்பி உதவியவர்: அகரன் ([email protected])\nநீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193250/news/193250.html", "date_download": "2019-11-22T18:46:47Z", "digest": "sha1:6ZGZ56UIQEMKXKWKLCKQWR4APXM7SAFM", "length": 8954, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "அனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் !! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nநடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி திருமணத்தை முடிவு செய்துள்ளனர். திருமண நிச்சயதார்த்தம் விரைவில் ஐதராபாத்தில் நடக்கிறது.\nஐதராபாத்தை சேர்ந்த அனிஷா தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சரிதா தம்பதியின் மகள் ஆவார். ‘அர்ஜூன் ரெட்டி’, ‘பெல்லி சூப்லு’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ள அனிஷா, சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கணை ஆவார்.\nஅனிஷாவுடான காதல் குறித்து விஷால் கூறியதாவது:- கடந்த நவம்பர் மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்த ‘அயோத்யா’ படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்தார். அபூர்வா இயக்கத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் ‘ஆல் அபவுட் மிச்செலோ’ ஆங்கில படக்குழுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஅப்படத்தில் அனிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெரும்பாலான விவசாய குடும்ப பெண்கள் பணியாற்றுவதை கண்டு வியந்து இப்படத்தை தயாரிக்க முன்வந்தேன். அன்று முதல் படம் தொடர்பாக அனிஷாவை சந்தித்து வந்தேன்.\nதற்போது அது திருமணத்துக்கு வந்துள்ளது. அவரை கடவுள் எனக்காக அனுப்பி இருக்கிறார். அவரிடம் நான் தான் முதலில் காதலை வெளிப்படுத்தினேன்.\nதிருமணத்துக்கு பிறகு அவர் நடிக்க வேண்டாம் என்று கூற மாட்டேன். அவருக்கு எது இஷ்டமோ அதை செய்யலாம். சமீபத்தில் அனிஷா புலிக்கு பயிற்சி அளிக்கும் வீடியோ ஒன்றை பார்த்தேன். அதில் புலிக்கு பயிற்சி அளித்து அதை தூங்க வைக்கிறார்.\nஇந்த ஆண்டு மிருகங்கள் தொடர்பான படத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறேன். இதில் அனிஷாவின் பங்களிப்பு, கருத்து கேட்க விரும்புகிறேன். எல்லாம் சரியாக அமைந்தால் இந்த ஆண்டு படம் இயக்குவேன். அதில் அனிஷாவும் இடம் பெறுவார்.\nபுதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்தில் எனது திருமணம் நடக்கும் என்று கூறி இருந்தேன். அதற்கு அனிஷாவும் சம்மதித்து உள்ளார். கட்டிடம் கட்டும் வரை காத்து இருப்பதாக கூறி உள்ளார். இவ்வாறு விஷால் கூறினார்.\nஇதற்கிடையே அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “புதிய வாழ்க்கைக்குள் கால் பதிக்கிறேன். என்னோடு பயணிக்க, என் சுக துக்கங்களில் பங்குபெற என் காதலை நான் சந்தித்து விட்டேன். இவருக்குக்காகதான் என் வாழ்க்கை முழுவதும் காத்துக்கொண்டிருந்தேன்’’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாபர் மசூதி தீர்ப்பு: வரலாற்றை கேவலப்படுத்தல் \n இந்தியாவின் அதிவேக ரயில் ‘டிரைன் 18’ – சிறப்பம்சங்கள் என்ன…\nநோய்களை கண்டறியும் இந்திய ஸ்மார்ட்போன்\nதடைகளுக்கு மத்தியில் கத்தார் நிமிர்ந்து நிற்பது எப்படி\nசவூதி அரேபியா தமிழ் செய்தி \nசில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்\nதிடீர்னு மூச்சடைச்சா என்ன பண்ணுவீங்க\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/today-history/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-08/99-238084", "date_download": "2019-11-22T17:44:09Z", "digest": "sha1:INMCE6O3YGDUGNQLC4GGCON2BG6YJ6F5", "length": 12485, "nlines": 163, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 08", "raw_content": "2019 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 08\nவரலாற்றில் இன்று : செப்டெம்பர் 08\n1900 : டெக்சாசை சூறாவளி கால்வெஸ்டன் தாக்கியதில் 8,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1905 : தெற்கு இத்தாலியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 557 முதல் 2,500 பேர் வரை உயிரிழந்தனர்.\n1914 : முதலாம் உலகப் போர் - போரின் போது அணியை விட்டு வெளியேறிய பிரித்தானியப் படைவீரர் தோமசு ஐகேட்டு என்பவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1923 : கலிபோர்னியாவில் ஏழு அமெரிக்கக் கடற்படைக்கப்பல்கள் மூழ்கின. 23 மாலுமிகள் உயிரிழந்தனர்.\n1925 – எசுப்பானியப் படைகள் பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையில் மொரோக்கோவில் தரையிறங்கின.\n1926 : ஜேர்மனி உலக நாடுகள் சங்கத்தில் இணைந்தது.\n1933 : ஈராக்கின் மன்னராக காசி பின் பைசல் முடி சூடினார்.\n1934 : நியூ செர்சிக் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 137 பேர் உயிரிழந்தனர்.\n1941 : இரண்டாம் உலகப் போர் – ஜேர்மனியப் படைகளின் லெனின்கிராட் முற்றுகை ஆரம்பமானது.\n1943 : இரண்டாம் உலகப் போர் - அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தத்தைப் பொது மக்களுக்கு அறிவித்தார்.\n1944 : இரண்டாம் உலகப் போர் - வி-2 ஏவுகணை மூலம் முதல் தடவையாக இலண்டன் நகரம் ஜேர்மனியால் தா��்கப்பட்டது.\n1945 : சோவியத் படைகள் வட கொரியாவை ஒரு மாதத்துக்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் தரையிறங்கின.\n1946 : பல்கேரியாவில் முடியாட்சி பொது வாக்கெடுப்பு மூலம் ஒழிக்கப்பட்டது.\n1954 : தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு நிறுவப்பட்டது.\n1970 : நியூயார்க் நகரில் கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து வானூர்தி ஒன்று புறப்பட்ட போது விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தனர்.\n1974 : வாட்டர்கேட் சர்ச்சை - பதவியில் இருக்கும் போது குற்றங்கள் இழைத்தமைக்காக ரிச்சார்ட் நிக்சனுக்கு மன்னிப்பு வங்கும் உத்தரவில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் கையெழுத்திட்டார்.\n1978 : கறுப்பு வெள்ளி - தெகுரானில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தினர் சுட்டதில் 700–3000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது ஈரானில் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்தது.\n1989 : டென்மார்க்கில் விமானம் ஒன்று வட கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 55 பேரும் உயிரிழந்தனர்.\n1991 : மாக்கடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.\n1994 : அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் விமான நிலையத்தில் வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணம் செய்த அனைத்து 132 பேரும் உயிரிழந்தனர்.\n2006 : இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாலேகான் நகரில் மசூதி, சந்தைப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.\n2016 : நாசா ஒசைரிஸ் - ரெக்ஸ் என்ற தனது சிறுகோள் -நோக்கிய விண்கலத்தை ஏவியது. இது 1,01,955 பென்னு என்ற சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு 2023இல் பூமி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமுன்னாள் பிரதமரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி\n’ஹீரோ’வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை\nசனம் ஷெட்டிக்காக தான் ’அப்படி’ ட்வீட் போட்டாரா தர்ஷன்\nஅம்மா - அப்ப�� பிரிவால் மகிழ்ச்சியடைந்த ஸ்ருதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamil-breaking-news", "date_download": "2019-11-22T18:52:37Z", "digest": "sha1:FRS3W54AIFX4EPEWCZLIYST63KTYU2YG", "length": 23010, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil breaking news: Latest tamil breaking news News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nமன அழுத்தம் சரியாக டெய்லி 12 மாத்திரைகள்...\n48 மணிநேரம் தொடர்ந்து நடித...\nதலைவி படத்தில் நடிக்க மறுத...\nசெத்தேன்னு சொன்ன சமந்தா: ந...\nமலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி திடீர் ர...\nபெண் சுதந்திரம் ஒரு மில்லி...\nகாணாமல் போய் ஐந்து ஆண்டுகள...\nகனவில் பேய் துரத்துச்சி.. ...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nதண்ணியக்குடி.. தண்ணியக்குடி.. புஜாரா: மர...\nஇப்படி ஒரு சாதனையை படைக்கத...\nMS Dhoni: ‘தல’ தோனி சாதனைய...\n‘பேட் பாய்’ வார்னருக்கு வழ...\nMi Band 3i: மிக மிக மலிவான...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது த...\nசெருப்பை காணவில்லை என போல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஹய்யோ ஹய்யோ கொல்லுராலே பாடல் லிரி..\nதனுசு ராசி நேயர்களே படத்தின் முறட..\nமதுரையைச் சுற்றிலும் நடக்கும் கொல..\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 19-8-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 19-8-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 19-8-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 16-8-2019\nஅணு ஆயுதக் கொள்கையில் புதிய அறிவிப்பு, நெல்லை மேயர் கொலை வழக்கில் அதிகாரிகள் மாற்றம், முக்கொம்புக்கு காவிரித்தாய் வருகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 16-8-2019\nஅணு ஆயுதக் கொள்கையில் புதிய அறிவிப்பு, நெல்லை மேயர் கொலை வழக்கில் அதிகாரிகள் மாற்றம், முக்கொம்புக்கு காவிரித்தாய் வருகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 16-8-2019\nஅணு ஆயுதக் கொள்கையில் புதிய அறிவிப்பு, நெல்லை மேயர் கொலை வழக்கில் அதிகாரிகள் மாற்றம், முக்கொம்புக்கு காவிரித்தாய் வருகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-8-2019\nநீலகிரி வெள்ளப் பேரிடருக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவி, காஷ்மீர் எல்லையில் பதற்றம், விசாகப்பட்டினத்தில் கப்பல் தீ விபத்து, தமிழகத்தில் மழை நிலவரம்., பிக்பாஸ் அலப்பறைகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-8-2019\nநீலகிரி வெள்ளப் பேரிடருக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவி, காஷ்மீர் எல்லையில் பதற்றம், விசாகப்பட்டினத்தில் கப்பல் தீ விபத்து, தமிழகத்தில் மழை நிலவரம்., பிக்பாஸ் அலப்பறைகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-8-2019\nநீலகிரி வெள்ளப் பேரிடருக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவி, காஷ்மீர் எல்லையில் பதற்றம், விசாகப்பட்டினத்தில் கப்பல் தீ விபத்து, தமிழகத்தில் மழை நிலவரம்., பிக்பாஸ் அலப்பறைகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணல���ம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 11-8-2019\nவெள்ளத்தில் தத்தளிக்கும் மாநிலங்கள், மோடி அமித்ஷாவுக்கு ரஜினிகாந்த் புகழாரம், பிக்பாஸ் நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 11-8-2019\nவெள்ளத்தில் தத்தளிக்கும் மாநிலங்கள், மோடி அமித்ஷாவுக்கு ரஜினிகாந்த் புகழாரம், பிக்பாஸ் நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 11-8-2019\nவெள்ளத்தில் தத்தளிக்கும் மாநிலங்கள், மோடி அமித்ஷாவுக்கு ரஜினிகாந்த் புகழாரம், பிக்பாஸ் நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 9-8-2019\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றி, நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது, தமிழகத்தில் கனமழை நிலவரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 9-8-2019\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றி, நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது, தமிழகத்தில் கனமழை நிலவரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 9-8-2019\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றி, நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது, தமிழகத்தில் கனமழை நிலவரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 9-8-2019\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றி, நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது, தமிழகத்தில் கனமழை நிலவரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nமலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி திடீர் ரத்து... இதுதான் காரணமாம்\nசெல்லாது செல்லாதுன்னு சொல்லுங்க எஜமா... மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைப்பதை எதிர்த்து வழக்கு \nகாணாமல் போய் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள அதிசய பூனை... அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள அற்புதம்\nதண்ணியக்குடி.. தண்ணியக்குடி.. புஜாரா: மரண வேக கேப்டன் ‘கிங்’ கோலி: வலுவான நிலையில் இந்திய அணி\nஉள்ளாட்சித் தேர்தல்... கோதாவில் இறங்கும் அமமுக\nகனவில் பேய் துரத்துச்சி.. ஓடி வந்து ஊர் கிணற்றில் விழுந்த வாலிபர்..\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 22.11.19\nஉத்தவ் தாக்கரே தலைமையி��் ஆட்சி : சரத் பவார் அறிவிப்பு\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nரஜினி, கமலுடன் ஸ்டாலின் கூட்டணி. என்ன அமைச்சர் இப்படி சொல்லிட்டாரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/cinemadetail/5773.html", "date_download": "2019-11-22T19:00:19Z", "digest": "sha1:YZGXII6ELYCA7T67ENORQ7EWKMMXLR5E", "length": 7844, "nlines": 79, "source_domain": "www.cinemainbox.com", "title": "மீண்டும் ஒரு ‘பரூத்திவீரன்’! - உற்சாகத்தில் கார்த்தி", "raw_content": "\n - ‘குஸ்கா’ பட விழாவில் பரபரப்பு\nவேலம்மாள் பள்ளியின் 1-ம் வகுப்பு மாணவி நிகழ்த்திய உலக சாதனை\nரஜினி, விஜய் இடையே ஏற்பட்ட திடீர் போட்டி - காரணம் இந்த இயக்குநராம்\nஜீ தமிழியின் புது முயற்சி - சினிமா விருதில் வித்தியாசம்\nபள்ளியில் முத்தம், கல்லூரியில் டீப் லவ் - சீக்ரெட்டை உடைத்த அபிராமி\nஅஜித் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்\nரித்விகா என் மனதுக்கு நெருக்கமானவர் - அறிமுக இயக்குநர் நெகிழ்ச்சி\n - பிக் பாஸ் நிகழ்ச்சியே காலியாக போகுதாம்\nநடிகை மீனாவின் சொத்தை சொந்தமாக்கிய சூரி\nகடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘பரூத்திவீரன்’ மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்தி, தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய ஓபனிங்கை கொடுத்ததோடு, பிளாக் பஸ்டர் வெற்றியையும் கொடுத்தார். அறிமுகப்படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றியை எந்த நடிகரும் கொடுத்ததில்லை, என்று ஒட்டு மொத்த கோலிவுட்டே பேசும் அளவுக்கு கார்த்தியின் அறிமுகம் அமர்க்களமாக இருந்தது.\nபிறகு தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த கார்த்தி, கிராமம், நகரம், ஆக்‌ஷன், காதல் என்று அனைத்துவிதமான படங்களுக்கும் பொருந்தும் நடிகராக உருவெடுத்தவர், பக்கத்து வீட்டு பையன் என்ற இமேஜோடு தனது ஒவ்வொரு படங்கள் மூலமாகவும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறார்.\nதற்போது கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கைதி’ தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் மற்றொரு முன்னணி நடிகரின் படம் வெளியானாலும், வித்தியாசமான கதைக்களத்தோடு மட்டும் அல்லாமல் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய அனைத்து அம்சங்களும் நிறைந்த ஆக்‌ஷன் படமாக ‘கைதி’ உருவாகியுள்ளதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், திரையரங்க உரிமையாளர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nஇந்த நிலையில், சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து பேசிய கார���த்தி, தனது ‘கைதி’ படம் பற்றி பேசும் போது, மீண்டும் ஒரு ‘பரூத்திவீரன்’ போல கைதி படம் இருக்கும். கதாபாத்திரமக கைதி படத்தின் கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. அதனால் தான் இந்த படத்தில் நடித்தே. இது வித்தியாசமான படம் என்றாலும் ரசிகர்களுக்கான படமாகவும் இருக்கும், என்று உற்சாகமாக கூறியிருக்கிறார்.\nஏற்கனவே, படத்தில் நடித்தவர்கள் மட்டும் இன்றி விநியோகஸ்தர்களும் கைதி படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n - ‘குஸ்கா’ பட விழாவில் பரபரப்பு\nஎப்.எம் கலைக்கூடம் சார்பில் எஸ்...\nசிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படப்பிடிப்பில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருந்த நந்திதா, தற்போது படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார்...\nரஜினி, விஜய் இடையே ஏற்பட்ட திடீர் போட்டி - காரணம் இந்த இயக்குநராம்\nகடந்த பொங்கல் பண்டிகையின் போது அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும், ரஜினியின் ‘பேட்ட’ படமும் ஒன்றாக ரிலீஸ் ஆனது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/173779?ref=archive-feed", "date_download": "2019-11-22T19:00:39Z", "digest": "sha1:Y7DRQ4MHN4POT6IH7UCMREIE2NF3UHJH", "length": 5769, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பிகில் படத்தின் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Cineulagam", "raw_content": "\nஒருகாலத்தில் கொடி கட்டி பறந்த பிரபல நடிகை இப்போ என்ன தொழில் செய்றாங்க தெரியுமா\nஇந்த ஏரியாவில் பிகில் நஷ்டம் தாங்க, மீண்டும் பிரச்சனையை தொடங்கிய தயாரிப்பாளர்\nபெண் கூறிய தலைகீழ் வார்த்தை அரங்கத்தில் தலைகால் புரியாமல் துள்ளிக்குதித்த கோபிநாத்...\nஆக்ஷன், சங்கத் தமிழன் படங்களின் முழு வசூல் விவரம்- முன்னிலையில் யார்\nஷங்கருக்கு பிறகு அட்லீ மட்டுமே செய்த பிரமாண்ட சாதனை\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்று வரை கிறங்கடிக்கும் நமீதா.. வைரல் புகைப்படம்..\nசதிஷ் திருமணம் செய்யும் பெண் யார் தெரியுமா இந்த இயக்குனரின் தங்கை தான்\nமுதன் முறையாக அண்ணன் மனைவியுடன் கார்த்தி எடுத்துக் கொண்ட செல்பி\n2020 இல் இந்த மூன்று ராசியையும் ஆட்டிப்படைக்க காத்திருக்கும் ஏழரை சனி யாருக்கு திடீர் விபரீத ராஜயோகம் தெரியுமா\nபிகில் படத்தில் கேப்டான கலக்கிய அமிர்தாவின் ஹாட் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் ஷெரின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nபிரபல நடிகை மேகா ஆகாஷ் கலர்புல் போட்டோஷுட் இதோ\nவிஜய் பட படப்பிடிப்பிற்கு நடுவில் நடிகை மாளவிகா ஹாட் போட்டோ ஷுட்\nபிகில் படத்தின் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபிகில் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.\nஇந்நிலையில் பிகில் படம் என்னுடைய கதை என்று சமீபத்தில் ஒரு உதவி இயக்குனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது, இதில் பிகில் படக்குழுவினர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்துள்ளது, இந்த வழக்கை நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.\nமேலும், பிகில் மீது வழக்கப்போட்டவரையும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/10212747/The-opening-of-the-water-echo-The-water-level-of-the.vpf", "date_download": "2019-11-22T19:00:16Z", "digest": "sha1:L3WECK4BDKSRZBDKS3XCDZ5FOX2755WZ", "length": 14533, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The opening of the water echo: The water level of the diminishing Vaigai Dam || தண்ணீர் திறப்பு எதிரொலி: குறைந்து வரும் வைகை அணையின் நீர்மட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதண்ணீர் திறப்பு எதிரொலி: குறைந்து வரும் வைகை அணையின் நீர்மட்டம்\nவைகை அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.\nதேனி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 65 அடியாக உயர்ந்தது. அதன்பின்னர் அணைக்கு வரும் நீர்வரத்தும், பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீர்வரத்தும் ஒரே அளவில் இருந்ததால் அணை நீர்மட்டம் தொடர்ந்து 65 அடியாகவே நீடித்து வந்தது. இந்த நிலையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் நீரை பெருக்கும் வகையில் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக கூடுதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.\nஇதனையடுத்து வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் ஆற்றின் வழியாக திறக்கப்பட்டது. ஏற்கனவே பாசனத்திற்காக வினாடிக்கு 1,130 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கண்மாய் பாசனம், விவசாயம் மற்றும் மதுரை குடிநீர் தேவைக்கும் சேர்த்து அணையில் இருந்து மொத���தமாக வினாடிக்கு 4,190 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணையில் உள்ள 7 பிரதான மதகுகள் மற்றும் 7 சிறிய மதகுகள் என 14 மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி வருகிறது. இதன்காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது. அணை நீர்மட்டம் ஒரு நாளில் 1 அடி குறைந்து 64 அடியாக இருந்தது.\nதண்ணீர் திறப்பால் அணை முன்பாக இருகரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த பாலத்தில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஒருபக்கம் உள்ள பூங்காவை மட்டுமே சுற்றிபார்த்துவிட்டு சென்றனர். வைகை அணையில் இருந்து அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை நுண்புனல் நீர்மின் நிலையத்தில் முழு அளவில் மின்சார உற்பத்தி தொடங்கி உள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ள நிலையில், கூடுதலான தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. அணையில் நேற்றைய நிலவரப்படி நீர் இருப்பு 4 ஆயிரத்து 506 மில்லியன் கன அடியாக இருந்தது.\n1. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியது\n40 ஆண்டுகளுக்குப் பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியுள்ளது.\n2. வைகை அணையை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரை செடிகள்-தண்ணீர் மாசுபடும் அபாயம்\nவைகை அணையை ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவு ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\n3. கல்வராயன்மலை பகுதியில் பலத்த மழை: கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்வு\nகல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் அணையில் இருந்து கோமுகி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.\n4. மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது\nமேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.\n5. வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியது - பிரதான மதகுகளில் தண்ணீர் கசிவு\nநீர்வரத்து அதிகரித்துள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியதுடன், பிரதான மதகுகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேன�� ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன் பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு தகவல்\n2. திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி\n3. சென்னை விமான நிலையத்தில் பாங்காக் விமானத்தில் திடீர் கோளாறு 277 பேர் உயிர் தப்பினர்\n4. அயனாவரத்தில் பரபரப்பு சம்பவம் சொத்துக்காக மாமியாரை கடத்திய மருமகள்\n5. நண்பரின் இறுதி சடங்குக்கு சென்றபோது சம்பவம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/", "date_download": "2019-11-22T19:14:51Z", "digest": "sha1:KFJW7N746ZM4VLNKTIVRLK5LV2X5HB6Z", "length": 12015, "nlines": 121, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nசிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் ஸ்ரீ பைரவாஷ்டமி வழிபாட்டிப் போது, பைரவருக்கு பக்தர்கள் வடை மாலை சாற்றினர். சர்வ அலங்கார நாயகராக எழுந்தருளிய பைரவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது\nசிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வார வழிபாட்டில், 108 சங்குகள், கலசம் வைத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா உடனுறை ஸ்ரீ விஸ்வநாத சுவாமிக்கு சங்காபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.\nஷார்ஜாவில் நீரிழிவு நண்பர்கள் அமைப்பின் சார்பில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு ஓட்டப்போட்டி நடந்தது. இந்த ஓட்டப்போட்டியில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\nஇந்தோனேசியத் தமிழ்ச்சங்க '8ம் ஆண்டு விழா' நிகழ்ச்சியில், திரைப்பட நடிகர் ஜோ மல்லூரியின் சொற்பொழிவு, டிவி புகழ் அசார், டிஎஸ்கே, தங்கதுரை நகைச்சுவை நிகழ்ச்சி, நிக்கி நிரஞ்சனா நிகழ்ச்சிகள் இடம் பெற்றன\nநாற்பத்தோராண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இருபத்தோராம் ஆண்டாகக் கவியரசு கண்ணதாசன் விழா பல்சுவை அங்கங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது.\nமஸ்கட் இந்திய தூதரகத்தில் சீக்கிய மத தலைவர் குருநானக் தேவ் ஜியின் 550-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் குருநானக்கின் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் பாடல் நிகழ்ச்சி நடந்தது.\nரிச்மாண்ட் நகரில் “ பிரபல இசைக்கலைஞர்கள் தினம் “ மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், முத்துசுவாமி தீட்சிதர், ஷியமா சாஸ்திரிகள், பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்களை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெரியவர்களும் பாடினர்.\nகோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் ஆன்மிகப் பெரு விழாவில் திருமூர்த்தி மலை, தென்கயிலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் உரையாற்றினார்.\nமலேசியா உலக சமதான ஆலய வேண்டுகோளை ஏற்று மலேசியா முழுவதும் கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர் “நான் அமைதி காப்பேன், குடும்ப அமைதி காப்பேன், தேச அமைதி காப்பேன், உலக அமைதி காப்பேன் “ என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்\nசிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள், வேதிகா அர்ச்சனை, திருக்கல்யாண மஹோற்சவம் நடைபெற்றது\nஷார்ஜா : ஷார்ஜா மெகா மாலில் தபால் தலை கண்காட்சி கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன. ...\nகோலாலம்பூரில் தமிழ் வர்த்தகர்கள் சந்திப்பு கூட்டம்\nஷார்ஜாவில் தபால் தலை கண்காட்சி\nசிங்கப்பூரில் ‘ஊடறு’ அனைத்துலக பெண்கள் மாநாடு\nஅபுதாபியில் குருநானக் தேவ்ஜியின் 550-வது பிறந்த நாள் கொண்டாட்டம்\nதுபாய் நகருக்கு தமிழக பேராசிரியர்கள் குழுவினர் வருகை\nசிங்கப்பூரில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்\nஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,\nஶ்ரீ செல்வ விநாயகர் கோயில், பிரிஸ்பேன்HISTORY\nஅமெரிக்கா, மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள இந���திய பாரம்பரிய உணவு விடுதியான ...\nகஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், கனடா\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், சிட்னி\nசரவண பவன், எடிசன், நியூஜெர்ஸி\nமதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா\nஎஸ்ஏ தமிழ் ரேடியோ, தென் ஆப்ரிக்கா\nநித்யானந்தா பாஸ்போர்ட் இல்லை: போலீஸ்\nஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், குழந்தைகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக புகார் வந்தது. ...\nலாரி மோதியதில் காரில் சென்ற இருவர் பலி\nபேய்க்கு பயந்து கிணற்றில் விழுந்த நபர்\nஐஐடியில் ஜப்பான் மாணவர் தற்கொலை\nகமலிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nராதாபுரம் முடிவை வெளியிட தடை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169567&cat=1316", "date_download": "2019-11-22T19:18:29Z", "digest": "sha1:P557V7V3TMW332Y37HFVWALNE67KIKRO", "length": 27380, "nlines": 586, "source_domain": "www.dinamalar.com", "title": "மாங்கனி திருவிழா துவக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » மாங்கனி திருவிழா துவக்கம் ஜூலை 14,2019 16:00 IST\nஆன்மிகம் வீடியோ » மாங்கனி திருவிழா துவக்கம் ஜூலை 14,2019 16:00 IST\nகாரைக்காலில் 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும் ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட புனிதவதியார் எனும் ஸ்ரீ காரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மாங்கனி திருவிழா சனியன்று விநாயகர் பூஜையுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து பரமதத்த செட்டியார் ஆற்றங்கரை ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதியாகராஜர் கோவிலில் தெப்பத் திருவிழா நிறைவு\n350 ஆண்டு பழமையான நடுகல்\nபாழடைந்து வரும் பாரதியார் வீடு\nதினமலரின் \"உங்களால் முடியும்\" நிகழ்ச்சி\nஆனி அமாவாசை தெப்ப உற்சவம்\nதிரிபுரசுந்தரி செளந்தரேசுவரர் திருதேர் திருவிழா\nஆவடி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்\nஆனி மாத தெப்ப உற்சவம்\nதுபாய் கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி\nதஞ்சை பெரிய கோவிலில் யோகா பயிற்சி\nமாகாளி ���ம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\nஇன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து சிறுமி மீட்பு\nஞான விநாயகர் கோயிலில் வத்ஸராபிஷேக விழா\nதினமலர் சார்பில் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nகடலூரில் தினமலரின் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nகுப்பையில் இருந்து வரட்டி தயாரிப்பு; நகராட்சி அசத்தல்\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை கேட்கும் வியாபாரிகள்\nசென்னை பீச்சை தூய்மைப்படுத்தும் வெளிநாட்டு பெண்\nஇந்தியாவில் 3 நிமிடத்துக்கு ஒரு திருட்டு\nஅரவான் திருவிழா களப்பலியுடன் நிறைவு\nதேசிய கிரிக்கெட்: ஒடிசா அணி நிதான ஆட்டம்\nசிவசேனா-காங். கூட்டணி; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nபகலிரவு டெஸ்ட்; வங்கதேசம் 106க்கு ஆல் அவுட்\nதொல்லை கொடுத்த நபர்: பார்வதி போலீசில் புகார்\nகடைகள் ஏலத்தில் முறைகேடு; வியாபரிகள் எதிர்ப்பு\nகர்ப்பிணி பெண் மீது கொலை வெறி தாக்குதல்\nபாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முதலிடம்\nவெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்போம் : வாசன்\nவிளைச்சல் இருந்தும் வாழைப்பழத்திற்கு விலை இல்லை\nஉலக ரோல்பால் போட்டி:திண்டுக்கல் மாணவிகள் வெள்ளி பதக்கம்\nதென்காசி தனி மாவட்டம் : துவக்கி வைத்த முதல்வர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்போம் : வாசன்\nரஜினி சொன்ன அதிசயம் அதிமுக தான் : முதல்வர்\nஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை கேட்கும் வியாபாரிகள்\nஇந்தியாவில் 3 நிமிடத்துக்கு ஒரு திருட்டு\nகடைகள் ஏலத்தில் முறைகேடு; வியாபரிகள் எதிர்ப்பு\nசிவசேனா-காங். கூட்டணி; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nபாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முதலிடம்\nமக்கள் விரும்பாததை அதிமுக அரசு ஆதரிக்காது\nகர்நாடகாவுக்கு கடத்திய 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nடன் கணக்கில் சிக்கும் புகையிலை பொருட்கள்\nஅரசு ஆணையை எதிர்த்து வக்கீல்கள் உண்ணாவிரதம்\nதென்காசி தனி மாவட்டம் : துவக்கி வைத்த முதல்வர்\nஆ���ாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை\nகமலுடன் சேர்ந்தால் யார் முதல்வர்\nபழம் வேண்டாம் சமோசா வேண்டும் குரங்குகள் அடம்\nரஞ்சன் கோகோயும் 200 மாஜி எம்பிக்களும்\nவிருதுபெற்ற காவல்நிலைய எஸ்.ஐ., தற்கொலை\nபக்திப்பழம் போல நடித்து சாமி கிரீடத்தை திருடிய ஆசாமி\nகர்ப்பிணி பெண் மீது கொலை வெறி தாக்குதல்\nசென்னை பீச்சை தூய்மைப்படுத்தும் வெளிநாட்டு பெண்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிளைச்சல் இருந்தும் வாழைப்பழத்திற்கு விலை இல்லை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nதேசிய கிரிக்கெட்: ஒடிசா அணி நிதான ஆட்டம்\nபகலிரவு டெஸ்ட்; வங்கதேசம் 106க்கு ஆல் அவுட்\nஉலக ரோல்பால் போட்டி:திண்டுக்கல் மாணவிகள் வெள்ளி பதக்கம்\nஉலகக்கோப்பை ரோல்பால் இந்திய அணி வெற்றி\nஉலக துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம்\nஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்\n7க்கு ஆல் அவுட் 11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா\nவேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி\nகால்பந்து அரையிறுதியில் லாரன்ஸ்- யுவபாரதி தகுதி\nபள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nவிளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல்\nஅரவான் திருவிழா களப்பலியுடன் நிறைவு\nஅப்பன்ன சுவாமி கோயிலுக்கு தங்க துளசி இலைகள்\nதொல்லை கொடுத்த நபர்: பார்வதி போலீசில் புகார்\nஎனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆர் .ஜே.பாலாஜி\nவலிமை - புதிய லுக்கில் அஜித்\nகுண்டு ஒரு கமர்சியல் படம் - ரித்விகா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/third-release-of-santhanam.html", "date_download": "2019-11-22T18:14:58Z", "digest": "sha1:SCN65XDYBTK6FAGZPDEAPHTYDEZXU3BM", "length": 7201, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சந்தானத்தின் இந்த ஆண்டின் மூன்றாவது ரிலீஸ்", "raw_content": "\nராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர் தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா மத���திய அரசின் மழுப்பல் பதில் மத்திய அரசின் மழுப்பல் பதில் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\nசந்தானத்தின் இந்த ஆண்டின் மூன்றாவது ரிலீஸ்\nசந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு 'தில்லுக்கு துட்டு 2', 'ஏ1' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இரு படங்களுமே…\nசந்தானத்தின் இந்த ஆண்டின் மூன்றாவது ரிலீஸ்\nசந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு 'தில்லுக்கு துட்டு 2', 'ஏ1' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இரு படங்களுமே ரசிகர்களிடம் கணிசமாக வரவேற்பை பெற்றன.\nஅடுத்தடுத்து அவரது படங்கள் தயாரானாலும், முன்பே அறிவிக்கப்பட்ட ஒரு முக்கிய படம் இன்னும் வெளியாகவில்லை. நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் அவரது 'சர்வர் சுந்தரம்' வரும் அக்டொபர் மாதம் வெளியாகவுள்ளது. ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.\nசூர்யா படத்தை இயக்கும் புதிய இயக்குநர்\n50-வது கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது\nமணிரத்னம் வெளியீட்டில் 'சினம்' ஃபர்ஸ்ட் லுக்\n'17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா' - 75 லட்சம் நிதி\nமுதன்முறையாக சூப்பர் ஸ்டார் படத்துக்கு டி. இமான் இசை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/vijay-vasanth/", "date_download": "2019-11-22T18:25:55Z", "digest": "sha1:Q5MGQDVVKXOIBDX7I6WT4XDV3WEMTWGQ", "length": 4179, "nlines": 90, "source_domain": "www.behindframes.com", "title": "Vijay Vasanth Archives - Behind Frames", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிஜய் வசந்தின் ‘அச்சமின்றி’ டீசரை வெளியிடுகிறார் விஷால்..\nநடிகர் விஜய் வசந்த், இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் என்னமோ நடக்குது படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ‘அச்சமின்றி’ படத்தின்...\nநந்தா பெரியசாமி டைரக்ஷனில் விஜய் வசந்த் நடிக்கும் ‘ஜிகினா’..\nஇயக்குனர் நந்தா பெ‌ரியசாமியின் முதல் படம் ஒரு கல்லூ‌ரியின் கதை. ஆர்யா, சோனியா அகர்வால் நடித்த இந்தப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிபெறவில்லை....\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-11-22T18:38:29Z", "digest": "sha1:GJZJY6OG6NV25X4UFZNKELUDPPR2GZGG", "length": 112961, "nlines": 1927, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஏசு | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nவள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைன-பௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)\nவள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைன–பௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)\nஐரோப்பிய இந்தியவியல் வல்லுனர்களின் ஜைன–பௌத்த மதங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஏன்: ஐரோப்பிய கிருத்துவ வல்லுனர்கள் கிருத்துவமதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, ஒரு நிலையில், ஏசு. கிருஸ்து மற்றும் ஏசுகிருஸ்து என்ற நபரே இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். ஏனெனில், சரித்திர ஆராய்ச்சி என்ற ரீதியில் பார்த்தால், எந்த ஆதாரமும் முன்னமே அத்தகைய சரித்திர நபர் இருந்ததை எடுத்துக் காட்டுவதாக இல்லை. அந்நிலையில், இலக்கிய ஆதாரங்களை வைத்து மெய்ப்பிக்கப் பார்த்தனர். அப்பொழுது, சி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டடு என்றார். “எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று எழுதினர். புத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர். இந்நில���யில் தான், இவற்றின் இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து, குழப்பப் பார்த்தனர்.\nகிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டது: குறிப்பிட்டபடி, ஐரோப்பியர்களுக்கு ஜைனம் மற்றும் பௌத்தம் குறித்த வேறுபாடுகள் அறியாமல் தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். ஜைனம்-பௌத்த இரண்டுமே ஒன்று, என்று முதலில் ஜைன மதம் இருந்ததையே மறுத்தனர். பிறகு, கிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டனர். கான்ஸ்டன்டியஸ் பெஸ்கி [Constantius Beschi] / வீரமாமுனிவர் தாமஸ்தான் இந்தியாவில் கிருத்துவத்தை அறிமுகப்படுத்தினார் என்ற கட்டுக்கதையை நம்பினார். சிவஞான முனிவர் போன்றோர், கிருத்துவத்தை நேரடியாக எதிர்த்து, “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” முதலிய நூல்களை எழுதி மறுத்தனர்[1]. தாமஸ் கட்டுக்கதையினை எப்படி பரப்பினர் என்றதை எனது புத்தகத்தில் காணலாம்[2]. கிராமங்கள், நகரங்கள் என்று சுற்றிப் பார்க்கும் போது, கலெக்டர், ரெவின்யூ ஆபிசர், காலனில், சர்வேயர் போன்ற பதவிகளை வகித்த ஐரோப்பியர் மற்றும் மிஷனரிகள், அங்குள்ள மக்கள், வழிபோக்கர் முதலியோர்களிடம் கதைகளைக் கேட்டு, அவற்றை குறிப்புகளாக, அறிக்கைக்களாக, நினைவுகளாக எழுதி வைத்தனர். அக்கதைகளை வைத்து தான், இத்தகைய புதிய கட்டுக்கதையை உருவாக்கினர்.\nஜைனமதத்தைப் பற்றிய கத்தோலிக்க–புரோடெஸ்டென்ட் ஐரோப்பியர்களின் மாறுபட்ட, முரண்பட்ட கதைகள், கருதுகோள்கள்:\nபார்தலோமியஸ் ஜீஜன்பால்கு [Bartholomaus Ziegenbalg] எல்லா தமிழ் இலக்கியங்களும் ஜைனர்களால் தான் உருவாக்கப்பட்டது என்று நம்பினார். தொல்காப்பியத்தை ஒரு ஜைன அரசன் தான் தொகுத்தார் என்றும் முடிவுக்கு வந்தார்.\nஜீன் பிராங்கோயிஸ் பொன்ஸ் [Jean François Pons] என்ற பாதிரி தென்னிந்தியா / மேற்கு ஆசியா முழுவதும் ஜைனம் தான் பரவியிருந்தது என்றார்.\nகோர்டக்ஸ் [Coeurdoux (1691–1779)] பாதிரி, பௌத்தர்கள் தாம் விக்கிர வழிபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்றார்.\nமெக்கன்ஸி, தன்னுடைய உதவியாளரான தருமைய்யா என்ற ஜைனரை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்தார். அவர் சொன்ன கதைகளை எல்லாம் வைத்து சரித்திரமாக எழுதி வைத்தார். அதில் ஒரு கதை தான், மெக்காவில் ஜைனர்கள் இருந்தார்கள், ஆனால், மொஹம்மது [ஏழாம் நூற்றாண்டு] அவர்களை தண்டிக்க ஆ��ம்பித்தால், இந்தியாவிற்கு வந்து பரவினர், என்பது. வில்சன், அதை பாராட்டினார். பாமியன் முதலிய இடங்களில் இருந்த சிலைகள் எல்லாம் ஜைனர்களுடையது என்று நம்பினார். மதுரை சங்கத்தில், திருவள்ளுவர் தனது நூலை அரங்கேற்றியதால், ஜைனர்கள் முழுவதுமாக தற்கொலை செய்து கொண்டனர் என்றார்[3]. சம்பந்தர் மற்றும் ராமானுஜர் காரணம் போன்ற கதைகளையும் சேர்த்துக் கொண்டார். அகாலங்கரால் தோற்கடிக்கப் பட்ட பௌத்தர்களை எண்ணை செக்கில் வைத்து நசுக்கிக் கொள்ளாமல் இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டினார்[4].\nபிரான்சிஸ் பச்சனன் [Francis Buchanan (1762–1829)] என்பாரும், தான் பிரயாணம் செய்தபோது, மக்களிடம் கேட்டறிந்த கதைகளை எல்லாம் எழுதி வைத்தார்[5].\nஎல்லீஸும் மக்கன்ஸி போல, சரவணபெலகோலாவுக்குச் சென்று, அங்கிருக்கும் ஜைன குருவிடத்தில், பல கதைகளைக் கேட்டறிந்தார். ஜைனர்களின் தத்துவம், சங்கரர் மற்றும் ராமானுஜருக்கு முந்தையது, தமிழ் இலக்கியம் எல்லாம் ஜைனர்களால் உருவாக்கப்பட்டது, பௌத்தம் ஜைனத்தின் ஒரு சாகை என்றெல்லாம் நம்பினார். எல்லீஸ் தனது திருக்குறள் மொழிபெயர்ப்பில், வள்ளுவர் ஒரு ஜைனர் என்று குறிப்பிடாமல் இருந்தாலும், 1807-1817 காலகட்டத்தில் அவர்தாம், வள்ளுவர் தங்க நாணயத்தை வெளியிட்டார் என்று ஐராவதம் மகாதேவன் எடுத்துக் காட்டினார்[6].\nகால்டு வெல் 9 முதல் 13 நூற்றாண்டு வரையிருந்த ஜைன எழுத்தாளர்களைத்தான், தமிழ் இலக்கியத்தின் மிகவுயந்த சிறப்பான காலம் [the Augustan age of Tamil literature] என்று போற்றுகிறார்[7]. பிறகு வந்த போப்பும், ஜைனர்களின் கீழ் தமிழிலக்கியம் 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு, வளர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார்.\nகல்கத்தா–மதராஸ் மோதல்கள், கட்டுக்கதைகள் தயாரிப்புகள், சரித்திரமாகும் நிலைகள்: ஹென்றி கோல்புரூக் [Henry T. Colebrooke] இந்த கருதுகொள்களை அறவே மறுக்கிறார். தென்னிந்தியாவில், பிராமணர்களின் வருகைக்கு முன்னர் ஜைனர்-பௌத்தர் இல்லை என்கிறார். எச். எச். வில்சன் [H.H. Wilson] பௌத்தர்கள் தென்னிந்தியாவுக்கு மூன்றாம் நூற்றாண்டிலும், ஜைனம் ஏழாம் நூற்றாண்டிலும் வந்ததாகக் குறிப்பிடுகின்றார். அதேபோல, வில்சன் தமிழ் மொழி மற்றும் தமிழிலக்கியத்தின் தொன்மையினயும் மறுக்கிறார். தமிழிலக்கியங்கள் பெரும்பாலும், சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயற்க்கப்படவை என்கிறார்[8]. கல்கத்தாவில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம், மதராஸில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம் முழுவதுமாக மாறுபட்டிருந்தது. ஜேம்ஸ் டோட் [James Tod] என்பவர் கிருஷ்ண வழிபாட்டின் தாக்கத்தில் தான் ஜைனமதத்தில் விக்கிரங்கள் தோன்றின என்றார். ஜேம்ஸ் டெலாமைனின் [James Delamaine] ஆராய்ச்சியின் படி, ஜைன புராணங்கள் எல்லாமே, வைஷ்ணவ / கிருஷ்ணர் வழிபாட்டிலிருந்து தான் தோன்றின என்றார்[9].\n[1] ஜோஸப் கான்ஸ்டேன்ஸோ / கான்ஸ்டேனியஸ் பெஸ்கி [Joseph Constanzo (Constantius) Beschi (1680-1742)] என்ற கிருத்துவ பாதிரியார், இத்தாலி நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு மதம் பரப்ப வந்தார். தூத்துக்குடிக்கு 1710ம் ஆண்டு வந்து பண்டிதர் சுப்ரதீப கவிராயரிடம் மதுரையில் தமிழ் கற்றார். அதாவது தமிழ் கற்றது, கிருத்துவ மதம் பரப்பவேயன்றி தமிழ்மீதான பற்று, காதலால் அல்ல. அவர் பெயரில் புxஅங்கும் பல நூல்கள் அவரால் எழுதப்பட்டதல்ல என்று கிருத்துவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். அக்காலத்தில் வருமையில் வாடிய தமிழ் புலவர்களை வைத்து எழுதபட்டவைதாம். கருணாநிதி எப்படி ஒரு தமிழ்பள்ளி ஆசிரியரை வைத்து “கபாலீசஸ்வரர் போற்றியில்” தமையும் சேர்த்து “போற்றிக் கொண்டாரோ” அந்த மாதிரி சமாசர்ரம் தான் அது 1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார் 1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார் 1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு செய்த கொடுமைகள் அநேகம் 1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு செய்த கொடுமைகள் அநேகம் உடனே டேனிஸ் (Denmark) மிஷினரிகளுடன�� தன்னுடைய இறையியல் சண்டயை ஆரம்பித்துவிட்டார். 1728ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ள ஒரு கடிதம் பாதிரி மாட்ரியா என்பவரின் ஆணைப்படி, இவர் அந்த ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்களை எதிர்த்து, மறுத்து வேலை செய்யுமாறு பணித்ததாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நிறைய அளவில் புத்தகங்களை வெளியிடும்போது, கத்தோலிக்கர்களால் முடியவில்லையே என்று வருத்தப் படுகிறார். இந்த பெஸ்கி பாதிரியார் முழுக்க-முழுக்க பிரச்சினைகள்-சர்ச்சைகளுக்குட்பட்ட மதவெறி பிடித்தவராகத் தெரிகிறது. துரைமங்களம் சிவப்பிரகாசர் கிருத்துவர்களின் அடாத செயல்கள் பொறுக்கமாட்டாமல், “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” என்ற நூல்களை எழுதியதாக உள்ளது. ஆனால், அந்த பெஸ்கி அதையறிந்து தாளாமல், அந்நூல்களைத் திருடி எரித்திவிட்டதாகத் தெரிகிறது. இன்று நான்கைந்து பாடல்கள்தாம் சிக்கியுள்ளன. அவையே கிருத்துவர்களின் அட்டூழியங்களை எடுத்துக் காட்டுகிறது\n[2] வேதபிரகாஷ், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், சென்னை, 1989.\nகுறிச்சொற்கள்:எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, கட்டுக்கதை, கதை, காலனெல் டோட், காலின் மெக்கன்சி, கிருஸ்து, கிருஸ்தோஸ், கோல்புரூக், ஜைனம், ஜைனர், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், நம்பிக்கை, பெஸ்கி, போப், பௌத்தம், பௌத்தர், மெக்கன்ஸி, வள்ளுவர், வில்சன், வோல்னி\nஅகாலங்க, அகாலங்கர், அகிம்சை, அத்தாட்சி, அருணை வடிவேலு முதலியார், அருணைவடிவேலு முதலியார், அஹிம்சை, ஆதி சங்கரர், இத்தாலி, இந்து விரோதம், இந்து விரோதி, எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, ஏசு கிறிஸ்து, கட்டுக்கதை, கிருஸ்து, கிறிஸ்து, சரித்திரப் புரட்டு, சரித்திரம், சரித்திராசிரியர், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\n: இனி திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், எனப் பார்ப்போம். வி.ஜி.சந்தோசம் மிகப்பெரிய மனிதர், பணக்காரர், என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் மீது தனிப்பட்ட முறையில், யாருக்கும் எந்த எதிர்மறையான அணுகுமுறையும் இருக்காது. கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், V.G.P குழுமம், சென்னை தலைவர் ….என்று பல பட்டங்கள், விருதுகள், பெற்ற பெரிய கோடீஸ்வரர். ஆகவே, அவ்விசயத்தில் பிரச்சினை இல்லை. உலகமெல்லாம் திருவள்ளுவர் சிலை அனுப்பி நிறுவ வைக்கிறார், அருமை, ஆனால், இவ்வாறு திருவள்ளுவரை தூக்கிப் பிடிப்பது ஏன் என்று பார்க்க வேண்டும், இங்கு மே 2000ல், மொரீஸியஸில் நடந்த இரண்டாவது ஸ்கந்தன்-முருகன் மாநாட்டில், நடந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அப்பொழுது ஜான் ஜி. சாமுவேலின் மீதான புகார் [அதாவது ஆசியவியல் நிருவனத்தில் பணம் கையாடல் நடந்த விவகாரம்] தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர். அதாவது, முருகன் மாநாடு போர்வையில், இவர்கள் உள்-நோக்கத்தோடு செயல்பட்டது தெரிந்தது.\nஅனைத்துலக மாநாடுகளை நடத்துவதில் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் முதலியன: முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[1] [எம்.சி.ராஜமாணிக்கம்[2] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[3] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[4]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர். முருகன் மாநாடுகள் நடத்தி, ஜான் சாமுவேல், திடீரென்று, முருகனை விட்டு, ஏசுவைப் பிடித்தது ஞாபகம் இருக்கலாம். 2000ல் ஜான் சாமுவேல்-சந்தோசம் கிருத்துவப் பிரச்சாரம் வெளிப்பட்டதாலும், ஜி.ஜே. கண்ணப்பன், ராஜமாணிக்கம், ராஜு காளிதாஸ் முதலியோருக்கு, அவர்கள் திட்டம் தெரிந்து விட்டதாலும், பாட்ரிக் ஹேரிகனின் ஒத்துழைப்பும் குறைந்தது அல்லது ஒப்புக்கொள்ளாதது என்ற நிலை ஏற்பட்டதால், அவர்களின் திட்டம் மாறியது என்றாகிறது.\nசுற்றி வளைத்து, முருகன் தான் ஏசு, சிவன் தான் ஜேஹோவா என்றெல்லாம், கட்டுரைகள் மூலம் முருகன் மாநாடுகளில் முயற்சி செய்வதை விட, நேரிடையாக, தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப திட்டம் போட்டனர். அதன் விளைவுதான் இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய அனைத்துலக மாநாடுகள் நடத்தும் திட்டம். வழக்கம் போல, எல்லா கிருத்துவர்களும் கூறிக்கொள்வது போல, “கி.பி. 2000ல் ஆதிகிருத்துவம் பற்றி நான் ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது…கிருத்துவ ஆய்வுப் புலம் 04-01-201 அன்று தோற்றுவிக்க ஏற்பாடுகள் நடந்தன…..மார்சிலஸ் மார்ட்டினஸ், தெய்வநாயகம், போன்ற பலரோடு, ஆதிகிருத்துவ வரலாறு தொடர்பாக மநாடு நடத்தும் முயற்சி பற்றி விவாதித்து……,” என்று ஜான் சாமுவேலே கூறியிருப்பதை கவனிக்க வேண்டும்[5].\nமுருகன் போய் ஏசு வந்தது (2000-2005): இப்படித்தான் முருகனை விட்டு ஏசுவைப் பிடித்துக் கொண்டார் என்பதை விட, வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்தனர் என்றாகிறது. அந்நிலையில் தான் சந்தோசம், சுந்தர் தேவபிரசாத் [Dr. Sundar Devaprasad, New York] முதலியோர் உதவினர். சுந்தர் தேவபிரசாத் கிருத்துவ தமிழ் கோவில் சர்ச்சின் பொறுப்பாளி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டெடீஸின் அங்கத்தினர்களுள் ஒருவர்[6]. இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய முதல் அனைத்துலக மாநாடு, நியூயார்க்கில் கிருத்துவ தமிழ் கோவில் என்ற சர்ச் வளாகத்தில் ஆகஸ்ட் 2005ல் நடந்தது[7]. இரண்டாவது மாநாடு சென்னையில், ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 14 முதல் 17, 2007 வரை நடந்தது, அதன், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது[8]. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்:\n1. ஜி. ஜான் சாமுவேல்.\n2. டி. தயானந்த பிரான்சிஸ்[9].\n5. மோசஸ் மைக்கேல் பாரடே[10].\n7. ஜி. ஜே. பாண்டி��்துரை\n8. பி. லாசரஸ் சாம்ராஜ் 9. தன்ராஜ்.\n10. ஜே. டி. பாஸ்கர தாஸ்.\n11. வொய். ஞான சந்திர ஜான்ஸான்.\n16. எர்னெஸ்ட் பிரதீப் குமார்.\nஇப்பெயர்களிலிருந்தே இவர்கள் எல்லோருமே தாமஸ் கட்டுக்கதைக்கு சம்மந்தப் பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[11] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். வி. வி. சந்தோசம் மற்றும் ஜேப்பியார் இம்மாநாடுகளுக்கு உதவியுள்ளனர். கிருத்துவர்கள், கிருத்துவர்களாக உதவிக் கொள்கிறார்கள். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், இந்தியாவில் கிறிஸ்தவம், இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மை, இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் என்ற பீடிகையுடன் தாமஸ் கட்டுக்கதையினை எடுத்துக் கொண்டது, அதனுடன், திருவள்ளுவர் கட்டுக்கதையினை இணிப்பது முதலியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஆகவே, சந்தோசம் உள்நோக்கம் இல்லாமல் திருவள்ளுவர் மீது காதல் கொண்டிருக்க முடியாது.\nவிஜிபி நிறுவன இயக்குனர்கள் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றில் ஈடுபட்டு வருவது: வி. ஜி. சந்தோசத்தின் சகோதரர், வி. ஜி. செல்வராஜ், ஒரு போதகராக இருந்து கார்டினல் வரை உயர்ந்துள்ளார். ஆகவே, அவர் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றை செய்து தான் வருகின்றனர். இதனை அவர்கள் மறைக்கவில்லை. இணைதளங்களில் தாராளமாக விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தம்பி செல்வராஜ் நடத்தும் கூட்டங்களில், அண்ணன் சந்தோசம் கலந்து கொள்வதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதெல்லாம் அவர்களது வேலை. ஜெருஸலேம் பல்கலைக்கழகத்தில் சந்தோசம், செல்வராஜ் முதலியோருக்கு, அவர்கள் கிறிஸ்தவத்திற்காக ஆற்றிய சேவையைப் போற்றி, டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வாழ்நாள் சாதனை விருதும் கொடுக்கப் பட்டுள்ளது. 26-01-2015 அன்று வண்டலூரில்-தேவத் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, எழுப்பதல் ஜெப மாநாடு சென்னை-வண்டலூர் விஜிபி வளாகத்தில் மிகுந்த ஆசிர்வாதமாக நடைப்பெற்றது……..பாஸ்டர் வி.ஜி.எஸ்.பரத் அபிஷேக ���ராதனை வேளையைப் பொறுப்பெடுத்து நடத்தினார்…” இவ்வாறு குடும்பமே மதத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவர்கள் கிருத்துவர்கள் என்ற முறையில் அவ்வாறுதான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தெரிந்த இந்துக்கள் அதிலும் இந்துத்த்வவாதிகளாக இருந்து கொண்டு, அவருக்கு விருது கொடுத்து பார்ராட்டுவது தான், வியப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.\nகிருத்துவர்கள் எப்படி இந்துக்களை சுலபமாக சமாளிக்கின்றனர்: கிருத்துவர்களிடையே இத்தனை ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் எல்லாம் இருக்கும் போது, இந்துக்களிடம் அவை இல்லாதுதான், கிருத்துவர்களுக்கு சாதகமாக போகிறது. மேலும், இந்துத்துவம் என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக, கொள்கையினை நீர்த்து, சமரசம் செய்து கொள்ளும் போது, கிருத்துவர்கள் இந்துக்களை, சுலபமாக வளைத்துப் போட்டு விடுகின்றனர். பரிசு, விருது, பாராட்டு, மாலை, மரியாதை…….என்று பரஸ்பரமாக செய்வது, செய்விப்பது, செய்யப்படுவது எல்லாம் சாதாரணமாகி விட்ட நிலையில், ஒன்று மிக சமீப சரித்திரம் மறக்கப் படுகிறது, அல்லது மறந்து விட்டது போல நடிக்கப் படுகிறது, அல்லது, அவ்வாறு யாராவது ஞாபகப் படுத்துவர், எடுத்துக் காட்டுவர் என்றால், அவரை ஒதுக்கி வைத்து விடுவது, போன்ற யுக்திகள் தான் கையாளப்படுகிறது. இதனால், பலிகடா ஆவது, இந்து மதம், இந்துமத நம்பிக்கையாளர்கள். கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று அறிந்த பின்னரும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், ஒன்றும் செய்ய முடியாது.\n[1] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.\n[2] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.\n[3] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.\n[4] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.\n[5] ஜி. ஜான். சாமுவேல், தமிழகம் வந்த தூய தோமா, ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திருமலை இணைப்பு, பெருங்குடி, சென்னை – 600 096, என்னுரை, பக்கங்கள். v-vi, 2003.\n[9] கிருஷ்ண கான சபாவில் தாமஸ் வந்தார், நாடகம் நடத்தியவர்.\n[10] போலி சித்தர் ஆராய்ச்சி நூல் எழுதியவர், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\n[11] கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவம், இந்துத்துவா, இந்துத்வம், இந்துத்வா, ஊழியம், ஏசு, கட்டுக்கதை, சந்தோசம், சாமுவேல், சிலை, சேவை, ஜான் சாமுவேல், தாமஸ், திருக்குறள், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா, புரட்டு, போலி, மாயை, முருகன், வி.ஜி.எஸ்.பரத், வி.ஜி.சந்தோஷம், வி.ஜி.செல்வராஜ், விருது\nஅரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கட்டுக்கதை, கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சிலை, செக்யூலரிசம், செக்யூலரிஸம், தாமஸ், திராவிட சான்றோர் பேரவை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், தெய்வநாயகம், தேவகலா, நாச்சியப்பன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில��� 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nமோடி இந்தியாவின் தாவூத் இப்ராஹிம் ஆகப் பார்க்கிறார்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nகங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nகாவி அணிந்திருப்பவர்கள் எல்லாரையுமே துறவிகள், சன்னியாசம் பெற்றவர்கள் என்று கூறக் கூடாது\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ரவிசங்கர்: எல்லொருமே பங்களூராக இருந்தாலும், நக்கீரன் ஏன் ரஞ்சிதாவையே இணைத்து ஜொல்லு விடுகிறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/blogs/", "date_download": "2019-11-22T17:21:38Z", "digest": "sha1:P3EDX6NZ5NEB2G23P5GCHRUABZXXHIMA", "length": 13911, "nlines": 138, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "Blogs - Dr Maran - Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nBy Dr Maran\tGallstone, Gastro பித்தப்பையை அகற்றிய பின் உள்ள வாழ்கைமுறை, பித்தப்பையை எடுத்த பிறகும் பேலியோ டயட்டை தொடரலாமா, பேலியோ உணவுமுறை, பேலியோ டயட், பேலியோ வாரியர் டயட், வாரியர் டயட்\nபித்தப்பையை எடுத்த பிறகும் பேலியோ டயட்டை தொடரலாமா\nகல்லீரலுக்கு கீழே பை போல இருக்கும் பித்தப்பையில் தான் அடர்த்தியான நிலையில் பித்தநீர் சேமிக்கப்பட்டிருக்கும். கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்ட பிறகோ அல்லது அதிகமான உணவை உட்கொண்ட பிறகோ சேமிக்கப்பட்டிருக்கும் இந்த பித்தநீர், பித்தநீர் குழாய் வழியே வயிற்றுக்குள் அனுப்பப்படுகின்றன. நமது உணவில் அதிகமான கொழுப்பு இருக்கும் பட்சத்தில் பித்தப்பை அதிகமாக வேலை செய்கிறது. பேலியோ உணவுமுறை அதிகப்படியான கொழுப்பு மற்றும் புரதத்தால் ஆன ஒரு டயட் ஆகும். இந்த உணவு முறையில் மிகக் குறைந்த அளவே மாவுச்சத்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. கொழுப்பை செரிக்க பித்த நீர் அவசியம் என்பதால் பித்தப்பை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் இந்த பேலியோ உணவு முறையை பின்பற்றலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கான விடையை இங்கே காண்போம்.\nBy Dr Maran\tHernia ஹெர்னியா என்பதே தசைச்சுவரில் ஏற்படும் ஓட்டை, ஹெர்னியாவுக்கு எந்த சிகிச்சையும் எடுக்காமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்\nஹெர்னியாவுக்கு எந்த சிகிச்சையும் எடுக்காமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்\nஹெர்னியா என்பதே தசைச்சுவரில் ஏற்படும் ஓட்டையின் காரணமாக உள்ளே இருக்கும் உறுப்புகள் வெளியே துருத்தப் படுவதே ஆகும். ஆகையால் ஹெர்னியா ஓட்டை சிறிதாகவோ பெரிதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சட்டையில் ஏற்பட்ட கிழிசலை இதனோடு ஒப்பிட முடியும். எப்படி கிழிசல் ஏற்பட்ட சட்டையை தைக்க வேண்டுமோ அதே போன்று ஹெர்னியா ஏற்பட்ட பகுதியை அறுவை சிகிச்சையால் மட்டுமே தீர்க்க இயலும்.\nBy Dr Maran\tGastro செரிமான செயல்பாடுகளை நரம்புகளே கட்டுப்படுத்துகின்றன, மன அழுத்தத்தினால் ஏற்படும் ஹார்மோன் மற்றும் நொதிகளின் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்குமா\nமன அழுத்தம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கு��ா\nஅனேகமாக நாம் அனைவருக்கும் இதற்கான பதில் தெரிந்திருக்கும். மன அழுத்தம் நம் உடலில் செயல்படும் செரிமான உறுப்புகள் அனைத்தையும் பாதிக்கிறது. மூளைக்கும் செரிமான மண்டலத்திற்கும் இடையில் இருக்கும் இணைப்பு மிகவும் சிக்கலானது ஆகும். மன அழுத்தம் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை பாதிப்பதால் உடலிலுள்ள அனைத்து இயக்கங்களும் அதனால் பாதிப்படைகின்றன.\nபித்தப்பையை எடுத்த பிறகும் பேலியோ டயட்டை தொடரலாமா\nஹெர்னியாவுக்கு எந்த சிகிச்சையும் எடுக்காமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/02/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-22T18:44:19Z", "digest": "sha1:DX2U5ULHXX63ECCJJTYH7IDLJ7SMQZSY", "length": 26403, "nlines": 387, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "வெற்றிபெறும் சூதாட்டத்தில் 130 இலவச சுழல்கள் - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்து���ீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nகான்ஸினோவை வெற்றி கொண்டுவருகையில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 11, 2017 பிப்ரவரி 11, 2017 ஆசிரியர் இனிய comments கான்கர் கேசினோவில் 130 இலவச சுழல்களில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை விளையாட்டு பந்தய கேசினோ\nஹே கேசினோவில் வெற்றிபெறும் கேசினோ + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் கேசினோ\n9 போனஸ் குறியீடு: 80OAR24Y டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBST7PXJZ5 மொபைல் இல்\nமாசிடோனியாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nபார்படாஸ் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nகியூபா வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் வில்பர், பிலார், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 3 ஜூன் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் ப���னஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசன் பேலஸ் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகோல்ட்பாக் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகரீபிக் கேசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nயூனிபட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபோசிஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nலாண்டிங் பக்கம் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nவென்டிங்கோ காஸினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nLadbrokes Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nதிரு ரைனோ காஸினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nCashminio Casino இல் 115 இலவச ஸ்பைஸ் போனஸ்\nவெராஜோன் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nBGO காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nIW கேசினோவில் XXX இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nகரம்பா காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஸ்டான்ஜெஸ் கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nகாரல் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nMagicalVegas காசினோவில் இலவசமாக சுழலும்\nகோல்ட்ப்பேட் கேசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nஸ்பின்ஸன் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nNorges Automaten காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபாரிஸ் காசினோவில் இலவசமாக சுழற்சியில் போனஸ்\nவிளம்பரப் பக்கம் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவென்டிங்கோ காஸினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nதிருமதி ஸ்மித் காஸினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nமூன் பிகோ காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\n1 விளையாட்டு பந்தய கேசினோவுக்கு எந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 ஹே கேசினோவில் வெற்றிபெறும் கேசினோ + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் கேசினோ\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 ஆன்லைன் காசினோ போனஸ்:\nடிஜிட்டல் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nSlots.lv காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T18:49:42Z", "digest": "sha1:UHEWUX7W54T3GP4XN3AEZQS3NWWI7QIU", "length": 9270, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், நல்லம்பள்ளியில் இயங்குகிறது.\nநல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் 32 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[2]\nநல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றித்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்[3]\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\n↑ \"நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்\".\nதர்மபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதருமபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2019, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/07/blog-post_29.html", "date_download": "2019-11-22T17:55:54Z", "digest": "sha1:DRUGBGYLM5TINGW2JVORAEI64H4V2YHG", "length": 15762, "nlines": 141, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: சென்னை கிருஷ்ணா கான சபாவில் செல்வி அக்ஷயா ராஜேஸ��வரியின் பரதநாட்டிய அரங்கேற்றம்", "raw_content": "\nசென்னை கிருஷ்ணா கான சபாவில் செல்வி அக்ஷயா ராஜேஸ்வரியின் பரதநாட்டிய அரங்கேற்றம்\nசென்னை கிருஷ்ணா கான சபாவில் செல்வி அக்ஷயா ராஜேஸ்வரியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. அரங்கேற்ற நிகழ்வை அக்ஷயா ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் மிகச் சிறப்பாக நடத்தினர். நிகழ்வை அக்ஷயா ராஜேஸ்வரியின் குருவான திருமதி Dr. லக்ஷ்மி கணேஷ் (நிறுவனர் சிவானந்தா கலயாலயம், வேளச்சேரி) திறம்படி நடத்தினார்.\nபரதநாட்டியத்தில் நாட்டியத்திற்கான பாடலைப் திருமதி பத்மா இனிமையாகப் பாட, மிருதங்கம் வாசிப்பை திரு. தென்திருப்பேரை N.V பாலாஜி சிறப்பாக கையாண்டார். வயிலின் வாசிப்பில் திரு. கோவிந்தபுரம் V. பாலாஜி பார்வையாளர்களை ரசிக்க வைத்தார். புல்லாங்குழல் வாசிக்கும் பணியை திரு. கடப்பா ராகவேந்திரன் அருமையாக செய்து நிகழ்வை சிறப்பாக்கினார். நிகழ்ச்சியை மிக அழகான தமிழ்சொற்களால் தொகுத்து வழங்கினார் திரு. கணேஷ் சண்முகம். எல்லாவற்றையும் விட தன் பரதநாட்டியத்தால் பார்வையாளர்கள் அனைவரையும் பிரம்மிக்க வைத்தார் செல்வி. அக்ஷயா ராஜேஸ்வரி.\nDr. பாரதி மகாதேவன் பேசியதாவது,\n\"செல்வி அக்ஷயாவின் முதல் குரு திரு. முரளி ராமச்சந்திரன் இங்கே இருக்கிறார். அதுபோல் திரு. ஷேசாத்ரி அவர்களின் திறமையைச் சொல்லி மாளாது. செல்வி. அக்ஷயா ராஜேஸ்வரியின் குடும்பம் அந்தக்குழந்தைக்கு எவ்வளவு சப்போர்ட் பண்ணி இருக்காங்க என்பதை உணர முடிகிறது. இந்தக்குழந்தையின் குரு லக்ஷ்மி கணேஷ் அவர்கள் போற்றுதலுக்குரியவர். அவர் அவரது குருவிடம் இருந்து கிரகித்ததை அப்படியே அவரது மாணவிக்கும் கொடுத்து இருக்கிறார். நான் இதுவரை அவர் ஆடிதான் பார்த்திருக்கிறேன். அவரது மாணவி ஆடி இப்பொழுது தான் பார்க்கிறேன். பிரமாதமாக இருந்தது. லக்ஷ்மி போல குரு கிடைத்ததிற்கு அக்ஷயா ராஜேஸ்வரி கொடுத்து வைத்திருக்கணும். சதிஸ்வரம், சப்தம் போன்ற நாட்டியத்தில் அக்ஷயா காட்டிய பாவம் ரொம்ப நல்லா இருந்தது. அக்ஷயாவின் இந்தத் திறமைக்குப் பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது. அவள் சைக்காலஜி படித்து கொண்டுயிருந்தாலும் இந்த நாட்டியத்துறையிலும் பெரிய இடத்திற்கு வர மீனாட்சி சுந்தரேஸ்வரைப் பிரார்த்திக்கிறேன்\" என்றார்\n\"மிருதங்க சக்கரவர்த்தி சீனாக்குட்டி அவர��களின் புதல்வர் திரு. ஷேசாத்ரி பேசியதாவது,\n\"மாதா பிதா குரு தெய்வம். இதில் குரு கிடைப்பது தான் பெரும் பாக்கியம். அக்ஷயாவிற்கு லக்ஷ்மி கணேஷ் குருவாக கிடைத்தது பாக்கியம். லயம் தெரிந்தால் தான் ஜதி செய்வதில் பிரச்சனை இருக்காது. லயம் என்பது பாடலுக்கு, புல்லாங்குழலுக்கு என எல்லாவற்றுக்கும் தேவைப்படும். அக்ஷயா ராஜேஸ்வரியின் அரங்கேற்றம் மிகப் பிரம்மாதமாக இருந்தது. இந்த கச்சேரியில் பங்குபெற்ற அனைவரும் தங்கள் பணியைச் சிறப்பாக செய்தார்கள்\" என்றார்\n\"இந்த அரங்கேற்றத்தில் முதல்வெற்றி இந்த அக்ஷயா ராஜேஸ்வரி தாத்தாவின் ஆசை இன்று நிறைவேற்றப்பட்டது. டீச்சர் லக்ஷ்மி கணேஷ் இந்த நிகழ்வில் நிகழ்ச்சி நடத்தும் போது மிருதங்கம் வாசிப்பவர் உள்ளிட்ட மேடையில் இருக்கும் ஐவரையும் கண்களாலே வழி நடத்தினார். இப்படி ஒரு டீச்சர் கிடைத்ததிற்கு அக்ஷயா பெருமைப்படலாம். இந்த அக்ஷயா ராஜேஸ்வரி ஒரு பாடலுக்கு நாட்டியம் ஆட வரும்போது எப்படி சிரித்த முகத்தோடு வந்தாளோ அதேபோல தான் பாட்டு முடிந்ததும் சிரித்தபடியே சென்றார். அதற்கு காரணம் அவளின் ஈடுபாடு. இந்தக் குழந்தையை வாழ்த்துவதற்கு நான் பெருமைப் படுகிறேன்.\" என்றார்.\nநிகழ்ச்சியின் முடிவில் அக்ஷயா ராஜேஸ்வரியின் குடும்பத்தார் அனைவருக்கும் நன்றி சொல்லி மகிழ்ந்தார்கள்\nகதை திருடும் கார்பரேட் நிறுவனங்களை தோலுரிக்க வரும்...\nகல்லூரி மாணவிகள் மத்தியில் மாஸ் காட்டிய துருவ் விக...\nசென்னை கிருஷ்ணா கான சபாவில் செல்வி அக்ஷயா ராஜேஸ்வர...\nகதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் \nசொல்லித் தந்த வானம் ' மகேந்திரன் நினைவு நூலை கே ...\nMayuran ஆகஸ்ட் 2 முதல்\nசைமா குறும்பட போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப...\nகலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு \"குரு...\nஅசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்க...\nஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க ...\nபொய்ப்புகார் கொடுத்து கழுகு-2 படப்பிடிப்பை நிறுத்த...\nபெண்ணியம் என்ற வார்த்தை உலகம் முழுவதும் தவறாக பயன்...\nசூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்\nஇந்த வருடம் நான் நடித்த ஆறு படங்கள் வெளியாகவுள்ளன...\nஜாக்பாட் படத்தின் வெற்றி ட்ரைலரிலே உறுதியாகி விட்ட...\nதனுஷ் பிறந்தநாளை பிறந்தானை முன்னிட்டு மாபெரும் இர...\nசர்வதேச சி���ப்பு ஒலிம்பிக் கால்பந்து விளையாட்டுப் ப...\nகாஞ்சனா-3 பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பஸ்ட் லுக் போ...\nகழுகு-2 க்ளைமாக்ஸ் கண்கலங்கிய விநியோகஸ்தர்கள்\nஒரு நல்ல நடிகராக களம் காண தயாராகி விட்டார் நடிகர் ...\nமண் சார்ந்த படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தால...\nகதைசொல்லலை காட்டிலும், ஒரு திரைப்பட இயக்குனரின் தி...\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?p=12078", "date_download": "2019-11-22T17:22:49Z", "digest": "sha1:FTX2NL3INNACWFNISN3LF7ORSIAYIIYG", "length": 35118, "nlines": 243, "source_domain": "www.nanilam.com", "title": "யாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 | Nanilam", "raw_content": "\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nஎழுக தமிழுக்குத் தயாராதல் - September 8, 2019\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nபூவரசம் பூ – வி. எப். யோசப் - August 23, 2019\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவி���ைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nசுசிமன் நிர்மலவாசனின் ‘காண்பியக்கலைக் காட்சி’ - August 23, 2019\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம�� வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா் - September 13, 2019\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nபேராசிரியா் சோ. பத்மாநாதனின் இரு நூல்கள் வெளியீடு - September 13, 2019\nதிக்குவல்லை கமாலின் ‘திறந்த கதவு’ சிறுகதைத் தொகுப்பு - August 25, 2019\nஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை நூல் வெளியீடு - August 25, 2019\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக���குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nChandrayaan – 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர் - November 15, 2019\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017\nமுதலாவது தமிழ் திரைப்படம் கீசகவதம் வெளியிடப்பட்ட 100ஆவது வருடத்திலும், முதலாவது பேசும்படம் காளிதாஸ் வெளிவந்து 75ஆவது வருடத்திலும் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது சர்வதேசத் திரைப்பட விழா ஆரம்பமாகியுள்ளது. கடந்த 15.09.2017 வெள்ளிக்கிழமை தொடங்கிய இவ்விழா எதிர்வரும் 20.09.2017 புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது.\nசினிமாவில் படைப்புரீதியான வெளிப்பாட்டின் சமகால வடிவங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு ஒரு பாரபட்சமற்ற தளமாக யாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 கொண்டாடப்படுகிறது. இந்த விழாவினை அஜேன்டா 14 நிறுவனத்துடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகமும் மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் ஸ்தாபனமும் இணைந்து முன்னெடுக்கின்றன. விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நுண்கலைப்பீடமும், ஹற்றன் நஷனல் வங்கியும் அரங்க அனுசரணையாளர்களாக இணைந்து கொள்ளுகின்றனர். ஏறத்தாழ 25 நாடுகள் பங்கேற்கப் போகும் இவ் விழாவில் நூறுக்கும் அதிகமானதிரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.\nஇவ்விழாவானது செப்ரெம்பர் 15ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் – கார்கில்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள மஜெஸ்ரிக் சினிபிளெக்ஸ் திரையரங்கில் கோலகலமாக ஆரம்பமாகித் தொடர்ந்து யாழ். பல்கலைக் கழக கைலாசபதி அரங்கு, ஹற்றன் நஷனல் வங்கி அரங்கு, பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கன் கோணர் ஆகிய இடங்களில் நடைபெற்று மீண்டும் மஜெஸ்ரிக் சினிபிளெக்ஸ் திரையரங்கில் செப்ரெம்பர் 20 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு விருது விழா வைபவத்துடன் நிறைவுபெறும். திரைத்துறை முயற்சியாளர்களான பல பெரியவர்களையும், இளைஞர்களையும் ஒன்றிணைத்து அவர்கள் தயாரிப்புகளைக் கொண்டாடுகின்ற அதேவேளை வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த அறிமுகப் படத்துக்கான விருது, சிறந்த சர்வதேச குறும்பட விருது, சிறந்த உள்ள 10 குறும்படத்திற்கான விருது மற்றும் பார்வையாளர்களால் தெரிவு செய��யப்படும் சிறந்த குறும்படத்திற்கான விருது என்று பல விருதுகள் இம்முறை வழங்கப்பட இருக்கின்றன. ஆரம்பத் திரைப்படமாக ஏறத்தாழப் பத்துத்திரைப்பட விழாக்களைக் கண்ட இந்தியத் திரைப்படமான ‘ஒற்றையாள் பாதை’ திரையிடப்படுகிறது. இறுதி நாளன்று ‘தவெனவிஹாகன்’ (Burning Birds) என்ற விருது பெற்ற இலங்கைத் திரைப்படம் திரையிடப்படுகிறது. உலக அரங்கில் முதல் முறையாகத் திரையிடப்படும் திரைப்படங்களாக சுமதிமோகனின் ‘புத்துசகபிரியவரோ’ (Sons & Fathers), விஜிதகுணரத்னவின் ‘Invisible Moon’ மற்றும் கேசவராஜன் நவரட்ணத்தின் ‘பனைமரக்காடு’ என்பன பட்டியலிடப்பட்டிருக்கிறது. விழாவின் இறுதி நாளான்று தென்னிந்திய திரைக்கலைஞர் இயக்குனர்ராம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கிறார். விழாவில் அன்னாரது ‘தரமணி’ என்ற திரைப்படமும் திரையிடப்படுகிறது.\nஇந்த விழாவில் குறேசியா நாட்டைச் சேர்ந்த கலாநிதி. எராமிபோர்ஜொன், (Dr.EtamiBorjon – Croatia) சிங்கப்பூரைச் சேர்ந்த பிலிப் செயா ( Philip Cheah – Singapore) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரேமேந்திரா மஸும்டெர் (Premendra Mazumder – India) ஆகியோர் நடுவர்களாகக் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.\nஇந்த விழாவிலே தலைசிறந்த திரைத் தயாரிப்புகளைத் தந்த திரைமுயற்சியாளர்கள் இருவரது படைப்புகள் திரையிடப்பட்டு அவர்கள் திறமைகள் மீள எண்ணப்பட்டுக் கௌரவிக்கப்பட இருக்கின்றனர். அதில் ஒருவர் பிரெஞ் நாட்டைச் சேர்ந்த ஏக பெண் இயக்குனரான அக்னெஸ் வார்தா (Agnes Varda). மற்றவர் நம் நாட்டுக் கலைஞரான கலாநிதி தர்மசேன பத்திராஜா (Dr.Dharmasena Pathiraja)\nஇவ் விழாவில் இறுதிநாளன்று நடைபெறவிருக்கும் விருது விழாவில் இலங்கை சினிமாத்துறைக்கு தன்னாலான சிறந்த பங்காற்றி இருக்கின்ற கலாநிதி தர்மசேன பத்திராஜா அவர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப் படவிருக்கிறார்.\nயாழ். சர்வதேச சினிமா விழா ஆரம்பந்தொட்டு அனுசரணையாளராகவிருக்கின்ற சிலோன் தியேட்டர்ஸ் ஸ்தாபனத்தினர், இம்முறை விழாவில் சிறந்த குறும்படமாகத் தெரிவு செய்யப்படும் தேசிய குறும்படம் ஒன்றிற்கு ரூபா. ஒரு லட்சத்தினைச் சிறப்புப் பரிசாக வழங்கவிருக்கின்றனர். இந்தப் பரிசானது தொடர்ந்தும் வழங்கப்படும் என்று சிலோன் தியேட்டர்ஸ் ஸ்தாபனத்தினர் உறுதியளித்திருக்கின்றனர்.\nவிழாவில் திரைப்படக் காட்சிகள் நடைபெறும் இடங்களாக கார்க்கில்ஸ் சதுக்கத்திலுள்ள மஜெஸ்ரிக் சினிபிளெக்ஸ் திரையரங்கம், யாழ். பல்கலைக் கழகத்திலமைந்துள்ள கைலாசபதி திரையரங்கம், ஹற்றன் நஷனல் வங்கியின் மெற்றோ கிளையிலுள்ள உள்அரங்கம் என்பன அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில விசேட காட்சிகள் பிரிட்டிஷ் கவுன்சிலிலும், அமெரிக்கன் கோணர் இலும் நடைபெறும்.\nவிழாக் காலங்களில் இலங்கையில் பிறந்து இந்தியத் திரைத்துறையில் கால்பதித்து நடக்கின்ற பிரபல ஆவணப்படத் தயாரிப்பாளரான எஸ்.சோமிதரன் மற்றும் குறெசியா நாட்டைச் சேர்ந்த கலாநிதி எராமிபோர்ஜொன் ஆகியோர் இரண்டு புலமைசார் வகுப்புக்களை நடத்தவிருக்கின்றனர். சோமிதரன் “ Practical Challenges in Making Documentaries in Sri Lanka (இலங்கையில் ஆவணத் தயாரிப்பில் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள்) என்ற தலைப்பிலும், கலாநிதி. எராமிபோர்ஜொன் “Representing the Other : Ethics & Politicsin Ethnographic and Indigenous Cinema” (பிறவற்றை பிரநிதித்துவப் படுத்துவது, இனவரைவியல் மற்றும் சுதேச சினிமாவில் சமூக ஒழுக்கக் கோட்பாடும் அரசியலும்) என்ற தலைப்பிலும் வகுப்புகளை நடத்தவிருக்கின்றனர். இந்த வகுப்புகள் இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பயனள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரச திரைப்படப்பிரிவானது ரால்ப் கீனின் ‘நெலுங்கம’ மற்றும் திஸ்ஸ அபயசேகரவின் ‘கமம்’ ஆகிய ஆவணங்களுடன் இன்னும் பல ஆவணங்களையும் திரையிடவிருக்கின்றனர்.\nஇம்முறை பிரான்ஸ், ஜேர்மனி, பெரிய பிரித்தானியா, இத்தாலி, செதர்லாந்து, இந்தியா, செக் குடியரசு, ருமேனியா, போலாந்து, குரேஸியா, இலங்கை, பங்களாதேஷ், சைனா, சிங்கப்பூர், அமெரிக்கா, சிலோவேக்கியா, சுவிஸ்லாந்து, பெல்ஜியம், சிலி, பாகிஸ்தான், நேபாளம், கொலதம்பியா, வியட்நாம்ட, கொலம்பியா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்குபற்றுகின்றன.\nயாழ்ப்பாணச் சர்வதேச சினிமா விழா 2017 இற்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம், அரச திரைப்படப் பிரிவு, ஹற்றன் நஷனல் வங்கி, ஜெட் விங் ஹோட்டல் – யாழ்ப்பாணம், அன்ரூரவல்ஸ், ஹோத்தே நிறுவனம், பிரிட்டிஸ் கவுன்சில் மற்றும் அமெரிக்கன் கோணர் – யாழ்ப்பாணம் ஆகிய நிறுவனங்களும் தமது அனுசரணையை வழங்குகின்றன.\nயாழ்ப்பாணச் சர்வதேச சினிமா விழாவில் பிரான்ஸ், இத்தாலி, சுவிஸ்லார்ந்து, நெதர்லாந்து. ருமேனியா, கனடா, அவுஸ்திரே���ியா தூதராலயங்களும். சுலோவிக்கியா கொன்சலேற், நியூ டெல்கியிலுள்ள போலாந்து அரச நிறுவனமும், செக் குடியரசு தூதராலயம் ஆகியனவும் தமது திரைப்படங்களைத் திரையிடுகின்றன.\nவிழாவில் திரையிடப்படும் திரைப்படங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் போட்டியில் பங்குபற்றும் திரைப்படங்கள் பற்றிய விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு www.jaffnaicf.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.\nTags 2017, சர்வதேச சினிமா விழா\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்தல் – 2017\n2017 மிகவும் எதிர்பார்ப்புள்ள ஆண்டாகும்\nஒரு விநாடி தாமதமாக பிறக்கிறது புத்தாண்டு\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா்\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/75118-tn-co-operative-society-bank-jobs-assistant-junior-assistants-vacancies-out.html", "date_download": "2019-11-22T18:35:37Z", "digest": "sha1:PB32KLOQXGZAVJ5UDN67FQNW4KVP4TPF", "length": 12984, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக கூட்டுறவு வங்கியில் வேலை - 300 காலியிடங்கள்! | TN CO-Operative Society Bank Jobs: Assistant/Junior Assistants Vacancies Out", "raw_content": "\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்\n2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்\nகோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஎஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு\nசிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி\nதமிழக கூட்டுறவு வங்கியில் வேலை - 300 காலியிடங்கள்\nசென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு சங்கங்கள், ஊரக வளர்ச்சி வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n1. உதவியாளர் - 291\n2. இளநிலை உதவியாளர் - 09\nமொத்தம் = 300 காலியிடங்கள்\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.11.2019, மாலை 05.45 மணி வரை\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 29.12.2019\n1. குறைந்தபட்சம், 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.\n2. ஓ.சி வகுப்பினருக்கான அதிகப்பட்ச வயது வரம்பு - 30 வயது\n3. எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி வகுப்பினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் / விதவைகள் போன்றோருக்கு வயது வரம்பு இல்லை.\nகுறைந்தபட்சமாக, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு (Any Degree) (10+2+3 Pattern) மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்திருத்தல் வேண்டும்.\n1. பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டப்படிப்பிற்கு பதிலாக, 15 ஆண்டுகள் ராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் பட்டப்படிப்பு சான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் ராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம்.\n2. விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு / மேல்நிலை படிப்பு / பட்டப்படிப்பின் போது தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.\n3. கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.\nகுறைந்தபட்சமாக, ரூ.9,300 முதல் அதிகபட்சமாக ரூ.62,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / விதவைகள் போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.\nஆன்லைனில், https://www.tncoopsrb.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\nமேலும், இதுகுறித்த முழுத் தகவல்களை பெற, https://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.\nமீண்டும் உலகக் கோப்பை ஸ்டைல் ’டை’: நியூசி.யை சூப்பர் ஓவரில் வென்ற இங்கிலாந்து\nசொந்தக் கதையைக் கூறி தற்கொலைக்கு முயன்றவரை சாமர்த்தியமாக மீட்ட காவலர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த குழந்தை உயிரிழப்பு\nகூவம் ஆறு தூய்மையும்.. வாழ்ந்த மண்ணை இழக்கும் மக்களும்..\nசொத்து தகராறு: மாமியாரை கடத்திய மருமகள்\nசென்னையில் காலை முதலே மழை: பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என அறிவிப்பு\nநித்தியானந்தா ஆசிரமம் மீதான புகார்: இரு பெண் உதவியாளர்கள் கைது\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nதாயை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்.. தாய்மாமனை கொலை செய்த இளைஞர்..\n3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nRelated Tags : TN CO-Operative Society Bank Jobs , Assistant/Junior Assistant Jobs , Chennai , தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு சங்கங்கள் / வங்கிகளில் பணி , உதவியாளர் , இளநிலை உதவியாளர் பணி , வேலைவாய்ப்பு , சென்னை\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஜார்க்கண்ட்டை உருவாக்கியவர் வாஜ்பாய், அழகுபடுத்தியவர் மோடி - அமித்ஷா\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபாலில் விஷம் கலந்து பெண் குழந்தையை கொன்ற பாட்டி - குண்டர் சட்டத்தில் கைது\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் உலகக் கோப்பை ஸ்டைல் ’டை’: நியூசி.யை சூப்பர் ஓவரில் வென்ற இங்கிலாந்து\nசொந்தக் கதையைக் கூறி தற்கொலைக்கு முயன்றவரை சாமர்த்தியமாக மீட்ட காவலர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/287", "date_download": "2019-11-22T18:17:12Z", "digest": "sha1:REAG5I5XB6MLTPTANT4CTEZVN3JY53QJ", "length": 13034, "nlines": 113, "source_domain": "www.tamilcanadian.com", "title": " தாய்லாந்து நாட்டுச் சிறையிலிருக்கும் எமது தமிழ் உறவுகளின் கடிதம்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: புகலிடம்\nதாய்லாந்து நாட்டுச் சிறையிலிருக்கும் எமது தமிழ் உறவுகளின் கடிதம்\nஇலங்கை அகதிகளாகிய நாம் தாய்லாந்து குடிவரவு, குடியகல்வு சிறையில் இருந்து இந்த கடிதத்தை எழுதுகிறோம் ஏற்கனவே நாம் எழுதிய கடிதம் தங்களை அடைந்திருக்கும் என நம்புகிறோம். இவ்விடயங்களை உங்களது ஊடக வாயிலாக வெளியிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். இந்த வெஞ்சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து தமிழ் அகதிகளும் எமது சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு மேலும் சில விடயங்களை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். நாம் சர்வதேச பொது நிறுவனங்களை உருக்கமாக வேண்டிக்கொள்வது என்னவெனில் குழந்தைகளையும் தாய்மார்களையும் இந்த வெஞ்சிறையில் இருந்து விடுவிக்க ஆவண செய்யுங்கள் என்பதாகும். உயிருக்கு பயந்து ஓடிவந்த நாம் செய்த குற்றம் என்ன எமது உண்மை நிலமையை விபரித்து உரிய நடவடிக்கை மேற் கொள்ள எமது உறவுகளான தழிழ் ஊடகங்கள் எமக்கு தோளோடு தோள் நின்று உதவிபுரியவேண்டும் என உரிமையோடு வேண்டுகிறோம்.\nஅகதிகளுக்கான ஐநாவின் தூதுவராலய அதிகாரிகள் எம்மை கடந்த ஏப்பிரல் மாதம் 11 ஆம் திகதிக்கு பின்னர் சுமார் நான்கு மாதங்கள் சந்திக்கவில்லை. அர்கள் உள்ளே வர கதவடைப்பு செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம். தங்களால் உள்ளே வர அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் அனுப்பியிருந்தார்கள்.\nசொந்த நாட்டில் எமது வதிவிடங்களையும் சொத்துக்களையும் உறவுகளையும் விட்டு எமது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள சொல் லொண்ணாத் துயர்களை சுமந்து கொண்டு தாய்லாந்து நாட்டுக்கு வந்தோம் எம்மில் ஒருவருக்கும் ஒவ்வொரு துயரம் உண்டு. எதுவும் அறியாத எமது குழந்தைகள் எந்ந குற்றமும் செய்யாமல் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள் நாம் செய்த ஒரே குற்றம் தாய்லாந்தில் உள்ள அகதிகளுக்ளான ஐநாவின் தூதுவராலயத்தில் பதிவு செய்தது மட்டுமே.\nI.D.C என்று அழைக்கப்படும் தாய்லாந்து குடிவரவு குடியகல்வு சிறை என்பது 40 ஒ 80 அடிகள் நீள அகலம் கொண்ட மண்டபங்களாகும். பெண்கள் பிரிவு சற்று பெரியது. பெண்கள் பிரிவில் பல நுற்றுக்கணக்கான வௌ;வேறு நாட்டு பெண் கைதிகளுடன் எமது பிள்ளைகளும், மனைவிமார்களும், சகோதரிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளளனர். எமது பிள்ளைகளும், பெண்களும் நித்திரையை துறந்த பல இரவுகள் உண்டு. உறங்குவதற்கு இடமின்றி குழந்தைகளுடன் கால்ளை நீட்டி முடக்கக்கூட இடமின்றி படும் அவஸ்தைகள் பல, மனிதனேயம் படைத்தவர்கள் முடிந்தால் நேரடியாக வந்து பார்க்கலாம். பூட்டப்பட்ட இரும்புக் கதவுகள் திறக்கப்படுவதில்லை சூரிய ஒளியை தரிசித்து பல மாதங்கள் நோயுற்ற குழந்தைகளுக்கு மருந்து தேவையெனில் இரும்பு கம்பிகளுக்கு பின்னால் இருந்து ஆங்கிலம் அரைகுறையயாய் தெரிந்த தாதிமூலம் எவ்வித உடல் பரிசோதனையும் இன்றி வழங்கப்படுகின்றது. ஓடி விளையாடித்திரிந்த எமது குழந்தைகள் ஓரிடத்தில் முடக்கப்பட்டுள்ள பரிதாபம் எழுத்துக்களால் விபரிக்க முடியாது.\nநாம் படும் அவஸ்தைகள் தமிழர்களாக பிறந்ததனாலா சொந்த இடமும் துன்பம், வந்த இடமும் துன்பம் என்ற மோசமான நிலையில் இருக்கும் நாம் எமது நிலையை விபரிக்க எமது சகோதர தழிழ் ஊடகங்களை தவிர வேறு வழி தோன்றவில்லை.\nகடந்த ஐ_லை மாதம் 12ம் திகதி தாய்லாந்நு பெட்கேசம் என்ற பகுதியில் 77ம் ஓழுங்கையில் தொடர்மாடி வீடொன்றில் தங்கியிருந்த பெண்ணொருவரும் இளைஞ்ன் ஒருவரையும் கைது செய்ய முற்பட்ட போது அதிலிருந்து தப்பியோட முயற்சித்த இலங்கை பெண்ணொருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமாகியுள்ளார். மரணமான பெண் அகதி அந்தஸ்து கோரி அகதிகளுக்கான் ஐநாவின் தூதுவராலயத்தில் பதிவு செய்தவர் அவரின் விபரங்களை தாயிலாந்து அகதிகளுக்கான ஐநாவின் தூதுவராலயத்தில் பெறமுடியும்.\nஇங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களை பார்க்கவேண்டுமெனில் அவர்களின் உறவினர்ளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றது. யாரையும் அறியாத இந்த நாட்டில் உறவினர்களை சிறையில் இருக்கும் எம்மால் எங்கே தேடிப்பிடிப்பது எம்மீது அனுதாபங்கொண்ட ஒரு சில இலங்கையர்கள் எமது குழந்தைகள் போசாக்கின்மையால் அவதியுறுவதை அறிந்து (வதிவிட அனுமதி பொற்றவர்கள்) எமது குழந்தைகளின் நலன் கருதி பால், மற்றும் சில உணவுகளை வாங்கித் தருவார்கள் அதற்கும் கெடுபிடி உருவாகியுள்ளது.\nஎமது உண்மை நிலையை விபரித்து நடவடிக்கை மேற்கொள்ள எமது உறவுகளான தழிழ் ஊடகங்கள் எமக்கு தோளோடு தோள் நின்று உதவி புரிய வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்ளுகிறோம்.\nமேலதிக தொடர்புகளுக்கு UNHCR Bangkok\nமூலம்: தமிழ் கனேடியன் - ஜூலை 27, 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-22T18:33:38Z", "digest": "sha1:AEMF5JNQ2GJD42AMQMG3TYBUUKZRZV3C", "length": 280797, "nlines": 2212, "source_domain": "secularsim.wordpress.com", "title": "திருக்குறள் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி ���ோப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி போப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா\nஜி.யூ.போப்பும், தாமஸ் கட்டுக்கதையும்: போப்பின் புத்தகத்தின் முன்னுரையைப் படித்துப் பார்த்தால், கிருத்துவ மிஷினரிகளின் எண்ணம் புலப்படும். அவர்கள் வள்ளுவர் மற்றும் குறள் மீது ஏன் அத்தகைய ஆர்வம் கொண்டார்கள் என்பதும் வெளிப்படும். ஆனால், தமிழ் பேச்சாளர், தமிழ் எழுத்தாளர், தமிழ் ஆசிரியர் முதலியோர், போப்பின் புத்தகத்தை ஒருமுறையாவது படித்தார்களா இல்லையா, குறைந்த பட்சம் முன்னுரையையாவது வாசித்து, விசயங்களை அறிந்தார்களா இல்லையா என்பது சந்தேகமாகவே உள்ளது. இல்லை, படித்தறிந்து தான், இவ்வாறு நடந்து கொள்கிறார்கள், என்றால், அவர்கள் கிருத்துவர்களின் ஏஜென்டுகளாக, இத்தனை ஆண்டுகளாக, செயல்பட்டுக் கொண்டு வந்துள்ளனர், வருகிறார்கள் என்று தெரிகிறது. இனி, போப் சொல்வதைப் பார்ப்போம். “வள்ளுவர் ஒரு பறையர் மற்றும் நெசவாளி. அவர் இன்றைய மெட்ராஸின் புறப்பகுதியான சாந்தோம் அல்லது மயிலாப்பூரில் வாழ்ந்தார். ஏலேல சிங்கன் அவரது நெருங்கிய நண்பர் அல்லது அவரை ஆதரித்தவன். அவன் ஒரு கப்பலின் தலைவனாக இருந்தான்,” என்று முன்னுரையில் ஆரம்பித்து[1], “அவ்விடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் கிருத்துவர்களுக்கு மிகுந்த அக்கரைக் கொண்டதாக விளங்குகிறது. ஏனெனில், அங்குதான் செயின்ட் தாமஸ் போதித்தார், வேலினால் குத்தப்பட்டு, இறந்து, புதைக்கப்பட்டுள்ளார்[2]. இந்த நம்பிக்கை ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும், இப்பொழுது ஏற்கப்படுகிறது,” என்று தாமஸ் கட்டுக்கதையை நுழைத்தார்[3]. இதை அந்த மெத்தப் படித்த தமிழ் வல்லுனர்களுக்கு தெரியாதா\nஜி.யூ.போப் தாமஸ் வந்து போதித்து, கிருத்துவ நூல்களை வைத்துதான் திருக்குறள் எழுதினார் என்றது: பிறகு, போப் / போப் ஐயர்[4], திருக்குறள் தோன்றியதைப் பற்றிக் குறிப்பிடுவதாவது, “மயிலாப்பூர் நமக்கு சாந்தோம் என்றுதான் அறியப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களிலிருந்து, இங்கு கிருத்துவ சமூகம் வாழ்ந்து வந்துள்ளது. இங்கு ஆர்மீனிய மற்றும் போர்ச்சுகீசிய சர்ச்சுகள் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டி���் கிருத்துவ கல்வட்டு முதலியவற்றை நாம் காண்கிறோம். இங்குதான் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த பன்டானியஸ் என்பவர் போதித்தார். வள்ளுவர் எல்லா தத்துவங்களையும் தன்னுள் ஈர்த்த கவியாக இருந்திருந்திருந்ததால், அவருக்க்கு ஜைன மதம் பற்றித் தெரிந்திருந்தது, ஜாதிபேதங்களைப் பார்க்காதவராக இருந்தவரதலால் அந்நியவர்களுடன் பழகினார். ஏலேல சிங்கன் நண்பராக இருந்ததால், வெளிநாட்டுக்காரர்கள் வரவு பற்றியும் அவருக்குத் தெரிந்திருந்தது. அவர் தனது தோனியிலேயே கூட்டி வந்திருக்கலாம். ஆகையால், நான் சொல்வது என்னவென்றால், கடற்கரையில் இருந்த கிருத்துவ போதனையாளர்களுடன் அவர் இருந்ததை காண்கிறேன்; அவர்களது அலெக்சாந்திரிய தத்துவங்களை போதித்ததையும், வள்ளுவர் உள்வாங்கிக் கொண்டதையும் கவனிக்கிறேன். இவ்வாறு நாளுக்கு நாள் அந்த தாக்கத்தினால், அவற்றை திருக்குறளில் சேர்த்துக் கொண்டார் என்று முடிவுக்கு வருகிறேன்”, என்று முடிக்கிறார்[5]. அதுமட்டும் அல்லாது, உணர்ச்சிப் பூர்வமாக விசுவாசத்தோடு, “இந்த புனித ஸ்தலத்தில், அப்போஸ்தலரின் தியாகப்பணி தங்கியிருக்கிறது. “மலைமீது போதித்த கருத்துகள்” அந்த கிழக்கத்தைய புத்தகத்தில் அடங்கியுள்ளது……..அதனால், நான் குறள் உண்டாவதற்கு கிருத்துவ நூல்களும் மூலங்களாக இருந்தன, என்பதை தயங்காமல் கூறுவேன்,” என்று முடிக்கிறார்[6]. இதைத்தான் எல்லீஸும் சொன்னார். அந்த சந்தோசம்-சாமுவேல்-தெய்வநாயகம் கூட்டமும் சொல்கிறது இனி வேதங்கள், வேதாங்கமங்கள் இவையெல்லாம் தேவையாயிற்றே\nபோப் குறிப்பிடும் “தாமஸ் கட்டுக்கதை” பற்றிய ஆதாரங்களின் போலித்தனம்: 19ம் நூற்றாண்டில், போப் குறிப்பிடும் “ஆர்மீனிய மற்றும் போர்ச்சுகீசிய சர்ச்சுகள் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு முதலியவற்றைப்” பற்றி பார்ப்போம்:\n1. ஆர்மீனியன் தெருவில் இருக்கும் ஆர்மீனியன் சர்ச் 1712ல் கட்டப்பட்டது, 1772ல் மாற்றிக் கட்டப்பட்டது.\n2. சைதாபேட்டையில் உள்ள “சின்னமலை” கோவில், 18-19ம் நூற்றாண்டுகளில் ஆக்கிரமித்துக் கொண்டு கட்டப்பட்டது.\n3. பரங்கிமலையில் உள்ள சர்ச், அங்கிருக்கும்பெருமாள் / விஷ்ணு கோவிலை இடித்து 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதை அருளாப்பா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n4. மயிலாப்பூர் / சாந்தோம் சர்ச்சும் 1523ல் அங்கிருந்த கபாலீஸ்வரர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகும்.\n5. அதேபோல, “லஸ் சர்ச்” என்று அழைப்படுகின்ற சர்ச் 1516ல், அங்கிருக்கும் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகும்.\n6. சின்னமலை மற்றும் பெரியமலையில் இருக்கும், கற்சிலுவைகள், போர்ச்சுகீசியரால், 16ம் நூற்றாண்டில் அங்கு வைக்கப் பட்டன.\n7. அந்த “ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு” பற்றி கிருத்துவர்களிடையே ஏகப்பட்ட சர்ச்சைகள் உள்ளன, ஏனெனில், அவை 16-17ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது. “ரத்தம் சொரிந்த சிலுவை” சுற்றிலும் எழுத்துகள் இருந்தன, இல்லை, பிறகு எழுதப்பட்டது என்று பலவாறான சர்ச்சைகள் உள்ளன. மேலும் ஒன்றிற்கு மேலாக பல சிலுவைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளதால், அவையெல்லாம் போலி என்று அப்பட்டமாக தெரிந்து விட்டது.\n8. தாமஸால் வரையப் பட்ட சித்திரம், முதலியவற்றை கார்பன் தேதி பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டால் தேதி தெரிந்து விடும். அதேபோல, ரத்தம் படிந்திருப்பதாக சொல்லப் படும் மாதிரியை, “டி.எச்.ஏ” பரிசோதனைக்கு உட்படுத்தினால், “குளோனிங்” செய்தால், குட்டு வெளிப்பட்டுவிடும். ஆனால், அதை அவர்கள் செய்வதற்கு பயப்படுகிறார்கள். போப் ஏற்கெனவே, இந்த கட்டுக்கதையினை மறுத்து விட்டார்.\nபோப் போலித்னமான “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களைக் குறிப்பிட்டதன் பின்னணி: ஆகவே, போப் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டே, 1886வது வருடத்தில் வெளிவந்த புத்தகத்தில், இவற்றையெல்லாம் ஏன் குறிப்பிடவேண்டும் என்று நோக்கத்தக்கது. அதாவது, எல்லீஸ், மகன்ஸி, பச்சனன் முதலியோர் போலி நூல்களை உருவாக்குவதில் ஈடுபட்டனர். அந்நிலையில், எல்லீஸ், போப் முதலியோர் இத்தகைய போலி அத்தாட்சிகள் உருவாக்குவதில் ஈடுபட்டனர் போலும். அவ்விதத்தில் தான் “திருவள்ளுவர்” நாணயம் வெளிவந்துள்ளது. ஆனால், பிரச்சினையாகும் என்றபோது, அமுக்கி விட்டனர். போப் சொன்னதை கவனிக்க வேண்டும், “இந்த நம்பிக்கை ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும், இப்பொழுது ஏற்கப்படுகிறது”, அதாவது, அப்பொழுது, “தாமஸ் கட்டுக்கதை”யினை மறுபடியும் வளர்க்கத் தீர்மானித்தத்து வெளிப்படுகிறது. இந்த எல்லீஸ் கூட்டம் அதில் தீவிரமாக செயல்பட்டதும் தெரிகிறது.\nஇங்கு, மேலே நிக்கோலஸ் டிர்க் என்பவர்[7] குறிப்பிட்டதை மறுபடியும், நோக்கத்தது, – “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது.\nமெக்கன்ஸியின் “சரித்திரங்கள்” எல்லாம் விசித்திரமாக இருந்தன.\nஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”.\nலெஸ்லி ஓர்[8], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது.\nஇந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன.\nஎல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.\nஆகவே, இவர்கள் மிகப்பெரிய அகழ்வாய்வு மோசடி, போலி நூல்கள் உருவாக்கம், கள்ள-ஆவணங்கள் தயாரிப்பு, சரித்திர திரிபு, புரட்டு மற்றும் மோசடி முதலியவற்றில் ஈடுப்பட்டனர் என்றாகிறது.\nகத்தோலிக்க-புரொடெஸ்டென்ட் சண்டையில் குறள் மற்றும் வள்ளுவர் சிக்கிக் கொண்டது: இந்த ஆராய்ச்சிகளில் கிருத்துவ மிஷனரிகளின் [Christian Missionaries] பங்கும் நோக்கத்தக்கது. இடைக்கால ஆரம்ப காலங்களில் (போர்ச்சுகீசிய வரவுகளில்) ஜெஸுவைட்டுகளின் மூலம் கத்தோலிக்க [Catholic] கிருத்துவ ஆதிக்கம் தான் இந்திய-ஆராய்ச்சிகளில் வெளிப்பட்டது. ஆங்கிலேயர் புரொடெஸ்டென்ட் [Protestant] கிருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இதனால், அவர்கள் கத்தோலிக்கர்களை நம்பவில்லை. 1857 முதல் சுதந்திர போர் அல்லது எழுச்சியைக் கூட அவர்களது சதி தான் என்றும் கிருத்துவத்தின் வீழ்ச்சி என்றும் நம்பினர்[9]. புரொடெஸ்டென்ட் கிருத்துவர் “தாமஸ் கட்டுக்கதை”யினை நம்பாதவர் மேலும் எதிர்ப்பவர். அந்நிலையில் எல்லீஸ், கால்டுவெல் முதலிய புரொடெஸ்டென்ட் கிருத்துவர், “தாமஸ் கட்டுக்கதை”யினை மறுபடி எடுத்துக் கொண்டு, பரப்ப ஆரம்பித்ததின் நோக்கத்தை கவனிக்க வேண்டியுள்ளது. இதே காலகட்டத்தில் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை”யினை, ஐரோப்பிய-அமெரிக்க கிருத்துவ வல்லுனர்கள் நிரூபித்து, ஒதுக்கித் தள்ளினர்[10]. கிருத்துவத்தின் மீதான பௌத்தத்தின் தாக்கத்தை மறைக்க இந்த கட்டுக்கதையை உருவாக்கியதும் புலப்பட்டது. எல்லீஸ் கும்பலும் அதை ஜைனத்தைத் தூக்கிப் பிடித்தலில் செய���துள்ளது தெரிகிறது. ஆனால், அவர்களது மததுவேஷ, சிக்கல்-சன்டைகளில் குறள் மற்றும் வள்ளுவர் சிக்கிக் கொண்டது. தமிழ் வல்லுனர்களும், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், “எல்லீசர்” புகழ் பாட ஆரம்பித்து விட்டனர்.\n[4] “போப் ஐயர்” என்று சாதாரணமாக சொல்லும் போது, “போப் ஐயங்கார்” என்று ஏன் சொல்வதில்லை என்று தெரியவில்லை. இல்லை, “போப் பறையர்” என்று கூட சொல்லலாமே\nகுறிச்சொற்கள்:உண்டாக்குதல், உருவாக்கம், எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், கட்டுக்கதை, தயாரிப்பு, தாமஸ், திருக்குறள், போர்ஜரி, மயிலாப்பூர், மோசடி\nஅத்தாட்சி, அத்துமீறல், அருணைவடிவேலு முதலியார், இட்டுக்கதை, உயிர், உயிர்விட்ட தியாகிகள், எதிர்-இந்துத்துவம், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கட்டுக்கதை, கோவிலை இடிப்பது, சரித்திரப் புரட்டு, சரித்திரம், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nஎல்லீஸ், எல்லீஸ் துரை, எல்லீசன், எல்லீசர் ஆன கதை: தமிழ் பற்று உள்ளவர்களின் அபரீதமான பற்று பற்றி கூறவே வேண்டாம். எல்லீசைப் பொறுத்த வரையில், இப்பொழுதும், பலர் உண்மையினை அறியாமல், அவர் திருக்குறளுக்கு ஆற்றியத் தொண்டினைப் பற்றி புகழ்ந்து கொண்டே பேசுவர், எழுதித் தள்ளுவர். எல்லீஸ், எல்லீஸ் துரை ஆன கதை அதுதான். எல்லீஸ் துரை, எல்லீசன் ஆன கதையை மலர் மன்னன் போன்றோரும் பாராட்டித் தான் எழுதியுள்ளனர்[1]. ஆக, இப்பொழுது சாமி தியாகராஜன் போன்றோருக்கு, எல்லீசன், “எல்லீசர்” ஆகி விட்டர். இதில் வேடிக்கை என்னவென்றால், மலர் மன்னன்[2] மற்றும் சாமி தியாகராஜன் இருவருமே, திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள். ஆனால், எல்லீஸ் விசயத்தில் மட்டும் எப்படி ஏமாந்தார்கள் என்று தெரியவில்லை. தமிழாசிரியர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் பேச்சாளர்கள் இவர்களிடையே ஒரு பிரச்சினை உள்ளது. மணிக்கணக்காக தமிழில் உணர்ச்ச்ப் பூர்வமாக, ஆவேசமாக, வீரமாக, சப்தமாக எழுதி-பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, அவற்றில் சரித்திரத்��ன்மை, காலக்கணக்கீடு, தேதிகள் முதலியவை இருக்காது.\nஇந்தியாவில் நாணயங்கள் கிடைத்தவை, உருவாக்கப்பட்டவை, போடப்பட்டவை: ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்களிடம் நாணயங்களை வைத்து, அத்தாட்சிகளை உருவாக்கி அதன் மூலம் சரித்திரம் எழுதும் வழக்கம் இருந்தது. இதற்காக, அவர்கள் போலியாக நாணயங்களை தயாரிக்கவும் செய்தனர். ரோம நாணயங்கள் அவ்வாறுதான், உருவாக்கப் பட்டன, கண்டு பிடிக்கப்பட்டன. ரோம நாணயங்களைப் பொறுத்த வரையில், இடைக்காலத்தில், உலோகத்தன்மை, உபயோகத்திற்காக இந்தியாவில் வாங்கப்பட்டன. அவற்றை உருக்கி விக்கிரங்கள், உலோக பாத்திரங்கள் முதலியவை தயாரிக்க தாராளமாக உபயோகிக்கப் பட்டது. அரேபிர, முகலாய வணிகர்கள் அவற்றை இந்தியர்களின் கொடுத்து, உலோகப் பொருட்களாக மாற்றிக் கொண்டு சென்றனர். ரோம நாணயங்களை, போர்ச்சுகீசியர் அங்கங்கு போட்டுச் சென்ற நிகழ்வுகளும் பதிவாகி உள்ளன. ஆகவே, ரோம நாணயங்கள் கிடைப்பதால் மட்டும், குறிப்பிட்ட இடம் ரோமகாலத்திற்கு சென்று விடாது. எல்லீஸ் சென்னை மின்டில் [நாணயங்களை உருவாக்கும் இடம், சென்னையில் உள்ள தங்கசாலை] தயாரித்ததாக சொல்லப்படும் வள்ளுவர் நாணயமும் அத்தகைய நிலையில் தான் உள்ளது. அருளப்பா எப்படி 1980களில் கணேஷ் ஐயரை வைத்து போலி ஆவணங்கள், அத்தாட்சிகள் முதலியவற்றை உண்டாக்கினாரோ, அதேப்போலத்தான், எல்லீஸ் செய்துள்ளார். கலெக்டர், ஜெட்ஜ் போன்ற பதவிகளில் இருந்ததால், மறைக்கப்பட்டது.\nவள்ளுவர் தங்க நாணயம் வெளியிட்டது: வள்ளுவரை ஜைனராக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதில், எல்லீஸ், வள்ளுவரை, குடை, பத்மாசனம், பெரிய காதுகள் முதலியவற்றுடன், ஒரு ஜைன தீர்த்தரங்கர் போல சித்தரித்து நாணயத்தை வெளியிட்டார். ஆனால், அதைப் பற்றி மற்ற நாணயங்கள் போன்ற விளக்கம், அலசல், ஆய்வு முதலியவை இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. சில இருக்கின்றன[3]. ரோமனிய நாணயங்கள் பற்றி பக்கம்-பக்கமாக எழுதுபவர்கள் இதைப் பற்றி எழுதக் காணோம். இந்த தங்கக்காசு 1819ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின், கிழக்கிந்திய கம்பனியால் வெளியிடப்பட்டிருந்தாலும், ஏதோ காணங்களால், அரசுமுறைப்படி வெளியிடப்படாமல், கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் [எல்லீஸ், மெக்கன்ஸி, பச்சனன்……] சந்தித்தது, திகம்பர ஜைன சாமிகளை, ஆனால், வள்ளுவர் என்று வரும்போது, சின் முத்திரையுடன் ஒரு கை, மற்றும் இடுப்பில் வேட்டி போட்டு மறைத்தது, செயற்கையாகத் தெரிகிறது. மேலும், வால்டர் எல்லியட்[4] போன்றோர், போலி நாணயங்கள் உருவாக்கம், அதே நேரத்தில் பழைய இந்திய நாணயங்கள் மறைவது பற்றி எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே, இது அந்த வகையில் இருந்திருக்கலாம் என்பதால், இதை ஆயும் போது, அத்தகைய நாணயங்களை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வரும் என்பதால், அடக்கி வாசிக்கப்பட்டு, மறைக்கப்பட்டது போலும்.\nமதம் மாற்றத்திற்காகத்தான் ஆராய்ச்சி செய்தனர் எல்லீ்ஸ் மற்றும் அவரது நண்பர்கள்: எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது. திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் – 6-7ம் நூற்றாண்டுகள் CE, முர்டோக் – 9ம் நூற்றாண்டு CE, ஜி.யூ.போப் – 800-1000 CE என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர். ஆனால், சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம் / சென்னை இந்தியவியல் ஆராய்ச்சி கழகம், கல்கத்தா மற்றும் பம்பாய் போல சிறக்கவில்லை. மெக்கன்ஸி ஓலைச்சுவடி-தொகுப்பு பல விமர்சனங்களுக்குள்ளானது. நிக்கோலஸ் டிர்க் என்பவர்[5], சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தது, “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது. மெக்கன்ஸியின் “சரித்திரங்கள்” எல்லாம் விசித்திரமாக இருந்தன. ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”. லெஸ்லி ஓர்[6], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது. இந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன. எல்லீஸ் நண்பர்கள் அதற்கு த��ராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.\nதிருவள்ளுவமாலை இடைசெருகல்கள், கபிலர் அகவல் போன்ற போலி நூல்கள் உருவாக்கம்: திருவள்ளுவமாலை 11-12ம் நூற்றாண்டுகளில் 55 புலவர்களின் பாடல்கள் கொண்ட தொகுத்துருவாக்கப்பட்ட நூலாகும். அக்காலத்தில் அப்புலவர்கள் வாழவே இல்லை, அதனால், யாரோ எழுதி, அவர்கள் பெயரில் தொகுத்தார்கள் என்று தெரிகிறது. மேலும், பாயியரம் எத்தனை, அவை சொல்லப்படுகின்ற விசயம் முதலியவற்றில் வெள்ளிவீதியார், மலாடனார், போத்தியார், மோசிகீரனார் காரிக்கண்ணானார் முதலியோர் வேறுபடுகின்றனர். “மறந்தேயும் வள்ளூவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல் கொள்வார் அறிவுடையார்” [பாடல்.8], செய்யா அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார்இல் [பாடல்.23], முதலியவையும் முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றன. திருவள்ளுவர் பெயரில், ஞானவெட்டியான், பஞ்சரத்னம், ஏணி ஏற்றம், நவரத்தின சிந்தாமணி, கற்பம் முன்னுறு, நாதாந்த சாரம், கனகமணி, முப்பு சூத்திரம், வாத சூத்திரம், குரு நூல் போன்ற சித்தர் நூல்களை எழுதவித்தனர். உதாரணத்திற்கு, “என்னுடன் பிறந்தவர் எத்தினை பேரெனில் ஆண்பான்மூவர் பெண்பான் நால்வர்” எனும்போது, மொத்தம் எட்டுபேர் பிறந்தார்கள் என்றாகிறது, ஆனால், கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் ஏழுதான் – உப்பை, உறுவை, ஔவை, வள்ளி, வள்ளுவன், அதியமான் மற்றும் கபிலர். ஞானவெட்டியானில், அல்லா, குதா வார்த்தைகள் பிரயோகத்துடன், தர்கா வழிபாடு போன்றவை சொல்லப்பட்டுள்ளன. அப்படியென்றால், நிச்சயமாக, அது இடைக்காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகம் முத்லியவை 18-19ம் நூற்றாண்டுகளைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே, அவற்றை வள்ளுவர் எழுதினார் என்பது அபத்தமானது. கபிலர் அகவல் என்ற போலி நூலும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. அதில் கபிலர், அரைகுறை, விவரங்கள் அறியாத, தமிழ் ஆசிரியர், புலவர் போன்றவர்களை வைத்து எழுதப்பட வைத்ததால், அவற்றில் இருக்கும், தவறுகள், முரண்பாடுகள், சொற்பிரயோகங்கள், எளிய கவிதை நடை, வரிகள் மறுபடி- மறுபடி வருவது, எல்லாவற்றிற்கும் மேலாக, சரித்திர பிறழ்சி [Historical idiocyncrasy] முதலியன அவற்றை எடுத்துக் காட்டுகின்றன.\n[2] மலர் மன்னன் எனப்படும் சிவராமகிருஷ்ண அரவிந்தன் (இறப்பு: பெப்ரவரி 9, 2013) தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று பன்முக சிறப்புகள் கொண்டவர். திராவிட இயக்கம் உருவானது ஏன், ஆர்யசமாஜம், திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், வந்தே மாதரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர் மலர்மன்னன். இவரது ‘மலையிலிருந்து வந்தவன்’ என்ற புதினம் தீபம் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளிவந்தது. மலர்மன்னனின் சகோதரர் அசோகன் சாம்ராட் என்ற பெயரில் எழுதுகிறார். சகோதரி விஜயா சங்கரநாராயணன் அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.\n[3] ஐராவதம் மகாதேவன், திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு -1,\nகுறிச்சொற்கள்:அதியமான், இந்துத்துவம், இந்துத்துவா, இந்துத்வா, உப்பை, உறுவை, எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், ஏணி ஏற்றம், ஔவை, கனகமணி, கற்பம் முன்னுறு, குரு நூல், குறள், ஞானவெட்டியான், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, திருக்குறள், நவரத்தின சிந்தாமணி, நாதாந்த சாரம், பஞ்சரத்னம், முப்பு சூத்திரம், வள்ளி, வள்ளுவன், வள்ளுவர், வாத சூத்திரம்\nஅதியமான், அருணை வடிவேலு முதலியார், அருணைவடிவேலு முதலியார், ஆதி சங்கரர், ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, ஏசு கிறிஸ்து, ஏணி ஏற்றம், கனகமணி, கற்பம் முன்னுறு, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கிறிஸ்து, குரு நூல், ஞானவெட்டியான், தாமஸ், திருக்குறள், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், நவரத்தின சிந்தாமணி, நாதாந்த சாரம், பஞ்சரத்னம், முப்பு சூத்திரம், வள்ளுவர், வாத சூத்திரம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nவள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைன-பௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)\nவள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைன–பௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)\nஐரோப்பிய இந்தியவியல் வல்லுனர்களின் ஜைன–பௌத்த மதங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஏன்: ஐரோப்பிய கிருத்துவ வல்லுனர்கள் கிருத்துவமதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, ஒரு நிலையில், ஏசு. கிருஸ்து மற்றும் ஏசுகிருஸ்து என்ற நபரே இல்லை ���ன்ற முடிவுக்கு வந்தனர். ஏனெனில், சரித்திர ஆராய்ச்சி என்ற ரீதியில் பார்த்தால், எந்த ஆதாரமும் முன்னமே அத்தகைய சரித்திர நபர் இருந்ததை எடுத்துக் காட்டுவதாக இல்லை. அந்நிலையில், இலக்கிய ஆதாரங்களை வைத்து மெய்ப்பிக்கப் பார்த்தனர். அப்பொழுது, சி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டடு என்றார். “எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று எழுதினர். புத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர். இந்நிலையில் தான், இவற்றின் இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து, குழப்பப் பார்த்தனர்.\nகிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டது: குறிப்பிட்டபடி, ஐரோப்பியர்களுக்கு ஜைனம் மற்றும் பௌத்தம் குறித்த வேறுபாடுகள் அறியாமல் தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். ஜைனம்-பௌத்த இரண்டுமே ஒன்று, என்று முதலில் ஜைன மதம் இருந்ததையே மறுத்தனர். பிறகு, கிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டனர். கான்ஸ்டன்டியஸ் பெஸ்கி [Constantius Beschi] / வீரமாமுனிவர் தாமஸ்தான் இந்தியாவில் கிருத்துவத்தை அறிமுகப்படுத்தினார் என்ற கட்டுக்கதையை நம்பினார். சிவஞான முனிவர் போன்றோர், கிருத்துவத்தை நேரடியாக எதிர்த்து, “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” முதலிய நூல்களை எழுதி மறுத்தனர்[1]. தாமஸ் கட்டுக்கதையினை எப்படி பரப்பினர் என்றதை எனது புத்தகத்தில் காணலாம்[2]. கிராமங்கள், நகரங்கள் என்று சுற்றிப் பார்க்கும் போது, கலெக்டர், ரெவின்யூ ஆபிசர், காலனில், சர்வேயர் போன்ற பதவிகளை வகித்த ஐரோப்பியர் மற்றும் மிஷனரிகள், அங்குள்ள மக்கள், வழிபோக்கர் முதலியோர்களிடம் கதைகளைக் கேட்டு, அவற்றை குறிப்புகளாக, அறிக்கைக்களாக, நினைவுகளாக எழுதி வைத்தனர். அக்கதைகளை வைத்து தான், இத்தகைய புதிய கட்டுக்கதையை உருவாக்கினர்.\nஜைனமதத்தைப் பற்றிய கத்தோலிக்க–புரோடெஸ்டென்ட் ஐரோப்பியர்களின் மாறுபட்ட, முரண்பட்ட கதைகள், கருதுகோள்கள்:\nபார்தலோமியஸ் ஜீஜன்பால்கு [Bartholomaus Ziegenbalg] எல்லா தமிழ் இலக்கியங்களும் ஜைனர்களால் தான் உருவாக்கப்பட்டது என்று நம்பினார். தொல்காப்பியத்தை ஒரு ஜைன அரசன் தான் தொகுத்தார் என்றும் முடிவுக்கு வந்தார்.\nஜீன் பிராங்கோயிஸ் பொன்ஸ் [Jean François Pons] என்ற பாதிரி தென்னிந்தியா / மேற்கு ஆசியா முழுவதும் ஜைனம் தான் பரவியிருந்தது என்றார்.\nகோர்டக்ஸ் [Coeurdoux (1691–1779)] பாதிரி, பௌத்தர்கள் தாம் விக்கிர வழிபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்றார்.\nமெக்கன்ஸி, தன்னுடைய உதவியாளரான தருமைய்யா என்ற ஜைனரை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்தார். அவர் சொன்ன கதைகளை எல்லாம் வைத்து சரித்திரமாக எழுதி வைத்தார். அதில் ஒரு கதை தான், மெக்காவில் ஜைனர்கள் இருந்தார்கள், ஆனால், மொஹம்மது [ஏழாம் நூற்றாண்டு] அவர்களை தண்டிக்க ஆரம்பித்தால், இந்தியாவிற்கு வந்து பரவினர், என்பது. வில்சன், அதை பாராட்டினார். பாமியன் முதலிய இடங்களில் இருந்த சிலைகள் எல்லாம் ஜைனர்களுடையது என்று நம்பினார். மதுரை சங்கத்தில், திருவள்ளுவர் தனது நூலை அரங்கேற்றியதால், ஜைனர்கள் முழுவதுமாக தற்கொலை செய்து கொண்டனர் என்றார்[3]. சம்பந்தர் மற்றும் ராமானுஜர் காரணம் போன்ற கதைகளையும் சேர்த்துக் கொண்டார். அகாலங்கரால் தோற்கடிக்கப் பட்ட பௌத்தர்களை எண்ணை செக்கில் வைத்து நசுக்கிக் கொள்ளாமல் இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டினார்[4].\nபிரான்சிஸ் பச்சனன் [Francis Buchanan (1762–1829)] என்பாரும், தான் பிரயாணம் செய்தபோது, மக்களிடம் கேட்டறிந்த கதைகளை எல்லாம் எழுதி வைத்தார்[5].\nஎல்லீஸும் மக்கன்ஸி போல, சரவணபெலகோலாவுக்குச் சென்று, அங்கிருக்கும் ஜைன குருவிடத்தில், பல கதைகளைக் கேட்டறிந்தார். ஜைனர்களின் தத்துவம், சங்கரர் மற்றும் ராமானுஜருக்கு முந்தையது, தமிழ் இலக்கியம் எல்லாம் ஜைனர்களால் உருவாக்கப்பட்டது, பௌத்தம் ஜைனத்தின் ஒரு சாகை என்றெல்லாம் நம்பினார். எல்லீஸ் தனது திருக்குறள் மொழிபெயர்ப்பில், வள்ளுவர் ஒரு ஜைனர் என்று குறிப்பிடாமல் இருந்தாலும், 1807-1817 காலகட்டத்தில் ��வர்தாம், வள்ளுவர் தங்க நாணயத்தை வெளியிட்டார் என்று ஐராவதம் மகாதேவன் எடுத்துக் காட்டினார்[6].\nகால்டு வெல் 9 முதல் 13 நூற்றாண்டு வரையிருந்த ஜைன எழுத்தாளர்களைத்தான், தமிழ் இலக்கியத்தின் மிகவுயந்த சிறப்பான காலம் [the Augustan age of Tamil literature] என்று போற்றுகிறார்[7]. பிறகு வந்த போப்பும், ஜைனர்களின் கீழ் தமிழிலக்கியம் 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு, வளர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார்.\nகல்கத்தா–மதராஸ் மோதல்கள், கட்டுக்கதைகள் தயாரிப்புகள், சரித்திரமாகும் நிலைகள்: ஹென்றி கோல்புரூக் [Henry T. Colebrooke] இந்த கருதுகொள்களை அறவே மறுக்கிறார். தென்னிந்தியாவில், பிராமணர்களின் வருகைக்கு முன்னர் ஜைனர்-பௌத்தர் இல்லை என்கிறார். எச். எச். வில்சன் [H.H. Wilson] பௌத்தர்கள் தென்னிந்தியாவுக்கு மூன்றாம் நூற்றாண்டிலும், ஜைனம் ஏழாம் நூற்றாண்டிலும் வந்ததாகக் குறிப்பிடுகின்றார். அதேபோல, வில்சன் தமிழ் மொழி மற்றும் தமிழிலக்கியத்தின் தொன்மையினயும் மறுக்கிறார். தமிழிலக்கியங்கள் பெரும்பாலும், சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயற்க்கப்படவை என்கிறார்[8]. கல்கத்தாவில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம், மதராஸில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம் முழுவதுமாக மாறுபட்டிருந்தது. ஜேம்ஸ் டோட் [James Tod] என்பவர் கிருஷ்ண வழிபாட்டின் தாக்கத்தில் தான் ஜைனமதத்தில் விக்கிரங்கள் தோன்றின என்றார். ஜேம்ஸ் டெலாமைனின் [James Delamaine] ஆராய்ச்சியின் படி, ஜைன புராணங்கள் எல்லாமே, வைஷ்ணவ / கிருஷ்ணர் வழிபாட்டிலிருந்து தான் தோன்றின என்றார்[9].\n[1] ஜோஸப் கான்ஸ்டேன்ஸோ / கான்ஸ்டேனியஸ் பெஸ்கி [Joseph Constanzo (Constantius) Beschi (1680-1742)] என்ற கிருத்துவ பாதிரியார், இத்தாலி நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு மதம் பரப்ப வந்தார். தூத்துக்குடிக்கு 1710ம் ஆண்டு வந்து பண்டிதர் சுப்ரதீப கவிராயரிடம் மதுரையில் தமிழ் கற்றார். அதாவது தமிழ் கற்றது, கிருத்துவ மதம் பரப்பவேயன்றி தமிழ்மீதான பற்று, காதலால் அல்ல. அவர் பெயரில் புxஅங்கும் பல நூல்கள் அவரால் எழுதப்பட்டதல்ல என்று கிருத்துவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். அக்காலத்தில் வருமையில் வாடிய தமிழ் புலவர்களை வைத்து எழுதபட்டவைதாம். கருணாநிதி எப்படி ஒரு தமிழ்பள்ளி ஆசிரியரை வைத்து “கபாலீசஸ்வரர் போற்றியில்” தமையும் சேர்த்து “போற்றிக் கொண்டாரோ” அந்த மாதிரி சமாசர்ரம் தான் அது 1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார் 1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார் 1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு செய்த கொடுமைகள் அநேகம் 1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு செய்த கொடுமைகள் அநேகம் உடனே டேனிஸ் (Denmark) மிஷினரிகளுடன் தன்னுடைய இறையியல் சண்டயை ஆரம்பித்துவிட்டார். 1728ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ள ஒரு கடிதம் பாதிரி மாட்ரியா என்பவரின் ஆணைப்படி, இவர் அந்த ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்களை எதிர்த்து, மறுத்து வேலை செய்யுமாறு பணித்ததாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நிறைய அளவில் புத்தகங்களை வெளியிடும்போது, கத்தோலிக்கர்களால் முடியவில்லையே என்று வருத்தப் படுகிறார். இந்த பெஸ்கி பாதிரியார் முழுக்க-முழுக்க பிரச்சினைகள்-சர்ச்சைகளுக்குட்பட்ட மதவெறி பிடித்தவராகத் தெரிகிறது. துரைமங்களம் சிவப்பிரகாசர் கிருத்துவர்களின் அடாத செயல்கள் பொறுக்கமாட்டாமல், “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” என்ற நூல்களை எழுதியதாக உள்ளது. ஆனால், அந்த பெஸ்கி அதையறிந்து தாளாமல், அந்நூல்களைத் திருடி எரித்திவிட்டதாகத் தெரிகிறது. இன்று நான்கைந்து பாடல்கள்தாம் சிக்கியுள்ளன. அவையே கிருத்துவர்களின் அட்டூழியங்களை எடுத்துக் காட்டுகிறது\n[2] வேதபிரகாஷ், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், சென்னை, 1989.\nகுறிச்சொற்கள்:எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, கட்டுக்கதை, கதை, காலனெல் டோட், காலின் மெக்கன்சி, கிருஸ்து, கிருஸ்தோஸ், கோல்புரூக், ஜைனம், ஜைனர், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், நம்பிக்கை, பெஸ்கி, போப், பௌத்தம், பௌத்தர், மெக்கன்ஸி, வள்ளுவர், வில்சன், வோல்னி\nஅகாலங்க, அகாலங்கர், அகிம்சை, அத்தாட்சி, அருணை வடிவேலு முதலியார், அருணைவடிவேலு முதலியார், அஹிம்சை, ஆதி சங்கரர், இத்தாலி, இந்து விரோதம், இந்து விரோதி, எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, ஏசு கிறிஸ்து, கட்டுக்கதை, கிருஸ்து, கிறிஸ்து, சரித்திரப் புரட்டு, சரித்திரம், சரித்திராசிரியர், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத–தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்–புதிர் கருதுகோள்கள் (8)\nஓலைச்சுவடி புத்தகங்களின் அழிவும், நகல்கள் உருவாக்கமும், ஐரோப்பியர்களின் சேகரிப்பும்: காலின் மெகன்சி, டெயிலர், பிரௌன், கால்டுவெல் முதலியோர் சேகரிப்பில் பல தமிழ் ஓலைச்சுவடி நூல்கள் இருந்தன. அவற்றில் மருத்துவ நூல்களைப் பற்றி அதிகம் கவனம் செல்லுத்தினர். முகலாயர் / முகமதியர், அதாவது முஸ்லிம்கள் வடவிந்தியாவின் மீது படையெடுத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மடாலய பள்ளிகள், குருகுலங்கள் முதலியவற்றைத் தாக்கி, ஓலைச்சுவடி புத்தகங்களை சூரையாடினர், எரிக்கவும் செய்தனர். அப்பொழுது, ஓலைச்சுவடிகளுடன் திபெத், பர்மா, சயாம் முதலிய தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் தென்னிந்தியா என்று எழுத்தாளர்கள், ஓலைச்சுவடி நகல் எடுப்பவர்கள் பரவினர். திபெத்தில் திபெத்தியம், தென்கிழக்காசிய நாடுகளில் சமஸ்கிருதம். தென்னிந்தியாவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில், மொழி பெயர்த்து எழுத ஆரம்பித்தனர். இதனை அறிந்து கொண்டு, ஐரோப்பியர் [பெரும்பாலோர் மிஷினரிகள்], அப்பகுதிகளுக்குச் சென்று ஒலைச்சுவடி புத்தகங்களை சேகரிக்க ஆரம்பித்தனர். அவற்றில் ஆயுர்வேத புத்தகங்கள் அதிகமாக இருப்பதையும் கண்டறிந்தனர். அவசரமாக அபகரித்து கொண்டது, வாரிக்கொண்டு வந்தது, விலை கொடுத்து அல்லது மிரட்டி வாங்கியது போன்ற காரியங்களால், அவற்றில், கிடைக்காத அரைகுறை ஓலைச்சுவடி கட்டுகள் அதிகமாக இருந்தன[1].\nமருத்துவ ஆராய்ச்சியில் போலி நூல்கள் உருவாக்கம், ஆயுர்வேத-சித்த மோதல்கள்: குறிப்பாக, கலெக்டர், ரெவின்யூ ஆபிசர், காலனில், சர்வேயர் போன்ற பதவிகளை வகித்த ஐரோப்பியர், கிடைத்தவற்றையெல்லாம் வாரிக் கொண்டு வந்தனர். இதனால் தான் ஓலைச்சுவடிகள் தாறுமாறாகின. பல புத்தகங்களில், முன்பு-பின்பு என்று ஓலைச்சுவடிகள் காணாமல் இருந்தன / போயின. உதாரணத்திற்கு “கப்பற்சாத்திரம்” என்ற நூலின் இறுதியில் “சிற்பசாத்திரம்” பற்றி சில சுவரடிகள் இருந்தன. அதாவது, இரண்டு ஓலைச்சுவடி புத்தகங்களின் சுவடிகள் கலந்திருந்தன. திராவிட மொழிகள் தனி, சமஸ்கிருதத்திலிருந்து அவை வேறுபட்டவை என்று எடுத்துக் காட்ட வேண்டும் என்று தீர்மானித்து, திட்டமிட்டு செயல்பட்டபோது, சில படிப்புத்துறை நூல்கள் வேறு என்று எடுத்துக் காட்ட முயன்றனர். அந்நிலையில் தான் போலி சித்தர் நூல்கள் உருவாகின. முதலில், கத்தோலிக்க-புரொடெஸ்டென்ட் எதிர்ப்பு அந்நூல்களில் இருந்தது. “கருநாக பாம்பின் விசக்கடிக்கு மருந்து” என்ற நூல் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்[2]. உண்மையில், இது மருத்துவ நூல் கிடையாது. கத்தோலிக்க மிஷனரிகள், தரங்கம்பாடியில் உள்ள புரொடெஸ்டென்ட் மிஷனரிகளை திட்டி, வசைபாடி எழுதிய குறும்புத்தகம் ஆகும். அதாவது, உள்ளூர் தமிழ் தெரிந்தவர்கள், தமிழாசிரியர்கள் முதலியவர்களை வைத்து இத்தகைய நூல்களை தயாரித்தனர். “பசு அம்மை” அவ்வாறுத்தான் உருவாக்கப்பட்டது[3]. அதனால் தான், சித்தர் பாடல்களில் விசயம் குறைவாக இருந்து, அதிகமாக சொன்னதையே திரும்ப-திரும்ப சொல்வது, அதிகமான தேவையில்லாத வர்ண்ணனை, பாடல்வரிகள், பாடல்கள் திரும்ப வருவது, முதலியவற்றைக் காணலாம். மேலும் 19-20ம் நூற்றாண்டு வழக்குச் சொற்கள், சொற்பிரயோகம் முதலியவை, அவற்றின் போலித்தன்மையினை எடுத்துக் காட்டுகின்றது.\n“ஜைன” திட்டம் உருவானது எப்படி: வள்ளுவரை வேற்று மதத்தினராகக் காட்டுவது என்ற குறிக்கோளில் செயல்பட்டபோது, இத்தகைய மோசடி ஆராய்ச்சிகள் எல்லீஸ் கூட்டம் மேற்கொண்டது. எல்���ீஸ் மற்றும் போப் முதலியோருக்கு தாமஸ் கட்டுக்கதை நன்றாகவே தெரிந்திருப்பது, அவர்களின் குறிப்புகளிலிருந்து அறியலாம். அதனை, இதில் சேர்த்துக் கொள்ள முயன்றனர். அதனால் தான், வள்ளுவரைப் பற்றிய போலி நூல்களை / ஆவணங்களை உருவாக்கினர். அவர் நெசவாளி, பறையர் போன்ற கட்டுக்கதைகள் சேர்க்கப்பட்டன. “பதினன்கீழ்கணக்கு” நூல்களில் ஜைன தாக்கம் இருந்ததால், வள்ளுவரை ஜைனராக்கும் திட்டம் உண்டானது. அந்த ஜைன சங்கத்தை, “தமிழ் சங்கம்” என்றதும், உசுப்பிட்டது போலாயிற்று. ஜைனமத அகாலங்கன், முதலியோரை ஏலேல சிங்கன் என்றெல்லாம் மாற்றினர். தீபவம்சத்தின்படி, ஏலேர அல்லது ஏலேரன் 205-161 BCE [Elelar / Elalan] என்பவன் இலங்கையை ஆண்டதாகவுள்ளது. ஆனால், இவர்களே வள்ளுவர் காலத்தை 400 முதல் 1000 CE வரைத்தான் வைக்கிறார்கள். பிறகு, அக்கதை எப்படி பொறுந்தும்: வள்ளுவரை வேற்று மதத்தினராகக் காட்டுவது என்ற குறிக்கோளில் செயல்பட்டபோது, இத்தகைய மோசடி ஆராய்ச்சிகள் எல்லீஸ் கூட்டம் மேற்கொண்டது. எல்லீஸ் மற்றும் போப் முதலியோருக்கு தாமஸ் கட்டுக்கதை நன்றாகவே தெரிந்திருப்பது, அவர்களின் குறிப்புகளிலிருந்து அறியலாம். அதனை, இதில் சேர்த்துக் கொள்ள முயன்றனர். அதனால் தான், வள்ளுவரைப் பற்றிய போலி நூல்களை / ஆவணங்களை உருவாக்கினர். அவர் நெசவாளி, பறையர் போன்ற கட்டுக்கதைகள் சேர்க்கப்பட்டன. “பதினன்கீழ்கணக்கு” நூல்களில் ஜைன தாக்கம் இருந்ததால், வள்ளுவரை ஜைனராக்கும் திட்டம் உண்டானது. அந்த ஜைன சங்கத்தை, “தமிழ் சங்கம்” என்றதும், உசுப்பிட்டது போலாயிற்று. ஜைனமத அகாலங்கன், முதலியோரை ஏலேல சிங்கன் என்றெல்லாம் மாற்றினர். தீபவம்சத்தின்படி, ஏலேர அல்லது ஏலேரன் 205-161 BCE [Elelar / Elalan] என்பவன் இலங்கையை ஆண்டதாகவுள்ளது. ஆனால், இவர்களே வள்ளுவர் காலத்தை 400 முதல் 1000 CE வரைத்தான் வைக்கிறார்கள். பிறகு, அக்கதை எப்படி பொறுந்தும் பறையன் என்ற திரிபுவாதத்தை வைத்துக் கொண்டு, அவரை, ஆரியருக்கு எதிராகவும் சித்தரிக்க முயன்றனர். ஆனால், இத்தகைய விவகாரங்களில், அவர்களுக்குள்ளேயே வேறுபாடுகள் ஏற்பட்டன.\nஎல்லீஸின் மிராசுதார், பள்ளர்–பறையன் ஆராய்ச்சிகள்[4]: பள்ளர், பறையோர் போன்றோர் வேளாளர், பிள்ளை முதலியோர்களுக்கு அடிமையாக வேலை செய்து வந்தனர் என்று எல்லீஸ் அரசு ஆவணங்களில் குறிப்பிட்டார்[5]. அப்படியென்றால், அவர்கள் வேள���ளர், பிள்ளைமார்கள் முதலியவர்களை எதிர்த்து தான் போராடியிருக்க வேண்டும். “அந்தணருக்கும்”, “புலைச்சிக்கும்” பிறந்தவர் என்பதற்குப் பதிலாக, வேளாளார் / பிள்ளைமார் தந்தைக்கும், புலைச்சிற்கும் பிறந்தவர் என்று கதையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், “பார்ப்பனரை”ப் பிடித்துக் கொண்டனர் இன்னொரு பக்கம் இத்தகைய ஆராய்ச்சியும் நடந்தது. காலுடுவெல்லுக்கு முன்னரே, “திராவிட” பிரயோகத்தை எல்லீஸ் உபயோகப் படுத்தினார். தமிழ் உக்ரோ-பீனிஸ் மொழிக்குடும்பத்திலிருந்து பிறந்தது என்று வில்லியம்ஸ் கருதுகோளுக்கு எதிராக, தனது வாதத்தை வைத்தார். சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டது, எந்த விதத்திலும், தமிழ் சமஸ்கிருதத்துடன் தொடர்பு கொண்டிருக்க வில்லை என்று, வில்சனின் சித்தாந்தத்தையும் எதிர்த்தார். பிறகு, கால்டுவெல், திருக்குறள் மற்றும் சிந்தாமணி நூல்கள்களுக்கு சமஸ்கிருதத்திற்கும் (ஏன் லத்தீனுக்கும்) சம்பந்தமே இல்லை என்றார்[6].\nதிருவள்ளுவரை ஜைனர் ஆக்கியது: திருக்குறளை திரிபுவாதத்திற்கு உட்படுத்த, எல்லீஸ், மெக்கன்ஸி, பச்சனன் முதலியோர் ஈடுபட்டனர். சிரவணபெலகோலாவிற்கு சென்று, அங்கிருந்த ஜைனதுறவியை வைத்துக் கொண்டு, தமது ஆராய்ச்சியை செய்தனர். வேதாந்திகளுக்கு முன்னர் ஜைனம் தென்னிந்தியாவில் இருந்தது என்பதை எல்லீஸ் மறுத்தார். சங்கரர், ராமானுஜர் முதலியோர்களால் தான், ஜைனம் தேய்ந்தது. முதல் நூற்றாண்டிலிருந்து, பழங்கால தமிழ் இலக்கிய புலவர்கள் எல்லோருமே ஜைனர்கள் தாம். பௌத்தம், ஜைனத்தின் ஒரு சாகை. ஜைனம் தாம், தென்னிந்தியாவின் மதமாக இருந்தது, ஆனால், பிராமணர்களால் அது குறைக்கப் பட்டது. எல்லீஸ் இவ்வாறு பல கருத்துகளை வெளியிட்டுள்ளார்[7]. மேலும், அதற்கேற்றப்படி, எழுத வைத்து ஆவணங்களை உருவாக்கினர். திருவள்ளுவரின் காலத்தைக் குறைக்க, குறளின் மீதான வேத-உபநிஷத தாக்கத்தை மறுக்க, வேதாந்தத்தின் முக்கியத்துவத்தை நீர்க்க, போலி நூல்களை உருவாக்கினர். திருவள்ளுவர் பெயரில், சித்தர் நூல்களை எழுதவித்தனர். கபிலர் அகவல் என்ற போலி நூலும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. அரைகுறை, விவரங்கள் அறியாத, தமிழ் ஆசிரியர், புலவர் போன்றவர்களை வைத்து எழுதப்பட வைத்ததால், அவற்றில் இருக்கும், தவறுகள், முரண்பாடுகள், சொற்பிரயோகங்கள், எளிய கவிதை நடை, ���ரிகள் மறுபடி- மறுபடி வருவது, எல்லாவற்றிற்கும் மேலாக, சரித்திர பிறழ்சி [Historical idiosyncrasy] முதலியன அவற்றை எடுத்துக் காட்டுகின்றன.\n[1] மேலும் அவர்களுக்குப் படிக்கத் தெரியாதலால், அவ்வாறு நேர்ந்தது. ஒருநிலையில், உள்ளூர்காரர்களை வைத்து நகல்களையும் எடுக்க ஆரம்பித்தனர். ஏனெனில், ஐரோப்பாவில், அவற்றை அதிக விலைக் கொடுத்து வாங்குவதற்கு நிறைய பேர் இருந்தனர்.\n[2] டி. என். ராமச்சந்திரன், தஞ்சாவூர் [சேக்கிழார் அடிப்பொடி] இதனை கண்டுபிடித்து, குறும்புத்தகமாக வெளியிட்டார்.\nகுறிச்சொற்கள்:இடைசெருகல், எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், ஓலை, ஓலைச்சுவடி, கால்டுவெல், சுவடி, ஜைனம், ஜைனர், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், தெய்வநாயகம், பச்சனன், மெகன்சி, மெகன்ஸி, வள்ளுவர், வில்லிய்யம்ஸ்\nஅகாலங்க, அகாலங்கர், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், ஓலை, ஓலைச்சுவடி, குந்தர், குந்தர் குந்தர், சித்தர், ஜைனர், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், மெக்கன்சி, மெக்கன்ஸி, ரோலைச்சுவடி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nவடக்கு-தெற்கு, மொழிகள் ரீதியிலான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது: கிழக்கத்தைய சென்னை பள்ளி, கல்லூரி [Madras School of Orientalism / The College of Fort St. George], ராயல் ஏசியாடிக் சொசைடிக்கு [Royal Asiatic Society] மாற்றாக இந்தியாவைப்பற்றிய கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த உருவாக்கப் பட்டது, குறிப்பாக தென்னிந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கப்பட்டது. எல்லீஸ், கேம்ப் பெல், அலெக்சாந்தர் ஹாமில்டன், சார்லஸ் வில்கின்ஸ், சி.பி.பிரௌன் போன்றோர் அதில் முக்கிய பங்கு வகித்தனர். ஒருநிலையில், சமஸ்கிருதத்தின் தொன்மையினை மறுத்து, அதே நேரத்தில் சமஸ்கிருதம் சாராத மற்ற மொழிகள் உள்ளன என்று எடுத்துக் காட்ட அவர்கள் முயன்றனர். அவர்களது பிரிவினை கொள்கைக்கு என்ன பெயர் கொடுத்தாலும், அது வேறு – இது வேறு …..என்றெல்லாம் விளக்கம் கொடுத்தாலும், எந்த கம்பனி ஊழியனும், கம்பனி விதிகள், வரைமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு, விருப்பங்களுக்கும் விரோதமாக வேலை செய்ய முடியாது என்பது அறிந்த வ��சயமே. மேலும் கம்பெனி அதிகாரிகள், ஊழியர் மற்ற வேலை செய்யும் நிபுணர்களுக்கு, இந்தியர்களைப் பற்றி அறிந்து கொள்ள பயிற்சியளிக்கும் கூடமாகவும் இருந்தது.\nஎல்லிஸ், எல்லிஸ் துரை, எல்லீசர் யார்: பிரான்சிஸ் விட் எல்லிஸ் [Francis Whyte Ellis (1777–1819)] 1796ல் கிழக்கிந்திய கம்பெனியின் 17-18 வயதிலேயே எழுத்தராக [Clerk] இருந்து, இணை செயலாளர், என்று உயர்ந்து, செயலாளர் ஆனார். 1802ல் வருவாய்துறை கணக்காளர் ஆனார். 1806ல் மச்சிலிப்பட்டனத்தின் நீதிபதியாக நியமிக்கப் பட்டார். 1809ல் சென்னை ராஜதானியில் சுங்கத்துறை கலெக்ட்ராகவும், 1810ல் சென்னைக்கு கலெக்ட்ராகவும், இருந்து 1810ல் ராமநாடில் காலரா நோயினால் மாண்டார் அல்லது தற்செயலாக கெட்டுப்போன உணவை உட்கொண்டதால் இறந்தார் எனவும் உள்ளது[1]. கால்டுவெல்லுக்கு முன்னரே திராவிட மொழிகள் தனி என்று, 1816ல் அலெக்சாந்தர் டன்கேன் காம்பெல் [Alexandar Duncan Campbell] எழுதிய தெலுகு இலக்கணம் என்ற புத்தகத்தைப் பற்றிய குறிப்பில் எடுத்துக் காட்டியதாகச் சொல்லப்படுகிறது[2]. 1811ல் சிவில்துறை அதிகாரிகளின் கமிட்டியின் தலைவராக இருந்தபோது எடுத்துக் காட்டினார். இதே கருத்தை அதே ஆண்டில் வில்லியம் பிரௌன் என்பாரும் எடுத்துக் காட்டினார்[3]. ஆனால், வில்லியம் கேரி, சார்லஸ் வில்கின்ஸ், ஹென்றி தாமஸ் கோல்புரோக் முதலியோர் சமஸ்கிருதம் தான் என்ற கருதுகோளைக் கொண்டிருந்தனர். 17-18 வயதில் எல்லீஸ் என்ற இப்பிள்ளைக்கு எப்படி சமஸ்கிருத ஞானம் வந்தது என்று யாரும் கேட்கவில்லை போலும். ஏசுர்வேதம் என்ற கள்ளபுத்தகத்தை உண்டாக்கினார். 1609ம் ஆண்டுக்குப் பிறகு, இன்னொரு கள்ளபுத்தகத்தை இவர் ஏன் தயாரிக்க வேண்டும் என்று கவனிக்க வேண்டும். ஏனெனில், பசு அம்மை என்ற கள்ள புத்தகம் எழுதி வசமாக மாட்டிக் கொண்டதும் கவனிக்க வேண்டும். இந்த ஆள் 1819ல் செத்தப் பிறகுதான், பாண்டிச்சேரியில், இவர் எழுதியதாக கையெழுத்துப் பிரதிகள், 1822ல் கண்டெடுக்கப்பட்டன.\nசமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் – எது தொன்மையான நூல்: சமஸ்கிருதத்திற்கும், தெலுங்கிற்கும் சம்பந்தம் இல்லை அல்லது தெலுங்கு சமஸ்கிருதம் ஆதாரமே இல்லாமல் தோன்றியது என்று காட்ட முயற்சித்தார்[4]. பிறகு, தமிழ் தொன்மையானதா அல்லது தெலுங்கு தொன்மையானதா என்ற விவாதம் கூட ஏற்பட்டது. இந்த விவாதம் பிரௌன் மற்றும் கால்டுவெல் இடையே ஏற்பட்டது[5]. தெலுங்கு இ��க்கணம் எழுதிய கண்வர் என்ற முனிவர், ஆந்திர ராயர் அரசவையில் இருந்தார், அவரது காலம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதப்பட்டது[6]. ஆனால், அந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. பிறகு, நன்னைய பட்டர் அல்லது நன்னப்பா என்பவர் [மகாபாரதத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தவர்] எழுதியதாக உள்ளது. அவரது காலம் 12ம் நூற்றாண்டில் வைக்கப்பட்டது. கேம்ப்பெல் இதனை எடுத்துக் காட்டுகிறார். இதே வேலையை லூயிஸ் டொமினில் ஸ்வாமிகண்ணு பிள்ளை தமிழ் இலக்கியத்தில் செய்தார்[7]. அதாவது, திராவிடக் குடும்ப மொழிகளில் தெலுங்கு முன்னதாக செல்வது, அவர்களுக்கு உதைத்தது. மேலும், கடற்கடந்த முதல் நூற்றாண்டு தொடர்புகள் தமிழகத்தை விட, ஆந்திர தொடர்புகள் அதிகமாக இருந்தன. கம்பெனி வல்லுனர்களுக்கு இந்திய பண்டிதர்களின் உதவி இல்லாமல், ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையிருந்தது. இதிலும், அவர்களுக்கு பலவித பிரச்சினைகள் ஏற்பட்டன.\nஉள்ளூர் பண்டிதர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு நூல்களை உருவாக்கியது: மதராஸ் ராஜதானியில் உள்ள ஆசிரியர்கள், பண்டிதர்கள், முதலியோரை வைத்துக் கொண்டு, அவர்களிடமிருந்து, விசயங்களை அறிந்து கொண்டுதான், அவர்களின் ஆராய்ச்சி நடந்தது. எல்லிஸை எடுத்துக் கொண்டால், பட்டாபிராம சாஸ்திரி என்பவரை தலைமையாசிரியாகக் கொண்டிருந்தார். சங்கரைய்யா என்பவர், அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஸ்ரேஸ்தாதார் என்ற பதவியில் இருந்தார். அதாவது, பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தப் பட்ட இந்தியர்கள் தாம் அடிப்படை வேலையை செய்து வந்தனர். ஆங்கிலேய-ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள், அவ்விசயங்களைப் பெற்றுக் கொண்டு, தத்தம் மொழிகளில், தாம் புரிந்து கொண்ட முறையில், அல்லது தங்களுக்கு ஏற்ற சித்தாந்த முறையில் எழுதி வைத்தனர். அதனால் தான், ஆங்கிலேய, பிரெஞ்சு, போர்ச்சுகீசிய, டேனிஷ், ஜெர்மானிய எழுத்துகளில் அத்தகைய மாறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும், அவற்றில், கிருத்துவ-புரொடெஸ்டென்ட், ஆங்கிலேய-ஐரிஸ், உயர்ந்த-மிகவுயர்ந்த இனம் போன்ற வேறுபாடுகளும் கலந்திருக்கும். இவற்றில் அகப்பட்டுக் கொண்டு, இந்திய சரித்திர காரணிகள் சீரழிந்தன. பகலில் தனது வேலையை முடித்துக் கொண்டு, மாலையில் எல்லிஸ் தனது ஆராய்ச்சியில் ஈடுபட்டார். காலின் மெகன்ஸி [Colin Mackanzie], வில்லியம்ஸ் எர்ஸ்கைன் [William Erskine[8]], ஜான் லேடன் [John Leyden[9]], கேம்ப்பெல் [A. D. Campbell[10]] முதலியோர் ஒன்று சேர்ந்து செயல்பட்டனர். மெட்ராஸ் இலக்கிய சங்கம் [Madras Literary Society] இவர்களுடன் இணைந்து செயல்பட்டது. ஜான் லேடன் ஜாவாவில் ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, அங்கேயே இறந்தார்.\nதிருவள்ளுவரை ஜைனர் ஆக்கியது: கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை ஓரியன்டலிஸ்டுகளிடையே எற்பட்ட சித்தாந்த போரில் தான், தென்னிந்திய இலக்கியங்கள் சிக்கின. மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை, ஆராய்ச்சியில் போய், கால நிர்ணயம் என்று வரும்போது, கிருத்துவத் தொன்மையினை பாதிக்கும் நிலையில், அதனை குறைக்க முயன்றனர். அந்த ஆராய்ச்சியில், ஜைன-பௌத்த தொன்மைகள் அவர்களை அதிகமாகவே பாதித்தன. இலங்கை அகழ்வாய்வு ஆதாரங்கள் அதிகத் தொன்மையினை எடுத்துக் காட்டின. அந்நிலையில் தான், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்ற நூல்கள் தொகுக்கப்பட்டு, அதனை வைத்து, பௌத்த மதத்தின் தொன்மையினை குறைக்க முயன்றனர். அந்நிலையில், ஜைன-பௌத்த தத்துவ மோதல்களை திரித்து விளக்கம் கொடுக்க ஆரம்பித்தனர். திருக்குறளை திரிபுவாதத்திற்கு உட்படுத்த, தத்துவ நூல்களையும் ஆராய ஆரம்பித்தனர். அங்கு தான் சங்கரர் பிரச்சினை வந்தது. புத்தர் காலம் முன்னால் செல்லும் போது, சங்கரர் காலமுன் அவ்வாறே சென்றது, அதனை அவர்கள் விரும்பவில்லை. புத்தர் காலம் பின்னால் நகர்த்திய போது, ஜைனத்தையும் பின்னால் நகர்த்த வேண்டியதாயிற்று. இடையில் முகலாயர் பிரச்சினை வந்ததால், ஜைன-பௌத்த தத்துவ சண்டைகளுக்கு இடையே சங்கரரை வைக்க முயன்றனர். இதில், தான் வள்ளுவர் மாட்டிக் கொள்ள, சங்க இலக்கிய காலம் மற்றும் நீதிநூல்கள் காலம் பிரச்சினை வந்தது. இதனால் தான், திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் 6-7ம் நூற்றாண்டுகள், முர்டோக் 9ம் நூற்றாண்டு, 800-100 ஜி.யூ.போப் என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவம், இந்துத்துவா, எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், கால்டுவெல், திருக்குறள், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா\nஎல்லீசன், எல்லீசர், எல்லீஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், தெய்வநாயகம், தேவகலா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\n: இனி திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், எனப் பார்ப்போம். வி.ஜி.சந்தோசம் மிகப்பெரிய மனிதர், பணக்காரர், என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் மீது தனிப்பட்ட முறையில், யாருக்கும் எந்த எதிர்மறையான அணுகுமுறையும் இருக்காது. கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், V.G.P குழுமம், சென்னை தலைவர் ….என்று பல பட்டங்கள், விருதுகள், பெற்ற பெரிய கோடீஸ்வரர். ஆகவே, அவ்விசயத்தில் பிரச்சினை இல்லை. உலகமெல்லாம் திருவள்ளுவர் சிலை அனுப்பி நிறுவ வைக்கிறார், அருமை, ஆனால், இவ்வாறு திருவள்ளுவரை தூக்கிப் பிடிப்பது ஏன் என்று பார்க்க வேண்டும், இங்கு மே 2000ல், மொரீஸியஸில் நடந்த இரண்டாவது ஸ்கந்தன்-முருகன் மாநாட்டில், நடந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அப்பொழுது ஜான் ஜி. சாமுவேலின் மீதான புகார் [அதாவது ஆசியவியல் நிருவனத்தில் பணம் கையாடல் நடந்த விவகாரம்] தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர். அதாவது, முருகன் மாநாடு போர்வையில், இவர்கள் உள்-நோக்கத்தோடு செயல்பட்டது தெரிந்தது.\nஅனைத்துலக மாநாடுகளை நடத்துவதில் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் முதலியன: முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[1] [எம்.சி.ராஜமாணிக்கம்[2] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[3] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[4]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர். முருகன் மாநாடுகள் நடத்தி, ஜான் சாமுவேல், திடீரென்று, முருகனை விட்டு, ஏசுவைப் பிடித்தது ஞாபகம் இருக்கலாம். 2000ல் ஜான் சாமுவேல்-சந்தோசம் கிருத்துவப் பிரச்சாரம் வெளிப்பட்டதாலும், ஜி.ஜே. கண்ணப்பன், ராஜமாணிக்கம், ராஜு காளிதாஸ் முதலியோருக்கு, அவர்கள் திட்டம் தெரிந்து விட்டதாலும், பாட்ரிக் ஹேரிகனின் ஒத்துழைப்பும் குறைந்தது அல்லது ஒப்புக்கொள்ளாதது என்ற நிலை ஏற்பட்டதால், அவர்களின் திட்டம் மாறியது என்றாகிறது.\nசுற்றி வளைத்து, முருகன் தான் ஏசு, சிவன் தான் ஜேஹோவா என்றெல்லாம், கட்டுரைகள் மூலம் முருகன் மாநாடுகளில் முயற்சி செய்வதை விட, நேரிடையாக, தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப திட்டம் போட்டனர். அதன் விளைவுதான் இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய அனைத்துலக மாநாடுகள் நடத்தும் திட்டம். வழக்கம் போல, எல்லா கிருத்துவர்களும் கூறிக்கொள்வது போல, “கி.பி. 2000ல் ஆதிகிருத்துவம் பற்றி நான் ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது…கிருத்துவ ஆய்வுப் புலம் 04-01-201 அன்று தோற்றுவிக்க ஏற்பாடுகள் நடந்தன…..மார்சிலஸ் மார்ட்டினஸ், தெய்வநாயகம், போன்ற பலரோடு, ஆதிகிருத்துவ வரலாறு தொடர்பாக மநாடு நடத்தும் முயற்சி பற்றி விவாதித்து……,” என்று ஜான் சாமுவேலே கூறியிருப்பதை கவனிக்க வேண்டும்[5].\nமுருகன் போய் ஏசு வந்தது (2000-2005): இப்படித்தான் முருகனை விட்டு ஏசுவைப் பிடித்துக் கொண்டார் என்பதை விட, வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்தனர் என்றாகிறது. அந்நிலையில் தான் சந்தோசம், சுந்தர் தேவபிரசாத் [Dr. Sundar Devaprasad, New York] முதலியோர் உதவினர். சுந்தர் தேவபிரசாத் கிருத்துவ தமிழ் கோவில் சர்ச்சின் பொறுப்பாளி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டெடீஸின் அங்கத்தினர்களுள் ஒருவர்[6]. இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய முதல் அனைத்துலக மாநாடு, நியூயார்க்கில் கிருத்துவ தமிழ் கோவில் என்ற சர்ச் வளாகத்தில் ஆகஸ்ட் 2005ல் ந��ந்தது[7]. இரண்டாவது மாநாடு சென்னையில், ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 14 முதல் 17, 2007 வரை நடந்தது, அதன், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது[8]. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்:\n1. ஜி. ஜான் சாமுவேல்.\n2. டி. தயானந்த பிரான்சிஸ்[9].\n5. மோசஸ் மைக்கேல் பாரடே[10].\n7. ஜி. ஜே. பாண்டித்துரை\n8. பி. லாசரஸ் சாம்ராஜ் 9. தன்ராஜ்.\n10. ஜே. டி. பாஸ்கர தாஸ்.\n11. வொய். ஞான சந்திர ஜான்ஸான்.\n16. எர்னெஸ்ட் பிரதீப் குமார்.\nஇப்பெயர்களிலிருந்தே இவர்கள் எல்லோருமே தாமஸ் கட்டுக்கதைக்கு சம்மந்தப் பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[11] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். வி. வி. சந்தோசம் மற்றும் ஜேப்பியார் இம்மாநாடுகளுக்கு உதவியுள்ளனர். கிருத்துவர்கள், கிருத்துவர்களாக உதவிக் கொள்கிறார்கள். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், இந்தியாவில் கிறிஸ்தவம், இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மை, இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் என்ற பீடிகையுடன் தாமஸ் கட்டுக்கதையினை எடுத்துக் கொண்டது, அதனுடன், திருவள்ளுவர் கட்டுக்கதையினை இணிப்பது முதலியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஆகவே, சந்தோசம் உள்நோக்கம் இல்லாமல் திருவள்ளுவர் மீது காதல் கொண்டிருக்க முடியாது.\nவிஜிபி நிறுவன இயக்குனர்கள் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றில் ஈடுபட்டு வருவது: வி. ஜி. சந்தோசத்தின் சகோதரர், வி. ஜி. செல்வராஜ், ஒரு போதகராக இருந்து கார்டினல் வரை உயர்ந்துள்ளார். ஆகவே, அவர் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றை செய்து தான் வருகின்றனர். இதனை அவர்கள் மறைக்கவில்லை. இணைதளங்களில் தாராளமாக விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தம்பி செல்வராஜ் நடத்தும் கூட்டங்களில், அண்ணன் சந்தோசம் கலந்து கொள்வதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதெல்லாம் அவர்களது வேலை. ஜெருஸலேம் பல்கலைக்கழகத்தில் சந்தோசம், செல்வராஜ் முதலியோருக்கு, அவர்கள் கிறிஸ்தவத்திற்காக ஆற்றிய சேவையைப் போற்றி, டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வாழ்நாள் சாதனை விருதும் கொடுக்கப் பட்டுள்ளது. 26-01-2015 அன்று வண்டலூரில்-தேவத் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, எழுப்பதல் ஜெப மாநாடு சென்னை-வண்டலூர் விஜிபி வளாகத்தில் மிகுந்த ஆசிர்வாதமாக நடைப்பெற்றது……..பாஸ்டர் வி.ஜி.எஸ்.பரத் அபிஷேக ஆராதனை வேளையைப் பொறுப்பெடுத்து நடத்தினார்…” இவ்வாறு குடும்பமே மதத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவர்கள் கிருத்துவர்கள் என்ற முறையில் அவ்வாறுதான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தெரிந்த இந்துக்கள் அதிலும் இந்துத்த்வவாதிகளாக இருந்து கொண்டு, அவருக்கு விருது கொடுத்து பார்ராட்டுவது தான், வியப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.\nகிருத்துவர்கள் எப்படி இந்துக்களை சுலபமாக சமாளிக்கின்றனர்: கிருத்துவர்களிடையே இத்தனை ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் எல்லாம் இருக்கும் போது, இந்துக்களிடம் அவை இல்லாதுதான், கிருத்துவர்களுக்கு சாதகமாக போகிறது. மேலும், இந்துத்துவம் என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக, கொள்கையினை நீர்த்து, சமரசம் செய்து கொள்ளும் போது, கிருத்துவர்கள் இந்துக்களை, சுலபமாக வளைத்துப் போட்டு விடுகின்றனர். பரிசு, விருது, பாராட்டு, மாலை, மரியாதை…….என்று பரஸ்பரமாக செய்வது, செய்விப்பது, செய்யப்படுவது எல்லாம் சாதாரணமாகி விட்ட நிலையில், ஒன்று மிக சமீப சரித்திரம் மறக்கப் படுகிறது, அல்லது மறந்து விட்டது போல நடிக்கப் படுகிறது, அல்லது, அவ்வாறு யாராவது ஞாபகப் படுத்துவர், எடுத்துக் காட்டுவர் என்றால், அவரை ஒதுக்கி வைத்து விடுவது, போன்ற யுக்திகள் தான் கையாளப்படுகிறது. இதனால், பலிகடா ஆவது, இந்து மதம், இந்துமத நம்பிக்கையாளர்கள். கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று அறிந்த பின்னரும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், ஒன்றும் செய்ய முடியாது.\n[1] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.\n[2] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.\n[3] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து க���ண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.\n[4] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.\n[5] ஜி. ஜான். சாமுவேல், தமிழகம் வந்த தூய தோமா, ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திருமலை இணைப்பு, பெருங்குடி, சென்னை – 600 096, என்னுரை, பக்கங்கள். v-vi, 2003.\n[9] கிருஷ்ண கான சபாவில் தாமஸ் வந்தார், நாடகம் நடத்தியவர்.\n[10] போலி சித்தர் ஆராய்ச்சி நூல் எழுதியவர், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\n[11] கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவம், இந்துத்துவா, இந்துத்வம், இந்துத்வா, ஊழியம், ஏசு, கட்டுக்கதை, சந்தோசம், சாமுவேல், சிலை, சேவை, ஜான் சாமுவேல், தாமஸ், திருக்குறள், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா, புரட்டு, போலி, மாயை, முருகன், வி.ஜி.எஸ்.பரத், வி.ஜி.சந்தோஷம், வி.ஜி.செல்வராஜ், விருது\nஅரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கட்டுக்கதை, கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சிலை, செக்யூலரிசம், செக்யூலரிஸம், தாமஸ், திராவிட சான்றோர் பேரவை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், தெய்வநாயகம், தேவகலா, நாச்சியப்பன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\nசாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவையின் தலைவர்: மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது சாமி தியாகராசன் தான் தலைவராக இருந்தார். அப்பொழுது, 26-03-2009 மதியம், “இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை” பரப்பியவர், அதை எதிர்த்தவர், முதலியோரை கௌரவிக்கும் முறையில், ஒரு நிகழ்ச்சி ���டந்தது. அதில் கீழ் கண்டவர் கௌரவிக்கப்பட்டனர்:\nஎண் கௌரவிக்கப் பட்டவர் போற்றுதற்கான சேவை செய்த விவரம்\n1 திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன் விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் நூலுக்கு மறுப்பு நூல் எழுதியவர்\n2 வழக்கறிஞர் கிருஷ்ண ராவ் அருளப்பாவின் சதியால், ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர், கைதாகி, சிறைக்கு சென்றபோது, அவருக்காக வாதிட்டவர்.\n3 சுந்தரம் ஐ.ஏ.எஸ்., நியூஸ் டுடேவில், இவ்விவரங்களை எழுதி அறிய செய்தவர்.\n4 கே. பி. சுனில் இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இந்தியாவில், அருளப்பா- ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர் பற்றி விவரமான கட்டுரை எழுதியவர்.\nதலைவருக்கு இதெல்லாம் ஜாபகம் இருக்கும் என்பதற்காக இவ்விவரங்கள் கொடுக்கப் படுகின்றன. பிறகு, “கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” என்ற புத்தக வெளியீட்டு விழா, ஶ்ரீ சங்கராலயம் அரங்கத்தில் 04-01-2015 அன்று மாலை 4 முதல் 7 வரை ராம் டிரஸ்ட், தூத்துக்குடி சார்பாக நடைபெற்ற போது, இவர்கள் எல்லோரும் இருந்ததும், ஞாபகம் இருக்கலாம்.\nசாமி. தியாகராசன் பேச மறுத்ததேன் [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்விசயம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்விசயம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் என்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “சரிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் என்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “சரிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா” என்று கேட்க, தொடர்பை துண்டித்து விட்டார். இவ்வளவு, அநாகரிகமாக, சாமி. தியாகராசன் நடந்து கொண்டதேன் என்ற கேள்வியும் எழுகிறது. விசயம் என்னவென்பதை விளக்கியிருக்கலாம், ஆனால், இவ்வாறு நடந்து கொண்டது திகைப்பாக இருக்கிறது.\nகௌதமன் கொதித்தது ஏன், பதிவுகளை நீக்கியது ஏன் [09-06-2017]: விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு, குறிப்பாக ஹரன், கௌதமன், சாமி தியாகராசன், எஸ். ராமச்சந்திரன், கண்ணன் முதலியோர்களுக்கு விவகாரங்கள் எல்லாம் நிச்சயமாக, நன்றாகவே தெரியும். மேலும், மூவர் முதலி மன்றம் நடத்திய மாநாட்டு அறிவிப்புக் கட்டுரை தமிழ்.இந்துவில் வெளியான போது[2], நாச்சியப்பன், தேவப்ரியா, கருப்பையா முதலியோர் அவர்களது முரண்பாடுகளை எடுத்துக் காட்டினர்[3]. ஆக தெரிந்தும் எல்லீசர் என்று புகழ்வதும், சந்தோசத்திற்கு விருது கொடுத்து பாராட்டி பேசியுள்ளதும் திகைப்பாக இருக்கிறது. மேலும் நான் எடுத்துக் காட்டினேன் என்ற் ஒரே காரணத்திற்காக, கௌதமன் வசைமாரி பொழிந்து அடங்கியுள்ளார். போதகுறையாக, நான் போட்ட பதிவுகள், பதில்- பதிவுகள், முதலியவற்றையும் நீக்கினார். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, 09-06-2017 அன்று, சந்தோச முத்துவின் பதிவு மற்றும் அதன்கீழ் தேவப்ரியா மற்றும் நான் போட்டிருந்த பதிவுகள் உட்பட காணாமல் போனது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேவப்ரியாவிடம் விசாரித்தபோது, சந்தோச முத்து போட்டதால், அவர் தனது பதிவை நீக்கியிருந்தால், அதனுடன் எல்லாமே மறைந்து விடும் என்ன்று விளக்கினார். எனக்கு இந்த நுணுக்கள் எல்லாம் தெரியாது. ஆனால், சந்தோச முத்து ஏன் நீக்க வேண்டும் என்று தான் என்னை உருத்தியது. உண்மையில், என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், குறிப்பாக, இந்துத்துவவாதிகள் ஏன் இத்தகைய வேலைகளில் ஈடுபட வேண்டும். இப்பதிவுகளை மறைப்பதின் மூலம், எதனை மறைக்க அவர்கள் முயல்கிறார்கள் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.\nபால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமனின் துவேசம் ஏன்: வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் [Vedic Science Research Centre] என்ற நிறுவனத்தை பால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமன் இயக்குனராக அடத்தி வருகிறார்[4]. கிருத்துவ / கிறிஸ்தவ சூழ்ச்சிகள் என்று கட்டுரைகள் அதன் இணைதளத்தில் காணப்படுகின்றன[5]. ஆகவே, திருவள்ளுவர் விவகாரங்களில் வேறு ஈடுபட்டுள்ளதால், அவர்களின் சூழ்ச்சிகள் எல்லாம் அறிந்திருப்பார். அவருக்கு தருண் விஜய் மீது கோபம் என்பது முன்னரே தெரிந்தது[6]. அப்படியிருக்கும் போது, இந்த “எல்லீசர்”, விவகாரங்கள் தெரிந்திருக்கும். இப்பொழுது கூட, ஸ்ட்ரௌட் பிளாக்ப்பர்ன் [Staurt Blackburn] என்பவரின் கட்டுரையை அவரது கவனத்திற்கு ஈர்த்தேன். ஆனால், அதையெல்லாம் படிக்காமல், என் மீது விழுந்து கடிக்க ஆரம்பித்தார். “ஆராய்ச்சிப் பூர்வமான விவாதம் செய்யவே லாயக்கில்லாதவர்” என்று வசைபாட ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஏனிப்படி, கொதிக்கிறார் என்று. வள்ளுவர் விசயத்தில் தருண் விஜயையே திட்ட முடியும் என்ற நிலையில�� இருக்கும் போது, வி.ஜி.சந்தோசம் பற்றி தெரியாதா என்ன\n2009 மற்றும் 2017 – மாறிய நிலை என்ன: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்லூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்லூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது இது / அது கிறிஸ்தவ ஆதரவா அல்லது எதிர்ப்பா\n[1] திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ், ஆராய்ச்சியாளர். திராவிட சான்றோர் பேரவை மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்��போது, திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன், வழக்கறிஞர் கிருஷ்ண ராவ், சுந்தரம் ஐ.ஏ.எஸ்., முதலியோரை வரவழைத்து பாராட்ட காரணமாக இருந்தவர். இதிகாச சங்கலன சமிதி சார்பில் நடைபெற்ற மூன்று மாநாடுகளுக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்தார்.\n[3] அதே இடத்தில். http://www.indiainteracts.com என்ற இணைதளத்தில் போட்ட பதிவுகள் எல்லாம் காணாமல் போயின. அதனால், பிறகு, வேறு இடத்தில் http://www.wordpress.com, http://www.activeboard.com போட ஆரம்பித்தனர்.\nகுறிச்சொற்கள்:எல்லீசர், எல்லீஸ், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவை, திருக்குறள், திருநாட்கழகம், திருமலை, திருவள்ளுவர், திருவிழா, பாஜக, வள்ளுவர், வேதபிரகாஷ், ஹரண்\nAcharya Paul, அருணை வடிவேலு முதலியார், சித்தாந்தம், சிலை, தமிழ், தருண் விஜய், திராவிட சான்றோர் பேரவை, திராவிட மாயை, திராவிட முனிவர்கள், திராவிடம், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், தேவகலா, நாச்சியப்பன், பாஜக, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், ராமச்சந்திரன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\n“எல்லீசர்” பெயரில் எமது, அறக்கட்டளை மற்றும் விருது: சாமி தியாகராசனின் வேண்டுகோள் தொடர்கிறது, “மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர்”, என்று சாமி. தியாகராசன் வேண்டியுள்ளது வேடிக்கையாக இருந்தது:\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்”.\nஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” – அத்தனை மதிப்பு\n“எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளை.\nஅப்படியென்றால், எல்லீசர் அறக்கட்டளை எப்பொழுது ஏற்படுத்தப் பட்டது, ய��ர் பணம் கொடுத்தது போன்ற விவரங்களை இக்குழுவினர் தெரிவிப்பார்களா செயற்குழுவினரில் ஒருவரான, பி.ஆர்.ஹரண், எல்லிஸ் முதலிய கிருத்துவர்கள் எல்லாம் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதியுள்ளார்[1]. “தமிழ் செல்வன்” என்ற பெயரில் எழுதினாலும், அவரது புகைப்படம் அங்கு போடப்பட்டிருப்பதால், அவர் தான் எழுதினார் என்பது தெரிகிறது. இதுதான், ஜூலையில் ஐந்து பகுதிகளாக எழுதியது[2]. பிறகு, சுருக்கமாக ஆகஸ்ட் 2, 2010ல் எழுதியது:\nநிகழ்ச்சி பற்றி ஓமாம்புலியூர் ஜயராமனின் விவரிப்பு[3]: இந்த ஓமாம்புலியூர் ஜயராமன் என்னை விமர்சித்து கமென்ட் போட்டிருந்தார் [கௌதமனுடனான உரையாடலில்]. அதனால், வருடைய வர்ணனை அப்படியே போடுகிறேன் [அவர் மூலமாக நாம் அறிந்து கொள்வது]: “பின்னர் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nஇதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் திருஞானசம்பந்தர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.\nதிரு. V.G.சந்தோஷம், திரு.சுபாஷ், திரு. பசுபதி தன்ராஜ் (இவரும் காங்கிரஸ்) ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பொன். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. சேவூர் ராமச்சந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இல.கணேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.\nதிரு.பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது 1972வரை திருவள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷத்தில் தான் கொண்டாடப்பட்டது. கருணாநிதி முதல்வராக ஆனபின் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட நிகழ்வை தன் இஷ்டத்திற்கு தை2 வள்ளுவர் பிறந்த தினமாக மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ண���் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா திருவள்ளுவர் பிறந்த தினம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் தலையிடுகிறார். இதனை தற்போது மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாற்ற வேண்டும் என்று பேசினார். கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்ய மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன் என்று பேசினார்.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான திரு.காந்தி,\nG.R.ன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவரும், தமிழக சட்ட மேலவை (MLC) உறுப்பினராகவும், தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவருமான மூத்த கவிஞர் திரு. முத்துலிங்கம்\nஅவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமிழறிஞர் பேராசிரியர் சாமி. தியாகராஜன் அவர்களும் வழக்கறிஞர் பத்மா அவர்களும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் பால.கௌதமனும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்”. இனி நமது ஆராய்ச்சியை கவனிப்போம்.\n2010ல் பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்ற எலீஸ் எப்படி இவர்களுக்கு 2017ல் மரியாதைக்குரியவராக மாறினார்\n“தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர் எல்லிஸ்…மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர்,” என்று எல்லிஸை, ஜி.யூ.போப். ஜோசப் பெஸ்கி, கால்டுவெல், ஜீஜன்பால்கு, வில்லிஸ், சாமுவேல் கிரீன் உதலியோரை குற்றங்கூறினார்.\n“கால்டுவெல் பெரும்பாலான விசயங்களை எல்லிஸ் புத்தகத்திலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.” அதாவது, எல்லீஸ் தான் “திராவிடம்”, “திராவிடத்துவம்”, “திராவிடப் பிரிவினைவாதம்” …முதலியவற்றிற்கு காரண கர்த்தா என்கிறார். ஆக, கிருத்துவர்கள் தமிழுக்கு செய்த சேவை என்பதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதித் தள்ளினார். ஆனால், இப்பொழுதோ, இக்குழுவில் இருந்து பரிசு கொடுக்கிறார்.\nஏன் இல்லீசரை இப்பொழுது தூக்கிப் பிடிக்க வேண்டும்: பிறகு அத்தகைய எல்லிஸை, மதிப்பு-மரியாதையுடன் “எல்லீசர்” ஆக்கி, அவர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது ஏன்\nஎல்லீஸ் மீது இவர்களுக்கு திடீர் என்று எப்படி அவ்வளவு காதல், பாசம், ���ல்லாம் வந்தன\n“எல்லிஸை” பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்றெல்லாம் வசைபாடி, எப்படி “எல்லீசர்” என்று உயர்த்தினார்கள்\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர் என்று உயர்த்திப் பிடிப்பானேன்\nஎல்லிஸுக்கு ஏசுகிறிஸ்து தானே கடவுள், பிறகு திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடினான்\nஇதற்கெல்லாம், பி.ஆர்.ஹரண், கௌதமன், சாமி. தியாகராசன் போன்றோர் பதில் கூறுவார்களா\nகுறிச்சொற்கள்:இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, எல்லீசன், எல்லீசர், எல்லீசு துரை, எல்லீஸ், கட்டுக்கதை, கௌதமன், சாமி தியாகராசன், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவிழா, பிரச்சாரம், பொன்.ராதாகிருஷ்ணன், போலி, மாயை, ஹரண்\nஅடையாளம், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சமயசார்பு, சமயம், சாமி தியாகராசன், திராவிட மாயை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், ராதாகிருஷ்ணன், ராவ், விழா, வேதபிரகாஷ், ஹரண், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம் நடத்திய திருவள்ளுவர் பிறந்தநாள் விழா மற்றும் எல்லீசர் அறக்கட்டளை விருது வழங்கும் விழா: 08-06-2017 அன்று மதியம் பேஸ்புக் நண்பர் Dr சந்தோஷ் முத்து[1] என்பவர், இந்த அழைப்பிதழை “திருவள்ளுவர் திருநாட்கழகம், சென்னை – 92 நடத்தும், திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, விருது வழங்கும் விழா அழைப்பிதழ்” என்று பேஸ்புக்கில் போட்டிருந்தார். இவர் சங்கப் பரிவாருடன் தொடர்புள்ளவர் ஆவார். வியாழன் 08-06-2017 அன்று காலையில் 9.15 மணியளவில், திருவள்ளுவர் கோவில் மற்றும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகம் முதலிய இடங்களில் நடப்பதாக முதல் பக்கத்தில் இருந்தது. திருவள்ளுவர் திருநாட்கழகம், 2/48, முதல் முதன்மைச்சாலை, ஏ.வி.எம். அவென்யூ, விருகம்பாக்கம், சென்னை – 600 092 என்ற விலாசம் போடப்பட்டுள்ளது. சரி, அதுதான் நடந்து முடிந்து விட்டதே என்று யோசிக்கும் போது, “எல்லீசர்” என்பது கண்ணில் பட்டதும், அப்பெயரே விசித்திரமாக இருந்ததால், விழா அழைப்பிதழை கவனமாகப் படிக்க ஆரம்பித்தேன்.\nசாமி தியாகராசனின் அழைப்பிதழில் இவ்வாறு வேண்டியுள்ளார் (25-05-2017): சாமி. தியாகராசன்[2], தலைவர், திருவள்ளுவர் திருநாட்கழகம் அழைப்பிதழில், இவ்வாறு கூறியுள்ளார், “அன்புடையீர் வணக்கம் எமது கழகத்தின் சார்பில் ஐந்தாம் ஆண்டாகத் திருவள்ளுவர் பிறந்தநாளை, நிகழும் திருவள்ளுவராண்டு 2048 வைகாசி மாதம் 25 ஆம் நாள் அனுட நட்சத்திரம் நிலைபெறும் (08-06-2017) வியாயக் கிழமை அன்று காலை 9.15 மணிக்குச் சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் சிறப்புப் பூசையுடன் வழிபாடு செய்து கொண்டாடுகிறோம்.\n“மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.\nஇவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சி நிரலில் காணும் வண்ணம் விழாக்கள் நிகழ்வுரும்.\nதாங்கள் அன்புகூர்ந்து விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்”, என்று முடித்துள்ளார். சென்னை, 25-05-2017 என்ற தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நிச்சயமாக, இதைப் பற்றி பல்லாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர்களுக்கு இவ்வழைப்பிதழ் அனுப்பப் படவில்லை மற்றும் தெரிவிக்கப்படவில்லை.\nநிகழ்ச்சி நிரலில் கொடுக்கப்பட்ட விவரங்கள்: நிகழ்ச்சி நிரல் இவ்வாறு விவரங்களைக் கொடுத்துள்ளது:\nகாலை: 9.15 மணி வழிபாடு\nகாலை: 10.30 மணி விருது வழங்கும் விழா\nவிழாத்தலைவர் தவத்திரு திருஞான சம்பந்தத் தம்பிரான் சுவாமிகள் எம்.ஏ; எம்.பில் அவர்கள் இளவரசு, காசித் திருமடம் திருப்பனந்தாள்.\nதிரு. இரா. வெங்கடேசன் I.A.S., அவர்கள், செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, தமிழ்நாடரசு.\nமுனைபவர். மா. வீரசண்முகமணி, I.A.S., அவர்கள், ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடரசு.\nமுனைவர் கோ. விசயராகவன் அவ���்கள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.\nதிருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரையும் எழுதியுள்ளமைக்காக விருது பெறுபவர்\nதிரு பசுபதி தனராஜ் அவர்கள், வழக்கறிஞர், சென்னை.\nமாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள், நடுவண் அரசின் கப்பல் பற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர்.\nதிருவள்ளுவரின் திருவுருவத்தைத் தமது சொந்தச் செலவில் படிம வடிவில் உருவாக்கி உலகின் பலபகுதிகட்கு அனுப்பி நிறுவச் செய்து வள்ளுவரின் பெருமையைப் பாரெங்கும் பரவச் செய்து வருவதற்காக\nகலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், தலைவர் V.G.P குழுமம், சென்னை.\nமாண்முமிகு சேவூர். எஸ். இராமச்சந்திரன் அவர்கள், தமிழ்நாடரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர்.\nஆள்வினையே ஒருவரை அடையாளப்படுத்தும் மற்றபடி அவரது அங்கங்கள் அல்ல என்னும் வள்லுவத்தை மெய்ப்பிக்கும் வகையில் வாழ்ந்து வருவதற்காக\nதிரு. இல. கணேசன் அவர்கள்.\nதலைவர் – பேராசிரியர், முனைவர் சாமி தியாகராசன்\nமதிப்பியல் தலைவர் திரு இரா. முத்துக்குமாரசுவாமி\nசெயற்குழுவினர் பட்டியலில் உள்ள பெயர்கள்:\nவழக்கறிஞர் முனைவர் எஸ். பத்மா.\nதிரு பி. ஆர். ஹரன்.\nபொருளாளர் திர்மதி வெ. பத்மப்ரியா.\nஅறக்கொடையாளர்கள் என்று பட்டியல் இவ்வாறு இருந்தது:\nடாக்டர். C. பூமிநாதன், ஆஸ்த்திரேலியா,\nதிரு சியாம் சுந்தர், புதுச்சேரி.\nமுனைவர் மு. செல்வசேகரன் குடந்தை.\nஇப்படி மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், அதிகாரிகள், பல்துறை வல்லுனர்கள் என்று அமர்க்களமாக விழா நடந்தது போலும். ஆனால், ஊடகங்களில் செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை.\n[2] பிஜேபியின் இலக்கிய அணி பொறுப்பாளராகவும் இருக்கிறார்.\nகுறிச்சொற்கள்:எல்லீசர், எல்லீஸ், கழகம், கௌதமன், சங்கம், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், பாஜக, பொன்.ராதாகிருஷ்ணன், மயிலாப்பூர், மைலை, ராமகிருஷ்ண ராவ், ராவ், வள்ளுவர், வேதபிரகாஷ், ஹரண்\nஅத்துமீறல், அரசியல், ஆதாரம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதி, எதிர்ப்பு, எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கருத்து சுதந்திரம், கழகம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சாமி தியாகராசன், சித்திரம், திராவிடம், திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், பாரதிய ஜனதா, பொன்.ராதாகிருஷ்ணன், மடாதிபதி, மயிலாப்பூர், மைலாப்பூர், ராதாகிருஷ்ணன், ராமகிருஷ்ண ராவ், ராவ், வேதபிரகாஷ், ஹரண், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nவி.ஜி.சந்தோசம்–திருவள்ளுவர் – தினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[1] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[2] இருந்தனர். இவர்கள் இருவரும் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு “தாமஸ் கட்டுக்கதை” பரப்புவது, திருவள்ளுவரை வியாபாரம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்\nமுத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒ���ுவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது. உண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு 2009 ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[3]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது]. அதேபோல, கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட “இந்து சாமியார்கள்”, திராவிட சான்றோர் மற்றும் மூவர் முதலி மாநாடுகளில் கலந்து கொண்டு, பேசினர் நாச்சியப்பன் என்பவர் குறிப்பிடுவது[4], “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார். …..இதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த இல.கணேசன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.” குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 2008 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nதிருவள்ளுவருக்கு யார் வேண்டுமானாலும் சிலை வைக்கலாம்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். முன்பு, விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில், பெரிய சிலை வைக்க ஏக்நாத் ரானடே முயன்றபோது, அதனை எதிர்த்து, விவேகானந்தர் மண்டபம் கட்ட வைத்து சுருக்கி விட்டனர். அந்த விழாவில் கருணாநிது கலந்து கொண்டு, விவேகானந்தர் சொன்னதை சொல்லி, பேசிவிட்டு சென்றார். ஆனால், அதே ���ருணாநிதி, 133 அடிகள் உயரத்தில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதாவது, உயரமாக விவேகானந்தர் சிலை இருக்கக் கூடாது, ஆனால், வள்ளுவர் சிலை இருக்கலாம். கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய், “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[5]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[6]. கருணாநிதியை வைத்து தாமஸ் கட்டுக்கதை பரப்ப, சினிமா எடுக்க என்றெல்லாம் முயற்சி செய்தனர். ஆனால், பாஜக திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது. தெய்வநாயகம் விசயத்திலும், அந்த ஆளை வெளிப்படுத்துகிறோம் என்று, நன்றாக விளம்பரம் கொடுத்தனர்[7]. இதனை, “அவுட்-லுக்” பத்திரிக்கையே எடுத்துக் காட்டியது[8]. அப்பொழுதெல்லாம், தருண் விஜய், திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம், திருவள்ளுவர் திருநாட்கழகம் முதலியவை எங்கே இருந்த, என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.\n: ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[9]. அதற்கெற்றபடி, பைபிள், திருக்குறள், தமிழ் இலக்கியம் முதலியவற்றைப் படித்து, அவர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ள தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். விவேகானந்தரை எதிர்ப்பது என்பதை அவர்கள் திட்டமாகக் கொண்டாலும், 150 விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம் வந்தபோது, கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளுக்கு அத்தகைய திறமை இல்லை. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[10]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.\n[1] தெய்வநாயகம் நண்பர், கிருத்துவர்கள் நடத்திய “தமிழர் சமயம்” மாநாட்டில் கலந்து கொண்டவர்.\n[2] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.\n[7] ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தங்களை (தெய்வநாயகம்-தேவகலா) தூக்கிவிட்டனர் என்று தெய்வநாயகம் தனது “தமிழர் சமயம்” இதழ்களில் அடிக்கடிக் குறிப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். 23-05-2011 தேதியிட்ட “Outloook” பத்திரிக்கையிலும் இதைப் பற்றிய விமர்சனம் வந்துள்ளது என்று காட்டிக் கொள்கிறார்\nகுறிச்சொற்கள்:அரசியல், கங்கை, கனிமொழி, கன்னியாகுமரி, கருணாநிதி, கல், குறள், சங்கம், சிலை, செக்யூலரிஸம், தருண், தருண் விஜய், திருக்குறள், தெய்வநாயகம், முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், வள்ளுவர், வைரமுத்து\nஅடையாளம், அரசியல், இந்துத்துவம், இந்துத்துவா, எதிர்ப்பு, கங்கை, கருணாநிதி, கலாட்டா, சரித்திரம், செக்யூலரிஸம், சைவம், தருண், தருண் விஜய், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திருக்குறள், மதம், வள்ளுவர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nமோடி இந்தியாவின் தாவூத் இப்ராஹிம் ஆகப் பார்க்கிறார்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nகங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nகாவி அணிந்திருப்பவர்கள் எல்லாரையுமே துறவிகள், சன்னியாசம் பெற்றவர்கள் என்று கூறக் கூட��து\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ரவிசங்கர்: எல்லொருமே பங்களூராக இருந்தாலும், நக்கீரன் ஏன் ரஞ்சிதாவையே இணைத்து ஜொல்லு விடுகிறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-22T19:36:25Z", "digest": "sha1:D4E7YDYBKTBX4KHTNQL7U4ER3XIITDVA", "length": 16916, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nதிருப்புவனம் அழகியநாயகி உடனுறை பூவணர் திருக்கோயில்\nபுஷ்பவனேஸ்வரர் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்னும் ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மேலும், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். [1] இங்கு அழகியநாயகி உடனுறை பூவணர் கோயில் கொண்டுள்ளார். இவரை வடமொழியில் புஷ்பவனேஸ்வரர் எனவும் இறைவியை சௌந்தரநாயகி எனவும் அழைப்பர். இத்தலத்தின் வழிபடுமரம் (தலவிருட்சம்) பலா மரம் ஆகும்.\nதிருப்பூவணர் கோயிலின் முன்புறத் தோற்றம்\n2 மதுரையின் கிழக்கு வாயில்\n3 பார்வதி தேவியார் தவம் செய்த இடம்\n4 திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தைப் பாடி வணங்கினார்\n5 36ஆவது திருவிளையாடல் நடைபெற்ற திருத்தலம்\nதிருப்புவனம் என்பது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் உச்சரிப்பில் திரிபு ஏற்பட்ட பெயராகும். \"திருப்பூவணம்\" என்பது திரிந்து திருப்புவனம் ஆகியது. இங்கு பாரிசாதப் பூவின் படிமம் சிவலிங்கமாக உள்ளது. எனவே சிவலிங்கத்தின் பெயர் \"பூவணன்\" என்பதாகும். இதன் காரணமாக இந்த ஊருக்குத் திருப்பூவணம் என்ற பெயர் உண்டானது. பாண்டிய நாட்டுத் தலங்களில் மூவர் பாடலும் பெற்ற தலம் இது ஒன்றே. 36ஆவது \"திருவிளையாடல்\" நடைபெற்ற தலம். எலும்பு பூவாக மாறிய தலம், காசிக்கு வீசம் கூட எனப் புகழ் பெற்ற தலம்[2].\nபண்டைய பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய மதுரைக்குக் கிழக்கு வா��ிலாக இத்தலம் இருந்துள்ளது. திருஞானசம்பந்தர் சமணர்களை வெற்றி கொள்ள மதுரை செல்லும் போது மதுரையின் கிழக்கு வாயில் வழியாக உள்ளே செல்ல வேண்டும் என்று விரும்பினார். எனவே மதுரையின் கிழக்கு வாயிலாக விளங்கிய திருப்பூவணத்தை வந்து அடைந்தார்.\nபார்வதி தேவியார் தவம் செய்த இடம்[தொகு]\nவைகை ஆற்றின் தென் கரையில் திருப்பூவணம் உள்ளது. திருக்கோயிலுக்கு நேர் எதிரே வைகைஆற்றின் வடகரையில் பார்வதி தேவியார் தவம் செய்த இடம் உள்ளது, இங்கே வந்த திருஞானசம்பந்தர் வைகை ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்தன.\nதிருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தைப் பாடி வணங்கினார்[தொகு]\nஎனவே திருஞானசம்பந்தர் அங்கிருந்தபடியே தென்திருப்பூவணமேஎன்று முடியும் தேவாரப் பதிகத்தைப் பாடி வணங்கினார், திருப்பூவணநாதர் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி காட்சி அருளினார்.\nஇவரைப் பின்பற்றி இத்தலத்தில் சுந்தரர்(8 பாடல்கள்), அப்பர் (11 பாடல்கள்), மாணிக்கவாசகர் (பாடல் கிடைக்கப் பெறவில்லை), கரூர்தேவர்(8 பாடல்கள்), அருணகிரிநாதர் (3 பாடல்கள்), குமரகுருபரர் (பாடல் கிடைக்கப் பெற வில்லை) இவர்களும் வைகை ஆற்றின் வட(மறு) கரையிலிருந்தே இறைவனை வழிபட்டுள்ளனர்.\n36ஆவது திருவிளையாடல் நடைபெற்ற திருத்தலம்[தொகு]\nஇது \"36ஆவது திருவிளையாடல்\" நடைபெற்ற திருத்தலம். மதுரை அருள் மிகு சோமசுந்தரேசுவரர் சித்தராக வந்து இரசவாதம் செய்து தங்கம் தயாரித்துக் கொடுத்த திருத்தலம், இத்தங்கத்தைக் கொண்டே திருப்பூவணத்தில் உற்சவர் (அழகிய பிரான்) செய்யப்பட்டுள்ளார், இதனால் மதுரை அருள் மிகு சோமசுந்தரேசுவரரால் திருப்பணி செய்யப்பெற்ற திருத்தலம் என்ற பெருமை உடையது இத் திருத்தலம்.\n↑ வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016\n↑ திருப்பூவணம் புராணம், திருப்பூவணக் காசி, புவனம் போற்றும் பூவணம், நூல்கள். ஆசிரியர்: முனைவர். கி.காளைராசன்\nஅருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\nகாளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் த���வாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் திருத்தல எண்: 11 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 202\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்களில் பாண்டிய நாட்டுத் திருத்தலங்கள்\nகோயில் · கங்கை கொண்ட சோளேச்சரம் · களந்தை ஆதித்தேச்சரம் · கீழ்க்கோட்டூர் மணியம்பலம் · திருமுகத்தலை · திரைலோக்கிய சுந்தரம் · திருப்பூவணம் · திருச்சாட்டியக்குடி · தஞ்சை இராசராசேச்சரம் · திருவிடைமருதூர் · திருவாரூர் · திருவீழிமிழலை · திருவாவடுதுறை · திருவிடைக்கழி\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2019, 05:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/1611/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9/", "date_download": "2019-11-22T18:17:10Z", "digest": "sha1:ZSTY35NHNOJUG7MWB5GOCA7463HUVUVA", "length": 11444, "nlines": 72, "source_domain": "www.minmurasu.com", "title": "விஜய்-அட்லி படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள் – மின்முரசு", "raw_content": "\nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nபிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கடந்த 2016-ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை...\nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nமகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 ஆகிய தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சியமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற...\nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nஅகமதாபாத்: \"நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டாலும், அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்\" என்று குஜராத் காவல் துறையினர் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளது. மேலும், சிறுவர்கள் கடத்தல் வழக்கில் நித்யானந்தாவை...\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\nஇம்பால்: மணிப்பூரில் ரூ332 கோடி ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் இபோபிசிங் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள், 8...\n59 வயதிலும் யங் பார்வைகில் ஸ்டைலிஷாக மக்கள் விரும்பத்தக்கது காட்டியிருக்கும் பாலகிலருஷ்ணா… ரசிகர்கள் ஆச்சரியம் – அதிகமாக பகிரப் படும்கில் ரூலர் விளம்பரம்\nஅவர்களுடன், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, பூமிகா சாவ்லா, சாயாஜி சிண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சிரன்டன் பட் இசையமைக்க, சி.ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரியலில் 59 வயதான பாலகிருஷ்ணா,...\nவிஜய்-அட்லி படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள்\nவிஜய் தற்போது தனது 60-வது படமாக ‘பைரவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகி தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில், இதில் மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்கவிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி அடிபடுகிறது.\nஜோதிகா ஏற்கெனவே விஜய்யுடன் குஷி, திருமலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமந்தா ‘கத்தி’, ‘தெறி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். காஜல் அகர்வால் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர்கள் நடிக்கவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிகாரப்பூர்வமில்லாததாக இருந்தாலும், விரைவில் இதுகுறித்து அறிவிக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\nசிவகார்த்திகேயனின் ‘கதாநாயகன்’ வெளியீடு தேதி குறித்த தகவல்\nசிவகார்த்திகேயனின் ‘கதாநாயகன்’ வெளியீடு தேதி குறித்த தகவல்\nஅனிருத்தின் அட்டகாசமான ‘தர்பார்’ அப்டேட்: ரஜினி ரசிகர்கள் குஷி\nஅனிருத்தின் அட்டகாசமான ‘தர்பார்’ அப்டேட்: ரஜினி ரசிகர்கள் குஷி\nரசிகர்களின் அன்புமழையால் ஆனந்தக்கண்ணீர் விட்ட சீயா���் விக்ரம்\nரசிகர்களின் அன்புமழையால் ஆனந்தக்கண்ணீர் விட்ட சீயான் விக்ரம்\nஎன் வாழ்க்கையை மாற்றியது அவர்தான் – ரஜினிகாந்த்\nஎன் வாழ்க்கையை மாற்றியது அவர்தான் – ரஜினிகாந்த்\nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\n59 வயதிலும் யங் பார்வைகில் ஸ்டைலிஷாக மக்கள் விரும்பத்தக்கது காட்டியிருக்கும் பாலகிலருஷ்ணா… ரசிகர்கள் ஆச்சரியம் – அதிகமாக பகிரப் படும்கில் ரூலர் விளம்பரம்\n59 வயதிலும் யங் பார்வைகில் ஸ்டைலிஷாக மக்கள் விரும்பத்தக்கது காட்டியிருக்கும் பாலகிலருஷ்ணா… ரசிகர்கள் ஆச்சரியம் – அதிகமாக பகிரப் படும்கில் ரூலர் விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/35388-t20-pakistan-complete-series-whitewash-over-west-indies.html", "date_download": "2019-11-22T18:54:45Z", "digest": "sha1:MK4OGYWEG55FZ7ZYGMULACTUSM3CNJO5", "length": 8887, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான் | T20: Pakistan complete series whitewash over West Indies", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nடி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது பாகிஸ்தான் அணி.\nபாகிஸ்தான் மண்ணில் மூன்று டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்றிருந்தது. இதில் முதல் ���ரண்டு போட்டிகளையும் பாகிஸ்தான் வென்று 2-0 என தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது.\nடாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 153 ரன் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ். இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான், 16.5 ஓவரில் 2 விக்கெட் மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், 3-0 என வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்து தொடரை முழுமையாக கைப்பற்றியது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n4. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\n7. 6-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க அரசாணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாகிஸ்தான் : நவம்பர் 29 அன்று அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட உள்ள மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nஇந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் செயலாற்றி வரும் பயங்கரவாத முகாம்கள் - வெளியுறவுத்துறை அதிர்ச்சி தகவல்\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n4. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\n7. 6-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க அரசாணை\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-02-15-07-49-17/", "date_download": "2019-11-22T17:14:53Z", "digest": "sha1:VUZEYIJCNASNVZZ4H7DSB4USSRKFU3AS", "length": 12350, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "காமத்தை நம் முன்னோர்கள் கடந்துவிடு என்றுதான் சொன்னார்கள் |", "raw_content": "\nகாஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்காததற்கு காங்கிரஸ்தான் காரணம்\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப் படுவதாக விமர்சனம் செய்வது தவறானது\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல்\nகாமத்தை நம் முன்னோர்கள் கடந்துவிடு என்றுதான் சொன்னார்கள்\n“செக்ஸ்” என்கிற ஒரு ஒற்றை சொல் நம் நாட்டில் கெட்ட வார்த்தை போல் பாவிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாண்மையோரை இந்த ஒற்றை சொல் தான் ஆட்கொண்டிருக்கிறது. இந்த ஒற்றை சொல்லை உபயோகித்தால் பத்திரிகைகள் விற்று தீர்கின்றன, திரைப்படங்கள் வசூல் சாதனை புரிகின்றன, தொலைக்காட்சி சேனல்களின் டி ஆர் பி ரேட்டிங்குகள் உயர்கின்றன.\nஉதாரணத்திற்கு நித்யானந்தாவின் கதையை எடுத்துக் கொள்வோம். சன் குழுமம், அவரின் படுக்கை அறையில் வைத்து எடுத்த காட்சியினால் பல கோடி வருவாயை ஈட்டியது என்றால், அது மிகையில்லை. நக்கீரன் போன்ற பத்திரிகைகளும் அதனால் பெரும் பணம் சம்பாதித்தது. இந்த சம்பவத்தை வைத்து அவர்கள் பல நாட்கள் வியாபாரம் செய்தார்கள். சிலர் தங்கள் ஆழ்மனதுள் உள்ள ஆசைகளையும் ஏக்கங்களையும் இன்னும் சேர்த்துக்கொள்ள இதை பல முறை பார்த்தார்கள், படித்தார்கள். ஒரு சிலரோ “ஹிந்துவாய் இருப்பதற்கு நான் வெட்கப்படுகிறேன்” என்றார்கள்\nஆனால் நம் முன்னோர்கள் அத்தகைய மனோநிலையில் இருந்தார்களா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எதை வேண்டாம் என்று வெறுக்கிறாயோ அதைதான் நம் மனம் பற்றிக் கொள்கிறது. காரண அறிவால் அதை நீ சிற்றின்பம் என்று அறிந்துக் கொண்டு, பின்னர் அச்சிற்றின்பத்தை தாண்டி வர முயல்வது அறிவு.\nஅது சரி ஏன் சிற்றின்பம் எத்தனை முறை அனுபவித்தாலும் நிலையான திருப்தியை தராத எதுவும் சிற்றின்பம். சீக்கிரம் திகட்டிவிடும், பின்னர் மீண்டும் திரும்ப கேட்கும். சமுத்திரத்தில் உள்ள அலைகளை போல் மீண்டும் மீண்டும் நம் மனதில் வந்து கொண்டே இருக்கும்.\nஅனைவருக்கும் தெரிந்த கதை. குருவிடம் “தியானம்” என்றால் என்�� எனக் கேட்கும் ஒரு சீடனிடம், “சம்மனம் இட்டு உட்கார்ந்துக் கொண்டு மனதை ஒருங்கினைதுக் கொள் ஆனால் குரங்கை மட்டும் நினைத்து விடாதே” என்று குரு சொன்னாராம். சீடனும் மீண்டும் மீண்டும் குரங்கை நினைக்கக் கூடாது என்று நினைக்கையில் குரங்கு மனதில் வந்துக் கொண்டே இருக்கிறது. குரு, குரங்கை பற்றி சொல்லாமல் இருந்திருந்தால் குரங்கு வந்திருக்காது. எதை அழிக்க நினைக்கிறோமோ மனம் அதை பல மடங்கு பெருக்குகிறது.\nஆக காமத்தை நம் முன்னோர்கள் அழித்துவிடு என்று சொல்லவில்லை,”கடந்துவிடு” என்றுதான் சொன்னார்கள். எதை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அது வளர்கிறது.\nஅனைத்தையும் கட உன் உள்ளே இருக்கிறான் என்பதையே நாம் அற்புதமாய் “கடவுள்” என்கிறோம். அதனால்தான் கோவில் கோபுரங்களில் கீழே அழகான பெண்களின் தோற்றத்தையும், மேலே உயரத்தில் இறைவனையும் வைத்தார்கள்.\nஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை\nசீன தலைவர்களில் ஒருவர் எச்சரிக்கை\nஉலக வங்கியிடம் பிச்சை எடுத்த காங்கிரஸ் பேசலாமா\nநான் பிரதமருக்கு எதிராக பேசவும் இல்லை, குறைசொல்லவும் இல்லை\nஐயா, யாரிடம் வந்து மிருகவதை பற்றி பாடம் எடுக்கிறீர்கள் \nதினமும் 5 பேர் வரை எங்களை கற்பழிப்பார்க ...\nமதம் சார்ந்த மூட நம்பிக்கைகளே உயிரோட� ...\nஷில்பா ஷெட்டியின் நடன நிகழ்ச்சிக்கு ர� ...\nசெக்ஸ் சி.டி விவகாரம் தொடர்பாக அபிஷேக் ...\nஇத்தாலி பிரதமர் பதவி விலகுவதற்கு சம்ம ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ...\nகாஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர் ...\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் ப� ...\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை த� ...\nராஜபட்சவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வ� ...\nஅரசுத் துறை முறைகேடுகளை தடுக்க புதுமை ...\nதேசிய குடிமக்கள் பதிவு எந்த மதத்துக்க� ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php/en/rsp_menu.html", "date_download": "2019-11-22T18:09:16Z", "digest": "sha1:IYMDJS6CH5ANJPL4NGTDP2JBEBWYIJW3", "length": 11338, "nlines": 104, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "District Secretariat - Batticaloa", "raw_content": "\nதொகுதி 01 : மொழிப்புல ஆளுமை விருத்தி - ஆங்கிலம் மற்றும் சிங்களம்\nதொகுதி 02 : அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கானது\nதொகுதி 03 : முகாமைத்துவ உதவியாளர்களுக்கானது\nதொகுதி 04 : அலுவலக பணியாளர்களுக்கானது\nதொகுதி 05 : சாரதிகளுக்கானது\nதொகுதி 06 : கற்பித்தல் மற்றும் பயிற்சியளித்தலுக்கான பயிற்சிநெறி\nதொகுதி 07 : பதவிநிலை / பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களுக்கானது\nதொகுதி 01 : மொழிப்புல ஆளுமை விருத்தி - ஆங்கிலம் மற்றும் சிங்களம்\nதொகுதி 02 : அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கானது\nதொகுதி 03 : முகாமைத்துவ உதவியாளர்களுக்கானது\nதொகுதி 04 : அலுவலக பணியாளர்களுக்கானது\nதொகுதி 05 : சாரதிகளுக்கானது\nதொகுதி 06 : கற்பித்தல் மற்றும் பயிற்சியளித்தலுக்கான பயிற்சிநெறி\nதொகுதி 07 : பதவிநிலை / பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களுக்கானது\nசகல பிரதேச செயலாளர்கட்கும் / திணைக்களத் தலைவர்கட்கும் / கிளைத் தலைவர்கட்கும்,\nமாவட்டச் செயலகம் / பிரதேச செயலகம் / திணைக்களம்,\nமாவட்ட பயிற்சி நெறிகளில் பங்கேற்பதற்கென அலுவலர்சார் நிகழ்நிலை(Online) விண்ணப்பம் - 2019\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்கள் மற்றும் இணைந்த திணைக்களகங்களின் சேவைத்தரத்தினை தகவல் தொழில்நுட்ப சேவைகளினூடு மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக அரச அதிபர் / மாவட்டச் செயலாளரின் ஆலோசணை மற்றும் வழிகாட்டலின்பேரில் பயிற்சிநெறிகள் விசேடத்துவமாக வடிவமைக்கப்பட்டு அலுவலர்களுக்கு கீழ்க்காணும் தொகுதிகளின் அடிப்டையில் விரைவில் வழங்கப்படவுள்ளன.\nவிண்ணப்பிக்க தொகுதி 01 : மொழிப்புல ஆளுமை விருத்தி - ஆங்கிலம் மற்றும் சிங்களம் ( சகல உத்தியோகத்தர்களுக்கும் )\nவிண்ணப்பிக்க தொகுதி 02 : அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கானது\nவிண்ணப்பிக்க தொகுதி 03 : முகாமைத்துவ உதவியாளர்களுக்கானது\nவிண்ணப்பிக்க தொகுதி 04 : அலுவலக பணியாளர்களுக்கானது\nவிண்ணப்பிக்க தொகுதி 05 : சாரதிகளுக்கானது\nவிண��ணப்பிக்க தொகுதி 06 : கற்பித்தல் மற்றும் பயிற்சியளித்தலுக்கான பயிற்சிநெறி\nவிண்ணப்பிக்க தொகுதி 07 : பதவிநிலை / பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களுக்கானது\nபயிற்சி தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் புதிய பயிற்சிகள் தொடர்பில் அறிவதற்காக - பயனர் கணக்கு அவசியம்பயனர் கணக்கு அவசியம்\nஇதற்கமைய அலுவலர்களுக்கான சேவையினடிப்படையில் பிரதானமான ஏழு(7) வகுதிகளின் கீழமைந்து பயிற்சிப் பாடத்திட்டங்களை உள்ளீர்த்ததாக இப்பயிற்சி நெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு குறித்த பயிற்சியானது உரிய பயிற்சிசார் விடயங்களை மாத்திரமல்லாது ஏலவே அலுவலகங்களில் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் மற்றும் விடுபாடுகளை நிவர்த்தி செய்வதினூடு மக்களுக்கான அரச சேவைத்தரத்தின் வினைத்திறனை மேலும் உயர்த்திக் கொள்ளும் வகையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆகவே தங்கள் திணைக்களகங்களின் கீழமைந்த உத்தியோகத்தர்களுக்குப் இப்பயிற்சிநெறி தொடர்பாக தெரியப்படுத்துவதோடு, இப்பயிற்சி நெறிக்கான இணைப்பினை தங்களது செயலக விளம்பரப்பலகையிலிடுமாறும் அவசியம் வேண்டுகின்றேன். மேலும், எமது காகிதாதிகளின் செலவீனம் மற்றும் மேலதிக வேலைப்பழுவினைக் குறைக்கும் முகமாக முற்றிலும் Online முறையிலேயே சகல விண்ணப்பங்களும் எதிர்வரும் 25.03.2019க்கு முன்னராக சமர்ப்பிக்கும்படி சகல அலுவலர்களுக்கும் அறியத்தரும்படி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.\nமாவட்டச் செயலகத்தினால் எதிர்வரும் 27.03.2019 சகல திணைக்களசார் விண்ணப்பங்களின் யாவும் தொகுக்கப்பட்டு உரிய சாராம்ச அறிக்கை அத்திணைக்கள தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக மீளசமர்ப்பிக்கப்படும். திணைக்களத்திலிருந்து மீளக்கிடைக்கப்பெறும் மாற்றீடுகள் மற்றும் விதப்புரைகள் உரிய தரவுத்தளத்தில் இற்றைப்படுத்தப்படும். பின்னராக இப்பயிற்சிகளில் கலந்துகொள்ளத்தக்கவாறாக அவ்வுத்தியோகத்தர்கள் தமது திணைக்களத்தினூடாக மாவட்டச் செயலக பயிற்சிகளுக்காக அழைக்கப்படுவர்.\nதங்கள் சேவையின் கீழமைந்த உத்தியோகத்தர்கள் உரிய வினைத்திறன் மட்டத்தை ஈட்டிக்கொள்வதற்கு தாங்கள் எடுக்கும் மேலான முயற்சியை நான் பெரிதும் கௌரவத்துடன் மதிக்கின்றேன்.\nபயிற்சிக்காலம் மற்றும் விபரங்கள் உரிய பயிற்சியின் போது தங்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும். இது தொடர்பிலான ஏதேனும் தகவல்கள் தங்களுக்கு தேவைப்படின் எமது அலுவலரை தயவுடன் அணுகவும். (0773729748 / 065-2226427 – This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7467", "date_download": "2019-11-22T19:18:57Z", "digest": "sha1:VVC3NWTFOVIGYZI3G6P4PZMEBWSMPDR2", "length": 15010, "nlines": 90, "source_domain": "www.dinakaran.com", "title": "மயோனைஸ் பயன்படுத்தலாமா?! | Use mayonnaise ?! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nதுரித உணவு வகைகள் அனைத்திலும் பக்க வாத்தியமாக மயோனைஸ் என்ற ஒருவகை உணவுப் பொருளை சேர்க்கிறார்கள். இது சிறியவர் முதல் பெரியவர் வரை சப்புக்கொட்டி ரசித்து சுவைக்கிற ஒரு பொருளாகவும் இருக்கிறது. ஃப்ரென்ச் ஃப்ரைஸ், க்ரில்டு சிக்கன், ஷாவர்மா, சாண்ட்விச் போன்றவற்றின் பயன்பாடு நம்மிடம் அதிகரித்திருக்கும் நிலையில் இந்த மயோனைஸ் நல்லதா என்று ஊட்டச்சத்து நிபுணர் ஆரீஸ் ரீஜாவிடம் கேட்டோம்...\nமயோனைஸ்(Mayonnaise) என்பது கொழுப்புச்சத்து நிறைந்த ஓர் உணவுப் பண்டம். கிபி. 17-ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மெனோர்கா தீவில் இது உருவானது. பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளில் பிரபலமாகி தற்போது உலகமெங்கும் அதிகமான ரசிகர்களை பெற்றுவிட்டது.\nமயோனைஸ் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததா\nபொதுவாக ஆலிவ், சோயா, சூரிய காந்தி, கனோலா, குசம்பப்பூ (Safflower oil) போன்றவற்றின் சமையல் எண்ணெய்களே மயோனைஸ் தயாரிக்க ஏற்றவை. இதுபோன்ற சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களில் உடலுக்கு நன்மை சேர்க்கும் MUFA (Mono-Unsaturated Fatty Acids), PUFA (Poly-Unsaturated Fatty Acids) போன்ற கொழுப்புச் சத்துகள் குறைந்த அளவிலேயே உள்ளன. ஆனால் செக்கிலிட்ட எண்ணெய் வகைகளில் இவை மிகுந்த அளவில் உள்ளன. ஆதலால் நாம் மயோனைஸ் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களுக்கு ஏற்ப அதன் தரம் பாதுகாக்கப்படுகிறது.\nமயோனைஸால் ஏற்படும் சிக்கல்உணவகங்களில் உபயோகிக்கப்படும் பாக்கெட்டுகளில் உள்ள மயோனைஸ் பெரும்பாலும் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காகவும், சுவை கூட்டவும், ரசாயனப் பொருட்கள் அடங்கிய Preservatives, Emulsifiers, Stabilizers, Sugar முதலியன சேர்த்தே தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கக்கூடிய உணவு வகைகளை அதிக அளவ���ல் உண்ணுவதால் புற்றுநோய், இதய நோய், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றுக்கு அவை வழிவகுக்கும்.\nமேலும் இதில் அதிகளவு Transfats, Saturated fats உள்ளதால் இதய நோய் வர வாய்ப்பு உள்ளது. பச்சை முட்டையில் சால்மொனெல்லா(Salmonella) போன்ற கிருமிகள் உருவாக வாய்ப்பு உள்ளதால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சரியான அளவில் வினிகர், எலுமிச்சைச்சாறு சேர்க்கும் பொழுதுதான் மயோனைஸின் pH அளவு அதிகரித்து கிருமிகளை அழிக்க முடியும்.\nகுழந்தைகள் சுவையான மயோனைஸை விரும்பும் பட்சத்தில் அதை வீட்டிலேயே தயாரிக்கலாம். கடைகளில் விற்கப்படும் மயோனைஸின் தரத்துக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் வீட்டில் முயற்சிக்கலாம்.\nமுட்டை மஞ்சள் கரு - 2\nசமையல் எண்ணெய் - 250 ml (1 கப்)\nவெள்ளை வினிகர்/சைடர் வினிகர் - 1 மேசைக் கரண்டி\nஎலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி\nஉப்பு, மிளகு தூள் - தேவைக்கேற்ப\nகடுகு தூள் - ½ தேக்கரண்டி\nமுட்டைக் கருவுடன் உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்றாக நுரை வரும் வரை அடித்துக் கொள்ளுங்கள். இதில் வினிகர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து ½ கப் எண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அனைத்தும் ஒன்று சேருமாறு அடிக்க வேண்டும். இதில் மீதம் உள்ள ½ கப் எண்ணெயை சொட்டு சொட்டாக கலந்து வேகமாக அடித்து வந்தால் சுவையான மயோனைஸ் தயாராகி விடும். இதை மிக்சியிலும் செய்யலாம்.\nஇவ்வாறு தயாரிக்கப்படும் 1 மேசைக்கரண்டி அல்லது 15 கிராம் அளவுள்ள மயோனைஸில் 102 கலோரிகள் உள்ளது. மேலும் அதில் 11.85 கிராம் கொழுப்பும், 0.4 கிராம் புரதமும் உள்ளது.\nPreservative சேர்க்காமல் வீட்டில் தயாரிக்கும் மயோனைஸை நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் சாதாரணமாக வைத்து பாதுகாக்கலாம். ஆனால், Freezer-ல் வைத்தாலோ அல்லது சூடுபடுத்தினாலோ அதன் பதம் மாறி வீணாகிவிடும்.\nஉடல் பருமன் மற்றும் இதய நோயாளிகள் கவனத்திற்குமயோனைஸில் கொழுப்புச்சத்து அதிகமுள்ளதால் உணவின் கலோரி எண்ணிக்கையை அதிகரித்துவிடும்.\nஎனவே, Low Calorie - Balanced Diet கடைபிடிப்பவர்கள் இதை தவிர்க்கலாம். மேலும் அதிக அளவில் கொழுப்பு உள்ள உணவுகளை எடுப்பதன் மூலம் இதய நோய், Metabolic Syndrome போன்ற நோய்களுக்கு இது வழிவகுக்கும். ஆதலால் தமது உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றாற்போல உணவு பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.\nKeto, Atkins போன்ற மாவுச்சத்து குறைந்த அ��்லது கொழுப்பு மிகுந்த உணவுமுறைகளைப் பின்பற்றுபவர்கள் இதை உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொள்வதுண்டு. சீரான உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் வீட்டில் தயாரிக்கும் மயோனைஸை ஒரு வாரத்திற்கு இரண்டுமுறை 1 டேபிள்ஸ்பூன் அளவிற்கு சாப்பிடுவதில் தீங்கெதுவும் இல்லை.\nVegan மற்றும் சைவ உணவுமுறைகளைப் பின்பற்றுபவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் முட்டை கருவிற்கு பதில் சோயாபால் அல்லது முந்திரி விழுது உபயோகித்து சுவையான மற்றும் Cholesterol Free மயோனைஸை உண்டு மகிழலாம்.\nமயோனைஸை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள் வெள்ளை கொண்டைக் கடலை உபயோகித்து தயார் செய்யும் புரதச்சத்து நிறைந்த Hummus, Avocado Pesto அல்லது எலுமிச்சைச்சாறு - ஆலிவ் எண்ணெய் டிரெஸ்ஸிங் போன்றவை சேலட்களில் பயன்படுத்தலாம். இவை குறைந்த அளவு கலோரிகளையே கொடுக்கும்.\nமண்ணில் இருந்து மன அழுத்த தடுப்பூசி\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539584", "date_download": "2019-11-22T19:31:04Z", "digest": "sha1:65D2W5NTNPMISPZGD7IVKYDVFN7HWTAK", "length": 10282, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை மீறினால் டிஜிபிதான் பொறுப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு | In cases of statue trafficking prevention Digipit is responsible for violating court orders: High Court condemns Tamil Nadu government - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசிலை கடத்தல் தடுப்பு வழக்குகளில் நீ���ிமன்ற உத்தரவுகளை மீறினால் டிஜிபிதான் பொறுப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு\nசென்னை: சிலைக் கடத்தல் வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த சிறப்பு அமர்வை ரத்து செய்து தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி உத்தரவிட்டார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டால் தொடரப்படும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளையும் இந்த அமர்வு விசாரிக்க முடியாத வகையில் ஒரு நிர்வாக உத்தரவையும் தலைமை நீதிபதி பிறப்பித்தார்.\nஇதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் கடந்த 3 மாதங்களாக விசாரிக்கப்படாமல் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்தது. தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்ததையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை மீண்டும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வே விசாரிக்கும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கான அதிகாரிகள், காவலர்கள் நியமனம், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசுக்கு எதிராக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணை வந்தது. அரசு தரப்பில் அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராகினர். இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் இனிமேல் அரசு வக்கீல்கள் வராததால் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரக்கூடாது. இதுவே இறுதி அவகாசம். இந்த நீதிமன்றம் பொக்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்று செயல்படுகிறதே தவிர எந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் செயல்படவில்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பாவார் என்றனர்.\nசிலை கடத்தல் தமிழக அரசு உயர் நீதிமன்றம்\nஐஐடி மாணவி மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரிய மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு\nவேளச்சேரி- ஆதம்பாக்கம் இடையே பிப்ரவரி மாதத்திற்குள் பறக்கும் ரயில் இயக்க திட்டம்\nபக்ரைன் முன்னணி மருத்துவமனைக்கு டாக்டர்கள், செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nகோவையில் இளம் பெண் ராஜேஸ்வரி விழுந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பம் எதுவும் இல்லை : ஐகோர்ட்டில் அரசு தகவல்\nகொலை முயற்சி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. - க்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/74896-supreme-court-confirms-death-penalty-of-kovai-double-murder-case.html", "date_download": "2019-11-22T17:33:14Z", "digest": "sha1:6D7Y5HTV4NF4HMQP6RE7CUEDUYZSKQNE", "length": 10799, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவை இரட்டை கொலை வழக்கு: தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்! | supreme court confirms death penalty of kovai double murder case", "raw_content": "\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்\n2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்\nகோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஎஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியாவிலேயே அதிக மருத்துவர���கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு\nசிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி\nகோவை இரட்டை கொலை வழக்கு: தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nகோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதோடு, அவரது தம்பியும் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது.\n2010 ஆம் ஆண்டு பள்ளி சென்ற சிறுமி, பணத்துக்காக கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது தம்பியும் கடத்திக் கொல்லப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ‌ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், போலீசாரிடம் இருந்து தப்பியோடியபோது, மோகன்ராஜ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு கோவை நீதிமன்றம், தூக்குத்தண்டனை விதித்தது. சென்னை உயர்நீதிமன்றமும் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த தண்டனையை உறுதி செய்தது.\nதூக்குத் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனோகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி ரோகிண்டன் ஃபாலி நாரிமன் தலைமையிலான அமர்வு, அக்டோபர் 16 ஆம் தேதி வரை தண்டனையை நிறைவேற்ற தடை விதித்திருந்தது. மேலும் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நீதிபதிகள், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினர். மனோகரனுக்கான வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கினர்.\n25 நாளான குழந்தையை விற்ற எச்.ஐ.வி பாதித்த தம்பதி - விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n’ -ரூம் கிடைக்காமல் அவதிப்பட்ட 8 அடி ஆப்கான் ரசிகர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமர்மமாக வீட்டில் புதைக்கப்பட்ட பெண் குழந்தை - உடலை தோண்டி விசாரணை\nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nஎன் மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை” - எஸ்.ஐயின் தந்தை\n‘நடவடிக்கை எடுக்க லஞ்சம் கேட்கிறார்கள்’ - கைக் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி\nதிருமணமான ஐந்தே மாதங்களில் புதுப்பெண் கொலை - முன்னாள் காதலன் கைது\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் கைது..\nமிக்ஸியை விற்று ம��ு அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nமாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் மனு தள்ளுபடி\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஜார்க்கண்ட்டை உருவாக்கியவர் வாஜ்பாய், அழகுபடுத்தியவர் மோடி - அமித்ஷா\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபாலில் விஷம் கலந்து பெண் குழந்தையை கொன்ற பாட்டி - குண்டர் சட்டத்தில் கைது\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n25 நாளான குழந்தையை விற்ற எச்.ஐ.வி பாதித்த தம்பதி - விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n’ -ரூம் கிடைக்காமல் அவதிப்பட்ட 8 அடி ஆப்கான் ரசிகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/vilaiyattu-katturaikal/43833--2012-.html", "date_download": "2019-11-22T18:39:03Z", "digest": "sha1:2HUYHMM3ZXG25CHWGUYW2HLMPPU6JPAH", "length": 5799, "nlines": 140, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online ||", "raw_content": "2019 நவம்பர் 23, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். ���ங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமுன்னாள் பிரதமரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி\n’ஹீரோ’வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை\nசனம் ஷெட்டிக்காக தான் ’அப்படி’ ட்வீட் போட்டாரா தர்ஷன்\nஅம்மா - அப்பா பிரிவால் மகிழ்ச்சியடைந்த ஸ்ருதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.aasraw.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-22T19:17:00Z", "digest": "sha1:3V4LQRAUN557HFNQSBWQE6NMQDVJOBHE", "length": 47301, "nlines": 195, "source_domain": "ta.aasraw.com", "title": "Nootropic Pramiracetam தூள்: நன்மைகள், அளவு, பக்க விளைவுகள்", "raw_content": "ஐக்கிய அமெரிக்க உள்நாட்டு டெலிவரி, கனடா உள்நாட்டு டெலிவரி, ஐரோப்பிய உள்நாட்டு டெலிவரி\nஆர் & டி ரகண்ட்ஸ்\nஆர் & டி ரகண்ட்ஸ்\nNootropic Pramiracetam தூள்: நன்மைகள், அளவு, பக்க விளைவுகள்\n/வலைப்பதிவு/Pramiracetam/Nootropic Pramiracetam தூள்: நன்மைகள், அளவு, பக்க விளைவுகள்\nNootropic Pramiracetam தூள்: நன்மைகள், அளவு, பக்க விளைவுகள்\nவெளியிட்ட நாள் 05 / 02 / 2018 by டாக்டர் பேட்ரிக் யங் எழுதினார் Pramiracetam.\nபிரமிரேசம் தூள் பற்றி எல்லாம்\n2.Pramiracetam தூள் பிராண்ட் பெயர்\nப்ரமிரசெட்டாம் தூள் வேலை என்ன\n7. பிரமிரேசம் தூள் பக்க விளைவுகள்\n8. பிரமிரேசம் தூள் பயனர் அனுபவம்\nI.Raw ப்ரமிராசட் தூள் அடிப்படை எழுத்துகள்:\nஉருக்கு புள்ளி: 45.0-49.0 ° சி\nநிறம்: வெள்ளை அல்லது வெள்ளை நிற படிக தூள்\n1. பிரமிரேசம் தூள் வரலாறு\nNootropic பிரமிரேசம் தூள் பிரேசேட்டின் ஒரு செயற்கை வழித்தோன்றலாகும், இது XXX களில் பார்க்-டேவிஸ் கண்டுபிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இது ஒரு குறிப்பாக சக்திவாய்ந்த யானை, இது பைரசெடம் விட 1970-5x அதிக சக்தி வாய்ந்ததாகும்.\nப்ரமிராசெட் ரோட் ரோட் கச்சா ஒரு முறை ரேசட் குடும்பத்தில் மிகச் சமீபத்திய மற்றும் மிகச் சிறந்தது. ரேசட் குடும்பத்தில் மிகவும் ஸ்மார்ட் போதை மருந்துகள் ப்ரமிராசெட் பொடி மெமரி உருவாக்கம் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. மற்ற ரேஸ்கெட்கள், ஸ்மார்ட் மருந்துகள் ப்ரமிராசட்டம் மூலத் தூள் மூலப் பழக்கம் ஆரோக்கியமான பெரியவர்களிடம் சோதித்துப் பார்க்கப்படுகிறது, அவை ஏற்கனவே தங்கள் அறிவாற்றல் திறன்களை இழந்து வருகின்ற வயதானவர்களை கவனத்தில் கொள்கின்றன. குறிப்பாக, ப்ரமிரசெட்டாம் மூல தூள் இந்த சோதனைகளில் நீண்டகால நினைவகத்தை (நினைவகத்தை மேம்படுத்த) உதவுகிறது.\nNootropic Pramiracetam மூல தூள் அமெரிக்க உள்ள காப்புரிமை செய்யப்பட்டது 1979 ஆனால் எந்த குறிப்பிட்ட பயன்பாடு USFDA ஒப்புதல் இல்லை. இருப்பினும், அல்சைமர் நோய் மற்றும் மூளை காயங்களுடன் தொடர்புடைய அறிவாற்றல் பிரச்சினைகள் மற்றும் நினைவக இழப்புகளுக்கான சாத்தியமான சிகிச்சையாக அது விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது மத்திய நரம்பு மண்டல சீர்குலைவுகளுக்கு பல்வேறு சிகிச்சையாகவும் ஆய்வு செய்யப்படுகிறது.\nஒருவேளை எல்லாவற்றிற்கும் மேலாக, மூல ப்ரமிராசெட் மூலப் பொடி என்பது ஒரு நரம்பியல் துறையின் முகவர் ஆகும். ரா ப்ரமிரசெட்டம் தூள் மூளையின் அதிர்ச்சியைக் கவனித்த ஆய்வுகள் நினைவுக்குரிய சரிவு மற்றும் நினைவக இழப்பு ஆகியவற்றை தடுக்கிறது. இது சம்பந்தமாக அதிக ஆதாரங்கள் தேவைப்படுகையில், ஒவ்வொரு முதியவர்களுக்கும் இது மிகவும் நெருக்கமாக இருக்கலாம்.\n2. பிராமிரசெட்டம் தூள் பிராண்ட் பெயர்\nNootropic Pramiracetam தூள் கீழ் ஐரோப்பாவில் விற்பனை பிராமிரசெட்டம் தூள் பிராண்ட் பெயர்கள் நியூஸ்ரமீர், பிரமிஸ்டர், ரெம்ன் மற்றும் டிஸ்லெக்ஸியா, ADHD, டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய் மற்றும் பிற நரம்பியல் நிலைமைகள் காரணமாக ஏற்படும் நினைவக பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.\nமூலிகை பொருள் தூள் வகை, சிஏஎஸ் எண் -08-68497-62. ப்ரமிரசெட்டாம் மூலப்பொருள் வெண்மையானது அல்லது வெண்மை நிறத்தில் உள்ளது. ப்ரமிரசெட்டாம் கச்சா தூள் ஆன்லைன் வாங்குவதற்கு எளிதானது (விற்பனைக்கு பிரமிரேசம் தூள்).\nப்ரமிராசெட் தூள் வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.\nபெயர்: பிரமிஆரேசம் கச்சா தூள்\nமாட் பாயிண்ட்: 45.0-49.0 ° C\nசேமிப்பு தற்காலிக: குளிர்சாதன பெட்டி\nநிறம்: வெள்ளை அல்லது வெள்ளை நிற படிக தூள்\nப்ரமிரசெட்டத்தின் மூல தூள் தண்ணீரில் கரையக்கூடியது அல்லாமல் கொழுப்பு என்பது உண்மைதான், ப்ரமிரசெட்டம் மூலப் பொடியை தண்ணீருடன் கலக்க வேண்டும் என்பது மிகவும் கடினம். மாறாக கரைத்து விட, அது வெறுமனே மேற்பரப்பில் மிதக்கும். சில பயனர்கள் தங்கள் பிரமிரசட்டம் கச்சா தூள் அளவை கரைத்து, சிறிய அளவிலான எண்��ையுடன், உறிஞ்சுதல் மற்றும் உயிர்வாழ்வதை அதிகரிக்கலாம்.\nபிரமிஆரேசம் மூல தூள் மூல: www.aasraw.com, விற்பனைக்கு பிரமிரேசம் தூள்\n4. ப்ரமிரசெட்டம் தூள் எவ்வாறு வேலை செய்கிறது\nப்ரமிரசெட்டம் தூள் பல சாத்தியங்கள் உள்ளன நடவடிக்கைகளின் பிரமிரசிடம் மூல தூள் வழிமுறைகள்(எ.கா. ப்ரமிரசெட்டம் வேலை செய்கிறது). ப்ரமிரசெட்டாம் மூல தூள் ஒரு நபரின் நீண்ட கால நினைவூட்டலின் திறன்களை அதிகரிக்கிறது, மேலும் அறிவு மிகுதியாக எளிதாக நினைவுகூர அனுமதிக்கப்படுகிறது. மருந்தின் ஹைபோகாம்பஸிற்கு அசிட்டிலோகோலின் தொகுப்பு மற்றும் வெளியீட்டை ஊக்குவிக்கும் உயர்-இணக்கக் கொழுப்பு அல்லது HACU உடன் மருந்து அளிக்கிறது. நோட்ராபிக் வகைக்கு உட்பட்ட பலரைப் போலவே, அவர்களின் மூளை மேம்படுத்தும் பண்புகளும் கடுமையான நிலைமைகளுக்கு பொருந்துகின்றன, அவை நினைவகம் மற்றும் மூளை செயல்பாட்டை எதிர்மறையாக பாதிக்கும். ப்ரமிரசெட்டாம் மூல தூள் அல்சைமர் நோய்க்கு சிகிச்சையில் நன்மை பயக்கின்றது, அத்துடன் பிற முதுமை முதுகெலும்புகள் போன்றவையும் உள்ளன. மருந்தை ஏற்கனவே மூளை காயம் ஏற்படுத்தும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதாக ஆய்வு செய்யப்படுகிறது. இதுவரை ஆய்வுகள் உறுதிப்படுத்துவதாக நிரூபிக்கின்றன.\nபெரும்பாலான racetams நேரடியாக குறிப்பிட்ட நரம்பியக்கடத்தி ஏற்பு தளங்களை ஊக்குவிப்பதன் மூலம் செயல்படுவதால், குறிப்பிட்ட நரம்பியக்கடத்திகள் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் வெளியீடு அதிகரிக்கிறது, ஆனால் ப்ரமிரசெட்டமைக் கச்சா தூள் நேரடியாக நரம்பியல் அளவிலான மாற்றங்களில் ஏற்படாது, மேலும் அது எந்த முக்கிய நரம்பியக்கடத்தலுக்கும் ஒரு தொடர்பைக் கொண்டிருக்கவில்லை.\nஅதன் முதன்மை நேரடி நடவடிக்கை ஹைபோக்கம்பஸ், நீண்ட கால நினைவுகளை உருவாக்கும் முக்கியம் மூளையின் பகுதியிலுள்ள உயர்-இணக்கத்திறன் கொழுப்பு அதிகரிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.\nசாக்லேட் அசிடைல்கோலின் ஒரு முன்னோடி ஆகும், இது கற்றல் வேகம், நினைவகம் மற்றும் செறிவு உட்பட புலனுணர்வு செயல்களில் ஆழமாக ஈடுபாடு கொண்ட ஒரு நரம்பியணைமாற்றி.\nகொழுப்புச்செல்லுதல் தூண்டுவதன் மூலம், பிரமிரேசம் தூள் மறைமுகமாக அசிடைல்கோலின் வெளியீட்டை மாற்றியமைக்கிறது மற்றும் ஹிப்போகாம்பஸில் அதிகரித்த செயல்பாட்டை தூண்டுகிறது. மூளையின் இந்த பகுதி நினைவக செயல்பாட்டிற்கு அவசியமாக இருப்பதால், ப்ரமிராசெட் ரோ பவர் உருவாக்கும் பொதுவான தூண்டுதல் புதிய நினைவுகள் மற்றும் குறிப்பு அல்லது நீண்ட கால நினைவுகள் ஆகியவற்றை உருவாக்குவதை இரண்டாக மேம்படுத்த முடியும். ஹிப்போகாம்பஸில் அதிகரித்த செயல்பாடு பெருமூளை இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இது விழிப்புணர்வு அதிகரிக்கிறது மற்றும் பொதுவாக அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது.\nப்ரமிரசெட்டம் தூள் மற்ற பிராமிரசெட்டம் கச்சா தூள் இயக்க முறைமைகளையும் கொண்டிருக்கக்கூடும். மூளையின் மீதான அதன் விளைவுக்கு கூடுதலாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர், அட்ரீனல் சுரப்பிகளை நம்பிய மூளையின் வெளிப்புற தளங்களில் பிரமிரிசெட்டாம் மூல தூள் செயல்படுகிறது. பிராமிரசெட்டத்தின் மூல தூள் கூட மூளை சவ்வு திரவத்தன்மையை அதிகரிக்கவோ மீட்டெடுக்கலாம் என்று விலங்கு ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இது செல் சமிக்ஞைகளை எளிதாக்குகிறது.\nபல ரேசட் வகை நோட்ராபிக்ஸைப் போலல்லாமல், ப்ரமிரசெட்டாம் கச்சா தூள் தீவிரமாக அல்லது விழிப்புணர்வு நிலைகளை மாற்றுவதாக தோன்றவில்லை. ப்ரமிரசெட்டம் பவுடர் உற்பத்தியிலும், சீரோடோனின், GABA, மற்றும் டோபமைன் போன்ற மனநிலை மற்றும் கவலை அளவுகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நரம்பியக்கடத்திகளின் வெளியீட்டில் குறைவான செல்வாக்கினால் இது விவரிக்கப்படலாம்.\n5. பிரமிரசத்தை தூள் நன்மைகள்\nநீங்கள் ஒரு வேலை அல்லது தனிப்பட்ட சூழ்நிலையில் இருந்திருந்தால், உங்களிடம் வார்த்தைகள், எண்ணங்கள் அல்லது உங்கள் நாக்கு முனையில் ஒரு பதில் இருந்தது, ஆனால் நினைவில் இல்லை, மனித இனம் வரவேற்க. ஒவ்வொரு மனிதனும் இந்த அனுபவத்தை மறந்துவிட்டான்.\nபிரமிஆரேசம் தூள் மூளை செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் அறிவாற்றல் முன்னேற்றத்தை வழங்குகிறது, குறிப்பாக நினைவக உருவாக்கம் மற்றும் மீட்பு பற்றியது.\nஇது ஒரு குறிப்பிட்ட அளவு உணர்ச்சி மங்கலான ஒரு குறிப்பிட்ட அளவிலான கவனத்தை ஒரு குறிப்பிடத்தக்க உணர்வை உருவாக்குகிறது, இது பெரும்பாலும் ரிட்டலின் உடன் ஒப்பிடுகிறது. மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட பிரமிரசிடம் பவுடர் நன்மைகள் சில பின்வருமாறு:\n-பிரமைரகம் தூள் நினைவகம் மேம்படுத்தவும்\nபிரமிஆரேசம் தூள் ஹிப்போகாம்பஸை தூண்டுகிறது, ஏனெனில் புதிய நினைவுகள் உருவாவதற்கு முக்கியமாக மூளையின் மூளையின் பகுதி, ப்ரமிரசெட்டாம் மூல தூள் மிகவும் சக்திவாய்ந்த நினைவக எஃபெக்டராக அறியப்படுகிறது. பெரும்பாலான பயனர்கள் நினைவக உருவாக்கம் மற்றும் வேகத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து அறிக்கை செய்கின்றனர்.\nநினைவு இழப்புடன் கூடிய வயதான வயதான தொண்டர்கள் பற்றிய ஒரு பைலட் ஆய்வு, ப்ரமிரசெட்டாம் மூலப்பொருட்களைப் பெற்றவர்கள், நினைவக பயிற்சி பெற்றவர்களை விடவும், அல்லது பெறாதவர்களிடமிருந்தும் நினைவகத்தில் அதிக முன்னேற்றங்களைக் காண்பித்தனர்.\nமூளை காயத்தால் நான்கு இளைஞர்களின் ஆய்வு (DB-PCT), ப்ரமிரசெட்டாம் மூல தூள் குறுகிய மற்றும் நீண்ட கால நினைவாற்றல் ஆகிய இரண்டையும் மேம்படுத்தியது. சிகிச்சை நிறுத்தப்பட்ட பின்னர், இந்த விளைவு 1 மாதத்திற்கு நீடித்தது.\nPramiracetam மூல தூள் ஏழு வாரங்கள் சிகிச்சை நீண்ட கால நினைவு மற்றும் எலிகள் கற்றல் திறனை அதிகரிக்க கண்டுபிடிக்கப்பட்டது.\nபிராமிராசெட் தூள் எலிகளில் எலெக்ட்ரோ-மெமரி நினைவகத்தை மேம்படுத்தியது\nபல பயனர்கள் ப்ரமிராசெட் பொடியை எடுத்துக் கொள்ளுகிறார்கள், அவர்களுக்கு சமூக அனுபவங்களை அனுபவிக்கவும் முழுமையாகவும் உதவுகிறது, இது கூடுதல் துணை மூளை செயல்பாடு தேர்வுமுறைக்கு தொடர்புடையதாக இருக்கலாம், ஆனால் அது உணர்ச்சி மங்கலான விளைவுகளுடன் சற்றே தொடர்புடையது, இது சமூக கவலையை குறைக்கும்.\nமூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது கூடுதலான ஆக்ஸிஜன் அதிகரிக்கும் மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தைக் கொண்டுவருகிறது. இந்த மாற்றங்கள் மற்றவர்களிடையே அதிருப்தி, அதிகரித்த மன ஆற்றல் மற்றும் சிறந்த செறிவு ஆகியவற்றுக்கு பொறுப்பானவை என்று கருதப்படுகிறது.\nபல்வேறு மன சிக்கல்களுடன் உதவி செய்யவும்\nப்ரமிரசெட்டாம் மூல தூள் அல்சைமர் நோய், டிமென்ஷியா மற்றும் ADHD போன்ற மன அழுத்தம் உள்ள நோயாளிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இது மூளை காயங்கள் சிகிச்சை பயன்படுத்தலாம்.\n-நெஞ்சம் தடுக்கும் மற்றும் பின்னோக்கி அம்னேசியா\n24 இளம் மற்றும் பழைய ஆரோக்கியமான தொண்டர்கள் ஒரு ஆய்வு (DB-RCT), ப்ரமிராசெட் ரோ பளபீடம் ஸ்கோபாலமைன், தற்காலிக சொறி மருந்து தயாரிக்கும் ஒரு மருந்து போதை மருந்து இழப்பை குறைத்துவிட்டது.\nதலையில் காயங்கள் கொண்ட நோயாளிகளான 65 நோயாளிகளுக்கு ஆய்வில், பிரேமிட்டெடம் மூலப் பொடி கூட பைரேசெட்டத்துடன் ஒப்பிடும்போது ஆர்சனிக் விளைவுகளை குறைக்க சிறந்தது.\nப்ரமிரசெட்டம் பொடியுடன் முன்கூட்டியிருப்பது, அம்னேசியா (ஹெமிக்குளோனிசம்-ஜுன்எக்ஸ்எக்ஸ்) ஏற்படுத்தும் ஒரு பொருளைக் கொண்ட எலிகளுக்கு நினைவக இழப்பைத் தடுக்கிறது.\nமின்சார அதிர்ச்சி காரணமாக எலிகளுக்கு நினைவக இழப்பு தலைகீழாக பிரமீரசெட்டாம் மூல தூள் மாறியது\nமேம்படுத்தப்பட்ட செறிவு, கவனம் மற்றும் உந்துதல்\nஎரிசக்தி நிலைகளில் ஒரு பூஸ்ட்\n-அனைத்து நியாயம் மற்றும் விழிப்புணர்வு\n6. ப்ரமிராசெட் பொடி டோஸ்\nப்ரமிராசெட் தூள் அதிக அளவுகளில் கூட தாங்கக்கூடியதாக இருந்தாலும், தனிப்பட்ட எதிர்வினைகள் வேறுபடுகின்றன, ஒவ்வொரு பயனருக்கும் ப்ரமிரசெட்டமை மூலப் பொடியின் நன்மைகள் அதிகரிக்க தங்கள் சொந்த உகந்த அளவைக் கண்டறிய முக்கியம்.\nபோதுமான அறிவியல் ஆய்வுகள் இல்லாததால், மிகவும் பயனுள்ள தினசரி டோஸ் பரிந்துரைகளை கணிசமாக வேறுபடுகின்றன.\nA ப்ரமிராசெட் பொடி டோஸ் எக்ஸ்எம்எல் மற்றும் எக்ஸ்எம்எல் மில்லி ஒரு நாள் கூடுதலாக ஒரு முழு விளைவுகளை கொடுக்க போதுமானதாக உள்ளது. நீங்கள் வெறுமனே காலை 9 முதல் எட்டு மணி மற்றும் பிற்பகுதியில் எக்ஸ்எம்எல் எடுக்கும் வேண்டும், எனினும், இந்த நீங்கள் Pramiracetam மூல தூள் வாங்க எங்கே நிறுவனம் சரிபார்க்க வேண்டும் ஒன்று உள்ளது, எப்போதும் பரிந்துரைக்கப்பட்ட அளவை ஒட்டிக்கொள்கின்றன ப்ரமிரசெட்டம் பவுடர் வாங்குதல் பல வடிவங்களில் கிடைக்கின்றது: ப்ரமிரசெட்டாம் மூல தூள் காப்ஸ்யூல்கள், ப்ரமிரசெட்டம் ரவா பவுடர் மற்றும் ப்ரமிரசெட்டம் தூள் மாத்திரை.\nஇந்த இணைப்போடு தொடர்புடைய சில சிறிய புரதச்செடிப்பு மூல தூள் பக்க விளைவுகள் இருப்பினும், இது மிகவும் குறைவான பயனுள்ள பிரமரைசெட் மூல தூள் அளவைத் தொடங்குவதோடு தேவையான அளவு படிவத்தை அதிகரிக்கும்.\nப்ரமிரசெட்டாம் மூல தூள் தூள் வடிவத்தை நுகரும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம், இது மிகவும் விரும்பத்தகாத வாசனையுடன் உள்ளது, அது மிகவும் விரும்பத்தகாததாக இருக்கிறது. பல ப��னர்கள் ப்ரமிரசெட்டமை பொடி காப்ஸ்யூல்களை வாங்க அல்லது ப்ரமிராசெட் ரோ பளபளையை வாங்குகின்றனர்.\n7. பிரமிரேசம் தூள் பக்க விளைவுகள்\nப்ரமிராசெட் பொடி நச்சுத்தன்மையற்றதாகக் கருதப்படவில்லை என்றாலும், பல சிறியவை உள்ளன பிரமிரேசம் தூள் பக்க விளைவுகள் பயனர்கள் அனுபவிக்கக்கூடும். இவை பின்வருமாறு:\nஇந்த ப்ரமிராசெட் மிகுந்த தூள் பக்க விளைவுகள் மிகவும் லேசானவையாகவும் எளிதாகவும் சிகிச்சையளிக்கப்படும்.\n8. பிரமிரேசம் தூள் பயனர் அனுபவம்\n-இந்த காலை காலை பிரமிரசெடம் மூலப்பொருட்களின் சிலவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், என் முதல் சுவை என்ஓஎப்எக்ஸ்-எச்.டி.பி-க்கு வெளியே இல்லை. இது நான் சுவைத்த மிக மோசமான சுவையான ஒலியாக இருந்தது, அது நச்சு கழிவு போன்ற சுவையாக இருந்தது, ஆனால் எனக்கு அது பிடித்திருந்தது, ஏனெனில் அது சில சக்திவாய்ந்த விஷயங்களைக் கொண்டிருக்க வேண்டும் ... என் மூளை எப்போதும் நன்றாக வேலை செய்திருக்கிறது. நான் சூப்பர் மையமாக இருந்தேன் ... நீங்கள் ஒரு கட்சிக்கு அந்த மாநிலத்தில் இருக்கும்போது நீங்கள் எந்த தவறையும் செய்யமுடியாது, உங்கள் திறமைகளில் முழு நம்பிக்கையைப் பெற்றிருப்பீர்கள், நீங்கள் அந்தக் கட்சியினரின் வாழ்க்கையைப் போல் இருப்பீர்கள். பின்னணி சத்தம் இல்லை. எண்ணங்கள் தெளிவாக இருந்தன \"\n-நான் மிகவும் திருப்தி அடைகிறேன், குறிப்பாக பிரமரைசெட் மூல தூள் காப்ஸ்யூல்கள். நான் கொழுப்பு-கரையக்கூடிய என்று நான் கேட்டேன் நான் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் பிணைக்கப்பட்டுள்ளது மல்டி தானிய புதர் கொண்டு காப்ஸ்யூல்கள் எடுத்து கற்று. நான் தெளிவுபடுத்துவதைப் போலவே, பல விஷயங்களைச் சமாளிக்க விரும்புகிறேன், ஆனால் சமாளிக்க என்ன முடிவு எடுக்க முடியுமோ அவ்வளவுதான். நான் மீண்டும் என் வரலாற்று வகுப்புகளில் ஒன்றுக்கு இரண்டு விமர்சன சுருள்களில் பணிபுரிந்தேன், மேலும் மற்றொரு கட்டுரையில் இந்த கட்டுரையை ஆரம்பிக்க ஆர்வமாக உள்ளேன். ப்ரமிரசெட்டாம் மூல தூள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதை நான் காண்கிறேன், மேலும் விளைவுகளை அதிகரிக்க சில நிறப்புள்ளிகளைப் பெற விரும்புகிறேன். \"\n- \"வகுப்புகளுக்கு நாளன்று ப்ரமிராசெட் பொடியை எடுத்து, நான்கு மணி நேரம் கழித்து குடிக்க ஆரம்பித்தேன். என் சகிப்புத்தன்மை கான், கூட கு��ைக்கப்பட்டது. வெறும் அறிவுரைதான். \"\n9. பிராமிரசெட்டம் தூள் வாங்கவும்\nலாட்வியா, லிதுவேனியா, ருமேனியா மற்றும் இத்தாலி போன்ற கிழக்கு ஐரோப்பாவில் சில நாடுகளில் பிரமிரிசெட்டாமின் மூல தூள் சல்பேட் சில வகையான புலனுணர்வு செயலிழப்பு சிகிச்சையின் ஒரு மருந்து மருந்து என விற்கப்படுகிறது.\nஅது \"பிரமிஸ்டர்\" என்ற பெயரின் கீழ் விற்பனை செய்யப்பட்டு இத்தாலியில் நேபிள்ஸில் அமைந்துள்ள மெனரானி குழுவினால் விநியோகிக்கப்படுகிறது.\nஅமெரிக்காவில், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில், பிரமிரசெட்டாம் மூல தூள் ஒரு பரிந்துரை மருந்துக்காக ஒழுங்குபடுத்தப்படவில்லை. இது கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக பட்டியலிடப்படவில்லை மற்றும் ஆன்லைனில் வாங்க முடியும்.\nஇருப்பினும், இந்த செயற்கை மருந்து ஒரு உணவுப் பழக்கத்தின் வரையறைக்கு தகுதியற்றதாக இல்லை, மேலும் மனித நுகர்வுக்கு சட்டபூர்வமாக விற்கப்பட முடியாது. இது பொதுவாக ஒரு மொத்த பவுடர் வடிவத்தில் விற்கப்படுகிறது.\nயுனைடெட் கிங்டம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ப்ரமிரசெட்டத்தின் மூல தூள் ஒரு மருந்து போன்று கட்டுப்படுத்தப்படுகிறது, இருப்பினும் மருந்துகளில் பரவலாக பயன்படுத்தப்படவில்லை. UK சட்டத்தின் கீழ், அது ஆன்லைனில் வாங்கப்பட்டு தண்டனையை இல்லாமல் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யலாம்.\nநாம் நிறைய கேள்விகளை கேட்டிருக்கிறோம்; நான் எங்கே இருக்கிறேன் பிரமிரசத்தை தூள் வாங்கவும் சரி, பலர் www.amar.com.com இல் ப்ரமிராசெட் ரோட் பவுடர் ஆன்லைனில் வாங்குவார், ஒட்டுமொத்த தரம் மிகவும் நல்லது மற்றும் ஷிப்பிங் மிகவும் விரைவானது. AASraw தளத்தில், அவர்கள் எப்போதும் ஒரு தேசிய விடுமுறை அல்லது ஒரு ஞாயிற்றுக்கிழமை வரை அவர்கள் வாங்குவதற்கு பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்குள் கப்பல் சொல்கிறார்கள். உங்கள் பெறும் முகவரியைப் பொறுத்து பார்சர்ரைவ் நேரம் வேறுபட்டது. நான் நிச்சயமாக www.aasraw.com ஆன்லைன் பிரமரைசெட் மூல தூள் வாங்க சிறந்த இடம் என்று சொல்ல வேண்டும்\nஉங்களுக்கு பிடித்த தயாரிப்பு வலைப்பதிவை யூகிக்கவும்:\nமெத்தெனோலோன் தூள் தூள் என்ன செய்கிறது\nகுறிச்சொற்கள்: பிரமிரசத்தை தூள் வாங்கவும், பிரமிரேசம் தூள்\nஸ்மார்ட் மருந்து அட்ராபினில் பவுடர்: என்ன எதிர்பார்க்க வேண்டும் J-147 பவுடர் முழு��ையான வாங்குதல் கையேடு மற்றும் விமர்சனம்\nநிகி on எக்ஸ்எம்எல்-அமிலோனிஹெப்டன் (2-28292-43)\nடாக்டர் பேட்ரிக் யங் on Cortexolone 17A- ப்ரோபினேட் பவுடர்\nடாக்டர் பேட்ரிக் யங் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nமைக்கேல் மெக்காய் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nவிடாலி on Cortexolone 17A- ப்ரோபினேட் பவுடர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஉடலமைப்பாளர்களுக்கு பைரிடாக்சின் ஹைட்ரோகுளோரைடு (வைட்டமின் பி.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) எவ்வாறு செயல்படுகிறது\nபாலியல் ஹார்மோனாக ஒரு பெண்ணுக்கு பிளிபன்செரின் எவ்வாறு உதவுகிறது\nஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nSARM SR2019 உடற்கட்டமைப்பிற்கான முழுமையான வாங்கும் வழிகாட்டி 9009\nஅனபோலிக் ஸ்டெராய்டுகள் உலகில் பொதுவாக தவறான கருத்துக்கள்\nMK-677 (Ibutamoren) தசைக் கட்டமைப்பிற்கு நன்றாக வேலை செய்கிறதா சார்ம் விமர்சனம் [2019 NEW]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/nov/05/18-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-3271563.html", "date_download": "2019-11-22T17:57:54Z", "digest": "sha1:4DIQCC4BKFGYPQFMCA4X23LH5R5ZSXKF", "length": 9015, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "18 ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகா் அணை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\n18 ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகா் அணை\nBy DIN | Published on : 05th November 2019 10:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுழு கொள்ளளவை எட்டிய பவானிசாகா் அணை.\nநீலகிரி, தெங்குமரஹாடா பகுதியில் பெய்த கன மழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 104.50 அடியை எட்டியுள்ளது.\nஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட 105 அடியாகவும், அதன் நீா் இருப்பு 32.8 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைக்கு முக்கிய நீா்வரத்தாக பவானி ஆறு, மாயாறு உள்ளன.\nஅணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான தெங்குமரஹாடா, நீலகிரி, கேரளத்தின் ஒரு பகுதியிலும் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் 96 அடியாக இருந்த நீா்மட்டம் அக்டோபா் 22 ஆம் தேதி 102 அடியைத் தொட்டது. அக்டோபா் மாதத்தில் தொடா்ந்து 102 அடியாக நீடித்த நீா்மட்டம் நவம்பா் 3 ஆம் தேதி 104 அடியை எட்டியது. தொடா்ந்து 104 அடியாக நீடித்த நிலையில் அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் அணையின் நீா்மட்டம் 104.5 அடியைத் தொட்டது. 2007 ஆம் ஆண்டு நவம்பா் 6 ஆம் தேதிக்குப் பிறகு தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு 104.5 அடியை எட்டியுள்ளது. அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் நீா் நிறைந்து கடல்போலக் காட்சியளிக்கிறது. பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பவானி ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடைபெற்றது.\nதிங்கள்கிழமை அணையின் நீா்மட்டம் 104.50 அடியாகவும், நீா்வரத்து 3,122 கன அடியாகவும், நீா் இருப்பு 32.32 டி.எம்.சி.யாகவும், நீா் வெளியேற்றம் 2,700 கன அடியாகவும் உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஷர்தா கபூர் போட்டோ ஷுட்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112062", "date_download": "2019-11-22T19:30:58Z", "digest": "sha1:4RGKXU3WPATOSFTP4RGX6UO6FZ56A3EM", "length": 25129, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி – வி.எஸ்.நைபால்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 74 »\nஎண்பதுகளில் வி.எஸ்.நைபாலின் பேட்டி ஒன்றை இலஸ்டிரே��்டட் வீக்லி இதழில் வாசித்தேன். அதில் இருந்தது வெறும் திமிர் என்று அப்போது தோன்றியது. இப்போது எழுத்தாளனுக்கு இருக்கும் இயல்பான தன்பார்வை சார்ந்த உறுதிப்பாடு என நினைக்கிறேன். அது தவறோ சரியோ அதையொட்டியே அவனுடைய இருப்பு. ஆனால் அன்று நிராத் சௌதுரியின் Thy Hand, Great Anarch என்னும் கட்டுரை நூல் வெளிவந்து இந்திய ஆங்கிலச் சூழலில் ஆறுமாதமாக பெரிதும் பேசப்பட்டது. எனக்கு நைபால் இன்னொரு நிராத் சி சௌதுரி ஆகத் தோன்றினார். இருவரையும் ஒப்பிட்டு அன்று எழுதியிருக்கிறேன். ஆனால் சௌதுரி பிரிட்டிஷாரின் உளஅடிமை. கலை என்றால் என்னவென்றே அறியாத சிறுமதியர். நைபால் அடிப்படையில் இலக்கியக் கலைஞர் என இன்று நினைக்கிறேன்.\nநான் நைபாலை விரும்பி விரிவாக வாசித்ததில்லை. எண்பதுகளில் எழுந்த விவாதங்களை ஒட்டி, அவருடைய அவருடைய இந்தியா குறித்த உளப்பதிவுகளின் தொகுதிகளாக வெளிவந்த ‘An Area of Darkness’, ‘A wounded civilization’ மற்றும் ‘India a million mutinies now’. ஆகிய மூன்று நூல்களில் இரண்டாவது நூலை மட்டும் வாசித்தேன். அதைப்பற்றி அப்போது ஒரு குறிப்பு எழுதியிருக்கிறேன். பின்னர் முதல்நூலை வாசித்தேன்- அதை முழுமையாக வாசிக்க என்னால் இயலவில்லை. உதிரிச் சித்திரங்களாகவே அவை நினைவில் எஞ்சுகின்றன. இந்தியப் பயணங்களில் அவ்வப்போது அவருடைய வரிகளோ சில காட்சிகளோ நினைவிலெழுவதுண்டு. சொற்பொழிவுகளில் சுட்டியதுமுண்டு. பிடிவாதமாக அவை என் நினைவில் நிற்பதனால்தான் அவர் என்னை எங்கோ பாதித்திருக்கிறார் என நினைத்துக்கொள்கிறேன்.\nபுனைவுகளில் அவருடைய A house for Mr Biswas வாசித்திருக்கிறேன். அது கொஞ்சம் என் அப்பாவின் சாயல் உள்ள ஒருவரின் கதை. இரண்டு அம்சங்கள் பிஸ்வாஸுக்கும் என் அப்பாவுக்கும் பொதுவானவை. அப்பா வாழ்நாள் முழுக்க தன்னை மனைவியும் மனைவியின் வீட்டாரும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்னும் பிரமையில் இருந்தார். ஒரு வீடு கட்டிவிட்டால் தான் பூமியில் நிலைகொள்ளமுடியும் என நம்பினார். பெரும்பாலான லௌகீக விஷயங்களில் அப்பா தோல்விதான் அடைந்தார். அப்பாவிடம் ஒரு ‘உலகப்பதற்றம்’ இருந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் தாய்வழிச் சமூக அமைப்புக்குள் இருந்து விலகி ஓர் ஆண்மையச் சமூக அமைப்புக்குள் புகுந்துகொண்டு அவ்வாறே வாழும்பொருட்டு முயன்றவர் அவர். அத்தகைய கலாச்சாரத் தடுமாற்றத்தை பிஸ்வாஸிலும் ���ண்டேன். இந்த உளப்பதிவுக்குமேல் அந்நாவலும் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. ஆனால் அப்பா பற்றிய ஒரு குறிப்பில் நைபாலைப்பற்றிச் சொல்லியிருந்தேன்.\nஇவ்வாறு சில மெல்லிய இணைப்புகளே நைபாலுக்கும் எனக்குமிடையே உள்ளன. அவருக்கு நோபல் அறிவிக்கப்பட்டபோது ஆச்சரியம்தான் எழுந்த்து. ஆனால் அவரை ஐரோப்பியரோ அமெரிக்கரோ கொண்டாடுவதில் பொருளிருக்கிறது. அவர் அவர்களுக்காக எழுதிய எழுத்தாளர். ஆனால் சுந்தர ராமசாமிக்கு அவர் மேல் பெரிய ஈடுபாடு இருந்தது. பல உரையாடல்களில் நைபால் பற்றிச் சொல்லியிருந்தார். நைபால் இந்தியாமேல் கொண்டிருந்த ஈவிரக்கமில்லாத பார்வையே இந்திய எழுத்தாளன் கொள்ளவேண்டியது என அவர் சொன்னதை நினைவுகூர்கிறேன். ஆனால் அதே ஈவிரக்கமில்லாத பார்வை அவருடைய டிரினிடாட் வாழ்க்கையைப்பற்றி, அவர் பயின்ற ஐரோப்பா பற்றி அவருக்கு இருக்கவில்லை என்று நான் வாதிட்டிருக்கிறேன். மிக இயல்பாக ஐரோப்பாவின் சிறுமைகளையும் நைபால் பெற்றுக்கொள்ளக்கூடும் என்றும் சொன்னேன். கடைசிக்காலத்தில் நைபால் கொண்டிருந்த இஸ்லாமிய வெறுப்பு , இந்துத்துவ ஆதரவு உட்பட பல அம்சங்கள் அத்தகையவைதானோ என ஐயுறுகிறேன்.\nநைபாலின் இறப்பை ஒட்டி என் உள்ளத்தில் துண்டுதுண்டாக ஓடுவனவற்றை அவ்வாறே பதிவுசெய்யலாம் என எண்ணி இதை எழுதுகிறேன். இப்போது செக் குடியரசின் பிராக் நகரின் மையத்தில் ஒரு பழைய இல்லத்தின் மாடியில் அமைந்த தங்குமிடத்தில் இருக்கிறேன். இந்தச் சூழலும் அவர் சார்ந்த நினைவுகளை கிளர்த்துகின்றன. எந்தச் செய்தியும் செவிகளில் விழவில்லை என்றாலும் சென்ற சிலநாட்களில் இரண்டுமுறை நைபாலை நண்பர்களுடனான பேச்சில் நினைவுகூர்ந்திருக்கிறேன். ஆகவே அவருடைய இறப்பு குறித்த செய்தி சிறு அதிர்ச்சியை அளித்த்து\nஆங்கிலம் வழியாக ஒன்றை வாசிக்கையில் நான் மேலதிகமான உழைப்பை அளிக்கவேண்டியிருக்கிறது. ஆகவே அந்நூல்கள் ‘சுவாரசியமானவை’யாக ‘முக்கியமானவையாக’ இருந்தால் மட்டும் போதாது எனக்கு. அவை என் வாழ்க்கைநோக்கை மாற்றும் அளவுக்கு வலிமையுடன் என்னைத் தாக்கவேண்டும். என் கனவுகளைப்பெருக்கும் அளவுக்கு அழகியல்விரிவு கொண்டிருக்கவேண்டும். நைபால் இடைத்தர எழுத்தாளர் மட்டுமே. ஆனால் அவர் என்னை ஏதோ வகையில் பாதித்து இத்தனை ஆண்டுகளில் கூடவும் வந்திருக்கிறார��.\n முதலில் அவருடைய சீண்டல்கள். ஒரு காட்சி, அது எந்த நூல் என நினைவுகூர முடியவில்லை. நைபால் ஒரு ரயில் நிலையத்தைச் சித்தரிக்கிறார். ரயில் வரப்போகிறது. ஒரு பிச்சைக்காரன் தன் செயற்கைப் புண்களை வைத்துக் கட்டுகிறான். ரயில்நிலையப் பிச்சைக்காரர்கள் அனைவரும் புண்களுடன் தயாராகிறார்கள். இந்தப்பயணத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ம்யூனிச் நகரில் இருக்கையில் இந்தக் காட்சியை நண்பர்களிடம் சொன்னேன். நைபாலின் தேர்ந்த மொழி அந்த ரயில்நிலையத்தை இந்தியாவாக ஆக்குகிறது. இந்தியா எதைக் காட்சிப்படுத்துகிறது என்னும் துணுக்குறலை உருவாக்குகிறது. அந்தச் சீண்டலில் இருந்து நான் வெளியேறவே இல்லை போலும். அவரை வாசித்த நாளில் என் இந்திய அலைதலை ஆரம்பித்தேன். இத்தனை ஆண்டுகளாக ஏதோ ஒருவகையில் அவருக்கான விடைகளை நான் இந்தியா முழுக்க அலைந்தலைந்து கண்டுபிடிக்கிறேனா\nநைபாலை இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து ஆங்கிலத்தில் எழுதும் பல எழுத்தாளர்களுக்கான முன்னுதாரணமாகக் கொள்ளலாம். இந்தியாவின் பேருரு அவர்களை அச்சுறுத்துகிறது, விடாமல் துரத்துகிறது. ஆனால் அதிலிருந்து தங்களை விலக்கிக்கொள்ள, வேறொருவராக வகுத்துக்கொள்ள முயல்கிறார்கள். ஐரோப்பியர்களாக, அமெரிக்கர்களாக ஆகிவிட ஏங்குகிறார்கள்.[ அதை நவீனமனிதனாக ஆதல் என கற்பனை செய்துகொள்கிறார்கள்] அதில் பலவகையான பாவனைகளே பெரும்பாலும் தொழிற்படுகின்றன. இந்தியா மீதான எள்ளல், ஐரோப்பா மீதான வழிபாட்டுணர்வு என ஒரு ‘டெம்ப்ளேட்’ உண்டு. நிராத் சௌதுரி உதாரணம். இதை மேலும் மேலும் பூடகமாக வெளிப்படுத்துபவர்கள் இன்றைய பெரும்பாலான இந்திய ஆங்கில எழுத்தாளர்கள். இந்தியா மீதான மிகைப்படிமத்தை ஐரோப்பிய அறிவடிப்படை கொண்டு உருவாக்கிக் கொள்ளுதல் இன்னொரு வகைமாதிரி. உதாரணம் ராஜா ராவ். இவர்களில் உண்மைக்கு அணுக்கமான கலைஞர் நைபால்தான். ஆகவேதான் சீண்டினாலும் சல்மான் ருஷ்தி போல எரிச்சலூட்டுவதில்லை நைபால். முழுமையாக புறக்கணிக்கமுடியாதபடி சில அடிப்படை வினாக்களுடன் நம்முடன் இருந்துகொண்டே இருக்கிறார்.\nகாலையில் மீண்டும் சுசித்ராவுடன் நைபால் பற்றிப் பேசினேன், முந்தையபேச்சின் தொடர்ச்சியாக. நைபாலின் குறை என்ன அவரிடம் நான் எதிர்பார்த்தது பெருங்கலைஞர்களுக்குரியதாக நான் எண்ணும் ஒருங்கிணை���்த முழுமைநோக்கை – அதை தான் தரிசனம் என்பேன். வாழ்க்கையினூடாகச் சென்றடையும் கனிவை. அவை அவரிடமில்லை. அவரிடம் இருப்பதென்ன அவரிடம் நான் எதிர்பார்த்தது பெருங்கலைஞர்களுக்குரியதாக நான் எண்ணும் ஒருங்கிணைந்த முழுமைநோக்கை – அதை தான் தரிசனம் என்பேன். வாழ்க்கையினூடாகச் சென்றடையும் கனிவை. அவை அவரிடமில்லை. அவரிடம் இருப்பதென்ன தொந்தரவுசெய்யும் உண்மையின் கூர்மை. அதனால்தான் அரசியல்சரிகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் வயதான காலத்தில் இந்துத்துவ ஆதரவுநிலைபாட்டை எடுக்கமுடிந்த்து. இந்த உண்மையம்சம் ஆங்கிலத்தில் இந்தியாவைப்பற்றி எழுதும் பெரும்பாலானவர்களிடம் இல்லை. ஒருவேளை சில ஆண்டுகாலம் இந்தியாவின் மையத்தில் அவர் வாழ்ந்திருந்தால் அவர் முழுமைநோக்கிச் சென்றிருக்கலாம், கனிந்திருக்கலாம் என்று சுசித்ரா சொன்னார். உண்மைதான், அவர் இந்தியாவை பயணியின் கோணத்திலேயே பார்த்தார். எப்போதும் ரயிலில் சந்திக்கும் ஒருவராகவே அவரை என் மனம் உருவகித்திருக்கிறது.\nகுறைவாக வாசித்து, மறந்துவிட நினைத்த ஓர் எழுத்தாளர் இத்தனைகாலம் நினைவில் நீடிப்பது விந்தைதான். அதுவே அவருடைய பங்களிப்புபோலும். நைபாலுக்கு அஞ்சலி\n[…] அஞ்சலி – வி.எஸ்.நைபால் […]\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 34\nகுளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்ய அக்காதமி\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\nஇன்று ஆத்மாநாம் விருதுவிழா சென்னை\nஒரு வாசகனின் வழி- சக்திவேல்\nசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்\nஇலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல�� பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9355", "date_download": "2019-11-22T17:33:34Z", "digest": "sha1:T74OUXMVBTXGFVDV3SK3EGFRBSGD6HB5", "length": 9181, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு இணைப்புகள்", "raw_content": "\nமுடிந்தவரை எளிதாக அறிவியலை எழுத முயன்றிருக்கிறேன்.இதைப் பாருங்கள்…\nபோக வேண்டிய தூரம் நிறைய.\nநான் தங்கள் நெடுநாள் வாசகன்.என் கட்டுரை ஒன்று தி ஹிண்டு இதழில் வெளிவந்துள்ளது\nஎம்.எஸ்.வி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்\nஅதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை\nஒளியை விட வேகமானது – விளம்பரம்\nTags: அறிவியல், இணைய இணைப்புகள், சொல்வனம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 37\nஇலக்கிய வாசிப்பின் பயன் என்ன\nசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்\nஇலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள்\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் த��டர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-22T19:06:30Z", "digest": "sha1:EHUKDNH2XM62YKFL3DUWC5HKECAOAKJW", "length": 25891, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுமந்து", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83\n[ 39 ] வேங்கடத்திற்கு வழிபடுநடை செல்லும் விண்ணடியார் எழுப்பிய இசை முதலில் தொலைவில் ஏதோ சிற்றூர் இருப்பதைப்போல எண்ணச் செய்தது. பின்னர் காற்றில் அது வலுத்து செவிதொட்டு அகன்றது. “அங்கு ஓர் ஆலயம் உள்ளது” என்றான் உக்ரன். அருகே புதர்களுக்கு அப்பால் அவர்களின் இசை எழுந்ததுமே சண்டன் “விண்ணிறைவழியினர்” என்றான். “யார் அவர்கள்” என்றான் வைசம்பாயனன். “இசைச்சூதர்கள் போலிருக்கிறார்கள்” என்றான் சுமந்து. ஜைமினியின் தோளில் இருந்த உக்ரன் “பாடி ஆடுகிறார்கள். பாட்டில் ஒலியிலேயே ஆட்டத்தின் அலை …\nTags: உக்ரன், சண்டன், சுமந்து, ஜைமினி, பைலன், விண்ணிறைவழியினர், வேங்கடம், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72\n[ 18 ] தளிர்ப்பசுமை சூழ்ந்த சோலைக்குள் மரங்களின் அடிக்கவர்களின்மேல் கட்டப்பட்ட சிறுகுடில்கள் குருவிக்கூடுகள்போலிருந்தன. காற்றில் மரங்கள் ஆட அவை மெல்ல ஆடுவது தொட்டில்போலிருந்தது. மூங்கில் வேய்ந்த தரைமேல் ஈச்சையோலைகளைப் பரப்பி மெத்தென்றாக்கியிருந்தனர். வைதிகமுனிவரான காண்டவரின் மாணவர்களான சந்திரரும் சிகரரும் அங்கே தங்கள் மாணவர்களுடன் இருபது குடில்களிலாக தங்கியிருந்தனர். விருந்தினர்களுக்கான பெரிய குடில் நடுவே நின்றிருந்த பிரமோதம் என்னும் இலுப்பைமரத்தின் மேல் அமைந்திருந்தது. அதில் அந்தணர் நால்வரும் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் சுகவாணிச் சோலைக்குள் நுழைந்ததுமே சந்திரரும் சிகரரும் …\nTags: அர்ஜுனன், இந்திரன், இந்திராணி, உக்ரன், காலபுரி, காலமார்க்கன், சண்டன், சித்திரபுத்திரன், சுமந்து, ஜைமினி, பாசுபதம், பைலன், மகாகாலர், மகாருத்ரபுராணம், மாதலி, மாம்டி, யமன், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71\n[ 16 ] காகவனத்திலிருந்து சண்டனும் இளவைதிகர் நால்வரும் கிளம்பும்போது உக்ரன் கிளர்ச்சியுடன் அங்குமிங்கும் பாய்ந்துகொண்டிருந்தான். முடிச்சு போட்டுவைத்த தோல்மூட்டையை அவன் பிரித்துக்கொண்டிருப்பதைக் கண்ட பைலன் “என்ன செய்கிறீர், சூதரே” என்றான். பொதியிலிருந்த ஆடைகளை எடுத்து வெளியே போட்டபடி “என்னுடைய அரணிக்கட்டை, உள்ளே வைக்கிறேன்” என்றான் உக்ரன். “எங்கே அரணிக்கட்டை” என்றான். பொதியிலிருந்த ஆடைகளை எடுத்து வெளியே போட்டபடி “என்னுடைய அரணிக்கட்டை, உள்ளே வைக்கிறேன்” என்றான் உக்ரன். “எங்கே அரணிக்கட்டை” என்றான் பைலன். அரணிக்கட்டை தன் கையில் இல்லை என்பதை அப்போதுதான் உக்ரன் உணர்ந்தான். “என் அரணிக்கட்டை… என் அரணிக்கட்டை…” என்று கைகளை உதறியபடி அழத்தொடங்கினான். “அஞ்சவேண்டாம், …\nTags: உகரன், காகவனம், சண்டன், சுகவாணி, சுதை, சுமந்து, ஜைமினி, பைலன், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 69\n[ 13 ] சண்டன் நீராடி எழுந்து சடைத்திரிகளை தன் தோள்மேல் விரித்து கைகளால் ஒவ்வொரு சரடாக எடுத்து ஈரம் போக உதறி பின்னுக்கு எறிந்தபடி நடந்தான். அவனுடைய மரவுரி ஆடையைத் துவைத்து அழுத்திப் பிழிந்து கைகளில் எடுத்தபடி ஜைமினி பின்னால் சென்றான். சுமந்துவும் வைசம்பாயனனும் பைலனும் தங்கள் ஆடைகளைப் பிழிந்தபடி பின்தொடர்ந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் அகத்தே அவன் சொற்களையே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தனர். ஏதோ ஒரு கணத்தில் பைலன் இனி அங்கு ஒரு நாளும் தங்கியிருக்க …\nTags: உக்ரன், காகவனம், சண்டன், சுதை, சுமந்து, ஜைமினி, பைலன், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 68\n[ 11 ] காகவனத்தின் ஊர்மன்றில் தன் கையிலிருந்த முழவை மீட்டியபடி உக்ரன் பாடினான். அவன் முன் கம்பளியும் மரவுரியும் போர்த்தி அமர்ந்திருந்தவர்களின் கண்களில் மன்றெரி அனல்முனைகொண்டிருந்தது. காற்று குடில்கூரைகளை சீறவைக்க தழல் எழுந்து ஆடி குவிந்து பரந்து மீண்டும் எழுந்தது. அப்பால் அவர்களின் தொழுவங்களில் கன்றுகள் காதடித்து குளம்புவைத்து இடம்மாறி நிற்கும் ஒலி கேட்டது. காட்டின் சீவிடு ஒலி சூழ்ந்து நின்றிருக்க அவன் குரல் அதன் ஒரு பகுதியே என ஒலித்தது. “கல்பத்தின் தொடக்கத்தில் பிரம்மம் …\nTags: உக்ரன், காகவனம், கிருதன், சண்டன், சுமந்து, ஜைமினி, பைலன், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 67\n[ 9 ] காகவனம் என்று அழைக்கப்பட்ட அந்தச் சிற்றூர் முன்னூறு மூங்கில் இல்லங்களும் நடுவே வட்டவடிவமான மன்றுமுற்றமும் கொண்டிருந்தது. ஊரை வளைத்துச் சென்ற முள்மர வேலிக்கு நடுவே கன்றுகள் சென்று வருவதற்கான வலப்பக்க வாயிலும் மானுடரும் வண்டிகளும் செல்வதற்கான இடப்பக்க வாயிலும் இருந்தன. வலப்பக்க வாயிலில் புகுந்த காலடிப்பாதை வளைந்து சென்று ஊரின் பின்புறம் இருந்த குறுமரங்களால் ஆன சோலையை அடைந்தது. அதற்குள் கன்றுகளைக் கட்டும் …\nTags: உக்ரன், காகவனம், கிருதன், சண்டன், சுதை, சுமந்து, ஜைமினி, பைலன், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 66\n[ 7 ] விழிதெரியா வலையிழுத்து அதன் நுனியில் இருக்கும் சிறுசிலந்தி போலிருந்தது சண்டகௌசிகையின் சிற்றாலயம். அவர்கள் புலரி நன்கு எழுந்து ஒளிக்குழாய்கள் சரிவுமீண்டு வரும் வேளையில் சென்று சேர்ந்தனர். மூன்று நாட்கள் அடர்காட்டில் விழித்தடம் மட்டுமே எனத் தெரிந்த பாதையில் ஒற்றை நிரையென உடல் கண்ணாக்கி, தங்கள் காலடியோசையையே கேட்டுக்கொண்டு நடந்தனர். மலைப்பாறைகளில் ஏறி அனல்மூட்டி அந்தி உறங்கினர். விடிவெள்ளி கண்டதுமே எழுந்து சுனைகளில் நீராடி முந்தைய நாள் எச்சம் வைத்திருந்த சுட்ட கிழங்குகளையும் காய்களையும் …\nTags: உக்ரசிரவஸ், உக்ரன், கிருதன், சண்டகௌசிகை, சண்டன், சுதை, சுமந்து, சௌதி, ஜைமினி, பைலன், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63\n[ 3 ] தி��ுவிடத்தின் காடுகள் மாறா இருள் நிறைந்தவை. மயன் அமைத்த அசுரர் மாளிகையின் பெருந்தூண்களென எழுந்த அடிமரங்களின் மேல் சினந்தெழுந்த கொம்புகள் எனத் திமிறிநின்ற கிளைகள்சூடிய பச்சை இலைத்தழைப்பு பிளவிடாக் கூரைவெளியென மூடியிருக்க நிழல்வரைவாகவும் விழியொளியாகவும் மூச்சொலியாகவும் காலரவமாகவுமே மான்களும் மிளாக்களும் காட்டெருதுகளும் அங்கே அறியப்படலாயின. செம்புக்கலம் சிலம்பும் ஒலியாக வால்துடிக்கும் அணில்களும் சிறுமுழவு மீட்டும் ஒலியாக குவிந்து துள்ளும் குழிமுயல்களும் இரும்புரசும் ஒலியாக காட்டு ஆடுகளும் இருள்மடிப்புகளுக்கு அப்பால் இருப்புணர்த்தின. முதலைத் தோலென்றும் யானைக் …\nTags: அனல்வண்ணன், காளி, காளிகர், சண்டன், சுமந்து, ஜைமினி, திருவிடம், பைலன், வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62\nபகுதி ஏழு : பாசுபதம் [ 1 ] பைலனும் ஜைமினியும் சுமந்துவும் தொடர திருவிட நிலத்திற்குள் நுழைந்தபோது சண்டன் அர்ஜுனனின் இந்திரபுரிபுகுகை குறித்த ஏழு வெவ்வேறு காவியங்களின் கதைகளை சொல்லிமுடித்திருந்தான். அவர்கள் கேட்ட ஐயங்கள் அனைத்திற்கும் பிறிதொரு கதையையே அவன் மறுமொழியாக சொன்னான். ஒரு கட்டத்தில் அவர்கள் முற்றிலும் வினாக்கள் அழிந்து கதைச்சுழலுக்குள் மூழ்கி செவியும் விழியும் மட்டுமேயென தொடர்ந்து வந்தனர். “விண்ணிலிருந்து மீண்டும் இந்திரகீலமலைக்கு வந்து விழுந்தான் இளைய பாண்டவன் என்கின்றன கதைகள். அங்கிருந்து …\nTags: அர்ஜுனன், சண்டன், சுமந்து, ஜைமினி, பயோஷ்னி, பைலன், விஷ்ணு, வைசம்பாயனன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 47\nபகுதி ஆறு : மகாவஜ்ரம் [ 1 ] தண்டகாரண்யத்தைக் கடந்து திருவிடத்தின் மேட்டுநிலத்தின் மீது சண்டனும் இளையோர் மூவரும் ஏறினர். பாறைகள் ஏட்டுச்சுவடிகளை அடுக்கி வைத்தவைபோலிருந்தன. எட்டுப்பெருக்குகளாக அப்பாறைகளிலிருந்து விழுந்த திரோத்காரம் என்னும் அருவி ஒன்று மேலும் மேலும் என பள்ளத்தில் சரிந்து நூற்றுக்கணக்கான சிற்றருவிகளாக ஆகி கீழே ஆறென ஒருங்கிணைந்தது. “அருவிகள் படைகொண்டு செல்கின்றன” என்றான் ஜைமினி. “வெண்ணிற காட்டுத்தீ என நான் நினைத்தேன்” என்றான் பைலன். “அன்னங்கள்” என்றான் சுமந்து. “அவை ஏன் அருவிகளல்லாமலாகவேண்டும்\nTags: இந்திரகீலம், இந்திரன், சண்டன், சுமந்த���, ஜைமினி, நீரிறைவன், பைலன், மைனாகம், வளியிறைவன்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 75\nஇந்திய சிந்தனை மரபில் குறள்.1\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 36\nபுதிய ஆகாசம் புதிய பூமி\nஇன்று ஆத்மாநாம் விருதுவிழா சென்னை\nஒரு வாசகனின் வழி- சக்திவேல்\nசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்\nஇலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/pf-provident-fund-pf-deposits-to-get-8-65-interest-over-6-crore-members-to-benefit-2102349", "date_download": "2019-11-22T18:11:54Z", "digest": "sha1:2OJY75JHTKWU4S2PPOAFFN7TLPPN2KXF", "length": 8069, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Provident Fund (pf) Deposits To Get 8.65% Interest, Over 6 Crore Members To Benefit | Provident Fund : 6 கோடி பி.எஃப். சந்தாதாரர்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியது மத்திய அரசு!", "raw_content": "\nProvident Fund : 6 கோடி பி.எஃப். சந்தாதாரர்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியது மத்திய அரசு\nபிப்ரவரி மாதத்திலிருந்து பி.எஃப். (Provident Fund) எனப்படும் பணியாளர் சேமநல நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம், 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nதற்போது 8.55 சதவீத வட்டி பி.எஃப். சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nமத்திய பணியாளர் நலத்துறை சேமநல நிதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது\nஉயர்த்தப்பட்ட வட்டி விகிதம் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து வழங்கப்படும்\n6 கோடி பி.எஃப். சந்தாதாரர்கள் பலன் பெறுவார்கள்\nநாடு முழுவதும் 6 கோடி பி.எஃப். (EPFO Provident Fund) சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதத்தை மத்திய பணியாளர் நலத்துறை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது பி.எஃப். சந்தாதாரர்களுக்கு 8.55 சதவீத வட்டி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.\n2018-19-ம் ஆண்டில் இருந்து வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு 8.65 சதவீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர் சேமநல அமைப்பான EPFO (Employees Provident Fund Organisation) சேம நல நிதியை வழங்கி வருகிறது. இந்த அமைப்பில் முக்கிய முடிவுகளை நிர்வாகக்குழுவான மத்திய ட்ரஸ்டீஸ் வாரியம் அவ்வப்போது எடுக்கும்.\nஇந்தக்குழுவின் கூட்டம் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. அப்போது, வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஇதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் 6 கோடி பி.எஃப். சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nAyodhya Verdict: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்…\n''கோடிகளில் நன்கொடை பெற்றுத்தர பயன்படுத்தினார்கள்'' - நித்யானந்தா மீது சிறுமி புகார்\nOBC பிரிவினருக்கு மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு நிராகரிப்பு: ஸ்டாலின் கண்டனம்\n'மகாராஷ்டிராவில் புனிதமற்ற கூட்டணி' - உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி பொதுநல வழக்கு\n'மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - என்.சி.பி. கூட்டணி ஆட்சி' - சரத்பவார் அறிவிப்பு\nOBC பிரிவினருக்கு மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு நிராகரிப்பு: ஸ்டாலின் கண்டனம்\n'மகாராஷ்டிராவில் புனிதமற்ற கூட்டணி' - உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி பொதுநல வழக்கு\n'மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - என்.சி.பி. கூட்டணி ஆட்சி' - சரத்பவார் அறிவிப்பு\nமகாராஷ்டிராவின் முதல்வராகிறார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=30255", "date_download": "2019-11-22T17:49:50Z", "digest": "sha1:SV473WCO4O3CT4FEGQZOIKP7S4WVA2MJ", "length": 30587, "nlines": 242, "source_domain": "www.vallamai.com", "title": "இஸ்ரேல் பயணம் – பகுதி (3 ) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஏடுகாத்த ஏந்தல் – சி. வை. தாமோதரனார்... November 22, 2019\n(Peer Reviewed) தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் காட்டும் மரக்காயர்கள் (தென்கிழக்கு... November 22, 2019\nபடக்கவிதைப் போட்டி – 233 November 21, 2019\nபடக்கவிதைப் போட்டி 232-இன் முடிவுகள்... November 21, 2019\nதேசத் துரோகியின் கதை November 20, 2019\nசேக்கிழார் பா நயம் – 56 (தென்னாவலூர்)... November 20, 2019\nஇஸ்ரேல் பயணம் – பகுதி (3 )\nஇஸ்ரேல் பயணம் – பகுதி (3 )\nயூதர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று எண்ணியவர்களில் யெஹுதா ஹை அல்கலை (Yehuda hai Alkalai) என்பவரும் ஒருவர். இவர் 1798-இல் போஸ்னியாவில் உள்ள சரஜெவோவில் (Sarajevo) யூத மத போதகர் ஒருவரின் (Rabbi) மகனாகப் பிறந்தார். சிறு வயதில் பாலஸ்தீனத்தில் வளர்ந்தபோது (யூத மதக் கல்வியைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்துகொண்டிருந்தனர்) யூத மத போதகர்களின் கருத்துக்களின் தாக்கத்திற்கு உள்ளானார். 1825-இல் செர்பியாவில் யூத மத போதகராக வேலைபார்த்தார். 1834-இல் இவர் எழுதிய புத்தகத்தில், அதுவரை யூத மதத்தினர் கடவுளின் தூதர் தங்களை வந்து தங்களுடைய புண்ணிய தலத்திற்கு அழைத்துச் செல்வார் என்று எண்ணியிருந்ததற்கு மாறாக இவர் பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார். 1840-இல் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் (அப்போது அது ஆட்டொமான் பேரரசில் இருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஆட்சி நடத்திய ஆட்டோமான் பேரரசு இப்போதைய துருக்கி, சிரியா, லெபனான், ஈராக், இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து, யேமென் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்தது). குழந்தைகளின் இரத்தத்தை மதச் சடங்குகளுக்கு உபயோகிக்கிறார்கள் என்று யூதர்களின் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது தங்களுக்கென்று ஒரு சொந்த நாடு வேண்டும், அங்குதான் அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற முடிவிற்கு வந்து, யூதர்கள் தங்களுடைய மீட்சிப் பணியில் தாங்களே ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திப் பல சிறிய புத்தகங்களும் அறிக்கைகளும் வெளியிட்டார். கடவுளின் தூதர் வருவதற்கு முன்பே யூதர்கள் தங்கள் புனித நாட்டில் வாழ்ந்து அவரை வரவேற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தூதரை அனுப்பிவைப்பது இறைவனின் செயல் என்றாலும், மனிதர்களின் உழைப்பும் விடாமுயற்சியும் தேவை என்று எடுத்துரைத்தார். ஹீப்ரூ ஒரு புனித மொழி, அதை மதச் சடங்குகளுக்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்று மதபோதகர்களிடையே நிலவி வந்த எண்ணத்தையும் மாற்றினார். பல நாடுகளில் பல மொழிகள் பேசி வந்த யூதர்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டுமென்றால் எல்லோரும் ஹீப்ரூ மொழியைக் கற்க வேண்டும் என்றும் அது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தபட வேண்டும் என்றும் கூறினார். யூதர்களின் மீட்சி நிறைவுற வேண்டுமென்றால் எல்லா நாட்டிலுள்ள யூதர்களும் தங்களுக்குள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, தாங்கள் வாழ்ந்து வரும் நாடுகளை விட்டு வந்து, புனித நாட்டில் குடியேற வேண்டும்; அங்கு இந்தத் தலைவர்கள் மூலம் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள வேண்டும் என்று போதித்தார்.\nபாலஸ்தீனத்தில் யூதர் தேசிய இனத்தை நிறுவுவதற்கான இந்த இயக்கம்தான் ஆங்கிலத்தில் ஸயோனிஸம் (Zionism) என்று அழைக்கப்படுகிறது. இதைத் தமிழில் யூத இனவாதம் எனலாம். இந்த இனவாதத்திற்கு ஒரு தனி நாடு வேண்டும் என்பதே கோரிக்கை.\nஇவரையடுத்து போலந்து நாட்டில் மத போதகராக இருந்த ஸ்வி ஹிர்ஷ் கலிச்செர் (Zwi Hirsch Kalischer) பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். யூதர்களின் மீட்சி திடீரென்று நிகழக் கூடிய தெய்வீக அற்புதம் அல்லவென்றும், கொடைப் பண்பு உடையவர்களின் ஆதரவாலும் உலகின் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா யூதர்களும் தங்கள் புனித நாட்டில் சேருவத�� ஆதரிப்பதாலும் மட்டுமே நிகழக் கூடியது என்றும் கூறினார். யூதர்களின் புனித இடமான பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறி அங்கு விளைநிலங்களையும் முந்திரித் தோட்டங்களையும் விலைக்கு வாங்கி அவற்றில் பயிரிடுவதின் மூலம் அங்கு ஏற்கனவே வாழ்ந்துவரும், ஏழ்மையில் வாழும் யூதர்களுக்கு உதவ வேண்டும் என்றார். யூதர்கள் ஒரு தனி நாட்டில் கூடி வாழ வேண்டும் என்பதும், அந்தத் தனி நாடு யூதர்கள் தங்கள் புனித இடமாகக் கருதும் பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்பதும் இவருடைய அடிப்படைக் கொள்கை.\nஇவரை அடுத்து யூதர்களுக்குத் தனி நாடு அமைப்பதில் தீவிரமாக இருந்தவர் லேட்வியாவில் 1865-இல் பிறந்த ஆபிரகாம் ஐஸக் குக் (Abraham Isaac Kook) என்பவர். பாலஸ்தீனத்தை விட்டுச் சென்ற யூதர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் யூத மதத்தைக் கடைப்பிடித்து வந்தாலும், தங்கள் புனித இடமான பாலஸ்தீனத்தில் வாழ்ந்தால்தான் யூத மதத்திற்கே உரிய சிறப்புத் தன்மையை இழக்காமல் இருக்க முடியும் என்றும், அதற்குப் பாலஸ்தீனத்தில் அவர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். இப்படி உருவாக்கப்படும் நாட்டில்தான் யூதர்கள் தங்களுடைய பழைய கலாச்சார, மதக் கோட்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியும் என்றும் இவர் அறிவுறுத்தினார்.\nஇவர்களுக்குப் பின்னால் வந்த மதச்சார்பற்ற யூதர்களும், யூதர்கள் ஒரு இனம் என்ற அடிப்படையில், யூதர்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். எல்லா யூதர்களும் பாலஸ்தீனத்தில் கூடி வாழ முடியவில்லையென்றாலும், யூதர்களுக்கென்று இருக்கும் நாட்டில் அங்கு போக விரும்புபவர்கள் போவதற்கு வசதியாக ஒரு நாடு வேண்டும் என்று நினைத்தனர். (இப்போதும் அமெரிக்காவில் குடியேறிருக்கும் யூதர்கள் தங்கள் வாழ்க்கையில் அடிக்கடி அங்கு போய்வர வேண்டும் என்று நினைக்கின்றனர். (நான் முன்னால் குறிப்பிட்ட எங்கள் அமெரிக்க யூத நண்பர் ‘வருடத்திற்கு ஒரு முறையாவது நான் அங்கு போக விரும்புகிறேன். அப்படிப் போகவில்லையென்றால் ஏதோ ஒரு குற்ற உணர்வு எனக்குள் ஏற்படுகிறது’ என்பார். இன்னொரு நண்பர் யூத மதத்தின் வாழ்க்கைச் சட்டங்களைக் (Jewish law) கற்றுக்கொள்ள ஜெருசலேமிற்குப் போய்வந்தார்.)\nமதச்சார்பற்ற யூத தேசிய இனத்தை நிறுவுவதற்கான இயக்கத்தை ஆரம்பித்தவ��்களுள் தியோடர் ஹெர்ஸல் (Theodor Herzl) என்பவர் முதன்மையானவர். 1860-இல் ஹங்கேரியிலுள்ள புடாபெஸ்ட் என்னும் ஊரில் பெரிய செல்வந்தரின் மகனாகப் பிறந்த இவர், புடாபெஸ்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு வியன்னாவிற்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின் ஆஸ்ட்ரியாவின் பத்திரிக்கை ஒன்றிற்கு பாரீஸ் செய்தியாளராக வேலைபார்த்தபோது ஆல்ப்ரெட் ட்ரைஃபஸ் (Alfred Dreyfus) என்னும் பிரெஞ்சு நாட்டு யூதருக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதி ஹெர்ஸலின் வாழ்க்கையையே முற்றிலும் மாற்றிவிட்டது. ட்ரைஃபஸ் பிரெஞ்சு ராணுவத்தில் வேலைபார்த்தபோது ஜெர்மனிக்காக உளவுபார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ராணுவ மரியாதை எல்லாம் பறிக்கப்பட்டு, ஒரு தீவில் சிறைவைக்கப்பட்டார். ஏற்கனவே யூத எதிர்ப்பை தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்திருந்தாலும், அது ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கை அனுபவம் என்று நினைத்திருந்த ஹெர்ஸல், இப்போது யூதர் என்பதற்காக ட்ரைஃபஸுக்கு அந்த அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தார். அன்றிலிருந்து யூத எதிர்ப்பு என்பது மத எதிர்ப்பு மட்டுமல்ல, இன எதிர்ப்பும் என்றும் நினைத்தார். அதிலும் நவீன, கலாச்சார மேம்பாடுடைய, நாகரீகம் மிகுந்த பிரான்ஸில் அந்தச் சம்பவம் நடந்தது அவரை மிகவும் பாதித்தது.\nஹெர்ஸலுக்கு முன்பே பல யூதர்கள் தங்களுடைய இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றிருந்த போதிலும், இவர் அதற்கான காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார். பெல்ஜியத்தில் உள்ள ஒரு பெரிய பணக்கார யூதரை தனக்கு உதவ அணுகினார். அவர் நிறையப் பணம் செலவழித்து சில யூதர்களை அர்ஜெண்டைனாவில் குடியேற்றியிருந்தார். ‘யூதர்கள் விவசாயத்தில் சிறந்தவர்கள்; அவர்கள் அங்கு அதில் சிறந்து விளங்கினால் ரஷ்யாவிற்குக் கூட அவர்கள் குடிபெயரலாம்; அவர்களை எல்லோரும் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள; இப்போதே அவர்களை முன்னுக்குத் தள்ளுவது அவ்வளவு சரியல்ல’ என்று அவர் கூறிவிட்டார். இன்னும் சில பணக்கார யூதர்களும் இதே மாதிரி ஹெர்ஸலுக்கு உதவ ஆர்வம் காட்டாததால், பல நாடுகளில் வசிக்கும் யூதர்களையெல்லாம் ஒன்றுகூட்ட ஒரு மாநாடு நடத்துவதென்று முடிவுசெய்து, 1897-இல் ஸ்விட்சர்லாந்திலுள்ள பேஸல் (Basle) என்னும் ஊரில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். இதற்கு இருபத்து நான்கு நாடுகளிலிருந்து ஆண்களும் பெண்களுமாக இருநூறுக்கும் மேற்பட்ட யூதர்கள் வந்திருந்தனர். யூத நாடு அமைப்பதன் மூலம்தான் யூதர் இனத்தையும் அவர்களின் மதத்தையும் எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும் என்று அந்த மாநாட்டில் அறிவுறுத்தப்பட்டது. அதன் பிறகு நடந்த மாநாடுகளில் நிறையப் பேர் அவருடைய இயக்கத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்தனர்.\nRelated tags : நாகேஸ்வரி அண்ணாமலை\nரா.பார்த்தசாரதி கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல காளை வந்தான் கழுத்தில் தாலி ஏறும் வேளை வந்தது மாப்பிள்ளை காசு கேட்டதால் கல்யாணம் நின்றது கல்யாண சந்தையில் மாப்பிள்ளை ஒரு வியாபார\nஜெயஸ்ரீ ஷங்கர் ஏய்...மலரு.....இப்படியா.... அந்தல சிந்தலையா விளுந்து கெடப்பே.....சரி சரி எந்திரி, மேனேஜர் உன்னைய அழைச்சிட்டு வரச் சொன்னாரு....எந்திரிச்சி வா....அடி கிடி பட்டிடிச்சா...\nபேரா. நாகராசன் இந்த வார வல்லமையாளர் [15/07/2013 - 22/07/2013] தமிழகத்தைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. வேற்றுமையில் ஒற்றுமை ஒற்றுமையில் வேற்றுமை என்று இரட்டைக் குதிரைச் சவாரி ச\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 232\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (90)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-22T18:16:14Z", "digest": "sha1:ESXUPUI3VZNPQPIMNDQMTO7IUBNMFIRO", "length": 7821, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய அரசாங்கம் – GTN", "raw_content": "\nTag - இந்திய அரசாங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு மீனவர்களுக்கு படகுகளும் இயந்திரங்களும் இந்தியா வழங்கியது…\nஇந்திய அரசாங்கமானது இலங்கையின் அபிவிருத்திக்கு என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடு தேவாலயத்திற்கு அருகாமையில் 300 வீடுகள் நிர்மானிக்கப்பட உள்ளத��\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெருந்தோட்ட மக்களுக்கான வீடுகள் – இந்திய அரசாங்கம் நிதியுதவி …\nநுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்ட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கை விவகாரத்தில் இந்திய அரசாங்கம் உரிய கொள்கைகளை பின்பற்றத் தவறியுள்ளது – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமக்கு இலங்கை அரசாங்கமும், மற்றையவர்களுக்கு இந்திய அரசாங்கமும், ஆயுதங்களை வழங்கின. – டக்ளஸ்.\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்\nமாவீரர் – போராளிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை உடன் நிறுத்துமாறு எச்சரிக்கை November 22, 2019\nஏ.எச்.எம்.பௌசி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நீக்கம் November 22, 2019\nதுப்புரவுபணியில் ஈடுபட்டுள்ளோரை காவல்துறையினர் வீடியோ எடுத்து அச்சுறுத்தல் November 22, 2019\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ரணில் கோத்தாபயவிடம் வலியுறுத்தினார்… November 22, 2019\nஇடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் டக்ளஸ் + தொண்டா…. November 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/index.php?lan=1", "date_download": "2019-11-22T17:38:41Z", "digest": "sha1:2FBQZ6AGHLIJTB74N5LDCFH5DG3Q7NAF", "length": 6351, "nlines": 171, "source_domain": "mysixer.com", "title": "My Sixer", "raw_content": "\nரசிகர்களை ஆண்டுமுழுவதும் குதூகலப்படுத்துவது சிறியபடங்களே - ர���கா\nகாயலான் கடைப்பின்னணியில்... – அதியன் ஆதிரை\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nரசிகர்களை ஆண்டுமுழுவதும் குதூகலப்படுத்துவது சிறியபடங்களே - ரேகா\nகாயலான் கடைப்பின்னணியில்... – அதியன் ஆதிரை\n100 நிமிட கிராபிக்ஸ் காட்சிகளுடன் பிரேக்கிங் நியூஸ்\nதயாரிப்பாளரிடம் கேட்கக்கூடாத கேள்விகேட்ட நிம்மி\nபெண்குழந்தைகள் சமூகத்திற்கே அதிஷ்டத்தை அளிக்கிறார்கள் - நமீதா\nடிக்கிலோனா, பிரமாண்டங்கள் கேமராவின் முன்பும் பின்பும்\nஇது எனக்கு சிறப்பான மேடை- நமீதா\nஆக்‌ஷன் படம் சென்னையின் CG தரத்திற்குச் சான்றாக அமையும் - சுந்தர் சி\nநண்பன் மிஷ்கினைக் கலாய்த்த விஷால்\nபரஸ்பரம் பாராட்டிக் கொண்ட நடிகைகள்\nமனைவியின் மிரட்டலால் எழுதினேன் – விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-22T19:07:57Z", "digest": "sha1:QMJGQKYKBV3SYDVX6WTAY7SY7VGVCPBL", "length": 25319, "nlines": 326, "source_domain": "www.akaramuthala.in", "title": "தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் முனைவர் க.தமிழமல்லன்! வாகை மாலை அணிவிப்பீர்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் முனைவர் க.தமிழமல்லன்\nதட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் முனைவர் க.தமிழமல்லன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 மார்ச்சு 2019 கருத்திற்காக..\nபுதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்தம் 8 பேர் போட்டி இடுகின்றனர்.\nஅவர்களுள் கால்பந்து சின்னத்தில் தனியராக முனைவர் க.தமிழமல்லன் போட்டியிடுகிறார்.\nஅவர��ு தேர்தல் அறிக்கை வருமாறு:\nமுனைவர் க.தமிழமல்லன் சிறந்த வேட்பாளர்\nமுனைவர் க.தமிழமல்லன் தமிழ்ஆசிரியர் (ஓ) , பாவலர், இதழ்ஆசிரியர், தனித்தமிழ்இயக்கத் தலைவர். அவர் ஒழுக்கம் உடையவர். நேர்மையானவர். துாய்மையானவர்.\n சிறந்த அறிஞர், உயர்கல்வி கற்றவர், பல நுால்களை இயற்றியவர். வெல்லும் துாயதமிழ் என்னும் மாத இதழை 26 ஆண்டுகளாக நேர்மையாக வெளியிட்டு வருபவர்.\nதட்டாஞ்சாவடித் தொகுதியை மேம்படுத்திப் பொலிவுநகராக்கத் துடிப்பவர். முனைவர் க.தமிழமல்லன் தட்டாஞ்சாவடித் தொகுதியைச் சேர்ந்தவர்\nநமதுதொகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் அரசின் உதவிகள் எளிதில் கிடைக்க ஆவன செய்யப்படும்.\nகுடும்ப அட்டைக்குரிய பொருள்கள் சரியான அளவில் கிடைக்கச் சட்டப்படி ஏற்பாடு செய்யப்படும்.\nமின்சாரம், குடிநீர், சாலைச்சீரமைப்பு ஆகிய பணிகள் சரியாக நடக்க ஆவன செய்யப்படும்.\nமக்களுக்கு விளையாட்டுத்திடல், சிறுவர்பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்படும். அனைத்து வட்டங்களிலும் அரசுமூலம் மருத்துவமனை, நுாலகம், அஞ்சலகம் அமைக்க முயற்சி எடுக்கப்படும். பாதாளச் சாக்கடைப்பணிகளை விரைவு படுத்திப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் இளையதலைமுறைக்குச் சொந்தத் தொழில் தொடங்க அரசுமூலம் ஏற்பாடு செய்யப்படும் .மகளிர்க்கும் இளைஞர்க்கும் தன்உதவிக்குழுக்களுக்கும் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். அரசு மூலம் மேனிலைப்பள்ளி, கல்லுாரி, உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ஆவன செய்யப்படும். தொகுதிக்குட்பட்ட உட்புறஊர்களில் சிறுபேருந்துப் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும். தொகுதியில் உள்ள தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்களில் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முயற்சிசெய்யப்படும்.\nநகராட்சியின் துப்புரவுப் பணிகள் மேம்படுத்தப்படும். அனைத்துப்பகுதிகளிலும் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து நிழல்தரும் மரங்கள் நடப்படும். கொட்டுப்பாளையம் புதுமை மீன்அங்காடியை விரிவுபடுத்தி அங்கே காய்கறிகள், பழங்கள், மளிகைப்பொருள்கள் போன்றவை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துப் பகுதிகளிலும் தூயகுடிநீர் நிலையங்கள் அமைக்க முயலப்படும்.\nபுதுச்சேரிக்கு மாநிலத்தகுதி கிடைக்க முயற்சி செய்யப்படும்.\nகுற்றம் நிறைந்த அரசியலைத் துாய்மையாக்க முனை��ர் க.தமிழமல்லனைத் தேர்ந்தெடுங்கள்\nபிரிவுகள்: அறிக்கை, செய்திகள், தேர்தல் Tags: தட்டாஞ்சாவடி, முனைவர் க.தமிழமல்லன், வேட்பாளர்\nஇராவணகாவியத் தொடர் சொற்பொழிவு, புதுச்சேரி\nஇராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« இலக்கியச் சிந்தனை 585 + குவிகம் இலக்கிய வாசல் 48\nபுதுமை இலக்கியத் தென்றல் 788ஆம் நிகழ்ச்சி »\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2017/02/blog-post_6.html", "date_download": "2019-11-22T17:24:07Z", "digest": "sha1:GDAVCKTNBPZKID2GKEZNSA4OSG7UQWCS", "length": 5853, "nlines": 118, "source_domain": "www.esamayal.com", "title": "கார்ன் ஃபிளவர் அல்வா செய்வது எப்படி? | Corn Flower Halwa Recipe ! - ESamayal", "raw_content": "\nHome / alva / கார்ன் ஃபிளவர் அல்வா செய்வது எப்படி\nகார்ன் ஃபிளவர் அல்வா செய்வது எப்படி\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும��...\nவிஷேசங்களின் போது செய்ய ஒரு எளிய மற்றும் சுவையான அல்வா. சுவையான கார்ன் ஃபிளவர் அல்வா செய்வது பற்றி பார்க்கலாம்.\nசோள மாவு – அரை கப்\nசர்க்கரை – ஒன்றை கப்\nதண்ணீர் – இரண்டு கப்\nஃபுட் கலர் – ஒரு சிட்டிகை\nஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்\nநெய் – மூன்று டீஸ்பூன்\nஒரு கிண்ணத்தில் தண்ணீர், சோள மாவு, சர்க்கரை, ஃபுட் கலர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.\nபின்னர், கடாயில் ஊற்றி கைவிடாமல் கிளறவும்.\nஜெல்லி பதம் வந்தவுடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி போட்டு இரண்டு நிமிடம் கழித்து அல்வா பதம் வந்தவுடன்\nஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.\nஇப்போது ருசியான கார்ன் ஃபிளவர் அல்வா தயார்.\nகார்ன் ஃபிளவர் அல்வா செய்வது எப்படி | Corn Flower Halwa Recipe \nசாமை அரிசி உப்புமா செய்முறை | Rice loaf Recipe \nவீட்டிலேயே ஈஸ்ட் தயாரிப்பது எப்படி\nஊட்டி ஸ்பெஷல் வர்க்கி செய்முறை / Ooti Special Varki Recipe \nஅடிக்கடி இந்த வகை உணவுகளை சாப்பிடாதீங்க காரணம் \nபருப்பு நெய் சாதம் செய்முறை / Dal Ghee Rice Recipe \nதினை அரிசி வெஜிடபிள் உப்புமா செய்வது | Millet Rice Vegetable Salt Recipe \nசுரைக்காய் பக்கோடா செய்வது | Gourd pakkota \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html?start=100", "date_download": "2019-11-22T17:37:27Z", "digest": "sha1:TIGT7IDEBBBEWJKSK2WEBBZVC5PV5PO5", "length": 8486, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தாக்குதல்", "raw_content": "\nஆதித்ய வர்மா - சினிமா விமர்சனம்\nமுடிவுக்கு வந்த மகாராஷ்டிரா பிரச்சனை - உத்தவ் தாககரே மகாராஷ்டிரா முதல்வராகிறார்\nரூ 50 ஆயிரம் வரையிலான ஊதியத்தில் அரசு வேலை\nஇளம் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் கற்றுக் கொடுக்கும் ஆசிரமம் - அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் மசூதி மீது தாக்குதல் - கடைகள் சூறை\nஅம்பாறை(01 மார்ச் 2018): இலங்கை அம்பாறை பகுதியில் ஜும்மா மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.\nவிழுப்புரம் தலித் குடும்பம் மீதான தாக்குதலுக்கு எஸ்டிபிஐ கடும் கண்டனம்\nசென்னை(27 பிப் 2018): சென்னை தலித் குடும்பம் மீதான தாக்குதலுக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nசிரியா அரசு மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட 500 பேர் பலி\nடமாஸ்கஸ்(26 பிப் 2018): சிரியா அரசு நடத்திய வான்வெளி தா��்குதலில் அப்பாவி மக்கள் 500 பேர் உட்பட 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மெரினா: கவல்துறையின் கொலை வெறி தாக்குதல்: புதிய வீடியோ\nசென்னை மெரினா அறவழிப் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய கொலை வெறித் தாக்குதல் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.\nபக்கம் 21 / 21\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு…\nஹெச்1என்1 நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் பெண் மரணம்\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக ட்வீட் - நடிகை காயத்ரி ரகுராமுக்கு …\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி மாணவி…\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் …\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து கொன்ற …\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\nமத்திய அரசில் வேலை வாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ரூ.2.15 லட்சம் ஊதிய…\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்…\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nசிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்\nஹெச்1என்1 நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் பெண் மரணம்\nஅதிமுகவுக்கு தெம்பு இருந்தால் நேரடியாக சந்திக்கட்டும் - அதிம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2017/12/best-15-funny-vehicle-photos/", "date_download": "2019-11-22T18:43:43Z", "digest": "sha1:YUNHUC5B5GCS5JBNGOG6C4P6NPMDASC2", "length": 18422, "nlines": 244, "source_domain": "www.joymusichd.com", "title": "வாகனங்கள் எல்லாம் எவ்வளவு பாவம் என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள் ! - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இது���ரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome ஏனையவை வாகனங்கள் எல்லாம் எவ்வளவு பாவம் என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள் \nவாகனங்கள் எல்லாம் எவ்வளவு பாவம் என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள் \nவாகனங்களில் அவற்றின் கொள்ளளவைக் காட்டிலும் அளவுக்கு அதிகமாக பொருட்கள் ஏற்றும் பழக்கம் உலகம் முழுவதும் காணப்படுகின்றது. பயணச் செலவை குறைப்பதற்காக சிலர் இந்த மாதிரி அதிக சுமை ஏற்றும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இது ஒரு வகை சிக்கன நடிவடிக்கையாக இருந்தாலும் இதில் ஆபத்தும் நிறைந்துள்ளது. மேலும் இது சாலையில் செல்லும் பிற வாகனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.\nஇவ்வாறு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக சுமை ஏற்றப்பட்டுள்ள காட்சிகளை இந்த புகைப்படங்களில் காணலாம்.\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்பதை போல சிலர் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை பார்த்து இருக்கலாம்.இது ஒரு வகை திறமையாக இருந்தாலும் எல்லோராலும் ஒரே நேரத்தில் பல வேலைகளை சிறப்ப���க செய்ய இயலாது.ஒரே நேரத்தில் பல வேலை என்பது கடமைக்கு இருப்பதுடன் சில நேரத்தில் நகைச்சுவையாகவும் இருப்பதைக் காணலாம்.\nஇப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவர்களின் 15 புகைப்படங்களை பின்வருமாறு பார்க்கலாம்.\nPrevious articleதமிழ்குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடா\nNext articleஉங்கள் இன்றைய ராசி பலன்-05/12/2017\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான டிப்ஸ் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉலகின் கடைசி வெப்ப மண்டல துருவக் கரடி கருணைக்கொலை\nஉலகின் மிகப்பெரிய விசித்திர மலர் \nஉலகின் 2 வது 700 வயதான ஆலமரத்துக்கு துளிர் விட குளுகோஸ் முறையில் சிகிச்சை \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nமகனை 20 ஆண்டுகளாக பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை: ஏன் தெரியுமா\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/periyarmuzhakkam/jul09/liberty_1.php", "date_download": "2019-11-22T18:39:31Z", "digest": "sha1:Y5WTDBBY4KLCTCJ2H6OE4C26E23K4JGE", "length": 20892, "nlines": 42, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Periyar Muzhakkam | Liberty | War | World", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள் (4)\nஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந்துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்:\nஇந்நிலையில் தெற்கு ரொடீசியாவின��� நிர்வாகப் பொறுப்பில் இருந்த இயான் சிமித், பிரித்தானியாவிடம் தெற்கு ரொடீசியா வுக்கான விடுதலையைக் கோரினார். ஆனால், பிரித்தானிய அரசாங்கமோ, பூர்வகுடி கறுப்பின பெரும்பான்மையினரின் ஆட்சி ஒப்படைக்கின்ற போதுதான் சுதந்திரம் பற்றி பரிசீலிக்க முடியும் என்று அறிவித்தது. இதனால் குடியேற்றப்பட்ட வெள்ளை இன மக்களின் சார்பில் 1965 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் தெற்கு ரொடீசியா ஒருதலைபட்சமான சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டது. இயான் ஸ்மித் தன்னை பிரதமராக அறிவித்தார். ரொடீசியாவின் இந்தப் பிரகடனத்துக்கு முன்னோடிப் பிரகடனமாக அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை ஸ்மித் சுட்டிக்காட்டினார்.\nஆனால் ஐக்கிய நாடுகள் சபையும் பொது நலவாய சபையும் இதனை எதிர்த்தன. அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க மறுத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் முதல்முறையாக ரொடீசியா மீது 1968 ஆம் ஆண்டு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே தடை செய்யப்பட்ட இயக்கங்கள், கொரில்லா யுத்தங்களைத் தொடங்கின.\nதென்னாப்பிரிக்க நாடு, ரொடீசியா மீது கரிசனை காட்டியபோதும் அங்கீகரிக்கவில்லை. 1979 ஆம் ஆண்டு நார்வேயில் இருந்த தனது மகனின் திருமணத்தில் பங்கேற்க தெற்கு ரொடுசியாவின் பிரதமராக அறிவித்துக் கொண்ட ஸ்மித்துக்கு நார்வே அரசாங்கம் அனுமதி அளிக்கவும் மறுத்தது. ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்துக்கு பின்னர் அனைத்துலகத்திலிருந்து தெற்கு ரொடீசியா தனிமைப்படுத்தப்பட்டதாக மாறியது. அனைத்துலக நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் முயற்சியில் 1979 ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டு இனப்பாகுபாடற்ற தேர்தல் நடத்த தெற்கு ரொடீசிய அரச தலைவராக இருந்த ஸ்மித் ஒப்புக் கொண்டார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்மித்தின் நிறவெறி அரசாங்கத்தை பூர்வகுடி கறுப்பின மக்கள் தூக்கியெறிந்தனர். ஜிம்பாப்வே ஆப்பிரிக்கர்கள் தேசிய ஒன்றியத்தின் தலைவர் முகபே வெற்றி பெற்று தொடர்ந்தும் ஆட்சியில் உள்ளார். தெற்கு ரொடீசியா, மீண்டும் ஜிம்பாப்வே என்ற பெயர் மாற்றம் அடைந்தது.\nகாங்கோ ஜனநாயகக் குடியரசின் தென் மாகாணம் கடங்கா என்பதாகும். காங்கோ அரசாங்கமானது கடங்காவுக்கு 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கூடுதல் சுதந்திரத் துக்கான அனுமதியை ��ளித்தது. அதனைத் தொடர்ந்து கடங்கா, தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இதற்கு பெல்ஜியம் ஆதரவளித்தது. இதனிடையே 1961 ஆம் ஆண்டு காங்கோவின் பிரதமர் லூமூமாம்பா படுகொலை செய்யப்பட்டார். லூமூமாம்பாவின் மரணத்தைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டப்பட்டது. 1962 ஆம் ஆண்டு ஐ.நா. படை, கடங்கா மீது தாக்குதல் நடத்தியது. 1963 ஆம் ஆண்டு கடங்காவின் தனிநாட்டுப் பிரகட னத்தை ஐ.நா. முடிவுக்கு கொண்டு வந்தது.\n1852 ஆம் ஆண்டு பசிபிக் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாடு மினெர்வா. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா இத்தீவை ஆக்கிரமித்திருந்தது. 1972 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாள் தன்னை ஒரு சுதந்திர நாடாக மினெர்வா பிரகடனம் செய்தது. சொந்த நாணயத்தையும் அது உருவாக்கியது. மினெர்வாவின் சுதந்திரப் பிரகடனம் குறித்து அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, டோங்கா, பிஜி உள்ளிட்டவை விவாதித்தன. இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் நாள், டோங்கா நாட்டு மக்களின் மீன்பிடித்தளமாக மினெர்வா இருப்பதாகவும் மினெர்வா மீது தமது நாட்டுக்கே உரிமை இருப்பதாகவும் டோங்கா அரசாங்கம் வெளியிட்டது. தற்போது வரை மினெர்வா விடுதலைப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.\nவடக்கு சைப்ரசின் துருக்கிய குடியரசு\nபிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து சைப்ரஸ் 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் நாள் விடுதலை பெற்றது. அந்நாட்டில் கிரேக்க சைபீரியர்கள் 80 விழுக்காட்டினரும் துருக்கிய சைப்ரீயர்கள் 18 விழுக்காடும் உள்ளனர்.\n1963 ஆம் ஆண்டு அந்நாட்டு முதலாவது அரச தலைவர் ஆர்ச்பிசம் மகாரியஸ், 13 அரசியல் சட்ட திருத்தங்களை பரிந்துரைத்தார். ஆனால் இத்திருத்தங்களை துருக்கிய சைபீரியர்கள் நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து சைப்ரஸ் அரசாங்கத்துக்கும் சைபீரிய துருக்கியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை 1965 ஆம் ஆண்டு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் சைப்ரஸ் மீது 1974 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள் துருக்கி தாக்குதல் நடத்தியது. 1960 ஆம் ஆண்டைய அரசியலமைப்பு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த துருக்கி அழுத்தம் கொடுத்து இத்தாக்குதலை நடத்தியது. அதன் பின்னர் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. அப்பேச்சுக்கள் தோல்வியடைய சைப்ரசுக்குள் துருக்கியப் படை உள் நுழைந்தது. 37 விழுக்காட்டு பிரதேசத்தை துருக்கி ஆக்கிரமிக்க இலட்சக் கணக்கான கிரீக் சைபீரியர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.\nஇந்நிலையில் 1983 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாளன்று வடக்கு சைப்ரசில் துருக்கிய குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் 541 ஆம் தீர்மானத்தின்படி 1983 ஆம் ஆண்டு நவம்பர் 18 இல் இந்தப் பிரகடனம் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. மேலும் வடக்கு சைப்ரசிலிருந்து துருக்கிய படைகள் வெளியேற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. துருக்கி மட்டுமே அந்நாட்டை அங்கீகரித்தது. சைப்ரஸ் நாட்டை குறிப்பிடுகையில் “கிரீக் சைப்ரஸ் நிர்வாகப் பகுதி” என்றே இன்றளவும் துருக்கி குறிப்பிட்டு வருகிறது.\nஇந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள நாகாலாந்துக்கு பிரித்தானியர்கள் 1832 ஆம் ஆண்டு சென்றனர். அது வரை எந்தவித அன்னிய தலையீடு இல்லாமல் சுதந்திர நாடாக நாகா பிரதேசம் இருந்து வந்தது. பிரித்தானிய இந்திய நிர்வாகத்தில்கூட நாகாலாந்து இணைக்கப்படவில்லை. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. அதற்கு முன்னர் 1947 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் நாள் இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவரான காந்தியை நாகா ழுழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர். நாகா தேசிய இனமக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய உரிமை படைத்தவர்கள் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையை காந்தியார் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் நாளன்று நாகலாந்து சுதந்திர நாடாக தன்னைப் பிரகடனம் செய்தது.\n1947 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்துக்கும் சுதந்திர நாகாலாந்து நாட்டின் தேசிய சபைக்கும் இடையே 9 அம்ச ஒப்பந்தம் ஒன்றும் உருவானது. அதில் நாகா மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியா அங்கீகரித்தது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை இந்தியா பின்னர் நிராகரித்து இந்திய அரசியல் சட்டத்தை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்திய அரசியல் சட்டத்தை ஏற்க மறுத்த நாகாலாந்துக்கு இந்திய ஒன்றியத்தில் இணையுமாறு பகிரங்க அழைப்பையும் இந்தியா விடுத்தது. இந்நிலையில் 1951 ஆம் ஆண்டு மே 16 ஆம் நாளன்று நாகாலாந்து தேசிய சபையானது பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தியது. 99.9 விழுக்காடு நாகா தேசிய இனமக்கள், இறைம��யுள்ள நாகா சுதந்திர அரசாங்கத்துக்காகவே வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாகாலாந்து தனிநாட்டு அரசாங்கத்துக்கான இராணுவம் உருவாக்கப்பட்டது. ஆனால் 1960களில் நாகாலாந்தை இந்தியா ஆக்கிரமித்து தனது மாநிலங்களில் ஒன்றாக்கிக் கொண்டது. நாகாலாந்தின் சுய நிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. 1993 ஆம் ஆண்டு ஐ.நா. சபையைப் போன்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளின் ஒன்றியத்தில் நாகா விடுதலை அமைப்பான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் இணைந்து கொண்டது. (நிறைவு)\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2015/02/", "date_download": "2019-11-22T17:35:08Z", "digest": "sha1:LLZWOTCQIWZRXYRATKXFY2AQMY4W2ZJD", "length": 23829, "nlines": 299, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "February 2015 – eelamheros", "raw_content": "\n குட்டிக்கண்ணன் அவரது தாய்மண் திருகோணமலை. 1990ல் ஸ்ரீலங்கா படையினரின் தாக்குதல்கள் மற்றும் தமிழினச்சுத்திகரிப்பால் அவன் குடும்பம் இடம்பெயர்ந்து வன்னிக்கு வருகின்றது. தாயின் அன்பும் அரவணைப்பும் இவனுக்கு கலைகளை ஊக்கப்படுத்தி இவன் கிராமத்தில் ஓர் அரங்கத் திறப்பில் முதல் பாடலை பாடுகிறான். இவனது தாய் அன்று ஓர் பாடலை தேர்வாக்கி கொடுக்கிறாள். இவனது குரலில் தமிழீழத்தில் ஒலித்த முதல் பாடல்…………… ஐந்தடி கூட்டுக்குள்ளே ஐம்பது பேரை போட்டடைத்தான் அம்மா என்று சத்தமிட்டால் அடியும் உதையும்… Read More எழுச்சிப் பாடகர் குட்டிக்கண்ணன்\nகாணொளி: நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது…பாடல் மேஜர் சிட்டு\nபாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு சிட்டுவை சந்திக்கின்ற போதெல்லாம் பலமுறை இப்பாடலை பாடும்படி கேட்டு அதனுள் உருகிப்போனதுமுண்டு. இறுதியாக அவன் வீரச்சாவடைவதற்கு சில வாரங்கள் முன்பு உடையார்கட்டு குளக்கட்டு வீதியில் ஈருளியை நான் ஓட்ட அவன் பாடிக்கொண்டு வந்தது அழியா ஞாபகம். 1996 இல் ஓயாத அலைகளுக்காக இந்தப் பாடல் பாடப்பட்டிருந்தாலும் இப்போதெல்லாம் 2009 க்காக அப்போதே இந்தப் பாடல் பாடப்பட்டு விட்டதோ என்ற எண்ணமே என்னுள் மேலோங்கி நிற்கிறது… நீங்களும் மீண்டும் ஒரு… Read More காணொளி: நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது…பாடல் மேஜர் சிட்டு\nமுகநூலில்( Facebook )தேசியத் தலைவர் பிரபாகரன் பதிவுகள்\nபிரபாகரன் நெஞ்சிற்குள் உறைந்திருக்கும் பனிமலை…\nதலைவர் பிரபாகரன் அவர்கள் தாயகத்தை உண்மையுடன் நேசித்த, துணிச்சல் மிக்கதொரு வீரனாகவே எப்பவும் என் மனதில் தோன்றினார்…. பிரபாகரன் அவர்களது ஆளுமை பற்றி, நான் அவரை நேரில் சந்திப்பதற்கு முன்னராகவே அவர் பற்றி எனக்குள்ளிருந்த பிம்பத்தை நினைத்துப் பார்ப்பதிலிருந்து தொடங்க விரும்புகிறேன். எண்பதுகளில் இயக்கங்கள் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்த காலங்களில் பிரபாகரனை பலரும் ‘தம்பி’ என்று தான் அழைத்துக் கொண்டிருந்தார்கள். என் தம்பியர்கள் (மாவீரர்கள்- மொறிஸ், மயூரன்) இருவரும் அவரை ‘அண்ணர்’ என்று விழித்துப்… Read More பிரபாகரன் நெஞ்சிற்குள் உறைந்திருக்கும் பனிமலை…\nகரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் குறிப்பேட்டு வரிகளிவை. பல கரும்புலி நடவடிக்கைகளில் பங்கு கொண்டு அவற்றைக் கருவேங்கை என்ற பெயரில் வைரவரிகளாக்கிய மேஜர் அறிவுக்குமரன் 11.04.2000 அன்று திருகோணமலைக் கடற்பரப்பில் கடற்படையுடனான மோதலின் போது வீரச்சாவடைந்தார். எவ்வளவு கஸ்ரப்பட்டு பயிற்சி எடுத்தும் கூட இதுவரை நடவடிக்கைக்குச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்காதபடியால் செங்கதிர் அழுதுகொண்டே இருந்தாள். அவள் மட்டுமல்ல எல்லோருமே. MI.17 உலங்கு வானூர்தி மீதான தாக்குதலுக்குச் சென்றபடியால் எமக்கும் இதுவரை சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. 25.01.1998 காலை மலர்வதற்கு முன்… Read More வைரவரிகள்\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 3 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 3 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 3 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 3 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 3 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட��ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/section/sports?page=6", "date_download": "2019-11-22T19:00:35Z", "digest": "sha1:WD2SH32BKZG7BXLL3Z4SSKJLT45US26O", "length": 29396, "nlines": 325, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே\nமோசமான வானிலை காரணமாக புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் செல்லும் விமானங்கள் ரத்து\nதென்காசி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் 34வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி.\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் 7 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அமைச்சர்\nதாயகம் திரும்பினார் தங்க மங்கை...\nஉலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து..\nஉலகக்கோப்பை பேட்மிண்டனில் முதல்முறையாக தங்கம் வெல்வாரா பி.வி.சிந்து\nஆண்டிகுவா டெஸ்ட் போட்டியில் இஷாந்த் ஷர்மா அபார பந்து வீச்சு....\nஉலக பேட்மிண்டன் ஆடவரில் பதக்கம் வெல்லப்போகும் 2வது இந்திய வீரர்\nஅலைசறுக்கு போட்டியில் இந்தியாவிற்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது - ஜாண்டி ரோட்ஸ்\nவிராட் கோலியால் முறியடிக்கவே முடியாத சச்சினின் சாதனை பற்றி தெரியுமா\nஇந்தியா, மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்...\nஇந்திய பெண்ணை திருமணம் செய்த மேலும் ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\nதமிழக ஆணழகன் வீரர் எஸ்.பாஸ்கரன், ரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி\nகெட்டப்ப மாத்தினாலும் கேரக்டர மாத்தாத தோனி...\nபயிற்சியாளராக 2ஆவது இன்னிங்சை தொடங்கிய ரவிசாஸ்திரி... சாதக-பாதகங்கள் என்ன... ஓர் அலசல்...\nகிரிக்கெட் ஆடுகளத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆடு மேய்த்த பெரியசாமி...\nமீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளரானார் ரவிசாஸ்திரி..\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக் அணி அபார வெற்றி...\nசச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி..\nவைரலாகி வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் நீரில் குதித்து விளையாடும் வீடியோ\n140 கிலோ எடை கொண்ட கிரிக்கெட் வீரர்.... ஆல்ரவுண்டர் அசுரன்....\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே\nகோவையில் ராஜேஸ்வரிக்கு விபத்து நடந்த இடத்தில் கொடி கம்பம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டி: வங்கதேசத்தை 106 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி\nமோசமான வானிலை காரணமாக புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் செல்லும் விமானங்கள் ரத்து\n#IndVsBan | முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட் செய்ய முடிவு\nதமிழகத்தின் தங்க கிரீடத்தில் புதிய வைரம் தென்காசி மாவட்டம்: துணை முதல்வர்\nதென்காசி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் 34வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி.\nமக்கள் பிரச்னைகளுக்காக ரஜினியும், கமலும் வீதியில் இறங்கிப் போராடினார்களா\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் 7 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அமைச்சர்\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி\nசிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரி பதவிக்காலத்தை நீட்டிக்க கோரி சென்னை ��யர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மனு தாக்கல்...\nசென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல்...\nமறைமுக தேர்தலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n2021 தேர்தலில் 100% அதிசயத்தை, அற்புதத்தை தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள் - ரஜினி\nஇலங்கையில் இடைக்கால பிரதமராக ராஜ பக்ச பதவியேற்பு\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு 3வது தங்கப்பதக்கம்\nISSF உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஆடவர் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் திவ்யன்ஷ் சிங் பன்வாருக்கு தங்கம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும், ராபர்ட் பயாஸுக்கு 30 நாட்கள் பரோல்\nஜனநாயக ரீதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: அமைச்சர் ஜெயக்குமார்\nசர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது\nமகாராஷ்டிராவில் விரைவில் நிலையான ஆட்சி அமையும் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை\nசர்வாதிகாரத்துடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின்\nசமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச- வை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு\nமறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச- வை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு\nமாநகர மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு\nநடிகர் ரஜினிக்கு சிறந்த திரை ஆளுமைக்கான விருது வழங்க்கப்பட்டது\nமேயர் பதவிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடத்த முடிவெடுக்கவில்லை: ஓபிஎஸ்\nசபரிமலை கோவிலுக்கு என்று தனிச்சட்டத்தை உருவாக்க வேண்டுமென கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமுரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை தாக்கல் செய்யாமல்,ஆணையத்துக்கு திமுக மிரட்டல் விடுப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு\nமக்களுடைய நலனுக்காக கமலுடன் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன்: ரஜினி\nஅரசியலில் அவசியம் ஏற்பட்டால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன்: கமல்ஹாசன்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசி���்கே, தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்\n2022 உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டியில் ஓமனிடம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி\nதேவை ஏற்பட்டால் கமலுடன் இணைவேன்: நடிகர் ரஜினி\nமுரசொலி விவகாரம்: விசாரணை தொடங்கியது\nசென்னை முழுவதும் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பிடித்தது\nதிருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் இந்துத்துவ சக்திகள் செயல்படுகின்றன: பாலகிருஷ்ணன்\nஐஐடி மத்திய அரசின் நிறுவனம் என்பதால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா\nகேரளா: சபரிமலைக்கு தரிசனம் செய்ய வந்த 12 வயது சிறுமி தடுத்து நிறுத்தம்\nபம்பை வரை சென்று பக்தர்களை இறக்கிவிட தனியார்வாகனங்களுக்கு அனுமதி அளித்து கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரியில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று கூட்டம்: 4 மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பு\nமுதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமருத்துவர்கள் பணியிடமாற்றம் நிர்வாக ரீதியிலானது; பழிவாங்கும் எண்ணமில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசிதம்பரம்: பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதருக்கு 5000 ரூபாய் அபராதம்; 3 மாதம் சஸ்பெண்ட்\nகாரில் வழிவிடாமல் சென்றதால் ஏற்பட்ட தகராறில், உதவி இயக்குநர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்\nசென்னை கோடம்பாக்கம் அருகே காரில் சென்ற திரைப்பட உதவி இயக்குநர் பிரபாகரன் மீது தாக்குதல்\nசியாச்சினில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்\nநாடாளுமன்றம் நோக்கி சென்ற JNU மாணவர்கள் மீது போலீஸார் தடியடி\nரஜினி கருத்திற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம்\nஇந்தியாவின் பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் உள்ளது: மன்மோகன் சிங்\nநடை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 3.30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் தகவல்\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் ���ேதியை மாநில தேர்தல் ஆணையம்தான் தீர்மானிக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தார் சரத் பவார்\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற ஜேஎன்யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி\nடெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு\nதமிழில் பதவியேற்றுக்கொண்ட வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்\nஉள்ளாட்சி தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும்: டிடிவி தினகரன்\nராஜஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே ஸ்ரீ துங்கர்கர் பகுதியில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு; 25 பேர் படுகாயம்\nஉச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் எஸ்.ஏ.பாப்டே\nமுதலமைச்சர் தலைமையில் நாளை(நவ.19) அமைச்சரவை கூட்டம்\nநாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி பேச்சு\nஎடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது அதிசயம்: நடிகர் ரஜினிகாந்த்\nஇலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச இன்று பதவியேற்பார் எனத் தகவல்\nசென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கத்தில் மழை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று வெற்றி\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅயோத்தி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு - முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்\nஅமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் வந்தவுடன் அதிமுகவில் இணைவேன்: புகழேந்தி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சவின் வெற்றி உறுதியானது\nடெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது\nமதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை\nதோனி சாதனையை முறியடித்தார் கேப்டன் கோலி\nகோட்டைக்கு திமுக சென்றால் அதிமுக அமைச்சர்கள் சிறைக்கு செல்வர்: மு.க.ஸ்டாலின்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற 10 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்: ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அம���ச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\nமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nபஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசபரிமலையில் பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nதேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதிருச்சியில் நவ.22 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அமமுக தலைமை அறிவிப்பு\nதமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nசென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இருவர் விருப்ப மனு தாக்கல்\nஅதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு\nமேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2016/04/iru-mugan-official-teaser.html", "date_download": "2019-11-22T18:40:52Z", "digest": "sha1:AZNTGJCBSDOFWJXRTHGMIVSGK4CHAX5D", "length": 5212, "nlines": 56, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: Iru Mugan - Official Teaser", "raw_content": "\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னை���ில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/01012538/Pretending-to-be-a-subinspector-Woman-trapped-at-police.vpf", "date_download": "2019-11-22T18:59:51Z", "digest": "sha1:7DU64HIFJGN2BMGNH66WXYLEHLWCYUTW", "length": 12177, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pretending to be a sub-inspector Woman trapped at police station - 2 arrested including husband || சிதம்பரத்தில் பரபரப்பு, சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து போலீஸ் நிலையத்திற்கு வந்த பெண் சிக்கினார் - கணவர் உள்பட 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிதம்பரத்தில் பரபரப்பு, சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து போலீஸ் நிலையத்திற்கு வந்த பெண் சிக்கினார் - கணவர் உள்பட 2 பேர் கைது + \"||\" + Pretending to be a sub-inspector Woman trapped at police station - 2 arrested including husband\nசிதம்பரத்தில் பரபரப்பு, சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து போலீஸ் நிலையத்திற்கு வந்த பெண் சிக்கினார் - கணவர் உள்பட 2 பேர் கைது\nசப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து சிதம்பரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த பெண் ஒருவர் சிக்கினார். மேலும் அவரது கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகடலுர் மாவட்டம் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு காந்தி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுபோதைய���ல் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த சிதம்பரம் மந்தக்கரை பகுதியை சேர்ந்த சக்கரபாணி என்பவரை போலீசார் தடுத்து நிறுத்தி, அவர் மீது வழக்குப்பதிந்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதுபற்றி சக்கரபாணி தனது உறவினரான அதேபகுதியை சேர்ந்த ராஜதுரை மனைவி சூரியபிரியா(வயது 27) என்பவரிடம் கூறியுள்ளார்.\nஇதையடுத்து சூரியபிரியா போலீஸ் சீருடை அணிந்து கொண்டு நேற்று காலை சிதம்பரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்த போலீசாரிடம் தான் சென்னை நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவதாகவும், மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த சக்கரபாணியின் மோட்டார் சைக்கிளை விடுவிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.\nஅவர் மீது சந்தேகப்பட்ட போலீசார் நீலாங்கரை போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு சூரியபிரியா என்ற பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் யாராவது பணிபுரிகிறாரா என்று விசாரித்தனர். அதில், சூரியபிரியா என்ற பெயரில் யாரும் பணிபுரியவில்லை என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து சூரியபிரியாவிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். விசாரணையில், சூரியபிரியா போலீஸ் சீருடை அணிந்து தனது கணவர் ராஜதுரை, உறவினர் சக்கரபாணி ஆகியோருடன் சேர்ந்து போலீஸ் போல் நடித்து சிதம்பரம் பகுதி சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை வழிமறித்து பணம் பறித்ததும், சிலருக்கு அரசு அலுவலகங்களில் சாதி, வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.\nஇதையடுத்து போலீஸ் போல் நடித்து வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த சூரியபிரியா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜதுரை, சக்கரபாணி ஆகியோரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. இந்து மதத்தை வெறுப்பவர்களும், நாட்டை வெறுப்பவர்களும் எனக்கு எதிராக மிகப்பெரிய சதி - இமயமலையில் இருந்து நித்யானந்தா\n2. தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம்; மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் -முதலமைச்சர் பழனிசாமி\n1. விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன் பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு ��கவல்\n2. திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி\n3. அயனாவரத்தில் பரபரப்பு சம்பவம் சொத்துக்காக மாமியாரை கடத்திய மருமகள்\n4. சென்னை விமான நிலையத்தில் பாங்காக் விமானத்தில் திடீர் கோளாறு 277 பேர் உயிர் தப்பினர்\n5. நண்பரின் இறுதி சடங்குக்கு சென்றபோது சம்பவம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2199/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2019-11-22T17:49:28Z", "digest": "sha1:2V4VAJM4DSBWLREHWHKMNSN6ZW57QZ4V", "length": 11789, "nlines": 74, "source_domain": "www.minmurasu.com", "title": "சிரியா போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது: புதின் – மின்முரசு", "raw_content": "\nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nபிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கடந்த 2016-ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை...\nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nமகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 ஆகிய தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சியமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற...\nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nஅகமதாபாத்: \"நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டாலும், அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்\" என்று குஜராத் காவல் துறையினர் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளது. மேலும், சிறுவர்கள் கடத்தல் வழக்கில் நித்யானந்தாவை...\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\nஇம்பால்: மணிப்பூரில் ரூ332 கோடி ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் இபோபிசிங் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள், 8...\n59 வயதிலும் யங் பார்வைகில் ஸ்டைலிஷாக மக்கள் விரும்பத்தக்கது காட்டியிருக்கும் பாலகிலருஷ்ணா… ரசிகர்கள் ஆச்சரியம் – அதிகமாக பகிரப் படும்கில் ரூலர் விளம்பரம்\nஅவர்களுடன், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, பூமிகா சாவ்லா, சாயாஜி சிண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சிரன்டன் பட் இசையமைக்க, சி.ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரியலில் 59 வயதான பாலகிருஷ்ணா,...\nசிரியா போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது: புதின்\nசிரியா அரசும் அதன் ஆயுதம் தாங்கிய எதிர்ப்புக் குழுவும் போர் நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளதாகவும் ஜிஎம்டி நேரப்படி வியாழக்கிழமை இரவு 10 மணியிலிருந்து இது அமலுக்கு வரும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.\nபோர் புரியும் குழுக்கள் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆனால் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் பலவீனமானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்; ரஷியா, துருக்கி மற்றும் இரான் ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியின் விளைவாக அந்த ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.\nபல முக்கிய கிளர்ச்சியாளர்கள் குழவினர் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன; ஆனால் அதில் நுஸ்ரா குழுவினர் என்று அழைக்கப்படும் அமைப்பை சேர்த்துக் கொள்ளப் போவதில்லை என சிரியா அரசு தெரிவித்துள்ளது.\nஆனால், அந்த அமைப்பு அல் கய்தாவுடனான தொடர்பை கைவிட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளது.\nபெண்கள் பிறப்புறுப்பில் ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பால் பாதிப்பு: இழப்பீடு வழங்க உத்தரவு\nபெண்கள் பிறப்புறுப்பில் ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பால் பாதிப்பு: இழப்பீடு வழங்க உத்தரவு\nஇந்து மத அமைப்புகள் எதிர்ப்பு: மலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி ரத்து\nஇந்து மத அமைப்புகள் எதிர்ப்பு: மலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி ரத்து\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது கடும் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் பிற செய்திகள்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது கடும் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் பிற செய்திகள்\nஜே.என்.யூ பல்கலை. இனி ஏழை மாணவர்களுக்கான இடம் இல்லையா\nஜே.என்.யூ பல்கலை. இனி ஏழை மாணவர்களுக்கான இடம் இல்லையா\nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\n59 வயதிலும் யங் பார்வைகில் ஸ்டைலிஷாக மக்கள் விரும்பத்தக்கது காட்டியிருக்கும் பாலகிலருஷ்ணா… ரசிகர்கள் ஆச்சரியம் – அதிகமாக பகிரப் படும்கில் ரூலர் விளம்பரம்\n59 வயதிலும் யங் பார்வைகில் ஸ்டைலிஷாக மக்கள் விரும்பத்தக்கது காட்டியிருக்கும் பாலகிலருஷ்ணா… ரசிகர்கள் ஆச்சரியம் – அதிகமாக பகிரப் படும்கில் ரூலர் விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-22T19:01:09Z", "digest": "sha1:52233JEKWLQR43DN4I7YIXSNKOOWAMBK", "length": 11464, "nlines": 303, "source_domain": "www.tntj.net", "title": "மாவட்ட செயற்குழு – தூத்துக்குடி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மாவட்ட செயற்குழுமாவட்ட செயற்குழு – தூத்துக்குடி\nமாவட்ட செயற்குழு – தூத்துக்குடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கடந்த 16/10/2016 அன்று மாவட்ட செயற்குழு நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nதலைமை வகித்தவர் பெயர்: எம் முஹம்மது யூசுஃப் மாநிலப் பொதுச்செயலாளர்\nஇதர சேவைகள் – பெரியதோட்டம்\nஇதர சேவைகள் – எம். எஸ். நகர்\nபெண்கள் பயான் – ஆழ்வார் திருநகரி\nபத்திரிக்கை செய்தி – ஆழ்வார் திருநகரி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7174", "date_download": "2019-11-22T19:22:23Z", "digest": "sha1:DZNZ6UIPTI67RJKI6NPOIQRBZJCE6SY7", "length": 5858, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "சிக்கன் செட்டிநாடு | Chicken Chettinad - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nசிக்கன் - 250 கிராம்,\nசின்ன வெங்காயம் - 100 கிராம்,\nஇஞ்சி, பூண்டு விழுது - 20 கிராம்,\nகறிவேப்பிலை - 1 கொத்து,\nபச்சை மிளகாய் - 3,\nகரம் மசாலா - 10 கிராம்,\nதேங்காய் விழுது - 20 கிராம்,\nஎண்ணெய் - 100 மி.லி.கிராம்,\nமிளகுத்தூள் - 5 கிராம்,\nமிளகாய் தூள் - 10 கிராம்.\nகடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும்.\nஸ்பெஷல் நெய் பன் பரோட்டா\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7469", "date_download": "2019-11-22T19:28:01Z", "digest": "sha1:23I7QHHH2IF4W52RKCWEQL3D24TGUQVB", "length": 9877, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "வேப்பம்பூ மருத்துவம்... ஆரோக்கியம்! | Neempoo Medicine ... Health! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nவீட்டு வாசலில் ஒரு வேப்ப மரம் இருந்தால் போதும், எந்த வித நோயும் நம்மை அண்டாது. வேப்ப மரத்தில் இலை, காய், பழம், பூ.. ஏன் அதன் பட்டையில் கூட பல மருத்துவ குணங்கள் உள்ளன. சர்க்கரை வியாதி, தோல் வியாதி உள்ளவர்கள் அன்றாடம் வேப்பம்பூவை உணவில் சேர்த்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.\nகுறிப்பிட்ட சமயத்தில்தான் வேப்பம் பூ சீசன் இருக்கும். அந்த சமயத்தில் அதனை பறித்து காயவைத்து ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பூவை மாதம் ஒருமுறை லேசான வெயிலில் காய வைத்து மீண்டும் சுத்தமான பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.\nவேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டது. ஜீரண சக்தியை அதிகரிக்கும், உடல் பலம் பெறும். வயிற்றில் உள்ள கிருமிகளை கொல்லும். இவ்வாறு பல நண்ளைகள் கொண்ட வேப்பம்பூவை எவ்வாறு சமைத்து சாப்பிடலாம்.\nவேப்பம் பூ - 1 டீஸ்பூன், புளி - சின்ன நெல்லிக்காய் அளவு, நாட்டுச் சர்க்கரை - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன், நெய் - 1/4 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் - சிறிதளவு, எண்ணெய் - 1 டீஸ்பூன்.\nபுளியைக் கெட்டியாகக் கரைக்கவும். வேப்பம்பூவை நெய்யில் வறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதில் புளிக்கரைசலை சேர்த்துக் கொதிக்கவிட்டு, நிறம் மாறியதும், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து, திக்கான பதம் வந்ததும் வேப்பம் பூ, நாட்டுச் சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். வயிற்றுப்புண் ஆற்றக்கூடிய இந்தப் பச்சடி அதிக அளவு கசப்புத்தன்மை இன்றி இருப்பதால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.\nதேங்காய்த்துருவல் - 1 கப், காய்ந்த மிளகாய் - 3, புனி - சின்ன நெல்லிக்காய் அளவு, கடுகு - 1/4 டீஸ்பூன், உளுத்தம்\nபருப்பு - 1/4 டீஸ்பூன், வேப்பம் பூ - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், எண்ணெய் -\nவாணலியில் எண்ணை சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதில் தேங்காய்த்துருவல், காய்ந்த மிளகாய், வேப்பம் பூ சேர்த்து வதக்கி குளிரவிடவும். இதனுடன் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நைசாக அரைக்கவும். தோசைக்கு மிகச்சிறந்த சைட்டிஷ் இது. இரண்டு நாள்கள் வரை பயன்படுத்தலாம்.\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=538893", "date_download": "2019-11-22T19:40:21Z", "digest": "sha1:AIQ7KM7L2KDUCUCAO5KOSBGZGK3574WS", "length": 7885, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்லிம்போன் | Slimpon - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஹூவாய் நிறுவனத்தின் சப்-பிராண்ட் ‘ஹானர்’. கடந்த ஒரு வருடமாகவே கேட்ஜெட்ஸ் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு மாடல் ‘ஹானர் 20 லைட்’. அவ்வப்போது இந்த மாடலில் உள்ள அம்சங்கள் வெளியாகி வாடிக்கையாளர்களின் எதிர் பார்ப்பை எகிறச் செய்தது. கடைசியில் சீனாவில் இந்த போன் அறிமுகமாகி பலரின் பாராட்டுகளைக் குவித்து வருகி றது. சீனாவுக்கு என்று பிரத்யேக மாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதை ‘ஹானர் 20 லைட் சீனா’ என்றும் அழைக்கின்றனர். இதில் அப்படி என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்ப தைப் பார்ப்போம். ஸ்லிம்மான இதன் வடிவ மைப்பு வாங்கத் தூண்டுகிறது. 6.30 இன்ச்சில் ஃபுல் ஹெச்.டி- OLED டிஸ்பிளே ஆயிரக்கணக்கான வண்ணங்களைத் துல்லியமாக பிரித்து காண்பிக்கும் ஆற்றல் வாய்ந்தது.\n1080 X 2400 பிக்ஸல் ரெசல்யூசன், 4ஜிபி, 6ஜிபி, 8 ஜிபி என மூன்று ரேம்கள், 128 ஜிபி ஸ்டோரேஜ், 256 ஜிபி வரை ஸ்டோரேஜை நீட்டித்துக்கொ��்ளும் வசதி, 48 எம்பியில் மெயின் கேமரா, 8 எம்பி, 2 எம்பியில் அடுத்தடுத்து கேமராக்கள் என்று மொத்தமாக மூன்று பின்புற கேமராக்கள், செல்ஃபி எடுக்க தனியாக 16 எம்பியில் ஒரு கேமரா, நாள் முழுக்க சார்ஜ் நிற்க 4000mAh பேட்டரி திறன் என கெத்து காட்டுகிறது இந்த போன். மற்ற நாடுகளில் வெளியாகப்போகும் இதே மாடலில் சில அம்சங்களில் மட்டும் மாற்றம் செய்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு செல்ஃபி கேமராவின் திறன் 32 எம்பி. விலை 14 ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.\nஹூவாய் ஹானர் 20 லைட் ஸ்லிம்போன் செல்ஃபி கேமரா\nஅதிரடி விலைக் குறைப்பில் ஈடுபட்டுள்ள Nokia 2.2\niPhone-களுக்கான புதிய Smart Battery Case-கள் அறிமுகம்\nஅமெரிக்காவில் நடைபெற்ற கார் கண்காட்சி: புதிய வகை மின்சார கார்கள் அறிமுகம்\nகூகுளின் பிளே ஸ்டோரில் தரப்பட்டிருந்த ஆன்டி இந்தியா அப்பிளிக்கேஷன் நீக்கம்\nஒன்லைன் போக்குவரத்து சேவையை வழங்கும் Uber Plus திட்டம் ஊபர் நிறுவனத்தால் அறிமுகம்\nமி பேண்ட் 3ஐ நாளை இந்தியாவில் அறிமுகம்: சியோமி நிறுவனம் அறிவிப்பு\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539586", "date_download": "2019-11-22T19:18:46Z", "digest": "sha1:N3RPLGTR3C37B3APUCKBTEALWCWVFMGE", "length": 8823, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அயோத்தி வழக்கில் தீர்ப்பு எதிரொலி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை | Echoing the verdict in Ayodhya case, the chief minister consulted with high-ranking police officers - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅயோத்தி வழக்கி��் தீர்ப்பு எதிரொலி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை\nசென்னை: அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வருவதையொட்டி முதல்வர் எடப்பாடி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. அயோத்தி தீர்ப்பு எந்த நேரமும் வழங்கப்படலாம் என்ற சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை பெருநகர் காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஅப்போது, அயோத்தி வழக்கு தொடர்பான தீர்ப்பு வரும்போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அதிகளவில் பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. தலைமை செயலக வளாகத்திற்குள் தனியார்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்களின் வாகனங்கள் மட்டுமே தலைமை செயலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.\nஅயோத்தி வழக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் முதல்வர்\nஐஐடி மாணவி மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரிய மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு\nவேளச்சேரி- ஆதம்பாக்கம் இடையே பிப்ரவரி மாதத்திற்குள் பறக்கும் ரயில் இயக்க திட்டம்\nபக்ரைன் முன்னணி மருத்துவமனைக்கு டாக்டர்கள், செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nகோவையில் இளம் பெண் ராஜேஸ்வரி விழுந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பம் எதுவும் இல்லை : ஐகோர்ட்டில் அரசு தகவல்\nகொலை முயற்சி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. - க்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/homepage-tech/", "date_download": "2019-11-22T17:40:54Z", "digest": "sha1:Z732XSJ2LZQPGJJGV655TCJN4GC4BIZ6", "length": 36854, "nlines": 372, "source_domain": "www.joymusichd.com", "title": "Homepage - Tech - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nதன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nபிக்பாஸில் போட்டியில் முக்கிய போட்டியாளரக இருந்த தர்ஷன் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் . அவர் போட்டியில் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் திடீரெனெ பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும்...\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nபிக்பாஸில் போட்டியில் முக்கிய போட்டியாளரக இருந்த தர்ஷன் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் . அவர் போட்டியில் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் திடீரெனெ பிக்பாஸ் வீட்டிலிரு���்து வெளியேற்றப்பட்டது பலருக்கும்...\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nபிக்பாஸில் போட்டியில் முக்கிய போட்டியாளரக இருந்த தர்ஷன் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் . அவர் போட்டியில் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் திடீரெனெ பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும்...\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஇலங்கை தற்கொலைகுண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில், 310 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் மூன்று இந்தியர்கள் பலியாகி உள்ளதாக செய்திகள்...\nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nநாட்டில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக விசாரணைக்கு உதவ அமெரிக்கா, ஆஸ்திரேலியா புலனாய்வு நிபுணர்கள் மற்றும் சர்வதேச பொலிஸ் (இன்டர்போல்) அதிகாரிகள் கொழும்புக்கு விரைந்துள்ளனர். அமெரிக்க புலனாய்வு அமைப்பா��, எவ்பிஐ எனப்படும் சமஸ்டி விசாரணைப் பிரிவின்...\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nதாயை மாடியிலிருந்து தள்ளிக் கொன்ற மகன்- சி.சி.டி.வியால் அம்பலம் (Video)\nகர்ப்பிணியை தோளில் சுமந்துச் சென்று காப்பாற்றிய மருத்துவர் – வீடியோ இணைப்பு\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nபிக்பாஸில் போட்டியில் முக்கிய போட்டியாளரக இருந்த தர்ஷன் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் . அவர் போட்டியில் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் திடீரெனெ பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும்...\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஇலங்கை தற்கொலைகுண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில், 310 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் மூன்று இந்தியர்கள் பலியாகி உள்ளதாக செய்திகள்...\nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nநாட்டில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக விசாரணைக்கு உதவ அமெரிக்கா, ஆஸ்திரேலியா புலனாய்வு நிபுணர்கள் மற்றும் சர்வதேச பொலிஸ் (இன்டர்போல்) அதிகாரிகள் கொழும்புக்கு விரைந்துள்ளனர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எவ்பிஐ எனப்படும் சமஸ்டி விசாரணைப் பிரிவின்...\nகொழும்பு தற்கொலை குண்டுதா���ியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nகொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து இன்று -22- காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபையின் விசேட கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்...\nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nபொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் என்ற கிராமத்தில் திருநாவுக்கரசின் பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் தான் திருநாவுக்கரசும் அவரது நண்பர்களும் மாணவிகளை மிரட்டி பாலியல்...\nதன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே\nகடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருதை இங்கிலாந்தை சேர்ந்த ஐரா நிறுவனம் வழங்கியதாக புகைப்படம் ஓன்று வைரல் ஆகி வருகிறது. உண்மை என்ன : முதலில் நடிகர் விஜய்...\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nகடந்த 2017 ஜூலை மாதம் 1 ஆம் தேதி சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக்கு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலு அவர்களை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்து உத்தரவிட்டது. மேலும், கோயில்களில் திருடப்பட்ட சிலைகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட...\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nஎல்லோருக்குமே தங்களைத் தாங்களே கண்ணாடி முன் நின்று ரசித்துக் கொள்ள மிகப் பிடிக்கும். அதேசமயம் கொஞ்சம் கருப்பாக இருந்துவிட்டால் போதும். நான் மட்டும் ஏன் இவ்வளவு கருப்பாக இருக்கிறேன் என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். அந்த...\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபைரஸி தளமான தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டு இருக்கிறது. விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்கள் காலை முதல்காட்சியில்...\nகொதிகலன் வெடித்து விபத்து: 25 பேர் பலி\nஇந்தியாவின் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது. இதில், 25 பேர் பலி��ானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உஞ்சாஹர் என்ற இடத்தில், தேசிய அனல்மின்...\nகவர்ச்சி பற்றி சமந்தா விளக்கம்\nஐ.எஸ் வீழ்ச்சி: களை கட்டும் முஸ்லிம் திருமணங்கள்\nஇலங்கை வரலாற்றிலேயே சீனாவிடம் இருந்து அதிக தொகைப் பணத்தை பெற்ற இலங்கை பிரதமர்\nசன் மியூசிக் மணிமேகலையின் காதல் கதை \nஅடுத்த 5 நாட்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பா��்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/74416-actor-sivakarthikeyan-inaugurated-actor-soori-s-hotel.html", "date_download": "2019-11-22T17:48:44Z", "digest": "sha1:2DGX23L2V4I4RGJJA2RJB2I73P6ZZLAJ", "length": 9581, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகர் சூரியின் ஓட்டல்களைத் திறந்துவைத்த சிவகார்த்திகேயன்! | Actor Sivakarthikeyan inaugurated Actor Soori's hotel", "raw_content": "\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்\n2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்\nகோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஎஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு\nசிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி\nநடிகர் சூரியின் ஓட்டல்களைத் திறந்துவைத்த சிவகார்த்திகேயன்\nநடிகர் சூரி, மதுரையில் தொடங்கியுள்ள சைவம் மற்றும் அசைவ ஓட்டல்களை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை திறந்து வைத்தார்.\nநகைச்சுவை நடிகர் சூரி, 2017 ஆம் ஆண்டு ’அம்மன்’ என்ற சைவ உணவகத்தை, மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார். இதையடுத்து அவர், ’அம்மன்’ சைவ உணவகம் மற்றும் ’அய்யன்’ அசைவ உணவகங்களை மதுரை அவனியாபுரம், விமான நிலைய பைபாஸ் சாலையில் தொடங்கியுள்ளார். இந்த புதிய உணவகங்களை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.\nபொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட்ட இந்த உணவகங்களின் திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நடிகர் சூரி நன்றி தெரிவித்தார்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: இருவர் மீதான குண்டர் சட்டம் ரத்து\nவிமான நிலையத்தில் கிடந்த பையில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமர்மமாக வீட்டில் புதைக்கப்பட்ட பெண் குழந்தை - உடலை தோண்டி விசாரணை\nபெண்கள் சுதந்திரம் என்பது இந்தியாவில் மில்லியன் டாலர் கேள்வி - நீதிபதிகள்\n“பள்ளி மாணவருடன் தவறான உறவில் இருக்கிறார் 55 வயது ஆசிரியை” - நீதிமன்றத்தில் தந்தை மனு\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் மனு தள்ளுபடி\n“ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துவிட்டு ஒருமாதம் மன அழுத்ததில் இருந்தேன்” - சமுத்திரக்கனி\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nதிருமணத்தை மீறிய உறவால் தகராறு: பால் வியாபாரியை வெட்டிக்கொன்ற கும்பல்\nசிதிலமடைந்து கிடக்கும் தமிழகத்தின் 100வது சமத்துவபுரம் : பொதுமக்கள் கோரிக்கை\n’மூக்குத்தி அம்மனு’க்காக நடிகை நயன்தாரா விரதம்\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஜார்க்கண்ட்டை உருவாக்கியவர் வாஜ்பாய், அழகுபடுத்தியவர் மோடி - அமித்ஷா\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபாலில் விஷம் கலந்து பெண் குழந்தையை கொன்ற பாட்டி - குண்டர் சட்டத்தில் கைது\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: இருவர் மீதான குண்டர் சட்டம் ரத்து\nவிமான நிலையத்தில் கிடந்த பையில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/73529-isl-season-opens-today-with-grand-ceremony-in-kochi.html", "date_download": "2019-11-22T17:41:12Z", "digest": "sha1:JKVRM52J3JV5YO25FM72RJVLCAQWNA5I", "length": 8804, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: இன்று கோலாகல தொடக்கம் | ISL season opens today with grand ceremony in Kochi", "raw_content": "\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்\n2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்\nகோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஎஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு\nசிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி\nஐஎஸ்எல் கால்பந்து தொடர்: இன்று கோலாகல தொடக்கம்\nஆறாவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கேரள மாநிலம் கொச்சியில் இன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணியை எதிர்த்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணி விளையாடுகிறது.\nஅடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை களைகட்டவுள்ள ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், சென்னையின் எப்.சி, மும்பை சிட்டி, ஐதராபாத் எப்.சி. உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் த‌லா 2 முறை விளையாடவுள்ளன. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவுள்ளன.\nமீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"தெலங்கானாவில் இருந்தாலும் தமிழகத்தில் நடப்பதை கவனிக்கிறேன்\" - ‌ஆளுநர் தமிழிசை\nஇலங்கை அதிபராக இன்று பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்ச\nகுளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு\nட்விட்டரில் இருந்து வெளியேறிய குஷ்பூ \nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\n‘மதுக்கடைகள் வேண்டாமென மீனவர்கள் உறுதிமொழி’ - டாஸ்மாக் கடைக்கு எதிராக மனு\n\"வீண் செலவு\"- இனி ஐபிஎல் தொடக்க விழா இ��்லை \nஇந்தியா வந்தது வங்கதேச கிரிக்கெட் அணி\nதொடங்கியது மழைக்காலம்: கவனத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள்\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஜார்க்கண்ட்டை உருவாக்கியவர் வாஜ்பாய், அழகுபடுத்தியவர் மோடி - அமித்ஷா\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபாலில் விஷம் கலந்து பெண் குழந்தையை கொன்ற பாட்டி - குண்டர் சட்டத்தில் கைது\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilgenie.com/product/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-22T17:22:57Z", "digest": "sha1:T6URQO2R3YPCHWXROIDKJAL5J33FDU5E", "length": 4455, "nlines": 115, "source_domain": "tamilgenie.com", "title": "அன்பைப் பொழியும் இதயங்கள்: இனிமையான தமிழ் நாவல் (Tamil Version) | Tamil Genie-ஆன்லைனில் புத்தகங்களை தேட தமிழகத்தின் முதன்மையான இணையதளம்", "raw_content": "\nHome/Tamil Books/அன்பைப் பொழியும் இதயங்கள்: இனிமையான தமிழ் நாவல் (Tamil Version)\nஅன்பைப் பொழியும் இதயங்கள்: இனிமையான தமிழ் நாவல் (Tamil Version)\nதனக்காக வாழ்வது எல்லாராலும் முடியும். பிறருக்காக வாழ்வது சில உன்னதமான இதயங்களுக்குமட்டுமே சாத்தியம். அப்படிப் பிறருக்காக வாழ விரும்பும் இரு அருமையான மனிதர்களின் அன்பான கதையை விறுவிறுப்பாகச் சொல்கிறார் ரீனா பிரபு.\nதனக்காக வாழ்வது எல்லாராலும் முடியும். பிறருக்காக வாழ்வது சில உன்னதமான இதயங்களுக்குமட்டுமே சாத்தியம். அப்படிப் பிறருக்காக வாழ விரும்பும் இரு அருமையான மனிதர்களின் அன்பான கதையை விறுவிறுப்பாகச் சொல்கிறார் ரீனா பிரபு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-11-22T19:32:04Z", "digest": "sha1:NENPXD6HJOHOUAFVX5OOA3LYS5IJQB2Y", "length": 25110, "nlines": 362, "source_domain": "ta.wikipedia.org", "title": "சன் டைரக்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை, தமிழ் நாடு, இந்தியா\nகலாநிதி மாறன் (மேலாளர் & முதன்மை செயல் அதிகாரி)\nசன் டைரக்ட் (ஆங்கிலம்: Sun Direct) இந்தியாவில் உள்ள டி. டீ. எச் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஆகிய சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும். இந்த செயற்கைக்கோள் சேவை 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சன் டைரக்ட் இந்தியத் தேசியச் செயற்கைக்கோள் அமைப்பு (INSAT) 4B மற்றும் (MEASAT) 3 செயற்கைக்கோள்கள் உதவியுடன் எம்பெக்-4 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது. [1][2] இது இந்தியாவின் முதல் எம்பெக் - 4 (MPEG-4) தொழில்நுட்பத்தை வழங்கும் டி. டீ. எச் சேவை வழங்குனர்.\nகேபிள் தொலைக்காட்சி மற்றும் மற்ற டி. டீ. எச். சேவை வழங்கிகளான ஏர்டெல் டிஜிட்டல் டிவி, ரிலையன்ஸ் பிக் டிவி, டிடி டைரக்ட் +, டாட்டா ஸ்கை, டிஷ் டிவி மற்றும் வீடியோகான் டி2எச் போன்றவை அதன் முக்கிய போட்டி நிறுவனங்கள் ஆகும்.\n3 சன் டைரக்ட் எச்டி\nசன் டைரக்ட் சன் குழுமமும், மலேசிய நிறுவனமான ஆஸ்ட்ரோ குழுமமும் இணைந்து தொடங்கப்பட்டது. ஜனவரி 27, 1997-ம் ஆண்டு, மலேசிய நிறுவனமான ஆஸ்ட்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டது. திசம்பர் 2007-இல் டி. டீ. எச். நிறுவனங்களுக்கான இந்திய அரசாங்கத்தின் செயற்திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு சுமார், 115 அமெரிக்க டாலர் மதிப்புள்ள சன் டைரக்டின் 20% பங்குகளை ஆஸ்ட்ரோ நிறுவனம் வாங்கியது.[3]சன் டைரக்ட், பிப்ரவரி 16, 2005-இல் பதிவு செய்யப்பட்டது.[4] இன்சாட் - 4சி செயற்கைக்கோள் தோல்வியைத் தழுவியதை தொடர்ந்து, சன் டைரக்டின் விரிவாக்கம் சற்று சரிந்தது. [5] கடைசியாக, இந்த சேவை 18, ஜனவரி, 2008-க்குப் பிறகு இன்சாட் - 4பி மூலமாகவே சரி செய்யப்பட்டது.\nசன் டைரக்ட் வாடிக்கையாளர்களுக்கு செட்டாப் பாக்ஸ் எனும் கிரகிக்கும் கருவி மற்றும் டிஷ் போன்றவற்றை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்தது. ஆரம்பத்தில் மாத கட்டணமாக வெறும் 75-ம், தற்போது சராசரியாக 165-ம் மாதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nதிசம்பர் 2009-ம் ஆண்டில் மும்பையில் தன்னுடைய சேவையைத் தொடங்கிய சன் டைரக்ட், 2009-ம் ஆண்டில் மூன்று மில்லியன் சந்தாதாரர்களுடன், இந்தியாவின் இரண்டாவது பெரிய டி. டீ. எச். நிறுவனமாக உருவானது.[6]\n2010-ம் ஆண்டு சூலைத்திங்கள் 7-ஆம் நாள் ஏற்பட்ட இன்சாட் - 4பி செயற்கைக்கோள் தொழில்நுட்ப கோளாறு[7][8] காரணமாக சன் டைரக்டின் ஒளிபரப்பு சேவை பாதிக்கப்பட்டது, அனைத்துச் சேவைகளும் மீண்டும் தொடங்கும் வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச சேவை வழங்கப்பட்டது.[2] தற்போது, சன் டைரக்ட் இன்சாட் - 4 மற்றும் மீசாட் -3 செயற்கைக்கோள்கலை பயன்படுத்தி வருகின்றது. ரிலையன்ஸ் பிக் டிவியும், இதே மீசாட் -3 செயற்கைக்கோள்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சன் டைரக்ட் நிறுவனம் இரண்டு செயற்கைக்கோளில் இயங்கும் இரண்டாவது டி. டீ. எச். நிறுவனமாகும்.\nசன் டைரக்ட் இந்தியாவின் முதல் எச்டி (உயர் வரைவு) சேவையை 2 அலைவரிசைகளுடன் தொடங்கியது. பிறகு சன் உயர் வரைவுத் தொலைக்காட்சி, கே உயர் வரைவுத் தொலைக்காட்சி, சன் மியூசிக் உயர் வரைவுத் தொலைக்காட்சி, ஜெமினி உயர் வரைவுத் தொலைக்காட்சி என சேவையை ஆங்கில அலைவரிசகளுக்கு நிகராக உயர் வரைவுச் சேவையை வழங்கத் தொடங்கியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முதன் முறையாக உயர் வரைவுச் சேவை மூலம் வழங்கியது சன் டைரக்ட் நிறுவனமாகும், இதற்காக சோனி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. [6]\n2012 மார்ச் மாத நிலவரத்தின்படி,சுமார் 7.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் சன் டைரக்டை பயன்படுத்தி வருகின்றனர்.[9] 2012, பிப்ரவரி வரையில், இந்தியாவில் சுமார் 30 மில்லியன் டி. டீ. எச். வாடிக்கையாளர்கள் உள்ளனர்.[10]\nஇந்த அட்டவணை 2012 மார்ச், சன் டைரக்டால் வழங்கப்பட்டது ஆகும்.[11]\nசன் டைரக்ட் உதவி அலைவரிசை\n108 தமிழ் சினிமா க்ளப்\n158 தெலுங்கு சினிமா க்ளப்\n166 இ தொலைக்காட்சி தெலுங்கு\n176 இ தொலைக்காட்சி 2\n178 தொலைக்காட்சி 9 தெலுங்கு\n188 ஏபிஎன் ஆந்த்ர ஜோதி\n204 மலையாளம் சினிமா க்ளப்\n210 ஏசியா நெட் ப்ளஸ்\n222 ஏசியா நெட் செய்திகள்\n258 கன்னடா சினிமா க்ளப்\n264 இ தொலைக்காட்சி கன்னடா\n274 தொலைக்காட்சி 9 கன்னடா\n338 யூ தொலைக்காட்சி மூவீஸ்\n452 ஏ. எக்ஸ். என்.\n534 டிஸ்னி எக்ஸ். டி.\n542 நேசனல் ஜியோகிரபிக் அலைவரிசை\n546 நேட் ஜியோ வைல்ட்\n548 டிடி க்யான் தர்ஷன் 1\n554 சி. என். என். ஐ. பி. என்.\n558 சி. என். பி. சி. டிவி. 18\n562 என். டி. டி. வி. ப்ரொஃபிட்\n566 சி. என். என்.\n568 பி. பி. சி. வேர்ல்டு\n570 என். டி. டி. வி. இந்தியா\n574 ஐ. பி. என். லோக்மத்\n576 சி. என். பி. சி. ஆவாஸ்\n582 பி. டி. சி. நியூஸ்\n588 என் டி டிவி ஹிந்து\n604 எம். டி. வி.\n606 எம். எச். 1\n608 9 எக்ஸ். எம்.\n622 இ டிவி பங்க்ளா\n629 இ டிவி ஒரியா\n638 இ டிவி ராஜஸ்தான்\n642 இ டிவி உருது\n652 இ டிவி மராத்தி\n661 இ டிவி குஜராத்தி\n662 டிவி 9 குஜராத்தி\n691 டிடி நார்த் - ஈஸ்ட்\n755 ஆர் டி (ரஷ்யா இன்று)\n958 ஐபிஎல் மேக்ஸ் உரை வரையறுத்தல்\n960 சன் தொலைக்காட்சி உரை வரையறுத்தல்\n961 கே தொலைக்காட்சி உரை வரையறுத்தல்\n962 சன் மியூசிக் உரை வரையறுத்தல்\n964 டிஸ்கவரி உரை வரையறுத்தல் வோர்ல்ட்\n966 நேஷனல் ஜியோகிரபிக் உரை வரையறுத்தல்\n968 மூவீஸ் நெள உரை வரையறுத்தல்\n970 ஜெமினி தொலைக்காட்சி உரை வரையறுத்தல்\n978 டிடி உரை வரையறுத்தல்\nஇந்தியத் தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2019, 19:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-22T18:47:12Z", "digest": "sha1:QDDNRIWWXJO32A5SSWPSAMOPQYFSDFRI", "length": 6278, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீப்தி திவாகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீப்தி திவாகர் (Deepti Divakar) ஓர் இந்திய மாதிரியழகி மற்றும் 1981 ஆம் ஆண்டிற்கான இந்திய அழகி பட்டத்தை வென்றவர் ஆவார் [1][2].\nதீப்தி திவாகர் பெங்களுரில் பிறந்தார். இவருடைய தாத்தா டாக்டர் ஆர். ஆர். திவாகர் இந்தியாவின் முதலாவது தகவல் தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் ஆவார். லாசு ஏஞ்சல்சிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும், நியூயார்க்கிலுள்ள பார்சன்சு வடிவமைப்பு கல்லூரியிலும் தீப்தி உட்புற வடிவமைப்பியல் படிப்பை படித்தார். பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பட்டப்படிப்பையும், சான்பிரான்சிசுக்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சி பாடங்களில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.\nஇந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தீப்தி ஒரு பரத நாட்டிய கலைஞராக நடனநிகழ்ச்சிகளை நடத்தினார்.\nபெங்களூர் நகர மாவட்ட நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/10/blog-post_112.html", "date_download": "2019-11-22T17:16:24Z", "digest": "sha1:42MGWDINCFOLRJCLQT2RXOYHCN3AXADB", "length": 7910, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டாரா? | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதிக்கு எதிராக அமெரிக்கா ராணுவம் தாக்குதலைத் தொடங்கி உள்ளதென அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்க அரசு இன்னும் இதனை உறுதிப்படுத்தாத சூழலில், பாக்தாதி கொல்லப்பட்டார் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முக்கிய தகவலை வெளியிடுவார் என வெள்ளை மாளிகை தரப்பு கூறுகிறது.\nவடமேற்கு சிரியாவில் சனிக்கிழமை அமெரிக்கப் படை அபுபக்கர் அல்-பாக்தாதியைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர், தாக்குதல் நடந்தது உண்மைதான் ஆனால் பாக்தாதி கொல்லப்பட்டாரா என இன்னும் உறுதி செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு டிரம்ப் இது தொடர்பாக ஓர் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.\nசர்வதேச அளவில் அதிகம் தேடப்படும் நபர் அபுபக்கர் அல்-பாக்தாதி.\nதலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் விலை அறிவிக்கப்பட்ட பாக்தாதி எங்கே இருக்கிறார் என்பது பெரும் மர்மமாகவே இருந்து வந்தது.\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பே பொறுப்பேற்றது.\nமற்ற ஜிஹாதித் தலைவர்களைப் போலல்லாமல் பாக்தாதி, மிக அதிகத் தேவை இருந்தால் மட்டுமே பொதுவெளியில் தோன்றவோ அல்லது பேசவோ செய்திருக்கிறார். கலிஃபகம் அமைந்த அறிவிப்பை வெளியிடும்போது மற்றும் மொசூல் நகரைக் காக்க தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தபோது போன்ற சந்தர்ப்பங்கள் ஒரு உதாரணம்.\nஇஸ்லாமிய அரசு குழுவின் தலைமை வரிசையில் , உயரச் செல்லச் செல்ல, மேலிருப்பவர்களுடன் தொடர்பு என்பது அவர்களுக்கு விசுவாசமான சொற்ப எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.\nஎனவே, பாக்தாதி எங்கிருக்கிறார் என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கு ���ட்டுமே தெரிந்திருக்கும்.\nஇதுதான், அவரை வலைவீசித் தேட சிறப்புப் படைகளை உருவாக்கியிருக்கும் அமெரிக்காவுக்கு, அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிவதைக் கடினமாக்கியது.\nசஜித் பிரேமதாச முந்துகிறார்.நிலைமை மாறலாம்\nபிரதமர் ரணில் தலைமையில் விசேட அமைச்சரவைச் சந்திப்பு\nமுஸ்லீம் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்று, தீக்கிரை\n”தமிழ், முஸ்லிம்களும் வெற்றியின் பங்குதாரர்களாக அழைப்பு விடுத்திருந்தேன் .நான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2388929", "date_download": "2019-11-22T19:30:23Z", "digest": "sha1:O7B7HIMZNWTKOO6DEGGWNJM6M4V4YC6D", "length": 14486, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ஈஸ்டர்ன் மசாலா தொழிற்சாலையில் தீ| Dinamalar", "raw_content": "\nடிரம்புடன் இம்ரான்கான் தொலைபேசியில் பேச்சு\nகாற்று மாசை குறைக்க நடவடிக்கை: ஜவடேகர்\n'மாஜி' முதல்வர் வீட்டில் சி.பி.ஐ., சோதனை\nதொலை தொடர்பு நிறுவனங்கள் மனு\n'ஜீரோ' மார்க் எடுத்த மாணவிக்கு கூகுள் சி.இ.ஓ., ...\nஅரபுநாடுகளில் 34,000 இந்தியர்கள் உயிரிழப்பு; மத்திய அரசு\nவங்கத்தை சுருட்டிய 'பிங்க்' பந்து * கோஹ்லி, புஜாரா ...\nமுரசொலி நிலம்: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. ... 1\nஈஸ்டர்ன் மசாலா தொழிற்சாலையில் தீ\nதேனி : தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டியில் உள்ள ஈஸ்டர்ன் மசாலா தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை கிடங்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.\nமின்கம்பம் மீது டூவீலர் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலி\nவிபத்து : 4 ஹாக்கி வீரர்கள் பலி(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அ��்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின்கம்பம் மீது டூவீலர் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலி\nவிபத்து : 4 ஹாக்கி வீரர்கள் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/ttn-teaser-32/", "date_download": "2019-11-22T18:01:27Z", "digest": "sha1:RZCXU25MEZP7J6ZRJGWAUDW2ME3IPW6U", "length": 7347, "nlines": 113, "source_domain": "www.madhunovels.com", "title": "TTN Teaser 32 | Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nஅவளுக்குத் தெரிந்து ஈஸ்வரை இது தான் முதல் முறையாக இத்தனை நெருக்கத்தில் பார்ப்பது. அவன் பார்வை உரிமையுடன் அவள் மேல் படிந்ததில் அவளது தேகம் நடுங்கியது. அவ��் விரல்கள் அவள் மேனியில் விளையாடிக் கொண்டு இருந்ததே தவிர, அதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவில்லை.\n‘இவனை நாமாக விலக்க நினைத்தால் கண்டிப்பா இவன் விலக மாட்டான்… ஏதாவது செய்டி வானதி’ என்று அவளது உள்மனம் அலறத் தொடங்க , அவளின் மூளையில் மின்னல் வெட்டியது போல வந்தது மூர்த்தியின் நினைவு தான்.\n“மூர்த்தியை என்ன செஞ்சீங்க… அவர் இப்போ எங்கே இருக்கார் எப்படி இருக்கார்” என்று அவள் முயன்று வருவித்த நிதானத்தோடு கேட்க… அவள் மேனியில் நர்த்தனமாடிக் கொண்டு இருந்த அவன் விரல்கள் அப்படியே நின்று போனது.\n“இப்போ இந்த கேள்வி முக்கியமா சில்லக்கா” என்று கேட்டவனின் குரலில் இருந்தே அவனுக்கு அந்த கேள்வி கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பது புரிய வானதிக்கு உள்ளுக்குள் குதூகலமானது.\n நல்லா வரட்டும்’ என்று எண்ணி குதூகலித்தவள் தொடர்ந்து பேசினாள்.\n“எனக்கு பிடிக்கலை சில்லக்கா…வேற பேசலாமே” என்று அவன் கொஞ்சம் இறங்கி வர… அவளோ முரண்டு பிடித்தாள்.\n“எனக்கு அதை பத்தி மட்டும் தான் பேசணும் ….”\n“எனக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய நினைக்காதே சில்லக்கா..விளைவுகள் பயங்கரமா இருக்கும்”என்றான் அவன் இறுகிப் போன குரலில்.\n“எனக்கு மூர்த்தியை பத்தி பேசப் பிடிச்சு இருக்” என்று அவள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே அவளது பேச்சு நிறுத்தப்பட்டது அவளது அருமை கணவன் ஈஸ்வரால்.\nஅவளது இதழ்களை ஆவேசமாக முற்றுகையிட்டான் ஈஸ்வர்.அவளது பேச்சினால் விளைந்த கோபத்தை எல்லாம் அவளின் இதழின் மீது காட்டி அவளை திணறடித்தான் ஈஸ்வர்.\nவனமும் நீயே வானமும் நீயே டீசர்\nமின்மினியின் மின்சாரக் காதலன் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Kindle EBook\nமின்மினியின் மின்சார காதலன் 5\nதணலை எரிக்கும் பனித்துளி 2\nமின்மினியின் மின்சார காதலன் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2424/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-11-22T18:10:58Z", "digest": "sha1:V7QAA3T2QD4PQHER6GVWEXKF7YDVJWOU", "length": 13104, "nlines": 76, "source_domain": "www.minmurasu.com", "title": "இன்று பொதுச்செயலராக பதவியேற்பு- எம்ஜிஆர், ஜெ. நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி! – மின்முரசு", "raw_content": "\nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nபிரபல நடிகரும் ���க்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கடந்த 2016-ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை...\nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nமகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 ஆகிய தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சியமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற...\nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nஅகமதாபாத்: \"நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டாலும், அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்\" என்று குஜராத் காவல் துறையினர் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளது. மேலும், சிறுவர்கள் கடத்தல் வழக்கில் நித்யானந்தாவை...\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\nஇம்பால்: மணிப்பூரில் ரூ332 கோடி ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் இபோபிசிங் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள், 8...\n59 வயதிலும் யங் பார்வைகில் ஸ்டைலிஷாக மக்கள் விரும்பத்தக்கது காட்டியிருக்கும் பாலகிலருஷ்ணா… ரசிகர்கள் ஆச்சரியம் – அதிகமாக பகிரப் படும்கில் ரூலர் விளம்பரம்\nஅவர்களுடன், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, பூமிகா சாவ்லா, சாயாஜி சிண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சிரன்டன் பட் இசையமைக்க, சி.ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரியலில் 59 வயதான பாலகிருஷ்ணா,...\nஇன்று பொதுச்செயலராக பதவியேற்பு- எம்ஜிஆர், ஜெ. நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி\nசென்னை: அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளார். இதையொட்டி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார்.\nஅதிமுகவின் பொதுச்செயலராகிவிட்டார் சசிகலா. அவர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பொதுச்செயலர் பொறுப்பை ஏற்கிறார்.\nஇதற்காக அதிமுக ��லைமையகத்தில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அங்குள்ள எம்ஜிஆர் சிலை அருகே மேடை அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்களும் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர்.\nஅப்போது கண்ணீர்விட்ட சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து மண்டியிட்டு வணங்கினார். சில நிமிடங்கள் அப்படியே நின்று கண்ணீர் மல்க வணங்கி பின்னர் ஜெ. நினைவிடத்தை சுற்றி வலம் வந்தார்.\nஅங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்தையும் தொட்டு வணங்கினார் சசிகலா. சசிகலா வருகையையொட்டி ஏராளமான அதிமுக தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர்.\nசசிகலா வந்தது முதல் அவர் செல்லும் வரை “கருணை” தாயே எங்கள் உயிர் சின்னம்மாவே என ஒரு நபர் நீண்டநேரமாக கூச்சல் போட்டு கொண்டே இருந்தார்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\n59 வயதிலும் யங் பார்வைகில் ஸ்டைலிஷாக மக்கள் விரும்பத்தக்கது காட்டியிருக்கும் பாலகிலருஷ்ணா… ரசிகர்கள் ஆச்சரியம் – அதிகமாக பகிரப் படும்கில் ரூலர் விளம்பரம்\n59 வயதிலும் யங் பார்வைகில் ஸ்டைலிஷாக மக்கள் விரும்பத்தக்கது காட்டியிருக்கும் பாலகிலருஷ்ணா… ரசிகர்கள் ஆச்சரியம் – அதிகமாக பகிரப் படும்கில் ரூலர் விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/64625-tamil-nadu-government-to-respond-on-case-against-land-acquisition.html", "date_download": "2019-11-22T19:24:56Z", "digest": "sha1:HUZB33GD4B3SU2K27DE3ZV43HJ77KI5E", "length": 9971, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு! | Tamil Nadu government to respond on case against land acquisition", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nநிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nகிருஷ்ணகிரி, வரட்டன பள்ளியில் பெட்ரோலிய குழாய்கள் பதிப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான பொதுநல வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஹிந்துஸ்தான் நிறுவனம் தருமபுரி முதல் விஜயவாடா வரை பூமிக்கு அடியில் குழாய்கள் பதித்து பெட்ரோல் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டன பள்ளி கிராமத்தில் 1.90கிமீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரட்டனபள்ளி கிராம விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், நிலங்களை கையகப்படுத்தினால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பதால் திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, விவச���யிகளின் பொதுநல மனு குறித்து ஜூன் 10ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமருத்துவரின் மனைவியை கொலை செய்த நோயாளி கைது\n30 கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த கல் வனம்.. எங்குள்ளது தெரியுமா\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n4. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\n7. புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதடையற்ற ஆபாச வீடியோ வெளியாகக் காரணமாக உள்ள டிக்-டாக்கை தடை செய்க: மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு\nகிருஷ்ணகிரி: பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\nரஷ்ய கடல் எல்லையில் மாயமான 2 தமிழர்கள்: வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n4. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\n7. புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/862326.html", "date_download": "2019-11-22T18:37:58Z", "digest": "sha1:DGNUNU4U57PNE6MC2PRJLRPS6SNYNNR3", "length": 6956, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மயிலிட்டியில் மக்கள் முற்றிலுமாக குடியேற்றப்பட வேண்டும் – மாவை எம்.பி.", "raw_content": "\nமயிலிட்டியில் மக்கள் முற்றிலுமாக குடியேற்றப்பட வேண்டும் – மாவை எம்.பி.\nAugust 16th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமயிலிட்டி மண்ணுக்குரிய மக்கள் முற்றிலும் அந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.\nஇல்லாவிடின் மயிலிட்டி துறைமுகம் திறக்கப்பட்டமைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்றும் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டினார்.\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று (வியாழக்கிழமை) மயிலிட்டி துறைமுகத்தினை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nகுறித்த பகுதியில் ஒருபகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டாலும் விவசாய நிலங்கள் உட்பட பல பகுதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.\nகுறித்த நிலங்களை விரைவில் மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்குமாறும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்.\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nபல்கலை மாணவருடனான பேச்சு: சுமுகநிலை இன்று ஏற்படும்\nஅரசை நம்பி ஏமார்ந்தனர் தமிழர்கள்: சிந்தித்தே இம்முறை ஆதரவு\nவெள்ளைக்கொடியோடு வந்தோரை சுட்டுக்கொன்ற பிசாசு கோட்டாபய\nபுத்தளத்தில் வடமாகாண பாடசாலைகள் 6 வடமேல் மாகாணத்திடம்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் துணிச்சல் கோட்டாவுக்கு இல்லை: சிறிதரன்\nகூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி விடுவிப்பு கைதிகள் விடுதலை பிரதான பேசுபொருள் என்கிறார் சுமன்\nசெம்மலை கோயில் வளாகத்தில் செய்த அடாவடிகளை அனுமதிக்க முடியாது – சம்பந்தன்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்���ாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/13/right-damaged-actress-club-angry-actress-revathi/", "date_download": "2019-11-22T18:07:32Z", "digest": "sha1:U4MWKV4GR7BHKVBIGQ6BG64U6QD6NQIM", "length": 43249, "nlines": 498, "source_domain": "tamilnews.com", "title": "TAMIL NEWS right damaged actress club? - Angry actress Revathi", "raw_content": "\nபாதிப்புக்குள்ளான நடிகை சங்கத்துக்கு வெளியே இருப்பதுதான் நீதியா – ஆவேசமான நடிகை ரேவதி – ஆவேசமான நடிகை ரேவதி\nபாதிப்புக்குள்ளான நடிகை சங்கத்துக்கு வெளியே இருப்பதுதான் நீதியா – ஆவேசமான நடிகை ரேவதி – ஆவேசமான நடிகை ரேவதி\nபிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப், மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரம், சிறிது இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.right damaged actress club\nமலையாள நடிகைகளின் கூட்டமைப்பான ‘விமன்ஸ் இன் சினிமா கலெக்டிவ்’ (wcc) சார்பில், நடிகைகள் ரேவதி, பார்வதி, ரீனா கல்லிங்கல், அஞ்சலி மேனன், ரம்யா நம்பீசன், பத்மபிரியா உள்ளிட்டோர் இன்று கறுப்பு ஆடை அணிந்து கொச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.\nநடிகை ரேவதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் நான் உறுப்பினராக உள்ளேன்.\nஆனால், இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைத்ததில்லை. நடிகர் திலகன் விவகாரம் வந்த சமயத்தில், செயற்குழுவில் தீர்மானம் எடுத்தார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட நடிகை விவகாரத்தில், பொதுக்குழுவில் தீர்மானம் எடுக்கலாம் என்கிறார்கள்.\nஎங்கள் பிள்ளைகளுக்காவது சினிமா தொழிலில் பாதுகாப்பு வேண்டும். எனவேதான், பாதிக்கப்பட்ட நடிகை தைரியமாகப் போராடுகிறார்.\nகுற்றம் சாட்டப்பட்ட நடிகர், அம்மா சங்கத்தின் உள்ளேயும், பாதிப்புக்குள்ளான நடிகை, சங்கத்திற்கு வெளியேயும் இருப்பதுதான் நீதியா\nநடிகை பத்மபிரியா, “நடிகை பாலியல் தொல்லைக்கு ஆளான பிறகு நடந்த முதல் செயற்குழுக் கூட்டத்தில், நடிகர் திலீபை சங்கத்தைவிட்டு நீக்குவதாகக் கூறியிருந்தார்கள்.\nஆனால், குற்றம் சாட்டப்பட்டவரைப் பாதுகாக்கும் சங்கம், பாதிக்கப்பட்ட நடிகையைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. அந்த நடிகர் ராஜினாமா செய்யவில்லை, நீங்களும் வெளியேற்றவில்லை.\nஎங்களை ஏமாற்றுவதுதான் உங்கள் நோக்கமா” என கேள்வி எழு���்பினார்.\nநடிகை பார்வதி, “அம்மா சங்கத்தில் இருந்து வெளியேறுவதற்காக நான் ராஜினாமா கடிதம் தயாராக்கி வைத்திருந்தேன்.\nபொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏதாவது கூறவேண்டியது இருந்தால், அவசர கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்வதாக இடைவேளை பாபு கூறியிருந்தார்.\nஅதனால்தான் ராஜினாமா முடிவை கைவிட்டுவிட்டு, கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்குச் சென்றேன்.\nமொத்தம் 40 நிமிடம் நடந்த கூட்டத்தில், நான் கெஞ்சிக் கேட்டும் என்னை பேச அனுமதிக்கவில்லை” என்றார்.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nபுதுச்சேரி முதலமைச்சர் குற்றசாட்டுக்கு குறித்து கிரண் பேடி பதில் தாக்கு..\nதிருமணம் செய்துவைக்காத ஆத்திரத்தில் தந்தையை கொலைசெய்த மகன் கைது\nநடுரோட்டில் நீதிபதியின் மனைவியின் மகனை துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு அதிகாரி\nபழைய எஞ்சின் ஆயில் மறுசுழற்சி ஆலையில் தீவிபத்து\nசின்மயி விவகாரத்தில் அரசயில் கட்சி தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபுதுச்சேரி முதலமைச்சர் குற்றசாட்டுக்கு குறித்து கிரண் பேடி பதில் தாக்கு..\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் வி���யங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒ��ு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர�� பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/35.%20Tamil-Lanka/Htm-Tamil-Lanka/08.11.19-TamilLanka.htm", "date_download": "2019-11-22T18:30:37Z", "digest": "sha1:FGD3MGQVSIXTRJKM7A7RLWAACNYF2WSU", "length": 45030, "nlines": 18, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "\nஇனிய குழந்தைகளே, பாபாவே அநாதியான மூலிகை மருத்துவர். அவர் ஒரு மகா மந்திரத்தின் மூலம் உங்களுடைய துக்கங்கள் அனைத்தையும் நீக்குகிறார்.\nமாயை ஏன் உங்களுக்கு அடிக்கடி தடைகளை ஏற்படுத்துகிறாள்\nமாயையின் அனைத்து வாடிக்கையாளர்களிலும் நீங்களே மிகவும் சிறந்தவர்கள்; என்பதாலாகும். தன்னுடைய வாடிக்கையாளரான உங்களை அவள் இழப்பதைக் கண்டதும், உங்கள் வழியில் அவள் தடைகளை ஏற்படுத்துகிறாள். அநாதியான மூலிகை மருத்துவர் உங்களுக்கு மருந்தைக் கொடுத்ததும், மாயையின் அனைத்து நோய்களும் வெளிப்படுகின்றன. ஆகவே நீங்கள் தடைகளையிட்டு பயப்படக்கூடாது. மாயை, ‘மன்மனபவ’ என்ற மந்திரத்திலிருந்து தூர ஓடிவிடுவாள்.\nதந்தை இங்கு அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். விரக்தியடைந்த மக்கள் சதா மன அமைதியை வேண்டுகின்றார்கள் அவர்களும் “ஓம் சாந்தி” என்று ஒவ்வொரு நாளும் கூறுகிறார்கள், ஆனால், அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாததால், தொடர்ந்தும் அமைதியை வேண்டுகின்றார்கள். அவர்கள் ‘நான் ஓர் ஆத்மா’ என்றும் கூறுகின்றார்கள். அதன் அர்த்தம்: ‘நான் மௌனமானவர்’. எங்கள் ஆதி தர்மம் மௌனமாகும். உங்கள் ஆதி தர்மம் மௌனமாயின், அதற்காக நீங்கள் ஏன் வேண்டுகிறீர்கள் அவர்களும் “ஓம் சாந்தி” என்று ஒவ்வொரு நாளும் கூறுகிறார்கள், ஆனால், அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாததால், தொடர்ந்தும் அமைதியை வேண்டுகின்றார்கள். அவர்கள் ‘நான் ஓர் ஆத்மா’ என்றும் கூறுகின்றார்கள். அதன் அர்த்தம்: ‘நான் மௌனமானவர்’. எங்கள் ஆதி தர்மம் மௌனமாகும். உங்கள் ஆதி தர்மம் மௌனமாயின், அதற்காக நீங்கள் ஏன் வேண்டுகிறீர்கள் இந்த அமைதியின் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளாததால், அவர்கள் அதனைத் தொடர்ந்தும் கேட்கிறார்கள். இது இராவணனின் இராச்சியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆனால் பொதுவாக முழு உலகினதும் எதிரி இராவணனே என்பதையும், குறிப்பாகப் பாரதத்தின் எதிரி என்பதையும் நீங்கள் புரிந்து கொள்வதில்லை. இதனாலேயே அவர்கள் தொடர்ந்தும் இராவணனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் கொடும்பாவி எரிக்கப்படுகின்ற, அத்தகையதொரு மனிதனாவது இருக்கிறாரா இந்த அமைதியின் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளாததால், அவர்கள் அதனைத் தொடர்ந்தும் கேட்கிறார்கள். இது இராவணனின் இராச்சியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆனால் பொதுவாக முழு உலகினதும் எதிரி இராவணனே என்பதையும், குறிப்பாகப் பாரதத்தின் எதிரி என்பதையும் நீங்கள் புரிந்து கொள்வதில்லை. இதனாலேயே அவர்கள் தொடர்ந்தும் இராவணனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் கொடும்பாவி எரிக்கப்படுகின்ற, அத்தகையதொரு மனிதனாவது இருக்கிறாரா அவனே உங்களின் மிகப் பெரிய எதிரி என்பதால், அவர்கள் பிறவி பிறவியாக, கல்பம் கல்பமாக அவனுடைய கொடும்பாவியை எரிக்கிறார்கள். அனைவரும் ஐந்து விகாரங்களில் அகப்பட்டிருக்கிறார்கள். அனைவரது பிறப்பும் சீரழிவின் மூலமே இடம்பெறுகிறது. ஆகவே இது இராவணனின் இராச்சியமாகும். இந்த நேரத்தில் அளவற்ற துன்பம் உள்ளது. இந்தத் துன்பத்திற்கு யார் பொறுப்பு அவனே உங்களின் மிகப் பெரிய எதிரி என்பதால், அவர்கள் பிறவி பிறவியாக, கல்பம் கல்பமாக அவனுடைய கொடும்பாவியை எரிக்கிறார்கள். அனைவரும் ஐந்து விகாரங்களில் அகப்பட்டிருக்கிறார்கள். அனைவரது பிறப்பும் சீரழிவின் மூலமே இடம்பெறுகிறது. ஆகவே இது இராவணனின் இராச்சியமாகும். இந்த நேரத்தில் அளவற்ற துன்பம் உள்ளது. இந்தத் துன்பத்திற்கு யார் பொறுப்பு இராவணன் துன்பத்திற்கான காரணம் எவருக்கும் தெரியாது. இந்த இராச்சியம் இராவணனுக்கு உரியது. அவனே அனைவரினதும் மிகப்பெரிய எதிரியாவான். மக்கள் ஒவ்வொரு வருடமும் அவனது கொடும்பாவியைச் செய்து. எரிக்கிறார்கள். நாளுக்கு நாள் அவர்கள் கொடும்பாவியைப் பெரிதாக்குகிறார்கள். துன்பமும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல சிறந்த சாதுக்கள், புனிதர்கள், மகாத்மாக்கள், ஆட்சியாளர்கள் போன்றோருக்கு தாங்கள் ஒவ்வொரு வருடமும் எரிக்கின்ற இராவணனே, தங்கள் எதிரி என்பது தெரியாது. உண்மையில் அவர்கள் இந்த விழாவை அதிகளவு சந்தோஷத்துடன் கொண்டாடுகிறார்கள். இராவணன் மரணித்துவிட்டான் என்றும், தாங்கள் இலங்கையின் (இராவணனின் இராச்சியம்) அதிபதிகள் ஆகுவதாகவும் அவர்கள் எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் அதிபதிகள் ஆகுவதில்லை. அவர்கள் அந்தப் பண்டிகையை பெருந்தொகையான பணத்தைச் செலவழித்துக் கொண்டாடுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு எண்ணற்ற செல்வத்தைக் கொடுத்தேன். அவை அனைத்தையும் நீங்கள் எங்கே தொலைத்தீர்கள் தசேராவின்போது (இராவணனை எரிக்கின்ற) அவர்கள் நூறாயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கிறார்கள். இராவணன் கொல்லப்பட்டு, பின்னர் இலங்கை சூறையாடப்பட்டதாகக் காட்டப்பட்டு��்ளது. ஆனால் தாங்கள் ஏன் இராவணனை எரிக்கிறார்கள் என்பதை எவருமே புரிந்துகொள்ளவில்லை. இந்த நேரத்தில் அனைவரும் விகாரங்களின் சிறையில் உள்ளார்கள். தாங்கள் மிகவும் சந்தோஷமற்றவர்களாக ஆகுவதால், அரைக் கல்பத்திற்கு இராவணனை அவர்கள் எரிக்கிறார்கள். இராவணனின் இராச்சியத்தில் தாங்கள் மிகவும் சந்தோஷமற்றவர்கள் ஆகிவிட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் சத்திய யுகத்தில் ஐந்து விகாரங்களும் இருப்பதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இராவணனை எரிப்பது போன்று எதுவும் அங்கு இடம் பெறுவதில்லை. எப்போது அந்தப் பண்டிகைகளைக் கொண்டாட ஆரம்பித்தார்கள் என்று நீங்கள் அவர்களைக் கேட்டால், தொன்று தொட்டு அது தொடர்கிறது என்று அவர்கள் பதிலளிக்கிறார்கள். ரக்ஷ பந்தன் எப்பொழுது ஆரம்பமாகியது என்று அவர்களைக் கேட்டால், தொன்று தொட்டு அது தொடர்கிறது என்று அவர்கள் பதிலளிக்கிறார்கள். ஆகவே இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவையாகும். மக்களின் புத்திக்கு என்ன நேர்ந்தது தசேராவின்போது (இராவணனை எரிக்கின்ற) அவர்கள் நூறாயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கிறார்கள். இராவணன் கொல்லப்பட்டு, பின்னர் இலங்கை சூறையாடப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் தாங்கள் ஏன் இராவணனை எரிக்கிறார்கள் என்பதை எவருமே புரிந்துகொள்ளவில்லை. இந்த நேரத்தில் அனைவரும் விகாரங்களின் சிறையில் உள்ளார்கள். தாங்கள் மிகவும் சந்தோஷமற்றவர்களாக ஆகுவதால், அரைக் கல்பத்திற்கு இராவணனை அவர்கள் எரிக்கிறார்கள். இராவணனின் இராச்சியத்தில் தாங்கள் மிகவும் சந்தோஷமற்றவர்கள் ஆகிவிட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் சத்திய யுகத்தில் ஐந்து விகாரங்களும் இருப்பதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இராவணனை எரிப்பது போன்று எதுவும் அங்கு இடம் பெறுவதில்லை. எப்போது அந்தப் பண்டிகைகளைக் கொண்டாட ஆரம்பித்தார்கள் என்று நீங்கள் அவர்களைக் கேட்டால், தொன்று தொட்டு அது தொடர்கிறது என்று அவர்கள் பதிலளிக்கிறார்கள். ரக்ஷ பந்தன் எப்பொழுது ஆரம்பமாகியது என்று அவர்களைக் கேட்டால், தொன்று தொட்டு அது தொடர்கிறது என்று அவர்கள் பதிலளிக்கிறார்கள். ஆகவே இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவையாகும். மக்களின் புத்திக்கு என்ன நேர்ந்தது அவர்கள் மிருகங்கள் போன்றுமில்லை, மனிதர்கள் போன்றுமில்லை. அவர்கள் எவ்விதப் பயனும் அற்றவர்கள் அவர்கள் மிருகங்கள் போன்றுமில்லை, மனிதர்கள் போன்றுமில்லை. அவர்கள் எவ்விதப் பயனும் அற்றவர்கள் அவர்களுக்கு சுவர்க்கத்தையேனும் தெரியாது. கடவுள் இந்த உலகைப் படைத்தார் என்று அவர்கள் நினைத்தாலும், துன்பம் வரும்போது அவர்கள் கடவுளை நினைவு செய்கிறார்கள். “ஓ கடவுளே, எங்களை இந்தத் துன்பத்திலிருந்து விடுவியுங்கள் அவர்களுக்கு சுவர்க்கத்தையேனும் தெரியாது. கடவுள் இந்த உலகைப் படைத்தார் என்று அவர்கள் நினைத்தாலும், துன்பம் வரும்போது அவர்கள் கடவுளை நினைவு செய்கிறார்கள். “ஓ கடவுளே, எங்களை இந்தத் துன்பத்திலிருந்து விடுவியுங்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், கலியுகத்தில் சந்தோஷம் இருக்காது. நிச்சயமாக அவர்கள் துன்பத்தை அனுபவம் செய்யவேண்டும். அவர்கள் ஏணியில் கீழிறங்கிவர வேண்டும். புதிய உலகின் ஆரம்பத்திலிருந்து, பழைய உலகின் இறுதிவரை அனைத்து இரகசியங்களையும் தந்தை விளங்கப்படுத்துகிறார். இந்தத் துன்பங்கள் அனைத்தும் குணப்படுத்துவதற்கு ஒரேயொரு மருந்தே உள்ளது என்று அவர் குழந்தைகளாகிய உங்களிடம் வரும்போது கூறுகிறார். அவரே அநாதியான மூலிகை மருத்துவர். அவர் உங்களை 21 பிறவிகளுக்கு அனைத்துத் துன்பங்களிலுமிருந்தும் விடுவிக்கிறார். இங்கு மூலிகை மருத்துவர்களும் நோய் வாய்ப்படுகிறார்கள். அந்த ஒருவரே அநாதியான மூலிகை மருத்துவர். அங்கு அளவற்ற துன்பமும், அளவற்ற சந்தோஷமும் உள்ளது என்பதை நீங்களும் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை உங்களுக்கு அளவற்ற சந்தோஷத்தைக் கொடுக்கிறார். அங்கு துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ இருக்காது. இந்த மருந்து சந்தோஷமாகுவதற்கு மாத்திரமே. என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் தூய்மையாகவும், சதோபிரதானாகவும் ஆகுவீர்கள். உங்கள் துன்பம் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும். பின்னர், சந்தோஷமேயன்றி, வேறு எதுவும் இருக்காது. தந்தையே துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்பவரும் என்று நினைவுகூரப்படுகிறது. அவர் அரைக் கல்பத்திற்கு உங்கள் துன்பங்கள் அனைத்தையும் அகற்றுகிறார். நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யவேண்டும். இ���ு ஆத்மாவையும், சரீரத்தைப்; பற்றியதொரு விளையாட்டாகும். அசரீரியான ஆத்மா அழிவற்றவர். பௌதீக சரீரம் அழியக்கூடியது. முழு நாடகமும் இதனைப் பற்றியதாகும். தந்தை கூறுகிறார்: உங்கள் சொந்தச் சரீரம் உட்பட, சரீர் உறவுமுறைகள் அனைத்தையும் மறந்துவிடுங்கள். உங்கள் குடும்பத்துடன் வாழும்போதும், நீங்கள் இப்பொழுது வீட்டிற்குத் திரும்பவேண்டும் என்ற உணர்வைக் கொண்டிருங்கள். தூய்மையற்றவர்களால் வீட்டிற்குத் திரும்ப முடியாது. ஆகவே, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். தந்தையிடமே மருந்து உள்ளது. மாயை நிச்சயமாக உங்கள் பாதையில் தடைகளை ஏற்படுத்துவாள் என்று நானும் உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் இராவணனின் வாடிக்கையாளர்கள். அவள் உங்கள் வாடிக்கையை இழந்துவிடுவதால், நிச்சயமாக அவள் நம்பிக்கையற்றுவிடுவாள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இந்த ஞானம் உங்கள் கல்வியாகும். இது மருந்தல்ல. நினைவு யாத்திரையே உங்கள் மருந்தாகும். சதா என்னை நினைவு செய்வதை நீங்கள் தொடர்ந்தும் முயற்சி எடுத்தால், இந்த ஒரேயொரு மருந்தை மாத்திரம் எடுப்பதன் மூலம், உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும். பக்தி மார்க்கத்தில் பலர் ஏதோவொரு மந்திரத்தை அல்லது இராம நாமத்தை தொடர்ச்சியாக உச்சரிக்கிறார்கள். அவர்களின் குரு அவர்களுக்கு ஒரு மந்திரத்தைக் கொடுத்து, ஒரு நாளில் குறிப்பிட்ட தடவைகள் அதனை உச்சரிக்குமாறு கூறுவார். இது இராமநாமத்தை உச்சரித்து, மாலையை உருட்டுவது எனப்படும். அது இராம நாமத்தை அர்ப்பணித்தல் எனப்படும். அவ்வாறு பல நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் தொடர்ந்தும் “இராமா, இராமா” என்று உச்சரிக்கிறார்கள். அவர்கள் அதில் ஈடுபட்டு இருப்பதால், அவர்கள் சண்டை போன்றற்றைச் செய்யமாட்டார்கள். இடைநடுவே யாராவது அவர்களுடன் பேசினாலும், அவர்கள் பதில் கூற மாட்டார்கள். எவ்வாறாயினும் வெகு சிலரே அவ்வாறு செய்கிறார்கள். இங்கு இராம நாமத்தைப் பெரிதாக உச்சரிக்க வேண்டிய தேவை இல்லை என்று தந்தை கூறுகிறார். இங்கு நீங்கள் சத்தமின்றி உச்சரிக்கிறீர்கள். தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை கூறுகிறார்: நான் இராமர் அல்ல. இராமர் திரேதா யுகத்திற்கு உரியவர். அந்த இராச்சியத்தைக் கொண்டிருந்த இராமர் அவரே. நீங்கள் அவரது பெயரை உச்சரிக்க வேண்டியதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: பக்தி மார்க்கத்தில் அவை அனைத்தையும் உச்சரித்து, பூஜைகள் செய்தபோதும் நீங்கள் தொடர்ந்தும் ஏணியிலிருந்து கீழிறங்கினீர்கள். ஏனெனில் அவை அனைத்தும் அதர்மமாகும். தந்தை ஒருவரே தர்மமானவர். அவர் இங்கு அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இது ஒரு புதிர் விளையாட்டாகும். நீங்கள் எவரிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்களோ அந்த ஒரேயொருவரான தந்தையை நீங்கள் நினைவு செய்யும்போது, உங்கள் முகம் தொடர்ந்து பிரகாசமடைகின்றது. உங்கள் முகம் சந்தோஷத்தால் பூரிப்படைவதுடன், உங்கள் உதட்டில் சதா புன்னகை தவழும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் எவ்வாறு ஆகுவீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். அரைக் கல்பத்திற்கு உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகற்றப்படும். பாபா உங்கள் மீது கருணை காட்டுவார் என்பதல்ல. இல்லை. எந்தளவுக்கு அதிகமாக நீங்கள் பாபாவை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். உலக அதிபதிகளான இலக்ஷ்மியும், நாராயணனும் அத்தகைய மலர்ச்சியான முகங்களைக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போன்று ஆகவேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்யும்போது, மீண்டும் ஒருமுறை உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்வதால் உள்ளார்த்தமாகச் சந்தோஷம் இருக்கும். ஆத்மாக்களாகிய நீங்கள் பின்னர் சந்தோஷத்திற்கான சம்ஸ்காரத்தை உங்களுடன் எடுத்துச் செல்கிறீர்கள். பின்னர் இந்தச் சம்ஸ்காரங்கள் படிப்படியாகக் குறைவடைகிறது. இந்த நேரத்தில் மாயை உங்களுக்கு அதிகளவு தொந்தரவு கொடுக்கிறாள். நீங்கள் என்னை நினைவு செய்வதை மறக்கச் செய்வதற்கு, மாயை முயற்சிக்கிறாள். உங்களால் சதா மலர்ச்சியான முகத்தைக் கொண்டிருக்க முடியாதிருக்கும். நீங்கள் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் மூச்சுத் திணறுவீர்கள். மக்கள் நோய் வாய்ப்படும்போது சிவபாபாவை நினைவு செய்யுமாறு அவர்களுக்குக் கூறப்படுகிறது. ஆனால் சிவபாபா யார் என்பது எவருக்கும் தெரியாது. ஆகவே எதனைப் புரிந்துகொண்டு அவர்கள் அவரை நினைவு செய்வார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், கலியுகத்தில் சந்தோஷம் இருக்காது. நிச்சயமாக அவர்கள் துன்பத்தை அனுபவம் செய்யவேண்டும். அவர்கள் ஏணியில் கீழிறங்கிவர வேண்டும். புதிய உலகின் ஆரம்பத்திலிருந்து, பழைய உலகின் இறுதிவரை அனைத்து இரகசியங்களையும் தந்தை விளங்கப்படுத்துகிறார். இந்தத் துன்பங்கள் அனைத்தும் குணப்படுத்துவதற்கு ஒரேயொரு மருந்தே உள்ளது என்று அவர் குழந்தைகளாகிய உங்களிடம் வரும்போது கூறுகிறார். அவரே அநாதியான மூலிகை மருத்துவர். அவர் உங்களை 21 பிறவிகளுக்கு அனைத்துத் துன்பங்களிலுமிருந்தும் விடுவிக்கிறார். இங்கு மூலிகை மருத்துவர்களும் நோய் வாய்ப்படுகிறார்கள். அந்த ஒருவரே அநாதியான மூலிகை மருத்துவர். அங்கு அளவற்ற துன்பமும், அளவற்ற சந்தோஷமும் உள்ளது என்பதை நீங்களும் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை உங்களுக்கு அளவற்ற சந்தோஷத்தைக் கொடுக்கிறார். அங்கு துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ இருக்காது. இந்த மருந்து சந்தோஷமாகுவதற்கு மாத்திரமே. என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் தூய்மையாகவும், சதோபிரதானாகவும் ஆகுவீர்கள். உங்கள் துன்பம் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும். பின்னர், சந்தோஷமேயன்றி, வேறு எதுவும் இருக்காது. தந்தையே துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்பவரும் என்று நினைவுகூரப்படுகிறது. அவர் அரைக் கல்பத்திற்கு உங்கள் துன்பங்கள் அனைத்தையும் அகற்றுகிறார். நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யவேண்டும். இது ஆத்மாவையும், சரீரத்தைப்; பற்றியதொரு விளையாட்டாகும். அசரீரியான ஆத்மா அழிவற்றவர். பௌதீக சரீரம் அழியக்கூடியது. முழு நாடகமும் இதனைப் பற்றியதாகும். தந்தை கூறுகிறார்: உங்கள் சொந்தச் சரீரம் உட்பட, சரீர் உறவுமுறைகள் அனைத்தையும் மறந்துவிடுங்கள். உங்கள் குடும்பத்துடன் வாழும்போதும், நீங்கள் இப்பொழுது வீட்டிற்குத் திரும்பவேண்டும் என்ற உணர்வைக் கொண்டிருங்கள். தூய்மையற்றவர்களால் வீட்டிற்குத் திரும்ப முடியாது. ஆகவே, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். தந்தையிடமே மருந்து உள்ளது. மாயை நிச்சயமாக உங்கள் பாதையில் தடைகளை ஏற்படுத்துவாள் என்று நானும் உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் இராவணனின் வாடிக்கையாளர்கள். அவள் உங்கள் வாடிக்கையை இழந்துவிடுவதால், நிச்சயமாக அவள் நம்பிக்கையற்றுவிடுவாள். தந்���ை விளங்கப்படுத்துகிறார்: இந்த ஞானம் உங்கள் கல்வியாகும். இது மருந்தல்ல. நினைவு யாத்திரையே உங்கள் மருந்தாகும். சதா என்னை நினைவு செய்வதை நீங்கள் தொடர்ந்தும் முயற்சி எடுத்தால், இந்த ஒரேயொரு மருந்தை மாத்திரம் எடுப்பதன் மூலம், உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும். பக்தி மார்க்கத்தில் பலர் ஏதோவொரு மந்திரத்தை அல்லது இராம நாமத்தை தொடர்ச்சியாக உச்சரிக்கிறார்கள். அவர்களின் குரு அவர்களுக்கு ஒரு மந்திரத்தைக் கொடுத்து, ஒரு நாளில் குறிப்பிட்ட தடவைகள் அதனை உச்சரிக்குமாறு கூறுவார். இது இராமநாமத்தை உச்சரித்து, மாலையை உருட்டுவது எனப்படும். அது இராம நாமத்தை அர்ப்பணித்தல் எனப்படும். அவ்வாறு பல நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் தொடர்ந்தும் “இராமா, இராமா” என்று உச்சரிக்கிறார்கள். அவர்கள் அதில் ஈடுபட்டு இருப்பதால், அவர்கள் சண்டை போன்றற்றைச் செய்யமாட்டார்கள். இடைநடுவே யாராவது அவர்களுடன் பேசினாலும், அவர்கள் பதில் கூற மாட்டார்கள். எவ்வாறாயினும் வெகு சிலரே அவ்வாறு செய்கிறார்கள். இங்கு இராம நாமத்தைப் பெரிதாக உச்சரிக்க வேண்டிய தேவை இல்லை என்று தந்தை கூறுகிறார். இங்கு நீங்கள் சத்தமின்றி உச்சரிக்கிறீர்கள். தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை கூறுகிறார்: நான் இராமர் அல்ல. இராமர் திரேதா யுகத்திற்கு உரியவர். அந்த இராச்சியத்தைக் கொண்டிருந்த இராமர் அவரே. நீங்கள் அவரது பெயரை உச்சரிக்க வேண்டியதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: பக்தி மார்க்கத்தில் அவை அனைத்தையும் உச்சரித்து, பூஜைகள் செய்தபோதும் நீங்கள் தொடர்ந்தும் ஏணியிலிருந்து கீழிறங்கினீர்கள். ஏனெனில் அவை அனைத்தும் அதர்மமாகும். தந்தை ஒருவரே தர்மமானவர். அவர் இங்கு அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இது ஒரு புதிர் விளையாட்டாகும். நீங்கள் எவரிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்களோ அந்த ஒரேயொருவரான தந்தையை நீங்கள் நினைவு செய்யும்போது, உங்கள் முகம் தொடர்ந்து பிரகாசமடைகின்றது. உங்கள் முகம் சந்தோஷத்தால் பூரிப்படைவதுடன், உங்கள் உதட்டில் சதா புன்னகை தவழும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் எவ்வாறு ஆகுவீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். அரைக் கல்பத்திற்கு உங்கள் துன்பங்கள் ���னைத்தும் அகற்றப்படும். பாபா உங்கள் மீது கருணை காட்டுவார் என்பதல்ல. இல்லை. எந்தளவுக்கு அதிகமாக நீங்கள் பாபாவை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். உலக அதிபதிகளான இலக்ஷ்மியும், நாராயணனும் அத்தகைய மலர்ச்சியான முகங்களைக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போன்று ஆகவேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்யும்போது, மீண்டும் ஒருமுறை உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்வதால் உள்ளார்த்தமாகச் சந்தோஷம் இருக்கும். ஆத்மாக்களாகிய நீங்கள் பின்னர் சந்தோஷத்திற்கான சம்ஸ்காரத்தை உங்களுடன் எடுத்துச் செல்கிறீர்கள். பின்னர் இந்தச் சம்ஸ்காரங்கள் படிப்படியாகக் குறைவடைகிறது. இந்த நேரத்தில் மாயை உங்களுக்கு அதிகளவு தொந்தரவு கொடுக்கிறாள். நீங்கள் என்னை நினைவு செய்வதை மறக்கச் செய்வதற்கு, மாயை முயற்சிக்கிறாள். உங்களால் சதா மலர்ச்சியான முகத்தைக் கொண்டிருக்க முடியாதிருக்கும். நீங்கள் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் மூச்சுத் திணறுவீர்கள். மக்கள் நோய் வாய்ப்படும்போது சிவபாபாவை நினைவு செய்யுமாறு அவர்களுக்குக் கூறப்படுகிறது. ஆனால் சிவபாபா யார் என்பது எவருக்கும் தெரியாது. ஆகவே எதனைப் புரிந்துகொண்டு அவர்கள் அவரை நினைவு செய்வார்கள் அவர்கள் ஏன் அவரை நினைவு செய்யவேண்டும் அவர்கள் ஏன் அவரை நினைவு செய்யவேண்டும் தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாக மாறுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தேவர்கள் சதோபிரதானாக இருந்தார்கள். அது தேவலோகம் என்று அழைக்கப்படுகிறது. அது மனித உலகம் என்று அழைக்கப்படுவதில்லை. ‘மனிதர்கள்’ என்ற பதம் அங்கு உபயோகிக்கப்படுவதில்லை. “இன்ன இன்னார் தேவர்கள்” என்று கூறப்படுகிறது. அது தேவலோகம் ஆகும். இது மனித உலகம். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தந்தை மாத்திரமே இவ்விடயங்களை விளங்கப்படுத்துகிறார். அவர் ஞானக்கடல் எனப்படுகிறார். தந்தை தொடர்ந்தும் பல வகையான விளக்கங்களைக் கொடுக்கிறார். எவ்வாறாயினும் இறுதியில் அவர் மகா மந்திரத்தைக் கொடுக்கிறார். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் சதோபிரதான் ஆகுவதுடன், உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகற்றப்பட��ம். ஒரு கல்பத்திற்கு முன்னர் நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். உங்கள் குணங்கள் தேவர்களுடையதைப் போன்று இருந்தது. சத்திய யுகத்தில் உள்ளவர்கள் தவறான எவற்றையும் எவரும் கூறமாட்டார்கள். அவர்கள் அத்தகைய செயல்கள் எதனையும் செய்ய மாட்டார்கள். அது தேவலோகம். இது மனித உலகம். இதில் வேறுபாடு; உள்ளது. தந்தை இங்கு அமர்ந்திருந்து, இதனை விளங்கப்படுத்துகிறார். நூறாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தேவலோகம் இருந்ததாக மக்கள் நினைக்கிறார்கள். இப்போது எவரையும் தேவர் என்று அழைக்கமுடியாது. தேவர்கள் தூய்மையானவர்கள்;, சுத்தமானவர்கள். தேவர்கள் மகாத்மாக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சாதாரண மனிதர்களுக்கு ஒருபோதும் இந்தப் பட்டம் வழங்கப்படுவதில்லை. இது இராவணனின் உலகமாகும். இராவணனே உங்களின் மிகப் பெரிய எதிரியாவான். அவனைப்போன்று வேறு எந்த எதிரியுமில்லை. நீங்கள் ஒவ்வொரு வருடமும் இராவணனின் கொடும்பாவியை எரிக்கிறீர்கள். ஆனால் அவன் யார் என்று எவருக்கும் தெரியாது. அவன் ஒரு மனிதனல்ல. அவன் ஐந்து விகாரங்களையும் பிரதிநிதிப்படுத்துகிறான். அதனாலேயே, இது இராவணனின் இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. இது ஐந்து விகாரங்களினதும் இராச்சியமாகும். ஒவ்வொருவரிடமும் இந்த ஐந்து விகாரங்களும் உள்ளன. சீரழிவைப் பற்றியும், ஜீவன் முத்தியைப் பற்றியதுமான இந்த நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டதாகும். ஜீவன் முக்திக்கான நேரம் போன்றவை பற்றித் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். சீரழிவைப் பற்றியும் அவர் உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்களே அதி உயரத்திற்கு ஏறுபவர்களும், நீங்களே கீழே விழுபவர்களும் ஆவீர்கள். சிவனின் பிறந்தநாளும், இராவணனின் பிறந்தநாளுமே பாரதத்தில் கொண்டாடப்படுகின்றன. அரைக் கல்பத்திற்கு அது இலக்ஷ்மி நாராயணனினதும், இராமர், சீதையினதும் இராச்சியமாகிய தேவலோகமாகும். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது ஒவ்வொருவருடைய வாழ்க்கைச் சரிதையும் தெரியும். அனைத்துப் புகழும் உங்களுக்கே உரியனவாகும். நீங்களே நவராத்திரி விழாவின்போது (ஒன்பது இரவுகள்) பூஜிக்கப்பட்டீர்கள். நீங்களே சுவர்க்க ஸ்தாபனையைக் கொண்டுவருபவர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, உலகை மாற்றுகிறீர்கள். ஆகவே நீங்கள் ஸ்ரீமத்தை முற்றாகப் பின்பற்றவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் வரிசைக்கிரமமாகத் தொடர்ந்தும் முயற்சி செய்கிறீர்கள். சுவர்க்கம் தொடர்ந்து ஸ்தாபிக்கப்படுகிறது. இதில் சண்டையிடுவது போன்ற கேள்விக்கே இடமில்லை. இந்த மிக மங்களகரமான சங்கம யுகம் முற்றிலும் வேறானது என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பழைய உலகின் இறுதியும், புதிய உலகின் ஆரம்பமும் இதுவாகும். பழைய உலகை மாற்றுவதற்கு தந்தை வருகிறார். அவர் உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்துகிறார். ஆனால் உங்களிற் பலர் மறந்துவிடுகிறீர்கள். விரிவுரையாற்றிய பின்னர் அவர்களுக்கு அனைத்தும் ஞாபகம் வந்து, தாங்கள் குறிப்பிட்டிருக்கக்கூடிய கருத்துக்களை எண்ணிப்பார்க்கிறார்கள். முன்னைய கல்பத்தில் எவ்வாறு இடம்பெற்றதோ, அவ்வாறே சுவர்க்க ஸ்தாபனையும் இடம்பெறும். நீங்கள் முன்னர் எந்த அந்தஸ்தைப் பெற்றீர்களோ, அதே அந்தஸ்தையே நீங்கள் ஒவ்வொருவரும் பெறுவீர்கள். நீங்கள் அனைவரும் சமமான அந்தஸ்தைப் பெற மாட்டீர்கள். அங்கே உயர்ந்த அந்தஸ்தைப் பெறுபவர்களும், குறைவான அந்தஸ்தைப் பெறுபவர்களும் இருக்கிறார்கள். விசேடமான குழந்தைகள் மேலும் முன்னேறிச் செல்லும்போது, யார் செல்வந்தர்களுக்குப் பணிப்பெண்ணாக இருப்பார்கள், யார் அரச குடும்பத்திற்குப் பணிப்பெண்ணாக இருப்பார்கள், யார் மிகவும் செல்வந்தர்களாக இருந்து, இடையிடையே அரச குடும்பத்தினால் அழைக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அதிகளவு உணர்ந்துகொள்வார்கள். அவர்கள் அனைவரையும் அழைக்க மாட்டார்கள். அனைவராலும் அவர்களின் முகங்களையேனும் பார்க்க முடியாது. தந்தை பிரம்மாவின் வாய் மூலம் விளங்கப்படுத்துகிறார். அனைவராலும் அவரை நேரடியாகப் பார்க்க முடியாது. நீங்கள் தூய்மையாகி இப்போது நேரடியாக பாபாவின் முன்னால் வந்திருக்கிறீர்கள். என்ன நடக்கின்றதென்றால், தூய்மையற்றவர்களும் இங்கு வந்து அமர்ந்து சிறிதளவையேனும் செவிமடுப்பதால், அவர்களும் தேவர்கள் ஆகுகிறார்கள் என்பதே இங்கு நிகழ்கின்றது. அவர்கள் சிறிதளவைச் செவிமடுத்தாலும் அதனால் சிறிது பலனுண்டு. அவர்கள் முன்னர் செவிமடுக்கவில்லையென்றால், இங்கு வந்திருக்கமாட்டார்கள். ஆகவே தந்தை கூறுகின்ற முக்கியமான விடயம் ‘மன்மனாபவ’ ஆகும். இந்த ஒரு மந்திரத்தின் மூலம் உங்களுடைய துன்பங்க���் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும். மன்மனாபவ தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாக மாறுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தேவர்கள் சதோபிரதானாக இருந்தார்கள். அது தேவலோகம் என்று அழைக்கப்படுகிறது. அது மனித உலகம் என்று அழைக்கப்படுவதில்லை. ‘மனிதர்கள்’ என்ற பதம் அங்கு உபயோகிக்கப்படுவதில்லை. “இன்ன இன்னார் தேவர்கள்” என்று கூறப்படுகிறது. அது தேவலோகம் ஆகும். இது மனித உலகம். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தந்தை மாத்திரமே இவ்விடயங்களை விளங்கப்படுத்துகிறார். அவர் ஞானக்கடல் எனப்படுகிறார். தந்தை தொடர்ந்தும் பல வகையான விளக்கங்களைக் கொடுக்கிறார். எவ்வாறாயினும் இறுதியில் அவர் மகா மந்திரத்தைக் கொடுக்கிறார். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் சதோபிரதான் ஆகுவதுடன், உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகற்றப்படும். ஒரு கல்பத்திற்கு முன்னர் நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். உங்கள் குணங்கள் தேவர்களுடையதைப் போன்று இருந்தது. சத்திய யுகத்தில் உள்ளவர்கள் தவறான எவற்றையும் எவரும் கூறமாட்டார்கள். அவர்கள் அத்தகைய செயல்கள் எதனையும் செய்ய மாட்டார்கள். அது தேவலோகம். இது மனித உலகம். இதில் வேறுபாடு; உள்ளது. தந்தை இங்கு அமர்ந்திருந்து, இதனை விளங்கப்படுத்துகிறார். நூறாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தேவலோகம் இருந்ததாக மக்கள் நினைக்கிறார்கள். இப்போது எவரையும் தேவர் என்று அழைக்கமுடியாது. தேவர்கள் தூய்மையானவர்கள்;, சுத்தமானவர்கள். தேவர்கள் மகாத்மாக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சாதாரண மனிதர்களுக்கு ஒருபோதும் இந்தப் பட்டம் வழங்கப்படுவதில்லை. இது இராவணனின் உலகமாகும். இராவணனே உங்களின் மிகப் பெரிய எதிரியாவான். அவனைப்போன்று வேறு எந்த எதிரியுமில்லை. நீங்கள் ஒவ்வொரு வருடமும் இராவணனின் கொடும்பாவியை எரிக்கிறீர்கள். ஆனால் அவன் யார் என்று எவருக்கும் தெரியாது. அவன் ஒரு மனிதனல்ல. அவன் ஐந்து விகாரங்களையும் பிரதிநிதிப்படுத்துகிறான். அதனாலேயே, இது இராவணனின் இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. இது ஐந்து விகாரங்களினதும் இராச்சியமாகும். ஒவ்வொருவரிடமும் இந்த ஐந்து விகாரங்களும் உள்ளன. சீரழிவைப் பற்றியும், ஜீவன் முத்திய��ப் பற்றியதுமான இந்த நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டதாகும். ஜீவன் முக்திக்கான நேரம் போன்றவை பற்றித் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். சீரழிவைப் பற்றியும் அவர் உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்களே அதி உயரத்திற்கு ஏறுபவர்களும், நீங்களே கீழே விழுபவர்களும் ஆவீர்கள். சிவனின் பிறந்தநாளும், இராவணனின் பிறந்தநாளுமே பாரதத்தில் கொண்டாடப்படுகின்றன. அரைக் கல்பத்திற்கு அது இலக்ஷ்மி நாராயணனினதும், இராமர், சீதையினதும் இராச்சியமாகிய தேவலோகமாகும். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது ஒவ்வொருவருடைய வாழ்க்கைச் சரிதையும் தெரியும். அனைத்துப் புகழும் உங்களுக்கே உரியனவாகும். நீங்களே நவராத்திரி விழாவின்போது (ஒன்பது இரவுகள்) பூஜிக்கப்பட்டீர்கள். நீங்களே சுவர்க்க ஸ்தாபனையைக் கொண்டுவருபவர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, உலகை மாற்றுகிறீர்கள். ஆகவே நீங்கள் ஸ்ரீமத்தை முற்றாகப் பின்பற்றவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் வரிசைக்கிரமமாகத் தொடர்ந்தும் முயற்சி செய்கிறீர்கள். சுவர்க்கம் தொடர்ந்து ஸ்தாபிக்கப்படுகிறது. இதில் சண்டையிடுவது போன்ற கேள்விக்கே இடமில்லை. இந்த மிக மங்களகரமான சங்கம யுகம் முற்றிலும் வேறானது என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பழைய உலகின் இறுதியும், புதிய உலகின் ஆரம்பமும் இதுவாகும். பழைய உலகை மாற்றுவதற்கு தந்தை வருகிறார். அவர் உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்துகிறார். ஆனால் உங்களிற் பலர் மறந்துவிடுகிறீர்கள். விரிவுரையாற்றிய பின்னர் அவர்களுக்கு அனைத்தும் ஞாபகம் வந்து, தாங்கள் குறிப்பிட்டிருக்கக்கூடிய கருத்துக்களை எண்ணிப்பார்க்கிறார்கள். முன்னைய கல்பத்தில் எவ்வாறு இடம்பெற்றதோ, அவ்வாறே சுவர்க்க ஸ்தாபனையும் இடம்பெறும். நீங்கள் முன்னர் எந்த அந்தஸ்தைப் பெற்றீர்களோ, அதே அந்தஸ்தையே நீங்கள் ஒவ்வொருவரும் பெறுவீர்கள். நீங்கள் அனைவரும் சமமான அந்தஸ்தைப் பெற மாட்டீர்கள். அங்கே உயர்ந்த அந்தஸ்தைப் பெறுபவர்களும், குறைவான அந்தஸ்தைப் பெறுபவர்களும் இருக்கிறார்கள். விசேடமான குழந்தைகள் மேலும் முன்னேறிச் செல்லும்போது, யார் செல்வந்தர்களுக்குப் பணிப்பெண்ணாக இருப்பார்கள், யார் அரச குடும்பத்திற்குப் பணிப்பெண்ணாக இருப்பார்கள், யார் மிகவும் ச���ல்வந்தர்களாக இருந்து, இடையிடையே அரச குடும்பத்தினால் அழைக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அதிகளவு உணர்ந்துகொள்வார்கள். அவர்கள் அனைவரையும் அழைக்க மாட்டார்கள். அனைவராலும் அவர்களின் முகங்களையேனும் பார்க்க முடியாது. தந்தை பிரம்மாவின் வாய் மூலம் விளங்கப்படுத்துகிறார். அனைவராலும் அவரை நேரடியாகப் பார்க்க முடியாது. நீங்கள் தூய்மையாகி இப்போது நேரடியாக பாபாவின் முன்னால் வந்திருக்கிறீர்கள். என்ன நடக்கின்றதென்றால், தூய்மையற்றவர்களும் இங்கு வந்து அமர்ந்து சிறிதளவையேனும் செவிமடுப்பதால், அவர்களும் தேவர்கள் ஆகுகிறார்கள் என்பதே இங்கு நிகழ்கின்றது. அவர்கள் சிறிதளவைச் செவிமடுத்தாலும் அதனால் சிறிது பலனுண்டு. அவர்கள் முன்னர் செவிமடுக்கவில்லையென்றால், இங்கு வந்திருக்கமாட்டார்கள். ஆகவே தந்தை கூறுகின்ற முக்கியமான விடயம் ‘மன்மனாபவ’ ஆகும். இந்த ஒரு மந்திரத்தின் மூலம் உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும். மன்மனாபவ தந்தை இதனைக் கூறுகிறார். பின்னர், ஓர் ஆசிரியராக, அவர் “மத்தியாஜிபவ” என்கிறார். அந்த ஒரேயொருவரே தந்தையும், ஆசிரியரும், குருவுமாவார். நீங்கள் மூன்றையும் நினைவு செய்யும்போது உங்கள் ஸ்திதி மிகவும் மலர்ச்சியானதாக இருக்கும். தந்தை உங்களுக்குக் கற்பித்து, பின்னர், அந்த ஒருவரே உங்களைத் தன்னுடன் திரும்ப அழைத்தும் செல்கிறார். அத்தகைய தந்தையை நீங்கள் அதிகளவு நினைவு செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தில் எவருக்கும் தந்தையைத் தெரியாது. அவர் கடவுள் என்றும், நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்றுமே அவர்களுக்குத் தெரியும். தந்தையிடமிருந்து எதனைப் பெறவேண்டுமென்று, மக்களுக்குத் தெரியாது. ஒரேயொரு தந்தையே இருக்கின்றார் என்றும், நீங்கள் அனைவரும் அவருடைய குழந்தைகள் என்றும், அதனால் நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதையும் இப்போது புரிந்துகொள்கிறீர்கள். இது ஒரு எல்லையற்ற விடயமாகும். ஓர் ஆசிரியராக அவர் குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் கற்பிக்கிறார். பின்னர் அவர் உங்கள் அனைவரையும் உங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்த்துவிடச் செய்து, வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்கிறார். நீங்கள் இந்த அழுக்கான உலகை விட்டுவிலகி, வீட்டிற்குத் திரும்பவேண்டும். பாபா உங்களைப் புதிய உலகிற்குச் செல்வதற்குத் தகுதியானவர்கள் ஆக்குகிறார். தகுதியானவர்கள் மாத்திரமே சத்திய யுகத்திற்குச் செல்வார்கள். அச்சா.\nஇனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.\n1. ஒரு நிலையானதும், மலர்ச்சியான ஸ்திதியைக் கொண்டிருப்பதற்கு பாபாவைத் தந்தை, ஆசிரியர், சற்குரு என்ற மூன்று வடிவங்களிலும் நினைவு செய்யுங்கள்: இங்கு உங்களைச் சந்தோஷ சம்ஸ்காரத்தினால் நிரப்புங்கள். உங்கள் ஆஸ்தியின் விழிப்புணர்வினால் உங்கள் முகம் சதா பிரகாசிக்கட்டும்.\n2. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதுடன், முழு உலகையும் மாற்றுகின்ற சேவையைச் செய்யுங்கள். ஐந்து விகாரங்களிலும் அகப்பட்டுக்கொண்டுள்ள அனைவரையும் விடுவியுங்கள். சுயத்தின் ஆதி தர்மத்தின் அறிமுகத்தை நீங்கள் கொடுக்கவேண்டும்.\nசுயராச்சியத்தைக் கொண்டிருப்பதன் மூலம், உங்கள் சகபாடிகளை அன்பானவர்களாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் ஆக்குகின்ற ஓர் மாஸ்டர் அருள்பவர் ஆகுவீர்களாக.\nஓர் அரசர் என்றால் அருள்பவர் என்று அர்த்தமாகும். ஓர் அருள்பவருக்கு எதனையும் கூற வேண்டிய அவசியமோ அல்லது எதனையும் கேட்க வேண்டிய அவசியமோ இல்லை. அவர் தானே ஒவ்வொரு அரசருக்கும் அன்பு என்ற பரிசை வழங்கிக் கொண்டிருப்பார். உங்களையே நீங்கள் ஆட்சி செய்யும் அரசர்கள் ஆகினால், அனைவருமே தமது ஒத்துழைப்பு என்ற பரிசை உங்களுக்கு வழங்குவார்கள். லௌகீக, அலௌகீக சகபாடிகள் தம்மைத்தானே ஆட்சி செய்பவர்களிடம் ~~வந்தேன் எனது பிரபுவே||, ~~ஆகட்டும் பிரபு|| ~~ஹாஜி|| எனக் கூறி, அன்பாகவும், ஒத்துழைப்பவர்களாகவும் ஆகுகிறார்கள். குடும்பத்திற்கு நீங்கள் என்றுமே கட்டளை இடக்கூடாது, ஆனால் உங்கள் பௌதீக புலன்களை நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது, உங்கள் சகபாடிகள் உங்களோடு அன்பாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் ஆகுகிறார்கள்.\nபேறுகளுக்கான அனைத்து வசதிகளை கொண்டிருக்கும் போதும், உங்கள் மனோபாவம் அப்பால் இருக்கும் போது, நீங்கள் ஆர்வமின்மையின் மனோபாவத்தை கொண்டிருப்பவர் எனப்படுவீர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1291685.html", "date_download": "2019-11-22T18:14:07Z", "digest": "sha1:L2Z4LZADAUIKKANH5YP6UTJ72ZHSE5U6", "length": 41267, "nlines": 202, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பணிகளை எவ்வாறு அழைப்பது?(கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பணிகளை எவ்வாறு அழைப்பது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பணிகளை எவ்வாறு அழைப்பது\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதீத நம்பிக்கை வைத்து தமது நாளாந்த பிரச்சினை முதல் அரசியல்தீர்வுவரை அனைத்தையும் அடைய எதிர்பார்த்திருந்தனர். யார் கண் பட்டதோ கூட்டமைப்பின் ஒற்றுமை அன்றிலிருந்தே சிதைய ஆரம்பித்து விட்டது.\nஒற்றுமை சிதைவடைவதை அறிந்த பின்னரும் எந்தவொரு தனிநபரோ அல்லது கட்சியோ தமக்கான விடிவைக் கொண்டுவராது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருந்தனர். அதன் விளைவாகவே கூட்டமைப்பைப் பயன்படுத்தி தமிழரசுக் கட்சி தன்னை வளர்த்துக்கொண்டபோதிலும், இதனை நன்குணர்ந்த நிலையிலும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே தமது முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தனர். அதனால்தான் 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் கூட்டமைப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்றிருந்தது.\nஆயுதப்போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில், அனைவரும் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்திய வேளையில், தற்பொழுது யுத்தநிறுத்தம் மேற்கொண்டால் அது புலிகளுக்கு ஒட்சிசன் வழங்கியதுபோல் ஆகிவிடும் என்று கூறிய புளொட்டையும் கூட அது கூட்டமைப்பில் இணைந்துகொண்ட ஒரே காரணத்திற்காக தமிழ் மக்கள் தற்காலிகமாக அதன் தவறை மறந்து அதற்கும் ஆதரவு வழங்கியிருந்தனர்.\nபுளொட் கூட்டமைப்பில் இணைந்த உடன் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களின் பரப்புரையின்போது அதன் தலைவர் திரு.சித்தார்த்தன், ‘அரசியல் கட்சிகள் இணைந்துவிட்டோம். இனி மக்கள் தாங்கள் ஐக்கியமாக இருக்கிறோம் என்பதையும் எங்களது ஐக்கியத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்பதையும் அனைவருக்கும் தெரிவிப்பது, தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோகமாக வெற்றியடையச் செய்வதிலேயே தங்கியுள்ளது’ என்றும் கேட்டுக்கொண்டார். மக்களும் தாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்குத் தயாராக இருப்பதை தேர்தல்களின் மூலம் தெளிவாகவே வெளிப்படுத்தியிருந்தனர்.\nஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்ட உடன் நடைபெற்ற 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இலங்கை தமிழரசுக் கட்சி தனது மக்கள் விரோதக் கொள்கையை ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் உட்கட்சி ஜனநாயகப் போராட்டத்தினூடாக தமிழரசுக் கட்சியை வழிக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்று அப்போது அங்கத்துவக் கட்சிகள் நம்பின.\nபின்னர் சில அங்கத்துவக் கட்சிகள் என்ன காரணத்திற்காகவோ தமிழரசுக் கட்சி கிழித்த கோட்டைத் தாண்ட மறுக்கின்றன. இதுவே தமிழரசுக் கட்சி இன்று தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுத்து, மக்கள் வழங்கிய ஆணைகளுக்கு மாறாக, எதேச்சாதிகாரமாகச் செயற்படுவதற்கும் அங்கத்துவக் கட்சிகள் கையறு நிலைக்குச் சென்றிருப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளது.\nஇலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் காரணமாக 2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கையின்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதன்போது 2010ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னிக்கு நேரடியாகச் சென்று மீள்குடியேறிய மக்களைச் சந்தித்து இறுதி யுத்தத்தின்போது அவர்களது அனுபவங்களையும் இழப்புக்களையும் குறித்து தாம் சேகரித்திருந்த சாட்சியங்களை ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தில் கையளிக்க முடிவு செய்திருந்தனர்.\nஆனால் பின்னர் அமெரிக்கா அதனை விரும்பவில்லை என்று காரணம்கூறி தமிழ் மக்கள் வழங்கிய ஏகோபித்த ஆதரவின் காரணமாக தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த சுமந்திரன் தெரிவித்தார். இதிலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் விரோதச் செயற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன.\n2012ஆம் ஆண்டு பிரேரணையை அன்றைய மகிந்தராஜபக்ச அரசாங்கம் நிராகரித்திருந்தது. அதன் பின்னர் அமெரிக்கா மீண்டும் 2013ஆம் ஆண்டு ஒரு பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இந்தக் கூட்டத்தொடரில் அரசாங்கத்துடன் எதிர்க்கட்சியிலிருந்த மங்கள சமரவீரவும் பங்குபற்றியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இதிலும் இலங்கை அரசாங்கம் ஏராளமான விடயங்களை ஏற்க மறுத்திருந்தது. இந்த நிலையில்தான் சுமந்திரன், மங்களசமரவீர, ரணில், சந்திரிகா அம்மையார் போன்றவர்கள் அவ்வப்போது சிங்கப்பூர் சென்றுவந்தனர்.\nஇலங்கை அரசாங்கத்தின் மெத்தனப்போக்கு சர்வதேச சமூகத்தினருக்கு எரிச்சலூட்டுவதாக அமைந்தது. இதன் பயனாகவே அவர்களின் முயற்சியால் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்பொழுதிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து தமிழ் மக்களின் நலன்களைப் புறந்தள்ளிச் செயற்படத் தொடங்கிவிட்டது.\nஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் எந்த மைத்திரிக்காக வக்காளத்து வாங்கி தமிழரசுக் கட்சி செயற்பட்டதோ அதே கட்சி பின்னர் அவருக்கு எதிராக மட்டுமே செயற்பட ஆரம்பித்தது. 2015ஆம் ஆண்டு மார்ச்மாத ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நடக்கவிருந்த விவாதத்தை திருவாளர் சுமந்திரனும் மங்கள சமரவீரவும் அவசர அவசரமாக அமெரிக்காவிற்கும் ஜெனிவாவிற்கும் பறந்தோடி அதனை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடத்துவதற்கு வேண்டுகோள் விடுத்தனர்.\nஇந்த நேரத்தில் இலங்கைக்கு நேரடியாக விஜயம் செய்து கள ஆய்வுகளை மேற்கொண்டு மக்களிடமிருந்து நேரடியாக வாக்கு மூலங்களைப் பெற்றுக்கொண்டு தமது அறிக்கையை சமர்ப்பிக்கவிருந்த அன்றைய மனிதஉரிமைகள் ஆணையாளர் நாயகம் திருமதி நவீப்பிள்ளை தனது பதவிக்காலம் முடிவடைந்து விடைபெறுகிறார். அவர் சமர்ப்பித்திருந்த இடைக்கால அறிக்கையிலேயே இலங்கை குறித்து காட்டமான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.\nஅவர் பதவியில் இருந்தபோது இந்த விவாதம் நடைபெற்றிருந்தால் இலங்கை பாரிய அழுத்தத்திற்கு முகங்கொடுத்திருக்கும். இதிலிருந்து இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றியவர்கள் தமிழரசுக் கட்சியின் வெளியுறவுச் செயலாளரும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அன்றைய வெளிவிவகார அமைச்சருமே.\nஇதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அன்றைய மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் திரு.சையத் றாட் அல் ஹூசைன் நவீப்பிள்ளையின் அறிக்கையை மையப்படுத்தி தனது காட்டமான விமர்சனங்களையும் ம���ன்மொழிவுகளையும் முன்வைத்திருந்தார். இலங்கை இனியும் தனது நாட்டில் நடைபெற்ற விடயங்கள் குறித்து விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல முன்மொழிவுகளைச் செய்திருந்தார்.\nஇதன்போது மீண்டும் திருவாளர் சுமந்திரன் அமெரிக்காவிற்கும் ஜெனிவாவிற்கும் பறந்து அதனை நீர்த்துப் போகச் செய்து இலங்கையில் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்ங்கள் தொடர்பில் ஒரு கலப்பு விசாரணைப் பொறிமுறையினை மேற்கொள்வதற்கான திருத்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றி இலங்கை அரசாங்கத்தையும் அதற்கு இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொள்ளச் செய்திருந்தார். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. இதுவே 30ஃ1 தீர்மானம் என்று அழைக்கப்படுகிறது.\nதமிழரசுக் கட்சியின் அன்றைய தலைவரான திரு.சம்பந்தரினால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு வடக்கு மாகாண முதலமைச்சாராக முடிசூட்டி வைக்கப்பட்ட திருவாளர் விக்கினேஸ்வரன் அவர்கள் இதிலிருந்துதான் தனது தலைவர்களுடன் முரண்பட ஆரம்பித்தார். இதனாலேயே அவர் அன்றைய நாடாளுமன்றத் தேர்தலின்போது இரட்டைப்பொருள்பட தமிழர்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.\nஇலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30-1 நடைமுறைப்படுத்தாத நிலையில், அதில் எத்தகைய மாற்றமுமின்றி 34-1 தீர்மானத்தின் மூலம் மேலும் இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டிருந்த போதிலும், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான போராட்டம் சர்வதேசமயப்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கம் யுத்தம் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றுள்ளது. அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. மனிதகுலமே வெட்கித் தலைகுணியும் செயல்கள் இடம்பெற்றுள்ளன என்று சர்வதேச நாடுகள் தெரிவிக்கும் அளவிற்கும் அதனோடு மட்டுமல்லாமல் இத்தகைய செயற்பாடுகள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சர��வதேச சமூகம் கருத்துரைக்கும் அளவிற்கு ஆயுதப் போராட்டம் பல கதவுகளைத் திறந்திருந்தது.\nஅரசியல் தீர்வு இதோ வரப்போகிறது. பொங்கலுக்குள் வந்துவிடும் தீபாவளிக்குள் வந்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திருவாளர் சம்பந்தன் திருவாய் மலர்ந்திருந்தார். அதற்கான எத்தகைய முன்முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஐ.நாவில் இலங்கைக்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுத்து சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெற்றிருந்த தேசிய இன விடுதலைப் போராட்ட்தை அரசாங்கத்துடன் இணைந்து நீர்த்துப் போகச் செய்வதில் முனைப்புடன் செயற்பட்ட பெருமை இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் அதன் சிரேஸ்ட தலைவர் திருவாளர் சம்பந்தரையும் அவரது கைப்பாவையும் ரணிலின் செல்லப்பிள்ளையுமான சுமந்திரனையுமே சாரும்.\nஅரசியல் தீர்வு ஒருபுறம் இருக்கட்டும். இவர்களது இவ்வளவு விட்டுக்கொடுப்புகளும் முண்டுகொடுப்பும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ததா காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுத்ததா காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுத்ததா இராணுவத்தினரும் அரசாங்கத்தின் திணைக்களத்தினரும் அடாத்தாகக் கபளீகரம் செய்துள்ள தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டதா\nஅரசியல் தீர்விற்காக அனைத்தையும் ஒத்திவைத்திருப்பதாக திருவாளர் சம்பந்தன் தெரிவித்திருந்தார். அதற்காகவே முன்னர் மைத்திரி – ரணில் அரசாங்கம் கொண்டுவந்த அனைத்து விடயங்களையும் கேட்டுகேள்வி இன்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறுவதற்கு உதவினார். இன்று வடக்கு-கிழக்கில் குவிந்துள்ள இராணுவத்தினரை வெளியேற்றக்கோரி நீலிக்கண்ணீர் வடிக்கும் கூட்டமைப்பின் எம்பிக்கள், கடந்த நான்கு வருடங்களாக பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அதிகளவு நிதியை எதிர்த்து ஒரு வசனம் கூட பேசாமல் அல்லது நாடாளுமன்றத்தில் வாய்கிழிய கத்திவிட்டு பின்னர் அதற்கு ஆதரவாகத்தானே வாக்களித்துள்ளனர்.\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ரணிலால் வெற்றிபெற முடியாது என்பதால்தானே பத்தொன்பதாவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைத்து அதனை பாராளுமன்றத்தினூடாக பிரதமருக்கு வழங்கும் 19ஆவது திருத்தத்தை ஐ.தே.கவுடன் இணைந்து சுமந்திரன் தயாரித்தார். அதற்கு தனது சகாக்கள் அனைவரையும் ஆதரவளிக்கச் செய்தார். நூறுநாள் வேலைத்திட்டத்தில் இதனை நிறைவேற்ற முடிந்த சம்பந்தர் கூட்டத்திற்கு நான்கு ஆண்டுகளில் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையே.\nஒவ்வொருமுறை வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்கும் அரசாங்கத்தை நெருக்கடியிலிருந்து காப்பதற்கும் ஏதோவொரு வெகுமதியைக் கூட்டமைப்பினர் பெற்றுக்கொண்டுள்ளனர். முதலில் நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு புதிதாக வந்திருக்கும் பா.உக்களுக்கு மட்டுமே தீர்வையற்ற வாகனம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் அனைத்து பா.உக்களுக்கும் வழங்கப்பட்டது. இதுவும் கூட்டமைப்பினரை மையப்படுத்தியே வழங்கப்பட்டது.\nஅரசியல் நிர்ணய சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை ஆமோதித்ததற்காகவும் 2018ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்ததற்காகவும் அவசர அவசரமாக உருவாக்கபப்ட்ட உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்த சட்டத்திற்கு கண்மூடி ஆதரவு வழங்கியதற்காகவும் கூட்டமைப்பின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி நிதியாக தலா இரண்டரை கோடி ரூபாய் பெற்றுக்கொண்டனர்.\n2018ஆம் ஆண்டில் எமது பிரச்சினைகளை திட்டமிட்டு திசை திருப்புவதற்காகவே மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தில் வேண்டுமென்றே ஜனாதிபதிக்கு எதிரான நிலையெடுத்து, ரணிலைக் காப்பாற்றி தனியாக ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க வழிசெய்தமைக்காக கூட்டமைப்பின் ஒவ்வொரு உறுப்பினரும் அபிவிருத்தி என்னும் போர்வையில் பெற்றுக்கொண்ட தொகை நாற்பது கோடி.\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரம் உயர்த்தித் தருவதிலோ தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதிலோ அக்கறையின்றி இருப்பதுடன் அவற்றிற்கு சாட்சிகளாக நின்று காணி உறுதி வழங்குவதும் எதனடிப்படையில் தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தி அதில் பௌத்தவிகாரைகள் அமைப்பதை தடுக்க முடியாமலிருப்பதன் காரணம் என்ன தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தி அதில் பௌத்தவிகாரைகள் அ��ைப்பதை தடுக்க முடியாமலிருப்பதன் காரணம் என்ன தலைவரின் சொந்தத் தொகுதியிலேயே வரலாற்றுச் சிறப்பு மிக்க வெந்நீறூற்றைக் காக்க முடியாமல் போனது ஏன்\nதமிழ் மக்களின் நலன்களை வென்றெடுத்து தருவோம் எங்களை நம்புங்கள் நான் இருக்கிறேன் என்று சொல்லி நம்பிக்கையூட்டி அவர்களை நடுத்தெருவில் விட்டதற்கான சன்மானங்களா அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த செயலை எப்படி அழைப்பது\nஆங்கிலத்தில் என்றால் நெகோஷpயேட்டர், பார்கைனர், பெசிலிடேட்டர், புரோக்கர், கமிஷன் ஏஜென்ட் என்று சூழலுக்கேற்ப அவர்களை அழைப்பதற்குப் பலவகையான சொற்கள் உள்ளன. ஆனால் இவைகளுக்கு தமிழில் தரகர் என்ற சொல்லே பாவணையில் உள்ளது.\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தனக்குத் தெரிந்த சொல்லில் அதனைக் கூறியுள்ளார். அந்த சொல்லின் பாரதூர விளைவை அவர் அறிந்திருப்பாரா தெரியவில்லை. ஒரு தேசிய இனத்தின் சுயமரியாதையைக் காப்பதற்காகப் போராடும் நாம் ஏனையவர்களின் சுயமரியாதையைக் கேள்விக்குட்படுத்தும் விதத்தில் கருத்துரைப்பது அநாகரிகம். அரசியலில் ஆரம்ப வகுப்பில் இருக்கும் அவர் சொற்களில் கவனம் செலுத்துவது அவசியம்.\nபாகிஸ்தான் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு – 2 பேர் பலி..\nமும்பை மலாடில் சுவர் இடிந்த விபத்து – பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு..\nஇந்தியாவில் தினமும் 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன -மத்திய அரசு…\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விமான செலவு ரூ.255 கோடி..\n81 கிலோ லட்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முலாயம் சிங் யாதவ்..\nமுன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்தவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி \n10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது\nகல்வி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகுற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கின்றேன் : ரணில்\nபுதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து\nரஷ்ய ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து\nஇந்தியாவில் தினமும் 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன…\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விமான செலவு ரூ.255 கோடி..\n81 கிலோ லட்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முலாயம் சிங் யாதவ்..\nமுன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்தவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி…\n10 கிலோ ஹெரோயி��் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது\nகல்வி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகுற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கின்றேன் : ரணில்\nபுதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பல நாடுகளின் தலைவர்கள்…\nரஷ்ய ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து\nஅமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nபெயர்களைத் தாருங்கள் நான் நியமனம் வழங்குகின்றேன் – ஜனாதிபதி\nயாழ். குடாநாட்டில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம் தடை\nகடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nமணிப்பூர் சட்டசபை வளாகம் அருகே கையெறி குண்டு வீச்சு –…\nஇந்தியாவில் தினமும் 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன…\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விமான செலவு ரூ.255 கோடி..\n81 கிலோ லட்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முலாயம் சிங் யாதவ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tag/freddy-joseph/", "date_download": "2019-11-22T17:15:02Z", "digest": "sha1:ZT44TAJQ7IHKHDS3ZSAOBFMUCJYOSETI", "length": 7348, "nlines": 136, "source_domain": "www.christsquare.com", "title": "Freddy joseph | CHRISTSQUARE", "raw_content": "\nநீர் என்னை காண்கின்ற தேவனே நான் உம்மை காண வாஞ்சையே தேவாதி தேவனே துதிக்கு பாத்திரரே தூய மனதுடன் மகிழ்ந்து Read More\nமீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே மூன்றாணி மீதில் காயம் அடைந்தே லோகப் பாவம் தீர்க்க பலியான தேவ ஆட்டுக் குட்டியானவர் Read More\nஎன் மீட்பர் இரத்தம் சிந்தினார் நான் பரிசுத்தனானேன் அவர் எனக்காய் மரிந்தெழுந்தார் நான் மறுரூபமானேன் அவர் பாதை ஜீவஒளியாம் என் Read More\nகர்த்தர் என் பெலனும் என் கீதமும் நான் நம்பும் கன்மலையுமானாவர் கர்த்தர் என் கிருபை என்றைக்கும் நான் பாடுவேன் நான் Read More\nதொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே தொடும் என் காதுகளை Read More\nதிருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே Read More\nஉம்மை பாடாத நாவும் கேளாத செவியும் மகிமை இழந்ததே பாரில் மகிமை இழந்ததே உந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவே Read More\nஉனக்கொரு நண்பன் இல்லையென்று ஏங்குகின்றாயோ இப்பூவிலே அன்னையைப் போல ஆதரிப்பார் அல்லும் பகலும் காத்திருப்பார் நீ கிருபையில் வாழ வழி Read More\nஆதாரம் நீர் தான் ஐயா காலங்கள் மாற கவலைகள�� தீர காரணர் நீர்தானையா – இயேசையா உலகத்தில் என்னென்ன ஜெயங்கள் Read More\nஎருசலேம் எருசலேம் உன்னை …\nஎனக்கா இத்தன கிருபை …\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு …\nஒரு நாள் ஒரு …\nதகப்பனே நல்ல தகப்பனே …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539587", "date_download": "2019-11-22T19:25:53Z", "digest": "sha1:SAOG5ZQ226UQ3WVDXR7VHNKS3O22CIDI", "length": 10008, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் டெல்லியை மிஞ்சிய காற்று மாசு கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: அன்புமணி வலியுறுத்தல் | Air pollution beyond Delhi in Chennai Action to control: Anbumani insists - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nசென்னையில் டெல்லியை மிஞ்சிய காற்று மாசு கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: அன்புமணி வலியுறுத்தல்\nசென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில் காற்று மாசு, மூச்சுத்திணறல் என்றாலே உடனடியாக நினைவுக்கு வரும் நகரம் டெல்லிதான். ஆனால், கடந்த சில நாட்களாக டெல்லியை மிஞ்சும் அளவுக்கு சென்னையில் காற்று மாசு அதிகரித்திருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகல் வரை புகை மூட்டம் காணப்படுகிறது. சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் கண்களுக்கு தெரியாத அளவுக்கு புகை மூட்டம் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், சென்னையில் காற்று மாசு குறியீடு அதிகபட்சமாக 374 என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதுதான். காற்றில் கலந்துள்ள மாசு துகள்களின் அளவு 50க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அது தூய்மையான காற்றாக கருதப்படும். டெல்லியில் காற்று மாசு 254 என்ற அளவை தாண்டியதால்தான் டெல்லியை கடுமையான காற்று மாசுவால் பாதிக்கப்பட்ட நகரம் என்று அறிவித்து, மாசுவை குறைக்க பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.\nசென்னையில் நேற்று காற்று மாசு குறியீடு அண்ணா நகரில் 374 ஆகவும், ராமாபுரத்தில் 363, கொடுங்கையூர், மணலி ஆகிய இடங்களில் 317, ஆலந்தூரில் 312, கொடுங்கையூரில் 297 ஆகவும் அதிகரித்துள்ளது. நேற்று காலை மணலியில் 320 ஆகவும், வேளச்சேரியில் 292 ஆகவும், ஆலந்தூரில் 285 ஆகவும் உள்ளது. சென்னையின் சொகுசு பகுதி என்றழைக்கப்படும் அண்ணாநகரில் தான் காற்று மாசு அதிகமாக உள்ளது. டில்லியின் காற்று மாசுவை விட 50% கூடுதலான காற்று மாசு சென்னையில் உள்ளது.\nசென்னையின் புறநகர் பகுதிகளான கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள குப்பைக் கிடங்குகளில் இருந்து மீத்தேன் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியாவதும், அடிக்கடி அந்த குப்பைக் கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டதும் தான் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணங்கள் ஆகும்.காற்று மாசுவைத் தடுக்க சுற்றுச்சூழல் விதிகளை முறையாக செயல்படுத்தினாலே போதுமானது.\nசென்னை டெல்லி காற்று மாசு அன்புமணி\nசுற்றுச்சூழல் சீர்கேடுகளில் இருந்து மக்களை காத்திட வேண்டும்: மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்\nஅனைத்து இடஒதுக்கீடு விவரம் அடங்கிய வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமு.க.ஸ்டாலினை பற்றி பேச அருகதையற்றவர் முதல்வர் பழனிசாமி செய்த பாவங்களை கழுவ பல அவதாரம் எடுக்க வேண்டும்: துரைமுருகன் ஆவேசம்\nமக்களவை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு கூட்டணிதான் காரணம்: டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nதடையை மீறி ஆர்ப்பாட்டம் திருமாவளவன் உட்பட 1,800 பேர் மீது வழக்கு\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற��சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dalithmurasu/index_sep07.php", "date_download": "2019-11-22T18:40:07Z", "digest": "sha1:BPKSFEYX72PRFNKB3GCRB3N34JMJJ45Y", "length": 6954, "nlines": 46, "source_domain": "www.keetru.com", "title": "Dalithmurasu | Dalith | Tamil | Keetru | Ambedkar", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபுதிரை வண்ணார்களாக்கப்பட்ட பூர்வீக வண்ணக் கலைஞர்கள்\nபுதிரை வண்ணார்கள் தங்கச் சங்கிலி போட்டிருந்தாலும், அவர்களுடைய சாதியை பிறப்புதானே தீர்மானித்திருக்கிறது. அவர்கள் வீட்டில் கழுதை இல்லை எனினும், இந்த சமூகம் அவர்களை புதிரை வண்ணாராகத்தானே அங்கீகரித்திருக்கிறது இதே சமூக அங்கீகாரத்தை சட்ட ரீதியாக (சாதி சான்றிதழ்) கொடுத்தால்தான், சில உரிமைகளைப் பெற முடியும் என்று கோரினால், அதற்கு இந்த சமூகமும் அரசும் திமிரோடு கேட்கும் கேள்வி : ‘நீ தான் தங்கச் சங்கிலி போட்டிருக்கியே; கழுதை வளர்க்கலையே'.\n‘பஞ்சாயத்து தலைவரா இருந்தாலும் அடிப்போம்’\n‘பிரசிடெண்ட் ஆன பிறகு ரோட்டுல சுதந்திரமா நடக்க முடியல’\nசுண்டூரு படுகொலை - பல ஆண்டுகளுக்குப் பிறகு\nகடந்த தி.மு.க. அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படியே 17,314 எஸ்.சி./எஸ்.டி. பின்னடைவுப் பணியிடங்கள் இன்றுவரை நிரப்பப்படாமல் உள்ளன. குப்பை அள்ளும் பிரச்சினையில் இருந்து டைட்டானியம் பிரச்சினை வரை, நாள்தோறும் அறிக்கைகளை அள்ளிவீசும் எதிர்க்கட்சிகளும், தோழமைக் கட்சிகளும் -தலித்துகளுக்கான 19 சதவிகித இடஒதுக்கீட்டில் மட்டும் -‘காந்தியின் குரங்கு'களாகவே காட்சியளிக்கின்றன.\nசாதிய தேசியப் போர் - II\n‘நம் ஒற்றுமைதான் அவருக்கு ஆற்றும் இரங்கல்’\nதலித்முரசு - ஜுலை 2005, ஆகஸ்ட் 2005, செப்டம்பர் 2005, அக்டோபர் 2005, நவம்பர் 2005, டிசம்பர் 2005, ஜனவரி 2006, பிப்ரவரி 2006, மார்ச் 2006, ஏப்ரல் 2006, மே 2006, ஜூன் 2006, ஜூலை 2006, ஆகஸ்ட் 2006, செப்டம்பர் 2006, அக்டோபர் 2006, நவம்பர் 2006, டிசம்பர் 2006, ஜனவரி 2007, பிப்ரவரி 2007, மார்ச் 2007, ஏப்ரல் 2007, மே 2007, ஜூன் 2007, ஜூலை 2007, ஆகஸ்ட் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/74808-100-year-old-barge-stuck-above-niagara-falls-shifts-video.html", "date_download": "2019-11-22T18:43:45Z", "digest": "sha1:MZYYJ2ABD7GSWIK2X7FRUCCNADZZOFLJ", "length": 8960, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "101 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பல் - நயாகரா நீர்வீழ்ச்சியில் கண்டுபிடிப்பு | 100-year-old barge stuck above Niagara Falls shifts – video", "raw_content": "\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்\n2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்\nகோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஎஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு\nசிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி\n101 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பல் - நயாகரா நீர்வீழ்ச்சியில் கண்டுபிடிப்பு\nகனடாவில் நூறு ஆண்டுகளுக்கு முன் கவிழ்ந்த கப்பல் நயாகரா நீர்வீழ்ச்சியின் மேல்பகுதியில் தென்பட்டிருப்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.\nகடந்த 1918 ஆம் ஆண்டு இதே பகுதியில் இந்த கப்பல் கவிழ்ந்தள்ளது. கடந்த 1 ஆம் தேதி கப்பலின் பக்கவாட்டு பகுதிகள் தெரிந்த நிலையில், தற்போது உருக்குலைந்த நிலையில், முழு பகுதியும் தென்படத் தொடங்கியிருக்கிறது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கப்பலை வரலாற்று ஆய்வாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரதநாட்டிய ஆசிரியர் கைது\nமகன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுத தந்தையும் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\nகொச்சின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி: விண்ணப்பிக்க தயாரா\nகுட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் 6 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்\nகடற்படையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் கந்தேரி\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\nபாதுகாப்பு அச்சுறுத்தல் - மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தற்காலிக மூடல்\nஅனாதையாக கிடந்தது 50 வருட தகவல்: விறகுக்குச் சென்றவர் வியப்பு\nமூழ்கிய கப்பலில் இருந்து 2 இந்தியர்கள் உட்பட 9 பேர் மீட்பு\nபிரிட்டிஷின் எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது ஈரான்..\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஜார்க்கண்ட்டை உருவாக்கியவர் வாஜ்பாய், அழகுபடுத்தியவர் மோடி - அமித்ஷா\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபாலில் விஷம் கலந்து பெண் குழந்தையை கொன்ற பாட்டி - குண்டர் சட்டத்தில் கைது\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரதநாட்டிய ஆசிரியர் கைது\nமகன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுத தந்தையும் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-22T18:44:45Z", "digest": "sha1:HRUT3W6LODE4YOHCIPKOPVUY7Z57YTNJ", "length": 121007, "nlines": 1948, "source_domain": "secularsim.wordpress.com", "title": "வஸிரிஸ்தான் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\n17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.\nஇன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.\nஇன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.\n15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.\n22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.\nஅதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.\nபாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடி���தில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\n“குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.\nதேசபக்தி‘ நாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nபாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.\nவீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.\nகால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று க���ண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nதப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.\nசந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.\nவிரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.\nகுற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும் பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீ��்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.\n[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html\nகுறிச்சொற்கள்:அத்தாட்சி, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, ஆதாரம், ஆய்தல், ஆராய்தல், இந்தியா, எப்.பி.ஐ, ஒற்றுமை, ஓட்டம், காகசஸ், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, சக்தி, சாட்சி, சான்று, சி.பி.ஐ, செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், தீவிரவாத ஏற்றுமதி, துப்பு, துலுக்கு, துலுக்குதல், தேசியம், நாட்டுப் பற்று, நிதர்சனம், நிதானம, பாஸ்டன், பிரஸ் குக்கர், புலனாய்வு, புலன், பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், போஸ்டன், மத்தியா ஆசியா, மனித குண்டு, மராத்தான், விவேகம், வெடிப்பு, வெளிப்படை, வேகம்\nஅடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கன், அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உத்தரவு, உயிர், உரிமை, உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, கூட்டணி ஆதரவு, கையேடு, சர்னேவ், சாட்சி, சான்று, சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, சிவப்புநிற எச்சரிக்கை, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், செர்னேவ், சொர்னேவ், சோனியா, ��ோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தீ, தீமை, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நடத்தை, நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாஸ்டன், பிரச்சார ஆதரவு, பிரணாப், பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், புதிய பிரிவின் பெயர், புலனாய்வு, புலன், பெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ, போஸ்டன், மத வாதம், மத்திய ஆசியா, மராத்தான், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ருஷ்யா, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வழக்கு, வஸிரிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nஇந்தியாவின் தாவூத் இப்ராகிம் உலகின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலில் இருக்கிறானாம்\nஇந்தியாவின் தாவூத் இப்ராகிம் உலகின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலில் இருக்கிறானாம்\nமுதலிடம் பின்லாடன், மூன்றாமிடம் தாவூத் இப்ராகிம்\nநியூயார்க் : உலகின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில், முதல் 10 பேர்களில் முதலிடத்தில் பின்லாடனும், மூன்றாமிடத்தில் இந்தியாவின் தாவூத் இப்ராகிமும் இருப்பதாக ‘போர்ப்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\n‘போர்ப்ஸ்’ பத்திரிகை கடந்த 2008ல் வெளியிட்ட அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில், ‘டாப்-10’ல் முதலிடத்தில் ஒசாமா பின்லாடனும், இரண்டாமிடத்தில் மெக்சிகோவின் போதை கடத்தல் மன்னன் ஜோவாகின் குஜ்மேன் என்பவரும் இருப்பதாக கூறியிருந்தது. இப்போது அப்பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இவர்கள் இருவரும் அதே இடத்தில் உள்ளனர். ஆனால் முன்பு நான்காமிடத்தில் இருந்த, 1993ல் மும்பையில் நடந்த தாக்குதலோடு தொடர்புடைய தாதா தாவூத் இப்ராகிம், இப்போது மூன்றாமிடம் பிடித்துள்ளார் .தாவூத், தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து அதை மறுத்து வருகிறது.\n‘கராச்சியி���் ஐந்தாயிரம் பேர் கொண்ட டி-கம்பெனி என்ற நிறுவனத்தை தாவூத் நடத்தி வருகிறார். கொலை, கடத்தல் போன்ற கொடூர செயல்களை இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும், ஒப்பந்த முறையில் இந்நிறுவனம் செய்கிறது. லஷ்கர்-இ-தொய்பா, அல்-குவைதா போன்ற பயங்கரவாத இயக்கங்களோடும், உளவு நிறுவனங்களோடும் டி-கம்பெனிக்கு தொடர்பு இருக்கிறது’ என்று தாவூத்தின் பின்புலம் குறித்து ‘போர்ப்ஸ்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.\nஅமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ., அதிகாரியான ஹெக்டர் கான்சலேஸ் இதுகுறித்து கூறுகையில்,’இந்த குற்றவாளிகள் அனைவரும் அரசாங்கங்களின் பாதுகாப்பில் மறைந்துள்ளனர். இந்த உலகம் சுருங்கி விட்டது. ஒவ்வொரு விஷயத்திலும் உலகமயமாக்கல் வந்து விட்டது போல, குற்றச்செயல்களிலும் உலகமயமாக்கல் வந்து விட்டது’ என்று தெரிவித்தார்.கடந்த 2008ல் அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளிவந்ததிலிருந்து, அதிலிருந்த ஒருவர் கூட இன்னும் பிடிக்கப்படவில்லை என்று ‘போர்ப்ஸ்’ பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.\nகுறிச்சொற்கள்:ஆப்கானிஸ்தான், இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், உலகின் குற்றவாளிகள், உலகின் குற்றவாளிகள் பட்டியலில், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, குற்றவாளிகள் பட்டியல், ஜிஹாத், தாவூத் இப்ராகிம், தீவிரவாதம், தேடப்படும் குற்றவாளிகள்\nஅல்-குவைதா, ஆப்கானிஸ்தான், இத்தாலி, இந்தியன் முஜாஹித்தீன், இந்துக்கள், இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை தலையீடு, சிதம்பரம், சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தாலிபான், தாவூத் ஜிலானி, தூக்குத் தண்டனை, நூருல் ஹூடா, பத்மஸ்ரீ, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள், பாகிஸ்தானில் இந்துக்கள், பாகிஸ்தான், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வஸிரிஸ்தான் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஅயோத்யா இருக்கும் நாடு இந்துக்களைக் கொல்வதேன் – கமல் பதில் சொல்வாரா\nஅயோத்யா இருக்கும் நாடு இந்துக்களைக் கொல்வதேன் – கமல் பதில் ��ொல்வாரா\nமுன்பு கூத்தாடி கமல் முஸ்லிம்களுக்கு பயந்து கொண்டு உளறிக் கொட்டியது மானமுள்ள இந்தியர்களுக்கு / இந்துக்களுக்கு ஞாபகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இச்செய்தியைப் படிக்கவேண்டும்.\nஇதில் என்ன கோரம் என்றால் இருநாடுகளிடையே கலாச்சாரம் மற்றும் நட்பை வளர்க்க சென்ற இந்தியர்கள் மீதுதான் தலிபான்கள் அத்தகைய ஜிஹாதி மனித்-குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள்\nமுன்பெல்லாம், ஒரு முஸ்லீம் இரு கைகளைக் கூப்பிக்கொண்டு, கதறுவது போல ஊடகங்களில் ஒரு புகைப்படம் போட்டுக் காட்டுவார்கள்\nஅதாவது, ஏதோ இந்தியாவில் முஸ்லிம்கள்தாம் பாதிக்கப்படுவது போலவும், மற்றவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருப்பது போன்று மாயையைக் காட்டுவர்\nஇப்பொழுது கூட, புனேவில் தம் தந்தை, மகன், மகள் இழந்து அழுத காட்சிகளை ஊடங்கள் காட்டவில்லை\nஇங்கே கூட, பாவம் இந்த டாக்டருக்கு கைகளைத் தூக்கிக் கொண்டோ, கூப்பிக் கொண்டோ அழுத காட்டத் தெரியவில்லை போலும்\nஅந்த ‘உலக நாயகன்” கூத்தாடி, நடிகன் என்ற முறையிலோ அல்லது கமல் ஹஸன் என்ற முகமூடியிலோ இருந்து கொண்டு என்ன சொல்லுவான்\nஅயல் நாட்டவர், அதிலும் இந்தியர்கள், அதிலும் காஃபிர்களைத் தான் கொல்லத் துடிக்கின்றனர் என்றால் எதற்காக அத்தகைய மனிதத்தன்மையற்ற மிருகங்களையும் விட கோரமான அவர்களுடன் நட்பு காட்ட அங்கு சென்று சாகவேண்டும்\nஇதுதான் அவர்களுக்கு நட்பு காட்டும் விதம் என்றால், அதுதான் அவர்களது நாகரிகம் என்றால் எதற்கு அங்கு சென்று சாகவேண்டும்\nநிச்சயமாக அவர்களுக்கு சரித்திரம் மறந்து போயிருக்கும், தம்முடைய மூலங்களும் மறந்து போயிருக்கும் அல்லது இஸ்லாம் மயமாக்கல் என்ற மூளைச்சலவையினால், தாயையௌம் மறந்திருப்பர்\nஅதனால் தான் காந்தாரத்தில் இருந்து கொண்டேக் கொல்கின்றனர்.\n“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு”, என்று அவரிடம் பேசினால், அது புரியுமா என்ன\nஅவன் தான் குண்டு வெடித்துக் கொண்டே போகிறானே\nசெல்லுமா அத்தகைய தத்துவம், அந்த ஜிஹாதி தீவிரவாதிகளிடம்\nஎப்பொழுது அவர்கள் “தர்-உல்-இஸ்லாம்” மற்றும் “தார்-உல்-ஹராப்” என்று வட்டங்கள் போட்டுக் கொண்டு மக்களைக் கொன்றுக் குவிப்பதே சொர்க்கத்தை அடையும் வழி என்று நம்பிக்குக் கொண்டிருக்கிறர்களோ, அவர்களை மாற்றுவ���ு என்ம்பது நடக்காது போலும்\nஆண்டவன் தான் அவர்களுக்கு கொல்லாமை, அஹிம்சை……மற்றதெல்லாம் போதிக்க வேண்டும்\nஅல்லது அவனை மிரட்டி உளரவைத்த அந்த முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்\nபிறகு எதற்கு இந்தியர்கள் அந்த கேடு கெட்ட காந்தார தேசத்திற்கு போகவேண்டும்\nகுறிச்சொற்கள்:ஆப்கானிஸ்தான், இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவி மீது தாக்குதல், ஜிஹாத், தீவிரவாதம், மனித குண்டு, Indian secularism, secularism\nஆப்கானிஸ்தான், இந்தியன் முஜாஹித்தீன், கலாச்சாரம், குண்டு, சர்வதர்ம சமபாவம், செக்யூலரிஸம், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாலிபான், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வஸிரிஸ்தான், வெடிகுண்டு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்\nஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்\nலஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி (Lashkar-e-Taiba al-Almi) என்ற ஜிஹாதிகும்பலைச் சேர்ந்தவன் என்றுத் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டும், பேசுபவன் தன்னை “அபு ஜின்டால்” என்ற ரகசியக் குறியீட்டுப் பெயரை ( the code-name ‘Abu Jindal’) என்று சொல்லிக் கொண்டும், அதன் பிரதிநிதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டும், தாங்கள்தாம் பூனேவில் குண்டு வைத்தோம் என்று தொலைபேசியில் தைரியமாக சொல்கிறானாம் பாகிஸ்தானுடன் காஷ்மீரப் பிரச்சினையை பேசமுடியாது என்று இந்தியா சொன்னதால்தான், நாங்கள் குண்டுவைத்தோம், வெரடித்தோம் என்றானாம்\n“தி ஹிந்து”க்கு மட்டுமே தெரியும் ஜிஹாதி-தீவிரவாதிகள்: அவன் வடக்கு வஸிரிஸ்தானிலிருந்து (North Waziristan) மிராம்ஷா (Miramshah) என்ற இடத்திலிருந்து வஸிரிஸ்தான் குடியினத்தவர் மற்றும் பன்னு என்ற இடங்களுக்கான பொதுவான தொலைபேசி எண்ணிலிருந்து பேசினானாம். அந்த இடம் பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணத்திற்கு அருகில் உள்ளது. “தி ஜஹிந்து”க்கு மட்டும் எப்படியோ அந்த தொலைப்பேசி நம்பர் தெரிய, ஃபோன் செய்து பார்த்தபோது, “இந்த நம்பர் தற்பொழுது உபயோகத்தில் இல்லை”, என்று பதிவுசெய்த செய்தி ஒலித்ததாம் தீவிரவாதத்தை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்களுக்கே அத்தகைய கும்பல் ஒன்று இருப்பது தெரியாதாம் தீவிரவாதத்தை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்களுக்கே அத்தகைய கும்பல் ஒன்று இருப்பது தெரியாதாம் இருப்பினும் அந்த ஜிஹாதி தீவிரவாத�� பேசியதிலிருந்து அவன் நன்கு படித்தவனாகவும், லச்கர்-இ-தொய்பாவிலிருந்து பிரிந்து வந்த கூட்டதைப் போலவும் அதே நேரத்தில் பாகிஸ்தானின் உளவுத் துறை (Inter-Services Intelligence) ஆணைகளின்படித்தான் செயல்படுகின்றதாகத் தெரிவதாகக் கூறுகிறார்கள். இதற்கு முன்பு அல்-குவௌதாவின் ஜிஹாதித் தலைவன் இலியாஸ் காஷ்மீரி ஒரு பாகிஸ்தானிய பத்திரிக்கையாளனுக்கு தாங்கல்தாம் அந்த குண்டு-தாக்குதலுக்குப் பொறுப்பு என்று ஈ-மெயில் அனுப்பியுள்ளானாம் இருப்பினும் அந்த ஜிஹாதி தீவிரவாதி பேசியதிலிருந்து அவன் நன்கு படித்தவனாகவும், லச்கர்-இ-தொய்பாவிலிருந்து பிரிந்து வந்த கூட்டதைப் போலவும் அதே நேரத்தில் பாகிஸ்தானின் உளவுத் துறை (Inter-Services Intelligence) ஆணைகளின்படித்தான் செயல்படுகின்றதாகத் தெரிவதாகக் கூறுகிறார்கள். இதற்கு முன்பு அல்-குவௌதாவின் ஜிஹாதித் தலைவன் இலியாஸ் காஷ்மீரி ஒரு பாகிஸ்தானிய பத்திரிக்கையாளனுக்கு தாங்கல்தாம் அந்த குண்டு-தாக்குதலுக்குப் பொறுப்பு என்று ஈ-மெயில் அனுப்பியுள்ளானாம் இப்படி ஜிஹாதிக்கள் எல்லா இடங்களில் இருந்து கொண்டு தைரியமாக ஃபோன் செய்வதும், ஈ-மெயில் அனுப்புவதும், குண்டுகல் வைத்துக் கொலை செய்வதும், இப்படி கொடூர-துன்மார்க்கச் செயல்களை செய்துவரும் வேலையில்தான் சிதம்பரம் சொல்கிறது, ஜிஹாதியே இல்லை, நான் தவறாகப் புரிதுக் கொண்டுவிட்டேன் என்றதாம்; எந்த எச்சரிக்கைகளும் புறக்கணிக்கப்படவில்லை, பாதுகாப்பில் எந்த தோய்வும் இல்லை என்றெல்லாம் வேறு தம்பட்டம் அடித்துக் கொள்கிறதாம்\nஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள் இந்த விதமாக, ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள் இந்த விதமாக, ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள் னி சிதம்பரம் நம்ப என்ன்வேண்டும் என்ரு தெரியவிலை. பேசாமல், ஆஃப்கானிஸ்தானத்திற்கே அனுப்பி வைத்துவிடலாம் போல இருக்கிறது\nகுறிச்சொற்கள்:அபு ஜின்டால், அரசியல், ஆப்கானிஸ்தான், குலாம் முஹப்பது மீர், ஜிஹாத், தி ஹிந்து, தீவிரவாதம், பாகிஸ்தான், மன உளைச்சல், மிராம்ஷா, ரகசிய குறியீடு, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வஸிரிஸ்தான், Indian secularism, secularism\nஆப்கானிஸ்தான், இந்திய அரசு விளம்பரம், குண்டு, செக்யூலரிஸம், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, பாகிஸ்தான��, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வஸிரிஸ்தான் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nமோடி இந்தியா���ின் தாவூத் இப்ராஹிம் ஆகப் பார்க்கிறார்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nகங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nகாவி அணிந்திருப்பவர்கள் எல்லாரையுமே துறவிகள், சன்னியாசம் பெற்றவர்கள் என்று கூறக் கூடாது\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ரவிசங்கர்: எல்லொருமே பங்களூராக இருந்தாலும், நக்கீரன் ஏன் ரஞ்சிதாவையே இணைத்து ஜொல்லு விடுகிறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.aasraw.com/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-22T19:08:31Z", "digest": "sha1:LV4YK6GA4NAFYZZPKBRSFZK47677MBUK", "length": 72737, "nlines": 217, "source_domain": "ta.aasraw.com", "title": "ஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்", "raw_content": "ஐக்கிய அமெரிக்க உள்நாட்டு டெலிவரி, கனடா உள்நாட்டு டெலிவரி, ஐரோப்பிய உள்நாட்டு டெலிவரி\nஆர் & டி ரகண்ட்ஸ்\nஆர் & டி ரகண்ட்ஸ்\nஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\n/வலைப்பதிவு/கேலரி/ஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nவெளியிட்ட நாள் 10 / 26 / 2019 by டாக்டர் பேட்ரிக் யங் எழுதினார் கேலரி.\nஆக்ஸாண்ட்ரோலோன் என்றால் என்ன (Anavar)\nஆக்சன்ட்ரோலோன் (53-39-4), அதன் பிராண்ட் பெயராக அனவர் பொடியுடன், ஒரு செயற்கை ஆண்ட்ரோஜன் மற்றும் அனபோலிக் ஸ்டீராய்டு (AAS) மருந்து ஆகும், இது அதன் வலிமை மற்றும் ஆற்றல் அதிகரிக்கும் திறன்களுக்கு மிகவு��் பிரபலமானது. இது பொதுவாக அறியப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் வாய்வழி அனபோலிக் ஸ்டெராய்டுகளில் ஒன்றாகும். அனபோலிக் என்றால் இது செல் புரதங்களை அதிகரிக்கிறது, இதனால் விரைவான தசை அதிகரிப்பு மற்றும் வலுவான எலும்புகளுக்கு வழிவகுக்கிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அனலாக் என்பதால் (அதன் கலவை டெஸ்டோஸ்டிரோன் போன்றது), அனவர் குறிப்பிட்ட அணுக்கரு ஏற்பிகளை செயல்படுத்துகிறது மற்றும் டெஸ்டோஸ்டிரோன் செய்வது போலவே அவற்றுடன் பிணைக்கிறது. இதன் காரணமாக, டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சையில் இது பயனுள்ளதாக இருக்கும்.\nஆக்ஸாண்ட்ரோலோன் (Anavar) தூள் (53-39-4) சரியான அளவு கடைபிடிக்கப்படும்போது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்த பாதுகாப்பானது. இன்னும் சிறப்பாக, அதன் சாத்தியமான பக்க விளைவுகள் பொதுவாக லேசானவை. ஆகவே, இது எச்.ஐ.வி-வீணாக்கும் நோய்க்குறி அல்லது ஆண் ஹைபோகோனடிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்ல வேண்டிய தீர்வுகளில் ஒன்றாகும், ஏனெனில் இது நைட்ரஜனைத் தக்கவைத்துக்கொள்வதையும் கொழுப்பு இல்லாத தசை வெகுஜனத்தையும் மேம்படுத்துகிறது.\nநீங்கள் ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு லேசான ஆனால் விரதமான அனபோலிக் ஸ்டீராய்டைத் தேடுகிறீர்களானால், நீங்கள் ஆக்ஸாண்ட்ரோலோன் பொடியுடன் தவறாகப் போக வாய்ப்பில்லை (53-39-4). சிலர், அனாவர் ரெடிட் மதிப்புரைகளில் கூட, இதை “தி கேர்ள் ஸ்டீராய்டு” என்று அழைக்கிறார்கள், ஏனெனில் இது பெரும்பாலான பெண்களுடன் நன்றாகச் செல்லும் சில ஸ்டெராய்டுகளில் ஒன்றாகும்.\nஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) சியர்ல் ஆய்வகங்களில் (தற்போது ஃபைசரின் துணை நிறுவனம்) 1964 ஆண்டில் முதல் முறையாக விவரிக்கப்பட்டது. இந்நிறுவனம் செலிப்ரெக்ஸ், நியூட்ராஸ்வீட் மற்றும் அம்பியன் போன்ற பிற முக்கிய மருந்துகளின் உற்பத்தியாளராகவும் உள்ளது. இது ரபேல் பாப்போ மற்றும் கிறிஸ்டோபர் ஜே. ஜங் ஆகியோரின் கூட்டு முயற்சிகளின் கண்டுபிடிப்பு.\nமருந்தின் அனபோலிக் விளைவுகள் தொடர்பாக ஆக்ஸாண்ட்ரோலோனின் மிகவும் பலவீனமான ஆண்ட்ரோஜெனிக் விளைவுகளால் ஆராய்ச்சி வல்லுநர்கள் ஆர்வமாக இருந்தனர். பின்னர், 1964 இல், மருந்தை a என அறிமுகப்படுத்தினர் தன்னிச்சையான எடை இழப்பு மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் சிகிச்சை உள்ளவர்களில் தசை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான மரு��்து மருந்துகள்.\nதுரதிர்ஷ்டவசமாக, இந்த மருந்து பாடி பில்டர்களால் பெருமளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது, மேலும் இது எதிர்மறையான விளம்பரத்தை வெளிப்படுத்தியது. இதன் விளைவாக, சியர்ல் ஆய்வகங்கள் அதை 1989 இல் நிறுத்தின.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு, பயோ-டெக்னாலஜி ஜெனரல் கார்ப்பரேஷன் (பயோ-டெக்னாலஜி ஜெனரல் கார்ப்பரேஷன்) மருந்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை எடுத்துக் கொண்டது. 1995 இல் மருந்து மீது நிறுவனம் செய்த மருத்துவ பரிசோதனைகள் அதன் இரண்டாவது வெளியீட்டிற்கு வழிவகுக்கிறது, ஆனால் பின்னர் ஆக்சாண்ட்ரின் (பிராண்ட் பெயர்) கீழ்.\nஅந்த நேரத்தில், அனபோலிக் ஸ்டீராய்டு மருந்து ஆதியாகமம் உள்ளிட்ட பல்வேறு பிராண்ட் பெயர்களில் விற்கப்பட்டது ஆக்சன்ட்ரோலோன் மற்றும் ஆக்ஸாண்ட்ரின், உலகளவில். இருப்பினும், பின்னர் அது அதன் தற்போதைய அமெரிக்க பிராண்ட் பெயரான அனாவருடன் ஒருங்கிணைக்கப்பட்டது.\nகாலப்போக்கில், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) டர்னர் நோய்க்குறி, எச்.ஐ.வி-தூண்டப்பட்ட எடை இழப்பு மற்றும் எச்.ஐ.வி காரணமாக எடை இழப்பு ஆகியவற்றுக்கான சிகிச்சையாக அனாதை மருந்து நிலைக்கு ஆக்ஸாண்ட்ரோலோனை அங்கீகரித்தது.\nசந்தை மற்றும் நிலத்தடி சந்தையில் ஆக்ஸாண்ட்ரோலோன் பயன்பாடு\nஆக்ஸாண்ட்ரோலோன் உற்பத்தி செய்வதற்கு மிகவும் விலை உயர்ந்தது மற்றும் அதன் உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு தொடர்பாக கடுமையான விதிமுறைகள் உள்ளன. இந்த இடையூறுகளைத் தவிர்ப்பதற்கும், செலவில் சேமிப்பதற்கும், ஏராளமான விற்பனையாளர்கள் போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் வணிகத்தை மேற்கொண்டுள்ளனர்.\nதுரதிர்ஷ்டவசமாக, கறுப்புச் சந்தை 'ஆக்ஸாண்ட்ரோலோன்' சுகாதாரமற்ற அடித்தள ஆய்வகங்களில் தயாரிக்கப்படுகிறது, அங்கு தேவையான தரநிலைகள் அரிதாகவே பின்பற்றப்படுகின்றன. இதன் விளைவாக, பயனர்கள் கறுப்புச் சந்தையிலிருந்து அல்லது நிலத்தடி ஆய்வகத்திலிருந்து முறையான அனாவரைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். விரும்பிய முடிவுகளை வழங்காமல் தவிர, அத்தகைய மருந்து பாதகமான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.\nநிலத்தடி சந்தையில் விற்பனைக்கு அனாவருடனான மற்றொரு சிக்கல் என்னவென்றால், சிறுபான்மையினரால் கூட இது துஷ்பிரயோகம் செய்யப்ப��லாம், ஏனெனில் அவை கையகப்படுத்துதல் மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் எதுவும் இல்லை.\nநீங்கள் உண்மையான மற்றும் பாதுகாப்பான அனாவரைப் பெற விரும்பினால், நீங்கள் அதை உருவாக்கிக் கொள்ளுங்கள் ஆக்ஸாண்ட்ரோலோன் தூள் வாங்க உரிமம் பெற்ற மற்றும் சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்தப்பட்ட விற்பனையாளரிடமிருந்து. அத்தகைய விற்பனையாளர்களிடமிருந்து ஒரு ஆக்ஸாண்ட்ரோலோன் வாங்குவது கறுப்புச் சந்தையுடன் ஒப்பிடும்போது விலை உயர்ந்ததாக இருக்கக்கூடும் என்றாலும், அவை மதிப்புக்குரியவை.\nஉண்மையான விற்பனையாளர் அல்லது இறுதி தயாரிப்பை நீங்கள் பெறுகிறீர்கள் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள், ஏனெனில் அத்தகைய விற்பனையாளர்களில் பெரும்பாலோர் அங்கீகரிக்கப்படாத தயாரிப்புகளை விற்பதன் விளைவாக உரிமத்தை இழக்க நேரிடும். AASraw உண்மையான ஆக்ஸாண்ட்ரோலோனின் சிறந்த விற்பனையாளர்களில் ஒருவர்.\nஆக்சாண்ட்ரோலோன் விலை பொதுவாக அதிகமாக இருக்கும். எனவே, ஒரு 'ஆழ்ந்த தள்ளுபடி' விலையில் மருந்தை விற்கும் விற்பனையாளரை நீங்கள் கண்டால், விற்பனையாளர் உரிமம் பெற்றிருக்கிறாரா என்பதைக் கண்டுபிடித்து, நீங்கள் ஒரு சட்டவிரோத தயாரிப்புடன் முடிவடையாமல் பார்த்துக் கொள்ள சட்டப்பூர்வமாக செயல்படுகிறீர்களா\nஅனவர் / ஆக்ஸாண்ட்ரோலோன் உற்பத்தி செய்வதற்கு ஒரு விலையுயர்ந்த பொருள், பொதுவாக 'ஆழ்ந்த தள்ளுபடி' விலையில் அதை வழங்கும் எந்தவொரு வணிகரிடமிருந்தும் அதை வாங்குவது பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் பார்க்கலாம் அனவர் விமர்சனங்கள் விற்பனையாளர் சட்ட கட்டமைப்பிற்குள் செயல்படுகிறாரா மற்றும் அவர்களின் தயாரிப்புகள் உண்மையானவை என்பதைக் கண்டறிய. அனவர் மதிப்புரைகள் மருந்துகளை வாங்குவதற்கான சிறந்த இடங்களைப் பற்றிய யோசனைகளையும் உங்களுக்கு வழங்கலாம்.\nஅமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் ஆக்ஸாண்ட்ரோலோன் சட்ட நிலை\nஅமெரிக்காவில், கட்டுப்படுத்தப்பட்ட பொருள் சட்டம் ஆக்ஸாண்ட்ரோலோன் / அனாவர், பல ஆண்ட்ரோஜன் மற்றும் அனபோலிக் ஸ்டீராய்டுகளில் அட்டவணை III கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக வகைப்படுத்துகிறது. ஒரு நபர் உரிமம் பெற்ற மருத்துவர் மற்றும் மருந்தகம் மூலம் அதைப் பெற வேண்டும் என்பதாகும்.\nமூன்றாம் அட்டவணையில் ஒரு போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருக்கும் நபருக்கு விதிக்கப்படும் சட்ட அபராதங்கள் அனபோலிக் ஸ்டெராய்டுகள் தூள் ஆக்ஸாண்ட்ரோலோன் அல்லது இறுதி அனவர், ஒரு மாநிலத்தை நிர்வகிக்கும் குறிப்பிட்ட தொடர்புடைய சட்டங்களை சார்ந்துள்ளது.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், குற்றவாளிகள் கம்பிகளுக்கு பின்னால் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறார்கள். கட்டுப்படுத்தப்பட்ட பொருள் சட்டத்தின் படி, ஆக்ஸாண்ட்ரோலோன் தொடர்பான சில குற்றங்களில் மருந்துகளை மோசடி செய்வது மற்றும் சரியான மருந்து இல்லாமல் மருந்து வைத்திருத்தல் ஆகியவை அடங்கும்.\nஇங்கிலாந்தில், அட்டவணை IV இல் வகைப்படுத்தப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் ஆக்ஸாண்ட்ரோலோன் ஒன்றாகும்; அனைத்து அனபோலிக் ஸ்டெராய்டுகளும் இந்த வகையைச் சேர்ந்தவை.\nகனடாவில், ஆக்சாண்ட்ரோலோன் தொடர்பான நாட்டின் சட்டங்கள் இங்கிலாந்தில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வரை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, அட்டவணை IV ஐத் தவிர்த்து இருந்தன. இதன் விளைவாக, போதைப்பொருளை வைத்திருக்கும் நபர்கள், தற்போது அதை வைத்திருப்பவர்கள் மற்றும் அதை வைத்திருப்பதில் ஆர்வமுள்ளவர்கள் ஆகியோருக்கு சட்டரீதியான மாற்றங்கள் குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை.\nஎவ்வாறாயினும், கனேடிய ஸ்டீராய்டு சட்டத்தில் நாட்டிற்குள் ஒரு நபர் மருந்து வாங்க விரும்புவதற்கான காரணத்தை விளக்காவிட்டால் அவர்கள் அதை வாங்க முடியாது என்று கூறி எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொடுக்கப்பட்ட காரணத்தைப் பொறுத்து, விற்பனையாளர் கொள்முதல் கோரிக்கையை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஸ்டீராய்டு வாங்குவதற்கான முயற்சியை குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு முன்னதாகவே இன்னொன்று செய்ய வேண்டும்.\nஇல் உள்ள தெளிவின்மை கனடாவின் போதைப்பொருள் சட்டங்கள், குறிப்பாக ஆக்ஸாண்ட்ரோலோன் வரை, பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக ஸ்டீராய்டைப் பயன்படுத்தி பாடி பில்டர்கள் காணப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதன் அதிகாரிகள் இலவச தீர்ப்பை வழங்குவதற்கு வேண்டுமென்றே நெகிழ்வானதாகத் தெரிகிறது. இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முதல் அனவர் தொடர்பான குற்றம் $ 2000 க்கு மிகாமல் அபராதம் மற்றும் 18 மாதங்கள் வரை சிறைத்தண்டனை ஈர்க்கிறது.\nசீனாவில் ஆக்ஸாண்ட்ரோலோன��� மூலப்பொருள் நிலை\nஆக்ஸாண்ட்ரோலோன் போன்ற ஸ்டெராய்டுகளின் உற்பத்தி பல நாடுகளில் மிகவும் கட்டுப்படுத்தப்படுகிறது, இது அதன் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது.\nஎவ்வாறாயினும், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள கறுப்புச் சந்தை ஆபரேட்டர்கள், ஆக்ஸாண்ட்ரோலோன் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சம்பந்தப்பட்ட அரசாங்க ஒழுங்குமுறை அமைப்புகளுக்குத் தெரியாமல் மருந்து தயாரித்து விற்பனை செய்வதற்கும் உள்ள சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nஆக்ஸாண்ட்ரோலோனின் மூலப் பொடியை அங்கீகரிக்கும் விற்பனையாளர்களை சீனாவில் கொண்டுள்ளது. இது மேலும் செயலாக்கத்திற்காக வாங்க விரும்பும் வாங்குபவர்களைக் காட்டிலும் நாட்டில் தயாரிப்பு கிடைக்கக்கூடியதாக அமைகிறது. துரதிர்ஷ்டவசமாக, சீனாவிலிருந்து சில மூல ஆக்ஸாண்ட்ரோலோன் தூள் இறக்குமதி கலப்படம் செய்யப்படுகிறது, இது உலகெங்கிலும் உள்ள ஆக்ஸாண்ட்ரோலோனின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வழிவகுக்கிறது.\nஆக்ஸாண்ட்ரோலோனுடன் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்\nஆக்ஸாண்ட்ரோலோன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலோர் தசை வளர்ச்சியின் மூலம் எடை அதிகரிக்க ஸ்டீராய்டை எடுத்துக்கொள்கிறார்கள். இது முக்கியமாக தொற்று அல்லது அறுவை சிகிச்சையின் விளைவாக கடுமையான எடை இழப்பை அனுபவிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.\nஆச்சரியப்படும் விதமாக, அனவர் பயன்பாட்டின் விளைவாக ஏற்படும் எடை அதிகரிப்பு மெலிந்த தசை வெகுஜனமாகும், ஏனெனில் மருந்து வழங்கிய ஹார்மோன் நறுமணமடையாது. எனவே, ஸ்டீராய்டைப் பயன்படுத்துவதன் விளைவாக உங்கள் உடல் அதிகப்படியான நீரைத் தக்கவைக்காது. இந்த மருந்தின் முடிவுகளைப் பற்றிய மற்றொரு அற்புதமான விஷயம் என்னவென்றால், பயனருக்கு ஏற்படும் எடை அதிகரிப்பைப் பிடிப்பது எளிது.\nடெஸ்டோஸ்டிரோன் மற்றும் அனாட்ரோல் போன்ற பிற பிரபலமான வெகுஜன முகவர்களின் பயன்பாட்டின் விளைவாக கிடைக்கும் லாபங்களை இந்த மருந்து வழங்கவில்லை என்றாலும், மிதமான லாபங்களை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்கும். அதனால்தான் இது பெரும்பாலும் பெண்களால் விரும்பப்படுகிறது, ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் லேசான தசை அதிகரிப்��ுக்கு ஆர்வமாக உள்ளனர்.\nஆண்களுக்கு அனவர் வேண்டுமா அல்லது பெண்களுக்கு அனவர் ஆஃப்-சீசனில் வெகுஜன ஆதாய காலங்களுக்கு, ஆக்ஸாண்ட்ரோலோனின் வளர்சிதை மாற்ற ஊக்க பண்புகளை நீங்கள் நிச்சயமாக விரும்புவீர்கள். நீங்கள் மற்ற வலுவான ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்தும் போது ஒப்பிடும்போது குறைவான பருவகால உடல் கொழுப்பைப் பெற இது உதவுகிறது என்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.\nவெட்டும் கட்டத்தில் ஆண்களுக்கு அனவர் அல்லது பெண்களுக்கு அனவர் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மருந்து இயற்கையாகவே மிகவும் வலுவாக அனபோலிக் ஆகும். எனவே, ஒருவர் டயட் செய்யும் போது மெலிந்த திசுக்களைப் பாதுகாப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nநீங்கள் உடல் கொழுப்பைக் குறைக்க விரும்பும்போது, ​​அதிகபட்ச மெலிந்த திசு பராமரிப்புக்காக நீங்கள் எரியும் கலோரிகளின் அளவை விட உங்கள் கலோரி அளவு குறைவாக இருக்க வேண்டும். ஆயினும்கூட, உங்கள் உணவில் உள்ள முழுமையைப் பொருட்படுத்தாமல், உங்கள் உடலில் ஒரு சக்திவாய்ந்த வலுவான அனபோலிக் முகவர் இல்லாவிட்டால் சில தசைகளை இழப்பீர்கள். அதன் வலுவான அனபோலிக் பண்புகளைக் கருத்தில் கொண்டு, அங்குதான் அனவர் கைக்குள் வருகிறது.\nவெட்டும் கட்டத்தில் நீங்கள் அனாவரைப் பயன்படுத்தும்போது, ​​உங்கள் உடல் கொழுப்பை மிகவும் திறமையாக எரிக்க முடியும். இறுதியில், நீங்கள் மேம்பட்ட வாஸ்குலரிட்டியை அனுபவிப்பீர்கள், மேலும் நீங்கள் இறுக்கமாகவும் மேலும் வரையறுக்கப்பட்டதாகவும் இருப்பீர்கள். அதனால்தான் பல ஆண்கள் தேர்வு செய்கிறார்கள் எடை இழப்புக்கு அனவர்.\nஅனவர் விளையாட்டு வீரர்களுக்கு விருப்பமான ஸ்டீராய்டு தேர்வாகும், ஏனெனில் அதன் குறிப்பிடத்தக்க வலிமையை அதிகரிக்கும் திறன் உள்ளது. இருப்பினும், இதில் அதன் விளைவு ஹாலோடெஸ்டின் அல்லது டயானாபோல் போன்ற பிற ஸ்டெராய்டுகளைப் போல உச்சரிக்கப்படவில்லை.\nஒரு விளையாட்டு வீரரின் வலிமை அவரது / அவள் வேகத்தையும் சக்தியையும் பாதிக்கிறது, இவை இரண்டும் அவரது / அவள் ஒட்டுமொத்த தடகள செயல்திறனில் நேரடி செல்வாக்கைக் கொண்டுள்ளன. வலுவான தடகள வீரர், அவர்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.\nவலிமை தவிர, விளையாட்டு வீரர்கள் ஒப்பீட்டளவில் இலகுவாக இருக்க வேண்டும், எனவே, பாரிய தசைகளை உ��ுவாக்க விரும்பவில்லை. ஒரு நபரின் தசை வளர்ச்சியை அதிகரிக்காமல் அது பலப்படுத்துவதால், அனவர் ஒரு பொருத்தமான தடகள மேம்பாட்டாளராக மாறுகிறார். இன்னும் சிறப்பாக, இது தண்ணீரைத் தக்கவைக்க வழிவகுக்காது, இது ஒரு விளையாட்டு வீரருக்கு செயல்திறன் தடையாக மாறும்.\nசில கொழுப்பைக் குறைக்க அல்லது உங்கள் தடகள செயல்திறனை மேம்படுத்த நீங்கள் அனவாரைப் பயன்படுத்தினாலும், நீங்கள் பரிந்துரைத்தபடி மருந்தை எடுத்துக் கொண்டால், உங்கள் மீட்பு விகிதம் கணிசமாக மேம்படும் என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். தவிர, இது உங்கள் தசை சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது.\nஇதன் விளைவாக, உடல் செயல்பாடுகளைச் செய்யும்போது நீங்கள் சோர்வடைவதற்கு முன்பு அதிக நேரம் எடுப்பீர்கள், இதனால் கடினமாகவும் நீண்ட நீளமாகவும் இருக்கும் திறன். இது உங்கள் உடல் பயிற்சி அமர்வுகளிலிருந்து அதிக நன்மைகளைப் பெற உதவுகிறது.\nபிரபலமான ஸ்டெராய்டுகளின் பொதுவான பக்க விளைவுகள் இங்கே. ஆக்சாண்ட்ரோலோன் பக்க விளைவுகளுக்கு அவற்றுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று பார்ப்போம்.\nபோன்ற சில ஸ்டெராய்டுகளைப் போலல்லாமல் Trenbolone நறுமணமயமாக்குகிறது, இதனால் கின்கோமாஸ்டியா ஏற்படுகிறது, ஆக்சாண்ட்ரோலோன் வழங்கிய ஹார்மோன் எந்தவிதமான ஈஸ்ட்ரோஜெனிக் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் இது நீர் தக்கவைப்பை ஏற்படுத்தாது, இல்லையெனில் ஈஸ்ட்ரோஜன் அளவு உயரக்கூடும். நீர்-தக்கவைப்பு இல்லாத சொத்து ஒரு பயனரை உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது.\nஈஸ்ட்ரோஜெனிக் பக்க விளைவுகளை ஏற்படுத்த ஆக்ஸாண்ட்ரோலோனின் விருப்பமின்மை புரோஜெஸ்டினுடன் தொடர்புடைய எந்தவொரு செயலையும் தாங்கவில்லை என்பதும் காரணமாகும்.\nஆக்ஸாண்ட்ரோலோன் மிகவும் ஆண்ட்ரோஜெனிக் இல்லை என்றாலும், இது சிறிய ஆண்ட்ரோஜெனிக் செயல்பாட்டைக் கொண்டுவருகிறது. இதன் காரணமாக, இதைப் பயன்படுத்துபவர்களுக்கு முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் ஆண் முறை வழுக்கைக்கு அதிகமாக பாதிக்கப்படுபவர்களுக்கு ஸ்டீராய்டு பயன்படுத்துவதைத் தொடர்ந்து அதிக முடி உதிர்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.\nபெண்களுக்கான அனாவர் ஆண்ட்ரோஜெனிக் விளைவுகளை உருவாக்க முடியும், இது உடல் முடி வளர்ச்சி, ஆழ்ந்த குரல் வளையங்கள் மற்றும��� பெண்களில் விரிவாக்கப்பட்ட பெண்குறிமூலம் போன்ற வைரலைசேஷன் அறிகுறிகளை ஊக்குவிக்கும். இருப்பினும், சரியானதை எடுத்துக்கொள்வதன் மூலம் அறிகுறிகளைத் தடுக்கலாம் ஆனார் மருந்தினை.\nநீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், நீங்கள் வைரஸ் தடுப்பு அறிகுறிகளை அனுபவித்தால், உடனடியாக மருந்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். அதைச் செய்தபின், அறிகுறிகள் மறைந்து போக வேண்டும். இல்லையெனில், நீங்கள் அவற்றைப் புறக்கணித்து ஸ்டீராய்டுடன் தொடர்ந்தால் அறிகுறிகள் உங்கள் ஒரு பகுதியாக மாறும்.\nஆயினும்கூட, ஸ்டீராய்டு பயனர்களில் பெரும்பாலோர் ஆண்ட்ரோஜெனிக் பக்க விளைவுகளை அனுபவிப்பதில்லை, ஏனெனில் ஒட்டுமொத்த ஆண்ட்ரோஜெனிக் தன்மை மிகவும் குறைவாக உள்ளது.\nசாத்தியமான ஆண்ட்ரோஜெனிக் பக்க விளைவுகளைத் தடுக்க பிந்தையவர்களுக்கு எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-ஆல்பா ரிடக்டேஸ் தடுப்பான்களுடன் பயன்படுத்த வேண்டிய பிற அனபோலிக் ஸ்டெராய்டுகளைப் போலல்லாமல், அனாவர் தடுப்பான்கள் இல்லாமல் கூட பாதுகாப்பாகவும் லேசாகவும் இருக்கிறது. ஏனென்றால் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-ஆல்பா ரிடக்டேஸ் என்சைம் டெஸ்டோஸ்டிரோனை டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோனாகக் குறைப்பதாகும், ஆனால் ஆக்ஸாண்ட்ரோலோன் ஏற்கனவே டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் என்பதால், அதற்கு நொதி தேவையில்லை.\nமிகவும் தீவிரமான ஆக்சாண்ட்ரோலோன் பக்க விளைவுகளில் ஒன்று கொலஸ்ட்ரால் செய்ய வேண்டியது. ஆக்ஸாண்ட்ரோலோன் ஹார்மோன் எச்.டி.எல் கொழுப்பை 50% வரை அடக்குகிறது, அதே நேரத்தில் எல்.டி.எல் கொழுப்பின் அளவை 30% வரை அதிகரிக்கும்.\nஇந்த கொழுப்பு மாற்றங்கள் காரணமாக, கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆக்சாண்ட்ரோலோனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், அதன் பயன்பாட்டிற்கு போதுமான ஆரோக்கியமானவர்கள் கொலஸ்ட்ரால்-நட்பு உணவை அதிக அளவு கொழுப்பு அமிலங்களுடன் சாப்பிடுவதன் மூலமும், இருதய செயல்பாடுகளைச் செய்வதன் மூலமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.\nஇந்த மருந்தைப் பயன்படுத்தும் போது, ​​நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் எளிய சர்க்கரைகளையும் குறைப்பது நல்லது. அவற்றின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கொலஸ்ட்ரால் ஆக்ஸிஜனேற்ற யை ந���ங்கள் இணைக்கலாம்.\nஉட்பட நீங்கள் எடுக்கும் எந்த ஸ்டீராய்டு Anavar, உங்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோனின் இயற்கையான உற்பத்தியை அடக்குகிறது. ஆயினும்கூட, அடக்க விகிதம் ஒரு ஸ்டீராய்டிலிருந்து மற்றொன்றுக்கு வேறுபடுகிறது. தற்போது விற்பனைக்கு வந்துள்ள மற்ற ஸ்டெராய்டுகளுடன் ஒப்பிடும்போது, ​​அனவர் லேசான அடக்க விளைவுகளில் ஒன்றாகும். இது ஒட்டுமொத்த சீரம் அளவை கிட்டத்தட்ட ஒரு அரை அடக்குகிறது.\nஆயினும்கூட, அன்வாரின் இயற்கையான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அடக்க விளைவு சிறிதளவு இருந்தாலும், ஆண்கள் வெளிப்புற டெஸ்டோஸ்டிரோனை அவற்றின் கூடுதல் கூறுகளின் ஒரு பகுதியாக மாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், ஆக்சாண்ட்ரோலோன் ஹார்மோன் குறைவான டெஸ்டோஸ்டிரோன் தொடர்பான நிலையை ஏற்படுத்தும், மற்ற சிக்கலான அறிகுறிகளுக்கிடையில்.\nஇருப்பினும், சில ஆண்கள் டெஸ்டோஸ்டிரோன் தொடர்பான எந்த சிக்கலையும் அனவாரைப் பயன்படுத்துவதன் விளைவாக அனுபவிப்பதில்லை, அவற்றின் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி நிலைகள் ஸ்டீராய்டால் 50% குறைக்கப்படும்போது கூட. இது ஒரு மனிதனின் இயற்கையான டெஸ்டோஸ்டிரோனைப் பொறுத்தது. ஆயினும்கூட, ஸ்டீராய்டின் பயன்பாடு காரணமாக ஏற்படக்கூடிய அறிகுறிகளைப் போக்க பெரும்பாலான ஆண்களுக்கு வெளிப்புற டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை தேவைப்படும்.\nஅதிர்ஷ்டவசமாக, மற்ற அனபோலிக் ஸ்டீராய்டைப் போலவே, அனாவரின் பாதகமான டெஸ்டோஸ்டிரோன் விளைவுகளும் ஒரு நபர் அதை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டால் மங்கத் தொடங்கும். ஆனால் முழு மீட்பு ஏற்பட நேரம் எடுக்கும், அதுதான் ஸ்டீராய்டு சிகிச்சையின் படி முடிந்தவுடன் பிந்தைய சுழற்சி சிகிச்சை (பி.சி.டி) திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது. பி.சி.டி மீட்பு செயல்முறையை துரிதப்படுத்துகிறது.\nஅனவர் ஒரு C17-aa அனபோலிக் ஸ்டீராய்டு எனவே, இது நேரடியாக இல்லாவிட்டாலும் கல்லீரல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். ஸ்டீராய்டின் தொடர்ச்சியான பயன்பாடு கல்லீரல் நொதி மதிப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதிகரித்த கல்லீரல் நொதி கல்லீரலை வலியுறுத்துகிறது, அதன் சேத அபாயங்களை அதிகரிக்கும்.\nஎனவே, உங்கள் கல்லீரலின் ஆரோக்கியத்திற்காக, உங்களுக்கு ஏதேனும் கல்லீரல் பிரச்சினை இருந்தால் அனவர் உள்ளி���்ட எந்த C17-aa அனபோலிக் ஸ்டீராய்டையும் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது அவசியம். மேலும், உங்கள் கல்லீரலுக்கு அதிக சுமைகளைத் தவிர்ப்பதற்காக அனவர் போன்ற ஒரு சி.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்-ஆ அனபோலிக் ஸ்டீராய்டுடன் நீங்கள் கூடுதலாக சேர்க்கும்போது அதிக ஆல்கஹால் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஆக்ஸாண்ட்ரோலோனைப் பயன்படுத்தும் போது உங்கள் துணைத் திட்டத்தில் ஒரு கல்லீரல் நச்சுத்தன்மை உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க நீண்ட தூரம் செல்லும். மேலும் ஸ்டீராய்டின் நீடித்த பயன்பாடு கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அனவர் கூடுதல் காலத்தை அதிகபட்சமாக 8 வாரங்களுக்கு மட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.\nஆக்ஸாண்ட்ரோலோன் ஆண்களுக்கு ஏற்றது என்றாலும், அனவர் சுழற்சி ஆண்களுக்கு மிகவும் மென்மையானது, பெரும்பாலான ஆண்கள் பயனர்கள் தங்கள் வளர்ந்து வரும் தேவைகளுக்கு, குறிப்பாக பருவகால அல்லது வளர்ச்சிக் காலங்களில் சற்று பயனற்றதாகக் கருதுகின்றனர். இருப்பினும், அதன் மெலிந்த தசைப் பாதுகாப்பிற்காக அவர்கள் இன்னும் அதைப் பற்றிக் கொள்கிறார்கள், இது பெரும்பான்மையான பயனர்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இன்னும் சிறப்பாக, மருந்து ஒரு நபரின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்துகிறது.\nஆக்ஸாண்ட்ரோலோன் ஹார்மோன் வெகுஜன மேம்பாட்டிற்காக இல்லை என்றாலும், ஒரு பெண் பயனர் அதைப் பயன்படுத்தும்போது 100% ஒல்லியான திசு ஆதாயத்தை அனுபவிப்பது வழக்கமல்ல. எனவே, இது மிகவும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய ஸ்டீராய்டு மற்றும் அதிக திறமையான செயல்பாட்டைக் கொண்ட தடகளப் பெண்களுக்கு இது ஒரு பயணமாகும்.\nஉணவுப்பழக்கத்தில் இருக்கும் பெண்கள் ஆக்ஸாண்ட்ரோலோன் பயனர்கள் மற்றும் வளர்ச்சிக் கட்டங்கள் போதைப்பொருளிலிருந்து பெரிதும் பயனடைகின்றன, ஏனெனில் இது உடற்கட்டமைப்பு, எண்ணிக்கை மற்றும் ஒல்லியான பிகினி உடல் உள்ளிட்ட உடலமைப்பு கூறுகளின் பரவலான வரிசையை ஆதரிக்கிறது.\nபெண்களுக்கான ஒரு நிலையான அனவர் சுழற்சி பெரும்பாலும் ஒரு நாளைக்கு மருந்துகளின் 10mg முதல் 20mg வரை இருக்கும், இது பொதுவாக ஆறு வார வெடிப்பில் இருக்கும். சில சுழற்சிகள் 20mg ஐ கடந்தாலும், அதிகப்படியான தேவையில்லை மற்றும் ஆக்சாண்ட்ரோலோன் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூட���ம்.\nநீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், ஆறு வாரங்களுக்கு மேலாக ஸ்டீராய்டைப் பயன்படுத்த விரும்பினால், ஒரு 3 வார பாடத்திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு 4 முதல் 6 வார காலத்தைத் தொடங்குவது நல்லது.\nஆண் பயனர்களில் பெரும்பாலோர் பயன்படுத்துகின்றனர் எடை இழப்புக்கான அனவர் குறிப்பாக அவர்கள் வெட்டும் செயல்முறை / உணவு முறைக்கு உட்படுத்தப்படும்போது. ஒரு நாளைக்கு மருந்தின் 50mg ஐ அவர்கள் பொருத்தமான தொடக்க அனவர் அளவாகக் காண்கிறார்கள். இருப்பினும், ஒரு ஆணாக, நீங்கள் ஒரு நாளைக்கு 80mg வரை அந்த வரம்பிற்குள் பயன்படுத்தலாம், மருந்து உங்கள் உடலுக்கு பாதுகாப்பானது.\nகருத்தில் ஆக்ஸாண்ட்ரோலோன் விலை ஒரு 2mg தாவலுக்கு குறைந்தபட்சம் $ 10 ஆகும், ஆண்களுக்கான அனவர் சுழற்சி மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.\nசரியான அனவர் அளவு ஒரு நபருக்கு மற்றொரு நபருக்கு மாறுபடும்; ஒருவரின் பாலினம் மற்றும் அவரது / அவள் சுயாதீனமான குறிக்கோள்களைப் பொறுத்து.\nபொதுவாக, அதே முடிவுகள் / நன்மைகளை அடைய ஒரு பெண்ணுக்கு ஆணுக்கு குறைவான ஆக்ஸாண்ட்ரோலோன் அளவு தேவைப்படும். பொதுவாக, ஒரு பெண்ணுக்கு வெட்டுதல் அனவர் சுழற்சி தினசரி அடிப்படையில் 10mg அளவில் இருக்கும். இருப்பினும், தினசரி டோஸ் 20mg வரை உயரக்கூடும், மேலும் இது விரும்பிய முடிவுகளைத் தூண்டக்கூடும் என்றாலும், ஸ்டீராய்டின் இவ்வளவு அதிக அளவு ஒரு பெண்ணை வீரியமயமாக்கல் அறிகுறிகளை உருவாக்க முடியும்.\nஒரு நாளைக்கு 80mg இன் தொடக்க அனவர் அளவை சாய்க்க ஆர்வமுள்ள ஒரு ஆண் விளையாட்டு வீரர் மிகவும் பொருத்தமானவராக இருப்பார். ஆயினும்கூட, ஒரு சிறிய அளவை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அது 30mg ஐ விட குறைவாக இருக்கக்கூடாது, இல்லையெனில் அது திருப்திகரமாக பயனுள்ளதாக இருக்காது.\nஆராய்ச்சி மற்றும் பல்வேறு படி அனவர் ரெட்டிட் மதிப்புரைகள், நிலையான அளவு ஆண்களுக்கு அனவர் ஒரு நாளைக்கு 50mg ஆகும்.\nதூள்: ஆக்சாண்ட்ரோலோனின் 1 கிராம் ஒன்றுக்கு\nஉற்பத்தி செய்யப்படும் அதிக செறிவு: 20 mg / ml\n1 கிராம் ஆக்ஸாண்ட்ரோலோன் தூள்\n1 பீக்கர் இது திரவங்களின் அளவிற்கு இடமளிக்க ஏற்றது\nPEG 8 இன் 300 மில்லி\n2 சான்று தானிய ஆல்கஹால் 190 மில்லி\nநீங்கள் முறையான மற்றும் உயர்தர அனவர் வாங்கக்கூடிய ஒரே இடம் உரிமம் பெற்ற மற்றும் சட்டப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட விற்பனையாளரிடமிருந்து மட்டுமே. அந்த குறிப்பில், தயாரிப்புக்கு ஆதாரமாக AASraw சிறந்த இடம்.\nAASraw பெரிய அளவிலான தொகுப்பு மற்றும் ஆக்ஸாண்ட்ரோலோனின் உற்பத்தியைக் கையாள்கிறது, எனவே நாங்கள் உங்களுக்கு எந்த அளவையும் வழங்க முடியும் விற்பனைக்கு அனவார் அல்லது தேவையான தேவைகளை பூர்த்தி செய்யும் வரை நுகர்வு முடிவுக்கு வரும். நாங்கள் சிஜிஎம்பியின் கீழ் செயல்படுகிறோம், மேலும் கண்காணிக்கக்கூடிய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, நாங்கள் சிறந்த தயாரிப்புகளை வழங்குகிறோம் என்பதை உறுதிப்படுத்த தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் எல்லைக்குள் செயல்பட உதவுகிறது.\nமெட்டா விளக்கம்: ஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) என்பது ஒரு செயற்கை ஆண்ட்ரோஜன் மற்றும் அனபோலிக் ஸ்டீராய்டு (ஏஏஎஸ்) மருந்து ஆகும், இது அதன் வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் திறன்களுக்கு மிகவும் பிரபலமானது. இது பொதுவாக அறியப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் வாய்வழி அனபோலிக் ஸ்டெராய்டுகளில் ஒன்றாகும். ஆக்ஸாண்ட்ரோலோன் சரியான அளவு கடைபிடிக்கப்படும்போது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்த பாதுகாப்பானது.\nடெம்லிங் ஆர்.எச்., டிசாந்தி எல்: கடுமையான தீக்காயங்களிலிருந்து மீட்கும்போது ஆக்ஸாண்ட்ரோலோன் தூண்டப்பட்ட ஒல்லியான வெகுஜன ஆதாயம் அனபோலிக் ஸ்டீராய்டு நிறுத்தப்பட்ட பின்னர் பராமரிக்கப்படுகிறது. தீக்காயங்கள். 2003 Dec; 29 (8): 793-7. [பிஎம்ஐடி: 14636753]\nஜான் கபாஜ், “ஆக்சாண்ட்ரோலோனின் தொகுப்புக்கான செயல்முறை.” யு.எஸ். காப்புரிமை US20030032817, பிப்ரவரி 13, 2003 ஐ வெளியிட்டது\nகரீம், ஏ., ரான்னி, ஆர்.இ, ஜாகரெல்லா, ஜே., & மைபாச், எச்ஐ (எக்ஸ்என்யூஎம்எக்ஸ்). மனிதனில் ஆக்ஸாண்ட்ரோலோன் தன்மை மற்றும் வளர்சிதை மாற்றம். மருத்துவ மருந்தியல் மற்றும் சிகிச்சை, 1973 (14), 5-862.\nரைட்டி, எஸ்., ட்ரயாஸ், ஈ., லெவிட்ஸ்கி, எல்., & கிராஸ்மேன், எம்.எஸ் (எக்ஸ்என்யூஎம்எக்ஸ்). ஆக்ஸாண்ட்ரோலோன் மற்றும் மனித வளர்ச்சி ஹார்மோன்: குறுகிய குழந்தைகளில் வளர்ச்சி-தூண்டுதல் விளைவுகளின் ஒப்பீடு. குழந்தைகளின் நோய்களின் அமெரிக்க ஜர்னல், 1973 (126), 5-597.\nரோசன்ப்ளூம், ஏ.எல், & ஃப்ரியாஸ், ஜே.எல் (எக்ஸ்என்யூஎம்எக்ஸ்). டர்னர் நோய்க்குறியில் வளர்ச்சி மேம்பாட்டிற்கான ஆக்ஸாண்ட்ரோலோன். குழந்தைகளின் நோய்களின் அமெரிக்க ஜர்னல், 1973 (125), 3-385.\nஸ்ட்ராஸ், ஆர்.எச்., லி���ெட், எம்டி, & லானீஸ், ஆர்ஆர் (எக்ஸ்என்யூஎம்எக்ஸ்). எடை எடை பயிற்சி பெற்ற பத்து விளையாட்டு வீரர்களில் அனபோலிக் ஸ்டீராய்டு பயன்பாடு மற்றும் உணரப்பட்ட விளைவுகள். ஜமா, 1985 (253), 19-2871.\nஎவ்வளவு 4-DHEA டெஸ்டோஸ்டிரோன் மாற்றப்படுகிறது கெட்ஸ்\nசிறந்த X டெஸ்டோஸ்டிரோன் எஸ்டர்: இது உங்களுக்கு சரியானதா\nமிகவும் சக்திவாய்ந்த ஸ்டீராய்டு மிபோலேரோன் (சோதனை சொட்டு) ஆன்லைனில்\nSARM SR2019 உடற்கட்டமைப்பிற்கான முழுமையான வாங்கும் வழிகாட்டி 9009 பாலியல் ஹார்மோனாக ஒரு பெண்ணுக்கு பிளிபன்செரின் எவ்வாறு உதவுகிறது\nநிகி on எக்ஸ்எம்எல்-அமிலோனிஹெப்டன் (2-28292-43)\nடாக்டர் பேட்ரிக் யங் on Cortexolone 17A- ப்ரோபினேட் பவுடர்\nடாக்டர் பேட்ரிக் யங் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nமைக்கேல் மெக்காய் on ஆக்ஸண்டிரலோன் (அனவர்) தூள்\nவிடாலி on Cortexolone 17A- ப்ரோபினேட் பவுடர்\nடெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் (டெஸ்ட் சிப்) தூள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஉடலமைப்பாளர்களுக்கு பைரிடாக்சின் ஹைட்ரோகுளோரைடு (வைட்டமின் பி.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) எவ்வாறு செயல்படுகிறது\nபாலியல் ஹார்மோனாக ஒரு பெண்ணுக்கு பிளிபன்செரின் எவ்வாறு உதவுகிறது\nஆக்ஸாண்ட்ரோலோன் (அனவர்) பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nSARM SR2019 உடற்கட்டமைப்பிற்கான முழுமையான வாங்கும் வழிகாட்டி 9009\nஅனபோலிக் ஸ்டெராய்டுகள் உலகில் பொதுவாக தவறான கருத்துக்கள்\nMK-677 (Ibutamoren) தசைக் கட்டமைப்பிற்கு நன்றாக வேலை செய்கிறதா சார்ம் விமர்சனம் [2019 NEW]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/chennai-super-kings-vs-mumbai-indians-ipl-live-cricket-score-updates-from-chidambaram-stadium/articleshow/69220656.cms", "date_download": "2019-11-22T18:54:26Z", "digest": "sha1:H2U556N3UCD5NR5HXUQTTKMRNUFOPJA3", "length": 28547, "nlines": 215, "source_domain": "tamil.samayam.com", "title": "CSK vs MI: MI vs CSK Highlihts: ஃபைனலுக்கு முன்னேறிய மும்பை... : சென்னை சொதப்பல் தோல்வி! - chennai super kings vs mumbai indians ipl live cricket score updates from chidambaram stadium | Samayam Tamil", "raw_content": "\nMI vs CSK Highlihts: ஃபைனலுக்கு முன்னேறிய மும்பை... : சென்னை சொதப்பல் தோல்வி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் முதல் ‘ப்ளே ஆப்’ போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது.\nMI vs CSK Highlihts: ஃபைனலுக்கு முன்னேறி�� மும்பை... : சென்னை சொதப்பல் தோல்வி\nசென்னை அணியில் காயமடைந்த கேதர் ஜாதவுக்கு பதிலாக முரளி விஜய் அணியில் சேர்க்கப்பட்டார்.\nசென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் முதல் ‘ப்ளே ஆப்’ போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது.\nசென்னை Vs மும்பை ஸ்கோர் கார்டு\nசகார் சுழலில் சுருண்ட சென்னை.... லேட்டா பறந்தாலும் லேட்டஸ்டா பறந்த ‘தல’ தோனி ‘ஹெலிகாப்டர்’...\nஆனாலும் ‘தல’ தோனிக்கு அநியாயத்துக்கு அதிர்ஷ்டம்... : மும்பையை துரத்தும் ‘நோ-பால்’ சர்ச்சை\nமும்பை இந்தியன்ஸ் அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் (71), ஹர்திக் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.\nமும்பை இந்தியன்ஸ் அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் (66), ஹர்திக் (11) அவுட்டாகாமல் உள்ளனர்.\nமும்பை இந்தியன்ஸ் அணி 16 ஓவ ரில் 4 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் (63), ஹர்திக் (5) அவுட்டாகாமல் உள்ளனர்.\nமும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் (53), ஹர்திக் (0) அவுட்டாகாமல் உள்ளனர்.\n குர்னால் பாண்டியா (கே) & (ப) இம்ரான் தாஹிர் 0 (0)\n இஷான் கிஷான் (ப) இம்ரான் தாஹிர் 28 (31b 1x4 1x6)\nமும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் (48), இஷான் கிஷான் (28) அவுட்டாகாமல் உள்ளனர்.\nமும்பை இந்தியன்ஸ் அணி 12 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் (43), இஷான் கிஷான் (27) அவுட்டாகாமல் உள்ளனர்.\nமும்பை இந்தியன்ஸ் அணி 11 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் (42), இஷான் கிஷான் (22) அவுட்டாகாமல் உள்ளனர்.\nமும்பை இந்தியன்ஸ் அணி 9 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் (25), இஷான் கிஷான் (19) அவுட்டாகாமல் உள்ளனர்.\nமும்பை இந்தியன்ஸ் அணி 8 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் (22), இஷான் கிஷான் (17) அவுட்டாகாமல் உள்ளனர்.\nஆனாலும் ‘தல’ தோனி அநியாயத்துக்கு அதிர்ஷ்டம்... : மும்பையை துரத்தும் ‘நோ-பால்’ சர்ச்சை\nமும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் (17), இஷான் கிஷான் (14) அவுட்டாகாமல் உள்ளனர்.\nமும்பை இந்தியன்ஸ் அணி 4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் (7), இஷான் கிஷான் (0) அவுட்டாகாமல் உள்ளனர்.\n டி காக் (கே) டுபிளசி (ப) ஹர்பஜன் சிங் 8(12 b 2x4 0x6)\nமும்பை இந்தியன்ஸ் அணி 3 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 20 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் (5), டிகாக் (8) அவுட்டாகாமல் உள்ளனர்.\nமும்பை இந்தியன்ஸ் அணி 1 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 8 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் (4) , டிகாக் (0) அவுட்டாகாமல் உள்ளனர்.\n ரோகித் சர்மா (எல்பிடபிள்யு) (ப) தீபக் சகார் 4(2b 3x4 0x6)\nசென்னை சூப்பர் கிங்ஸ் இன்னிங்ஸ்:\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. ராயுடு (42), தோனி (37) அவுட்டாகாமல் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. ராயுடு (40), தோனி (17) அவுட்டாகாமல் உள்ளனர்.\nசகார் சுழலில் சுருண்ட சென்னை.... லேட்டா பறந்தாலும் லேட்டஸ்டா பறந்த ‘தல’ தோனி ‘ஹெலிகாப்டர்’...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. ராயுடு (34), தோனி (15) அவுட்டாகாமல் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. ராயுடு (32), தோனி (14) அவுட்டாகாமல் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. ராயுடு (28), தோனி (13) அவுட்டாகாமல் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ராயுடு (22), தோனி (11) அவுட்டாகாமல் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. ராயுடு (16), தோனி (2) அவுட்டாகாமல் உள்ளனர்.\n முரளி விஜய் (ஸ்டெம்டு) டிகாக் (ப) சகார் 26 (26) (26b 3x4 0x6)\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் (26), ராயுடு (15) அவுட்டாகாமல் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் (23), ராயுடு (14) அவுட்டாகாமல் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் (21), ராயுடு (7) அவுட்டாகாமல் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் (19), ராயுடு (5) அவுட்டாகாமல் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் (18), ராயுடு (4) அவுட்டாகாமல் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் (15), ராயுடு (1) அவுட்டாகாமல் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் (10), ராயுடு (0) அவுட்டாகாமல் உள்ளனர்.\n வாட்சன் (கே) ஜெயந்த் யாதவ் (ப) குர்னால் 10 (13b 2x4 0x6)\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் (10), விஜய் (1) அவுட்டாகாமல் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் (1), விஜய் (0) அவுட்டாகாமல் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 7 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் (0), ரெய்னா (1) அவுட்டாகாமல் உள்ளனர்.\n டுபிளசி (கே) சப் அன்மால்பிரீத் சிங் (ப) சகார் 6 (11b 1x4 0x6)\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் (0), டுபிளசி (6) அவுட்டாகாமல் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 1 ரன் எடுத்துள்ளது. வாட்சன் (0), டுபிளசி (1) அவுட்டாகாமல் உள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது நடக்கிறது.\nஇதன் லீக் போட்டிகளின் முடிவில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.\nஇந்நிலையில் சென்னையில் நடக்கும் முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பழைய பங்காளியான மும்பை இந்தியன்ஸ் அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.\nஇதில் ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். மும்பை அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களான குர்னால், ஜெயந்த், ராகுல் அணியில் விளையாடுகின்றனர்.\nசென்னை அணியில் காயமடைந்த கேதர் ஜாதவுக்கு பதிலாக முரளி விஜய் அணியில் சேர்க்கப்பட்டார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ்: முரளி விஜய், ஷேன் வாட்சன், டுபிளசி, சுரேஷ் ரெய்னா, தோனி, அம்பதி ராயுடு, டுவைன் பிராவோ, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், தீபக் சகார்.\nமும்ப��� இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, கெய்ரான் போலார்டு, குர்னால் பாண்டியா, ராகுல் சகார், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, லசித் மலிங்கா .\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\n‘மிடில் ஆர்டர்’ படுமோசம்.. அடுத்த முறை இருக்குடா உங்களுக்கு.. மும்பைக்கு வார்னிங் குடுத்த ‘தல’ தோனி\nCSK TROLL: அடேய்... விஜய்.. வாட்சன் .. வெளிய வா உன் மண்டையை உடைக்கிறேன்.... : செம்ம கலாய் கலாய்க்கும் ரசிகர்கள்\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nதோத்தாலும்... ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு ‘தல’... : தோனியை கொண்டாடும் ரசிகர்கள்\nவிசாகப்பட்டினம் கோயிலுக்கு 50 தங்க துளசி இலைகள் காணிக்கை\nபய பக்தியோடு சாமியை வழிபட்டு, கிரீடத்தை ஆட்டைய போட்டுச் சென்...\nகோவையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் ரோபோ\nபயிர் இன்சூரன்ஸ் பதிய லஞ்சம் வாங்கிய அதிகாரி: வீடியோ\nராமநாதபுரத்தில் விரைவில் வருகிறது மருத்துவக்கல்லூரி மருத்துவ\nஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக மிசாவில் கைதானார்: நீதிபதி ச...\nPink Ball Test: மாற்றம் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி… வங்கதேச அணி பேட்டிங்\nIndia vs West Indies: இனி ‘தல’ தோனி கதை அவ்வளவு தான் போலயே... அணிக்கு திரும்பிய ..\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nIND vs BAN 2nd Test:பந்தை தண்ணீரில் முக்கி பயிற்சியில் ஈடுபடும் வங்கதேச பவுலர்கள..\nகொல்கத்தா ‘பிங்க் பால்’ டெஸ்ட்டுக்கு முன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சிறப்பு வழிப..\nமலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி திடீர் ரத்து... இதுதான் காரணமாம்\nசெல்லாது செல்லாதுன்னு சொல்லுங்க எஜமா... மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைப்பதை எத..\nகாணாமல் போய் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள அதிசய பூனை... அமெரிக்காவில் நி..\nதண்ணியக்குடி.. தண்ணியக்குடி.. புஜாரா: மரண வேக கேப்டன் ‘கிங்’ கோலி: வலுவான நிலையி..\nஉள்ளாட்சித் தேர்தல்... கோதாவில் இறங்கும் அமமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nMI vs CSK Highlihts: ஃபைனலுக்கு முன்னேறிய மும்பை... : சென்னை சொத...\nஜாக்கிரதை ஜிவாவை கடத்தப் போறேன்... : ‘தல’ தோனியை எச்சரித்த பிரீத...\nIIT Madras: தோனிக்கு உதவுங்கள்... சென்னை ஐஐடி கேள்வித்தாளை வெளிய...\nAmbati Rayudu: 3டி கிளாஸ் ராயுடு, விஜய் சங்கருக்கு பக்காவா பொருந...\nNigel Llong: வாக்கு வாதம் பண்ண கோலி... கடுப்பில் கதவை உடைத்த அம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-22T18:46:50Z", "digest": "sha1:AJ4PO5Y34YDJZI5AF7JOKXIZLTOU5EPA", "length": 6300, "nlines": 138, "source_domain": "tamilandvedas.com", "title": "பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி\nகீதை: மனித குலத்திற்கான அற நூல்: பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி\nPosted in சமயம். தமிழ்\nTagged அற நூல், கீதை, பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/64022-rajini-met-the-vishwasam-director.html", "date_download": "2019-11-22T18:29:49Z", "digest": "sha1:KZK5BDHFBXCQ6R33FBVLRCOEV3ELIWNY", "length": 9002, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "விஸ்வாசத்தை பாராட்டிய ரஜினி | Rajini met the vishwasam director", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nஇந்த ஆண்டு பொங்கல் தினத்தையொட்டி, திரைக்கு வந்து, திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி, வெற்றி பெற்ற திரைப்பட���் விஸ்வாசம். இந்த திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர்.\nமேலும், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்திற்கு போட்டியாக விஸ்வாசம் கள‌ம் இறங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஸ்வாசம் இயக்குநர் சிவாவை சந்தித்த ரஜினிகாந்த் விஸ்வாசம் படத்தில் தந்தை-மகள் உறவை மிக அழகாக சித்தரித்துள்ளதாக பாராட்டியுள்ளார்.\nமேலும் சிவாவின் இயக்கத்தில் நடிக்கவும் ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை\nஎம்.பியாக மக்களவைக்கு செல்லும் 'ஒடிஷாவின் மோடி' - யார் தெரியுமா\nபிஸியாக உள்ள பிக்பாஸ் பிரபலம்\nகுண்டுவெடிப்பில் பற்றி எரிந்த பேருந்து : அரசு ஊழியர்கள் படுகாயம்\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n4. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\n7. 6-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க அரசாணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஜினி, கமலுடன் கூட்டணி அமைக்க ஸ்டாலின் முயற்சி: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினி சொன்னது என்ன அதிசயம் என தெரியவில்லை\n2021இல் தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பு பேட்டி\nஎன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நன்றி: ரஜினிகாந்த்\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n4. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\n7. 6-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க அரசாணை\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zetarindustry.com/ta/cleaning-brush/", "date_download": "2019-11-22T17:20:49Z", "digest": "sha1:IKCH2P2ZP5JMBWHXQBUH5MIM2UTLQZK7", "length": 5023, "nlines": 165, "source_domain": "www.zetarindustry.com", "title": "| தூரிகை சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை சுத்தம் சீனா கிளீனிங் தூரிகை உற்பத்தியாளர்கள்", "raw_content": "Zetar தொழில்துறை Co., லிமிடெட்\nMUXSAM 3pcs இரட்டை சைட் கோல்ஃப் தூரிகை உள்ளிழுக்கும் ஸ்டீல் ...\nபூச்சி கட்டுப்பாடு வகை படுக்கை பிழை ட்ராப் மற்றும் பூச்சி Intercepto ...\nNo.58 Xinyuan சாலை, Jiading மாவட்ட, ஷாங்காய், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t33811-topic", "date_download": "2019-11-22T19:04:56Z", "digest": "sha1:3RDMDWSITVPBGTBIYSEHEUX3UED7USKC", "length": 13708, "nlines": 135, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "தீபாவளி நல்வாழ்த்துகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nதீபாவளியின் நோக்கம், ஆணவத்தை வேரறுப்பது.\nநரகாசுரன், தன்னை பெற்றவளால் தவிர, மற்றவர்களால்\nஅழிவு வரக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தான்.\nஎவ்வளவு கொடிய பிள்ளையாக இருந்தாலும், பெற்றவள்\nகொல்ல மாட்டாள் என்பது அவனது நம்பிக்கை. அதன்\nகாரணமாக, அவன் ஆணவம் கொண்டு அலைந்தான்.\nஆனால், பரமாத்மா கிருஷ்ணன், பெற்றவள் கையாலேயே,\nஅவன் அழியும்படியான மாயச்செயல் செய்தார்.\nஆணவம் ஆட்டம் போடும், ஆனால், அது அழிந்தே தீரும்\nஎன்பது, இதன் மூலம் உறுதியாகிறது.\nதீபாவளி நன்னாள் பொன்னாளாக அமையட்டும்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில�� சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/35.%20Tamil-Lanka/Htm-Tamil-Lanka/07.11.19-TamilLanka.htm", "date_download": "2019-11-22T18:45:08Z", "digest": "sha1:7A3SWHKX6LGVZ5U2WPZVPUGMO6EJS4YI", "length": 50658, "nlines": 18, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "\nஇனிய குழந்தைகளே, தந்தை உங்களுக்கு ஆன்மீகக் கலையைக் கற்பிக்க வந்துள்ளார். இக்கலையின் மூலம் நீங்கள் சூரியனுக்கும், சந்திரனுக்கும் அப்பாலுள்ள சாந்தி தாமத்துக்குச் செல்கின்றீர்கள்.\nதமது விஞ்ஞானத்தைப் பற்றிய பெருமையைக் கொண்டிருப்பவர்களுக்கும், தமது மௌனத்தைப் பற்றிய பெருமையைக் கொண்டிருப்பவர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்ன\nதமது விஞ்ஞானத்தைப் பற்றிய பெருமையைக் கொண்டிருப்பவர்கள், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் செல்வதற்குப் பெருமளவு பணத்தைச் செலவு செய்கிறார்கள். அவர்கள் தமது சரீரத்தைப் பணயம் வைப்பதுடன், தங்களது ரொக்கற் பழுதடைந்து விடுமோ எனப் பயப்படுகின்றனர். உங்கள் மௌனத்தையிட்டுப் பெருமையுடன் இருக்கும் குழந்தைகளாகிய ஒரு சத செலவுமின்றி சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் அப்பாலுள்ள பரந்தாமத்திற்குச் செல்கின்றீர்கள். நீங்கள் உங்களுடைய சரீரத்தை இங்கு விட்டுச்செல்வதனால் உங்களுக்கு எவ்வித பயமும் இருப்பதில்லை.\nஆன்மீகத் தந்தை இங்கிருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். சந்திரனுக்குச் செல்வதற்காகத் தொடர்ந்தும் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற விஞ்ஞானிகளைப் பற்றிக் குழந்தைகள் கேள்விப்படுகிறார்கள். சந்திரனுக்கு செல்ல முயற்சிப்பதிலேயே அம்மக்கள் பெருமளவு பணத்தைச் செலவு செய்கின்றனர். எனினும், அவர்களுக்கு அங்கு செல்வதற்கு அதிக பயம் உள்ளது. இப்பொழுது உங்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் உங்கள் வசிப்பிடம் எது அவர்கள் சந்திரனுக்குச் செல்கின்றார்கள். ஆனால் நீங்களோ சூரியனுக்கும், சந்திரனுக்கும் அப்பாலுள்ள பரந்தாமத்திற்குச் செல்கின்றீர்கள். அந்த மக்கள் மேலே அங்கு செல்லும்பொழுது, அவர்களுக்கு ஏராளமான பணம் வெகுமதியாக அளிக்கப்படுகின்றது. அவர்கள் தமது பயணத்திலிருந்து திரும்பி வந்தவுடன், அவர்கள் நூறாயிரக்கணக்கான பரிசுகளைப் பெற்றுக்கொள்கின்றனர். அவர்கள் மேலே செல்லும்பொழுது தங்கள் உடலைப் பணயம் வைத்தே செல்கின்றனர். அவர்கள் தமது விஞ்ஞானத்தைப் பற்றிப் பெருமை கொள்கின்றார்கள், நீங்கள் உங்களுடைய மௌனத்தையிட்டுப் பெருமை கொள்���ின்றீர்கள். பிரம்ம தத்துவமான, அமைதி தாமத்துக்கு ஆத்மாக்களாகிய நீங்கள் திரும்பவுள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். ஆத்மாக்களே அனைத்தையும் செய்கின்றனர். அந்த ஆத்மாக்களும் தங்களுடைய சரீரத்துடன் மேலே செல்கின்றனர். அது மிக அபாயகரமானது. அவர்கள் மேலிருந்து கீழே வீழ்ந்து மரணிக்கும் பயத்தைக் கொண்டுள்ளனர். அவை அனைத்தும் பௌதிகக் கலைகளாகும். தந்தை உங்களுக்கு ஆன்மீகக் கலையைக் கற்பிக்கின்றார். இக்கலையைக் கற்பதன் மூலம் நீங்கள் மிகப்பெரிய பரிசைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். இது நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக 21 பிறவிகளுக்கு நீடிக்கப்போகும் பரிசாகும். தற்காலத்தில்; அரசாங்கம் ஓர் அதிர்ஷ்டலாபச் சீட்டை வைத்திருக்கின்றது. இத்தந்தை உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கிறார். அவர் உங்களுக்கு என்ன கற்பிக்கின்றார்; அவர் அதிமேலேயுள்ள உங்கள் வீட்டுக்கு உங்களை அழைத்துச் செல்கின்றார். உங்களுடைய வீடு எங்கே இருக்கின்றது என்றும், நீங்கள் இழந்த இராச்சியம் எங்கே இருக்கின்றது என்றும், நீங்கள் இப்பொழுது நினைவு செய்கின்றீர்கள். இராவணன் உங்களிடமிருந்து அதை அபகரித்துவிட்டான். இப்பொழுது மீண்டும் ஒருமுறை நீங்கள் உங்களுடைய உண்மையான வீட்டிற்குச் செல்ல இருப்பதுடன், உங்கள் இராச்சியத்தையும் கோரிக்;கொள்வீர்கள். முக்திதாமமே உங்களுடைய வீடு என்பது எவருக்குமே தெரியாது. இப்பொழுது தந்தை தனது குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக எங்கிருந்து வருகிறார் என்று பாருங்கள்;; அவர் அதிமேலேயுள்ள உங்கள் வீட்டுக்கு உங்களை அழைத்துச் செல்கின்றார். உங்களுடைய வீடு எங்கே இருக்கின்றது என்றும், நீங்கள் இழந்த இராச்சியம் எங்கே இருக்கின்றது என்றும், நீங்கள் இப்பொழுது நினைவு செய்கின்றீர்கள். இராவணன் உங்களிடமிருந்து அதை அபகரித்துவிட்டான். இப்பொழுது மீண்டும் ஒருமுறை நீங்கள் உங்களுடைய உண்மையான வீட்டிற்குச் செல்ல இருப்பதுடன், உங்கள் இராச்சியத்தையும் கோரிக்;கொள்வீர்கள். முக்திதாமமே உங்களுடைய வீடு என்பது எவருக்குமே தெரியாது. இப்பொழுது தந்தை தனது குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக எங்கிருந்து வருகிறார் என்று பாருங்கள்; அவர் வெகுதொலைவில் இருந்து வருகிறார் அவர் வெகுதொலைவில் இருந்து வருகிறார் ஆத்மாக்களும் ரொக்கற்றுகள���, அவர்கள் சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் என்ன இருக்கின்றது என்பதை மேலே சென்று பார்க்க முயற்சிக்கின்றார்கள். இங்குள்ள அரங்கங்களில் உள்ள வெளிச்சத்தைப் போன்றே சந்திரனும் நட்சத்திரங்களும் இந்த மேடைக்கான வெளிச்சங்களாகும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் நூதனசாலைகளில் மின்விளக்கு அலங்காரங்களையும் கொண்டுள்ளீர்கள். பின்னர் இது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் வெளிச்சம் கொடுக்கும் எல்லையற்ற உலகமாக ஆகும். சூரியனும், சந்திரனும் தேவர்கள் என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் அவர்கள் தேவர்கள் அல்லர். எவ்வாறு தந்தை வந்து உங்களை சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக மாற்றுகின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். ஞான சூரியனும், ஞானச்சந்திரனும் அதிர்ஷ்ட நட்சத்திரங்களும் இருக்கின்றனர். இந்த ஞானத்தின் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் முக்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் மிகவும் தொலை தூரத்திற்குச் செல்கின்றீர்கள் ஆத்மாக்களும் ரொக்கற்றுகளே, அவர்கள் சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் என்ன இருக்கின்றது என்பதை மேலே சென்று பார்க்க முயற்சிக்கின்றார்கள். இங்குள்ள அரங்கங்களில் உள்ள வெளிச்சத்தைப் போன்றே சந்திரனும் நட்சத்திரங்களும் இந்த மேடைக்கான வெளிச்சங்களாகும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் நூதனசாலைகளில் மின்விளக்கு அலங்காரங்களையும் கொண்டுள்ளீர்கள். பின்னர் இது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் வெளிச்சம் கொடுக்கும் எல்லையற்ற உலகமாக ஆகும். சூரியனும், சந்திரனும் தேவர்கள் என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் அவர்கள் தேவர்கள் அல்லர். எவ்வாறு தந்தை வந்து உங்களை சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக மாற்றுகின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். ஞான சூரியனும், ஞானச்சந்திரனும் அதிர்ஷ்ட நட்சத்திரங்களும் இருக்கின்றனர். இந்த ஞானத்தின் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் முக்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் மிகவும் தொலை தூரத்திற்குச் செல்கின்றீர்கள் தந்தை வீட்டிற்குத் திரும்புவதற்கான வழியை உங்களுக்குக் காட்டியுள்ளார். தந்தையின்றி எவராலும் வீடு திரும்ப முடியாது. தந்தை வந்து உங்களுக்க��க் கற்பிக்கும் பொழுது நீங்கள் இதனைப்புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மாவாகிய நீங்கள் தூய்மையாகினால் மாத்திரமே உங்களால் வீடு திரும்ப முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் யோகசக்தியின் மூலமாகவோ அல்லது தண்டனையின் மூலமாகவோ தூய்மையாக வேண்டும். தந்தை தொடர்ந்தும் கூறுகின்றார்: நீங்கள் எவ்வளவுக்கு அதிகமாக அவரை நினைவு செய்கின்றீர்களோ, அவ்வளவுக்குத் தூய்மையாகுவீர்கள். அவரை நினைவு செய்யாததால் நீங்கள் தூய்மையற்றவர்களாக இருப்பதுடன் பெருமளவு தண்டனையையும் அனுபவித்து நீங்கள் கொண்டிருந்த அந்தஸ்தும் அழிக்கப்பட்டுவிடும். நீங்கள் எவ்வாறு வீடு திரும்பலாம் என்பதைத் தந்தை தானே இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பிரம்மதத்துவம் என்றால் என்னவென்றோ, சூட்சும உலகம் என்றால் என்னவென்றோ நீங்கள் அறிந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் மாணவர்களுக்கு எதுவுமே தெரியாது ஆனால் அவர்கள் கல்வி கற்க ஆரம்பிக்கும்பொழுது புரிந்துகொள்வார்கள். ஞானத்தில் சில கீழ் நிலையிலும், சில அதிமேல் நிலையிலும் உள்ளன. நீங்கள் ஜ- சி- எஸ் பரீட்சை எழுதினால் நீங்கள் ஞானம் நிறைந்தவர் என்று கூறப்படுகின்றது. இதைவிட உயர்ந்த ஞானம் எதுவுமில்லை. நீங்கள் அத்தகைய மேன்மையான ஞானத்தைக் கற்கின்றீர்கள். தந்தை தூய்மையாக்குவதற்கான வழியை உங்களுக்குக் காட்டுகின்றார். குழந்தைகளே, நீங்கள் என்னை மாத்திரம் நினைவு செய்தால், தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகுவீர்கள். ஆதியில் ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகவே இருந்ததுடன் அப்பாலுள்ள உங்கள் வீட்டிலும் வசித்தீர்கள். நீங்கள் ஜீவன் முக்தியில் சத்தியயுகத்தில் இருந்தபொழுது, மற்றைய அனைவருமே முக்தி தாமத்தில் இருந்தார்கள். முக்தி தாமத்தையும், ஜீவன்முக்திதாமத்தையும் நீங்கள் சிவாலயம் என்று அழைக்கலாம். சிவபாபா முக்தி தாமத்தில் வசிக்கின்றார்;. ஆத்மாக்களாகிய குழந்தைகளும் அங்கேயே வசிக்கின்றீர்கள். இதுவே அதியுயர்ந்த ஆன்மீக ஞானமாகும். தாம் சென்று சந்திரனில் வசிக்க வேண்டுமென்று அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் பெருமளவு முயற்சிக்கின்றனர். அவர்கள் தமது தைரியத்தைக் காண்பிக்கின்றார்கள். அவர்கள் பலமில்லியன் மைல்கள் மேலே செல்கின்றனர். எவ்வாறாயினும் அவர்களது ��சைகள் நிறைவடைவதில்லை, ஆனால் உங்கள் ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர்கள் போலியான பௌதிக பெருமையைக்; கொண்டுள்ளனர் நீ;ஙகள் ஆன்மீகப் பெருமையைக் கொண்டுள்ளீர்கள். அவர்கள் மாயையின் விடயங்களுக்காக பெருமளவு தைரியத்தைக் காட்டுகின்றார்கள். அவர்களுக்குப் பெருமளவு கைதட்டல்களும், பாராட்டுகளும் வழங்கப்படுகின்றன. அவர்கள் பெருமளவு பணத்தையும் பெற்றுக்கொள்கின்றார்கள். அது 5 தொடக்கம் 10 மில்லியன் ரூபாய்களாகும். அவர்கள் பெறுகின்ற அனைத்துப் பணமும் அழியப்போகின்றது என்ற ஞானத்தை குழந்தைகளாகிய நீங்கள் கொண்டுள்ளீர்கள். சில நாள்களே எஞ்சியுள்ளன. இன்று அங்கே என்ன இருக்கின்றதோ நாளை அங்கு என்ன இருக்குமோ தந்தை வீட்டிற்குத் திரும்புவதற்கான வழியை உங்களுக்குக் காட்டியுள்ளார். தந்தையின்றி எவராலும் வீடு திரும்ப முடியாது. தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கும் பொழுது நீங்கள் இதனைப்புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மாவாகிய நீங்கள் தூய்மையாகினால் மாத்திரமே உங்களால் வீடு திரும்ப முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் யோகசக்தியின் மூலமாகவோ அல்லது தண்டனையின் மூலமாகவோ தூய்மையாக வேண்டும். தந்தை தொடர்ந்தும் கூறுகின்றார்: நீங்கள் எவ்வளவுக்கு அதிகமாக அவரை நினைவு செய்கின்றீர்களோ, அவ்வளவுக்குத் தூய்மையாகுவீர்கள். அவரை நினைவு செய்யாததால் நீங்கள் தூய்மையற்றவர்களாக இருப்பதுடன் பெருமளவு தண்டனையையும் அனுபவித்து நீங்கள் கொண்டிருந்த அந்தஸ்தும் அழிக்கப்பட்டுவிடும். நீங்கள் எவ்வாறு வீடு திரும்பலாம் என்பதைத் தந்தை தானே இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பிரம்மதத்துவம் என்றால் என்னவென்றோ, சூட்சும உலகம் என்றால் என்னவென்றோ நீங்கள் அறிந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் மாணவர்களுக்கு எதுவுமே தெரியாது ஆனால் அவர்கள் கல்வி கற்க ஆரம்பிக்கும்பொழுது புரிந்துகொள்வார்கள். ஞானத்தில் சில கீழ் நிலையிலும், சில அதிமேல் நிலையிலும் உள்ளன. நீங்கள் ஜ- சி- எஸ் பரீட்சை எழுதினால் நீங்கள் ஞானம் நிறைந்தவர் என்று கூறப்படுகின்றது. இதைவிட உயர்ந்த ஞானம் எதுவுமில்லை. நீங்கள் அத்தகைய மேன்மையான ஞானத்தைக் கற்கின்றீர்கள். தந்தை தூய்மையாக்குவதற்கான வழியை உங்களுக்குக் காட்டுகின்றார். குழந்தை���ளே, நீங்கள் என்னை மாத்திரம் நினைவு செய்தால், தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகுவீர்கள். ஆதியில் ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகவே இருந்ததுடன் அப்பாலுள்ள உங்கள் வீட்டிலும் வசித்தீர்கள். நீங்கள் ஜீவன் முக்தியில் சத்தியயுகத்தில் இருந்தபொழுது, மற்றைய அனைவருமே முக்தி தாமத்தில் இருந்தார்கள். முக்தி தாமத்தையும், ஜீவன்முக்திதாமத்தையும் நீங்கள் சிவாலயம் என்று அழைக்கலாம். சிவபாபா முக்தி தாமத்தில் வசிக்கின்றார்;. ஆத்மாக்களாகிய குழந்தைகளும் அங்கேயே வசிக்கின்றீர்கள். இதுவே அதியுயர்ந்த ஆன்மீக ஞானமாகும். தாம் சென்று சந்திரனில் வசிக்க வேண்டுமென்று அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் பெருமளவு முயற்சிக்கின்றனர். அவர்கள் தமது தைரியத்தைக் காண்பிக்கின்றார்கள். அவர்கள் பலமில்லியன் மைல்கள் மேலே செல்கின்றனர். எவ்வாறாயினும் அவர்களது ஆசைகள் நிறைவடைவதில்லை, ஆனால் உங்கள் ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர்கள் போலியான பௌதிக பெருமையைக்; கொண்டுள்ளனர் நீ;ஙகள் ஆன்மீகப் பெருமையைக் கொண்டுள்ளீர்கள். அவர்கள் மாயையின் விடயங்களுக்காக பெருமளவு தைரியத்தைக் காட்டுகின்றார்கள். அவர்களுக்குப் பெருமளவு கைதட்டல்களும், பாராட்டுகளும் வழங்கப்படுகின்றன. அவர்கள் பெருமளவு பணத்தையும் பெற்றுக்கொள்கின்றார்கள். அது 5 தொடக்கம் 10 மில்லியன் ரூபாய்களாகும். அவர்கள் பெறுகின்ற அனைத்துப் பணமும் அழியப்போகின்றது என்ற ஞானத்தை குழந்தைகளாகிய நீங்கள் கொண்டுள்ளீர்கள். சில நாள்களே எஞ்சியுள்ளன. இன்று அங்கே என்ன இருக்கின்றதோ நாளை அங்கு என்ன இருக்குமோ இன்று நீங்கள் நரகவாசிகள், நாளை நீங்கள் சுவர்க்க வாசிகள் ஆகுவீர்கள். இதற்குப் பெருமளவு நேரம் எடுக்காது. அவர்களுடையது பௌதீக சக்தி, ஆனால் உங்களுடையதோ நீங்கள் மாத்திரமே அறிந்த ஆன்மீக சக்தியாகும். பௌதிக சக்தியினால் அவர்களால் எவ்வளவு தூரத்திற்கு செல்லமுடியும் இன்று நீங்கள் நரகவாசிகள், நாளை நீங்கள் சுவர்க்க வாசிகள் ஆகுவீர்கள். இதற்குப் பெருமளவு நேரம் எடுக்காது. அவர்களுடையது பௌதீக சக்தி, ஆனால் உங்களுடையதோ நீங்கள் மாத்திரமே அறிந்த ஆன்மீக சக்தியாகும். பௌதிக சக்தியினால் அவர்களால் எவ்வளவு தூரத்திற்கு செல்லமுடியும் அவர்கள் சந்திரனையும், நட்சத்திரங்களையும் அடையலாம். ஆனால் பி;ன��னர் யுத்தம் ஆரம்பமாகி அவர்கள் அனைவரும் இறந்து விடுவார்கள். அவர்களின் கலை அங்கேயே முடிந்துவிடும். அது அதிமேலான பௌதிகக் கலையாகும். உங்களுடையது அதிமேலான ஆன்மீகக் கலையாகும். இனிய வீடென்று அழைக்கப்படுகின்ற அமைதி தாமத்திற்கு நீங்கள் செல்வீர்;கள். அம்மக்கள் மிகவும் மேலே செல்கின்றார்கள். நீங்கள் எத்தனை மைல்கள் மேலே செல்கின்றீர்கள் எனக் கணக்கிடுங்கள். நீங்கள் யார் அவர்கள் சந்திரனையும், நட்சத்திரங்களையும் அடையலாம். ஆனால் பி;ன்னர் யுத்தம் ஆரம்பமாகி அவர்கள் அனைவரும் இறந்து விடுவார்கள். அவர்களின் கலை அங்கேயே முடிந்துவிடும். அது அதிமேலான பௌதிகக் கலையாகும். உங்களுடையது அதிமேலான ஆன்மீகக் கலையாகும். இனிய வீடென்று அழைக்கப்படுகின்ற அமைதி தாமத்திற்கு நீங்கள் செல்வீர்;கள். அம்மக்கள் மிகவும் மேலே செல்கின்றார்கள். நீங்கள் எத்தனை மைல்கள் மேலே செல்கின்றீர்கள் எனக் கணக்கிடுங்கள். நீங்கள் யார் ஆத்மாக்கள் தந்தை வினவுகின்றார் நான் எத்தனை மைல்கள் தொலைவில் வசிக்கின்றேன் என உங்களால் கணக்கிட முடியுமா அவர்கள் திரும்ப முன்னரே எத்னை மைல்கள் சென்றார்கள் என்று அவர்களால் கணக்கிடமுடியும் அவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் தாம் செல்லும் பாதையையும், திரும்பும் பாதையையும் பற்றி அவதானமாயிருக்கின்றனர். அவர்கள் பெருமளவு சத்தத்தை உருவாக்குகின்றனர். நீங்கள் எவ்வாறான சத்தம் செய்கின்றீர்கள் அவர்கள் திரும்ப முன்னரே எத்னை மைல்கள் சென்றார்கள் என்று அவர்களால் கணக்கிடமுடியும் அவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் தாம் செல்லும் பாதையையும், திரும்பும் பாதையையும் பற்றி அவதானமாயிருக்கின்றனர். அவர்கள் பெருமளவு சத்தத்தை உருவாக்குகின்றனர். நீங்கள் எவ்வாறான சத்தம் செய்கின்றீர்கள் நீங்கள் எங்கு செல்கின்றீர்கள் என்றோ எவ்வாறு திரும்புகின்றீர்கள் என்றோ எவருக்கும் தெரியாது. நீங்கள் பெறும் பரிசை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். இது அற்புதமாகும் நீங்கள் எங்கு செல்கின்றீர்கள் என்றோ எவ்வாறு திரும்புகின்றீர்கள் என்றோ எவருக்கும் தெரியாது. நீங்கள் பெறும் பரிசை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். இது அற்புதமாகும் அது பாபாவின் அற்புதமாகும். இதைப் பற்றி எவருக்கும் தெரியாது. இது ஒரு புதிய விடயமல்ல என்று நீங்கள் கூறலாம். ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும் அவர்கள் தொடர்ந்தும் இதனைப் பயிற்சி செய்வார்கள். இந்த உலக நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் கால அளவை நீங்கள் மிகத்தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆகவே பாபா உங்களுக்கு என்ன கற்பிக்கின்றார் என்பதையிட்டு நீங்கள் பெருமைப்பட வேண்டும். நீங்கள் மேன்மையான முயற்சியைச் செய்வதுடன் மீண்டும் இதனைச் செய்வீர்கள். வேறு எவருக்கும் இந்த விடயங்கள் தெரியாது. தந்தை மறைமுகமானவர். அவர் தினமும் உங்களுக்குப் பெருமளவு விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்கு பெருமளவு ஞானத்தைக் கொடுக்கின்றார். அம்மக்கள் ஓர் எல்லைக்குட்பட்ட இடத்திற்குச் செல்கின்றார்கள். ஆனால் நீங்களோ எல்லையற்றதிற்குச் செல்கின்றீர்கள். அவர்கள் சந்திரனுக்கும் செல்கின்றனர். ஆனால் அது பெரிய ஒளியாகும். வேறு எதுவுமில்லை. அங்கிருந்து பார்த்தால் பூமி மிகவும் சிறியதாகத் தென்படும். அவர்களின் உலக ஞானத்திற்கும் உங்களின் ஞானத்திற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. ஆத்மாக்களாகிய நீங்கள் மிகவும் சிறியவர்கள், ஆனால் நீங்கள் மிக வேகமான ரொக்கற் ஆவீர்கள். ஆத்மாக்கள் மேலே வசிக்கின்றனர். பின்னர் அவர்களுடைய பாகத்தை நடிப்பதற்காக கீழிறங்கி வருகின்றனர். அவர் பரமாத்மா, ஆனால் அவர் எவ்வாறு வணங்கப்படுவார் அது பாபாவின் அற்புதமாகும். இதைப் பற்றி எவருக்கும் தெரியாது. இது ஒரு புதிய விடயமல்ல என்று நீங்கள் கூறலாம். ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும் அவர்கள் தொடர்ந்தும் இதனைப் பயிற்சி செய்வார்கள். இந்த உலக நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் கால அளவை நீங்கள் மிகத்தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆகவே பாபா உங்களுக்கு என்ன கற்பிக்கின்றார் என்பதையிட்டு நீங்கள் பெருமைப்பட வேண்டும். நீங்கள் மேன்மையான முயற்சியைச் செய்வதுடன் மீண்டும் இதனைச் செய்வீர்கள். வேறு எவருக்கும் இந்த விடயங்கள் தெரியாது. தந்தை மறைமுகமானவர். அவர் தினமும் உங்களுக்குப் பெருமளவு விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்கு பெருமளவு ஞானத்தைக் கொடுக்கின்றார். அம்மக்கள் ஓர் எல்லைக்குட்பட்ட இடத்திற்குச் செல்கின்றார்கள். ஆனால் நீங்களோ எல்லையற்றதிற்குச் செல்கின்றீர்கள். அவர்கள் சந்திரனுக்கும் செல்கின்றனர். ஆனால் அது பெரிய ஒளியாகும். வேறு எதுவுமில்லை. அ���்கிருந்து பார்த்தால் பூமி மிகவும் சிறியதாகத் தென்படும். அவர்களின் உலக ஞானத்திற்கும் உங்களின் ஞானத்திற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. ஆத்மாக்களாகிய நீங்கள் மிகவும் சிறியவர்கள், ஆனால் நீங்கள் மிக வேகமான ரொக்கற் ஆவீர்கள். ஆத்மாக்கள் மேலே வசிக்கின்றனர். பின்னர் அவர்களுடைய பாகத்தை நடிப்பதற்காக கீழிறங்கி வருகின்றனர். அவர் பரமாத்மா, ஆனால் அவர் எவ்வாறு வணங்கப்படுவார் பூஜித்தல் நிச்சயமாக இடம்பெற வேண்டும். அரைக்கல்பத்துக்கு பகலாகிய ஞானமும், மற்றைய அரைக்கல்பத்துக்கு இரவாகிய பக்தியும் இருக்கின்றது என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். சங்கமயுகத்தில் நீங்கள் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். சத்தியயுகத்தில் இந்த ஞானம் எதுவுமே இருக்காது. இதனாலேயே இந்த யுகம் அதி மங்களகரமான சங்கமயுகம் எனப்படுகின்றது. பாபா உங்கள் அனைவரையும் அதிமேன்மையானவர்களாக ஆக்குகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் வெகு தொலைவிற்குச் செல்கின்றீர்கள். இதையிட்டு உங்களுக்கு சந்தோஷம் ஏற்படுகின்றது. அவர்கள் பெருமளவு பணத்தைப் பெறவேண்டும் என்பதற்காகத் தங்களது கலையைக் காட்டுகின்றார்கள். அவர்கள் எவ்வளவுதான் பெற்றுக்கொண்டாலும் அவற்றில் எதையுமே அவர்களால் கொண்டுசெல்ல இயலாது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அனைவருமே மரணிக்கப்போகின்றனர் ஏனெனில் அனைத்தும் அழியப்போகின்றது. நீங்கள் இப்போது விலைமதிக்க முடியாத பெருமளவு பெறுமதி வாய்ந்த இரத்தினங்களைப் பெற்றுக்கொள்கின்றீர்கள். ஒவ்வொரு வாசகமும் நூறாயிரக்கணக்கான பெறுமதி வாய்ந்ததாகும். அவற்றை நீண்டகாலமாக நீங்கள் செவிமடுத்தீர்கள். கீதையில் மிகவும் பெறுமதி வாய்ந்த ஞானம் உள்ளது. இந்த கீதை மாத்திரமே மிகப் பெறுமதி வாய்ந்த கீதை என்று அழைக்கப்படுகின்றது. கடவுளின் மேன்மையான வழிகாட்டல்களைக் கொண்டுள்ள கீதையே அனைத்து சமய நூல்களினதும் இரத்தினமாகும். அவர்கள் தொடர்ந்தும் கீதையைக் கற்கின்றனர். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தையும், கீதையைக் கற்பதனால் என்ன நிகழும் என்பதையும் புரிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகிறார்: இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். அவர்கள் கீதையைக் கற்றாலும், அவர்களில் ஒருவரேனும் தந்தையுடன் யோகம் செய்வதில்லை. அவர்கள் தந��தையை சர்வவியாபகர் என அழைக்கின்றனர். அவர்களால் தூய்மையாக முடியாது. இலக்ஷ்மி, நாராயணன் படம் இப்பொழுது உங்களின் முன்னால் உள்ளது. அவர்கள் தெய்வீக குணங்களைக் கொண்டுள்ளதால் தேவர்கள் என்று அழைக்கப் படுகின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக வேண்டும். பின்னர் அனைவரும் வீடு திரும்ப வேண்டும். புதிய உலகில் அதிக மனிதர்கள் இருப்பதில்லை. மற்றைய ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும். உங்களை அதி மேன்மையானவர்கள் ஆக்கி சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக மாற்றும் மிகவும் அற்புதமான ஞானத்தைத் தந்தை கொடுக்கின்றார். ஆகையால் நீங்கள் அத்தகைய கல்வியில் பெருமளவு கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் சென்ற சக்கரத்தில் எத்தகைய கவனம் செலுத்தினீர்களோ, அதே கவனத்தையே நீங்கள் இப்பொழுதும் செலுத்துவீர்கள் என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. இதனை நீங்களும் புரிந்து கொள்ளலாம். உங்கள் சேவையின் செய்தியைச் செவிமடுப்பதில் தந்தையும் பூரிப்படைகின்றார். நீங்கள் தந்தைக்கு ஒருபொழுதும் எழுதாவிடின் உங்கள் புத்தியின் யோகமானது கற்களையும் கூழாங்கற்களையும் நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளது என்றும், ஆத்மாக்களாகிய நீங்கள் சரீர உணர்வினால் தந்தையை மறந்துவிட்டீர்கள் என்றும் புரிந்துகொள்ளப்படுகின்றது. ஒரு காதல் திருமணத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் பெருமளவு அன்பு கொண்டிருக்கின்றனர். எவ்வாறாயினும் பின்னர் சிலர் தமது மனதை மாற்றி, தமது மனைவியைக் கொன்று விடுகின்றனர். உங்கள் காதல் திருமணம் அந்த ஒருவருடனாகும். தந்தை வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். அவரின் அறிமுகத்தை நீங்கள் இயல்பாகப் பெற்றுக்கொள்வதில்லை. தந்தை வரவேண்டும். உலகம் பழையதானதும் தந்தை வருகின்றார். அவர் பழைய உலகைப் புதிதாக்க நிச்சயமாக சங்கமயுகத்தில் மாத்திரம் வருகின்றார். புதிய உலகை ஸ்தாபிப்பதே தந்தையின் கடமையாகும். அவர் உங்களை சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். ஆகவே தந்தை மீது நீங்கள் பெருமளவு அன்பு கொண்டிருக்க வேண்டும். பின்னர் ஏன் நீங்கள் பாபா நான் உங்களை மறந்துவிட்டேன் என்று கூறுகின்றீர்கள். தந்தை மிகவும் மேன்மையானவர். அவரைவிட மேன்மையாவர் வேறெவரும் இல்லை. மக்கள் முக்தி பெறுவதற்கு கடுமையாக முயற்சிக்கின்றனர். அவர்கள் பல வழிகளில் முயற்சிக்கின்றனர். பெருமளவு பொய்களும், ஏமாற்றுதல்களும் இடம்பெறுகின்றது. மகாரிஷி போன்றோர் பெரியளவில் போற்றப் படுகின்றார்கள். பின்னர் அரசாங்கம் அவர்களுக்கு 10 அல்லது 20 ஏக்கர் நிலம் கொடுக்கின்றது. அது அரசாங்கம் மதப்பற்றில்லாதது என்றல்ல, அங்கு மதப்பற்றுள்ள சில மந்திரிகளும், மதப்பற்றில்லாத சில மந்திரிகளும் உள்ளனர். சிலர் மதத்தையே நம்புவதில்லை. மதமே சக்தி என்று கூறப்படுகின்றது. முழு பாரதத்தையே விழுங்குமளவிற்கு கிறீஸ்தவர்கள் பெருமளவு பலத்தைக் கொண்டிருந்தனர் இப்பொழுது பாரதத்தில் எந்தப்பலமுமே எஞ்சியில்லை. அங்கே பெருமளவு சண்டை சச்சரவுகள் போன்றன இருக்கின்றன. இதே பாரதம் முன்னர் எவ்வாறிருந்தது தந்தை எங்கு, எவ்வாறு வருகின்றார் என்று எவருக்கும் தெரியாது. எவருக்கும் எதுவுமே தெரியாது. முதலைகள் இருக்கும் தூய்மையற்ற மிகவும் சீரழிந்த உலகிற்கே தந்தை வருகிறார் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். மக்கள் எதையுமே உண்ணக்கூடியவர்களாக இருக்கின்றனர். பாரதமக்களே பெரும்பாலும் வைஷ்ணவர்களாக இருந்தனர். இதுவே வைஷ்ணவ இராச்சியம். அப்படித்தானே பூஜித்தல் நிச்சயமாக இடம்பெற வேண்டும். அரைக்கல்பத்துக்கு பகலாகிய ஞானமும், மற்றைய அரைக்கல்பத்துக்கு இரவாகிய பக்தியும் இருக்கின்றது என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். சங்கமயுகத்தில் நீங்கள் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். சத்தியயுகத்தில் இந்த ஞானம் எதுவுமே இருக்காது. இதனாலேயே இந்த யுகம் அதி மங்களகரமான சங்கமயுகம் எனப்படுகின்றது. பாபா உங்கள் அனைவரையும் அதிமேன்மையானவர்களாக ஆக்குகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் வெகு தொலைவிற்குச் செல்கின்றீர்கள். இதையிட்டு உங்களுக்கு சந்தோஷம் ஏற்படுகின்றது. அவர்கள் பெருமளவு பணத்தைப் பெறவேண்டும் என்பதற்காகத் தங்களது கலையைக் காட்டுகின்றார்கள். அவர்கள் எவ்வளவுதான் பெற்றுக்கொண்டாலும் அவற்றில் எதையுமே அவர்களால் கொண்டுசெல்ல இயலாது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அனைவருமே மரணிக்கப்போகின்றனர் ஏனெனில் அனைத்தும் அழியப்போகின்றது. நீங்கள் இப்போது விலைமதிக்க முடியாத பெருமளவு பெறுமதி வாய்ந்த இரத்தினங்களைப் பெற்றுக்கொள்கின்றீர்கள். ஒவ்வொரு வாசகமும் நூறாயிரக்கணக்கான பெறுமதி வ��ய்ந்ததாகும். அவற்றை நீண்டகாலமாக நீங்கள் செவிமடுத்தீர்கள். கீதையில் மிகவும் பெறுமதி வாய்ந்த ஞானம் உள்ளது. இந்த கீதை மாத்திரமே மிகப் பெறுமதி வாய்ந்த கீதை என்று அழைக்கப்படுகின்றது. கடவுளின் மேன்மையான வழிகாட்டல்களைக் கொண்டுள்ள கீதையே அனைத்து சமய நூல்களினதும் இரத்தினமாகும். அவர்கள் தொடர்ந்தும் கீதையைக் கற்கின்றனர். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தையும், கீதையைக் கற்பதனால் என்ன நிகழும் என்பதையும் புரிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகிறார்: இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். அவர்கள் கீதையைக் கற்றாலும், அவர்களில் ஒருவரேனும் தந்தையுடன் யோகம் செய்வதில்லை. அவர்கள் தந்தையை சர்வவியாபகர் என அழைக்கின்றனர். அவர்களால் தூய்மையாக முடியாது. இலக்ஷ்மி, நாராயணன் படம் இப்பொழுது உங்களின் முன்னால் உள்ளது. அவர்கள் தெய்வீக குணங்களைக் கொண்டுள்ளதால் தேவர்கள் என்று அழைக்கப் படுகின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக வேண்டும். பின்னர் அனைவரும் வீடு திரும்ப வேண்டும். புதிய உலகில் அதிக மனிதர்கள் இருப்பதில்லை. மற்றைய ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும். உங்களை அதி மேன்மையானவர்கள் ஆக்கி சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக மாற்றும் மிகவும் அற்புதமான ஞானத்தைத் தந்தை கொடுக்கின்றார். ஆகையால் நீங்கள் அத்தகைய கல்வியில் பெருமளவு கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் சென்ற சக்கரத்தில் எத்தகைய கவனம் செலுத்தினீர்களோ, அதே கவனத்தையே நீங்கள் இப்பொழுதும் செலுத்துவீர்கள் என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. இதனை நீங்களும் புரிந்து கொள்ளலாம். உங்கள் சேவையின் செய்தியைச் செவிமடுப்பதில் தந்தையும் பூரிப்படைகின்றார். நீங்கள் தந்தைக்கு ஒருபொழுதும் எழுதாவிடின் உங்கள் புத்தியின் யோகமானது கற்களையும் கூழாங்கற்களையும் நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளது என்றும், ஆத்மாக்களாகிய நீங்கள் சரீர உணர்வினால் தந்தையை மறந்துவிட்டீர்கள் என்றும் புரிந்துகொள்ளப்படுகின்றது. ஒரு காதல் திருமணத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் பெருமளவு அன்பு கொண்டிருக்கின்றனர். எவ்வாறாயினும் பின்னர் சிலர் தமது மனதை மாற்றி, தமது மனைவியைக் கொன்று விடுகின்றனர். உங்கள் காதல் திருமணம் அந்த ஒ���ுவருடனாகும். தந்தை வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். அவரின் அறிமுகத்தை நீங்கள் இயல்பாகப் பெற்றுக்கொள்வதில்லை. தந்தை வரவேண்டும். உலகம் பழையதானதும் தந்தை வருகின்றார். அவர் பழைய உலகைப் புதிதாக்க நிச்சயமாக சங்கமயுகத்தில் மாத்திரம் வருகின்றார். புதிய உலகை ஸ்தாபிப்பதே தந்தையின் கடமையாகும். அவர் உங்களை சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். ஆகவே தந்தை மீது நீங்கள் பெருமளவு அன்பு கொண்டிருக்க வேண்டும். பின்னர் ஏன் நீங்கள் பாபா நான் உங்களை மறந்துவிட்டேன் என்று கூறுகின்றீர்கள். தந்தை மிகவும் மேன்மையானவர். அவரைவிட மேன்மையாவர் வேறெவரும் இல்லை. மக்கள் முக்தி பெறுவதற்கு கடுமையாக முயற்சிக்கின்றனர். அவர்கள் பல வழிகளில் முயற்சிக்கின்றனர். பெருமளவு பொய்களும், ஏமாற்றுதல்களும் இடம்பெறுகின்றது. மகாரிஷி போன்றோர் பெரியளவில் போற்றப் படுகின்றார்கள். பின்னர் அரசாங்கம் அவர்களுக்கு 10 அல்லது 20 ஏக்கர் நிலம் கொடுக்கின்றது. அது அரசாங்கம் மதப்பற்றில்லாதது என்றல்ல, அங்கு மதப்பற்றுள்ள சில மந்திரிகளும், மதப்பற்றில்லாத சில மந்திரிகளும் உள்ளனர். சிலர் மதத்தையே நம்புவதில்லை. மதமே சக்தி என்று கூறப்படுகின்றது. முழு பாரதத்தையே விழுங்குமளவிற்கு கிறீஸ்தவர்கள் பெருமளவு பலத்தைக் கொண்டிருந்தனர் இப்பொழுது பாரதத்தில் எந்தப்பலமுமே எஞ்சியில்லை. அங்கே பெருமளவு சண்டை சச்சரவுகள் போன்றன இருக்கின்றன. இதே பாரதம் முன்னர் எவ்வாறிருந்தது தந்தை எங்கு, எவ்வாறு வருகின்றார் என்று எவருக்கும் தெரியாது. எவருக்கும் எதுவுமே தெரியாது. முதலைகள் இருக்கும் தூய்மையற்ற மிகவும் சீரழிந்த உலகிற்கே தந்தை வருகிறார் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். மக்கள் எதையுமே உண்ணக்கூடியவர்களாக இருக்கின்றனர். பாரதமக்களே பெரும்பாலும் வைஷ்ணவர்களாக இருந்தனர். இதுவே வைஷ்ணவ இராச்சியம். அப்படித்தானே அந்த மகத்தான தூய தேவர்களுக்கும் அனைத்து வகையானவற்றையும் உண்பவர்களாக இப்பொழுதிருக்கும் மக்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடு இருக்கின்றது அந்த மகத்தான தூய தேவர்களுக்கும் அனைத்து வகையானவற்றையும் உண்பவர்களாக இப்பொழுதிருக்கும் மக்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடு இருக்கின்றது இங்கே நரமாமிசத்தை உண்பவர்களும் இருக்கின்றார���கள். பாரதத்தின் நிலைமை என்னவாகியுள்ளது இங்கே நரமாமிசத்தை உண்பவர்களும் இருக்கின்றார்கள். பாரதத்தின் நிலைமை என்னவாகியுள்ளது தந்தை இப்பொழுது அனைத்து இரகசியங்களையும் விளங்கப்படுத்துகின்றார். பாபா ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அனைத்து ஞானத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். இந்த பூமிக்கு முதலில் வந்தவர்கள் நீங்களே, அதன் பின்னர் சனத்தொகை அதிகரிக்கின்றது. சிறிது காலத்தின் பின் துன்பத்தின் அழுகை இருப்பதுடன், அவர்கள் தொடர்ந்தும் அழுவார்கள். சுவர்க்கத்தில் பெருமளவு சந்தோஷம் இருப்பதைப் பாருங்கள் தந்தை இப்பொழுது அனைத்து இரகசியங்களையும் விளங்கப்படுத்துகின்றார். பாபா ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அனைத்து ஞானத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். இந்த பூமிக்கு முதலில் வந்தவர்கள் நீங்களே, அதன் பின்னர் சனத்தொகை அதிகரிக்கின்றது. சிறிது காலத்தின் பின் துன்பத்தின் அழுகை இருப்பதுடன், அவர்கள் தொடர்ந்தும் அழுவார்கள். சுவர்க்கத்தில் பெருமளவு சந்தோஷம் இருப்பதைப் பாருங்கள் உங்கள் இலக்கினதும், குறிக்கோளினதும் சின்னத்தைப் பாருங்கள். இவை அனைத்தையும் குழந்தைகளாகிய நீங்கள் கிரகிக்க வேண்டும். இது மிகவும் மகத்தான கல்வியாகும் உங்கள் இலக்கினதும், குறிக்கோளினதும் சின்னத்தைப் பாருங்கள். இவை அனைத்தையும் குழந்தைகளாகிய நீங்கள் கிரகிக்க வேண்டும். இது மிகவும் மகத்தான கல்வியாகும் தந்தை அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப் படுத்துகின்றார் தந்தை அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப் படுத்துகின்றார் அவர் மணிமாலையின் இரகசியத்தையும் விளங்கப்படுத்துகின்றார். குஞ்சம் சிவபாபாவைக் குறிக்கின்றது. பின்னர் இது குடும்பப் பாதையாகையால், அங்கு இரட்டை மணிகள் இருக்கின்றன. தனிவழிப்பாதையில் இருப்பவர்களுக்கு மணிமாலையைச் சுழற்றுவதற்கு எந்த உரிமையுமில்லை. இது தேவர்களின் மணிமாலையாகும். எவ்வாறு அவர்கள் இராச்சியத்தைக் கோரிக்கொண்டனர் அவர் மணிமாலையின் இரகசியத்தையும் விளங்கப்படுத்துகின்றார். குஞ்சம் சிவபாபாவைக் குறிக்கின்றது. பின்னர் இது குடும்பப் பாதையாகையால், அங்கு இரட்டை மணிகள் இருக்கின்றன. தனிவழிப்பாதையில் இருப்பவர்களுக்கு மணிமாலையைச் சுழற்றுவதற்கு எந்த உரிமையுமில்லை. இது தேவர்களின் மணிமா��ையாகும். எவ்வாறு அவர்கள் இராச்சியத்தைக் கோரிக்கொண்டனர் உங்;களுக்குள்ளேயும் நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள். உங்களில் சிலரால் எவருக்கும் பயமின்றி விளங்கப்படுத்த முடியும். நீங்கள் கூறுகின்றீர்கள்: வாருங்கள் வேறு எவருமே கூறமுடியாத விடயங்களை நாங்கள் உங்களுக்குக் கூறுகின்றோம். சிவபாபாவைத் தவிர வேறு எவருக்குமே அது தெரியாது. அவர்களுக்கு இராஜயோகம் கற்பித்தவர் யார் உங்;களுக்குள்ளேயும் நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள். உங்களில் சிலரால் எவருக்கும் பயமின்றி விளங்கப்படுத்த முடியும். நீங்கள் கூறுகின்றீர்கள்: வாருங்கள் வேறு எவருமே கூறமுடியாத விடயங்களை நாங்கள் உங்களுக்குக் கூறுகின்றோம். சிவபாபாவைத் தவிர வேறு எவருக்குமே அது தெரியாது. அவர்களுக்கு இராஜயோகம் கற்பித்தவர் யார் அவர்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுத்து, எவ்வாறு தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்களாகினார்கள் என அவர்களுடன் இருந்து மிக இனிமையான முறையில் அவர்களுக்கு விளங்கப் படுத்த வேண்டும். தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற ஞானம் மிக இலகுவானது. ஆனால் நீங்களும் தூய்மையாக வேண்டும், அப்பொழுதே உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்த்தைக் கோரிக்கொள்ள முடியும். நீங்களே முழுஉலகிலும் அமைதியை ஸ்தாபிப்பவர்கள். அந்த இராச்சியத்தின் பாக்கியத்தை தந்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவரே அருள்பவர்;;: அவர் எதனையும் ஏற்றுக்;;கொள்வதில்லை. இது உங்கள் கல்விக்கான பரிசாகும். வேறு எவராலும் உங்களுக்கு இந்தப் பரிசைக்கொடுக்க முடியாது. ஆகவே அத்தகைய தந்தையை ஏன் அன்புடன் நினைவு செய்யக்கூடாது அவர்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுத்து, எவ்வாறு தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்களாகினார்கள் என அவர்களுடன் இருந்து மிக இனிமையான முறையில் அவர்களுக்கு விளங்கப் படுத்த வேண்டும். தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற ஞானம் மிக இலகுவானது. ஆனால் நீங்களும் தூய்மையாக வேண்டும், அப்பொழுதே உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்த்தைக் கோரிக்கொள்ள முடியும். நீங்களே முழுஉலகிலும் அமைதியை ஸ்தாபிப்பவர்கள். அந்த இராச்சியத்தின் பாக்கியத்தை தந்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவரே அருள்பவர்;;: அவர் எதனையும் ஏற்றுக்;;கொள்வதில்லை. இது உங்கள் கல்விக்கான பரிசாகும். வேறு எவராலும் உங்க��ுக்கு இந்தப் பரிசைக்கொடுக்க முடியாது. ஆகவே அத்தகைய தந்தையை ஏன் அன்புடன் நினைவு செய்யக்கூடாது உங்கள் லௌகீகத் தந்தையை வாழ்நாள் முழுவதும் நினைவு செய்கின்ற பொழுது, உங்களால் ஏன் பரலோகத் தந்தையை நினைவு செய்ய இயலாதுள்ளது. இது ஓரு யுத்தகளம் என்று தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். தூய்மையாகுவதற்கு காலமெடுக்கும்: யுத்தம் முடியும் வரை காலமெடுக்கும். ஆரம்பத்தில்; வந்தவர்கள் முற்றிலும் தூய்மையாகுவார்கள் என்றில்லை. மாயையுடனான உங்கள் யுத்தம் பெருமளவு விசையுடன் இடம்பெறுகின்றது என பாபா கூறுகின்றார். மிக நல்ல குழந்தைகளையுமே வெற்றி கொள்ளும் அளவுக்கு மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். வீழ்ந்தவர்களால் எவ்வாறு முரளியைச் செவிமடுக்க முடியும் உங்கள் லௌகீகத் தந்தையை வாழ்நாள் முழுவதும் நினைவு செய்கின்ற பொழுது, உங்களால் ஏன் பரலோகத் தந்தையை நினைவு செய்ய இயலாதுள்ளது. இது ஓரு யுத்தகளம் என்று தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். தூய்மையாகுவதற்கு காலமெடுக்கும்: யுத்தம் முடியும் வரை காலமெடுக்கும். ஆரம்பத்தில்; வந்தவர்கள் முற்றிலும் தூய்மையாகுவார்கள் என்றில்லை. மாயையுடனான உங்கள் யுத்தம் பெருமளவு விசையுடன் இடம்பெறுகின்றது என பாபா கூறுகின்றார். மிக நல்ல குழந்தைகளையுமே வெற்றி கொள்ளும் அளவுக்கு மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். வீழ்ந்தவர்களால் எவ்வாறு முரளியைச் செவிமடுக்க முடியும் அவர்கள் தமது நிலையத்துக்கே செல்வதில்லை, ஆகையால், அவர்களால் எவ்வாறு எதையும் கண்டுகொள்ள முடியும் அவர்கள் தமது நிலையத்துக்கே செல்வதில்லை, ஆகையால், அவர்களால் எவ்வாறு எதையும் கண்டுகொள்ள முடியும் மாயை அவர்களை ஒரு சதத்திற்கேனும் பெறுமதியற்றவர்களாக ஆக்கிவிட்டாள். அவர்கள் முரளியைக் கற்றால் அவர்களால் எச்சரிக்கையாக இருக்க முடியும். எவ்வாறாயினும் அவர்கள் அசுத்தச் செயல்கள் செய்வதில் மும்மரமாக இருக்கின்றார்கள். அவர்கள் எவ்வாறு மாயையினால் கோற்கடிக்கப்பட்டார்கள், என்பதையும் பாபா என்ன எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார், இருப்பினும் அவர்கள் என்ன செய்கிறார்கள் மாயை அவர்களை ஒரு சதத்திற்கேனும் பெறுமதியற்றவர்களாக ஆக்கிவிட்டாள். அவர்கள் முரளியைக் கற்றால் அவர்களால் எச்சரிக்கையாக இருக்க முடியும். எவ்வாறாயினும் அவர்கள் அசுத்தச் செயல்கள் செய்வதில் மும்மரமாக இருக்கின்றார்கள். அவர்கள் எவ்வாறு மாயையினால் கோற்கடிக்கப்பட்டார்கள், என்பதையும் பாபா என்ன எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார், இருப்பினும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஒரு விவேகமான குழந்தை அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். மாயை மற்றவர்களை விழுங்குவதை நீங்கள் பார்க்கும்பொழுது, நீங்கள் அவர்களைப் பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது மாயை அவர்களை முழுமையாக விழுங்கமாட்டாள். அவர்கள் மீண்;டும் உணர்வுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அல்லாவிடின், அவர்கள் சற்குருவின் பெயரை இழிவுபடுத்துவதனால் அவர்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்த்தைக் கோரிக்கொள்ள முடியாது. அச்சா.\nஇனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.\n1. தந்தையிடமிருந்து மௌனக் கலையைக் கற்று இந்த எல்லைக்குட்பட்ட உலகிற்கு அப்பாலுள்ள எல்லையற்ற உலகிற்குச் செல்லுங்கள். இந்த அற்புதமான ஞானத்தை எங்களுக்குக் கொடுப்பதன் மூலம், அத்தகைய மகத்தான பரிசைத் தந்தை எங்களுக்குக் கொடுத்துள்ளார். எனவே, அந்த போதை இருக்க வேண்டும்.\n2. நீங்கள் மிக இனிமையான முறையில் பயமற்றுச் சேவை செய்யவேண்டும். மாயையுடனான யுத்தத்தில் சக்தி வாய்ந்தவர்களாக இருந்து அவளை வெற்றி கொள்ளுங்கள். முரளியைச் செவிமடுத்து எச்சரிக்கையாக இருப்பதுடன், மற்றவர்களையும் எச்சரிக்கையாக இருக்கத் தூண்டுங்கள்.\nசுயராச்சியத்திற்கான சம்ஸ்காரங்களினால் எதிர்கால இராச்சியத்திற்கான உரிமையை கோருகின்ற ஒரு பாக்கியசாலி ஆத்மா ஆகுவீர்களாக.\nநீண்ட காலத்திற்கு உங்களையே நீங்கள் ஆட்சிசெய்கின்ற சம்ஸ்காரங்கள், நீண்ட காலத்திற்கு எதிர்கால இராச்சியத்தை நீங்கள் ஆளுவதற்கு உரிமையுடையவர்களாக உங்களை ஆக்குகிறது. நீங்கள் மீண்டும் மீண்டும் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உரிமை கோரும் சம்ஸ்காரங்களை கொண்டிருக்காது விட்டால், தம்மைத்தாமே ஆட்சி செய்கின்ற இராச்சியத்தில் நீங்கள் இருப்பீர்களே அல்லாது நீங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெற மாட்டீர்கள். எனவே, ஞானக�� கண்ணாடியில் உங்கள் பாக்கிய ரூபத்தைப் பாருங்கள். இதனை நீண்ட காலத்திற்கு பயிற்சி செய்வதனால், உங்களுடைய விசேடமான ஒத்துழைக்கின்ற பணியாட்களை, இராச்சியத்தில் உங்கள் கட்டுப்பாட்டில் பணியாற்றும் உங்கள் சகபாடிகளாக ஆக்கிக் கொள்ள முடியும். நீங்கள் ஓர் அரசர் ஆகினால் மாத்திரமே நீங்கள் ஒரு பாக்கியசாலி ஆத்மா எனப்படுவீர்கள்.\nசக்காஷ் கொடுக்கின்ற சேவையை செய்ய வேண்டுமாயின், எல்லையற்ற ஆர்வமின்மை என்ற உங்கள் மனோபாவம் வெளிப்படட்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7176", "date_download": "2019-11-22T19:31:40Z", "digest": "sha1:ZGAR54ZTNWUJNRJO6V5ZR3JUGUOETIHF", "length": 6139, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "தக்காளி பிரியாணி | Tomato Biryani - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சைவம்\nபாஸ்மதி அரிசி - 1 கப் (10 நிமிடம் ஊற வைக்கவும்),\nஎண்ணெய், நெய் - 1/4 கப்,\nசோம்பு - 1/2 டீஸ்பூன்,\nஅன்னாசி பூ - 1,\nகடல் பாசி - 1,\nமராட்டி முக்கு - 1,\nபச்சை மிளகாய் - 3,\nஇஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,\nசிக்கன் மசாலா - 1/4 டீஸ்பூன்,\nபுதினா, கொத்தமல்லி - 1/2 கப்.\nகுக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, கடல் பாசி, ஏலக்காய், மராட்டி முக்கு போடவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பின் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, புதினா, கொத்தமல்லி போட்டு நன்றாக வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் ஊற வைத்த அரிசியை போட்டு சிறிதளவு நெய் சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வைக்கவும். இப்பொழுது சுவையான தக்காளி பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறலாம்.\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செய��்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/74919-whatsapp-payments-may-put-indian-digital-banking-at-risk-experts.html", "date_download": "2019-11-22T17:35:36Z", "digest": "sha1:SAIGSB5GVLPLLOL5AO27W2SJBW76OIHI", "length": 10592, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"வாட்ஸ்அப் பே\" மூலம் தரவுகள் திருடப்படலாம்: எச்சரிக்கும் வல்லுநர்கள்..! | WhatsApp Payments May Put Indian Digital Banking at Risk: Experts", "raw_content": "\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்\n2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்\nகோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஎஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு\nசிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி\n\"வாட்ஸ்அப் பே\" மூலம் தரவுகள் திருடப்படலாம்: எச்சரிக்கும் வல்லுநர்கள்..\nவாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்தும் வசதியை துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும் என நாட்டின் தலைசிறந்த இணைய சட்ட வல்லுநர்களில் ஒருவரான பவன் துக்கல் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வாட்ஸ் அப் செயல்பாடுகளை இஸ்ரேலை சேர்ந்த NSO நிறுவனம் உளவு பார்த்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்திருந்தது‌‌. இதையடுத்து வாட்ஸ் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க 2 நாடாளுமன்ற குழுக்களை மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியு���்ள பணபரிவர்த்தன வசதியான \"வாட்ஸ் பே\"ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என இணைய சட்ட வல்லுநர் பவன் துக்கல் எச்சரித்துள்ளார்.\nஇதனை துல்லியமாக கண்காணிக்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், பண பரிமாற்றத்தின்போது பயனர்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்க நேரிடும் என்றும், இது இணைய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சோதனையில் உள்ள பீட்டா பதிப்பில் மட்டுமே \"வாட்ஸ்பே\" வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅயோத்தி வழக்கு : சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க மத்திய அரசு சுற்றறிக்கை\n“அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிருங்கள்” - மு.க.ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜார்க்கண்ட்டை உருவாக்கியவர் வாஜ்பாய், அழகுபடுத்தியவர் மோடி - அமித்ஷா\nகனவில் விரட்டிய பேய்க்கு பயந்து கிணற்றில் குதித்த இளைஞர்\nஎன் மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை” - எஸ்.ஐயின் தந்தை\nஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: பிரதமர் மோடி 25-ஆம் தேதி பரப்புரை\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nபழைய பேப்பரில் மறைத்து வைத்த நகையை மறந்து எடைக்கு போட்ட மனைவி\nஇணையத்தை ஆளும் மொபைல்... கோவையில் நடக்கும் டிஜிட்டல் கருத்தரங்கு..\nஉளவு பார்க்கப்பட்ட விவகாரம்: மத்திய அரசிடம் வருத்தம் தெரிவித்த வாட்ஸ் அப்..\nகூகுள், ஃபேஸ்புக் பற்றி எச்சரிக்கை விடுக்கும் சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு..\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஜார்க்கண்ட்டை உருவாக்கியவர் வாஜ்பாய், அழகுபடுத்தியவர் மோடி - அமித்ஷா\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபாலில் விஷம் கலந்து பெண் குழந்தையை கொன்ற பாட்டி - குண்டர் சட்டத்தில் கைது\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅயோத்தி வழக்கு : ச���்டம்-ஒழுங்கை கண்காணிக்க மத்திய அரசு சுற்றறிக்கை\n“அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிருங்கள்” - மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75025-cm-palanisamy-calls-for-peace-on-ayodhya-verdict.html", "date_download": "2019-11-22T18:31:08Z", "digest": "sha1:56HEMFIA63X46NSIRHFR6F3CJ5QPV7JX", "length": 10711, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அயோத்தி தீர்ப்பில் தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி | CM Palanisamy calls for peace on ayodhya verdict", "raw_content": "\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்\n2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்\nகோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஎஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு\nசிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி\nஅயோத்தி தீர்ப்பில் தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி\nஅயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதை அடுத்து தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தேதி அறிவிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.\nஇந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதை அடுத்து தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇது குறித்து வேண்டுகோள் விடுத்துள்ள அவர், ''அயோத்தி தீர்ப்பை மதித்து சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு இடம் தராமல் தமிழகத்தை அமைதி பூங்காவாக திகழச் செய்யுங்கள். உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் மதிக்க வேண்டும். நாட்டின் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் இருக்க அனைத்துக் கட்சி தலைவர்களும், அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழையுங்கள்'' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅயோத்தி வழக்கு : கடைசி 40 நாட்கள் நடந்த காரசார வாதங்கள்\n’அவமான சின்னம்’ உடைக்கப்பட்டு அன்பு பெருகிய நாள் இன்று\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\n - அதிமுகவில் புதிய கலகமா\n - முதல்வர் பழனிசாமி பதில்\n2021ல் அதிமுக அரசு மலரும் என்பதையே ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\n'ரஜினியும் கமலும் எலியும் பூனையும்' - அதிமுகவின் 'நமது அம்மா' நாளிதழ் விமர்சனம்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \n''ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் நான்...'' - 2013-ம் ஆண்டே அதிசயம் குறித்து பேசிய ரஜினிகாந்த்\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஜார்க்கண்ட்டை உருவாக்கியவர் வாஜ்பாய், அழகுபடுத்தியவர் மோடி - அமித்ஷா\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபாலில் விஷம் கலந்து பெண் குழந்தையை கொன்ற பாட்டி - குண்டர் சட்டத்தில் கைது\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅயோத்தி வழக்கு : கடைசி 40 நாட்கள் நடந்த காரசார வாதங்கள்\n’அவமான சின்னம்’ உடைக்கப்பட்டு அன்பு பெருகிய நாள் இன்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/73414-jeff-bezos-bill-gates-and-warren-buffett-remain-the-richest-people-in-the-us.html", "date_download": "2019-11-22T18:48:01Z", "digest": "sha1:AFZDZBEDARMZKHMTGY6ZFOW4UVXZ5GEI", "length": 11107, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் இடத்தில் யார் ? | Jeff Bezos, Bill Gates and Warren Buffett remain the richest people in the US", "raw_content": "\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்\n2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்\nகோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஎஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு\nசிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி\nஅமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் இடத்தில் யார் \nஅமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஸோஸ் இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். விவாகரத்து ஆன நிலையில், ஜெஃப் பிஸோஸ் தனது மனைவி மெக்கன்ஸிக்கு ஏரளாமான சொத்துக்களை வழங்கியதால், அவரும் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.\n2019-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 2.2 சதவிகிதம் உயர்ந்து 2.96 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் கூறியுள்ளது. அதில், அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிஸோஸ் சுமார் 7 லட்‌சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் இந்த ஆண்டும் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 7 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சுமார் 5 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாயுடன் வாரன் பஃபெ���் மூன்றாவது இடத்தி‌ல் உள்ளார்.\nஅமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸின் மனைவி மெக்கன்சி, 2 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதன்முறையாக ஃபோர்ப்ஸ் பட்டியலில் 15-ஆவது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த முறை 15 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் 275-ஆவது இடத்தை பிடித்துள்ளார். ட்ரம்பின் சொத்து மதிப்பு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nசென்னையில் மெட்ரோ லாரிகளில் வாங்கும் நீரின் விலை உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமூளையின் செயல்பாட்டை நிறுத்தி சிகிச்சை... முதல்முறையாக மனிதர்கள் மீது பரிசோதனை..\nகடன் பெற்று தருவதாக மோசடி - பணத்தை திருப்பி கேட்டவர்களை தாக்கிய அரசியல் பிரமுகர்\nஅமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களை தடை செய்க - நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம்\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் உயிரிழப்பு\nஉயர் கல்விக்கு இந்திய மாணவர்கள் ஆர்வம்.. விசாவுக்கு அமெரிக்கா கிடுக்குப்பிடி\nநலமாக இருக்கிறார் ட்ரம்ப்... வெள்ளை மாளிகை தகவல்..\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸ் முதலிடம்\nஅமெரிக்காவின் மீனாட்சி அம்மன் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்\n‘அரசியல் ஆதாயத்திற்காக உக்ரைன் அரசுக்கு ட்ரம்ப் லஞ்சம் கொடுத்தார்’ - நான்சி பெலோசி\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஜார்க்கண்ட்டை உருவாக்கியவர் வாஜ்பாய், அழகுபடுத்தியவர் மோடி - அமித்ஷா\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் கைது\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபாலில் விஷம் கலந்து பெண் குழந்தையை கொன்ற பாட்டி - குண்டர் சட்டத்தில் கைது\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nசென்னையில் மெட்ரோ லாரிகளில் வாங்கும் நீர��ன் விலை உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=15:2011-03-03-19-55-48&id=3980:-2017-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=29", "date_download": "2019-11-22T18:45:28Z", "digest": "sha1:EUYLRT6FTBQ7GNS3RJAJEUOY6VUUFFIW", "length": 7062, "nlines": 49, "source_domain": "geotamil.com", "title": "நிகழ்வு: இயற்கையோடு நாம் 2017 (சென்னை)", "raw_content": "நிகழ்வு: இயற்கையோடு நாம் 2017 (சென்னை)\n “காடு: இயற்கை – காட்டுயிர்” இதழும் சென்னை எம். ஜி. ஆர். - ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தும் “இயற்கையோடு நாம் – 2017”\n8 & 9 ஜூலை, 2017 (இரண்டு நாட்கள்)\nஇடம்: எம். ஜி. ஆர். - ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அடையார்.\nஇயற்கையோடு இயந்த வாழ்வை கொண்டிருந்த முன்னோர்களின் வாழ்வியல் சிந்தனையும், தற்போதைய பருவ நிலை மாற்றத்தையும், வரும் காலத்தில் பல்லுயிரிய சமநிலைக்கு செய்ய வேண்டியவை குறித்து சிந்திக்கவும் செயல்படவும் கருத்துரைகள் தெறிவு செய்யப்பட்டுள்ளது.\nஜூலை 8, 2017 (சனிக் கிழமை)\nஅமர்வு 1: இயற்கையோடு இணைந்த வாழ்வு: சங்க இலக்கியத்தில் இயற்கை - மக்கள் வாழ்வியல் நினைவுகூற வேண்டிய இயல் தாவரங்கள், மரங்கள்\nஅமர்வு 2: வளர்ச்சியும் – பல்லுயிர்ச் சூழலும்: நகரமயமாக்குதலில் பலியாகும் பல்லுயிர்ச் சூழல் இயற்கைவளங்களும், பொருளாதார வளர்ச்சியும் சென்னையின் இயற்கை, சுற்றுச்சூழலும் பருவநிலை மாற்றமும்\nஜூலை 9, 2017 (ஞாயிற்றுக் கிழமை)\nஅமர்வு 3: நீர் நிலைகளின் நிலை அன்றும் இன்றும்: சென்னையைச் சுற்றியுள்ள நீர் நிலைகள் மழையின்றி பெருவெள்ளமும், கனமழையால் நீர் பெருக்கும்\nஅமர்வு 4: கரைக்கடலும் கடற்கரையும்: கடற்கரையும், கடல் வளம், கடல்சார் மக்கள் அலையாத்திக் காடுகள், மன்னார் வளைகுடா கடலோர நன்னீர் வளங்களும் மழைப்பொழிவும்\nஅமர்வு 5: மறைந்து வரும் மரங்களும், தாவரங்களும் பாதிக்கப்படும் பல்லுயிர்ச் சூழலும்: பழங்குடிகளின் தாவரங்கள் பற்றிய அறிவு தாவரங்களைச் சுற்றியுள்ள அரசியல் தாவரங்களைப் பயன்படுத்தி நீர்நிலைகளை பராமரித்தல்\nபல்லுயிர்களின் அழகிய ஒளிப்படங்களின் வழியே இயற்கை – காட்டுயிரைக் காணுதல். பல்வேறு ஒளிப்படக் கலைஞர்களின் நுணுக்கமான அழகிய ஒளிப்படங்கள் காட்சிபடுத்தப்படும்.\n3. கிராமிய கலை நிகழ்ச்சிகள் - கதை சொல்லி: ( 4 PM)\nகுழந்தைளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி\nகைலாய வாத்தியங்கள் இசை நிகழ்ச்சி\nபழங்ககுடி இருளர் இசை நிகழ்ச்சி (ஞாயிறு மாலை மட்டும்): தொல் பழங்குடி இனத்தில் இருளர் குழுவும் ஒன்று. மிகக் குறைந்த மக்கள் தொகையில் கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் நிகழ்த்துக் கலையில் இயற்கை-குலதெய்வம்-வாழ்நிலை-வா ழ்க்கைச் சூழல் போன்றவற்றை அற்புதமாக உள்ளடக்கி பாடல், கதை, நடனம், போன்ற வடிவங்களில் நிகழ்த்த உள்ளனர்.\n4. மரபு உணவு திருவிழா: (6.30 PM)\nஉணவே மருந்து என்கிற மரபு சிந்தைனையின் படி, சுவை மிகுந்த, இயற்கை வேளாண்மையில் வழியில், சூழலியலுக்கும் உடலுக்கும் உகந்த மரபு உணவு திருவிழா. Tickets for food festival at https://www.panuval.com/ iyarkayodu-nam-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Tags", "date_download": "2019-11-22T19:14:17Z", "digest": "sha1:OH3PYQGMVDPEKQFMTGLWF3MX6CNXTJG6", "length": 11968, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "குறிச்சொற்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தின் மென்பொருள் ஒரு திருத்ததுடனான குறியீடு என்று குறிச்சொற்கள், மற்றும் அவற்றின் பொருளை பட்டியலிடுகிறது.\nகவனிப்புப் பட்டியலில் தெரியும் பெயர்\nmobile edit கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு Edit made from mobile (web or app) மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 1,563 மாற்றங்கள்\nmobile web edit கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு Edit made from mobile web site மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 1,558 மாற்றங்கள்\nmw-blank Blanking Edits that blank a page மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 30 மாற்றங்கள்\nemoji முகவடி Used by global abuse filter 110. மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 6 மாற்றங்கள்\nmw-contentmodelchange உள்ளடக்க மாதிரி மாற்றம் திருத்து change the content model மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 2 மாற்றங்கள்\nmeta spam id meta spam id மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 2 மாற்றங்கள்\nblanking blanking மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 2 மாற்றங்கள்\nntsamr (test) ntsamr (test) பயன்பாட்டில் இல்லை இல்லை 1 மாற்றம்\nntsamr (global) ntsamr (global) மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 1 மாற்றம்\nT144167 T144167 மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 0 மாற்றங்கள்\nrepeated xwiki CoI abuse repeated xwiki CoI abuse மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 0 மாற்றங்கள்\n மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 0 மாற்றங்கள்\nmobile app edit கைபேசி செயலியில் செய்யப்பட்டத் தொகுப்பு Edits made from mobile apps மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்டது. ஆம் 0 மாற்றங்கள்\nஇந்த IP ம���கவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-uttar-pradesh-govt-to-appoint-astrologer-in-hospitals/", "date_download": "2019-11-22T17:41:21Z", "digest": "sha1:VLPT4RLTTZ5L26Z5MECOAVXQU3ES7BNS", "length": 13309, "nlines": 89, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "மருத்துவமனைகளில் ஜோதிடரை நியமிக்க உத்தரப் பிரதேச அரசு திட்டம்: உண்மை அறிவோம்! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nமருத்துவமனைகளில் ஜோதிடரை நியமிக்க உத்தரப் பிரதேச அரசு திட்டம்: உண்மை அறிவோம்\n‘’உத்தரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஜோதிடர்களை பணியமர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.\nபெரியார் பேரவை பெரியார் பேரவை என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 20, 2019 அன்று பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nமேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, உத்தரப் பிரதேச மாநில அரசு ஏதேனும் புதிய திட்டம் அறிவித்துள்ளதா என்ற சந்தேகத்தில் தகவல் ஆதாரம் தேடினோம். அப்போது நமக்கு ஒரு அதிர்ச்சிகர தகவல் கிடைத்தது. ஆம். இது உத்தரப் பிரதேசத்தில் செய்யப்படவில்லை என்றும், இது மத்திய பிரதேசத்தில் வெளியான திட்டம் என்றும் தெரியவந்தது.\nஇந்த திட்டம் கடந்த 2017ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பாஜக.,வின் சிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச முதல்வராக இருந்துள்ளார்.\nஇதுபற்றி அவுட்லுக் வெளியிட்ட செய்தி ஒன்றில், மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் ஜோதிட நிபுணத்துவம் பெற்றவர்களை பணியமர்த்தி நோயாளிகளுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் ராசி பலன் அடிப்படையில் ஒருவரின் நோயை கண்டறியும் முறையை செயல்படுத்த மத்திய பிரதேச அரசு நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்த விவகாரம் பற்றி அப்போதே பலவித வதந்திகள் பரவியதை அடுத்து இதுபற்றி Scroll.in உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nஇதன்படி, ‘’முதலில், இந்த தகவலை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்ட தகவல் பலரையும் குழப்புவதாக இர��ந்ததால், இதுதொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு நடத்த தீர்மானித்தோம்,’’ என்று, Scroll.in குறிப்பிட்டுள்ளது.\nஆனால், இது தவறான தகவல் என்றும், போபால் நகரில் உள்ள யோகா மையம் ஒன்றில் ஜோதிட ஆலோசனைப் பிரிவு ஒன்றை தொடங்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அரசு மருத்துவமனைகளில் ஜோதிட சிகிச்சை மையம் எதுவும் தொடங்கவில்லை என்றும் மத்திய பிரதேச அரசுக்குச் சொந்தமான மகரிஷி பதஞ்சலி சமஸ்கிருத சன்ஸ்தான் நிறுவன இயக்குனர் பி.ஆர்.திவாரி மறுத்துள்ளார்.\nஇதுபற்றி Scroll வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,\n1) இந்த திட்டம் உத்தரப் பிரதேசத்தில் அறிவிக்கப்படவில்லை.\n2) இது மத்திய பிரதேசத்தில் கடந்த 2017ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n3) இவர்கள் சொல்வது போல அரசு மருத்துவமனைகளில் ஜோதிடர்கள் பணியமர்த்தப்படவில்லை. மாறாக, போபாலில் உள்ள மத்திய பிரதேச அரசுக்குச் சொந்தமான யோகா மையம் ஒன்றில் ஜோதிட நிபுணர்களை பணியமர்த்தவே திட்டமிட்டுள்ளனர்.\n4) இதுபற்றி ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டதை அடுத்து, மத்திய பிரதேச அரசு தரப்பில் உரிய விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள செய்தி, தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ எதையும் உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:மருத்துவமனைகளில் ஜோதிடரை நியமிக்க உத்தரப் பிரதேச அரசு திட்டம்: உண்மை அறிவோம்\nமத்திய பிரதேச பெண் அமைச்சர் இமார்த்தி தேவி பா.ஜ.க-வை சேர்ந்தவரா\n – ஃபேஸ்புக் விஷமப் பதிவு\n“ராமேஸ்வரம் கோவிலுக்குள் குடியரசு தலைவரை அனுமதிக்கவில்லை” –சர்ச்சையைக் கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு\nஎஸ்.ஆர்.எம் பல்கலையில் மூன்று மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – விஷமத்தனமான ஃபேஸ்புக் போஸ்ட்\nபாபர் மசூதியின் கம்பீர தோற்றம்: ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (494) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (6) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (635) சமூக வலைதளம் (74) சமூகம் (72) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (8) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (22) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (19) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/oh-baby", "date_download": "2019-11-22T19:04:25Z", "digest": "sha1:GOULNTJNUK7VCHUVKM2HESMOA6JIQ7FC", "length": 17391, "nlines": 234, "source_domain": "tamil.samayam.com", "title": "oh baby: Latest oh baby News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nமன அழுத்தம் சரியாக டெய்லி 12 மாத்திரைகள்...\n48 மணிநேரம் தொடர்ந்து நடித...\nதலைவி படத்தில் நடிக்க மறுத...\nசெத்தேன்னு சொன்ன சமந்தா: ந...\nமலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி திடீர் ர...\nபெண் சுதந்திரம் ஒரு மில்லி...\nகாணாமல் போய் ஐந்து ஆண்டுகள...\nகனவில் பேய் துரத்துச்சி.. ...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nதண்ணியக்குடி.. தண்ணியக்குடி.. புஜாரா: மர...\nஇப்படி ஒரு சாதனையை படைக்கத...\nMS Dhoni: ‘தல’ தோனி சாதனைய...\n‘பேட் பாய்’ வார்னருக்கு வழ...\nMi Band 3i: மிக மிக மலிவான...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது த...\nசெருப்பை காணவில்லை என போல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: கிடுகிடுனு நல்லா ஏறிடுச்சு...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஹய்யோ ஹய்யோ கொல்லுராலே பாடல் லிரி..\nதனுசு ராசி நேயர்களே படத்தின் முறட..\nமதுரையைச் சுற்றிலும் நடக்கும் கொல..\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nசமந்தா சினிமாவை தள்ளி வைத்த காரணம் என்ன தெரியுமா\nபுதிய வெப் சீரிஸ் ஒன்றில் சமந்தா பிஸியா�� நடித்து வருவதால் தான் சினிமாவில் இருந்து அவர் விலகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி வருகிறது.\nகலாய் மன்னன் சிவாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது\nநடிகர் சிவா - ப்ரியா தம்பதியினருக்கு இன்று பிற்பகல் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nதர்பார் படத்திற்காக ரசிகர்களிடம் போஸ்டர் கேட்ட வித்தியாசமான இயக்குனர்\nதர்பார் படத்தின் டைட்டில் டிசைன் போஸ்டர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துள்ளார்.\nAgalaathey: நேர்கொண்ட பார்வை படத்தின் 4ஆவது சிங்கிள் டிராக் வெளியீடு\nஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் 4ஆவது சிங்கிள் டிராக் அகலாதே பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nOh Baby: ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய சமந்தா\nதெலுங்கில் வெளியான ஓ பேபி படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நடிகை சமந்தா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.\nதற்போது தமிழ் சினிமாவில் தமிழ் படங்களுக்கு கிடைக்காத வரவேற்பு பிறமொழிப் படங்களுக்கு கிடைத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n கல்யாணம் ஆனது தான் காரணமா\nசமந்தாவிற்கு கல்யாணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லையெனும் அதிர்ச்சி தகவலை சமீப பேட்டியில் பகிர்ந்துள்ளார்.\n சமந்தா செய்த காரியத்தை பாருங்கள்\nசமந்தா இத்தனை காலமாக மறைத்து வைத்திருந்த டாட்டூவை தற்போது காட்டியுள்ளார். அவர் பச்சை குத்திய இடத்தை பார்த்து ரசிகரகள் அதிர்ந்து வருகிறார்கள்.\nSamantha: பியூட்டி முதல் பாட்டி வரை.. பக்கா பாட்டியாக நடித்த சமந்தாவின் ஓ பேபி டீசர்\nசமந்தா நடிப்பில் இளமை முதல் முதுமை வரை பிரதிபலிக்கும் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் ‘ஓ பேபி’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.\nஓ பேபி : பக்கா பாட்டியாக நடித்த சமந்தா\n‘சூப்பர் டீலக்ஸ் படத்தை அடுத்து சமந்தா நடித்து வரும் படம் ‘ஓ பேபி\nபிரபல நடிகை சமந்தா, ‘சூப்பர் டீலக்ஸ் படத்தை அடுத்து தற்போது ‘ஓ பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nமலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி திடீர் ரத்து... இதுதான் காரணமாம்\nசெல்லாது செல்லாதுன்னு சொல்லுங்க எஜமா... மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைப்பதை எதிர்த்து வழக்கு \nகாணாமல் போய் ஐந்து ஆண்டுகளுக்கு பிறக��� கிடைத்துள்ள அதிசய பூனை... அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள அற்புதம்\nதண்ணியக்குடி.. தண்ணியக்குடி.. புஜாரா: மரண வேக கேப்டன் ‘கிங்’ கோலி: வலுவான நிலையில் இந்திய அணி\nஉள்ளாட்சித் தேர்தல்... கோதாவில் இறங்கும் அமமுக\nகனவில் பேய் துரத்துச்சி.. ஓடி வந்து ஊர் கிணற்றில் விழுந்த வாலிபர்..\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 22.11.19\nஉத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி : சரத் பவார் அறிவிப்பு\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nரஜினி, கமலுடன் ஸ்டாலின் கூட்டணி. என்ன அமைச்சர் இப்படி சொல்லிட்டாரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/nov/05/%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3271807.html", "date_download": "2019-11-22T17:15:37Z", "digest": "sha1:FGJLZCDMYJHD6WZNWHYUJXENPK7HJQK6", "length": 6474, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மா்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமா்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி\nBy DIN | Published on : 05th November 2019 09:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரூா்: பாப்பிரெட்டிப்பட்டியில் மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.\nபாப்பிரெட்டிப்பட்டி நகா் வீரபத்திரன் தெருவைச் சோ்ந்த லோகநாதன் மகள் பரணி (11). இவா், கடந்த ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சிறுமி பரணி உயிரிழந்தாா். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஷர்தா கபூர் போட்டோ ஷுட்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/521593-mbbs-course.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-22T18:10:10Z", "digest": "sha1:UQPC6F6VT6BI4REBZUY3IWY6IS226XN4", "length": 14321, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "மருத்துவ கருவிகளின் தரத்தை ஆராய மத்திய அரசு முடிவு | mbbs course", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nமருத்துவ கருவிகளின் தரத்தை ஆராய மத்திய அரசு முடிவு\nமருத்துவ கருவிகளின் தரம் மற்றும் செயல்திறனை உறுதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்த நாடாளுமன்ற குழுவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் புற்றுநோய் சிகிச்சைக்கு மக்கள் செய்யும் செலவுகுறித்து நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, நாட்டில் உள்ள மருத்துவக் கருவிகளின் தரம் மற்றும்செயல்திறனை உறுதி செய்ய ஒழுங்குமுறை ஆய்வு திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவ கருவிகளை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் அக்டோபர் 18-ம் தேதி அரசிதழில் ஆணை வெளியிடப்பட்டது. மருந்துகள் மற்றும் அழகு சாதனச் சட்டத்தின் கீழ், மனிதர்கள் அல்லது விலங்குகளுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் ‘மருந்துகள்’ என்று அறிவிக்க அமைச்சகம் அறிவித்ததுகருவிகளை உற்பத்தி செய்து, அதை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யும்போது, அது மருத்துவ கருவி என்று மத்திய மருந்து தர கட்டுபாட்டு அமைப்பில் (சிடிஎஸ்சிஒ) சான்றிதழ் பெறவேண்டும். அதன்படி, 23 மருத்துவ கருவிகளே சட்டத்துக்கு உட்பட்டு உள்ளன.\nமருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவானது (டிடிஏபி) அனைத்து மருத்துவ சாதனங்களையும் மருந்துகள் மற்றும் அழகு சாதனச் சட்டத்தின் கீழ், மருந்துகளாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது.\nமருத்துவ கருவிமத்திய அரசு முடிவுMbbs courseநாடாளும��்ற நிலைக் குழு ஆய்வுமருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில்...\nநாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் வெறும்...\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு: சன்னி வக்போர்டு...\nதேசத்தின் ஒற்றுமைக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு குடிமகனுக்கான உயரிய விருது: மத்திய அரசு முடிவு\nஅந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க அரசு தீவிரம்\nஏழைகளை கடன் சுமையிலிருந்து மீட்க திட்டம்: திவால் சட்டத்தின் மூலம் செயல்படுத்த மத்திய...\nஏர் இந்தியா நிறுவனத்தை பிரித்து விற்பதற்கு மத்திய அரசு முடிவு\n‘மதிப்பெண் குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல’- மாணவியின் ட்விட்டர் பதிவு: ‘அருமையாகச் சொன்னீர்கள்’-...\nதேசிய அளவிலான மைக்ரோசாஃப்ட் கல்வித் திருவிழா: சிவகாசி அரசுப் பள்ளி செயல்திட்டம் தேர்வு\nபெரும்பாலான இந்தியப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைவு: சிசோடியா வேதனை\nஎனக்கு நல்ல கல்வியைக் கொடுக்க என் தாய் சிரமப்பட்டார்: அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கட்சியிடமே ஏன் நிவாரணம்...\n‘மதிப்பெண் குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல’- மாணவியின் ட்விட்டர் பதிவு: ‘அருமையாகச் சொன்னீர்கள்’-...\nசிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தந்தால் பாஜகவுக்கே ஆதாயம்: சஞ்சய் நிருபம் மீண்டும் எச்சரிக்கை\nமுரசொலி நிலம் விவகாரம்; மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு:...\nமாற்றத்துக்கான கருவி: சட்டக்கல்வி ஹார்வர்டு பேராசிரியர் கருத்து\nமருத்துவ சிகிச்சைக்கு சலுகை: ராஜஸ்தான் அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Apple's-iPhone-11-Pro-features-27991", "date_download": "2019-11-22T18:38:24Z", "digest": "sha1:MWYKM7OCOAESXWQFJ3MU7EVDMN6QNOX5", "length": 10864, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "ஆப்பிள் நிறுவனத்தின் iphone 11 pro சிறப்பு அம்சங்கள்", "raw_content": "\nபி.எஸ்.எஃப் உடற்தகுதித் தேர்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு…\nஹெலிகாப்டர் மூலம் திருமண ஊர்வலத்தை நடத்���ிய மணமகள் தந்தை…\n21 வயதில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற சாதனைப் படைத்த ராஜஸ்தான் இளைஞர்…\nகடத்தல் புகாரில் நித்தியானந்தாவை கைது செய்ய குஜராத் காவல்துறை தீவிரம்…\nசோனியா காந்தி குடும்பத்திற்கான பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் விவாதம்…\nகுடி கும்மாளத்துடன் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டம்…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nதினமும் 12 மாத்திரை சாப்பிடுவேன் : உண்மையை கூறிய இலியானா…\nஜொலிஜொலிக்கும் ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ராய் வைரலாகும் புகைப்படம்\nதளபதி 64ல் மீண்டும் பாடகராகும் நடிகர் விஜய்…\nராஜமௌலி படத்தில் நடிக்கவுள்ள பிரபல ஹாலிவுட் பிரபலங்கள்…\nஇந்தியா டுடே நிகழ்ச்சியில் சிறந்த மாநிலத்திற்கான விருதை வென்றது ‘தமிழ்நாடு’…\n24 ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம்…\nகோவை வனக்கோட்டத்திற்கு வந்து செல்லும் வெளிநாட்டு பறவைகள்…\nதமிழக அரசு சார்பில் ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம்: அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு…\nநேர்மையான முறையில் விடுமுறை கடிதம் எழுதிய மாணவன்- குவியும் பாராட்டு…\nமுழுவீச்சில் நடைபெறும் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள்…\nவிழுப்புரம் சட்டக்கல்லூரி கட்டிட பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சி.வி.சண்முகம்…\nகொடுக்கல் வாங்கல் தகராறில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது…\nகொடுக்கல் வாங்கல் தகராறில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது…\nமீனவர் தினத்தை முன்னிட்டு காரைக்காலில் நடைபெற்ற படகுப்போட்டி…\nதந்தையை முட்டிய ஜல்லிக்கட்டு மாடு: உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மகன்…\nரஜினி, கமல் கூட்டணி நாட்டிற்கு உதவாது: அமைச்சர் காமராஜ்…\nஆப்பிள் நிறுவனத்தின் iphone 11 pro சிறப்பு அம்சங்கள்\nஉலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கபட்ட ஐபோன் 11 வரிசை செல்போன்கள் அறிமுகபடுத்தபட்டுள்ளது.\nஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் சிறப்பான மாடலாக ஐபோன் 11 ப்ரோ கருதப்படுகிறது. இதில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஐபோனிலும் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ மாடலி���் ஐபோன் XS மேக்ஸ் மாடலை விட ஐந்து மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. வைடு கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. மென்பொருள் அப்டேட் மூலம் டீப் ஃபியூஷன் எனும் புதிய அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.\nஇது புகைப்படங்களை அழகாக்க ஒன்பது படங்களை ஒன்றிணைத்து சிறந்த புகைப்படத்தை அதிவேகமாக வழங்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் SloFiles எனப்படும் புதிய வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் முன்பக்க கேமரா மூலம் Slow Motion வீடியோக்களை எடுக்கலாம். அதே போல் பின் பக்க கேமரா உதவியுடன் ஒரே நேரத்தில் நின்றவாரே மூன்று கோணங்களில் புகைப்படம் எடுக்க முடியும். இதன் விற்பனை செப்டம்பர் 20-ம் தேதி துவங்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n« கூடலூர் அருகே குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரு முதியவர்கள் பாரத் பென்ஸ் BS-6 பஸ் மற்றும் கனரக வாகனங்கள் அறிமுகம் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nபி.எஸ்.எஃப் உடற்தகுதித் தேர்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு…\nகனடாவின் எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட தமிழ்ப் பெண்…\nநேர்மையான முறையில் விடுமுறை கடிதம் எழுதிய மாணவன்- குவியும் பாராட்டு…\nஹெலிகாப்டர் மூலம் திருமண ஊர்வலத்தை நடத்திய மணமகள் தந்தை…\n21 வயதில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற சாதனைப் படைத்த ராஜஸ்தான் இளைஞர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/03/blog-post_16.html", "date_download": "2019-11-22T17:58:03Z", "digest": "sha1:QL7LEIBLTGADK2BMNY5L5EYKPMNQVI2B", "length": 40503, "nlines": 523, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 16 மார்ச், 2017\nஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால்.\nநான்..:- ஐயோ ரோமிங்ல யார் பேசினாலும் எனக்கு பாலன்ஸ் டகால் டகால்னு போயிடுதேடா..\nபையன் :- 24 மணி நேரமும் பேசணும், 365 நாளும் பேசணும்னா நீங்க நேர்ல போயித்தாம்மா பேசணும். ( ஒரு படத்துல சந்தானம் ஆர்யாகிட்ட சொல்வாராம்..)\n1322. தற்கொலை என்பது முடிவல்ல.. மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் துன்பத்தின் ஆரம்பம்.\nபிடித்தவர்களை விட்டு செல்வது என்பது கோழைத்தனம் என்பதை விட நம்மை விட்டு அவர்கள் தவிக்கட்டும் என்ற சுயநலமே ஆகும்.\n1324. முக்கியமான வேலை செய்துகிட்டு இருக்கும்போது டவுட் வந்தா அது அறிவுக்கோளாறா இல்ல ஆர்வக் கோளாறா.\n1327. ஏதாவது ஃபோட்டோ போட்டு போட்டி வச்சு புக் பரிசு அறிவிச்சு பரபரப்பாயிடணும்னு தோணுது. புது புக் வர நாளாகும். எங்க நம்ம மிச்ச புக்கு எல்லாம். பரண்லேருந்து சீக்கிரம் கீழ இறக்குங்கப்பா. :)\n-- இது எச ஸ்டேடஸ் அல்ல.அல்ல. அல்ல\n1328. பேரோ, புகைப்படமோ தன்மையாக இல்லாவிட்டால் யார் என்றாலும்( யாரென்று தெரியவில்லை என்றாலும் ) நட்பாய் இணைக்க இயலவில்லை.. மன்னிக்கவும்..\n1329. திருடன் 1; - டேய் ஏதோ திருடப்போறேன்னு சொன்னியே ... எவ்வளவு தேறிச்சு..\nதிருடன் 2:- அட போடா நீ வேற.. அது ஏதோ ஃபேஸ்புக் அக்கவுண்டாம்.. ரெண்டாயிரம் ஃபோட்டோ, ரெண்டு லெட்சம் லைக்ஸ், 20,000 கமெண்ட்ஸ் இருந்துச்சுடா..\n1330. எஃப் பியில் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே ப்லாக் போஸ்ட் போடுவதில் கண் வையடா தாண்டவக்கோனே\n1331. நோ தங்கமணி என்சாய்.. அப்பிடிங்கிறாங்களே.. அவ்வளவு கொடுமையா தங்கமணீஸ் கூட இருக்கது..\nஆனா நோ ரங்கமணி என்சாய்னு ஏன் தங்கமணீஸ் சொல்றதில்ல..பாவம் ரங்ஸ்.. நேரத்துக்கு சாப்பாடு, தூக்கம் இருக்காதேன்னு தங்ஸ்க்கு அடிச்சுக்குதே..\n--- பாவப்பட்ட தங்கமணீஸ் சார்பாக..\nதேன் முத்தம் கொடு என்றால்\n1333. பெண்கள் தினம் வரப் போகுது..\n*ஒரு பெண்ணா உங்க முயற்சிகள் என்ன.. தேவைகள் என்ன.. இன்றும் நீங்க எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன..\n*ஒரு ஆணா, பெண்கள் பத்தி அவங்க முன்னேற்றம் பத்தி என்ன நினைக்கிறீங்க. நீங்க எந்த விதத்தில் உதவியா இருக்கீங்க. \n1334. கிட்டாதாயின் வெட்டென மற\n1335. எனக்குக் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு உங்களுக்காவது, உங்கள் குடும்ப இளையவர்களுக்காவது கிடைக்கட்டும்.. ஷேர் செய்து எடுத்துச் செல்லுங்கள் அனைவரிடமும். “பவர் ஆஃப் ப்ரஸ்” என்றைக்குமே உயர்வுதான்..\n1336. டெண்டையும் ட்ரெண்டையும் மாத்திக்கிட்டே இருக்கவங்கதான் எங்கயும் ஜீவிக்கலாம்\n1340. வாழ்க்கை எல்லாருக்கும் சுவாரசியமானது இல்ல.. ஆனால் நம்ம கண்ணோட்டத்தை மாத்திக்கிட்டா எல்லாமே சுவாரசியமாவும் சுகமாவும் ஆயிடும். சொர்க்கம் நம்ம கையில.. உலகம் நம்ம பின்னால..\n ( குழந்தைகளை நீடூழி வாழ்க என வாழ்���்துவது ).\n1. ஞானம் பிறந்த கதை.\n3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.\n5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..\n7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.\n8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.\n9. என் வீடு என் சொர்க்கம்.\n10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.\n11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.\n13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.\n14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி\n15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்\n16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)\n18. பாகுபலியா பாயும் புலியா.. வெறும் புலிதான் \n19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.\n20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.\n21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.\n22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். \n23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.\n24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.\n25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.\n27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.\n28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.\n29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.\n30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.\n31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.\n32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.\n33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.\n34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)\n35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.\n37. மாயக் குடுவையும் மனமீனும்.\n38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.\n39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.\n40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.\n43. 2065 ம் ஆறு லட்சமும். \n44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.\n45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.\n46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.\n49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.\n50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்\n51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.\n52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.\n53. SUMO வும் சவாரியும்.\n56. பாபநாசமும் கருத்து கந்தசாமியும்\n59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள்.\n60. தல ஃபேன்ஸும் கலகலப்பும்.\n61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.\n62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.\n64. தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.\n65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும்.\n66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:18\nலேபிள்கள்: 67 , முகநூல் , முகநூல் சிந்தனைகள் , FACE BOOK\n// எஃப் பியில் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே ப்லாக் போஸ்ட் போடுவதில் கண் வையடா தாண்டவக்கோனே //\nசகோதரி... இரண்டிலும் நீங்க தான் கில்லி...\n16 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 7:48\n16 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 2:15\nநன்றி நாகேந்திர பாரதி சகோ\n24 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 7:32\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n24 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 7:32\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.\n பணம் காய்க்கும் மரம். ஏற்றுமதியில் சந்தேக���்களா., பாகம் 1, 2. இவை மூன்றும் திரு சேதுராமன் சாத்தப்பன்...\nமாதவிடாய் ஆவணப்படம் எனது பார்வையில்..(நம் தோழியில்..)\n”மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு. இதற்கு இத்தனை கற்பிதங்களும் தேவையற்ற நியதிகளும் வேண்டுமா.\nசரண்யா - முதியோர் ( பெண்கள் ) இல்லத்தில் திருப்புக...\nதொலைந்த அசலும் துரத்தும் வட்டியும்.\nஅஞ்சா நெஞ்சன் தீரன் சின்னமலை:-\nமுயலும் மானும் மயிலும் பூக்களும் .\nசில மொக்கைக் குறிப்புகள் :- 4.\nசில மொக்கைக் குறிப்புகள் :- 3.\nசில மொக்கைக் குறிப்புகள் - 2.\nசில மொக்கைக் குறிப்புகள். - 1\nகாரைக்குடிக்கு அருகே கல்வி, செல்வம் , சந்தோஷம் அளி...\nவள்ளல் அதியமான் கோட்டையும் கோட்டமும்\nசாட்டர்டே போஸ்ட். – டயர்களிலிருந்து ரப்பர் டைல்ஸ் ...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன் திருநாள் அழைப்ப...\nசெட்டிநாடும் செந்தமிழும், உலகத்தமிழ்க் கருத்தரங்க ...\nஅருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.\nசின்னவள் – ஒரு பார்வை.\nபுயலிலே ஒரு தோணி – ஒரு பார்வை.\nஇராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - ஒரு பார்வை.\nசும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.\nசீதா – மகிழினியின் புல்லாங்குழலும் இருபது துளைகளும...\nலேடீஸ் ஸ்பெஷல் கோலமயில் போட்டியில் வென்ற கோலங்கள்\nகல்விக் கடவுள்கள் - கோலங்கள்.\nஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால்.\nலீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். தேனு சந்தித்த அழகு நிலைய அ...\nசாஸ்த்ரி பவனில் மகளிர்தினக் கொண்டாட்டம்.\nகயல்விழியின் பார்வையில் சிவப்புப் பட்டுக்கயிறு நூல...\nஉங்கள் கருணையே எங்கள் வாழ்வு.\nவீரம் மிக்க ராணி அப்பக்காதேவி சௌதா. கோகுலம்\nநடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி...\nசாட்டர்டே போஸ்ட். திருக்குறளும் எதிர்காலச் சந்ததிய...\nஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால ...\nதிருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME \nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/156-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-31/3026-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-11-22T18:42:29Z", "digest": "sha1:MZEJKG22T5VKRLUKSBRJLI4H35DOSLJX", "length": 11547, "nlines": 88, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஜனவரி 16-31 -> ஆசிரியர் பதில்கள்\nகேள்வி : ஊடகத் துறையினர் அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களிடம் ஒருவிதமாகவும் மற்றவர்களிடம் ஒருவிதமாகவும் அணுகுவது குறித்தும் விஜயகாந்த் அதற்கு வெறுப்பை வெளிப்படுத்தியது குறித்தும் பண்பட்ட ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் தங்கள் கருத்து என்ன\nபதில் : வெறுப்பை வெளிப்படுத்தியது சரி. ஆனால், அதற்கேற்ற முறையில் அவரது தொண்டர்களும் சரி, இவரும் சரி (காறி உமிழ்வது போன்றவை) முறையற்ற செயலில் இறங்குவது சரியான தீர்வு அல்ல. எதையும் முறையோடு செய்தல் அவசியம்.\nகேள்வி : திருமணமான தன் மகள் கள்ளக் காதலனுடன் சென்று விட்டதற்காக தனது மற்ற இரு பெண்களையும் தூக்கிட்டுக் கொன்று தானும் மனைவியுடன் தூக்கிட்டு அண்மையில் இறந்த முடிவு பற்றி தங்கள் கருத்தை வாழ்வியல் சிந்தனையில் எழுதுவீர்களா\nபதில் : அவசியம் விரிவாக எழுதுவேன். பலவீனமான மனம் பற்றி தாராளமாக எழுதத்தான் வேண்டும்.\nகேள்வி : அயல்நாட்டினருக்கு எடுத்துக்-காட்ட எத்தனையோ இருக்க, “கங்கா ஆரத்தி’’ போன்ற புராணக் குப்பைகளை மோடி காட்டுவது குறித்து தங்கள் கருத்து என்ன\nபதில் : பிதமர் மோடியை இப்போதாவது நாட்டு மக்களும் அறிஞர்களும் நடுநிலையாளர்களும் புரிந்துகொண்டால் நல்லது.\nகேள்வி : மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை அளிக்காத குற்றம் பி.ஜே.பி. அரசைப் போல, காங்கிரஸ் அரசும் செய்துள்ளது என்று கொள்ளலாமா\nபதில் : எந்தக் கட்சியானாலும் ஆட்சியினர் அதிகாரவர்க்கம் (ஙிuக்ஷீமீணீuநீக்ஷீணீநீஹ்) உயர்ஜாதியினர் ஆக இருப்பதன் விளைவே இது\nகேள்வி : பகுத்தறிவாளர் கழக அமைப்பு தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் உள்ளதா இல்லையென்றால் அமைக்கும் அல்லது விரிவுபடுத்தும் திட்டம் உண்டா\nபதில் : தென்மாநிலங்களிலும், மகாராஷ்டிரம், பீகார், பஞ்சாப் எல்லாம் உள்ளதே அகில இந்திய மாநாடுகளில் கலந்துகொள்ளுபவர்கள் பட்டியலைப் பார்த்தால், உலக அளவிலும் ஏராளமான நாடுகளில் உள்ளனர்.\nகேள்வி : அயல்நாட்டு எழுத்தாளர்களில் தங்களைக் கவர்ந்தவர் யார் சிறப்புக் காரணம் உண்டா அண்மையில் தங்களைக் கவர்ந்த நூல் எது\nபதில் : இர்விங் வேலஸ் என்ற (மறைந்த) எழுத்தாளர் _ ஒவ்வொரு நாவலிலும், புதினத்திலும் ஒரு புதுமைக் கருத்தை இலட்சியப்படுத்தி எழுதுவார். பல நூல்கள் உண்டு. தனியே பட்டியல் தருவோம் பிறகு.\nகேள்வி : பேரவைத் தலைவர் என்று அமர்���்த பின்னும் கட்சி சார்பு மாறாமலும், பதவிக்குரிய ஆளுமையின்றியும் செயல்படுவது பற்றி தங்கள் கருத்து\n- நாத்திகர் சா.கோ., பெரம்பலூர்\nபதில் 7: வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது.\nகேள்வி : ஜல்லிக்கட்டு நடத்துவதில் காட்டும் முனைப்பை அரசியல் கட்சிகள், இடஒதுக்கீட்டில் மத்திய அரசு வஞ்சிப்பதைக் கண்டிப்பதிலும், அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக வலியுறுத்துவதிலும் காட்டாத நிலையில், அனைத்துக் கட்சி மாநாட்டை விரைவில் நீங்களாவது கூட்டுவீர்களா\nபதில் : நிச்சயம் செய்வோம்.\nகேள்வி : நேரடியாக திராவிடர் கழகத்தில் ஈடுபடாத, பெரியார் பற்றாளர்களைக் கண்டறிந்து ஒருங்கிணைக்க திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் தொண்டர்களைப் பயன்படுத்தினால் என்ன\nபதில் : நல்ல யோசனை _ அவசியம் செய்ய வேண்டும் _ செய்யலாம். ஸீ\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\n (56) : பிரம்மா சிந்திய விந்திலிருந்து உலகம் உருவாகியதா\nஆசிரியர் பதில்கள் : திரிபுவாதத்தின் விலா எலும்பை நொறுக்க வேண்டும்\nஇயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (48) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகவிதை : நாத்திக நன்னெறி\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பீமா கோரேகான் - பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீரவரலாறு.\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nநூல் அறிமுகம் : நேர்கொண்ட பார்வையும் எதிர்கொண்ட தேர்தலும் 2019\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\nவிழிப்புணர்வு : அதிகம் செல்போனைப் பயன்படுத்துவோர் அவசியம் அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/uncategorized/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-22T19:04:05Z", "digest": "sha1:PHVQUQRZSK5N2O4U2BJWMKIFOFVJKUMD", "length": 22609, "nlines": 338, "source_domain": "www.akaramuthala.in", "title": "தனித்தமிழ் இயக்கம் நடத்தும் சிறுவர் பாடல் போட்டி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதனித்தமிழ் இயக்கம் நடத்தும் சிறுவர் பாடல் போட்டி\nதனித்தமிழ் இயக்கம் நடத்தும் சிறுவர் பாடல் போட்டி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\nபாடல்அனுப்ப வேண்டிய கடைசிநாள் 2014 சனவரி 28\nசிறுவர்கள் பாடிமகிழ்தற்கேற்ற இனிய 12 வரிப்பாடல்கள்\n5 பாடல்கள் எழுத வேண்டும்.\nஇரண்டாம் பரிசு 300.00 உருவா\nமூன்றாம் பரிசு 200.00 உருவா\n2.பிறமொழிச் சொற்கள் கலவாத தனித்தமிழில் பாடல்கள் அமைய வேண்டும்.\n3.அறிவியல்,விளையாட்டு,இயற்கை,பகுத்தறிவு,முதலிய பாடுபொருள்களைக் கொண்டு எளிமையாக இருத்தல் வேண்டும்.\n4.இதுவரை வெளிவராத பாடல்களை மட்டுமே போட்டிக்கு அனுப்ப வேண்டும்.\n5.பாடல்கள் தாளின் ஒருபக்கம்மட்டும் இருத்தல் வேண்டும். தாளின் பின்பக்கம் ஏதும் எழுதக்கூடாது.\n6. பாடல்களின் 2 படிகளைக் கட்டாயம் அனுப்புக. ஒரு படியில்மட்டும் பெயர் முகவரி இருக்கலாம். ஒருபடியில் பெயர்போன்றவை இல்லாமல் வெறும்பாட்டு மட்டுமே இருத்தல் வேண்டும். பாடல் ஆசிரிய படத்தை இணைக்கலாம்.\n8.தேர்ந்தெடுக்கப்படும் பாடல்கள் வெல்லும் தூயதமிழ் மாதஇதழில் வெளிவரும்.\n9.வெல்லும்தூயதமிழ் சிறுவர்பாடற்சிறப்பிதழ் விலை உருவா 20.00. விருப்பம் உள்ளவர்கள் தொகை அனுப்பலாம்.\nபோட்டிமுடிவுகள் பிப்பிரவரி 2014இல் வெளிவரும்\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nக.பானுமதி அவர்கள் நினைவேந்தல், தலையாமங்கலம்\nமதுரை, திண்டுக்கல் மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்\nகல்வி உ ரிமையைப் பொதுப்பட்டியலில் இருந்து மீட்க முழக்க நிகழ்வு – ஒளிப்படங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« வள்ளுவர் வகுத்த அரசியல் – – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nசித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள் »\nபுறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அக���ாதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/35.%20Tamil-Lanka/Htm-Tamil-Lanka/06.11.19-TamilLanka.htm", "date_download": "2019-11-22T17:21:38Z", "digest": "sha1:KDJDUCFKMDCJ263SRKFTCGUV6M6YNGB7", "length": 48409, "nlines": 18, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "\nஇனிய குழந்தைகளே, நீங்கள் தந்தையின் நினைவை எவ்வளவு நேரம் கொண்டிருக்கின்றீர்கள் என உங்களைச் சோதித்துப் பாருங்கள். ஏனெனில் நினைவு செய்வதில் இலாபமும், மறப்பதில் நட்டமும் உள்ளன.\nஇப் பாவாத்மாக்களின் உலகில், முற்றிலும் அசாத்தியமானது எது\nஇங்கே, எவரும் தான் ஒரு புண்ணியாத்மா என்று கூறுவது முற்றிலும் அசாத்தியமாகும். ஏனெனில், உலகம் கலியுகமாகவும், தமோபிரதானாகவும் உள்ளது. மனிதர்கள் புண்ணியச் செயல்கள் எனக் கருதுபவை உண்மையில் பாவச் செயல்களாகும், ஏனெனில் அவர்கள் புரியும் செயல்கள் ஒவ்வொன்றும் ஏதோவொரு விகாரத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகும்.\nகுழந்தைகளாகிய நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள் என்பதையும், பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் என்பதையும், பின்னர் நீங்கள் ��ேவர்கள் ஆகவுள்ளீர்கள் என்பதையும் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். ஏனையோர் இதனைப் புரிந்துகொள்வதில்லை. பிரம்மாகுமாரர்களும், குமாரிகளுமாகிய நீங்கள் எல்லையற்றதொரு கல்வியைக் கற்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் 84 பிறவிகளினதும், உலகச் சக்கரத்தினதும் கல்வியைக் கற்பதுடன், தூய்மையாக வேண்டும் என்ற கற்பித்தல்களையும் பெறுகின்றீர்கள். இங்கமர்ந்திருக்கும்பொழுது, தூய்மையாகுவதற்காக குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவுசெய்கின்றீர்கள். உங்கள் இதயத்தை வினவுங்கள்: நான் உண்மையிலேயே தந்தையின் நினைவில் அமர்ந்;திருந்தேனா அல்லது இராவணாகிய மாயை எனது புத்தியை வேறு எங்கேனும் அழைத்துச் சென்று விட்டாளா தந்தை கூறியுள்ளார்: என்னை மாத்திரம் நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஆகையால், இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை வினவ வேண்டும்: நான் பாபாவின் நினைவில் நிலைத்திருந்தேனா அல்லது எனது புத்தி வேறு எங்கேனும் சென்றதா தந்தை கூறியுள்ளார்: என்னை மாத்திரம் நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஆகையால், இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை வினவ வேண்டும்: நான் பாபாவின் நினைவில் நிலைத்திருந்தேனா அல்லது எனது புத்தி வேறு எங்கேனும் சென்றதா இந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும்: நான் எவ்வளவு நேரத்திற்கு பாபாவின் நினைவில் நிலைத்திருந்தேன் இந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும்: நான் எவ்வளவு நேரத்திற்கு பாபாவின் நினைவில் நிலைத்திருந்தேன் எங்கு, எவ்வளவு நேரத்திற்கு எனது புத்தி வேறு எங்கோ சென்றிருந்தது எங்கு, எவ்வளவு நேரத்திற்கு எனது புத்தி வேறு எங்கோ சென்றிருந்தது உங்கள் சொந்த ஸ்;திதியைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எவ்வளவு நேரம் தந்தையை நினைவுசெய்கின்றீர்கள் உங்கள் சொந்த ஸ்;திதியைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எவ்வளவு நேரம் தந்தையை நினைவுசெய்கின்றீர்கள் அதனைச் செய்வதால் மாத்திரமே நீங்கள் தூய்மையாகுவீர்கள். உங்கள் இலாப, நட்டக் கணக்கை நீங்கள் வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்யும் பழக்கத்தை உருவாக்கினால், நினைவில் இருப்பதுடன், தொடர்ந்தும் அதைக் குறித்துக் கொள்வீர்கள். அனைவருமே தனது சட்டை���்பையில் ஒரு நாட்குறிப்பை வைத்திருப்பதுண்டு. வியாபாரிகள் வைத்திருக்கும் நாட்குறிப்புகள் அனைத்தும் எல்லைக்குட்பட்டவை. உங்கள் நாட்குறிப்பு எல்லையற்றதாகும். ஆகையால், உங்கள் அட்டவணையை நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டும். தந்தையின் கட்டளை: உங்கள் வியாபாரம் மற்றும் ஏனைய அனைத்தையும் தொடர்ந்தும் செய்யுங்கள். எனினும் என்னை நினைவுசெய்யவும் நேரத்தை ஒதுக்குங்கள். உங்கள் கணக்கைச் சோதித்து, தொடர்ந்தும் உங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்; நட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் யுத்தம் புரிகின்றீர்கள். எனவே, ஒரு விநாடி இலாபமும், அடுத்த விநாடி நட்டமும் ஏற்படுகின்றன. நீங்கள் இலாபத்தையா அல்லது நட்டத்தையா ஏற்படுத்துகின்றீர்கள் என்பதை உங்களால் மிக விரைவில் கண்டுகொள்ள முடியும். நீங்கள் வியாபாரிகள், அப்படித்தானே அதனைச் செய்வதால் மாத்திரமே நீங்கள் தூய்மையாகுவீர்கள். உங்கள் இலாப, நட்டக் கணக்கை நீங்கள் வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்யும் பழக்கத்தை உருவாக்கினால், நினைவில் இருப்பதுடன், தொடர்ந்தும் அதைக் குறித்துக் கொள்வீர்கள். அனைவருமே தனது சட்டைப்பையில் ஒரு நாட்குறிப்பை வைத்திருப்பதுண்டு. வியாபாரிகள் வைத்திருக்கும் நாட்குறிப்புகள் அனைத்தும் எல்லைக்குட்பட்டவை. உங்கள் நாட்குறிப்பு எல்லையற்றதாகும். ஆகையால், உங்கள் அட்டவணையை நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டும். தந்தையின் கட்டளை: உங்கள் வியாபாரம் மற்றும் ஏனைய அனைத்தையும் தொடர்ந்தும் செய்யுங்கள். எனினும் என்னை நினைவுசெய்யவும் நேரத்தை ஒதுக்குங்கள். உங்கள் கணக்கைச் சோதித்து, தொடர்ந்தும் உங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்; நட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் யுத்தம் புரிகின்றீர்கள். எனவே, ஒரு விநாடி இலாபமும், அடுத்த விநாடி நட்டமும் ஏற்படுகின்றன. நீங்கள் இலாபத்தையா அல்லது நட்டத்தையா ஏற்படுத்துகின்றீர்கள் என்பதை உங்களால் மிக விரைவில் கண்டுகொள்ள முடியும். நீங்கள் வியாபாரிகள், அப்படித்தானே அரிதாகச் சிலராலேயே இந்த வியாபாரத்தைச் செய்ய முடியும். நினைவுசெய்வதில் இலாபமும், மறப்பதில் நட்டமும் உள்ளன. இதனையிட்டு நீங்கள் உங்களைச் சோதிக்க வேண்டும். உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற இருப்பவர்கள், தாம் எ���்வளவு நேரம் மறந்த நிலையில் இருந்தோம் என்பதைப் பார்ப்பதில் அக்கறை கொண்டிருப்பார்கள். அவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை என்பதையும், அவரே தூய்மையாக்குபவர் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நாங்கள் ஆதியில் ஆத்மாக்களே. நாங்கள் எங்கள் வீட்டிலிருந்து இங்கே இறங்கி வந்து, சரீரங்களை எடுத்து, எங்கள் பாகங்களை நடிக்கின்றோம். சரீரங்கள் அழியக்கூடியன. ஆத்மாக்களோ அநாதியானவர்கள். ஆத்மாக்களாகிய எங்களிலேயே எங்கள் சம்ஸ்காரங்களும் உள்ளன. பாபா வினவுகின்றார்;: ஓ ஆத்மாக்களே, ஞாபகப்படுத்திப் பாருங்கள்: உங்கள் தற்போதைய பிறவியில் சிறுபராயத்திலிருந்து நீங்கள் தவறான செயல்கள் எதனையாவது செய்திருக்கின்றீர்களா அரிதாகச் சிலராலேயே இந்த வியாபாரத்தைச் செய்ய முடியும். நினைவுசெய்வதில் இலாபமும், மறப்பதில் நட்டமும் உள்ளன. இதனையிட்டு நீங்கள் உங்களைச் சோதிக்க வேண்டும். உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற இருப்பவர்கள், தாம் எவ்வளவு நேரம் மறந்த நிலையில் இருந்தோம் என்பதைப் பார்ப்பதில் அக்கறை கொண்டிருப்பார்கள். அவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை என்பதையும், அவரே தூய்மையாக்குபவர் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நாங்கள் ஆதியில் ஆத்மாக்களே. நாங்கள் எங்கள் வீட்டிலிருந்து இங்கே இறங்கி வந்து, சரீரங்களை எடுத்து, எங்கள் பாகங்களை நடிக்கின்றோம். சரீரங்கள் அழியக்கூடியன. ஆத்மாக்களோ அநாதியானவர்கள். ஆத்மாக்களாகிய எங்களிலேயே எங்கள் சம்ஸ்காரங்களும் உள்ளன. பாபா வினவுகின்றார்;: ஓ ஆத்மாக்களே, ஞாபகப்படுத்திப் பாருங்கள்: உங்கள் தற்போதைய பிறவியில் சிறுபராயத்திலிருந்து நீங்கள் தவறான செயல்கள் எதனையாவது செய்திருக்கின்றீர்களா உங்களுக்கு மூன்று நான்கு வயதாக இருக்கும்பொழுதிலிருந்து செய்துள்ளவற்றையும், நீங்கள் எவ்வாறு உங்கள் சிறு பராயத்தைக் கழித்தீர்கள் என்பதையும், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும்; உங்களால் நினைவுசெய்ய முடியும். முயற்சி செய்து நினைவுசெய்து பாருங்கள்: எதனையிட்டாவது உங்கள் மனச்சாட்சி உங்களை உள்ளார உறுத்துகின்றதா உங்களுக்கு மூன்று நான்கு வயதாக இருக்கும்பொழுதிலிருந்து செய்துள்ளவற்றையும், நீங்கள் எவ்வாறு உங்கள் சிறு பராயத்தைக் கழித்தீர்கள் என்பத���யும், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும்; உங்களால் நினைவுசெய்ய முடியும். முயற்சி செய்து நினைவுசெய்து பாருங்கள்: எதனையிட்டாவது உங்கள் மனச்சாட்சி உங்களை உள்ளார உறுத்துகின்றதா சத்திய யுகத்தில் எந்தப் பாவச் செயலும் செய்யப்படுவதில்லை. ஆகையால் அங்கே இவ்வாறான கேள்வி இல்லை. இங்கே, பாவங்கள் தொடர்ந்தும் செய்யப்படுகின்றன. மக்கள் புண்ணியம் என்று கருதுகின்ற செயல்களும் உண்மையில் பாவங்களாகும். இது பாவாத்மாக்களின் உலகம். உங்கள் தொடர்புகளும் பாவாத்மாக்களுடனேயே உள்ளன. இங்கே புண்ணியாத்மாக்கள் இருப்பதில்லை. புண்ணியாத்மாக்களின் உலகில், ஒரு பாவாத்மாவேனும் இருப்பதில்லை. பாவாத்மாக்களின் உலகில், ஒரு புண்ணியாத்மாவேனும் இல்லை. குருமார்களின் கால்களில் மக்கள் விழுந்து வணங்கினாலும், அவர்களும் புண்ணியாத்மாக்கள் அல்ல. இது தமோபிரதான் கலியுகமாகும். இங்கே புண்ணியாத்மாக்கள் இருப்பது அசாத்தியம். புண்ணியாத்மாக்கள் ஆகுவதற்காக, வந்து உங்களைத் தூய்மையாக்குமாறு ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையைக் கூவி அழைக்கின்றீர்கள். ஒருவர் அதிகப் பணத்தைத் தானம் செய்வதாலோ அல்லது தர்மசாலைகள் போன்றவற்றைக் கட்டி புண்ணியச் செயல்களை அதிகளவு செய்வதாலோ அவர் ஒரு புண்ணியாத்மா என்றில்லை; இல்லை. திருமண விழாக்களிற்காக மண்டபங்கள் போன்றவற்றைக் கட்டுவதும் ஒரு புண்ணியச் செயல் அல்ல. இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது இராவண இராச்சியம்; இது பாவாத்மாக்கள் நிறைந்த அசுர உலகம். வேறு எவருமன்றி, நீங்களே இவ்விடயங்களை அறிவீர்கள். இராவணன் இருக்கின்றான், ஆனால் அவனை எவரும் இனங்காண்பதில்லை. சிவனின் உருவமும் உள்ளது, ஆனால் அவரையும் எவரும் இனங்காண்பதில்லை. அவர்கள் பெரிய சிவலிங்கம் போன்றவற்றைக் கட்டுகின்றார்கள். இருப்பினும் அவர் பெயருக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றும், அவர் சர்வவியாபகர் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். ஆகையாலேயே தர்மத்தின் அவதூறு ஏற்படும்பொழுது தான் வருவதாகத் தந்தை கூறியுள்ளார். உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற, தந்தையான சிவபாபா பாரதத்தில் அவதூறு செய்யப்படுகின்றார். மனிதர்களின் கட்டளைகளைப் பின்பற்றியதால், நீங்கள் அவரை அதிகளவில் அவதூறு செய்துவிட்டீர்கள். மனித கட்டளைகளையும், இறை கட்டளைகளையும் பற்றிய புத்தகம் ஒன்று உள்ளது. உங்களுக்கு மாத்திரமே இதனைப் பற்றித் தெரியும், ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், எவ்வாறு நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துகின்றீர்கள். இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றுவதால், நீங்கள் அசுர குணம் நிறைந்த மனிதர்கள் ஆகுகின்றீர்கள். மனித கட்டளைகள் அசுர கட்டளைகள் என அழைக்கப்படுகின்றன. மக்கள் தொடர்ந்தும் அசுரத்தனமான செயல்களையே செய்கின்றார்கள். கடவுள் சர்வவியாபி என்பதும், அவர் மீனிலும், முதலையிலும் அவதரிக்கின்றார் என்பதுமே அவர்கள் கூறுகின்ற பிரதான விடயங்களாகும். ஆகையால், அவர்கள் மிகவும் அசுரத்தனமாகவும் அழுக்காகவும் ஆகியுள்ளார்கள் சத்திய யுகத்தில் எந்தப் பாவச் செயலும் செய்யப்படுவதில்லை. ஆகையால் அங்கே இவ்வாறான கேள்வி இல்லை. இங்கே, பாவங்கள் தொடர்ந்தும் செய்யப்படுகின்றன. மக்கள் புண்ணியம் என்று கருதுகின்ற செயல்களும் உண்மையில் பாவங்களாகும். இது பாவாத்மாக்களின் உலகம். உங்கள் தொடர்புகளும் பாவாத்மாக்களுடனேயே உள்ளன. இங்கே புண்ணியாத்மாக்கள் இருப்பதில்லை. புண்ணியாத்மாக்களின் உலகில், ஒரு பாவாத்மாவேனும் இருப்பதில்லை. பாவாத்மாக்களின் உலகில், ஒரு புண்ணியாத்மாவேனும் இல்லை. குருமார்களின் கால்களில் மக்கள் விழுந்து வணங்கினாலும், அவர்களும் புண்ணியாத்மாக்கள் அல்ல. இது தமோபிரதான் கலியுகமாகும். இங்கே புண்ணியாத்மாக்கள் இருப்பது அசாத்தியம். புண்ணியாத்மாக்கள் ஆகுவதற்காக, வந்து உங்களைத் தூய்மையாக்குமாறு ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையைக் கூவி அழைக்கின்றீர்கள். ஒருவர் அதிகப் பணத்தைத் தானம் செய்வதாலோ அல்லது தர்மசாலைகள் போன்றவற்றைக் கட்டி புண்ணியச் செயல்களை அதிகளவு செய்வதாலோ அவர் ஒரு புண்ணியாத்மா என்றில்லை; இல்லை. திருமண விழாக்களிற்காக மண்டபங்கள் போன்றவற்றைக் கட்டுவதும் ஒரு புண்ணியச் செயல் அல்ல. இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது இராவண இராச்சியம்; இது பாவாத்மாக்கள் நிறைந்த அசுர உலகம். வேறு எவருமன்றி, நீங்களே இவ்விடயங்களை அறிவீர்கள். இராவணன் இருக்கின்றான், ஆனால் அவனை எவரும் இனங்காண்பதில்லை. சிவனின் உருவமும் உள்ளது, ஆனால் அவரையும் எவரும் இனங்காண்பதில்லை. அவர்கள் பெரிய சிவலிங்கம் போன்றவற்றைக் கட்டுகின்றார்கள். இருப்பினும் அவர் பெயருக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றும், அவர் சர்வவியாபகர் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். ஆகையாலேயே தர்மத்தின் அவதூறு ஏற்படும்பொழுது தான் வருவதாகத் தந்தை கூறியுள்ளார். உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற, தந்தையான சிவபாபா பாரதத்தில் அவதூறு செய்யப்படுகின்றார். மனிதர்களின் கட்டளைகளைப் பின்பற்றியதால், நீங்கள் அவரை அதிகளவில் அவதூறு செய்துவிட்டீர்கள். மனித கட்டளைகளையும், இறை கட்டளைகளையும் பற்றிய புத்தகம் ஒன்று உள்ளது. உங்களுக்கு மாத்திரமே இதனைப் பற்றித் தெரியும், ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், எவ்வாறு நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துகின்றீர்கள். இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றுவதால், நீங்கள் அசுர குணம் நிறைந்த மனிதர்கள் ஆகுகின்றீர்கள். மனித கட்டளைகள் அசுர கட்டளைகள் என அழைக்கப்படுகின்றன. மக்கள் தொடர்ந்தும் அசுரத்தனமான செயல்களையே செய்கின்றார்கள். கடவுள் சர்வவியாபி என்பதும், அவர் மீனிலும், முதலையிலும் அவதரிக்கின்றார் என்பதுமே அவர்கள் கூறுகின்ற பிரதான விடயங்களாகும். ஆகையால், அவர்கள் மிகவும் அசுரத்தனமாகவும் அழுக்காகவும் ஆகியுள்ளார்கள் ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரு மீனிலோ முதலையிலோ பிறப்பெடுப்பதில்லை; நீங்கள் மனித சரீரங்களில் மாத்திரம் பிரவேசிக்கின்றீர்கள். நீங்கள் மீனாகவும், முதலையாகவும் ஆகுவதில்லை என்பதையும், அத்துடன் 8.4 மில்லியன் உயிரினங்களில் பிறப்பெடுப்பதில்லை என்பதையும் இப்பொழுது புரிந்துகொள்;கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையின் ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளே, நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். 8.4 மில்லியனில் 84 எத்தனை சதவீதமாகும் ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரு மீனிலோ முதலையிலோ பிறப்பெடுப்பதில்லை; நீங்கள் மனித சரீரங்களில் மாத்திரம் பிரவேசிக்கின்றீர்கள். நீங்கள் மீனாகவும், முதலையாகவும் ஆகுவதில்லை என்பதையும், அத்துடன் 8.4 மில்லியன் உயிரினங்களில் பிறப்பெடுப்பதில்லை என்பதையும் இப்பொழுது புரிந்துகொள்;கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையின் ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளே, நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். 8.4 மில்லியனில் 84 எத்தனை சதவீதமாகும் அ���ர்கள் கூறுவதில் பொய்மை, முற்றிலும் பொய்மையே உள்ளது, அவர்கள் கூறுவதில் சற்றேனும் உண்மையில்லை. இதன் அர்த்தத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாரதத்தின் நிலையைப் பாருங்கள் அவர்கள் கூறுவதில் பொய்மை, முற்றிலும் பொய்மையே உள்ளது, அவர்கள் கூறுவதில் சற்றேனும் உண்மையில்லை. இதன் அர்த்தத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாரதத்தின் நிலையைப் பாருங்கள் சுவர்க்கம் என்று அழைக்கப்பட்ட பாரதம் சத்தியபூமி என்றும் அழைக்கப்பட்டது. அரைக் கல்பத்திற்கு இராம இராச்சியம் உள்ளது. மற்றைய அரைக் கல்பத்திற்கு இராவண இராச்சியம் உள்ளது. இராவண இராச்சியம் அசுர சமுதாயம் என்றும் அழைக்கப்படுகின்றது. வார்த்தைகள் மிக வலிமையானவை. அரைக்கல்பத்திற்குத் தேவ இராச்சியம் தொடர்கின்றது. அவர்கள் முதலாம், இரண்டாம் எட்வர்ட் எனக் கூறுவதைப் போன்று, முதலாம் இலக்ஷ்மி நாராயணன், இரண்டாம் இலக்ஷ்மி நாராயணன், மூன்றாம் இலக்ஷ்மி நாராயணன் போன்றோர் உள்ளனர் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். முதலாவது வம்சமும், பின்னர் இரண்டாவது வம்சமும் உள்ளது. இவ்வாறே அது தொடர்கின்றது. முதலில் சூரிய வம்ச இராச்சியமும், பின்னர் சந்திர வம்சமும் உங்களுக்கு உள்ளன. தந்தை வந்து நாடகத்தின் இரகசியங்களை மிகத் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார். இவ்விடயங்கள் உங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. சமயநூல்களில் சில வரிகள் உள்ளபொழுதிலும், சமயநூல்களை உருவாக்கியவர்கள் எதனையும் புரிந்துகொள்ளவில்லை. பெனாரஸிற்கு பாபா சென்றபொழுது, அவருக்கு இவ்வுலகமே பிடிக்கவில்லை. அவர் அங்கு அமர்ந்திருந்து சுவர்களில் கோடுகளை வரைவதுண்டு. தந்தையே என்னை அவை அனைத்தையும் செய்யத் தூண்டினார். அந்நேரத்தில் நான் ஒரு குழந்தையாக இருந்ததால், முழுமையான புரிந்துணர்வு இருக்கவில்லை. என்னை யாரோ அவை அனைத்தையும் செய்ய வைக்கிறார்கள் என்ற உணர்வு மாத்திரமே இருந்தது. நான் விநாசத்தின் காட்சிகளைக் கண்டபொழுது, உள்ளார்த்தமான சந்தோஷமும் இருந்தது. இரவில், நான் உறங்கியபொழுது, பறப்பதைப் போன்றே உணர்ந்தேன். எவ்வாறாயினும் நான் எதனையும் புரிந்துகொள்ளவில்லை. நான் வெறுமனே கோடுகளை மாத்திரம் போட்டேன். ஏதோ ஒரு சக்தி எனக்குள் பிரவேசித்திருப்பதை மாத்திரம் உணர்ந்தேன். நான் வியப்படைவேன். முன்னர் நான் வியாபாரம் போன்றவற்றைச் செய்தேன். ஆனால் அப்பொழுது என்ன நடைபெற்றதெனில், நான் சிலரைப் பார்க்கும்பொழுது, அவர்கள் விரைவில் திரான்ஸில் செல்வார்கள். நான் வினவுவேன்: என்ன நடக்கின்றது சுவர்க்கம் என்று அழைக்கப்பட்ட பாரதம் சத்தியபூமி என்றும் அழைக்கப்பட்டது. அரைக் கல்பத்திற்கு இராம இராச்சியம் உள்ளது. மற்றைய அரைக் கல்பத்திற்கு இராவண இராச்சியம் உள்ளது. இராவண இராச்சியம் அசுர சமுதாயம் என்றும் அழைக்கப்படுகின்றது. வார்த்தைகள் மிக வலிமையானவை. அரைக்கல்பத்திற்குத் தேவ இராச்சியம் தொடர்கின்றது. அவர்கள் முதலாம், இரண்டாம் எட்வர்ட் எனக் கூறுவதைப் போன்று, முதலாம் இலக்ஷ்மி நாராயணன், இரண்டாம் இலக்ஷ்மி நாராயணன், மூன்றாம் இலக்ஷ்மி நாராயணன் போன்றோர் உள்ளனர் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். முதலாவது வம்சமும், பின்னர் இரண்டாவது வம்சமும் உள்ளது. இவ்வாறே அது தொடர்கின்றது. முதலில் சூரிய வம்ச இராச்சியமும், பின்னர் சந்திர வம்சமும் உங்களுக்கு உள்ளன. தந்தை வந்து நாடகத்தின் இரகசியங்களை மிகத் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார். இவ்விடயங்கள் உங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. சமயநூல்களில் சில வரிகள் உள்ளபொழுதிலும், சமயநூல்களை உருவாக்கியவர்கள் எதனையும் புரிந்துகொள்ளவில்லை. பெனாரஸிற்கு பாபா சென்றபொழுது, அவருக்கு இவ்வுலகமே பிடிக்கவில்லை. அவர் அங்கு அமர்ந்திருந்து சுவர்களில் கோடுகளை வரைவதுண்டு. தந்தையே என்னை அவை அனைத்தையும் செய்யத் தூண்டினார். அந்நேரத்தில் நான் ஒரு குழந்தையாக இருந்ததால், முழுமையான புரிந்துணர்வு இருக்கவில்லை. என்னை யாரோ அவை அனைத்தையும் செய்ய வைக்கிறார்கள் என்ற உணர்வு மாத்திரமே இருந்தது. நான் விநாசத்தின் காட்சிகளைக் கண்டபொழுது, உள்ளார்த்தமான சந்தோஷமும் இருந்தது. இரவில், நான் உறங்கியபொழுது, பறப்பதைப் போன்றே உணர்ந்தேன். எவ்வாறாயினும் நான் எதனையும் புரிந்துகொள்ளவில்லை. நான் வெறுமனே கோடுகளை மாத்திரம் போட்டேன். ஏதோ ஒரு சக்தி எனக்குள் பிரவேசித்திருப்பதை மாத்திரம் உணர்ந்தேன். நான் வியப்படைவேன். முன்னர் நான் வியாபாரம் போன்றவற்றைச் செய்தேன். ஆனால் அப்பொழுது என்ன நடைபெற்றதெனில், நான் சிலரைப் பார்க்கும்பொழுது, அவர்கள் விரைவில் திரான்ஸில் செல்வார்கள். நான் வினவுவேன்: என்ன நடக்கின்றது நான் யாரைப் பார்க்கின்றேனோ அவர்கள் கண்களை மூடிக்கொள்வார்கள். அப்பொழுது அவர்களிடம், ‘நீங்கள் என்ன பார்த்தீர்கள்’ என வினவினால், தாங்கள் வைகுந்தத்தைப் பார்த்ததாக அல்லது கிருஷ்ணரைப் பார்த்ததாகப் பதிலளிப்பார்கள். இவ்விடயங்களும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆகையாலேயே நான் அனைத்தையும் துறந்து எதனையாவது புரிந்துகொள்ள முயற்சிப்பதற்காக பெனாரஸிற்குச் சென்றேன். நான் நாள் முழுவதும் அங்கு அமர்ந்திருப்பதுண்டு. நான் பென்சிலால் சுவரில் வரைந்து கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. நான் ஒரு சிறு குழந்தையாகவே இருந்தேன் நான் யாரைப் பார்க்கின்றேனோ அவர்கள் கண்களை மூடிக்கொள்வார்கள். அப்பொழுது அவர்களிடம், ‘நீங்கள் என்ன பார்த்தீர்கள்’ என வினவினால், தாங்கள் வைகுந்தத்தைப் பார்த்ததாக அல்லது கிருஷ்ணரைப் பார்த்ததாகப் பதிலளிப்பார்கள். இவ்விடயங்களும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆகையாலேயே நான் அனைத்தையும் துறந்து எதனையாவது புரிந்துகொள்ள முயற்சிப்பதற்காக பெனாரஸிற்குச் சென்றேன். நான் நாள் முழுவதும் அங்கு அமர்ந்திருப்பதுண்டு. நான் பென்சிலால் சுவரில் வரைந்து கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. நான் ஒரு சிறு குழந்தையாகவே இருந்தேன் நான் அவ்விடயங்களைப் பார்த்தபொழுது, இனியும் அந்த வியாபாரம் எதனையும் நான் செய்ய விரும்பவில்லை என்பதையும், நான் எனது வியாபாரம் போன்றவற்றைத் துறக்க வேண்டும் என்றும் உணர்ந்தேன். நான் அந்தக் கழுதைத் தொழிலை விட்டு விடுவதில் சந்தோஷம் அடைந்தேன்; அது இராவண இராச்சியமாகும். இராவணன் தலை மீது ஒரு கழுதையின் தலை சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே அது ஓர் இராச்சியமல்ல, அது கழுதைத் தொழில் என்றே எண்ணினேன். ஒரு கழுதை மீண்டும் மீண்டும் மண்ணில் புரண்டு, சலவைக்காரர் சுத்தமாகக் கழுவியதை அழுக்காக்கியவாறு இருக்கின்றது. தந்தையும் வினவுகின்றார்: நீங்கள் என்னவாக இருந்தீர்கள் நான் அவ்விடயங்களைப் பார்த்தபொழுது, இனியும் அந்த வியாபாரம் எதனையும் நான் செய்ய விரும்பவில்லை என்பதையும், நான் எனது வியாபாரம் போன்றவற்றைத் துறக்க வேண்டும் என்றும் உணர்ந்தேன். நான் அந்தக் கழுதைத் தொழிலை விட்டு விடுவதில் சந்தோஷம் அடைந்தேன்; அது இராவண இராச்சி���மாகும். இராவணன் தலை மீது ஒரு கழுதையின் தலை சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே அது ஓர் இராச்சியமல்ல, அது கழுதைத் தொழில் என்றே எண்ணினேன். ஒரு கழுதை மீண்டும் மீண்டும் மண்ணில் புரண்டு, சலவைக்காரர் சுத்தமாகக் கழுவியதை அழுக்காக்கியவாறு இருக்கின்றது. தந்தையும் வினவுகின்றார்: நீங்கள் என்னவாக இருந்தீர்கள் நீங்கள் இப்பொழுது என்ன ஸ்திதியை அடைந்துள்ளீர்கள் நீங்கள் இப்பொழுது என்ன ஸ்திதியை அடைந்துள்ளீர்கள் தந்தை மாத்திரமே இங்கமர்ந்திருந்து இதனை விளங்கப்படுத்துகின்றார். இந்த தாதாவும் இதனை விளங்கப்படுத்துகிறார். இருவரும் தொடர்ந்தும் இவ்வாறு விளங்கப்படுத்துகிறார்கள். உங்கள் மத்தியில் இந்த ஞானத்தை மிகவும் நன்றாக விளங்கப்படுத்தக்கூடியவர்கள் திறமைசாலிகள் என அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது எனவும், அனைவரும் நிச்சயமாக வரிசைக்கிரமமாக ஓர் அந்தஸ்தைப் பெறுவார்கள் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்துகின்றீர்கள். ஆத்மாக்கள் கல்பம், கல்பமாகத் தங்கள் பாகங்களை நடிக்கின்றார்கள். அனைவருமே ஞானத்தைச் சமமாகப் புரிந்துகொள்வார்கள் என்றில்லை. இந்த ஸ்தாபனை மிக அற்புதமானது தந்தை மாத்திரமே இங்கமர்ந்திருந்து இதனை விளங்கப்படுத்துகின்றார். இந்த தாதாவும் இதனை விளங்கப்படுத்துகிறார். இருவரும் தொடர்ந்தும் இவ்வாறு விளங்கப்படுத்துகிறார்கள். உங்கள் மத்தியில் இந்த ஞானத்தை மிகவும் நன்றாக விளங்கப்படுத்தக்கூடியவர்கள் திறமைசாலிகள் என அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது எனவும், அனைவரும் நிச்சயமாக வரிசைக்கிரமமாக ஓர் அந்தஸ்தைப் பெறுவார்கள் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்துகின்றீர்கள். ஆத்மாக்கள் கல்பம், கல்பமாகத் தங்கள் பாகங்களை நடிக்கின்றார்கள். அனைவருமே ஞானத்தைச் சமமாகப் புரிந்துகொள்வார்கள் என்றில்லை. இந்த ஸ்தாபனை மிக அற்புதமானது ஏனையோர் ஸ்தாபனையைப் பற்றிய ஞானத்தைக் கொடுப்பதில்லை. உதாரணமாக, சீக்கிய சமயம்; ஸ்தாபிக்கப்பட்டபொழுது, ஒரு தூய ஆத்மா பிரவேசித்தார், சிறிது காலத்தின் பின்னர் சீக்கிய சமயம் ஸ்தாபிக்கப்பட்டது. அவர்களின் தலைவ���் யார் ஏனையோர் ஸ்தாபனையைப் பற்றிய ஞானத்தைக் கொடுப்பதில்லை. உதாரணமாக, சீக்கிய சமயம்; ஸ்தாபிக்கப்பட்டபொழுது, ஒரு தூய ஆத்மா பிரவேசித்தார், சிறிது காலத்தின் பின்னர் சீக்கிய சமயம் ஸ்தாபிக்கப்பட்டது. அவர்களின் தலைவர் யார் குரு நானக். அவர் வந்த பின்னரே, ஜாப்சாஹிப் (சீக்கியரின் பிரார்த்தனை) உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில், ஆத்மாக்கள் புதியவர்களாக இருக்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் தூய்மையானவர்கள். ஒரு தூய ஆத்மா மகாத்மா என அழைக்கப்படுகின்றார். ஒரேயொரு தந்தை மாத்திரமே பரம் என அழைக்கப்படுகின்றார். அவர்கள் ஒரு சமயத்தை ஸ்தாபிப்பதால் மகான்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அவர்களைத் தொடர்ந்து அவர்களைப் பின்பற்றுபவர்கள் வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருகின்றார்கள். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர், புதிய ஆத்மா ஒருவர் வந்து, சீக்கிய சமயத்தை ஸ்தாபித்தார். அந்நேரத்தில் எவ்வாறு கிராந்த் இருந்திருக்க முடியும் குரு நானக். அவர் வந்த பின்னரே, ஜாப்சாஹிப் (சீக்கியரின் பிரார்த்தனை) உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில், ஆத்மாக்கள் புதியவர்களாக இருக்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் தூய்மையானவர்கள். ஒரு தூய ஆத்மா மகாத்மா என அழைக்கப்படுகின்றார். ஒரேயொரு தந்தை மாத்திரமே பரம் என அழைக்கப்படுகின்றார். அவர்கள் ஒரு சமயத்தை ஸ்தாபிப்பதால் மகான்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அவர்களைத் தொடர்ந்து அவர்களைப் பின்பற்றுபவர்கள் வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருகின்றார்கள். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர், புதிய ஆத்மா ஒருவர் வந்து, சீக்கிய சமயத்தை ஸ்தாபித்தார். அந்நேரத்தில் எவ்வாறு கிராந்த் இருந்திருக்க முடியும் சுக்மணி (அமைதிப் பாடல்) ஜாப்சாஹிப் போன்றன அதன்பின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் என்ன கற்பிக்கின்றார்கள் சுக்மணி (அமைதிப் பாடல்) ஜாப்சாஹிப் போன்றன அதன்பின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் என்ன கற்பிக்கின்றார்கள் அவர்களுக்கு உற்சாகம் உள்ளபொழுது, அமர்ந்திருந்து தந்தையைப் புகழ்கின்றார்கள். ஆனால் அவர்களின் புத்தகங்கள் போன்றன அவர்களில் பலர் இருக்கும்பொழுதே, பின்னரே எழுதப்பட்டன. ஏனெனில் அவற்றை வாசிப்பதற்கும் உங்களுக்கு மக்;கள் தேவை. ஒவ்வொரு சமயத்தினதும் சமயநூல்கள், அந்தச் சமயம் ஸ்தாபிக்க��்பட்ட பின்னரே உருவாக்கப்படுகின்றன. பக்தி மார்க்கம் ஆரம்பித்த பின்னரே சமயநூல்கள் வாசிக்கப்படுகின்றன. ஞானம் தேவையாகும். ஆரம்பத்தில், ஆத்மாக்கள் சதோபிரதானாக இருக்கின்றார்கள். அதன்பின்னர் அவர்கள் சதோ, ரஜோ, தமோ ஆகுகின்றார்கள். பெருமளவு வளர்ச்சி ஏற்பட்ட பின்னரே, சமயத்தின் புகழ் இருப்பதுடன், அதற்குரிய சமயநூல்களும் உருவாக்கப்படுகின்றன. இல்லாவிடின், எவ்வாறு வளர்ச்சி இருக்கும் அவர்களுக்கு உற்சாகம் உள்ளபொழுது, அமர்ந்திருந்து தந்தையைப் புகழ்கின்றார்கள். ஆனால் அவர்களின் புத்தகங்கள் போன்றன அவர்களில் பலர் இருக்கும்பொழுதே, பின்னரே எழுதப்பட்டன. ஏனெனில் அவற்றை வாசிப்பதற்கும் உங்களுக்கு மக்;கள் தேவை. ஒவ்வொரு சமயத்தினதும் சமயநூல்கள், அந்தச் சமயம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னரே உருவாக்கப்படுகின்றன. பக்தி மார்க்கம் ஆரம்பித்த பின்னரே சமயநூல்கள் வாசிக்கப்படுகின்றன. ஞானம் தேவையாகும். ஆரம்பத்தில், ஆத்மாக்கள் சதோபிரதானாக இருக்கின்றார்கள். அதன்பின்னர் அவர்கள் சதோ, ரஜோ, தமோ ஆகுகின்றார்கள். பெருமளவு வளர்ச்சி ஏற்பட்ட பின்னரே, சமயத்தின் புகழ் இருப்பதுடன், அதற்குரிய சமயநூல்களும் உருவாக்கப்படுகின்றன. இல்லாவிடின், எவ்வாறு வளர்ச்சி இருக்கும் அவர்கள் பின்பற்றுபவர்கள் ஆகவேண்டும். சீக்கிய சமயத்திற்குரிய ஆத்மாக்கள் வந்து பின்பற்ற வேண்டும். அதற்குப் பெருமளவு காலம் தேவை. புதிதாக வருகின்ற ஆத்மாக்கள் துன்பத்தை அனுபவம் செய்வதில்லை; நியதி அதனை அனுமதிப்பதில்லை. ஆத்மாக்கள் தங்கள் சதோபிரதான் ஸ்திதியிலிருந்து சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்குள் செல்லும்பொழுதே துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள். இதுவே நியதி. இங்கே, அவர்கள் கலந்து காணப்படுகின்றார்கள்; இராவண சமுதாயமும் இராம சமுதாயமும் உள்ளன. இன்னமும், நீங்கள் முழுமை அடையவில்லை. நீங்கள் முழுமை அடையும்பொழுது, உங்கள் சரீரங்களை நீக்குவீர்கள். கர்மாதீத ஸ்திதியில் உள்ளவர்களுக்குத் துன்பம் இருக்க மாட்டாது. அவர்களால் இந்த அழுக்கான உலகில் வாழ முடியாது; அவர்கள் இங்கிருந்து சென்றாக வேண்டும். இங்கிருப்பவர்கள் கர்மாதீதம் அடையாமல் இருக்கின்றார்கள். அனைவராலும் ஒரேநேரத்தில் கர்மாதீதம் அடைய முடியாது. விநாசம் இடம்பெற்றாலும், சிலர் எஞ்சியிருப்பார்கள்; முழுப் பிரளயமும் இடம்பெற மாட்டாது. இராமர் சென்றபொழுது, இராவணனும் சென்;றான் என்று பாடப்படுகின்றது. இராவணனின் குடும்பம் மிகப் பெரியது. உங்கள் குடும்பம் மிகச் சிறியது. எண்ணற்ற சமயங்கள் உள்ளன. உண்மையில் உங்கள் குடும்பமே பெரிதாக இருக்க வேண்டும். ஏனெனில் தேவ தர்மமே முதலாவதாகும். இப்பொழுது அவர்கள் அனைவரும் கலந்து காணப்படுகின்றார்கள். பலரும் கிறிஸ்தவர்கள் ஆகியுள்ளார்கள். சந்தோஷமும், ஓர் அந்தஸ்தும் கிடைக்கும் என்பதை மக்கள் காணும்பொழுது, அவர்கள் அந்தச் சமயத்;திற்குரியவர்கள் ஆகுகின்றார்கள். பாப்பரசர் வரும்பொழுதெல்லாம், பலரும் கிறிஸ்தவர்கள் ஆகுகின்றார்கள். எனவே அப்பொழுது பெருமளவு விரிவாக்கம் இருகின்றது. சத்தியயுகத்தில் ஒரு மகனும் ஒரு மகளுமே இருக்கின்றார்கள். வேறு எந்தச் சமயமும் அவ்வாறு வளர்வதில்லை. இப்பொழுது பாருங்கள் அவர்கள் பின்பற்றுபவர்கள் ஆகவேண்டும். சீக்கிய சமயத்திற்குரிய ஆத்மாக்கள் வந்து பின்பற்ற வேண்டும். அதற்குப் பெருமளவு காலம் தேவை. புதிதாக வருகின்ற ஆத்மாக்கள் துன்பத்தை அனுபவம் செய்வதில்லை; நியதி அதனை அனுமதிப்பதில்லை. ஆத்மாக்கள் தங்கள் சதோபிரதான் ஸ்திதியிலிருந்து சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்குள் செல்லும்பொழுதே துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள். இதுவே நியதி. இங்கே, அவர்கள் கலந்து காணப்படுகின்றார்கள்; இராவண சமுதாயமும் இராம சமுதாயமும் உள்ளன. இன்னமும், நீங்கள் முழுமை அடையவில்லை. நீங்கள் முழுமை அடையும்பொழுது, உங்கள் சரீரங்களை நீக்குவீர்கள். கர்மாதீத ஸ்திதியில் உள்ளவர்களுக்குத் துன்பம் இருக்க மாட்டாது. அவர்களால் இந்த அழுக்கான உலகில் வாழ முடியாது; அவர்கள் இங்கிருந்து சென்றாக வேண்டும். இங்கிருப்பவர்கள் கர்மாதீதம் அடையாமல் இருக்கின்றார்கள். அனைவராலும் ஒரேநேரத்தில் கர்மாதீதம் அடைய முடியாது. விநாசம் இடம்பெற்றாலும், சிலர் எஞ்சியிருப்பார்கள்; முழுப் பிரளயமும் இடம்பெற மாட்டாது. இராமர் சென்றபொழுது, இராவணனும் சென்;றான் என்று பாடப்படுகின்றது. இராவணனின் குடும்பம் மிகப் பெரியது. உங்கள் குடும்பம் மிகச் சிறியது. எண்ணற்ற சமயங்கள் உள்ளன. உண்மையில் உங்கள் குடும்பமே பெரிதாக இருக்க வேண்டும். ஏனெனில் தேவ தர்மமே முதலாவதாகும். இப்பொழுது அவர்கள் அனைவரும் கலந்து காணப்படுகின்றார்கள். பலரும் கிறிஸ்தவர்கள் ஆகியுள்ளார்கள். சந்தோஷமும், ஓர் அந்தஸ்தும் கிடைக்கும் என்பதை மக்கள் காணும்பொழுது, அவர்கள் அந்தச் சமயத்;திற்குரியவர்கள் ஆகுகின்றார்கள். பாப்பரசர் வரும்பொழுதெல்லாம், பலரும் கிறிஸ்தவர்கள் ஆகுகின்றார்கள். எனவே அப்பொழுது பெருமளவு விரிவாக்கம் இருகின்றது. சத்தியயுகத்தில் ஒரு மகனும் ஒரு மகளுமே இருக்கின்றார்கள். வேறு எந்தச் சமயமும் அவ்வாறு வளர்வதில்லை. இப்பொழுது பாருங்கள் கிறிஸ்தவர்களே அனைவரிலும் அதிகப் பலம் வாய்ந்தவர்கள். பல குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்குப் பரிசுகள் கொடுக்கப்படுகின்றன, ஏனெனில் அவர்களுக்கு இராணுவத்திற்குப் பயன்படுத்தும் வகையில் மனிதர்கள் தேவை. அவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள்: ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள் ஆவார்கள். எவ்வாறு இரு குரங்குகள் சண்டையிட்டபொழுது, பூனை வெண்ணெயை உண்டது என்ற கதையும் உள்ளது. அது நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். முன்னர், இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து வாழ்ந்தார்கள். பிரிவினை ஏற்பட்டபொழுதே, பாகிஸ்தான் என்ற வேறான நாடு உருவாக்கப்பட்டது. இது நிச்சயிக்கப்பட்ட நாடகத்தில் உள்ளது. இரு நாடுகள் சண்டையிடும்பொழுது, அவர்கள் போர்த்தளபாடங்களைக் கொள்வனவு செய்கின்றனர், வியாபாரமும் இடம்பெறும். அதுவே அவர்களின் மிகவும் முக்கியமான வியாபாரமாகும். ஆனால் நாடகத்தில் உள்ள வெற்றி எனும் நியதி உங்களுடையதே. உங்களை வேறு எவருமே வெற்றிகொள்ள முடியாது என்பது 100மூ நிச்சயமாகும். ஏனைய அனைவரும் அழிக்கப்படுவார்கள். புதிய உலகில் உங்கள் இராச்சியமே உள்ளது எனவும், அதற்குத் தகுதியானவர்கள் ஆகுவதற்காகவே கற்கின்றீர்கள் எனவும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தகுதியானவர்களாக இருந்தீர்கள், ஆனால் இப்பொழுது தகுதியற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் மீண்டும் தகுதியானவர்கள் ஆகவேண்டும். மக்கள் பாடுகிறார்கள்: ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள் கிறிஸ்தவர்களே அனைவரிலும் அதிகப் பலம் வாய்ந்தவர்கள். பல குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்குப் பரிசுகள் கொடுக்கப்படுகின்றன, ஏனெனில் அவர்களுக்கு இராணுவத்திற்குப் பயன்படுத்தும் வகையில் மனிதர்கள் தேவை. அவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள்: ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள் ஆவார்கள��. எவ்வாறு இரு குரங்குகள் சண்டையிட்டபொழுது, பூனை வெண்ணெயை உண்டது என்ற கதையும் உள்ளது. அது நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். முன்னர், இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து வாழ்ந்தார்கள். பிரிவினை ஏற்பட்டபொழுதே, பாகிஸ்தான் என்ற வேறான நாடு உருவாக்கப்பட்டது. இது நிச்சயிக்கப்பட்ட நாடகத்தில் உள்ளது. இரு நாடுகள் சண்டையிடும்பொழுது, அவர்கள் போர்த்தளபாடங்களைக் கொள்வனவு செய்கின்றனர், வியாபாரமும் இடம்பெறும். அதுவே அவர்களின் மிகவும் முக்கியமான வியாபாரமாகும். ஆனால் நாடகத்தில் உள்ள வெற்றி எனும் நியதி உங்களுடையதே. உங்களை வேறு எவருமே வெற்றிகொள்ள முடியாது என்பது 100மூ நிச்சயமாகும். ஏனைய அனைவரும் அழிக்கப்படுவார்கள். புதிய உலகில் உங்கள் இராச்சியமே உள்ளது எனவும், அதற்குத் தகுதியானவர்கள் ஆகுவதற்காகவே கற்கின்றீர்கள் எனவும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தகுதியானவர்களாக இருந்தீர்கள், ஆனால் இப்பொழுது தகுதியற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் மீண்டும் தகுதியானவர்கள் ஆகவேண்டும். மக்கள் பாடுகிறார்கள்: ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்’ ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இது ஒரு காடாகும். தந்தை இப்பொழுது வந்துள்ளார். அவர் வந்து, முட்காட்டைப் பூந்தோட்டமாக மாற்றுகின்றார். அது தேவர்களின் உலகமாகும். இது அசுர உலகமாகும். முழு மனித உலகினதும் இரகசியங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் தர்மத்தை நீங்கள் எவ்வாறு மறந்தீர்கள் என்பதையும், எவ்வாறு உங்கள் தர்மம் சீரழிந்தது என்பதையும், எவ்வாறு உங்கள் செயல்கள் அனைத்தும் பாவம் மிக்கவையாகின என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். செயல்களினதும், பாவச் செயல்களினதும், தூய செயல்களினதும் ஆழமான தத்துவத்தை பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் நேற்று எவ்வாறு இருந்தீர்கள், இன்று நீங்கள் எவ்வாறு ஆகியுள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்;கின்றீர்கள். அது நெருங்கி வருகின்றது, அப்படித்தானே’ ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இது ஒரு காடாகும். தந்தை இப்பொழுது வந்துள்ளார். அவர் வந்து, முட்காட்டைப் பூந்தோட்டமாக மாற்றுகின்றார். அது தேவர்களின் உலகமாகும். இது அசுர உலகமாகும். முழு மனித உலகினதும் இரகசியங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் தர்மத்தை நீங்கள் எவ்வாறு மறந்தீர்கள் என்பதையும், எவ்வாறு உங்கள் தர்மம் சீரழிந்தது என்பதையும், எவ்வாறு உங்கள் செயல்கள் அனைத்தும் பாவம் மிக்கவையாகின என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். செயல்களினதும், பாவச் செயல்களினதும், தூய செயல்களினதும் ஆழமான தத்துவத்தை பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் நேற்று எவ்வாறு இருந்தீர்கள், இன்று நீங்கள் எவ்வாறு ஆகியுள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்;கின்றீர்கள். அது நெருங்கி வருகின்றது, அப்படித்தானே பாபா கூறுகின்றார்: நேற்று, நான் உங்களைத் தேவர்கள் ஆக்கினேன்; நான் உங்களுக்கு உங்களுடைய அந்த இராச்சிய பாக்கியத்தைக் கொடுத்தேன். பின்னர், அவை யாவும் எங்கு சென்றன பாபா கூறுகின்றார்: நேற்று, நான் உங்களைத் தேவர்கள் ஆக்கினேன்; நான் உங்களுக்கு உங்களுடைய அந்த இராச்சிய பாக்கியத்தைக் கொடுத்தேன். பின்னர், அவை யாவும் எங்கு சென்றன உங்களுக்கு ஞாபகம் உள்ளதா பக்தி மார்க்கத்தில் நீங்கள் அதிகச் செல்வத்தை இழந்தீர்கள். அது நேற்றைய தினத்திற்கான கேள்வியாகும். உங்கள் உள்ளங்கையில் உங்களுக்கு வைகுந்தத்தைக் கொடுப்பதற்கே தந்தை வருகின்றார். இந்த ஞானம் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் உங்களைப் பெருமளவில் ஏமாற்றுகின்றன என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். உங்கள் குற்றக் கண்களை நீங்கள் ஞானத்தினால் குற்றமற்றவையாக ஆக்க வேண்டும். அச்சா.\nஇனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.\n1. உங்கள் எல்லையற்ற நாட்குறிப்பேட்டில் உங்கள் அட்டவணையைக் குறித்துக் கொள்ளுங்கள்: நான் எவ்வளவு நேரம் நினைவுசெய்தேன் நினைவுசெய்ததனால், எவ்வளவு இலாபம் ஈட்டப்பட்டது நினைவுசெய்ததனால், எவ்வளவு இலாபம் ஈட்டப்பட்டது நட்டம் ஏதும் ஏற்பட்டதா நினைவு நேரத்தில் எனது புத்தி எங்கே சென்றது\n2. இப்பிறவியில் உங்கள் மிகவும் சிறிய வயதிலிருந்து நீங்கள் செய்துள்ள தவறான செயல்களையும், பாவங்களையும் குறித்துக் கொள்ளுங்கள். உங்கள் மனச்சாட்சியை உறுத்துகின்ற எதனைப் பற்றியும் தந்தையிடம் கூறுவதனால் நீங்கள் இலேசாகி விடுவீர்கள். நீங்கள் இனிமேலும் பாவச் செயல்கள் எதனையும் செய்யக்கூடாது.\nநீங்கள் கடவுளிடம் அன்பானவர்களாக இருந்து, ஒருவரின் நல்ல குணத்தினால் ஆதிக்கம் செலுத்தப்படாது இருப்பதற்குப் பதிலாக, அதனை உங்களில் கிரகிப்பீர்களாக.\nநீங்கள் கடவுளிடம் அன்பானவர்களாக இருக்க விரும்பினால், அப்பொழுது சரீர உணர்வின் தடைகள் எதுவும் இருக்கின்றனவா எனச் சோதியுங்கள். சில குழந்தைகள் “இவர் மிகவும் நல்லவர், இதனாலேயே நான் அவர் மீது சிறிது கருணையை உணர்கின்றேன்” என்று கூறுகின்றார்கள். சிலரின் சரீரத்தின் மீது சிலர் பற்று கொண்டிருக்கின்றார்கள், ஏனையோர் சிலரின் நற்குணம் அல்லது சிறப்பியல்பு மீது பற்றைக் கொண்டிருக்கின்றனர். எவ்வாறாயினும், அந்தச் சிறப்பியல்பை அல்லது நற்குணத்தைக் கொடுத்தவர் யார் ஒருவர் சிறந்தவராக இருந்தால், அப்பொழுது நீங்கள் அந்த நல்ல குணத்தை உங்களில் கிரகிக்கலாம், ஆனால் அந்த நல்ல குணத்தினால் ஆதிக்கம் செலுத்தப்படாதீர்கள். பற்றற்றவராகவும் கடவுளிடம் அன்பானவராகவும் இருங்கள். அன்பான குழந்தைகள், அதாவது, கடவுளிடம் அன்பு கொண்டுள்ளவர்கள் சதா பாதுகாப்பாக இருக்கின்றார்கள்.\nமௌனச் சக்தியானது வெளிப்படட்டும், அப்பொழுது சேவையின் வேகம் துரிதமாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tag/jebathotta-jeyageethangal-vol-38-father-s-j-berchmans/", "date_download": "2019-11-22T17:32:00Z", "digest": "sha1:D3TLJRUTSK4I7FOQXDMJIVZOKEY3CJ7N", "length": 8919, "nlines": 136, "source_domain": "www.christsquare.com", "title": "Jebathotta Jeyageethangal vol 38 – Father S.J. Berchmans | CHRISTSQUARE", "raw_content": "\nநல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே என் நேசரே நன்றி இம்மனூவேல் நன்றி இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி எனது Read More\nகைதூக்கி எடுத்தீரே நான் உம்மைப் போற்றுகிறேன் எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் தூக்கி எடுத்தீரே உயிருள்ள நாட்களெல்லாம் நான் உன்னைப் போற்றுகிறேன் Read More\nயாக்கோபின் தேவன் துணை ஆனார் பாக்கியவான் நான் பாக்கியவான் தேவனாம் கர்த்தர் நம்பிக்கை வைத்துள்ளேன் பாக்கியவான் நான் பாக்கியவான் ஆத்து Read More\nஎருசலேம் எருசலேம் உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம் அரண்மைக்குள்ளே பூரணசுகம் க��்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார் ஆதரவாய் Read More\nஅன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே அனைத்திலும் நான் வெற்றிபெறுவேன் வேதனை துன்பம் இன்னல் இடர்கள் எதுவும் பிரிக்க முடியாது கிறிஸ்துவின் அன்பில் Read More\nஅகில உலகம் நம்பும் நம்பிகையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் Read More\nமிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடே இருப்பதால் குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர் ஆத்துமா தேற்றுகிறார் Read More\nHand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான் என் மேலே கர்த்தர் Read More\nஎன் மீது அன்புகூர்ந்து பலியானீர் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீர் குற்றம் நீங்க பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால் உமக்கென்று Read More\nஎருசலேம் எருசலேம் உன்னை …\nஎனக்கா இத்தன கிருபை …\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு …\nஒரு நாள் ஒரு …\nதகப்பனே நல்ல தகப்பனே …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2018/10/fiber-pan-cake-recipe.html", "date_download": "2019-11-22T17:24:13Z", "digest": "sha1:VDP3OE2CAOV33TUDXECF3MMK6QJIBKQD", "length": 6437, "nlines": 124, "source_domain": "www.esamayal.com", "title": "ஃபைபர் பான் கேக் செய்முறை | Fiber Pan Cake Recipe ! - ESamayal", "raw_content": "\nஃபைபர் பான் கேக் செய்முறை | Fiber Pan Cake Recipe \nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகேழ்வரகு, கம்பு, சோளம் - தலா 1/2 கப்,\nசிவப்பு அரிசி, பொடித்த வெல்லம் - தலா 1/4 கப்,\nபொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் - 1 டேபிள் ஸ்பூன்,\nகாய்ந்த திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்,\nஉப்பு - 1 சிட்டிகை,\nதேன் - 4 டேபிள் ஸ்பூன்,\nதேங்காய் பல் பல்லாக உடைத்தது - 1 டேபிள் ஸ்பூன்.\nஅரிசி, தானிய வகைகளை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் மாவாக அரைக்கவும்.\nஆண்களால் ப���ல் கொடுக்க முடியுமா\nவெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி, மாவில் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைக்கவும்.\nபேரீச்சை, காய்ந்த திராட்சை, தேங்காய் துண்டுகள், உப்பு கலந்து சற்று கனமான தோசைகளாக ஊற்றி,\nசுற்றிலும் நெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து, தேனை பரவலாக ஊற்றி பரிமாறவும்.\nஇனிப்பு வேண்டாமென்றால் மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், கோஸ், பீன்ஸ், கொத்த மல்லி,\nவாணியம்பாடி பிரியாணி செய்வது எப்படி\nபச்சை மிளகாய், மிளகு, கரகரப்பாக பொடித்த வேர்க்கடலை, தேங்காய்ப்பல் சேர்த்து காரமாக செய்யலாம்.\nஃபைபர் பான் கேக் செய்முறை | Fiber Pan Cake Recipe \nசாமை அரிசி உப்புமா செய்முறை | Rice loaf Recipe \nவீட்டிலேயே ஈஸ்ட் தயாரிப்பது எப்படி\nஊட்டி ஸ்பெஷல் வர்க்கி செய்முறை / Ooti Special Varki Recipe \nஅடிக்கடி இந்த வகை உணவுகளை சாப்பிடாதீங்க காரணம் \nபருப்பு நெய் சாதம் செய்முறை / Dal Ghee Rice Recipe \nதினை அரிசி வெஜிடபிள் உப்புமா செய்வது | Millet Rice Vegetable Salt Recipe \nசுரைக்காய் பக்கோடா செய்வது | Gourd pakkota \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/category/eelam-poetry/", "date_download": "2019-11-22T17:21:28Z", "digest": "sha1:LH44IYGPZIMNUZUTCXAXMIBT5GYVKZGO", "length": 35323, "nlines": 316, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "உலைக்களம் – eelamheros", "raw_content": "\nநெஞ்சினிலே பஞ்சுவைத்து எண்ணையிட்ட நெருப்பு நில்லெனவே சொல்வதற்கு யாருமில்லை எமக்கு சாகவென்று தேதிசொல்லிப் போகும்புயல் கறுப்பு நாளைபகை மீதினிலே கேட்குமெங்கள் சிரிப்பு புதிய திசையொன்றின் புலர்வு தினம். ஆதிக்கக் கதிரைகள் அச்சத்தில் உறையும் நாள். நெல்லியடியில் மில்லர் தொடக்கி வைத்த சொல்லியடிக்கும் திருநாள். “கரும்புலிகள்” மேகத்தில் முடியும் ஆழத்தில் அடியும் கொண்டு தாகத்தில் திரியும் கோபங்கள். தேகத்தில் தீமூட்டும் போதும் சோகத்தின் திரைமூடாத திருமுகங்கள். ஆழத்திற் கிடக்கும் இவரின் அனல்வேர்களை எந்த ஆய்வாளர்களாலும் அளவெடுக்க முடிவதில்லை.… Read More சாவும் வாழ்வும் விடுதலைக்கானால் \nஉயிராயுதம்என்றொன்று உலகினில்உண்டென்று உயிர்விலைகொடுத்த உத்தமர்கள்கரும்புலிகள்….. உருகிக்கொண்டிருந்தஈழத்துக்காய் கருகிப்போனவர்கள்கரும்புலிகள் தண்ணிலவும்செங்கதிரும்என்றும் தன்னகத்தேகொண்டவர்கள்கரும்புலிகள்……. உக்கிரயுத்தவடிவை உலகிற்குகாட்டியமறவர் மரணத்தின்தேதிதன்னை மகி���்வோடுதமதாக்கியதீரர்கரும்புலிகள்……… தன்னினத்தின்காப்புக்கவசமாய் தமை ஈகம்செய்து நூற்றாண்டுகடந்தும்என்றும் மாற்றானுக்குபுத்திபுகட்டுபவர்கரும்புலிகள்……. எத்தடைஎவ்வழிவரினும் அத்தடைஅவ்வழிநீக்கி சாவுக்கேபயம்காட்டிய சரித்திரநாயகர்கள்கரும்புலிகள்……… கண்கள்வலிக்கவழியனுப்பியவரிடம் கலங்காநெஞ்சோடுவிடைபெற்றவர் ஆறடிமண்ணில்அடங்கா அனல்பூத்தநெருப்பானவர்கரும்புலிகள்…….. காற்றோடுகலந்தவர்ஈகம் நேற்றுவரைவிஞ்சஒருவரில்லை புதியதொருநாளில்நாளை புத்துயிர்பெற்றுமீண்டும்…… விதைக்குள்முளையாய்இருந்து விருட்சமாய்விழுதுகள்தாங்கி அவன்நிகர்கொண்டவர்தாமாய் அவனியில்அவதரிப்பார்எமக்காய்……. நன்றி திருமதி சுதர்சினி நேசதுரை. —- உயிர்வாழும் ஈகங்கள்…. இருவிழியில் தமிழீழக் கனவேந்தி நடந்தவர்கள் கருவேங்கையாகும் துணிவோடு நிமிர்ந்தவர்கள் கடினமான தேர்வு யாவும் மகிழ்வுடனே முடித்து காத்திருப்பர் சாகும் தேதிக்காய்… Read More காற்றோடு காற்றானவர்….கரும்புலிகள் \nஅப்பா … கத்திக் கத்தி அழைக்கும் என் குரல் கேட்கவில்லையா…\nஎன் தந்தையின் வலி சுமந்த நினைவுகள் என் வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் பொக்கிசமாகின்றது இன்று. வரிப்புலியுடையில் சீறுகின்ற புலியாகி, சிங்களப்படையோடு பொருதிய பெரும் வீரன். அப்பா என் தாய் உங்களைப் பற்றியும், உங்களின் உணர்வுகள் பற்றியும் எனக்கூட்டிய விடயங்களின் மூலம் உங்களின் ஈழப்பற்றை நான் உணர்ந்து கொண்டேன் அப்பா. கொட்டிடும் வெடி மழைக்குள்ளே அச்சம் இன்றி பணி புரிவீர்களாம். எப் பணியிருப்பினும் அப்பணி முடித்து என்னை பார்க்கவென்று ஓடி வருவீர்களாம். “ அண்ண செல்லடிக்கிறான் காலைல போங்கோவன்… Read More அப்பா … கத்திக் கத்தி அழைக்கும் என் குரல் கேட்கவில்லையா…\nஅணைக்க எம் கரங்களுக்கு அப்பா இல்லை – தமிழினி , பிறையினி\nஇலட்சியக் கனவொன்றை இனிதாக்க எமை விட்டுத் தூரம் சென்றீர்களே எட்டி எட்டிப் பார்க்கிறோம் உங்களை எங்குமே நீங்கள் இல்லை காலனவன் கைகளில் காணிக்கையானீர்களா கண்ணீர் நிறைந்த கண்கள் தினமும் உங்களுக்காய் காத்திருக்க காலத்தை வென்றெடுக்க மறந்து ஏன் போனீர்கள். பள்ளிக்கு செல்லும் போதும் படுத்து உறங்கும் போதும் அள்ளித் தினம் அணைத்திடும் உங்கள் கைகளின் அசைவு எங்கே அப்பா ஆண்டுகள் பத்து கடந்தாலும் நீண்ட தூரம் நாம் உயர்ந்தாலும் மீண்டு வரா உங்கள் கைகளைத் தான் தினம்தினம்… Read More அணைக்க எம் கரங்களுக்கு அப்பா இல்லை – தமிழினி , பிறையினி\nஓ மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்கு தா \nஉண்மையான வீரனின் எச்சம் முள்ளிவாய்க்கால் போர் முடிந்து பத்து வருடங்களில் வரிப்புலிச்சீருடையுடன் ஒரு எலும்புக்கூடு மீண்டது பாம்பு செட்டை உதிர்ந்த இடங்களில் பாம்புகள் குடியிருப்பதாய் எமது ஊரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு காலம் உதிர்ந்ததாய் சீருடையுடன் எலும்புக்கூடு எங்கள் ஊரில் ஒரு புதிய பேச்சு வழக்கை தொடக்கிற்று புலியிருந்த நிலம் எனத்தொடங்கிப் பேசப்படும் அது எலும்புக்கூடு என்று சொல்ல பலரையும் போல எனக்கும் மனம் ஒப்பவில்லை ஒரு களத்தில் வீழ்ந்த போராளியின் வித்துடலுக்கு கொடுத்த மரியாதையை… Read More ஓ மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்கு தா \nமீண்டு வருவோம் வலிகளை உரமாக்கி மீண்டும் எழுவோம்\nமுள்ளிவாய்க்கால் எம் தேசத்தின் விடியலின் வாசல் தலம் – ஜனனி (சிறப்பு காணொளி) — நான் ஸ்ரீலங்கன் இல்லை ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா – ஜனனி (சிறப்பு காணொளி) — நான் ஸ்ரீலங்கன் இல்லை ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா வேற்றினம் என்பதனால்தானே நமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர் ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள் எமை அழைத்தனர் பிரிவினைவாதிகளென ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா வேற்றினம் என்பதனால்தானே நமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர் ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள் எமை அழைத்தனர் பிரிவினைவாதிகளென ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா வேற்று நாட்டவர்கள் என்பதினால்தானே நமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது நாமொரு இனம் எமக்கொரு மொழி… Read More மீண்டு வருவோம் வலிகளை உரமாக்கி மீண்டும் எழுவோம்\nநந்திக்கடலும் வட்டுவாகலு���் நொந்துபோய் கிடக்கிறது வலி சுமந்த அடிமனதோடு… பிஞ்சும் பூவும் காயும் கனியுமாய் சிந்திய இரத்தம் காயாமலே சிவந்தது தாய் முற்றம் இரத்தமும் சதையும் சேற்றுச்சகதியாய் மாற மூச்சுக்காற்று தேடி முனகியது வாழ்வு காலின் கீழ் ஒட்டி பிசுபிசுத்தது காயாமல் சுட்ட இரத்தம்… யாரதென்று தீர்மானிக்க இப்போது நேரமில்லை.. மொத்த இனமும் செத்துக்கொண்டிருந்தது நாளும் பொழுதும் கொலைக்களமானது கஞ்சிக்கும் கடலைக்கும் கெஞ்சி நின்ற பிஞ்சுகளை பிச்செறிந்தன வானேறிய பிசாசுகள் கொத்துக்குண்டுகளின் சத்தத்தில் செத்துத் தொலைந்தோம் பொஸ்பரஸ்… Read More முள்ளிவாய்க்கால் முடிவல்ல \nஉன் வாசம் நிறைந்து என் தேகம் சுமந்த இனிய நினைவு ஒன்று இன்றும் என்னோடு பயணிக்கிறது… காதலியாய் காத்திருந்த வாழ்வைத் தூக்கி வீசிய ஈழ வேலியின் காவல்ப்பூவே உன்னை விட நெஞ்சமர்ந்து என்னைத் தினமும் தொட்டுணர வைப்பது வேறு யாருமில்லை… தேசம் நினைத்து – என் நாமம் மறந்து சென்றவளே வேசம் கலைத்து வரியுடைக்குள் வாகைக் காற்றாய் நிமிர்ந்தெழுந்த – என் தேசக்காற்றே காயங்கள் தந்து கனி நினைவை தின்று காந்தள் மலருக்குள் நீ வாசம் செய்ய… Read More நிலவானவளின் நினைவுகள் \nஅப்பாவுக்காக… கேணல் வசந்த்தின் மகள் \nஅன்பான தந்தையே… உங்கள் நினைவலைகள் ஒவ்வொரு நொடியும் எங்களை வாட்டி வதைக்கின்றன வார்த்தையால் வழி நடாத்தி அன்பினால் ஒளி காட்டி எம் நெஞ்சங்களில் என்றுமே நிறைந்தவர் நீங்கள் அப்பா நீங்கள் இல்லாத நாளை கனவிலும் நினைத்ததில்லை இன்று நீங்கள் இல்லாத நாட்கள் பத்து ஆண்டுகளை கடக்கிறது. ஈரைந்து ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நொடியும் எங்கள் துன்பம் ஏராளம் அப்பா வேதனைகளை சாதனையாக்கி சங்கடங்களை சருகாக்கி வெற்றி படி ஏற தினமும் உங்கள் நினைவுகளோடு… Read More அப்பாவுக்காக… கேணல் வசந்த்தின் மகள் \nதாயக கவிதை: பலத்தின் பக்கமே உலகம் தீர்ப்பெழுதுகிறது .\nஇங்கும் வந்திறங்கிவிட்டனர் விடுதலையை விற்றுவாங்கும் வேடதாரிகள். ஆழவேரோடிய எங்களின் நீளமறியாது பொய்யான சோடிப்புகளுடன் குதித்துள்ளனர் எமது கொல்லைக்குள்ளும். விடுதலைப்பூ எங்கெங்கு இதழ்விரிக்குமோ அங்கெல்லாம் இறங்கி வாசம் நுகர்வதாய் வளைத்து மடக்கி பூக்களைக் கிள்ளியெறிந்து போவதில் அவர்கள் கில்லாடிகள். வந்தி���ங்கும்போது இருக்கும் பவ்வியமும், வாரித்தருவோமெனும் பாவனையும், முகத்தில் ஒட்டியிருக்கும் முறுவலும், உங்களுக்காகவே வந்தோமெனும் கரிசனையும் சிலிர்க்கச் செய்யும் முதலில் சிக்குப்பட வைத்துவிடும் இறுதியில். விடுதலை அவாவுறும் எந்த வெளிச்சத்தையும் இருண்டவானம் ஏற்றுக்கொள்வதில்லை. நிமிர்ந்தெழும் எந்த மக்களையும் அடக்குமுறையாளர் அங்கீகரிப்பதில்லை.… Read More தாயக கவிதை: பலத்தின் பக்கமே உலகம் தீர்ப்பெழுதுகிறது .\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 3 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 3 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 3 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 3 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 3 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம��� மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். பு��ழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/290", "date_download": "2019-11-22T18:52:58Z", "digest": "sha1:HTT72LUZXFJHC53RO6UB6P7YVDSNVYWG", "length": 10299, "nlines": 58, "source_domain": "tamilayurvedic.com", "title": "வயிறு குறைய.. ஆயுர்வேத மருந்து | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆயுர்வேத மருத்துவம் > வயிறு குறைய.. ஆயுர்வேத மருந்து\nவயிறு குறைய.. ஆயுர்வேத மருந்து\nசிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் அசைந்து வேலை செய்து கொண்டிருக்கும் ஸமான-அபான வாயுக்களின்சீற்றத்தினால் நீங்கள் துன்பப்படுகிறீர்களா அல்லது வயிற்றின் தசைப் பகுதிகள் பெருத்திருக்கின்றனவா அல்லது வயிற்றின் தசைப் பகுதிகள் பெருத்திருக்கின்றனவா போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. எதுவாக இருந்தாலும் நீங்கள் கொள்ளு மாவை, புளித்த மோருடன் கலந்து சூடாக்கி, காலையில் குளிப்பதற்கு முன்பாக, சுமார் 15 – 20 நிமிடங்கள் கீழிருந்து மேலாகவும், வயிற்றின் வலப்புற அடிப்பகுதியிலிருந்து மேலாகவும், தொப்புளுக்கு மேலாகவும், இடப்புறம் மேலிருந்து கீழாகவும் சூடு பறக்கத் தேய்த்து ஊற வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும். தேய்த்துக் கொள்ளும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். இதனால் ஏற்படும் இரு பெரும் நன்மைகள், வயிற்றின் தோல் பகுதியின் அடியிலுள்ள கொழுப்பும், தேவையற்ற சதையும் குறையும். இரண்டாவது, வாயுவின் சீற்றம் குறைந்து தசைகள்வலுப்பெறும்.\nஇட்லியும் ரசமும் சாப்பிடுவதால் உங்கள் தொப்பை குறைந்து விட்டது என்பது சற்று ஆச்சரியமான விஷயந்தான். ஏனென்றால் ஆயுர்வேதத்தில் அப்படி ஒரு குறிப்பு எங்கும் காணப்படவில்லை. உங்களுடைய உடற்கூறு வேண்டுமானால் அப்படி ஒரு விசேஷ அமைப்பைப் பெற்றிருக்கலாம். பொதுவாகவே காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட உணவு வகைகளால் மட்டுமே ஊளைச் சதையைக் கரைக்க இயலும் என்றும் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளால் உடல் தாட்டியாவதாகவும் ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இட்லி, ரசம் போன்றவை இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை கொண்டவை. அதனால்தான் குழப்பம்.\nநீங்கள் ஒரு ஸ்பூன் தேனை அரை கிளாஸ் சாதாரண அதாவது சூடு இல்லாத தண்ணீரில் கரைத்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட, வயி��ு குறைந்து விடும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.\nசில உடற்பயிற்சிகள் உங்களுக்கு உதவிடலாம். பச்சிமோத்தாஸனம் எனும் பயிற்சி இது. கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை நீட்டிக் கொள்ளவும். பிறகு ஆள்காட்டி விரலினால் கால்கட்டை விரல்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சிறிது சிறிதாகத் தலையை முழங்கால்களின் நடுவே வரும் வரையில் முயற்சி செய்ய வேண்டும்.\nமுழங்கால்களை மேலே தூக்கக் கூடாது. இந்நிலையில் 2-3 நிமிடங்கள் இருக்கலாம். இதை 5-6 தடவைகள் செய்யலாம். இதைச் செய்வதால் தொடையிலிருக்கும்தசைகள் வலிவடைகின்றன. இடுப்புக்கு மேலிருக்கும் தசைகளும் வலிவடைகின்றன. முதுகெலும்பு வளைக்கப்படுவதால் அது தளர்ந்து கெட்டியாகாமலிருக்கிறது.\nவயிற்றிலிருக்கின்ற கல்லீரல், மண்ணீரல் முதலிய உறுப்புகள் சுத்தப்படுத்தப்பட்டு நன்றாக வேலை செய்கின்றன. வயிற்றின் மேல்புற- கீழ்ப்புறத்திலிருக்கின்ற கொழுப்பு கரைந்து வயிறு குறைந்துவிடுகிறது. இதில் நிமிரும் நிலையில் மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். குனிகின்ற நிலையில் மூச்சை வெளியே விட வேண்டும்.\nயோகமுத்ரா- பத்மாசனத்திலிருந்து கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு, மெதுவாகத் தலையைக் கீழே கொண்டு வந்து நெற்றியைப் பூமியில் பதிய வைக்க வேண்டும். 1- 2 நிமிடங்கள் வைத்திருந்து நிமிரவும். 5-6 தடவைகள் செய்யலாம். கழுத்து – முதுகுப் பகுதியிலுள்ள தசை நார்கள் வலுவடையும். அடி வயிற்றுக் கொழுப்புக் கரையும். சிறுநீர்ப்பையும் அதைச் சுற்றியுள்ள கிரந்திகளும் வலிவடைகின்றன.\nவாயுவையும் அடிவயிற்றுச் சதையையும் கரைக்க ஆயுர்வேத மருந்தாகிய வரணாதி கஷாயத்தைக் காலை மாலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் கலந்து சுமார் 48 நாட்கள் சாப்பிடவும்.\nடயேரியா வயிற்றுப் போக்கிலிருந்து உங்களை மீட்க, இழந்த ஆற்றலை திரும்பப்பெற சிறந்த வழிகள்…..\nஎதை சாப்பிட்டாலும் உடல் எடை கூடி கொண்டே போகிறதே என கவலையா அப்ப உடனே இத படிங்க…\nஇதோ உங்க முகத்தை பட்டு போல மாற்றும் மூலிகை குறிப்புகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/100-sirantha-sirukathaigal-irandu-paagangal-desanthiri", "date_download": "2019-11-22T18:18:30Z", "digest": "sha1:PFJ7RSC34LXPKDURHCRYUG4QDTXIBOL3", "length": 7149, "nlines": 202, "source_domain": "www.commonfolks.in", "title": "100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்) (தேசாந்தரி) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » 100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்) (தேசாந்தரி)\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்) (தேசாந்தரி)\nஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன என்பது எனது எண்ணம் இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ள என்பதற்கான சான்றுகள், இவற்றை நான் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன், இக்கதைகளிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன், புதிதாக சிறுகதை எழுத விரும்புகிறவர்கள், இளம் எழுத்தாளர்கள், தீவிர இலக்கிய வாசகர்கள், முக்கிய எழுத்தாளர்கள் என அனைவரும் கொண்டாடும் விதமான சிறுகதைகளை உள்ளடக்கி உருவாக்கபட்டுள்ளதே இதன் தனிச்சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/oct/31/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3267058.html", "date_download": "2019-11-22T17:58:55Z", "digest": "sha1:OJG7ITKIBPJOAPUJPONLOD2B2A3AAFVW", "length": 11270, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்பத்தூா் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை அருகில் திறந்தவெளி கிணறுகளால் அபாயம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nதிருப்பத்தூா் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை அருகில் திறந்தவெளி கிணறுகளால் அபாயம்\nBy DIN | Published on : 31st October 2019 08:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎன்.புதூா் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள திறந்த வெளிக் கிணறு.\nசிவகங்கை மாவட்டம் பெரம்பலூா்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருக்கும் திறந்தவெளி கிணறுகள் மற்றும் குவாரிப் ��ள்ளத்தால் விபத்து அபாயம் உள்ளது.\nதமிழகம் முழுவதும் உள்ள சாலையோரங்களில் இருந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் குறித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணக்கெடுக்கப்பட்டன. மேலும் பயன்படாத திறந்தவெளி கிணறுகளை உடனடியாக மூடவும், பயன்பாடுள்ள திறந்த கிணறுகளுக்கு தடுப்புச்சுவா் அமைக்கவும் அரசு உத்தரவிட்டது.\nமாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பினா் நடத்திய ஆய்வில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திறந்தவெளி கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டன. சில கிணறுகள் மட்டுமே மூடப்பட்டன. அதிலும் நெடுஞ்சாலை ஓரங்களில் பெரும்பாலான திறந்தவெளி கிணறுகள் மூடப்படாமல் உள்ளன. திருப்பத்தூா் என்.புதூா் விலக்கு அருகே திறந்தவெளி கிணறுகள் உள்ளன.\nகீழச்சிவல்பட்டி பந்தயபொட்டல் பகுதியிலும், விராமதி ஒய்ரோடு அருகிலும் சாலையோர குவாரி பள்ளங்கள் உள்ளன. இதேபோல் திருமயத்திலிருந்து திருப்பத்தூா் வரை தனியாா் கிணறுகள் வேலி தடுப்புகள் இல்லாமல் உள்ளன. இவற்றால் வாகனங்களில் செல்வோருக்கு விபத்து அபாயம் உள்ளது.\nசில தினங்களுக்கு முன் மணப்பாறையில் பயன்படாத ஆழ்த்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் வில்சன் இறந்தாா். இதையடுத்து பயன்பாடில்லாத ஆழ்த்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன. இதேபோல் சாலையோர கிணறுகளை மூடவும், மூட முடியாத இடங்களில் தடுப்புச் சுவா் அமைக்கவும், தற்காலிகமாக எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.\nதிருப்பத்தூா் பகுதியில் சிறுகூடல்பட்டி, கண்ணதாசன் சிலையருகே மூடப்படாத ஆழ்துளை கிணறு, ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் வயிரம்பட்டி சிதம்பரம் விநாயகா் கோயில் அருகேயுள்ள ஆழ்துளை கிணறு, சந்திரன்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணறு ஆகியன மூடப்படாத நிலையில் உள்ளன.\nஇதுகுறித்து தன்னாா்வலா் எஸ்.எம்.பழனியப்பன் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூா் வட்டாட்சியா் விஜயலெட்சுமி புதன்கிழமை இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஆழ்துளை குழாய்களுக்கு மூடி அமைக்கவும் தனியாா் கிணறுகளுக்குப் பாதுகாப்பு வேலி அமைக்கவும் உத்தரவிட்டுள்ளாா். மேலும் இதுபோன்று கிராமப்புற பகுதிகளிலும் உள்ள ஆழ்துளை கிணறுகளை ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண���டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஷர்தா கபூர் போட்டோ ஷுட்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/sep/29/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3244637.html", "date_download": "2019-11-22T17:16:42Z", "digest": "sha1:KKQHGAJJDGCHSDRME3BHRDFDWTFV4TGP", "length": 7957, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுரை-சலுப்பனோடை இடையே அரசு நகரப் பேருந்து சேவை தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nமதுரை-சலுப்பனோடை இடையே அரசு நகரப் பேருந்து சேவை தொடக்கம்\nBy DIN | Published on : 29th September 2019 05:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள சலுப்பனோடை கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்து வசதியை சனிக்கிழமை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.\nசலுப்பனோடை கிராமத்துக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரசு நகரப் பேருந்து இயக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இக்கிராமத்துக்கு பேருந்து விட ஏற்பாடு செய்யப்பட்டது.\nசலுப்பனோடை கிராமத்தில் நடந்த பேருந்து சேவை தொடக்க விழாவுக்கு தமிழக அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ் விழா��ில் மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.நாகராஜன், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர் நடராஜன், மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சின்னை மாரியப்பன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மாரிமுத்து, முன்னாள் அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த நகரப் பேருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சலுப்பனோடை கிராமத்துக்கு நாள்தோறும் 3 முறை வந்து செல்லும் என போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஷர்தா கபூர் போட்டோ ஷுட்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathcinema.com/actor-vikram-news/", "date_download": "2019-11-22T17:27:59Z", "digest": "sha1:Y3IQBCVU327CDH36GH65VZCITYS76WX7", "length": 9791, "nlines": 134, "source_domain": "barathcinema.com", "title": "‘இன்று முதல் கேகே விக்ரம்’ | Barath Cinema", "raw_content": "\nHome கோலிவுட் சினிமா ‘இன்று முதல் கேகே விக்ரம்’\n‘இன்று முதல் கேகே விக்ரம்’\nராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகை அக்ஷரா ஹாசன், தயாரிப்பாளர் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.\nடிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல் ஹாசன், ராஜ்கமல் நிறுவனம் துவங்கும்போது அக்ஷரா பிறக்கவில்லை. ஆனால் இதுபோல் அமையும் என்று எதிர்பார்த்தோம். அது நடந்து இருக்கிறது. என் முயற்சிகள் எல்��ாமே எனக்கு பின்னால் வருபவர்களுக்கும் உபயோகப்பட வேண்டும்.\nமீரா படம் வெளிவந்த போது விக்ரம் சிறப்பாக வருவார் என்றே சொன்னேன். சேது படம் விக்ரமுக்கு முன்னதாக வர வேண்டிய படம்.\nகடாரம் கொண்டான் படம் பார்த்தேன். நல்ல நடிகரை பார்த்தால் சக நடிகருக்கு பொறாமை வரும். இந்த படத்தை ரொம்ப ரசித்து பார்த்தேன். விக்ரமுக்காகப் இந்த படத்தை பார்க்க வேண்டும்.\nசீயான் விக்ரமை இனிமேல் கேகே விக்ரம் என்று அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு அரசாங்கம் அமையும் அளவிற்கு நாங்கள் படம் எடுப்போம். ராஜ் கமல் இனிமேல் சிறந்த படங்களை தயாரிக்கும்.\nஜூலை 19-ம் தேதி இப்படத்தை வெளியிட இருக்கிறோம். ஹீரோ என்றால் விக்ரம் மாதிரி இருக்கணும். புருஷ லட்சணம் மாதிரி. ஹாலிவுட் நடிகர் போல் விக்ரம் இருக்கிறார்.\nநல்ல படத்தை ஓட்டிக் காட்டுங்கள். தமிழ் திரைப்படத்தை உலகளவில் கொண்டு செல்லுங்கள் என தெரிவித்தார்.\nஇந்தியாவில் படமெடுக்கும் பலருக்கும் ஆஸ்கர் விருது என்பது வாழ்நாள் சாதனையாக இருந்து வருகிறது. சாதாரண இயக்குனர்கள் முதல் உலக நாயகன்கள் வரை ஆஸ்கர் என்பது கனவாகவே இருந்து வருக்கிறது. அப்படிப்பட்ட ஆஸ்கர் விருது...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்து தற்போது ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். எந்த கதாபாத்திரத்திலும் எளிதில் பொருந்தக்கூடியவர் அவர். தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி...\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nஏற்கனவே ஹிட்டான பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வெளியாகி வருகின்றனர். காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூன்று பாகங்கள் வெளியாகி ஹிட்டானது. முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல்...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nகவர்ச்சிக் காட்டத் தயாராகும் டி.வி. நடிகை\n‘வாழை இலையில் சாப்பிடுங்க…’ எஸ்.பி.பி. அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-22T18:42:53Z", "digest": "sha1:2I4J6J5OEFDUMEFQYWP745ZQVP6PZZVU", "length": 39197, "nlines": 175, "source_domain": "chittarkottai.com", "title": "திமிங்கிலம் « சித்��ார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 1\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,623 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉலகத்தில் வினோதங்கள் பல வகைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் உயிரில்லா வினோதங்கள் அல்லது உயிர் உள்ள வினோதங்கள் என இருவகை பெரும் பிரிவுகளும் உண்டு. இதில் இன்று உயிர் உள்ள வினோதங்களில் ஒன்றான கடல் உயிரினங்களிலே மிகவும் வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய திமிங்கிலங்கள் பற்றி நாம் சில வினோத தகவல்களை தெரிந்துகொள்வோம்.\nதிமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். திமிங்கிலத்தில் 75-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனி குணாதிசியங்களைப் பெற்று விளங்குகின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும் 24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியதாகவும் உலகில் உள்ள எல்லா கடல்களிலும் ம��்றும் சில வகைகள் அமேசான், சீனாவின் மிகப் பெரிய ஆறான யாங்ட்ஜிலும் மற்றும் இந்தியாவின் கங்கை ஆற்றிலும் வாழக்கூடியதாகவும் காணப்படுகின்றன.\n10 முதல் 16 மாத கால அளவில் வித்தியாசமான கர்ப்ப காலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றது. மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில் நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று யானை மற்றது திமிங்கிலத்தினுடைய மூளையாகும். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. திமிங்கில வகைகளில் மிக அதிக கர்ப்பக் காலமான 16 மாத கர்ப்ப காலம் இதனுடையதாகும். இவை 60 முதல் 70 வருடம் உயிர் வாழக்கூடியது.\nதிமிங்கிலம் என்று சொன்னவுடன் நாம் எல்லோரும் உணரக்கூடிய ஒன்று மிகப் பெரிய மீனாகத்தான் இருக்கும் என்பதாகும். இவைகள் பல வகையிலும் மீன்களை ஒத்திருப்பினும் கூட இது மீன் இனத்தைச் சாராத பாலூட்டி ஆகும். பொதுவாக கடல் வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த வகை மீன்களை திமிங்கிலங்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்கள். ஒன்று பற்கள் உள்ளவை. வாயின் இரு புறங்களிலும் வலிமையான தாடைகளுடன் கூடிய பற்களுடையவை. மற்றது பற்கள் அற்றவை அல்லது baleen என்ற அமைப்பைப் பெற்ற baleen திமிங்கிலங்கள். பற்கள் உள்ள வகைகளில் Sperm whale, Beaked, Narwhals, Beluga, Dolphin மற்றும் Porpoises போன்ற வகைகளும் பற்கள் அற்றவைகளில் Rorquals, Gray whales, Right whales என்ற மூன்று வகைகளும் இருக்கின்றன.\nபொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் இருக்கக் கூடிய பித்தப் பை (gall bladder) மற்றும் குடல் வால்வு (appendix) போன்ற உள் உறுப்புக்கள் இல்லாத அமைப்புகள் விதிவிலக்கான அம்சமாக திகழ்கின்றது. இந்த உலகில் வாழக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியதும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் எலும்புக் கூடுகளில் மிகப் பெரிய அளவினை ஒத்த உடல் அளவையும் பெற்று பல சிறப்பு அம்சங்களுடன் இந்த வகை திமிங்கல மீன்கள் விளங்குகின்றன.\nஉலகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான். Blue Whale-களுக்கு உள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு என்னவென்றால் இவை தண்ணீருக்கு அடியில் எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட (எந்த ஒரு உயிரினங்களையும் மிகைத்த) ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000 கிலோ மீட்டருக்கும் மேலாகும். இவைகள் அவ்வப்போது பாடவும் செய்கின்றன. கிட்டத்தட்ட அரை மணி நேரம் திமிங்கலம் தொடர்ந்து பாடுவதை பதிவு செய்திருக்கிறார்கள். “சில திமிங்கலங்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் பாடும்,” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nஇவை தங்கள் தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இவ்வாறு மிகுந்த சப்தத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சியும் திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் சாதனமாக பயன்படுத்துவதாக விஞ்ஞானிகளால் நம்பப் படுகின்றது. ஏனென்று சொன்னால் இவை சத்தம் எழுப்பும் போது அதற்குப் பதில் அளிக்கும் விதமாக தொலைதூரக் கூட்டத்தின் திமிங்கிலங்கள் சப்தம் இடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.\nநாம் எல்லோருக்கும் இதுநாள் வரை மீன்கள் என்றால் நீரில் மட்டும்தான் வாழும் என்று தெரியும். அதிலும் இந்த திமிங்கிலங்கள் போன்ற மிகப்பெரிய மீன்கள் என்றாலே கடலைத் தவிர வேறு எங்கும் வாழாது என்பது மட்டுமே நாம் அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாகும். ஆனால் இந்த மீன்கள் ஒரு காலத்தில் தரைகளிலும் வாழ்ந்திருக்கின்றன என்றால் நம்புவீர்களா\nஉலகத்திலேயே எந்த ஒரு உயிருக்கும் இல்லாத வினோத சுவச அமைப்பை கொண்டு இருக்கின்றன திமிங்கலங்கள். இவைகள் தண்ணீருக்கடியில் தங்கள் செவுள்கள் மூலம் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளவை. ஆனால் திமிங்கிலங்கள் வெப்ப இரத்த பிராணி ஆகும். இவைகளின் உடல் வெப்ப நிலை மனிதனைப் போன்றே 37 டிகிரி செல்சியஸ் ஆகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுரையீரல் அமைப்பைப் பெற்று விளங்குவதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும். திமிங்கிலம் மிக வித்தியாசமான சில தகவமைப்புகளைப் பெற்று விளங்குகின்றது. தன் வாழ்நாள் முழுதும் தண்ணீரிலேயே கழிக்கக் கூடிய ஒரே பாலூட்டி திமிங்கிலம் ஒன்றுதான். மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்களில் மீன்களை ஒத்த உடல் அமையப் பெற்று நடக்கக் கூடிய வகையில் கால்கள் அமைப்பைப் பெறாத ஒரே உயிரினமும் திமிங்கிலம் ஒன்றுதான். இதுவும் விதிவிலக்கான அம்சமாகும். மேலும் இவைகளின் தலையின் மேற்பரப்பில் அமைந்துள்ள Blow hole என்ற சுவாசக் குழாய் அமைப்பு நுரையீரலுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதாலும் மற்ற பாலுட்டிகளைப் போன்று தொண்டையின் மூலம் சுவாசம் செல்ல வேண்டிய அமைப்பு இல்லாததனாலும் ஒரே நேரத்தில் இவைகளினால் உண்ணவும் சுவாசிக்கவும் இயலுகின்றது.\nஇதுவரை நாம் அறிந்த உயிரினங்கள் எல்லாம் அதிகபட்சமாக ஒரு முறை சுவாசித்தால் பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை சுவாசிக்காமல் இருக்க முடியும். அதிலும் மனிதர்களை சொல்லவே வேண்டாம். மிகவும் குறைவான சுவாசம் தாங்கும் திறமை உடையவர்கள். ஆனால் ஒரு முறை சுவாசித்து 80 நிமிடங்கள்வரை சுவாசிக்காமல் இருக்கும் ஒரு உயிரினத்தைப் பார்த்து இருக்கிறீர்களா திமிங்கிலங்களின் அறியத் திறமைகளில் அதுவும் ஒன்றாம் திமிங்கிலங்களின் அறியத் திறமைகளில் அதுவும் ஒன்றாம்\nஇவை ஒரு முறை சுவாசித்த பின்னர் 80 நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில் இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவற்றின் உடல் அளவிடற்கரிய கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் ஆழத்திற்குச் செல்லும் தூரம் எந்த பாலூட்டிகளாலும் அடைய முடியாத ஓர் இலக்காகும். 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் முறையாகும்.\nஇவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகின்றன. இதன் முக்கிய உணவான 10 மீட்டர் நீளமுள்ள Gaint squid. பிடித்து உண்ணும்போது சில சமயம் இவைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு Sperm Whale உடலில் மிக ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இருப்பினும் கூட முடிவில் அவற்றை கபளீபரம் செய்யத் இவை தவறுவதில்லை. இவை தங்களின் உணவைப் பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன.\nபாலூட்டிகளின் சாம்ராஜ்ஜியத்தில் மிக மிக அதிக தூர பயணத்தை மேற்கொள்ளக் கூடிய உ���ிரினம் என்ற சிறப்பம்சமும் திமிங்கிலங்களுக்கு உண்டு. Killer Whale மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. திமிங்கிலங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக குளிர்ப் பிரதேசங்களையும் குட்டிகளை ஈன்றெடுக்க வெப்ப பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து மிக நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளுகின்றன. Gray Whale என்ற திமிங்கில வகை தங்கள் குட்டிகளைப் பெற்றெடுக்க அலாஸ்காவிற்கு அப்பாலிருந்து மெக்ஸிகோ கடற்கரைப் பகுதி வரை கடந்து வரக் கூடிய தொலைவு 10,000 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இவைகளின் பயணம் சிறிய அல்லது பெரிய கூட்டமாகவோ அல்லது தனித்தோ அல்லது ஆண்கள் மட்டுமோ அல்லது ஆண், பெண் இரண்டும் கலந்தோ மேற்கொள்ளுகின்றது.\nமொத்தம் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆயிரத்திற்கும் அதிகமான இறுதி ஆய்வுகளின் முடிவில் ‘சயின்ஸ்’ இதழுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாள் மிகத்தெளிவாக தனது முடிவினை கூறியது: மனிதர்களின் மூளையைக் காட்டிலும் பெரிய மூளை திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது.\n1970 ஆண்டு வாக்கில்தான் திமிங்கிலங்களின் புத்திக் கூர்மையான செயல்பாடுகள் முதல் முதலாக அறியப்பட்டது. விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை புத்திசாலி உயிரினமாகவே கருதுகின்றார்கள். ஏனென்று சொன்னால் மூளையின் முன்புறமாக அமைந்த cerebral cortex என்ற அடுக்கு யானை, நாய் மற்றும் மனிதர்கள் போன்ற புத்திசாலி உயிரினங்களுக்கு இருப்பது போல – ஏன் மனிதர்களுக்கு இருப்பதை விட அதிகமாகவே இவற்றிற்கு இருக்கின்றது. ஆராய்ச்சியின் முடிவுகள் கூட இவற்றை நிரூபிக்கும் வண்ணமாகவே உள்ளன. சில வகை டால்பின்கள் சுயமாக சிந்தித்து சாமர்த்தியமாக செயல்படுவதை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.\nபாகிஸீட்டஸ் ஆய்வுத்தாள் கூறுவதாவது: “படிப்படியான பரிணாம மாற்றம் அடைந்து நிலத்திலிருந்து நீருக்கு வந்த திமிங்கில பரிணாம வளர்ச்சியில் பாகிஸீட்டஸ¤ம் தொடக்க ஈயோஸீன் காலத்தினைச் சார்ந்த இதர திமிங்கிலங்களும் நீர்-நிலம் இரண்டும் சார்ந்த வாழ்க்கையினை வாழ்ந்த நிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சான்றுகள் கூறுகின்றன.” அடுத்த முக்கியமான தொல்லெச்சம் ஆம்புலோஸீட்டஸ் நடன்ஸ் (Ambulocetus natans) என்பதாகும். நடம���டும் நீந்தும் திமிங்கிலம் என்பது இந்த தொல்லெச்சத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பெயரின் பொருளாகும். ‘பரிணாமவாதிகளின் பாதிப்பான பார்வைக்கு அப்பால் இது நீந்தியது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை’ (Darwinism Refuted’ பக்.125) என்பது யாகியாவின் வாதம். ஆனால் பரிணாம அறிவியலாளர்கள் முன்வைக்கும் வாதங்களை அவர் ஏறெடுத்தும் பார்க்காமல் அம்புலோஸீட்டஸ் நிலத்தில் வாழும் பிராணி என்பதற்கான ஆதாரங்களை அடுக்குகிறார். ஆனால் பரிணாம அறிவியலாளர்கள் இதனை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அம்புலோஸீட்டஸ் நிலத்திலும் நீரிலுமாக வாழ்ந்த பிராணி என்பது பரிணாம அறிவியலாளர்கள் ஒத்துக்கொள்ளும் ஒரு வினோத சான்றிதழ் ஆகும்.\nஉலகில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் திமிங்கிலமும் ஒன்றாகும். இவை இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அவற்றின் பலீன் தகடுகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப்படுகின்றது. இவற்றின் எலும்புகளிலிருந்து 1600க்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 1849ம் ஆண்டு பெட்ரோலியத்திலிருந்து கெரசின் என்ற மண்ணெண்ணெய் கண்டுப்பிடிப்பதற்கு முன்பு விளக்கெரிக்க பெருவாரியாக உலக மக்களால் திமிங்கில எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்காகவே பெருமளவு சென்ற காலங்களில் வேட்டையாடப்பட்டும் வந்தது. தற்போது திமிங்கிலங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும்.\nஇந்த இனங்களை அழிவிலிருந்து காப்பாற்ற சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட IWC (INTERNATIONAL WHALING COMMISSION) என்ற அமைப்பு திமிங்கிலங்களைப் பிடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் பிரான்ஸிலும் இவ்வாறாக திமிங்கிலங்கள் கடல் கரையில் உள்ள சதுப்பு நிலங்களில் வந்து காணப்பட்டது. அவற்றில் பல இறந்தும் போய் விட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஏன் இவ்வாறு திமிங்கிலங்கள் கரைக்கு வருகின்றது என்பதினை அறிய ஆராச்சிகளை செய்து வருகின்றார்கள் பிரான்ஸ் ஆராச்சியாளர்கள்.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nபள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் »\n« விவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nகுடும்ப அட்டை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nஇர்ரம் காட்டிய புதிய உத்தி\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nவெற்றி பெற்ற ஃபின்லாந்த கல்வி முறை\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nநமது கடமை – குடியரசு தினம்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://readit.abillionstories.com/2019/11/subba.html", "date_download": "2019-11-22T17:57:12Z", "digest": "sha1:IJKDTN5N2K46I2KV7I5D6LY4JAKCIDLG", "length": 5098, "nlines": 49, "source_domain": "readit.abillionstories.com", "title": "A Billion Stories: பெரியாரும் அவரின் மாண்பும் -subba", "raw_content": "\nபெரியாரும் அவரின் மாண்பும் -subba\nநிகழ் கால அரசியல் வாதிகளிடம் இல்லாத மாண்பு அன்று வாழ்ந்த அரசியல் வாதிகளிடம் இருந்தது.எதிரிகளையும் மதிக்கும் மாண்பு மற்றும் மரியாதையாக நடத்துதல்.\nபெரியார் பற்றிய அப்படி ஒரு நிகழ்வு:\nபெரியார் ராஜாஜிக்கு நேர் எதிர் கொள்கை உள்ளவர் .கடவுள் எதிர்ப்பாளர்.ராஜாஜி ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர் .அனால் தனக்கு முக்கியமான தருணங்களில் ராஜாஜி இடம் ஆலோசனை செய்வார் .பெரியாரின் தந்தை அவருடைய இறப்பிற்கு பின் தனது சொத்துக்கள் முழுவதும் பழனி முருகன் பெயரில் எழுதினார்.பெரியாருக்கோ கவலை இந்த சொத்துக்களை எவ்வாறு அடைவது என்று .\nராஜாஜியை அழைத்து ஆலோசனை செய்தார்.ராஜாஜி பெரியாரை எதிரியாக பார்க்க வில்லை.ராஜாஜி கூறினார்: பழனி முருகன் என்ற ஒரு கடவுள் இல்லை.பழனியில் இருப்பது தண்டாயுத பாணி .அதனால் உங்கள் வீட்டின் பின் பக்கம் ஒரு முருகன் சிலையை நிறுவி அதற்க்கு பழனி முருகன் என்று பெயரிடுங்கள்,சொத்து உங்களிடமே இருக்கும் என்று கூறினார்.பெரியார் இதை பின் பற்றி சொத்துக்களை அடைந்தார்.ராஜாஜியை பிரமணனாக பார்க்கவில்லை.\nநண்பனாக மட்டும் தான் பார்த்தார்.\nஇதை போலவே இனொரு நிகழ்வு:\nசங்கராச்சாரியார் பெரியவர் ஒரு முறை ஊர்வலம் வந்து கொண்டு இருந்தார் சென்னையில் .அப்போது பெரியார் ஆதரவாளர்கள் காஞ்சி பெரியவரை தடுத்து அடிக்க முயன்றனர் .காஞ்சி பெரியவர் கூட இருந்தவர்கள் அவரை எச்சிரித்தனர்.ஆனால் பெரியவர் கேட்காமல் முன்னேறிச் சென்றார்.அப்போது எதிர்ப்பாளர்கள் நேர் எதிர் சந்தித்தார் .அப்போது பெரியார் பெரியவரை பத்திரமாக சாலையை கடக்க உதவும் படி தனது ஆதரவாளர்களை பணித்தார்.பெரியவர் எந்த துன்பமும் இல்லாமல் கடந்தார்.\nதன்னை எதிர்த்தாலும் தரம் தாளாமல் மதிப்புடன் நடத்துபவர் பெரியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/35.%20Tamil-Lanka/Htm-Tamil-Lanka/05.11.19-TamilLanka.htm", "date_download": "2019-11-22T17:22:04Z", "digest": "sha1:WTP7KEXA7VNOZCHGG23ONG3HBVZVHBDU", "length": 41783, "nlines": 18, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "\nஇனிய குழந்தைகளே, உங்கள் பௌதீகக் கண்களால் காண்பவற்றைப் பார்த்தும் பார்க்காதிருங்கள். அனைத்துமே தீப்பற்றி எரியவுள்ளதனால், அவற்றின் மீதுள்ள உங்கள் பற்றை அகற்றுங்கள்.\nஇறை அரசாங்கத்தின் எந்த மறைமுகமான பணியைப் பற்றி உலகிலுள்ள எவரும் அறியாதுள்ளனர்\nஇறை அரசாங்கம் ஆத்மாக்களைத் தூய்மையாக்கி, அவர்களைத் தேவர்களாக்குகின்றது. இது மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத, மிகவும் மறைமுகமான பணியாகும். மனிதர்கள் தேவர்களாகும்பொழுது மாத்திரமே, நரகவாசிகளிலிருந்து சுவர்க்கவாசிகளாக மாறுகின்றனர். விகாரங்கள் மனிதர்களின் நடத்தையை முற்றாகச் சீரழித்து விட்டன. இப்பொழுது நீங்கள் அனைவரது நடத்;தைகளையும் மேன்மையானதாக்குகின்ற சேவையைச் செய்கின்றீர்கள். இதுவே உங்கள் பிரதான பணியாகும்.\n“ஓம் சாந்தி” எனக் கூறுவதனால், நீங்கள் உங்கள் சுயத்தின் ஆதி தர்மத்தையும், உங்கள் வீட்டையும் நினைவுசெய்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் அந்த வீட்டில் அமர்ந்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகியிருப்பதனால், நிச்சயமாகச் சுவர்க்க ஆஸ்தியையும் நினைவுசெய்வீர்கள். நீங்கள் “ஓம் சாந்தி” எனக் கூறும்பொழுது, இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் பதிகிறது. ஆத்மாவாகிய நான் அமைதி சொரூபமாவேன். நான் அமைதிக் கடலாகிய, தந்தையின் குழந்தை ஆவேன். சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்ற தந்தையே, எங்களைத் தூய்மையாக்கி, ��மைதி சொரூபங்கள் ஆக்குகின்ற தந்தையாவார். தூய்மையே பிரதான விடயமாகும். தூய உலகமும், தூய்மையற்ற உலகமும் உள்ளன. தூய உலகில் ஒரு விகாரமேனும் கிடையாது. இந்தத் தூய்மையற்ற உலகில் ஐந்து விகாரங்கள் உள்ளன. எனவே, இவ்வுலகம் விகார உலகம் எனப்படுகின்றது. அதுவோ விகாரமற்ற உலகமாகும். விகாரமற்ற உலகிலிருந்து நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கி வருகையில், விகார உலகிற்கு வருகின்றீர்கள். அது தூய உலகம்; இதுவோ தூய்மையற்ற உலகமாகும். இராம இராச்சியமும், இராவண இராச்சியமும் உள்ளன. சில சமயங்களில் அவை இரவும், பகலும் என்றும் குறிப்பிடப்படுகின்றன. பிரம்மாவின் பகலும், பிரம்மாவின் இரவும் உள்ளன் பகலில் சந்தோஷமும், இரவில் துன்பமும் காணப்படுகின்றன. இரவானது அலைந்து திரிவதற்கானது. நீங்கள் இரவில் அலைந்து திரிகின்றீர்;கள் என்றல்ல, ஆனால் பக்தியே அலைந்து திரிதல் என அழைக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் சற்கதியைப் பெறுவதற்காக இங்கு வந்துள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஐந்து விகாரங்களின் பாவங்களினால் நிரப்பப்பட்டுள்ளீர்கள். அவற்றிலும் காம விகாரமே பிரதான பாவமாகும். இந்த விகாரத்தினாலேயே, மனிதர்கள் பாவாத்மாக்களாக ஆகுகின்றனர். நீங்கள் அனைவரும் தூய்மையற்றவர்கள்; நீங்கள் சீரழிவின் மூலம் பிறந்தீர்கள் என்பதை அறிவீர்கள். காம விகாரத்தினால் உங்கள் தகைமைகள் அனைத்தும் பாழாகி விட்டன. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இந்தக் காம விகாரத்தை வெல்லுங்கள், நீங்கள் உலகை வென்று, புதிய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் உங்களுக்குள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். மனிதர்கள் தூய்மையற்றவர்கள் ஆகும்பொழுது, அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. காமத்தின் காரணமாகவே அதிகக் குழப்பங்கள் ஏற்;படுகின்றன. பெருமளவு அமைதியின்மையும், துன்ப ஓலங்களும் காணப்படுகின்றன. தற்காலத்தில் உலகில் துன்ப ஓலங்கள் காணப்படுவது ஏன் அனைவரும் பாவாத்மாக்களாக இருப்பதனாலாகும். விகாரங்கள் காரணமாகவே அவர்கள் அசுரர்கள் என அழைக்கப்படுகின்றனர். நீங்கள் முற்றிலும் சிப்பிகளைப் போன்றும், ஒரு சதப் பெறுமதியற்றவர்களாகவும் இருந்தீர்கள் என்பதைத் தந்தையால் புரிந்துகொள்ளுமாறு செய்யப்படுகின்றீர்கள். உபயோகமற்ற பொருட்கள் தீயில் எரிக்கப்படுகின���றன. இவ்வுலகில் உபயோகமானவை எதுவுமில்லை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். மனிதர்கள் அனைவரும் தீப்பற்றி எரிவார்கள். உங்கள் பௌதீகக் கண்களால் நீங்கள் காண்கின்ற அனைத்தும் தீப்பற்றப் போகின்றன. ஆத்மாக்களில் தீப்பற்ற முடியாது; அது ஆத்மாக்கள் காப்புறுதி செய்யப்பட்டுள்ளதைப் போன்றதாகும். ஆத்மாக்களை எப்பொழுதாவது காப்புறுதி செய்ய முடியுமா அனைவரும் பாவாத்மாக்களாக இருப்பதனாலாகும். விகாரங்கள் காரணமாகவே அவர்கள் அசுரர்கள் என அழைக்கப்படுகின்றனர். நீங்கள் முற்றிலும் சிப்பிகளைப் போன்றும், ஒரு சதப் பெறுமதியற்றவர்களாகவும் இருந்தீர்கள் என்பதைத் தந்தையால் புரிந்துகொள்ளுமாறு செய்யப்படுகின்றீர்கள். உபயோகமற்ற பொருட்கள் தீயில் எரிக்கப்படுகின்றன. இவ்வுலகில் உபயோகமானவை எதுவுமில்லை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். மனிதர்கள் அனைவரும் தீப்பற்றி எரிவார்கள். உங்கள் பௌதீகக் கண்களால் நீங்கள் காண்கின்ற அனைத்தும் தீப்பற்றப் போகின்றன. ஆத்மாக்களில் தீப்பற்ற முடியாது; அது ஆத்மாக்கள் காப்புறுதி செய்யப்பட்டுள்ளதைப் போன்றதாகும். ஆத்மாக்களை எப்பொழுதாவது காப்புறுதி செய்ய முடியுமா சரீரமே காப்புறுதி செய்யப்படுகின்றது. இது ஒரு நாடகம் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் பஞ்ச தத்துவங்களுக்கும் அப்பால், மேலே வசிக்கின்றார்கள். இவ்வுலகிற்குரிய சம்பிரதாயங்கள் அனைத்தும் பஞ்ச தத்துவங்களிலிருந்தே உருவாக்கப்பட்டுள்ளன. ஆத்மாக்கள் உருவாக்கப்படுவதில்லை, அவர்கள் என்றென்றும் இருப்பவர்கள். ஆனால், அவர்கள் புண்ணியாத்மாக்களாகவும், பாவாத்மாக்களாகவும் ஆகுகின்றனர். ஐந்து விகாரங்களினால் ஆத்மாக்கள் எவ்வளவு அழுக்காகுகின்றனர் சரீரமே காப்புறுதி செய்யப்படுகின்றது. இது ஒரு நாடகம் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் பஞ்ச தத்துவங்களுக்கும் அப்பால், மேலே வசிக்கின்றார்கள். இவ்வுலகிற்குரிய சம்பிரதாயங்கள் அனைத்தும் பஞ்ச தத்துவங்களிலிருந்தே உருவாக்கப்பட்டுள்ளன. ஆத்மாக்கள் உருவாக்கப்படுவதில்லை, அவர்கள் என்றென்றும் இருப்பவர்கள். ஆனால், அவர்கள் புண்ணியாத்மாக்களாகவும், பாவாத்மாக்களாக���ும் ஆகுகின்றனர். ஐந்து விகாரங்களினால் ஆத்மாக்கள் எவ்வளவு அழுக்காகுகின்றனர் தந்தை உங்களைப் பாவம் செய்வதிலிருந்து விடுவிப்பதற்கே இப்பொழுது வந்துள்ளார். விகாரங்களினால் உங்கள் நடத்தை முழுவதும் அழிக்கப்பட்டு விட்டது. நடத்தை என்றால் என்ன என்பதையேனும் எவரும் அறியாதுள்ளனர். பாண்டவர்களின் இராச்சியமும், கௌரவர்களின் இராச்சியமும் நினைவுகூரப்படுகின்றன. பாண்டவர்கள் யார் என்பதையேனும் எவரும் அறிந்திருக்;கவில்லை. நீங்கள் இப்பொழுது இறை அரசாங்கத்திற்குரியவர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை, இராம இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளார். இறை அரசாங்கம் இந்நேரத்தில் என்ன செய்கின்றது தந்தை உங்களைப் பாவம் செய்வதிலிருந்து விடுவிப்பதற்கே இப்பொழுது வந்துள்ளார். விகாரங்களினால் உங்கள் நடத்தை முழுவதும் அழிக்கப்பட்டு விட்டது. நடத்தை என்றால் என்ன என்பதையேனும் எவரும் அறியாதுள்ளனர். பாண்டவர்களின் இராச்சியமும், கௌரவர்களின் இராச்சியமும் நினைவுகூரப்படுகின்றன. பாண்டவர்கள் யார் என்பதையேனும் எவரும் அறிந்திருக்;கவில்லை. நீங்கள் இப்பொழுது இறை அரசாங்கத்திற்குரியவர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை, இராம இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளார். இறை அரசாங்கம் இந்நேரத்தில் என்ன செய்கின்றது அது ஆத்மாக்களைத் தூய்மையாக்கி, அவர்களைத் தேவர்கள் ஆக்குகின்றது. இல்லாவிடில், தேவர்கள் எங்கிருந்து வந்திருப்பார்கள் அது ஆத்மாக்களைத் தூய்மையாக்கி, அவர்களைத் தேவர்கள் ஆக்குகின்றது. இல்லாவிடில், தேவர்கள் எங்கிருந்து வந்திருப்பார்கள் எவரும் இதனை அறியார்; எனவே, இது மறைமுகமான அரசாங்கம் என அழைக்கப்படுகின்றது. அவர்களும் மனிதர்களேயாயினும், எவ்வாறு அவர்கள் தேவர்கள் ஆகினார்கள் எவரும் இதனை அறியார்; எனவே, இது மறைமுகமான அரசாங்கம் என அழைக்கப்படுகின்றது. அவர்களும் மனிதர்களேயாயினும், எவ்வாறு அவர்கள் தேவர்கள் ஆகினார்கள் அவர்களைத் தேவர்களாக்கியவர் யார் தேவர்கள் சுவர்க்கத்திலேயே வாழ்கின்றார்கள். அவர்களைச் சுவர்க்க வாசிகள் ஆக்கியவர் யார் அவர்கள் சுவர்க்க வாசிகளிலிருந்து நரகவாசிகள் ஆகுகின்றனர், பின்னர், நரகவாசிகளிலிருந்து மீண்டும் அவர்கள் சுவர்க்கவாசிகள் ஆகுகின்றனர். நீங்கள் ���வை எதனையும் அறிந்திருக்கவில்லை, எனவே ஏனையோரால் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும் அவர்கள் சுவர்க்க வாசிகளிலிருந்து நரகவாசிகள் ஆகுகின்றனர், பின்னர், நரகவாசிகளிலிருந்து மீண்டும் அவர்கள் சுவர்க்கவாசிகள் ஆகுகின்றனர். நீங்கள் இவை எதனையும் அறிந்திருக்கவில்லை, எனவே ஏனையோரால் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும் சத்தியயுகம் சுவர்க்கம் எனவும், கலியுகம் நரகம் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என்பதை நீங்களும் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். இக்கல்வி தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கானது. ஆத்மாக்களே தூய்மையற்றவர்கள்; ஆகுகின்றனர். தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக மாறுகின்ற வியாபாரத்தைத் தந்தை உங்களுக்குக் கற்பித்துள்ளார். நீங்கள் தூய்மையாகினால், தூய உலகிற்குச் செல்வீர்கள். ஆத்மாக்கள் தூய்மையாகும்பொழுதே, சுவர்க்கத்திற்குச் செல்வதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றார்கள். சங்கமயுகத்தில் மாத்திரமே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் தூய்மையாகுவதற்கான ஆயுதங்களைப் பெறுகின்றீர்கள். பாபா ஒருவரே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார். “எங்களைத் தூய்மையாக்குங்கள்” என அவருக்கே அவர்கள் கூறுகின்றனர். இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்க அதிபதிகளாக இருந்தனர். பின்னர், 84 பிறவிகளை எடுக்கும் வேளையில் அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகினர். இவருக்கு (கிருஷ்ணர்) “அவலட்சணமானவரும் அழகானவரும்” (சியாம்சுந்தர்) என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் மக்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் கிருஷ்ணரைப் பற்றிய தெளிவான விளக்கத்தையும் பெறுகின்றீர்கள். அவர்கள் ஓர் உலகத்தை இரு உலகங்களாக மாற்றிவிட்டனர். உண்மையில் இந்த ஓர் உலகமே உள்ளது. அதுவே புதியதாகவும், பழையதாகவும் ஆகுகின்றது. குழந்தைகள் முதலில் இளையவர்களாக இருந்து, பின்னர் வளர்ந்து முதியவர்களாக ஆகுகின்;றனர். உலகமும் முதலில் புதியதாக இருந்து, பின்னர் பழையதாகுகின்றது. நீங்கள் விளங்கப்படுத்துவதற்காகப் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது சத்தியயுகம் சுவர்க்கம் எனவும், கலியுகம் நரகம் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என்பதை நீங்களும் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். இக்கல்வி தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கானது. ஆத்மாக்களே தூய்மையற்றவர்கள்; ஆகுகின்றனர். தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக மாறுகின்ற வியாபாரத்தைத் தந்தை உங்களுக்குக் கற்பித்துள்ளார். நீங்கள் தூய்மையாகினால், தூய உலகிற்குச் செல்வீர்கள். ஆத்மாக்கள் தூய்மையாகும்பொழுதே, சுவர்க்கத்திற்குச் செல்வதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றார்கள். சங்கமயுகத்தில் மாத்திரமே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் தூய்மையாகுவதற்கான ஆயுதங்களைப் பெறுகின்றீர்கள். பாபா ஒருவரே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார். “எங்களைத் தூய்மையாக்குங்கள்” என அவருக்கே அவர்கள் கூறுகின்றனர். இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்க அதிபதிகளாக இருந்தனர். பின்னர், 84 பிறவிகளை எடுக்கும் வேளையில் அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகினர். இவருக்கு (கிருஷ்ணர்) “அவலட்சணமானவரும் அழகானவரும்” (சியாம்சுந்தர்) என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் மக்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் கிருஷ்ணரைப் பற்றிய தெளிவான விளக்கத்தையும் பெறுகின்றீர்கள். அவர்கள் ஓர் உலகத்தை இரு உலகங்களாக மாற்றிவிட்டனர். உண்மையில் இந்த ஓர் உலகமே உள்ளது. அதுவே புதியதாகவும், பழையதாகவும் ஆகுகின்றது. குழந்தைகள் முதலில் இளையவர்களாக இருந்து, பின்னர் வளர்ந்து முதியவர்களாக ஆகுகின்;றனர். உலகமும் முதலில் புதியதாக இருந்து, பின்னர் பழையதாகுகின்றது. நீங்கள் விளங்கப்படுத்துவதற்காகப் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது நீங்கள் உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். இவரும் அதனைப் புரிந்துகொண்டார், இல்லையா நீங்கள் உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். இவரும் அதனைப் புரிந்துகொண்டார், இல்லையா அனைத்தையும் புரிந்துகொண்டதனாலேயே இவர் மிகவும் இனிமையானவர் ஆகினார். இவருக்கு விளங்கப்படுத்தியவர் யார் அனைத்தையும் புரிந்துகொண்டதனாலேயே இவர் மிகவும் இனிமையானவர் ஆகினார். இவருக்கு விளங்கப்படுத்தியவர் யார் கடவுள். இதில் யுத்தம் போன்ற கேள்விக்கே இடமில்லை. கடவுள் உங்களை மிகவும் ஞானம் நிறைந்தவர்களாகவும், விவேகமானவர்களாகவும் ஆக்குகின்றார்; கடவுள். இதில் யுத்தம் போன்ற கேள்விக்கே இடமில்லை. கடவுள் உங்களை மிகவும் ஞானம் நிறைந்தவர்களாகவும், விவேகமானவர்களாகவும் ஆக்குகின்றார்; மக்கள் சிவாலயத்திற்குச் சென்று, தலை வணங்குகின்றனர். ஆனால், அவர் யார், அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர்களில் எவரும் அறியார். கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தவரும், உலகின் அதிபதியுமான காசியின் சிவன், என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தை முற்றிலும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த முயற்சிக்கும்பொழுது அவர்கள் கூறுகின்றனர்: நீங்கள் எதனை எங்களுக்கு விளங்கப்படுத்துவீர்கள்; மக்கள் சிவாலயத்திற்குச் சென்று, தலை வணங்குகின்றனர். ஆனால், அவர் யார், அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர்களில் எவரும் அறியார். கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தவரும், உலகின் அதிபதியுமான காசியின் சிவன், என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தை முற்றிலும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த முயற்சிக்கும்பொழுது அவர்கள் கூறுகின்றனர்: நீங்கள் எதனை எங்களுக்கு விளங்கப்படுத்துவீர்கள்; நாங்கள் வேதங்கள், சமயநூல்கள் போன்றவற்றைக் கற்றுள்ளோம். குழந்தைகளாகிய நீங்கள் இதனை வரிசைக்கிரமமாகவே கிரகிக்கின்றீர்கள். முற்றிலும் கல்லுப் புத்தியைக் கொண்டிருப்பவர்கள் இவ்விடயங்களை மறக்கின்றார்கள். தெய்வீகப் புத்தியைக் கொண்டிருப்பவர்கள், இப்பொழுது மற்றவர்களின் புத்தியையும் தெய்வீகமாக்குகின்ற பணியைக் கொண்டிருக்கின்றார்கள். கல்லுப் புத்தியைக் கொண்டிருப்பவர்களின் செயற்பாடுகளும் அத்தகையதாகவே இருக்கும் நாங்கள் வேதங்கள், சமயநூல்கள் போன்றவற்றைக் கற்றுள்ளோம். குழந்தைகளாகிய நீங்கள் இதனை வரிசைக்கிரமமாகவே கிரகிக்கின்றீர்கள். முற்றிலும் கல்லுப் புத்தியைக் கொண்டிருப்பவர்கள் இவ்விடயங்களை மறக்கின்றார்கள். தெய்வீகப் புத்தியைக் கொண்டிருப்பவர்கள், இப்பொழுது மற்றவர்களின் புத்தியையும் தெய்வீகமாக்குகின்ற பணியைக் கொண்டிருக்கின்றார்கள். கல்லுப் புத்தியைக் கொண்டிருப்பவர்களின் செயற்பாடுகளும் அத்தகையதாகவே இருக்கும் அன்னங்களும் நாரைகளும் உள்ளனர். அன்னங்கள் ஒருபொழுதும் எவரையும் சந்தோஷமற்றவர்கள் ஆக்கமாட்டார்கள். நாரைகள் துன்பத்தையே விளைவிக்கின்றார்;கள். அத்தகையோர் அசுரர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களிடம் இனங்காணும் திறன் கிடையாது. விகாரம் நிறைந்த பலரும் நிலையங்களுக்கு வருகின்றனர். அவர்கள் தாங்கள் தூய்மையாக இருப்பதாகக் கதைகள் கூறுகின்றார்;கள், ஆனால் அவை பொய்களாகும். உலகம் பொய்யானது...... என்றும் கூறப்படுகின்றது. இப்பொழுது இது சங்கம யுகமாகும். அதிகளவு வேறுபாடு உள்ளது அன்னங்களும் நாரைகளும் உள்ளனர். அன்னங்கள் ஒருபொழுதும் எவரையும் சந்தோஷமற்றவர்கள் ஆக்கமாட்டார்கள். நாரைகள் துன்பத்தையே விளைவிக்கின்றார்;கள். அத்தகையோர் அசுரர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களிடம் இனங்காணும் திறன் கிடையாது. விகாரம் நிறைந்த பலரும் நிலையங்களுக்கு வருகின்றனர். அவர்கள் தாங்கள் தூய்மையாக இருப்பதாகக் கதைகள் கூறுகின்றார்;கள், ஆனால் அவை பொய்களாகும். உலகம் பொய்யானது...... என்றும் கூறப்படுகின்றது. இப்பொழுது இது சங்கம யுகமாகும். அதிகளவு வேறுபாடு உள்ளது பொய் பேசுபவர்களும், தவறான நடத்தை கொண்டவர்களும் மூன்றாந் தரத்தினராகவே ஆகுவார்கள். முதலாம், இரண்டாம், முன்றாந் தரங்கள் உள்ளன. மூன்றாந் தரத்தில் உள்ளவர்கள் யார் என்பதைத் தந்தையால் உங்களுக்குக் கூறமுடியும். நீங்கள் உங்கள் தூய்மையின் முழுமையான அத்தாட்சியைக் கொடுக்க வேண்டும் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இருவரும் ஒன்றாக வாழும்பொழுது தூய்மையாக இருப்பது அசாத்தியமானது எனப் பலர் கூறுகின்றனர். யோக சக்தி எதுவும் இல்லாததால், சில குழந்தைகளால் அவ்வாறான இலகுவான விடயத்தை முழுமையாக விளங்கப்படுத்த முடியாதுள்ளது. கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை எவராலும் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாதுள்ளது. நீங்கள் தூய்மையாகுவதன் மூலம் 21 பிறவிகளுக்குச் சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறீர்கள் என அவர் கூறுகின்றார். நீங்கள் மாபெரும் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெற்றி கொள்கின்றீர்கள். அங்கே இன்னும் அதிகச் சந்தோஷம் உள்ளது. பல குழந்தைகள் தூய திருமணம் செய்து, தூய்மையாக இருக்;கின்றார்கள். தேவர்கள் தூய்மையானவர்கள். தந்தை ஒருவரால் மாத்திரமே உங்களைத் தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையாக்க முடியும். ஞானம், பக்தி, விருப்பமின்மை பற்றியும் உங்களு��்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஞானமும், பக்தியும் அரைக்கு அரைவாசியாகும். பக்தியின் பின்னரே விருப்பமின்மை ஏற்படுகின்றது. நீங்கள் இனிமேலும் இந்தத் தூய்மையற்ற உலகில் வாழ வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் ஆடைகளை (சரீரங்களை) நீக்கி, வீடு திரும்ப வேண்டும். இப்பொழுது எங்களின் 84 பிறவிகளின் சக்கரம் பூர்த்தியாகி, நாங்கள் எங்கள் அமைதி தாமத்திற்குச் திரும்பிச் செல்ல வேண்டும். முதலாவது விடயமான அல்பாவை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இப் பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்படவுள்ளது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை புதிய உலகை ஸ்தாபிக்;கின்றார். அவர் புதிய உலகை ஸ்தாபிப்பதற்காகப் பல தடவைகள் வந்துள்ளார், பின்னர் நரகத்தின் அழிவும் இடம்பெறுகின்றது. நரகம் மிகப்பெரியது, சுவர்க்கமோ மிகவும்; சிறியது. புதிய உலகில் ஒரு தர்மமே இருக்கின்றது. இப்பொழுது இங்கு பல சமயங்கள் உள்ளன. சங்கரரின் மூலம் விநாசம் என எழுதப்பட்டுள்ளது. பிரம்மாவின் மூலமே பல சமயங்களின் அழிவும், ஒரு தர்மத்தின் ஸ்தாபனையும் இடம்பெறவுள்ளது. இந்த தர்மத்தை ஸ்தாபித்தவர் யார் பொய் பேசுபவர்களும், தவறான நடத்தை கொண்டவர்களும் மூன்றாந் தரத்தினராகவே ஆகுவார்கள். முதலாம், இரண்டாம், முன்றாந் தரங்கள் உள்ளன. மூன்றாந் தரத்தில் உள்ளவர்கள் யார் என்பதைத் தந்தையால் உங்களுக்குக் கூறமுடியும். நீங்கள் உங்கள் தூய்மையின் முழுமையான அத்தாட்சியைக் கொடுக்க வேண்டும் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இருவரும் ஒன்றாக வாழும்பொழுது தூய்மையாக இருப்பது அசாத்தியமானது எனப் பலர் கூறுகின்றனர். யோக சக்தி எதுவும் இல்லாததால், சில குழந்தைகளால் அவ்வாறான இலகுவான விடயத்தை முழுமையாக விளங்கப்படுத்த முடியாதுள்ளது. கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை எவராலும் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாதுள்ளது. நீங்கள் தூய்மையாகுவதன் மூலம் 21 பிறவிகளுக்குச் சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறீர்கள் என அவர் கூறுகின்றார். நீங்கள் மாபெரும் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெற்றி கொள்கின்றீர்கள். அங்கே இன்னும் அதிகச் சந்தோஷம் உள்ளது. பல குழந்தைகள் தூய திருமணம் செய்து, தூய்மையாக இருக்;கின்றார்கள். தேவர்கள் தூய்மையானவர்கள். தந்தை ஒருவரால் மாத்திரமே உங்கள��த் தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையாக்க முடியும். ஞானம், பக்தி, விருப்பமின்மை பற்றியும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஞானமும், பக்தியும் அரைக்கு அரைவாசியாகும். பக்தியின் பின்னரே விருப்பமின்மை ஏற்படுகின்றது. நீங்கள் இனிமேலும் இந்தத் தூய்மையற்ற உலகில் வாழ வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் ஆடைகளை (சரீரங்களை) நீக்கி, வீடு திரும்ப வேண்டும். இப்பொழுது எங்களின் 84 பிறவிகளின் சக்கரம் பூர்த்தியாகி, நாங்கள் எங்கள் அமைதி தாமத்திற்குச் திரும்பிச் செல்ல வேண்டும். முதலாவது விடயமான அல்பாவை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இப் பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்படவுள்ளது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை புதிய உலகை ஸ்தாபிக்;கின்றார். அவர் புதிய உலகை ஸ்தாபிப்பதற்காகப் பல தடவைகள் வந்துள்ளார், பின்னர் நரகத்தின் அழிவும் இடம்பெறுகின்றது. நரகம் மிகப்பெரியது, சுவர்க்கமோ மிகவும்; சிறியது. புதிய உலகில் ஒரு தர்மமே இருக்கின்றது. இப்பொழுது இங்கு பல சமயங்கள் உள்ளன. சங்கரரின் மூலம் விநாசம் என எழுதப்பட்டுள்ளது. பிரம்மாவின் மூலமே பல சமயங்களின் அழிவும், ஒரு தர்மத்தின் ஸ்தாபனையும் இடம்பெறவுள்ளது. இந்த தர்மத்தை ஸ்தாபித்தவர் யார் பிரம்மா அல்ல. பிரம்மா தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகுகின்றார். என்னையிட்டு (சிவன்), நான் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகின்றேன் எனக் கூறப்படுவதில்லை. இவர்கள் தூய்மையாக இருக்கும்பொழுது, இலக்ஷ்மி நாராயணன் என அழைக்கப்படுகின்றனர். இவர் தூய்மையற்றவராக இருக்கும்பொழுது, இவரது பெயர் பிரம்மா ஆகும். பிரம்மாவின் பகலும் பிரம்மாவின் இரவும் உள்ளன. அவர் (சிவபாபா) அநாதியான படைப்பவர் என அழைக்கப்படுகின்றார். எவ்வாறாயினும், ஆத்மாக்கள் உள்ளார்கள். எனவே, அவரை ஆத்மாக்களைப் படைப்பவர் என அழைக்க முடியாது. எனவே, அவர்கள் அநாதியானவர்கள் எனப்படுகின்றனர். தந்தை அநாதியானவர், ஆத்மாக்களும் அநாதியானவர்கள். இந்நாடகமும் அநாதியானது. இது அநாதியாக நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் உலகச் சக்கர காலப்பகுதியின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைப் பெறுகின்றீர்கள். உங்களுக்கு இதனைக் கொடுத்தவர் யார் பிரம்மா அல்ல. பிரம்மா தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகுகின்றார். என்னையிட்டு (சிவன்), நான் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகின்றேன் எனக் கூறப்படுவதில்லை. இவர்கள் தூய்மையாக இருக்கும்பொழுது, இலக்ஷ்மி நாராயணன் என அழைக்கப்படுகின்றனர். இவர் தூய்மையற்றவராக இருக்கும்பொழுது, இவரது பெயர் பிரம்மா ஆகும். பிரம்மாவின் பகலும் பிரம்மாவின் இரவும் உள்ளன. அவர் (சிவபாபா) அநாதியான படைப்பவர் என அழைக்கப்படுகின்றார். எவ்வாறாயினும், ஆத்மாக்கள் உள்ளார்கள். எனவே, அவரை ஆத்மாக்களைப் படைப்பவர் என அழைக்க முடியாது. எனவே, அவர்கள் அநாதியானவர்கள் எனப்படுகின்றனர். தந்தை அநாதியானவர், ஆத்மாக்களும் அநாதியானவர்கள். இந்நாடகமும் அநாதியானது. இது அநாதியாக நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் உலகச் சக்கர காலப்பகுதியின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைப் பெறுகின்றீர்கள். உங்களுக்கு இதனைக் கொடுத்தவர் யார் தந்தையே ஆவார். நீங்கள் 21 பிறவிகளுக்கு பிரபுவும் அதிபதியுமானவருக்கு உரியவர்களாக இருக்கின்றீர்கள், பின்னர் இராவண இராச்சியத்தில் அநாதைகளாகி, இந்த விகாரங்களினால் உங்கள் நடத்தையைப் பாழாக்குகின்றீர்கள். சுவர்க்கமும், நரகமும் ஒரேநேரத்தில் இருப்பதாக மனிதர்கள் நம்புகின்றனர். இப்பொழுது அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது மறைமுகமானவர்கள். சமயநூல்களில் சகலவிதமான விடயங்களும் எழுதப்பட்டுள்ளன. நூல் முழுமையாகச் சிக்கிய நிலையிலுள்ளது. அவர்கள் தந்தையைக் கூவியழைக்கின்றார்கள்: நாங்கள் பயனற்றவர்கள். வந்து, எங்களைத் தூய்மையாக்கி, எங்கள் நடத்தையைச் சீர்திருத்துங்கள். உங்கள் நடத்தை பெருமளவிற்குச் சீர்திருத்தப்படுகின்றது. சிலர் தங்கள் நடத்தையைச் சீர்திருத்துவதற்குப் பதிலாக அதனை மேலும் சீரழியச் செய்கின்றனர். அவர்களின் நடத்தையில் இருந்து உங்களால் இதைக் கூறமுடியும். இன்று, அவர்கள் அன்னங்களாக இருக்கின்றார்கள், நாளையே நாரைகளாக ஆகுகின்றார்கள். அதற்கு அவர்களுக்கு நேரமெடுக்காது. மாயையும் மிகவும் மறைமுகமானவள். இங்கு எதுவும் தென்படாது, ஆனால் அவர்கள் வெளியே சென்றதும், அனைத்துமே தென்படுகின்றது. அவர்கள் வியப்படைந்து, செவிமடுத்துப் பின்னர் ஓடிவிடுகின்றனர் தந்தையே ஆவார். நீங்கள் 21 பிறவிகள���க்கு பிரபுவும் அதிபதியுமானவருக்கு உரியவர்களாக இருக்கின்றீர்கள், பின்னர் இராவண இராச்சியத்தில் அநாதைகளாகி, இந்த விகாரங்களினால் உங்கள் நடத்தையைப் பாழாக்குகின்றீர்கள். சுவர்க்கமும், நரகமும் ஒரேநேரத்தில் இருப்பதாக மனிதர்கள் நம்புகின்றனர். இப்பொழுது அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது மறைமுகமானவர்கள். சமயநூல்களில் சகலவிதமான விடயங்களும் எழுதப்பட்டுள்ளன. நூல் முழுமையாகச் சிக்கிய நிலையிலுள்ளது. அவர்கள் தந்தையைக் கூவியழைக்கின்றார்கள்: நாங்கள் பயனற்றவர்கள். வந்து, எங்களைத் தூய்மையாக்கி, எங்கள் நடத்தையைச் சீர்திருத்துங்கள். உங்கள் நடத்தை பெருமளவிற்குச் சீர்திருத்தப்படுகின்றது. சிலர் தங்கள் நடத்தையைச் சீர்திருத்துவதற்குப் பதிலாக அதனை மேலும் சீரழியச் செய்கின்றனர். அவர்களின் நடத்தையில் இருந்து உங்களால் இதைக் கூறமுடியும். இன்று, அவர்கள் அன்னங்களாக இருக்கின்றார்கள், நாளையே நாரைகளாக ஆகுகின்றார்கள். அதற்கு அவர்களுக்கு நேரமெடுக்காது. மாயையும் மிகவும் மறைமுகமானவள். இங்கு எதுவும் தென்படாது, ஆனால் அவர்கள் வெளியே சென்றதும், அனைத்துமே தென்படுகின்றது. அவர்கள் வியப்படைந்து, செவிமடுத்துப் பின்னர் ஓடிவிடுகின்றனர் அவர்கள் தங்கள் எலும்புகள் நொருங்கிப் போகுமளவிற்கு அத்தகைய விசையுடன் கீழே வீழ்கின்றார்கள். இது இந்திர சபையான, இந்திரப்பிரஸ்தைக் குறிக்கின்றது. எவரை இந்த ஒன்றுகூடலினுள் அழைத்து வரக்கூடாது என்பதை நீங்கள் அறிவீர்கள். சிறிதளவு ஞானத்தைச் செவிமடுத்தாலும் அவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள்; ஞானம் அழியாதது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது முயற்சி செய்து உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுங்கள். நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டால் உங்கள் அந்தஸ்து அழிக்கப்படுகின்றது. இந்தச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களின் புத்தி இப்பொழுது அதிகளவில் மாற்றமடைந்து விட்டது அவர்கள் தங்கள் எலும்புகள் நொருங்கிப் போகுமளவிற்கு அத்தகைய விசையுடன் கீழே வீழ்கின்றார்கள். இது இந்திர சபையான, இந்திரப்பிரஸ்தைக் குறிக்கின்றது. எவரை இந்த ஒன்றுகூடலினுள் அழைத்து வரக்கூடாது என்பதை நீங்கள் அறிவீர்கள். சிறிதளவு ஞானத்தைச் செவிமடுத்தாலும் அவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள்; ஞானம் அழியாதது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது முயற்சி செய்து உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுங்கள். நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டால் உங்கள் அந்தஸ்து அழிக்கப்படுகின்றது. இந்தச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களின் புத்தி இப்பொழுது அதிகளவில் மாற்றமடைந்து விட்டது இருந்தபொழுதிலும், மாயை இன்னமும் உங்களை ஏமாற்றுகின்றாள். நீங்கள் முற்றிலும் ஆசைகளைப் பற்றி அறியாதவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் ஏதேனும் ஆசைகளைக் கொண்டிருந்தால், அனைத்தையும் இழந்து, ஒரு சதப்; பெறுமதியேனும் அற்றவர்கள் ஆகிவிடுகின்றீர்கள். மாயை சில மிகவும் நல்ல மகாராத்திகளையும் ஏதேனும் ஒருவகையில் ஏமாற்றிவிடுவதால், அவர்களால் பாபாவின் இதயத்தில் அமர முடியாதுள்ளது. சில குழந்தைகள் தங்கள் தந்தையைக் கொல்வதற்குக் கூடத் தயங்குவதில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்தையும் அழிப்பார்கள். அவர்கள் மகா பாவாத்மாக்கள். இராவணன் அவர்களை அனைத்தையும் செய்ய வைக்கின்றான். அவர்கள் மீது பெருமளவு வெறுப்பு உள்ளது. இது அத்தகைய அழுக்கான உலகம் இருந்தபொழுதிலும், மாயை இன்னமும் உங்களை ஏமாற்றுகின்றாள். நீங்கள் முற்றிலும் ஆசைகளைப் பற்றி அறியாதவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் ஏதேனும் ஆசைகளைக் கொண்டிருந்தால், அனைத்தையும் இழந்து, ஒரு சதப்; பெறுமதியேனும் அற்றவர்கள் ஆகிவிடுகின்றீர்கள். மாயை சில மிகவும் நல்ல மகாராத்திகளையும் ஏதேனும் ஒருவகையில் ஏமாற்றிவிடுவதால், அவர்களால் பாபாவின் இதயத்தில் அமர முடியாதுள்ளது. சில குழந்தைகள் தங்கள் தந்தையைக் கொல்வதற்குக் கூடத் தயங்குவதில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்தையும் அழிப்பார்கள். அவர்கள் மகா பாவாத்மாக்கள். இராவணன் அவர்களை அனைத்தையும் செய்ய வைக்கின்றான். அவர்கள் மீது பெருமளவு வெறுப்பு உள்ளது. இது அத்தகைய அழுக்கான உலகம் உங்கள் இதயம் ஒருபொழுதும் அதனால் கவரப்பட அனுமதிக்கக்கூடாது. தூய்மையாகுவதற்குப் பெருமளவு தைரியம் தேவைப்படுகின்றது. உலகப் பரிசை வெல்வதற்கு, தூய்மையே பிரதான விடயமாகும். தூய்மையின் காரணமாகவே பல குழப்பங்களும் ஏற்��டுகின்றன. ‘ஓ, தூய்மையாக்குபவரே, வாருங்கள் உங்கள் இதயம் ஒருபொழுதும் அதனால் கவரப்பட அனுமதிக்கக்கூடாது. தூய்மையாகுவதற்குப் பெருமளவு தைரியம் தேவைப்படுகின்றது. உலகப் பரிசை வெல்வதற்கு, தூய்மையே பிரதான விடயமாகும். தூய்மையின் காரணமாகவே பல குழப்பங்களும் ஏற்படுகின்றன. ‘ஓ, தூய்மையாக்குபவரே, வாருங்கள்’ என்;றே காந்தியும் கூறினார். தந்தை கூறுகின்றார்: உலக வரலாறும், புவியியலும் இப்பொழுது மீண்டும் ஒரு தடவை இடம்பெறுகின்றது. அனைவரும் நிச்சயமாகக் கீழிறங்கவே வேண்டும். அப்பொழுதே அவர்கள் அனைவரும் ஒன்றாக வீடு திரும்ப முடியும். தந்தை உங்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். தந்தை வருவதற்கு முன்னர் எவராலும் திரும்பிச் செல்ல முடியாது. அச்சா.\nஇனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.\n1. மாயையால் ஏமாற்றப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுவதற்கு, எவ்வித ஆசைகளையும் கொண்டிருக்காதீர்கள். முற்றிலும் ஆசைகளைப் பற்றி அறியாதவர்களாக இருங்கள்.\n2. உலக இராச்சியம் என்ற பரிசை வெல்வதற்கு, தூய்மையே பிரதான விடயமாகும். எனவே, தூய்மையாக இருப்பதற்கு, உங்களுக்குத் தைரியம் தேவை. நீங்கள் உங்கள் நடத்தையைச் சீர்திருத்த வேண்டும்.\nநீங்கள் முற்றிலும் பற்றிலிருந்து விடுபட்டு, கருணை உணர்வுகளுடனும், ஒரு கருவியாக இருக்கின்ற உணர்வுகளுடனும் சேவை செய்வீர்களாக.\nதற்சமயம், ஆத்மாக்கள் அனைவரும் களைப்படைந்தும்;, மனந்தளர்ந்தும், கருணையை வேண்டுபவர்களாகவும் இருக்கும்பொழுது, அருள்பவரின் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் சகோதர, சகோதரிகளின் மீது கருணைமிக்கவராக இருக்க வேண்டும். ஒருவர் எவ்வளவு தீயவராக இருந்தாலும், அவர் மீதும் கருணை மிக்கவராக இருங்கள், நீங்கள் வெறுப்பிற்குரிய, பொறாமைக்குரிய அல்லது கோப உணர்வுகளைக் கொண்டிருக்க மாட்டீர்கள், கருணை உணர்வுகள் வெளிப்படும்பொழுது, நீங்கள் இலகுவாக ஒரு கருவியாக இருக்கின்ற உணர்வைக் கொண்டிருக்கின்றீர்கள். பற்றினால் கருணை கொண்டிராதீர்கள், உண்மையான கருணை உங்கள��ப் பற்றிலிருந்து விடுவிக்கின்றது. ஏனெனில் அதில் சரீர உணர்வு இருப்பதில்லை.\nபிறருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதெனில், உங்கள் சொந்தக் கணக்கில் சேகரிப்பதாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-22T17:51:10Z", "digest": "sha1:FVPYKOF5RCGVB3XIELAZLLTTRMXTPFAD", "length": 6631, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எம்ஜிஆர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் செயல்படுங்கள்: சபாநாயகருக்கு ஓபிஎஸ் மகன் வாழ்த்து\nஎம்ஜிஆரின் ‘அன்பே வா’ ரீமேக்கில் அஜித்-நயன்தாரா\nஏழைகளுக்காக வாழ்ந்தார்கள் எம்ஜிஆர்-ஜெயலலிதா: தேனியில் பிரதமர் மோடி\nஎம்.ஜி.ஆர்-சிவாஜி நடித்த கூண்டுக்கிளி படத்தின் நாயகி காலமானார்\nநாகேஷுக்கு வாய்ப்பு வாங்கி தந்த காமெடி நடிகர் காலமானார்.\nஎக்மோர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்: மு.க.அழகிரி வேண்டுகோள்\nஎம்ஜிஆரின் 102வது பிறந்தநாள்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் முக்கிய அறிக்கை\nபாராட்டும்போதே நினைத்தேன்: திமுகவின் விமர்சனம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ\nஎம்ஜிஆர் மறைந்த இரவில் திருநாவுக்கரசர் என்ன செய்தா\nகலைஞர் கேட்ட அதே கேள்வியை கேட்ட வரலட்சுமி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமயக்கத்தில் இருந்த நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்\nநள்ளிரவில் உள்ளாடையுடன் திரியும் மர்ம நபர்: சென்னையில் பரபரப்பு\nஇந்த சாதனையை செய்த முதல் இந்தியர்: விராத் கோஹ்லிக்கு கிடைத்த பெருமை\n‘இன்று நேற்று நாளை 2’ படத்தில் சூர்யா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?201022-Ganpat&s=7a53dd4ea9656a7a72c488618c9b49f9", "date_download": "2019-11-22T17:15:11Z", "digest": "sha1:3RJOHNSBJTZCYMB3UFCPMNGLLEBDC4HM", "length": 4238, "nlines": 94, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: Ganpat - Hub", "raw_content": "\nதலைவர் ரசிகர்களுக்கு என் வணக்கம்..\nஉலக சினிமா என்ற தலைப்பில் திரு எஸ் ராமகிருஷ்ணன் நிகழ்த்திய பேருரைகளின் இறுதி நாளில் \"சார்லி சாப்ளின்\" பற்றி அவர் சுமார் இரண்டு மணி நேரம் பேசினார்.நன்றாக இருந்தது.(என்னால் இந்த ஒரு நாள் மட்டும்தான் போக முடிந்தது)\nஆனால்,ஆனால்... நம்,பிரபு,ஸ்ரீனிவாஸ்,கோபால்,ராகவேந்தர்,பார்த்தசாரத ி போன்றோர் எழுதும் விமரிசனங்களின் ஆழத்தோடும்,கூர்மையோடும் ஒப்பிட்டால் இந்த பேருரை மிக சாதாரணம் என்பது என் துணிபு.The opposite of Best is good எனும் வாக்கியத்தின் பொருள் இதுதான்.உலகின் மிகச்சிறந்த கலைஞரின் பரம ரசிகராக இருக்கும் தகுதி ஒன்றே, அந்த ரசிகரையும் உலகின் மிகச்சிறந்த ரசிகராகவும்,விமரிசனராகவும் ஆக்கிவிடுவது தெளிவாகிறது.\nபன்னிரண்டு கை வேலவனைப்பெற்றவனை நமக்கு திரையில் காட்டிய அந்த\nபரமேஸ்வரனின் பாதம் வணங்க,இந்த 12-12-12 ஐ விட வேறு ஒரு சரியான நாள் கிடைக்குமா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/5547", "date_download": "2019-11-22T18:42:36Z", "digest": "sha1:TK3U3LYFDUU5HKDUBOOUUG4R3KP26AAI", "length": 7080, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "RSM | தினகரன்", "raw_content": "\n10 கிலோ ஹெரோயின்; 31 வயது பெண், 24 வயது ஆண் கைது\nஇராஜகிரிய பகுதியில் 10 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nநாளைய கொழும்பிற்குள் முன்னேறிச் செல்லும் ‘Marina Square’\n‘மரினா ஸ்குயார்’ (Marina Square) செயல் திட்டத்தின் பிரதான ஒப்பந்தக்காரராக...\nரூபா 2 இலட்சம் இலஞ்சம் பெற்ற சிலாபம் ASP கைது\nசுமார் ரூ. 2 இலட்சம் பணத்தை இலஞ்சமாக பெற முயற்சி செய்த சிலாபம் உதவி பொலிஸ்...\nஅமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் (Alaina Teplitz) இன்று (22)...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 22.11.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஊடக கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்\n2020ஆம் ஆண்டு ஊடக கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் தற்போது...\nகொரியமொழி பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின\n2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற கொரியமொழி பரீட்சை பெறுபேறுகள் இன்று (22)...\nஇராஜாங்க அமைச்சர்கள் திங்கள் பதவிப்பிரமாணம்\nபுதிய அரசாங்கத்துக்கான இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎ���் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/science_catalog_2019/", "date_download": "2019-11-22T17:33:15Z", "digest": "sha1:4OFEN7WS4G7PEL3ZGNB2Y246MXM2647O", "length": 5115, "nlines": 81, "source_domain": "bookday.co.in", "title": "அறிவியல் புத்தகங்களின் விலைப் பட்டியல் – 2019 – Bookday", "raw_content": "\nகதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு November 4, 2019\nஇந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு November 4, 2019\nHomeCATALOGஅறிவியல் புத்தகங்களின் விலைப் பட்டியல் – 2019\nஅறிவியல் புத்தகங்களின் விலைப் பட்டியல் – 2019\nதேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் புத்தகங்களுக்கு 25% சிறப்புக் கழிவு\n16வது திருப்பூர் புத்தகத் திருவிழா புகைப்படங்கள்\nகாவி அறிவியல் கயமை அறுப்போம் – புத்தகம் பேசுது\nஇந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் .சி .வி.ராமன் , பரிசிற்கான தனது கண்டுபிடிப்பினை 210, பவ்பஜார் வீதி வீட்டின் பக்கவாட்டு தகர கொட்டகையில் கண்டறிந்தார் என...\nதத்துவத்தின் தொடக்கங்கள் | நூல் மதிப்புரை | சு.பொ.அகத்தியலிங்கம்\n“தத்துவத்தின் தொடக்கங்கள்” எனும் நூல் மெய்யாகவே தத்துவத்தின் அறிமுகமாகவும், இந்திய சிந்தனை மரபின் அறிமுகமாகவும் இரண்டு பணிகளை ஒரே நேரத்தில் செய்திருக்கிறது . உத்தாலகர் ,யக்ஞவல்லியர் :...\nசிதார் மரங்களில் இலைகள் பூப்பது இல்லை (கதைகள்) | அ.கரீம் | விலை ரூ.90\nபாரதி புத்தகாலயம், பக். 104, விலை ரூ.90 தமிழ்சிறுகதை உலகின் தற்போதைய நம்பிக்கை பெயர்களில் ஒன்று அ.கரீம் சமீபத்தில் நான் வாசித்திருக்கும் சிறுகதை தொகுதிகளில் அதீத சோதனை...\nசுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி | ட்டி.டி. இராமகிருஷ்ணன் த. குறிஞ்சிவேலன் | விலை ரூ.295\nதமிழில் நவீன உரைநடையை நோக்கி நடை பதித்த பாரதியே தன் காலத்தில் முதல் மொழிபெயர்ப்பு பணியும் தொடங்கினான். ஜப்பானிய ஹைக்கூவை தந்து அதை தொடங்கி பாரதி அசத்தினான்....\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/apps/whatsapp-android-beta-2-18-216-notification-mute-button-how-it-works-sticker-preview-how-to-download-news-1884959", "date_download": "2019-11-22T17:36:26Z", "digest": "sha1:35HPZ2ESDAU2I5TRLCU4334JRWVHVXPD", "length": 10254, "nlines": 170, "source_domain": "gadgets.ndtv.com", "title": "WhatsApp Android Beta 2.18.216 Notification Mute Button How It Works Sticker Preview How to Download । வாட்ஸாப் பீட்டா வெர்ஷனில் மியூட் மற்றும் ஸ்டிக்கர்கள்", "raw_content": "\nவாட்ஸாப் பீட்டா வெர்ஷனில் மியூட் மற்றும் ஸ்டிக்கர்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nமியூட் பட்டனை சோதித்து வருகிறது வாட்ஸாப்\nகூடிய விரைவில் ஸ்டிக்கர்கள் அறிமுகமாக உள்ளது\nmark as read பட்டனும் வர இருக்கிறது\nவாட்ஸாப் நிறுவனம் மியூட் மற்றும் mark as read பட்டன்களை தனது பீட்டா வெர்ஷனில் சோதித்து வருகிறது. நோட்டிஃபிக்கேஷன்களை இந்த பட்டன் மூலம் மியூட் செய்ய முடியும். 51 மெசேஜ்களுக்கு மேல், ஒரே நபரிடம் இருந்து மெசேஜ் வந்தால், இந்த மியூட் பட்டன் நோட்டிஃபிக்கேஷனில் தோன்றும். ரிப்ளை டூ பட்டனுக்கு பதில் இந்த மியூட் பட்டன் இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் வாட்ஸாப்பை திறக்காமலே, மேசேஜ்களை மியூட் செய்ய முடியும்.\nஇந்த பீட்டா வெர்ஷனை apk ஆக கூகுள் பீட்டா புரோக்கிராமில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து பீட்டா பயன்பாட்டாளர்களுக்கும் மியூட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், mark as read பட்டன் பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை.\nமேலும்,அந்நிறுவனம் ஸ்டிக்கர்களையும் சோதனை செய்துவருகிறது. பீட்டா வெர்ஷன் 2.18.218-ல் இந்த ஸ்டிக்கர்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கூடிய விரைவில், ஸ்டிக்கர்கள் பொது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், வாட்ஸாப் ஸ்டிக்கர் ஸ்டோரில், புதிய அப்டேட்டட் ஸ்டிக்கர்களுக்கு பச்சை நிற பிளஸ் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.\nWABetaInfo என்ற நிறுவனம் வெளியிட்ட தகவல் படி, Bibimbap Friends மற்றும் Unchi & Rollie என்ற பெயரில் புதிய ஸ்டிக்கர்கள் இடம் பெற்றிருப்பதாக படங்களோடு கூறியிருக்கிற்து. ஃபேஸ்புக்கின் ஒரு பிளாக்கில், வெளியில் இருந்து டெவலப்பர்கள் உருவாக்கும் ஸ்டிக்கர்களும் வாட்ஸாப்பில் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nWhatsApp-ல் MP4 File மூலம் ஹேக் செய்ய முடியும் - எந்த வெர்��ன்களில் ஆபத்துனு தெரிஞ்சுக்கோங்க\n1.5 பில்லியன் பதிவிறக்கங்களைக் கண்ட TikTok\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\nவாட்ஸாப் பீட்டா வெர்ஷனில் மியூட் மற்றும் ஸ்டிக்கர்கள்\nபிற மொழிக்கு: English हिंदी\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\n5,000mAh பேட்டரி, டிரிபிள் ரியர் கேமராவுடன் வெளியானது Vivo U20\nஜியோமியின் அடுத்த சாதனம் 100W சூப்பர் சார்ஜ் டர்போ வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது\n'மருதம்' ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடி நாட்களை நீட்டித்த BSNL\nஇந்தியாவில் பிளிப்கார்ட், ஜியோமி முன்னணி ஆன்லைன் போன் விற்பனை\nSamsung Galaxy S10 Lite டிசம்பரில் வெளியாகுமா....\nஅதிரடி விலைக் குறைப்பில் Honor 20\nஅட்டகாசமான அம்சங்களுடன் இன்று வெளியாகிறது Vivo U20\nMonochrome டிஸ்பிளே மற்றும் 20-நாள் பேட்டரி ஆயுளுடன் வெளியானது Mi Band 3i....\nRedmi Note 8 Pro-வின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175674?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-11-22T19:02:24Z", "digest": "sha1:OW7NJDT3AZZ4LMN7ALYH6WKKP4IQC27B", "length": 6680, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "கார்த்தி தன் அடுத்தப்படத்திற்காக எடுக்கும் கடும் பயிற்சி, அசுரத்தனமான உழைப்பு - Cineulagam", "raw_content": "\nஒருகாலத்தில் கொடி கட்டி பறந்த பிரபல நடிகை இப்போ என்ன தொழில் செய்றாங்க தெரியுமா\nஇந்த ஏரியாவில் பிகில் நஷ்டம் தாங்க, மீண்டும் பிரச்சனையை தொடங்கிய தயாரிப்பாளர்\nபெண் கூறிய தலைகீழ் வார்த்தை அரங்கத்தில் தலைகால் புரியாமல் துள்ளிக்குதித்த கோபிநாத்...\nஆக்ஷன், சங்கத் தமிழன் படங்களின் முழு வசூல் விவரம்- முன்னிலையில் யார்\nஷங்கருக்கு பிறகு அட்லீ மட்டுமே செய்த பிரமாண்ட சாதனை\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்று வரை கிறங்கடிக்கும் நமீதா.. வைரல் புகைப்படம்..\nசதிஷ் திருமணம் செய்யும் பெண் யார் தெரியுமா இந்த இயக்குனரின் தங்கை தான்\nமுதன் முறையாக அண்ணன் மனைவியுடன் கார்த்தி எடுத்துக் கொண்ட செல்பி\n2020 இல் இந்த மூன்று ராசியையும் ஆட்டிப்படைக்க காத்திருக்கும் ஏழரை சனி யாருக்கு திடீர் விபரீத ராஜயோகம் தெரியுமா\nபிகில் படத்தில் கேப்டான கலக்க���ய அமிர்தாவின் ஹாட் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் ஷெரின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nபிரபல நடிகை மேகா ஆகாஷ் கலர்புல் போட்டோஷுட் இதோ\nவிஜய் பட படப்பிடிப்பிற்கு நடுவில் நடிகை மாளவிகா ஹாட் போட்டோ ஷுட்\nகார்த்தி தன் அடுத்தப்படத்திற்காக எடுக்கும் கடும் பயிற்சி, அசுரத்தனமான உழைப்பு\nகார்த்தி தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அதோடு மாஸ் படங்களில் நடித்து கமர்ஷியல் வெற்றியையும் கொடுப்பவர்.\nஇவர் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக கைதி படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.\nஅப்படியிருக்க கைதி கண்டிப்பாக தமிழக பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில் கார்த்தி இதை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இப்படத்திற்காக கார்த்தி கடும் பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகின்றது.\nஒரு மாதம் இந்த படத்திற்காக மட்டும் பெரும் பயிற்சி எடுக்க, கார்த்தியின் திரைப்பயணத்தில் இவை மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82059", "date_download": "2019-11-22T18:28:53Z", "digest": "sha1:K7K2T3MYIS7XHFH7OLL7HJ2TZL7UY7RI", "length": 17507, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீ விரும்புவது….", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 5 »\nநாலைந்தாண்டுகளுக்கு முன்னமே தேவதச்சனின் கடைசி டினோசர் மற்றும் ஹேம்ஸ் என்னும் காற்று தொகுப்பை வெறும் சொல்லலங்காரத்துக்காகவே வாங்கி ரோபோ ரஜினி போல் படித்து முடித்து அவ்வணிகள் யாவும் எனக்கானவை அல்ல என கடந்து வந்து விட்டதை இப்போது நினைத்தால் மிகுந்த குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறேன்.\nஜெவின் அத்துவானவெளியின் கவிதை பகுதிகளை சற்று தாமதமாகத்தான் வாசித்தேன். அதிலும் கடைசி இரண்டு பகுதிகளையும் காய்ச்சலுற்று நேற்று மருத்துவரைப் பார்க்க காத்திருந்த நேரத்தில். வாசித்ததும் அத்துவானவெளியால் சூழப்பட்ட சிற்றிருப்பாகிப் போனேன்.\nவீடு வந்து சேர்ந்ததும் நோய்மையையும் மீறி மீண்டும் கடைசி டினோசரை கையில் எடுத்தேன். யதேச்சையாக ஒரு பக்கத்தை திற��்ததில் இக்கவிதை.\nவேறு எந்த நெடியும் உள்ளே புகமுடியாத வீடு அது.\nகாதலின் நடமாட்டம் ஒன்றைத் தவிர.\nலேசான சிரிப்போடு முன்பெப்போதோ நான் குனிந்து எடுத்த வேப்பம்பூக் கோட்டைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.\nஇன்றைக்கு இது ஒன்றே போதுமென எண்ணி நூலை மூடி விட்டு படுக்க எத்தனிக்கையில் கைகள் மீண்டுமொருமுறை ஒரு பக்கத்தை திறந்தது.\nஎத்தனை தடவை என்ற தலைப்பு. இதுவரை நான் வாசித்ததைப் பற்றி யோசித்து வைத்த குறிப்புகளை எல்லாம் நான் பல முறை தேடியதை நினைவுபடுத்தியது. இப்போதுதான் தெரிகிறது அவைகள் ஒரு ஆளற்ற கருப்பு நிசியில் தரையை ஒட்டி தாழப் பறந்து கொண்டிருப்பதாக… ஓடிப்பிடித்து விளையாடியபடி ஓடிப்பிடிக்காமல் விளையாடியபடி.\nஅடுத்தபடியாக எனதனுபவத்திற்கு அப்பாற்பட்ட சிற்சில கவிதைகளும் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட கவிதைகளும் திறந்து கொண்டன. நடுவில் நீ விரும்புவது உன் உடல் முழுதும் ஆகுக எனும் வரமருளினார். கீதை வரி போலத் தோன்றியது.\nஇருட்டு பயம் நிச்சயமின்மை திகைப்பு இவற்றின் பள்ளத்தாக்கில் உருள்வதற்கும்\nஎப்போதும் ஒரு நிமிஷம்தான் உள்ளது.\nஒரு நிமிஷம் வளர்ந்து விடுகிறது.\nஎனது மொத்த பிரபஞ்சத்தையும் உலுக்கியெடுத்து வளர்ந்து நிற்கப் போகும் அவ்வொரு நிமிஷத்தை எண்ணியபடியே கண்துஞ்சத் தொடங்கினேன்.\nஇறுதியாக ஒரு டினோசரை எப்படி நெருங்குவது என்ற கேள்விக்கு அது நம்மை நெருங்கச் செய்வதுதான் என்ற வரியில் கண் தழுவிய தூக்கத்தில் எனது நேற்றைய இரவு விழித்துக் கொண்டது.\nதேவதச்சனின் கவிதைகளுடன் இருக்கிறேன். இப்படி ஒருமாத காலமாக நான் எந்தக்கவிதைகளுடனும் வாழ்ந்ததில்லை. இது இயல்பாக நடப்பதும் இல்லை. இதற்கு ஒரு தூண்டுதல் அல்லது சூழல் தேவையாகிறது. இந்தவிருதும் இதை ஒட்டி வந்த கட்டுரைகளும்தான் இதற்குக்காரணம். தொடர்ந்து இக்கவிதைகளுக்குள் என்னை ஆழமாக அமரவைத்திருக்கின்றன இவை\nஎன் கையில் இருந்த பரிசை\nமகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது\nஎன் அருகில் இருந்தவன் அவசரமாய்\nஅவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்\nமகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்\nஎன்னும் கவிதையை இன்றும் நேற்றுமாக வாசிக்கிறேன். ஒரு சொட்டு தண்ணீரில் மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுக்கள் என்று உணர இத்தனை தூரம் வரவேண்டியிருக்கிறது\nசின்�� மலைகள் பெரிய கூழாங்கற்கள்\nஜெல்லி மீனே… ஜெல்லி மீனே…\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 6\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 5\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 4\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 2\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 1\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’\nTags: கடைசி டினோசர் மற்றும் ஹேம்ஸ் என்னும் காற்று, தேவதச்சன், நீ விரும்புவது....\n''என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 25\nவா.மணிகண்டன் - களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nசிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்\nசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்\nஇலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள்\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச��சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8514", "date_download": "2019-11-22T19:10:44Z", "digest": "sha1:6Y3FNGWK7T5K5XS4QE5VQRYMKRIHXHAZ", "length": 17630, "nlines": 264, "source_domain": "www.jeyamohan.in", "title": "செட்டி நாட்டு மருமகள் மான்மியம்", "raw_content": "\n« திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39 »\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டிநாட்டு மாமியாருக்கு மருமகள் சொல்லும் பதில். இந்த இருதரப்புக்கும் நடுவே ஒரு வாயில்லாப்பூச்சி வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வேறென்ன\nஅவ மொகத்தே யாரு பாத்தா\nமறுபிரசுரம் /முதற்பிரசுரம் Oct 9, 2010\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஇந்திய இலக்கியம் ஒரு விவாதம்\nTags: கண்ணதாசன், செட்டி நாட்டு மருமகள், நகைச்சுவை\nபிரபஞ்ச மெளனம்- டெட் சியாங்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-16\nவெண்முரசு - முதற்கனல் செம்பதிப்பு - இந்தியாவிற்கு வெளியே\nஇன்று ஆத்மாநாம் விருதுவிழா சென்னை\nஒரு வாசகனின் வழி- சக்திவேல்\nசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்\nஇலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளிய���் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/08/1939.html", "date_download": "2019-11-22T19:09:23Z", "digest": "sha1:EOENXGJMWQDA2TKDQTARFF6HSBHBUTQG", "length": 6187, "nlines": 42, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை\" 1939 வீரகேசரி தலைப்பு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » செய்தி » \"தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை\" 1939 வீரகேசரி தலைப்பு\n\"தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை\" 1939 வீரகேசரி தலைப்பு\n\" 1939ம் ஆண்டு இலங்கை கிராமக் கமிட்டி\"\nஇங்கு 1938ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் திகதி வெளி வந்த வீரகேசரி பத்திரிக்கை. இதன் தலையங்கமே தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை\nஇதற்கு மன்னரான 6ம் ஜோர்ஜ் அங்கீகாரம் அளித்து விட்டார். என்பதாகும்.\nஇலங்கை கிராமக்கமிட்டி வாக்குரிமையானது, இனி தோட்டத் தொழிலாளர்களுக்கு அதாவது தோட்டத்து ரைமார்களினால் கொடுக்கப்பட்ட கட்டிடங்களில் (லயங்களில்) வசிக்கும் தொழிலாளர்க்கு அளிக்கப்படமாட்டாது. எனும் திருத்தச் சட்டத்தை மன்னரும் ஏற்றுக் கொண்டார். என்பதை இப்போது கூட நாம் பார்க்கும்போது பலத்த அதிர்ச்சியாக உள் ளது.\nஇது சம்பந்தமான மசோதா 1938ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசாங்க சபையில் விவாதிக்கப் பட்டபோது, அப்போதைய அரசாங்க சபை அங்கத்தவர்களில் சிறு பானமைக கட்சியினரும் எதிர்த்தனர். அப்போதைய அரசாங்க சபையினில் அங்கம் வகித்த இந்திய சமூ கத்தின் பிரஜையாக இருந்த 'ஐ.எக்ஸ��.பெரைரா' தமது பலத்த எதிர்ப்பை காட்டினார். இந்திய பத்திரிக்கைகள் கூட இதனை விமர்சித்து எழுதியிருந்தன.\nஅக்காலத்தில் சிங்களத் தலைவர்கள் மத்தியில் இரு ந்து, இலங்கையில் ஜீவனோபாயத்திற்காக வந்த அப் பாவித் தொழிலாளர்கள் மீதே துவேசம் காணப்பட்ட து. முடிவில் மன்னரின் சம்மதம் பெற்று, தோட்டத் தொழிலாளர்க்கு கிராமிய கமிட்டி வாக்குரிமை இல் லாதே ஆக்கிவிட்டார்கள்\nசு.இராஜசேகரனின் Old is Gold (முகநூல் வழியாக)\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\nஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு\n“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ...\nராஜபக்சவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.சரவணன்\n“இசம்” என்பது தனித்துவமான நடைமுறை, அமைப்பு, அல்லது தத்துவார்த்த அரசியல் சித்தாந்த முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். நாசிசத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livetamilcinema.com/tag/actress-andrea/", "date_download": "2019-11-22T18:23:33Z", "digest": "sha1:M4QAGESRJINPX5RK2EAXT3FF5OG7IEPP", "length": 5463, "nlines": 87, "source_domain": "livetamilcinema.com", "title": "Actress Andrea", "raw_content": "\nமுதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் :நடிகை ரியா\nநீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்” – இயக்குநர் அதியனை வாழ்த்திய தயாரிப்பாளர் பா.இரஞ்சித்\nமேகி” படம் எனக்கு மறக்கமுடியாத அனுபவம் நடிகை நிம்மிமேகி” படம் எனக்கு மறக்கமுடியாத அனுபவம் நடிகை நிம்மி\nதமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனத்தலைவர் ஜெய்வந்த் படங்கொண்ட தனிப்பயனாக்க தபால்தலைகளை வெளியிட்டார்\nமுதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் :நடிகை ரியா\nநீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்” – இயக்குநர் அதியனை வாழ்த்திய தயாரிப்பாளர் பா.இரஞ்சித்\nமேகி” படம் எனக்கு மறக்கமுடியாத அனுபவம் நடிகை நிம்மிமேகி” படம் எனக்கு மறக்கமுடியாத அனுபவம் நடிகை நிம்மி\nதமிழக அமைச்சர் கடம்பூர் ர��ஜூ அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனத்தலைவர் ஜெய்வந்த் படங்கொண்ட தனிப்பயனாக்க தபால்தலைகளை வெளியிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/35.%20Tamil-Lanka/Htm-Tamil-Lanka/04.11.19-TamilLanka.htm", "date_download": "2019-11-22T17:31:12Z", "digest": "sha1:2CLDIXQZK6EYFFJJ6JGTUIQVL5NV6QGJ", "length": 50236, "nlines": 18, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "\nஇனிய குழந்தைகளே, அல்ஃபா என்ற பாடத்தை முதலில் அனைவருக்கும் உறுதியாக்குங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள்.\nஎந்த ஒரு விடயத்தில் கடவுளின் மேன்மையான வழிகாட்டல்கள் மனித வழிகாட்டல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது\nஉங்களால் அநாதியான முக்தியைப் பெற முடியும் என மனித வழிகாட்டல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த நாடகம் அநாதியானதும் அழிவற்றதும் என்றும், எவராலும் அநாதியான முக்தியைப் பெற முடியாது என்றும், ஸ்ரீமத் கூறுகின்றது. இங்கே ஒரு பாகத்தை ஏற்க விருப்பமில்லை என்று ஒருவர் கூறிய போதிலும், எவராலும் அதனையிட்டு ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் பாகங்களை நடிக்க நீங்கள் இங்கே கீழிறங்கி வர வேண்டும். ஸ்ரீமத் மாத்திரமே உங்களை மேன்மையானவர் ஆக்குகின்றது. பல வகையான மனித கட்டளைகள் உள்ளன.\nகுழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பாபாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். தனது குழந்தைகள் தனக்கு முன்னிலையில் அமர்ந்திருக்கின்றார்கள் என்பது தந்தைக்கும் தெரியும். தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற கற்பித்தல்களைப் பின்னர் நீங்கள் பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முதன்முதலில், நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும், ஏனெனில், அனைவரும் தந்தையையும் அவரது கற்பித்தல்களையும் மறந்து விட்டார்கள். இப்பொழுது தந்தை உங்களுக்குக் கற்பிக்கும் கற்பித்தல்கள், 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் கொடுக்கப்படும். வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. தந்தையின் அறிமுகமே பிரதான விடயமாகும். அதன் பின்னர், நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். முழு உலகிலும் உள்ள ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பாகங்களைத் தங்கள் சரீரங்களினூடாக அவர்கள் நடிக்��� வேண்டும். சுவர்க்கம் என்றும் அழைக்கப்படுகின்ற புதிய உலகிற்கு உங்களை அழைத்துச் செல்வதற்காகவே தந்தை இப்பொழுது வந்துள்ளார். எவ்வாறாயினும், சகோதரர்களாகிய நாங்கள் அனைவரும் தூய்மையற்றவர்களாக இருக்கின்றோம். ஒருவரேனும் தூய்மையானவர் அல்ல. தூய்மையற்ற அனைவரையும் தந்தையால் மாத்திரமே தூய்மை ஆக்க முடியும். இது தூய்மையற்ற, விகாரம் நிறைந்த இராவணனின் உலகமாகும். இராவணன் என்றால் ஐந்து விகாரங்கள் ஆகும். அதாவது ஆண்களில் இருக்கின்ற ஐந்து விகாரங்களும், பெண்களில் இருக்கின்ற ஐந்து விகாரங்களும் ஆகும். தந்தை மிகவும் எளிமையாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆகையால், உங்களாலும் அவ்வாறு விளங்கப்படுத்த முடியும். முதன்முதலில், அந்த ஒரேயொருவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை என்றும், ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள் என்றும் விளங்கப்படுத்துங்கள். அவர்களிடம் வினவுங்கள்: இது சரியா அதன் பின்னர், இதனை எழுதுமாறு அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் அனைவரும் சகோதரர்கள். எங்கள் அனைவரது தந்தையும் ஒருவரே. அவர் ஆத்மாக்கள் அனைவருக்கும் பரமாத்மா ஆவார். அவரே தந்தை என்று அழைக்கப்படுகின்றார். அவர்களின் புத்தியில் இதனை உறுதியாகப் பதியச் செய்தால், சர்வவியாபி என்ற அவர்களது அர்த்தமற்ற அபிப்பிராயம் அகற்றப்பட்டுவிடும். நீங்கள் முதலில், அவர்களுக்கு அல்ஃபாவைக் கற்பிக்க வேண்டும். அவர்களிடம் முதலில் கூறுங்கள்: மிகத்தெளிவாக எழுதுங்கள்: முன்னர் கடவுள் சர்வவியாபி என்றே நான் எண்ணினேன்;. அவர் சர்வவியாபி அல்ல என்பதை நான் இப்பொழுது புரிந்து கொண்டேன். நாங்கள் அனைவரும் சகோதரர்கள். ஆத்மாக்கள் அனைவரும் கூறுகின்றார்கள்;: கடவுளே, தந்தையும், பரமாத்மாவான பரமதந்தையும், அல்லாவும் ஆவார். முதன் முதலில், நாங்கள் ஆத்மாக்களே அன்றி, பரமாத்மா அல்ல என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். எனவே பரமாத்மா எங்களுக்குள் பிரசன்னமாகுவதில்லை. ஒவ்வொரு சரீரத்திலும் ஓர் ஆத்மா பிரவேசித்துள்ளார். ஒரு சரீரத்தின் ஆதாரத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம், ஆத்மாக்கள் தமது வெவ்வேறான பாகங்களை நடிக்கின்றார்கள். அனைவருக்கும் இதனை உறுதியாக்குங்கள். நல்லது அதன் பின்னர், இதனை எழுதுமாறு அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் அனைவரும் சகோதரர்கள். எங்கள் அனைவரது த��்தையும் ஒருவரே. அவர் ஆத்மாக்கள் அனைவருக்கும் பரமாத்மா ஆவார். அவரே தந்தை என்று அழைக்கப்படுகின்றார். அவர்களின் புத்தியில் இதனை உறுதியாகப் பதியச் செய்தால், சர்வவியாபி என்ற அவர்களது அர்த்தமற்ற அபிப்பிராயம் அகற்றப்பட்டுவிடும். நீங்கள் முதலில், அவர்களுக்கு அல்ஃபாவைக் கற்பிக்க வேண்டும். அவர்களிடம் முதலில் கூறுங்கள்: மிகத்தெளிவாக எழுதுங்கள்: முன்னர் கடவுள் சர்வவியாபி என்றே நான் எண்ணினேன்;. அவர் சர்வவியாபி அல்ல என்பதை நான் இப்பொழுது புரிந்து கொண்டேன். நாங்கள் அனைவரும் சகோதரர்கள். ஆத்மாக்கள் அனைவரும் கூறுகின்றார்கள்;: கடவுளே, தந்தையும், பரமாத்மாவான பரமதந்தையும், அல்லாவும் ஆவார். முதன் முதலில், நாங்கள் ஆத்மாக்களே அன்றி, பரமாத்மா அல்ல என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். எனவே பரமாத்மா எங்களுக்குள் பிரசன்னமாகுவதில்லை. ஒவ்வொரு சரீரத்திலும் ஓர் ஆத்மா பிரவேசித்துள்ளார். ஒரு சரீரத்தின் ஆதாரத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம், ஆத்மாக்கள் தமது வெவ்வேறான பாகங்களை நடிக்கின்றார்கள். அனைவருக்கும் இதனை உறுதியாக்குங்கள். நல்லது அதன் பின்னர், அந்தத் தந்தை வந்து, உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்கின்றார். தந்தை இங்கே அமர்ந்திருந்து, ஓர் ஆசிரியராக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்தச் சக்கரம் ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கொண்டது என்ற கேள்விக்கே இடமில்லை. இது அநாதியாக நிச்சயிக்கப்பட்டது. அது எவ்வாறு சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சத்தியயுகமும், திரேதாயுகமும் கடந்து விட்டன. இதனைக் குறித்துக் கொள்ளுங்கள் அதன் பின்னர், அந்தத் தந்தை வந்து, உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்கின்றார். தந்தை இங்கே அமர்ந்திருந்து, ஓர் ஆசிரியராக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்தச் சக்கரம் ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கொண்டது என்ற கேள்விக்கே இடமில்லை. இது அநாதியாக நிச்சயிக்கப்பட்டது. அது எவ்வாறு சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சத்தியயுகமும், திரேதாயுகமும் கடந்து விட்டன. இதனைக் குறித்துக் கொள்ளுங்கள் அவை சுவர்க்கமும், அரைவாசி சுவர்க்கமும் என்று அழைக்கப்படுகின்றன. அது தே��ர்களின் இராச்சியமாகும். சத்தியயுகத்தில் அவர்கள் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்திருக்கின்றனர். திரேதாயுகத்தில் 14 கலைகளைக் கொண்டிருக்கின்றனர். சத்தியயுகத்தின் செல்வாக்கு மிகச் சிறந்ததாகும். அதன் பெயரே சுவர்க்கம் ஆகும். புதிய உலகம் சத்தியயுகம் என்று அழைக்கப்படுகின்றது. அதுவே புகழப்படுகின்றது. புதிய உலகில், ஒரேயொரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மமே உள்ளது. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய படங்களும் உங்களிடம் உள்ளன. உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. சக்கரத்தின் கால எல்லை 5000 ஆண்டுகள் ஆகும். சூரிய, சந்திர வம்சங்களைப் பற்றி உங்கள் புத்தி இப்பொழுது புரிந்து கொண்டுள்ளது. விஷ்ணுதாமம் மாற்றம் அடைந்து, இராமர், சீதையின் உலகமாகுகின்றது. அவர்களுக்கும் வம்சம் உள்ளது. அந்த இரண்டு யுகங்களும் மாறிய பின்னர், இராவண இராச்சியமாகிய துவாபரயுகம் வருகின்றது. தேவர்கள் பாவப்பாதையில் விழும் பொழுதே விகாரங்களைப் பின்பற்றுகின்ற சம்பிரதாயம் உருவாக்கப்படுகின்றது. சத்தியயுகத்திலும், திரேதாயுகத்திலும் அனைவரும் விகாரமற்றவர்களாக இருக்கின்றார்கள். அப்பொழுது ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மாத்திரமே உள்ளது. நீங்கள் விளங்கப்படுத்தும் பொழுது, அவர்களிடம் படங்களைக் காட்டுங்கள், அத்துடன் வாயினால் விளங்கப்படுத்துங்கள்: தந்தை எங்கள் ஆசிரியராகி, இவ்வாறாக எங்களுக்குக் கற்பிக்கின்றார்;. தந்தையே வந்து, தனது அறிமுகத்தை எங்களுக்குக் கொடுக்கின்றார். அவரே கூறுகின்றார்: நான் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்காக வருகின்றேன். ஆகையால், எனக்கு நிச்சயமாக ஒரு சரீரம் தேவை. இல்லாவிடின், நான் எவ்வாறு பேசுவது அவை சுவர்க்கமும், அரைவாசி சுவர்க்கமும் என்று அழைக்கப்படுகின்றன. அது தேவர்களின் இராச்சியமாகும். சத்தியயுகத்தில் அவர்கள் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்திருக்கின்றனர். திரேதாயுகத்தில் 14 கலைகளைக் கொண்டிருக்கின்றனர். சத்தியயுகத்தின் செல்வாக்கு மிகச் சிறந்ததாகும். அதன் பெயரே சுவர்க்கம் ஆகும். புதிய உலகம் சத்தியயுகம் என்று அழைக்கப்படுகின்றது. அதுவே புகழப்படுகின்றது. புதிய உலகில், ஒரேயொரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மமே உள்ளது. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய படங்களும் உங்களிடம் உள்ளன. உலகச் சக்கரம�� தொடர்ந்தும் சுழல்கின்றது. சக்கரத்தின் கால எல்லை 5000 ஆண்டுகள் ஆகும். சூரிய, சந்திர வம்சங்களைப் பற்றி உங்கள் புத்தி இப்பொழுது புரிந்து கொண்டுள்ளது. விஷ்ணுதாமம் மாற்றம் அடைந்து, இராமர், சீதையின் உலகமாகுகின்றது. அவர்களுக்கும் வம்சம் உள்ளது. அந்த இரண்டு யுகங்களும் மாறிய பின்னர், இராவண இராச்சியமாகிய துவாபரயுகம் வருகின்றது. தேவர்கள் பாவப்பாதையில் விழும் பொழுதே விகாரங்களைப் பின்பற்றுகின்ற சம்பிரதாயம் உருவாக்கப்படுகின்றது. சத்தியயுகத்திலும், திரேதாயுகத்திலும் அனைவரும் விகாரமற்றவர்களாக இருக்கின்றார்கள். அப்பொழுது ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மாத்திரமே உள்ளது. நீங்கள் விளங்கப்படுத்தும் பொழுது, அவர்களிடம் படங்களைக் காட்டுங்கள், அத்துடன் வாயினால் விளங்கப்படுத்துங்கள்: தந்தை எங்கள் ஆசிரியராகி, இவ்வாறாக எங்களுக்குக் கற்பிக்கின்றார்;. தந்தையே வந்து, தனது அறிமுகத்தை எங்களுக்குக் கொடுக்கின்றார். அவரே கூறுகின்றார்: நான் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்காக வருகின்றேன். ஆகையால், எனக்கு நிச்சயமாக ஒரு சரீரம் தேவை. இல்லாவிடின், நான் எவ்வாறு பேசுவது நான் உணர்வுள்ளவரும், சத்தியமானவரும், அமரத்துவமானவரும் ஆவேன். ஆத்மாக்கள் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்கின்றார்கள். தூய்மையற்றவர்கள் ஆகுவதும் ஆத்மாக்களே, தூய்மையானவர்கள் ஆகுவதும் ஆத்மாக்களே. சம்ஸ்காரங்கள் அனைத்தும் ஆத்மாவிலேயே உள்ளன. ஆத்மாக்கள் தமது பழைய நல்ல, பாவச் செயல்களைக் கொண்ட சமஸ்காரங்களைத் தங்களுடன் எடுத்துச் செல்கின்றார்கள். சத்தியயுகத்தில் எந்தப் பாவமும் செய்யப்படுவதில்லை. அவர்கள் செயல்களைச் செய்து, தமது பாகங்களை நடிக்கின்றார்கள். ஆனால் அந்தச் செயல்கள் நடுநிலையானவையாகும். கீதையிலும் இந்த வார்த்தைகள் உள்ளன. உங்களால் இதனை இப்பொழுது நடைமுறை ரீதியில் புரிந்து கொள்ள முடியும். பாபா பழைய உலகைப் புதிய உலகாக மாற்றவே வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அங்கு அனைத்துச் செயல்களும் நடுநிலையாகவே இருக்கும். அதுவே சத்தியயுகம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கே செயல்கள் பாவம்நிறைந்ததாகி உள்ளது. ஆகையால், இது கலியுகம் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது சங்கமத்தில் இருக்கின்றீர்கள். பாபா இரு பக்கங்கள���யும் பற்றி உங்களுக்குக் கூறுகின்றார் என்பதால், தந்தை ஆசிரியராகி உங்களுக்குக் கற்பிக்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.. நல்லது நான் உணர்வுள்ளவரும், சத்தியமானவரும், அமரத்துவமானவரும் ஆவேன். ஆத்மாக்கள் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்கின்றார்கள். தூய்மையற்றவர்கள் ஆகுவதும் ஆத்மாக்களே, தூய்மையானவர்கள் ஆகுவதும் ஆத்மாக்களே. சம்ஸ்காரங்கள் அனைத்தும் ஆத்மாவிலேயே உள்ளன. ஆத்மாக்கள் தமது பழைய நல்ல, பாவச் செயல்களைக் கொண்ட சமஸ்காரங்களைத் தங்களுடன் எடுத்துச் செல்கின்றார்கள். சத்தியயுகத்தில் எந்தப் பாவமும் செய்யப்படுவதில்லை. அவர்கள் செயல்களைச் செய்து, தமது பாகங்களை நடிக்கின்றார்கள். ஆனால் அந்தச் செயல்கள் நடுநிலையானவையாகும். கீதையிலும் இந்த வார்த்தைகள் உள்ளன. உங்களால் இதனை இப்பொழுது நடைமுறை ரீதியில் புரிந்து கொள்ள முடியும். பாபா பழைய உலகைப் புதிய உலகாக மாற்றவே வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அங்கு அனைத்துச் செயல்களும் நடுநிலையாகவே இருக்கும். அதுவே சத்தியயுகம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கே செயல்கள் பாவம்நிறைந்ததாகி உள்ளது. ஆகையால், இது கலியுகம் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது சங்கமத்தில் இருக்கின்றீர்கள். பாபா இரு பக்கங்களையும் பற்றி உங்களுக்குக் கூறுகின்றார் என்பதால், தந்தை ஆசிரியராகி உங்களுக்குக் கற்பிக்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.. நல்லது அந்தப் பணி குருவிடம் விடப்;பட்டுள்ளது. மக்கள் அவரைக் கூவி அழைக்கின்றார்கள்: வந்து, தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குங்கள் அந்தப் பணி குருவிடம் விடப்;பட்டுள்ளது. மக்கள் அவரைக் கூவி அழைக்கின்றார்கள்: வந்து, தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குங்கள் ஆத்மா தூய்மையாகும் போது, சரீரமும் தூய்மையாகுகின்றது. தங்கம் எவ்வாறோ, ஆபரணமும் அவ்வாறே உள்ளது. 24 கரட் தங்கத்தில் கலப்படம் கலக்காதிருந்தால், அதில் செய்யப்படும் ஆபரணமும் சதோபிரதானாக இருக்கும். அதில் கலப்படம் கலக்கப்படும் பொழுதே அது தமோபிரதான் ஆகுகின்றது. பாரதம் முதலில், தங்கச் சிட்டுக் குருவியாக இருந்தது. அது 24 கரட் தங்கமாக இருந்தது. அது புதிய சதோபிரதான் உலகமாகும். ஆனால் இப்பொ��ுது அது தமோபிரதான் ஆகியுள்ளது. அது ஆரம்பமாகும் போது, தூய தங்கமாகும். புதிய உலகம் தூயதாகும். பழைய உலகம் தூய்மையற்றதாகும். பின்னர், கலப்படம் தொடர்ந்தும் கலக்கப்பட்டது. தந்தை மாத்திரமே இதனை விளங்கப்படுத்துகின்றார். எந்த மனிதருக்குமோ குருமாருக்குமோ இது தெரியாது. அவர்கள் கூவி அழைக்கின்றார்கள்;: வந்து எங்களை தூய்மையாக்குங்கள் ஆத்மா தூய்மையாகும் போது, சரீரமும் தூய்மையாகுகின்றது. தங்கம் எவ்வாறோ, ஆபரணமும் அவ்வாறே உள்ளது. 24 கரட் தங்கத்தில் கலப்படம் கலக்காதிருந்தால், அதில் செய்யப்படும் ஆபரணமும் சதோபிரதானாக இருக்கும். அதில் கலப்படம் கலக்கப்படும் பொழுதே அது தமோபிரதான் ஆகுகின்றது. பாரதம் முதலில், தங்கச் சிட்டுக் குருவியாக இருந்தது. அது 24 கரட் தங்கமாக இருந்தது. அது புதிய சதோபிரதான் உலகமாகும். ஆனால் இப்பொழுது அது தமோபிரதான் ஆகியுள்ளது. அது ஆரம்பமாகும் போது, தூய தங்கமாகும். புதிய உலகம் தூயதாகும். பழைய உலகம் தூய்மையற்றதாகும். பின்னர், கலப்படம் தொடர்ந்தும் கலக்கப்பட்டது. தந்தை மாத்திரமே இதனை விளங்கப்படுத்துகின்றார். எந்த மனிதருக்குமோ குருமாருக்குமோ இது தெரியாது. அவர்கள் கூவி அழைக்கின்றார்கள்;: வந்து எங்களை தூய்மையாக்குங்கள் மனிதர்களை இல்லறத்தில் இருந்து அப்புறப்படுத்தி அவர்களை ஓய்வு ஸ்திதிக்கு அழைத்துச் செல்வதே சற்குருவின் பணியாகும். எனவே, நாடகத்திட்டத்திற்கு ஏற்ப, தந்தை மாத்திரமே வந்து, இந்த முழு ஞானத்தையும் கொடுக்கின்றார். அவர் மனித உலக விருட்சத்தின் விதையாவார். அந்த ஒரேயொருவரே முழு விருட்சத்தின் ஞானத்தை விளங்கப்படுத்துகின்றார். சிவபாபாவின் பெயர் எப்பொழுதும் சிவன் ஆகும். ஆத்மாக்கள் அனைவரும், தத்தமது பாகங்களை நடிப்பதற்காக இங்கே வர வேண்டும். எனவே அவர்கள் வெவ்வேறு பெயர்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள். மக்கள் தந்தையைக் கூவி அழைத்தாலும், அவர்களுக்கு அவரைத் தெரியாது. நீங்கள் தூய உலகிற்குச் செல்வதற்காக அவர் எவ்வாறு பாக்கிய இரதத்தினுள் பிரவேசிக்கின்றார் மனிதர்களை இல்லறத்தில் இருந்து அப்புறப்படுத்தி அவர்களை ஓய்வு ஸ்திதிக்கு அழைத்துச் செல்வதே சற்குருவின் பணியாகும். எனவே, நாடகத்திட்டத்திற்கு ஏற்ப, தந்தை மாத்திரமே வந்து, இந்த முழு ஞானத்தையும் கொடுக்கின்றார். அவர் மனித உலக ��ிருட்சத்தின் விதையாவார். அந்த ஒரேயொருவரே முழு விருட்சத்தின் ஞானத்தை விளங்கப்படுத்துகின்றார். சிவபாபாவின் பெயர் எப்பொழுதும் சிவன் ஆகும். ஆத்மாக்கள் அனைவரும், தத்தமது பாகங்களை நடிப்பதற்காக இங்கே வர வேண்டும். எனவே அவர்கள் வெவ்வேறு பெயர்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள். மக்கள் தந்தையைக் கூவி அழைத்தாலும், அவர்களுக்கு அவரைத் தெரியாது. நீங்கள் தூய உலகிற்குச் செல்வதற்காக அவர் எவ்வாறு பாக்கிய இரதத்தினுள் பிரவேசிக்கின்றார் தந்தை விளங்கப்படுத்துகின்றார்: பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் உள்ளவரின் சரீரத்திலேயே நான் பிரவேசிக்கின்றேன். அவர் முழு 84 பிறவிகளையும் எடுக்கின்றார். நான் இந்தப் பாக்கிய இரத்தத்திற்குரியவரை, அரசர்களுக்கெல்லாம் அரசராக ஆக்குவதற்காகவே அவருக்குள் பிரவேசிக்கின்றேன். ஸ்ரீ கிருஷ்ணர் முதல் எண்ணிற்குரியவர். அவர் புதிய உலகின் அதிபதியாவார், அதன் பின்னர் அவர் சூரிய, சந்திர வம்சங்களையும், பின்னர் வைஷிய, சூத்திர வம்சங்களையும் கடந்து வரும் வேளையில் கீழிறங்குகின்றார். அதன் பின்னர், அவர் பிரம்மாவின் வம்சத்தினர் ஆகுகின்றார். சத்தியயுகத்தவராக இருந்தவர், பின்னர், திரேதாயுகத்தவர் ஆகுகின்றார். நீங்கள் மீண்டும் ஒரு முறை கலியுகத்தவரில் இருந்து சத்தியயுகத்தவர் ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: தந்தையாகிய என்னை யாவரும் நினைவு செய்யுங்கள் தந்தை விளங்கப்படுத்துகின்றார்: பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் உள்ளவரின் சரீரத்திலேயே நான் பிரவேசிக்கின்றேன். அவர் முழு 84 பிறவிகளையும் எடுக்கின்றார். நான் இந்தப் பாக்கிய இரத்தத்திற்குரியவரை, அரசர்களுக்கெல்லாம் அரசராக ஆக்குவதற்காகவே அவருக்குள் பிரவேசிக்கின்றேன். ஸ்ரீ கிருஷ்ணர் முதல் எண்ணிற்குரியவர். அவர் புதிய உலகின் அதிபதியாவார், அதன் பின்னர் அவர் சூரிய, சந்திர வம்சங்களையும், பின்னர் வைஷிய, சூத்திர வம்சங்களையும் கடந்து வரும் வேளையில் கீழிறங்குகின்றார். அதன் பின்னர், அவர் பிரம்மாவின் வம்சத்தினர் ஆகுகின்றார். சத்தியயுகத்தவராக இருந்தவர், பின்னர், திரேதாயுகத்தவர் ஆகுகின்றார். நீங்கள் மீண்டும் ஒரு முறை கலியுகத்தவரில் இருந்து சத்தியயுகத்தவர் ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: தந்தையாகிய என்னை யாவரும் நினைவு செய்யுங்க���் நான் பிரவேசித்துள்ள சரீரத்திற்குரிய ஆத்மாவிற்கு இந்த ஞானம் சிறிதேனும் இருக்கவில்லை. நான் இவருக்குள் பிரவேசிக்கின்றேன். ஆகையாலேயே அவர் பாக்கிய இரதம் என்று அழைக்கப்படுகின்றார். தந்தையே கூறுகின்றார்;: நான் இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியின் பொழுது வருகின்றேன். கீதையில் உள்ள வார்த்தைகள் மிகவும் சரியானவையாகும். அது அனைத்து சமயநூல்களினதும் இரத்தினம் என்று அழைக்கப்படுகின்றது. தந்தை சங்மகயுகத்தில் வந்து, பிராமண குலத்தையும், தேவ குலத்தையும் உருவாக்குகின்றார். அனைவருக்கும் ஏனைய குலங்களைப் பற்றித் தெரியும். ஆனால் எவருக்குமே இவற்றைப் பற்றித் தெரியாது. தந்தை சங்கமயுகத்தில், இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் வருகின்றார். தந்தை கூறுகின்றார்: நானே விதையாவேன். கிருஷ்ணர் சத்தியயுக வாசியாவார். அவரை வேறு எந்த இடத்திலும் காண முடியாது. அவர் மறுபிறப்பெடுக்கும் போது, அவரது பெயர், வடிவம், தேசம், நேரம், காலம் அனைத்தும் மாறுகிறது. ஆரம்பிக்கும் போது, அவர் அழகிய சிறு குழந்தையாவார். அதன் பின்னர் அவர் வளரும் போது, அவர் அந்தப் பழைய சரீரத்தை அகற்றி, இன்னுமொரு இளமையான சரீரத்தைப் பெறுகின்றார். இது ஏற்கனவே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டதாகும். அவரது அடுத்த சரீரத்தில் அவர் கிருஷ்ணர் என்று அழைக்கப்படுவதில்லை. அவரது அடுத்த சரீரத்திற்கு வேறு பெயர் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில், அவரது முகச்சாயல், திகதி, நேரம், காலம் போன்றன மாறுகின்றன. உலக வரலாறும், புவியியலும் மீண்டும் அதேபோன்றே நிகழ்கின்றது. இந்த நாடகம் தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் சுழல்கின்றது. நீங்கள் சதோ, இரஜோ தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்ல வேண்டும். உலகின் பெயரும், யுகத்தின் பெயரும் மாறுகின்றன. இப்பொழுது இது சங்கமயுகமாகும். நான் இந்தச் சங்கமத்தில் வருகின்றேன். இதனை நீங்கள் உங்களுக்குள் உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் சதோபிரதான் ஆகுவதற்காக உங்களுக்கு மிக நல்ல வழியைக் காட்டும் இந்தத் தந்தையே உங்கள் தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். கீதையில் எழுதப்பட்டுள்ளது: சரீர உணர்வையும், சரீரம் சார்ந்த சகல சமயங்களையும் துறந்து உங்களை ஆத்மாக்கள் என்று கருதுங்கள். நீங்கள் நிச்சயமாக உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பக்தி ���ார்க்கத்தில், கடவுளிடம் செல்வதற்காக மக்கள் அதிகளவு முயற்சி செய்கின்றார்கள். அது முக்தி தாமம் ஆகும். நீங்கள் செயல்கள் செய்வதிலிருந்து விடுதலை அடைந்து அசரீர உலகிற்குச் சென்று அங்கு அமர்ந்து விடுகின்றீர்கள். ஒரு நடிகர் வீடு திரும்பும் போது, அவர் தனது பாகத்தை நடிப்பதிலிருந்து ஓய்வு பெறுகின்றார். அனைவரும் முக்தியைப் பெறவே விரும்புகின்றார்கள். ஆனால் எவராலும் அநாதியான முக்தியைப் பெற முடியாது. இந்த நாடகம் அநாதியானதும் அழிக்க முடியாததுமாகும். சிலர் தங்கள் பாகத்தை நடிக்க விரும்பவில்லை எனக் கூறுகின்றார்கள். எனினும் எவராலும் அதனையிட்டு எதுவும் செய்ய முடியாது. இந்த நாடகம் அநாதியாகவே நிச்சயிக்கப்பட்டது. ஒருவரேனும் அநாதியான முக்தியைப் பெற முடியாது. மனிதர்கள் பல்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் மேன்;மையானவர் ஆகுவதற்கு, உங்களுக்கு உதவ மேன்மையான வழிகாட்டல்கள் உள்ளன. நீங்கள் மனிதர்களை மேன்மையானவர்கள் என்று அழைக்க மாட்டீர்கள். தேவர்களே மேன்மையானவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அனைவரும் அவர்களுக்கே தலை வணங்குகின்றார்கள். எனவே அவர்களே மேன்மையானவர்களாக இருக்க வேண்டும். ஆனால், எவரும் இதனைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் 84 பிறவிகளை எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஸ்ரீ கிருஷ்ணர் சுவர்க்க இளவரசனான ஒரு தேவன் ஆவார். அவர் எவ்வாறு இங்கு வர முடியும் நான் பிரவேசித்துள்ள சரீரத்திற்குரிய ஆத்மாவிற்கு இந்த ஞானம் சிறிதேனும் இருக்கவில்லை. நான் இவருக்குள் பிரவேசிக்கின்றேன். ஆகையாலேயே அவர் பாக்கிய இரதம் என்று அழைக்கப்படுகின்றார். தந்தையே கூறுகின்றார்;: நான் இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியின் பொழுது வருகின்றேன். கீதையில் உள்ள வார்த்தைகள் மிகவும் சரியானவையாகும். அது அனைத்து சமயநூல்களினதும் இரத்தினம் என்று அழைக்கப்படுகின்றது. தந்தை சங்மகயுகத்தில் வந்து, பிராமண குலத்தையும், தேவ குலத்தையும் உருவாக்குகின்றார். அனைவருக்கும் ஏனைய குலங்களைப் பற்றித் தெரியும். ஆனால் எவருக்குமே இவற்றைப் பற்றித் தெரியாது. தந்தை சங்கமயுகத்தில், இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் வருகின்றார். தந்தை கூறுகின்றார்: நானே விதையாவேன். கிருஷ்ணர் சத்தியயுக வாசியாவார். அவரை வேறு எந்த இடத்திலும் காண முடியாது. அவர் மறுபிறப்பெடுக்கும் போது, அவரது பெயர், வடிவம், தேசம், நேரம், காலம் அனைத்தும் மாறுகிறது. ஆரம்பிக்கும் போது, அவர் அழகிய சிறு குழந்தையாவார். அதன் பின்னர் அவர் வளரும் போது, அவர் அந்தப் பழைய சரீரத்தை அகற்றி, இன்னுமொரு இளமையான சரீரத்தைப் பெறுகின்றார். இது ஏற்கனவே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டதாகும். அவரது அடுத்த சரீரத்தில் அவர் கிருஷ்ணர் என்று அழைக்கப்படுவதில்லை. அவரது அடுத்த சரீரத்திற்கு வேறு பெயர் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில், அவரது முகச்சாயல், திகதி, நேரம், காலம் போன்றன மாறுகின்றன. உலக வரலாறும், புவியியலும் மீண்டும் அதேபோன்றே நிகழ்கின்றது. இந்த நாடகம் தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் சுழல்கின்றது. நீங்கள் சதோ, இரஜோ தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்ல வேண்டும். உலகின் பெயரும், யுகத்தின் பெயரும் மாறுகின்றன. இப்பொழுது இது சங்கமயுகமாகும். நான் இந்தச் சங்கமத்தில் வருகின்றேன். இதனை நீங்கள் உங்களுக்குள் உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் சதோபிரதான் ஆகுவதற்காக உங்களுக்கு மிக நல்ல வழியைக் காட்டும் இந்தத் தந்தையே உங்கள் தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். கீதையில் எழுதப்பட்டுள்ளது: சரீர உணர்வையும், சரீரம் சார்ந்த சகல சமயங்களையும் துறந்து உங்களை ஆத்மாக்கள் என்று கருதுங்கள். நீங்கள் நிச்சயமாக உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பக்தி மார்க்கத்தில், கடவுளிடம் செல்வதற்காக மக்கள் அதிகளவு முயற்சி செய்கின்றார்கள். அது முக்தி தாமம் ஆகும். நீங்கள் செயல்கள் செய்வதிலிருந்து விடுதலை அடைந்து அசரீர உலகிற்குச் சென்று அங்கு அமர்ந்து விடுகின்றீர்கள். ஒரு நடிகர் வீடு திரும்பும் போது, அவர் தனது பாகத்தை நடிப்பதிலிருந்து ஓய்வு பெறுகின்றார். அனைவரும் முக்தியைப் பெறவே விரும்புகின்றார்கள். ஆனால் எவராலும் அநாதியான முக்தியைப் பெற முடியாது. இந்த நாடகம் அநாதியானதும் அழிக்க முடியாததுமாகும். சிலர் தங்கள் பாகத்தை நடிக்க விரும்பவில்லை எனக் கூறுகின்றார்கள். எனினும் எவராலும் அதனையிட்டு எதுவும் செய்ய முடியாது. இந்த நாடகம் அநாதியாகவே நிச்சயிக்கப்பட்டது. ஒருவரேனும் அநாதியான முக்தியைப் பெற முடியாது. மனிதர்கள் பல்வேறு அபிப்பிராயங்களைக் கொ���்டிருக்கின்றார்கள். நீங்கள் மேன்;மையானவர் ஆகுவதற்கு, உங்களுக்கு உதவ மேன்மையான வழிகாட்டல்கள் உள்ளன. நீங்கள் மனிதர்களை மேன்மையானவர்கள் என்று அழைக்க மாட்டீர்கள். தேவர்களே மேன்மையானவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அனைவரும் அவர்களுக்கே தலை வணங்குகின்றார்கள். எனவே அவர்களே மேன்மையானவர்களாக இருக்க வேண்டும். ஆனால், எவரும் இதனைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் 84 பிறவிகளை எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஸ்ரீ கிருஷ்ணர் சுவர்க்க இளவரசனான ஒரு தேவன் ஆவார். அவர் எவ்வாறு இங்கு வர முடியும் கீதையைப் பேசியவர் ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல. அவர் ஒரு தேவர் என்பதால், அவரை அனைவரும் வழிபடுகின்றார்கள். தேவர்கள் தூய்மையானவர்கள். ஆனால் அவர்களோ தூய்மையற்றவர்கள். அவர்கள் கூறுகின்றார்கள்;: நாங்கள் தெய்வீகக் குணம் இல்லாத, நற்பண்புகள் அற்றவர்கள். எங்களிடம் நற்பண்கள் எதுவும் இல்லை. எங்களை நற்பண்புகளுடையவர் ஆக்குங்கள் கீதையைப் பேசியவர் ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல. அவர் ஒரு தேவர் என்பதால், அவரை அனைவரும் வழிபடுகின்றார்கள். தேவர்கள் தூய்மையானவர்கள். ஆனால் அவர்களோ தூய்மையற்றவர்கள். அவர்கள் கூறுகின்றார்கள்;: நாங்கள் தெய்வீகக் குணம் இல்லாத, நற்பண்புகள் அற்றவர்கள். எங்களிடம் நற்பண்கள் எதுவும் இல்லை. எங்களை நற்பண்புகளுடையவர் ஆக்குங்கள் அவர்கள் சிவனின் விக்கிரகத்திற்கு முன்னால் சென்று கூறுகிறார்கள்: எனக்கு முக்தி அருளுங்கள் அவர்கள் சிவனின் விக்கிரகத்திற்கு முன்னால் சென்று கூறுகிறார்கள்: எனக்கு முக்தி அருளுங்கள் ஏனெனில், சிவன் என்றுமே ஜீவன்முக்திக்குள்ளோ அல்லது எந்த பந்தனத்திற்குள்ளோ வருவதில்லை. அவர்கள் அவரைக் கூவி அழைக்கின்றார்கள்: எங்களுக்கு முக்தியை அருளுங்கள் ஏனெனில், சிவன் என்றுமே ஜீவன்முக்திக்குள்ளோ அல்லது எந்த பந்தனத்திற்குள்ளோ வருவதில்லை. அவர்கள் அவரைக் கூவி அழைக்கின்றார்கள்: எங்களுக்கு முக்தியை அருளுங்கள் அந்த ஒரேயொருவரே ஜீவன்முக்தியை அருள்பவர். நீங்கள் அனைவரும் மம்மாவினதும் பாபாவினதும் குழந்தைகள் என்பதனை இப்போது புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் அவர்களிடமிருந்து அளப்பரிய செல்வத்தைப் பெறுகின்றீர்கள். மக்களுக்குப் புரிந்துணர்வு இல்லாததால் எதனையாவது கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். விளக்கம் எதுவும் இல்லாதவர்கள் நிச்சயமாகத் துன்பத்தை அனுபவம் செய்வார்கள். அவர்கள் அளவற்ற துன்பத்தை அனுபவிக்க வேண்டும். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் இந்த விடயங்கள் அனைத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் எல்லையற்ற தந்தையை அறிந்து கொள்ளாததால், தொடர்ந்தும் ஒருவரோடொருவர் சண்டையிடுகின்றார்கள். அவர்கள் அநாதைகளாகி விட்டனர். அங்கே அவர்கள் எல்லைக்குட்பட்ட அநாதைகள், இங்கே அவர்கள் எல்லையற்ற அநாதைகள். தந்தை புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். இப்போது இது தூய்மையற்ற ஆத்மாக்களின் தூய்மையற்ற உலகமாகும். சத்தியயுகம் தூய உலகம் என்றும், கலியுகம் பழைய உலகம் என்றும் அழைக்கப்படுகின்றது. இவ் விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளது. பழைய உலகம் அழிக்கப்பட்டு, நீங்கள் புதிய உலகிற்கு மாற்றப்படுவீர்கள். நீங்கள் இப்போது தற்காலிகமாக சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். பழைய உலகம் புதிய உலகமாக மாறிக்கொண்டிருக்கின்றது. உங்களுக்கும் புதிய உலகைப் பற்றித் தெரியும். உங்கள் புத்தி இப்பொழுது புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் அமர்ந்திருந்தாலும், சுற்றித் திரிந்தாலும், உங்கள் புத்தி, தந்தை கற்பிக்கும் விடயங்களை நாங்கள் கற்கின்றோம் என்பதை நினைவு செய்யவேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இதனை நினைவு செய்ய வேண்டும். ஆனாலும் உங்கள் நினைவு இன்னமும் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகவே இருக்கின்றது. தந்தையும் உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக உங்களுக்கு அன்பையும் நினைவையும் கொடுக்கின்றார். ஆசிரியரும் நன்றாகக் கற்பவரிடம் பெரும் அன்பைக் கொண்டிருப்பார். அதில் பெருமளவு வித்தியாசமுள்ளது அந்த ஒரேயொருவரே ஜீவன்முக்தியை அருள்பவர். நீங்கள் அனைவரும் மம்மாவினதும் பாபாவினதும் குழந்தைகள் என்பதனை இப்போது புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் அவர்களிடமிருந்து அளப்பரிய செல்வத்தைப் பெறுகின்றீர்கள். மக்களுக்குப் புரிந்துணர்வு இல்லாததால் எதனையாவது கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். விளக்கம் எதுவும் இல்லாதவர்கள் நிச்சயமாகத் துன்பத்தை அனுபவம் செய்வார்கள். அவர்கள் அளவற்ற துன்பத்தை அனுபவிக்க வேண்டும். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் இந்த விடயங்கள் அனைத���தையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் எல்லையற்ற தந்தையை அறிந்து கொள்ளாததால், தொடர்ந்தும் ஒருவரோடொருவர் சண்டையிடுகின்றார்கள். அவர்கள் அநாதைகளாகி விட்டனர். அங்கே அவர்கள் எல்லைக்குட்பட்ட அநாதைகள், இங்கே அவர்கள் எல்லையற்ற அநாதைகள். தந்தை புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். இப்போது இது தூய்மையற்ற ஆத்மாக்களின் தூய்மையற்ற உலகமாகும். சத்தியயுகம் தூய உலகம் என்றும், கலியுகம் பழைய உலகம் என்றும் அழைக்கப்படுகின்றது. இவ் விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளது. பழைய உலகம் அழிக்கப்பட்டு, நீங்கள் புதிய உலகிற்கு மாற்றப்படுவீர்கள். நீங்கள் இப்போது தற்காலிகமாக சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். பழைய உலகம் புதிய உலகமாக மாறிக்கொண்டிருக்கின்றது. உங்களுக்கும் புதிய உலகைப் பற்றித் தெரியும். உங்கள் புத்தி இப்பொழுது புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் அமர்ந்திருந்தாலும், சுற்றித் திரிந்தாலும், உங்கள் புத்தி, தந்தை கற்பிக்கும் விடயங்களை நாங்கள் கற்கின்றோம் என்பதை நினைவு செய்யவேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இதனை நினைவு செய்ய வேண்டும். ஆனாலும் உங்கள் நினைவு இன்னமும் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகவே இருக்கின்றது. தந்தையும் உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக உங்களுக்கு அன்பையும் நினைவையும் கொடுக்கின்றார். ஆசிரியரும் நன்றாகக் கற்பவரிடம் பெரும் அன்பைக் கொண்டிருப்பார். அதில் பெருமளவு வித்தியாசமுள்ளது தந்தை தொடர்ந்தும் அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகள் அனைத்து விடயங்களையும் கிரகிக்க வேண்டும். உங்கள் புத்தி தந்தையைத் தவிர வேறு எந்தத் திசைக்கும் செல்லக் கூடாது. நீங்கள் தந்தையை நினைவு செய்யாவிடின், உங்கள் பாவங்கள் எவ்வாறு அழிக்கப்படும் தந்தை தொடர்ந்தும் அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகள் அனைத்து விடயங்களையும் கிரகிக்க வேண்டும். உங்கள் புத்தி தந்தையைத் தவிர வேறு எந்தத் திசைக்கும் செல்லக் கூடாது. நீங்கள் தந்தையை நினைவு செய்யாவிடின், உங்கள் பாவங்கள் எவ்வாறு அழிக்கப்படும் மாயை தொடர்ந்தும் உங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டிப்பாள். மாயை உங்களை அதிகளவு ஏமாற்றி விடுகின்றாள். இந்த பாபா உங்களு���்கு உதாரணங்களைக் கொடுக்கின்றார்: பக்தி மார்க்கத்தில் நான் இலக்ஷ்மியை பெருமளவு வழிபட்டேன். படத்தில் இலக்ஷ்மி நாராயணனின் கால்களைப் பிடித்து விடுவதைப் பார்த்ததும் அவரை நான் விடுதலை செய்தேன். நான் நினைவில் அமர்ந்திருக்கும் போது, எனது புத்தி இங்கும் அங்கும் அலைந்தால், ஏன் எனது புத்தி வேறு திசைகளுக்குச் செல்கிறது என என்னையே நான் அடித்துக்கொள்வேன். இறுதியாக நான் விநாசத்தையும், புதிய உலக ஸ்தாபனையின் காட்சியையும் கண்டேன். காட்சிக்கான எனது விருப்பம் நிறைவேற்றப்பட்டது. புதிய உலகம் இப்போது வரப்போகின்றது என்பதையும், நான் என்னவாகப்போகின்றேன் என்பதையும், இந்தப் பழைய உலகம் அழிகப்படும் என்பதையும் நான் புரிந்து கொண்டேன். அதில் இந்த உறுதியான நம்பிக்கை இருந்தது. எனது சொந்த இராச்சியத்தின் காட்சியையும் கண்டேன். ஆகவே நானே என்னைக் கேட்டுக் கொண்டேன்: எனக்கு சுவர்க்க இராச்சியம் கிடைக்கும் போது நான் ஏன் இராவண உலகில் இருக்க வேண்டும் மாயை தொடர்ந்தும் உங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டிப்பாள். மாயை உங்களை அதிகளவு ஏமாற்றி விடுகின்றாள். இந்த பாபா உங்களுக்கு உதாரணங்களைக் கொடுக்கின்றார்: பக்தி மார்க்கத்தில் நான் இலக்ஷ்மியை பெருமளவு வழிபட்டேன். படத்தில் இலக்ஷ்மி நாராயணனின் கால்களைப் பிடித்து விடுவதைப் பார்த்ததும் அவரை நான் விடுதலை செய்தேன். நான் நினைவில் அமர்ந்திருக்கும் போது, எனது புத்தி இங்கும் அங்கும் அலைந்தால், ஏன் எனது புத்தி வேறு திசைகளுக்குச் செல்கிறது என என்னையே நான் அடித்துக்கொள்வேன். இறுதியாக நான் விநாசத்தையும், புதிய உலக ஸ்தாபனையின் காட்சியையும் கண்டேன். காட்சிக்கான எனது விருப்பம் நிறைவேற்றப்பட்டது. புதிய உலகம் இப்போது வரப்போகின்றது என்பதையும், நான் என்னவாகப்போகின்றேன் என்பதையும், இந்தப் பழைய உலகம் அழிகப்படும் என்பதையும் நான் புரிந்து கொண்டேன். அதில் இந்த உறுதியான நம்பிக்கை இருந்தது. எனது சொந்த இராச்சியத்தின் காட்சியையும் கண்டேன். ஆகவே நானே என்னைக் கேட்டுக் கொண்டேன்: எனக்கு சுவர்க்க இராச்சியம் கிடைக்கும் போது நான் ஏன் இராவண உலகில் இருக்க வேண்டும் இது இறை புத்தி எனப்படுகின்றது. கடவுள் என்னில் பிரவேசித்து எனது புத்தியைச் செயல்படச் செய்கின்றார். ஞானக்கலசம் தாய்மாரி���ம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்தும் தாய்மார்களிடம் கையளிக்கப்பட்டு, அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது: நீங்கள் அனைத்து வியாபாரத்தையும் கவனிப்பதுடன் அனைவருக்கும் கற்பியுங்கள். தொடர்ந்தும் அனைவருக்கும் கற்பிப்பதனால் நீங்கள் இந்தளவிற்கு வந்துள்ளீர்கள். ஒருவருக்கொருவர் கூறிக்கொள்வதினால் உங்களில் எத்தனை பேர் உள்ளார்கள் எனப் பாருங்கள் இது இறை புத்தி எனப்படுகின்றது. கடவுள் என்னில் பிரவேசித்து எனது புத்தியைச் செயல்படச் செய்கின்றார். ஞானக்கலசம் தாய்மாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்தும் தாய்மார்களிடம் கையளிக்கப்பட்டு, அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது: நீங்கள் அனைத்து வியாபாரத்தையும் கவனிப்பதுடன் அனைவருக்கும் கற்பியுங்கள். தொடர்ந்தும் அனைவருக்கும் கற்பிப்பதனால் நீங்கள் இந்தளவிற்கு வந்துள்ளீர்கள். ஒருவருக்கொருவர் கூறிக்கொள்வதினால் உங்களில் எத்தனை பேர் உள்ளார்கள் எனப் பாருங்கள் ஆத்மாக்கள் தூய்மையாகியதும் அவர்களுக்குத் தூய சரீரங்கள் தேவைப்படுகின்றன. அவர்கள் தூய்மையைப் பற்றிப் புரிந்து கொண்டாலும், மாயை அவர்களை மறக்கச் செய்கின்றாள். நீங்கள் அவர்களைத் தொடர்ந்தும் ஏழு நாட்களுக்குக் கற்கும்படி கூறுகிறீர்கள் “நாங்கள் நாளை வருகின்றோம்” என அவர்கள் பதிலளிப்பாhர்கள். எவ்வாறாயினும் அடுத்த நாள் மாயை அவர்களை முடித்துவிடுகிறாள். அவர்கள் வரமாட்டார்கள். கடவுள் கற்பித்தாலும் அவர்கள் கடவுளுடன் கற்பதற்கு வரமாட்டார்கள். “ஆம், நாங்கள் நிச்சயமாக வருவோம்” என அவர்கள் கூறினாலும், மாயை அவர்களை மறையச் செய்துவிடுகின்றாள். அவள் அவர்களை ஒழுங்காக வருவதற்கு அனுமதிப்பதில்லை. கடந்த கல்பத்தில் முயற்சி செய்தவர்களே, மீண்டும் நிச்சயமாக அவ்வாறு செய்வார்கள். அங்கு வேறு கடைகள் இல்லை. நீங்கள் அதிகளவு முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் பெருமளவில் தொல்பொருள் காட்சிச்சாலை போன்றவற்றைக் கட்டுகின்றீர்கள். கடந்த கல்பத்தில் புரிந்து கொண்டவர்கள், மீண்டும் புரிந்து கொள்வார்கள். விநாசம் இடம் பெறுவதுடன் ஸ்தாபனையும் தொடந்தும் இடம் பெறுகின்றது. ஆத்மாக்கள் கற்று முதற்தரமான சரீரத்தை எடுப்பார்கள். இதுவே உங்கள் இலட்சியமும் குறிக்கோளும் ஆகும். இதனை ஏன் நீங்கள் நினைவு செய்வதில்லை ஆத்மாக்கள�� தூய்மையாகியதும் அவர்களுக்குத் தூய சரீரங்கள் தேவைப்படுகின்றன. அவர்கள் தூய்மையைப் பற்றிப் புரிந்து கொண்டாலும், மாயை அவர்களை மறக்கச் செய்கின்றாள். நீங்கள் அவர்களைத் தொடர்ந்தும் ஏழு நாட்களுக்குக் கற்கும்படி கூறுகிறீர்கள் “நாங்கள் நாளை வருகின்றோம்” என அவர்கள் பதிலளிப்பாhர்கள். எவ்வாறாயினும் அடுத்த நாள் மாயை அவர்களை முடித்துவிடுகிறாள். அவர்கள் வரமாட்டார்கள். கடவுள் கற்பித்தாலும் அவர்கள் கடவுளுடன் கற்பதற்கு வரமாட்டார்கள். “ஆம், நாங்கள் நிச்சயமாக வருவோம்” என அவர்கள் கூறினாலும், மாயை அவர்களை மறையச் செய்துவிடுகின்றாள். அவள் அவர்களை ஒழுங்காக வருவதற்கு அனுமதிப்பதில்லை. கடந்த கல்பத்தில் முயற்சி செய்தவர்களே, மீண்டும் நிச்சயமாக அவ்வாறு செய்வார்கள். அங்கு வேறு கடைகள் இல்லை. நீங்கள் அதிகளவு முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் பெருமளவில் தொல்பொருள் காட்சிச்சாலை போன்றவற்றைக் கட்டுகின்றீர்கள். கடந்த கல்பத்தில் புரிந்து கொண்டவர்கள், மீண்டும் புரிந்து கொள்வார்கள். விநாசம் இடம் பெறுவதுடன் ஸ்தாபனையும் தொடந்தும் இடம் பெறுகின்றது. ஆத்மாக்கள் கற்று முதற்தரமான சரீரத்தை எடுப்பார்கள். இதுவே உங்கள் இலட்சியமும் குறிக்கோளும் ஆகும். இதனை ஏன் நீங்கள் நினைவு செய்வதில்லை இப்போது நாங்கள் செய்யும் முயற்சிக் கேற்பவே புதிய உலகிற்குச் செல்கின்றோம். அச்சா.\nஇனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.\n1. நீங்கள் இந்தச் சங்கம யுகத்தில் ஒரு குறுகிய காலத்திற்கே இருக்கின்றீர்கள் என்பதனை உங்கள் புத்தி எப்பொழுதும் நினைவு செய்ய வேண்டும். பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. எனவே நாங்கள் புதிய உலகிற்கு மாற்றப்படுவோம். இதனாலேயே நீங்கள் உங்கள் புத்தியின் யோகத்தை பழைய உலகிலிருந்து அகற்றவேண்டும்.\n2. தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுப்பதுடன் கர்ம தத்துவத்தின் ஆழத்தையும் பாவச்செயல், நடுநிலைச் செயலையும் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். முதலில் அல்ஃபா என்ற பாடத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்துங்கள்.\nகர்மத்தினதும், யோகத்தினதும் சமநிலையைப் பேணுவதனால் எந்தவொரு கர்ம பந்தனத்திலிருந்தும் விடுபட்டவராகி கர்மாதீத ஸ்திதியை அனுபவம் செய்வீர்களாக.\nகர்மத்தினதும் யோகத்தினதும் சமநிலையை நீங்கள் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு செயற்பாட்டிலும் நீங்கள் இயல்பாகவே வெற்றி அடைவீர்கள். கர்மயோகி ஆத்மா ஒருபோதும் எந்தவொரு கர்மபந்தனத்திலும் அகப்பட்டுக் கொள்ளமாட்டார் பந்தனத்திலிருந்து விடுபட்டிருப்பவா.;”கர்மாதீத்”என அழைக்கப்படுவார்.கர்மாதீத் என்பது நீங்கள் செயல்களுக்கு அப்பால் செல்வீர்கள் என்பதல்ல. அதாவது செயல்கள் செய்யாமல் இருப்பதல்ல. நீங்கள் செயல்களிலிருந்து விடுபட்டிருக்கக்கூடாது. ஆனால் கர்மபந்தனத்தில் சிக்கிக் கொள்வதில் இருந்து விடுபட்டிருங்கள்.அத்தகைய கர்மயோகி ஆத்மா தன்னுடைய செயல்கள் மூலம் ஏனையோரின் செயல்களையும் மேன்மையடையச் செய்வார். அத்தகைய ஆத்மாவிற்கு ஒவ்வொரு செயலும் களிப்பூட்டுவதாக இருக்கும். அவர் எதையும் சிரமமாக அனுபவம் செய்யமாட்டார்.\nகடவுளின் அன்பானது அமிர்தவேளையில் உங்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் அலாரமாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7179", "date_download": "2019-11-22T19:20:03Z", "digest": "sha1:XMUBVA6IE62NUSRGC725SV5GRJWDJEFG", "length": 5543, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "தேங்காய் பால் பணியாரம் | Coconut Milk paniyaram - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பண்டிகை பலகாரம்\nபச்சரிசி - 1/2 கப்\nபால் - 1 டம்ளர்\nஉளுந்து - 1/2 கப்\nஏலக்காய், சீனி - தேவையான அளவு\nஉளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) அரைக்கவும். தேங்காய்ப்பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் பால், ஏலக்காய்த்தூளை ருசிக்கேற்ப சீனி சேர்த்து வைக்கவும். அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும். பின்னர் பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பரிமாறும்போது, தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும். குழந்தைகளுக்கு சத்தான தேங்காய்பால் பணியாரம் ரெடி.\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dalithmurasu/index_feb06.php", "date_download": "2019-11-22T18:46:35Z", "digest": "sha1:KG62RAP5MT77FZXXZPIS6EUEGBZEWVBD", "length": 7046, "nlines": 48, "source_domain": "www.keetru.com", "title": "Dalithmurasu | Dalith | Tamil | Keetru | Secularism", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசுஜாதாவிற்கு அறிவுஜீவி என்கிற பட்டத்தை யார் வழங்கினார்களோ தெரியவில்லை. உண்மையாகவே மனிதர் மிகவும் சிரமப்படுகிறார். கதை, கவிதை, நாவல், குழந்தை இலக்கியம், திரைப்படம் என்று அவர் \"தடம்' பதித்த துறைகளில் கடைசியாக பாக்கியாக இருந்தது தலித் எழுத்தாளர் என்பதுதான் அதையும் எப்படியாவது பெற்றுவிட்டால், மனிதரின் சிரமம் ஓய்ந்துவிடும் என்று நினைக்கிறார். என்ன, தலித் இலக்கியம் எழுத கொஞ்சம் ம���னக்கிட வேண்டும் அதையும் எப்படியாவது பெற்றுவிட்டால், மனிதரின் சிரமம் ஓய்ந்துவிடும் என்று நினைக்கிறார். என்ன, தலித் இலக்கியம் எழுத கொஞ்சம் மெனக்கிட வேண்டும் இணையத் தளத்தில் மானாவாரியாய் கொட்டிக் கிடப்பதையும், ஓசியில் கிடைக்கும் ஆங்கில நூல்களையும் மேய்ந்து புதுசாக ஒன்றை எழுதி, அறிஞர் பட்டம் போட்டுக் கொள்வதைப் போன்று அவ்வளவு எளிதானதொன்றும் இல்லை தலித் இலக்கியம் எழுதுவது\n“ஒரு மீனவ மாட்டுக்கு பத்து சேரிக்காரன் சமம்\"\n“அவுங்களுக்கு தண்டனை கிடைச்ச பிறகு நிலைமை மாறியிருக்கு''\n“அம்பேத்கர் சிந்தனையில் முகிழ்ப்பதே தலித் இலக்கியம்'': சரண்குமார் லிம்பாலே\nஒரு தலித் பத்திரிகையின் தேவையை தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதன் முக்கியத்துவத்தை இந்தச் சமூகம் சரிவர உணர்ந்ததாகத் தெரியவில்லை வரலாறு தெரியாதவர்கள், வரலாற்றை உருவாக்க முடியாது என்பது மட்டும் அல்ல; வரலாற்றை முறையாகப் பதிவு செய்யாதவர்களும், தங்கள் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாது.\n“சக மனிதர்களே - என் கலை முயற்சியின் வேரும் விழுதுகளும்''\n10ஆம் ஆண்டு சிறப்பிதழ் பகுதி\nஎம் மண் - திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்\nவலி - ராசை. கண்மணிராசா\nரகசியத்தில் பாயும் நதி - ஆதவன் தீட்சண்யா\nபுதிய பரிணாமத்தில் தமிழ்த் திரைப்படம்\nதலித்முரசு - ஜுலை 2005, ஆகஸ்ட் 2005, செப்டம்பர் 2005,\nஅக்டோபர் 2005, நவம்பர் 2005, டிசம்பர் 2005, ஜனவரி 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/oct/31/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-3266873.html", "date_download": "2019-11-22T17:17:09Z", "digest": "sha1:PDH4RLITQODNHMD337R5GWMJABUIJOI5", "length": 10049, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை அபகரிக்கும்: பி.ஆா். பாண்டியன்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஒப்பந்தச் சாகுபடிச் சட்டம் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை அபகரிக்கும்: ப��.ஆா். பாண்டியன்\nBy DIN | Published on : 31st October 2019 06:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒப்பந்தச் சாகுபடிச் சட்டம் விவசாயிகளிடமிருந்து விளை நிலங்களை அபகரிக்கும் என்றாா் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன்.\nபுதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி :\nதமிழக அரசு கொண்டு வந்துள்ள கூட்டுப் பண்ணை மேலாண்மைத் திட்டம்\nஎன்றழைக்கப்படும் ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம், விவசாயிகளை பெருநிறுவனங்களுக்கு அடிமைப்படுத்தும் திட்டமாகும்.\nஇச்சட்டத்தை செயல்படுத்தும் வழிகாட்டும் நெறிமுறைகள் எதையும் இதுவரை அறிவிக்கவில்லை. விவசாயிகளிடம் கருத்து எதுவும் கேட்கவில்லை. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.\nசட்டப்பேரவையில் விவாதித்து சட்டம் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறாா்கள். அதுகுறித்த எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்டது என்ன என்பது குறித்து தமிழக அரசும், எதிா்க்கட்சி இதில் எந்த நிலைப்பாட்டை பேரவையில் தெரிவித்தது என்பதை திமுகவும் தெரிவிக்க வேண்டும்.\nஏற்கெனவே குஜராத்தில் இச்சட்டம் அமலில் உள்ளது. இச்சட்டத்தின் படி உருளைக் கிழங்கு விவசாயிகளுடன் பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டு உருளைக்கிழங்கின் விலையை பெப்சி நிறுவனம்தான் நிா்ணயம் செய்கிறது. மறுப்பு தெரிவித்த விவசாயிகள் மீது அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. பிறகு மத்திய அரசு அமைச்சரவை கூடி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.\nஇந் நிலையில் தற்போது தமிழகத்தில் இச்சட்டத்தை அமலாக்கவுள்ளனா். விவசாயிகளின் விளை நிலங்களை அபகரிக்கும். விவசாயிகளை அழிக்கும். எனவே, இச்சட்டத்தைச் செயல்படுத்த விடமாட்டோம்.\nதமிழகத்தில் விவசாயிகளால் சாகுபடிக்காக அமைக்கப்பட்டு தண்ணீரின்றி பயன்பாடில்லாமல் விட்டுவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளையும், ஆய்வுக்காக ஓஎன்ஜிசி நிறுவனம் தோண்டிய ஆழ்துளைக் கிணறுகளையும் மூடுவது குறித்து மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாா் பாண்டியன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஷர்தா கபூர் போட்டோ ஷுட்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-04/", "date_download": "2019-11-22T18:06:49Z", "digest": "sha1:ULU6YF6XWUOXV3U4DF5OTVJUM2YXHUYA", "length": 9091, "nlines": 136, "source_domain": "exammaster.co.in", "title": "டிசம்பர் 04 - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nTNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளில் மீண்டும் மாற்றம் தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என டிஎன்பிஎஸ்சி தகவல்\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏன்\nஇந்தியா – கடற்படையினர் தினம்\nதமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவரான ந. பிச்சமூர்த்தி மறைந்தார்\nஇந்தியா – கடற்படையினர் தினம் :\n1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின்பொழுது டிசம்பர் நான்காம் தேதி அன்று இந்திய கடற்படை கராச்சி துறைமுகம் மீது ஒரு அவசர கடல்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்ரேஷன் ட்ரைடன்ட் (Trident) என்று பெயர். அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆப்ரேஷன் பைத்தான் (Python) மூலமாக கராச்சி துறைமுகத்தில், ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டன. இந்தப் படை நடவடிக்கைகளின் வெற்றியைதான் இந்தியா கடற்படை தினமாக (டிசம்பர் நான்காம் தேதி) கொண்டாடுகிறது.\nஇந்தப் படை நடவடிக்கைகளுக்கான பணியில் மூன்று வித்யுத் ரக ஏவுகணை படகுகள், ஐஎன்எஸ் நிபட் (கெ86), ஐஎன்எஸ் நிர்கட் (கெ89) மற்றும் ஐஎன்எஸ் வீர் (கெ82) உபயோகப்படுத்தப்பட்டன.\nகும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீக்ஷிதர்- காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்குப் பெற்றோர் ���ட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். பிச்சமூர்த்தி சென்னை சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்றார்.\n1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.பிச்சமூர்த்தி, நவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் படைப்புகள் சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.\nதத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி.\nஎழுதுவது ஒரு கலைஞனுக்கு இயல்பானது…. மல்லிகை பூப்பது போல, விதைகள் விழுந்து மரமாவது போல…. அறிவுக்குப் புலப்படாத பாலுணர்வின் தூண்டுதல் போல……\nNewer Postதினசரி வினாடி-வினா 05/12/2014\nOlder Postதினசரி வினாடி-வினா 04/12/2014\nCategories Select Category 2013 2014 2015 2016 2017 2018 2019 Abbreviation Best Education Articles Breaking news Education Breaking News Exam Admin Card Exam Results Exam Study Materials Free Educational Articles Mobile App Model Question Papers Photo Gallery Uncategorized அக்டோபர் இதழ்கள் இன்றைய வினாடி வினா கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் சிலவரிச் செய்திகள் டிசம்பர் தினங்கள் நடப்புக் கால நிகழ்வுகள் நவம்பர் புத்தகங்கள் பொது அறிவு முடியும் என்றால் முடியும் முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள் வரவிருக்கும் தேர்வுகள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE-epilogue.15613/page-6", "date_download": "2019-11-22T17:29:15Z", "digest": "sha1:FTWURWCFOBFE3RGTG3KX6DU5P5WMUJUQ", "length": 9641, "nlines": 293, "source_domain": "mallikamanivannan.com", "title": "காதல் மொழி பேசிடவா!! - EPILOGUE | Page 6 | Tamil Novels And Stories", "raw_content": "\nமொதல்ல உங்களுக்கு ஒரு பெரிய்ய்ய்யய..... நன்றி....\nsuggestions கேட்டிருந்தேன் நீங்க தான் அதற்கும் சேர்த்து பதில் சொல்லிருக்கீங்க..\nமிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு இதுபோன்ற கருத்துக்களை பார்க்கும்போது தான் மனநிறைவா இருக்கு ♥♥\nஇனிதே தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்\nமௌன மொழியாள் கிள்ளை மொழியில் மயங்குவது அழகு\nஇனிதே தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்\nஇணை பிரியா பந்தம்....அந்த பந்தம் கொண்டு பேசும் அழகிய கதை...\nமொவுன மொழி பேசும் தேவதை அதை இசைக்கும் தே��� தூதன் என....அழகிய இனிய வாழ்வியல் கதை...\nஅதுபோல உங்கள் ஒவ்வொரு பதிவும் அழகு...\nநேர்மறை எண்ணங்கள் மட்டுமே கொண்ட...அன்பான கூடு.....\nபடிக்கும் போது மனமும் முகமும் புன்னகையோடு ...மிக மகிழ்ச்சி...\nஇத்தகைய அருமையான கதைக்கு நன்றிகள் பல...\nஇயல்பான நடையில் எளிய கவிதையாய் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்களும்..\nஇணை பிரியா பந்தம்....அந்த பந்தம் கொண்டு பேசும் அழகிய கதை...\nமொவுன மொழி பேசும் தேவதை அதை இசைக்கும் தேவ தூதன் என....அழகிய இனிய வாழ்வியல் கதை...\nஅதுபோல உங்கள் ஒவ்வொரு பதிவும் அழகு...\nநேர்மறை எண்ணங்கள் மட்டுமே கொண்ட...அன்பான கூடு.....\nபடிக்கும் போது மனமும் முகமும் புன்னகையோடு ...மிக மகிழ்ச்சி...\nஇத்தகைய அருமையான கதைக்கு நன்றிகள் பல...\nஇயல்பான நடையில் எளிய கவிதையாய் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்களும்..\nமிக்க நன்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு\nகதையை விட அதற்கு நீங்கள் கொடுத்த இந்த விமர்சனம் அழகு\nஉங்களுக்கு இந்த கதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி..\n'படிக்கும் போது மனமும் முகமும் புன்னகையோடு ...மிக மகிழ்ச்சி...' - இந்த ஒரு வார்த்தை போதும் எங்களுக்கு\nதூரம் போகாதே என் மழை மேகமே \nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 23\nதேவதையிடம் வரம் கேட்டேன் P11\nராதையின் கண்ணன் இவன்- 14\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 23\nஇதயம் இடம் மாறியதே - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-22T18:54:17Z", "digest": "sha1:HVNF4AYXJYKEB542EGHXEKHBS2XSUDTP", "length": 7101, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "தொகுதி |", "raw_content": "\nகாஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்காததற்கு காங்கிரஸ்தான் காரணம்\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப் படுவதாக விமர்சனம் செய்வது தவறானது\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல்\nசத்தீஸ்கர் மாநில மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி\nசத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர் தினேஷ்-காஷ்யப் 85ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்பாலிராம் காஷ்யப் திடீர் மரணத்தைதொடர்ந்து பஸ்தர் மக்களவை தொகுதியில் மே 8-ம் தேதி ......[Read More…]\nMay,14,11, —\t—\tஇடைத்தேர்தலில், சத்தீஸ்கர் மாநில, தொகுதி, பஸ்தர், மக்களவைத்\nகிரைண்டர், மி���்சி வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்குமா\nகிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்குமா என்று கிராம மக்கள் தி.மு.க. வேட்பாளரிடம் கேள்வியெழுப்பியதால் பிரசாரம் செய்ய-வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து திருபிபார்க்காமல் ஓடியுள்ளனர்.திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ......[Read More…]\nMarch,23,11, —\t—\tஅதற்கு, அதிர்ச்சி, கிடைக்குமா, கிராம மக்கள், கிரைண்டர், கேள்வியெழுப்பியதால், செய்ய, தடையின்றி, திமுக வேட்பாளரிடம், திமுக வேட்பாளர் மணிமாறன், திருமங்கலம், தொகுதி, பிரசாரம், மிக்சி, மின்சாரம், வந்தவர்கள், வழங்கினால்\nவாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் சனாதன தர்மத்தை வேறருக்கிறோம், இந்துத்துவாவை. அழிக்கிறோம் என்று இந்து மதத்தின் புனிதத்தின் மீது தாக்குதல் நடத்தும் திருமாவளவன்கள் பொது வாழ்வுகளிலிருந்து நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகளின் மாநில மகளிர் மாநாட்டில் பேசிய அதன் தலைவர் திருமாவளவன், கூம்பு ...\nகிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தட� ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1291199.html", "date_download": "2019-11-22T18:03:16Z", "digest": "sha1:4XP4YGQTVWLPQ7KUX2RNNSXDFSSVVJS3", "length": 14214, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இதற்கு முன் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்தது இல்லை.. அதிரடி முடிவு எடுத்த கோலி.. இந்திய அணி விஸ்வரூபம்..!! – Athirady News ;", "raw_content": "\nஇதற்கு முன் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்தது இல்லை.. அதிரடி முடிவு எடுத்த கோலி.. இந்திய அணி விஸ்வரூபம்..\nஇதற்கு முன் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்தது இல்லை.. அதிரடி முடிவு எடுத்த கோலி.. இந்திய அணி விஸ்வரூபம்..\nலண்டன்: வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றம் ரசிகர்களை ஆச்சர்யத்திற்��ு உள்ளாக்கி இருக்கிறது. இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.\nஇந்த தொடரில் இன்று நடக்கும் போட்டி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் செமி பைனலுக்கு தகுதி பெறும். இந்திய அணியில் இன்று இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. என்ன மாற்றம் இந்திய அணியில் கடந்த சில நாட்களாக சொதப்பிய கேதார் ஜாதவ் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக தற்போது அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் கடந்த போட்டியில் சரியாக பந்து வீசாத குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.\nவிளையாடும் அணி தற்போது வங்கதேசத்திற்கு எதிராக கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, தோனி, தினேஷ் கார்த்திக், பாண்டியா, பண்ட், புவனேஷ்வர் குமார், சாஹல், பும்ரா ஆகியோர் விளையாடுகிறார்கள். என்ன ரிஸ்க் இந்திய அணி ஒரே ஒரு ஸ்பின் பவுலருடன் களமிறங்கி உள்ளது. சாஹல் மட்டும்தான் இந்திய அணியின் ஸ்பின் பவுலர். கடந்த போட்டியில் இதே மைதானத்தில் ஸ்பின் பவுலிங்கில் அதிக ரன்கள் சென்றது. அதனால் இன்று குல்தீப் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\n4 ஸ்பீட் பவுலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால் இந்திய அணியில் புவனேஷ்வர்குமாரையும் சேர்த்து 9 பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். என்ன இதனால் இந்திய அணியின் பேட்டிங் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆனால் இந்திய அணி தற்போது மாற்று பவுலர்கள் இல்லாமல் களமிறங்கி இருக்கிறது. ஒரே ஒரு ஸ்பின் பவுலர் எப்படி சமாளிப்பார் என்றும் தெரியவில்லை. இதனால் பவுலர்கள் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் பெரிய பிரச்சனையாகும். ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் ஓவர் போட கூடிய வீரர்கள். ஆனாலும் இவர்கள் எல்லாம் ஓவர் போட்டால் அதிக ரன்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அரசாங்கம் என்னை தூக்கில் இடுமா\nபேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரனின் மனுவை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்..\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விமான செலவு ரூ.255 கோடி..\n81 கிலோ லட்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முலாயம் சிங் யாதவ்..\nமுன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்தவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி \n10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது\nகல்வி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகுற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கின்றேன் : ரணில்\nபுதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து\nரஷ்ய ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து\nஅமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விமான செலவு ரூ.255 கோடி..\n81 கிலோ லட்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முலாயம் சிங் யாதவ்..\nமுன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்தவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி…\n10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது\nகல்வி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகுற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கின்றேன் : ரணில்\nபுதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பல நாடுகளின் தலைவர்கள்…\nரஷ்ய ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து\nஅமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nபெயர்களைத் தாருங்கள் நான் நியமனம் வழங்குகின்றேன் – ஜனாதிபதி\nயாழ். குடாநாட்டில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம் தடை\nகடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nமணிப்பூர் சட்டசபை வளாகம் அருகே கையெறி குண்டு வீச்சு –…\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்றார்\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விமான செலவு ரூ.255 கோடி..\n81 கிலோ லட்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முலாயம் சிங் யாதவ்..\nமுன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்தவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/35.%20Tamil-Lanka/Htm-Tamil-Lanka/03.11.19-TamilLanka.htm", "date_download": "2019-11-22T17:44:55Z", "digest": "sha1:H32JHGSWXL3N3PEMSAZEUGQYLMBVKAMK", "length": 48936, "nlines": 21, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "\nதற்போதைய இறை பிறப்பு, விலைமதிப்பற்ற பிறப்பாகும்.\nஇன்று, இரத்தின வியாபாரியான தந்தை தனது விலைமதிப்பற்ற இரத்தினங்களைப் பார்க்கிறார். இது விலைமதிப்பற்ற அலௌகீக இரத்தினங்களின் சபை ஆகும். தற்சமயம் உலகிலுள்ள சொத்துக்கள் அனைத்தையும் நீங்கள் சேகரித்தாலும் அல்லது உலகிலுள்ள பொக்கிஷங்கள் அனைத்தையும் சேகரித்தாலும், அவற்றுடன் ஒப்பிடும்போது, ஒவ்வோர் இறை இரத்தினமும் அதிகளவு பெறுமதி வாய்ந்தவர். இரத்தினங்களான உங்களின் முன்னால், உலகிலுள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் எதுவுமே இல்லை. நீங்கள் அத்தகைய விலைமதிப்பற்ற இரத்தினங்கள் ஆவீர்கள். விலைமதிப்பற்ற இரத்தினங்களான உங்களைச் சங்கமயுகத்தைத் தவிர கல்பத்தின் வேறெந்த வேளையிலும் காண முடியாது. சத்தியயுக தேவாத்மாக்களின் பாகங்கள், சங்கமயுகத்தின் விலைமதிப்பற்ற இறை இரத்தினங்களின் பாகங்களின் பின்னால் இரண்டாவது இடத்திலேயே வருகின்றன. தற்சமயம், நீங்கள் இறைவனின் குழந்தைகள். ஆனால் சத்தியயுகத்தில் நீங்கள் தேவர்களின் குழந்தைகள். இறைவனின் பெயர், புகழ், பிறப்பு, செயல்கள் என்பவை அனைத்திலும் அதிமேன்மையானவையாக இருப்பதைப் போன்று, இறை இரத்தினங்களின் அல்லது இறைவனின் குழந்தைகளின் மதிப்பு அதிமேன்மையானது. இந்த மேன்மையான புகழினதும் மேன்மையான பெறுமதியினதும் ஞாபகார்த்தம், இன்றும் ஒன்பது இரத்தினங்களின் வடிவில் நினைவுகூரப்பட்டு, வழிபடப்படுகின்றன. ஒன்பது இரத்தினங்களும் பல்வகைத் தடைகளை அழிப்பவையாக நினைவுகூரப்படுகின்றன. அவர்கள் எதிர்நோக்கும் தடைக்கேற்ப, ஒரு மோதிரத்தைச் செய்து அணிந்து கொள்கிறார்கள். அல்லது, ஒரு பதக்கத்தில் வைத்து அணிந்து கொள்கிறார்கள். அல்லது அந்தக் குறிப்பிட்ட இரத்தினத்தை ஏதாவதொரு அணிகலனில் பதித்துத் தமது வீடுகளில் வைக்கிறார்கள். இப்போதும், உங்களின் கடைசிப் பிறவியிலும், தடைகளை அழிப்பவரின் ரூபத்தில் உங்களின் ஞாபகார்த்தத்தை உங்களால் காண முடிகிறது. நீங்கள் நிச்சயமாக வரிசைக்கிரமம் ஆனவர்கள். வரிசைக்கிரமமாக இருந்தாலும், நீங்கள் அனைவரும் விலைமதிப்பற்றவர்கள். அத்துடன் தடைகளை அழிப்பவர்கள். இன்றும், ஏனைய ஆத்மாக்கள் இரத்தினங்களான உங்களுக்கு உங்களின் மேன்மையான ரூபங்களில் மரியாதை கொடுக்கிறார்கள். அவர்கள் மிகுந்த அன்புடனும் சுத்தமாகவும் உங்களின் விக்கிரகங்களைக் கவனமாகப் பராமரிக்கிறார்கள். ஏனெனில், நீங்கள் அனைவரும் உங்களை அந்தளவிற்குத் தகுதிவாய்ந்தவர்களாகக் கருதாவிட்டாலும், தந்தை ஆத்மாக்களான உங்கள் அனைவரையும் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்கி, தனக்குரியவர்கள் ஆக்கியுள்ளார். நீங்கள் என்னுடையவர். நான் உங்களுடையவன் என்பதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இறைவனின் பார்வை படும் ஓர் ஆத்மா நிச்சயமாக அந்த இறை ��ார்வையால் விலைமதிப்பற்றவர் ஆகுகிறார். கடவுளின் திருஷ்டியால், இத்தகைய ஆத்மா நிச்சயமாக இறைபடைப்பான ஆன்மீக உலகில் மேன்மையான ஆத்மா ஆகுகிறார். நீங்கள் தெய்வீகப் பிரபுவின் (பரஸ்நாத் - இரசவாதி) சகவாசத்தில் வரும்போது, நிச்சயமாக அந்தக் கல்லால் (பரஸ் - இரசவாதக் கல்) நிறமூட்டப்படுகிறீர்கள். ஆகவே, இறை அன்பெனும் திருஷ்டியை நீங்கள் பெறுவதனால், கல்பம் முழுவதும் உங்களின் ஞாபகார்த்தம் நிலைத்திருக்கிறது. அது உயிர்வாழும் தேவர்களின் ரூபத்தில் அல்லது அரைக்கல்பத்திற்கு உயிரற்ற விக்கிரகங்களின் வடிவில் அல்லது பல்வகையான ஞாபகார்த்தங்களின் வடிவில் அல்லது இரத்தினங்களான உங்களின் என்ன வகையான ஞாபகார்த்த ரூபங்களிலும் நட்சத்திரங்களின் வடிவிலும் உங்களின் ஞாபகார்த்தம் உள்ளன. உங்களின் ஞாபகார்த்தம் எந்த வடிவில் இருந்தாலும், நீங்கள் கல்பம் முழுவதும் அனைவராலும் நேசிக்கப்படுகிறீர்கள். ஏனெனில், அழியாத அன்புக்கடலின் அன்பான திருஷ்டி உங்களைக் கல்பம் முழுவதற்கும் அன்பு பெறுவதற்கான உரிமையுள்ளவர் ஆக்குகிறது. இதனாலேயே, பக்தர்கள் ஒரு கணம் அல்லது அரைக்கணமேனும் தரிசனம் பெறுதவற்காகத் தவிக்கிறார்கள். அந்த ஒரு கணநேர தரிசனத்தால் அப்பால் செல்ல முடியும் என நினைக்கிறார்கள். இதனாலேயே, இந்த வேளையில் பெறப்படும் அன்பான திருஷ்டி உங்களை அழியாத அன்பிற்குத் தகுதிவாய்ந்தவர் ஆக்குகிறது. உங்களிடம் இயல்பாகவே அழியாத பேறு உள்ளது. அவர் உங்களை அன்புடன் நினைக்கிறார். அன்பாக வைத்திருக்கிறார். அன்புடன் உங்களைப் பார்க்கிறார்.\nஇரண்டாவதாக, சுத்தம், அதாவது, தூய்மை. இந்த வேளையில், நீங்கள் பிறப்புரிமையாகத் தூய்மையைத் தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள். உங்களின் ஆதி தர்மம் தூய்மை, அதாவது, சுத்தம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே, நீங்கள் தூய்மையைக் கடைப்பிடிப்பதனால், உங்களுக்கு எங்கெல்லாம் ஞாபகார்த்தம் உள்ளதோ, அங்கு தூய்மையும் சுத்தமும் தொடர்ந்து ஒரு ஞாபகார்த்தமாகத் திகழ்கின்றன. அரைக்கல்பத்திற்குத் தூய பராமரிப்பும் தூய உலகமும் இருந்தன. எனவே, அரைக்கல்பத்திற்கு நீங்கள் தூய்மையினூடாகப் பிறந்தீர்கள். தூய்மையால் பராமரிக்கப்பட்டீர்கள். அரைக்கல்பத்திற்கு, நீங்கள் தூய்மையால் வழிபடப்படுகிறீர்கள்.\nமூன்றாவதாக, அவர் தனது இதய��ூர்வமான அதிகளவு அன்புடன் உங்களைப் பராமரிக்கிறார். உங்களை மேன்மையானவர்களாகவும் விலைமதிப்பற்றவர்களாகவும் கருதி உங்களைப் பராமரிக்கிறார். இது ஏனெனில், இந்த வேளையில், இறைவனே தாயும் தந்தையுமான ரூபத்தில் குழந்தைகளான உங்களைப் பார்த்துக் கொள்கிறார். அதாவது, உங்களைப் பராமரிக்கிறார். உங்களின் பராமரிப்பு அழியாதது என்பதாலும், நீங்கள் அழியாத அன்புடன் பார்த்துக் கொள்ளப்படுவதாலும், கல்பம் முழுவதும் நீங்கள் மகத்தான இராஜரீகத்துடனும் அன்புடனும் மரியாதையுடனும் பார்த்துக் கொள்ளப்படுகிறீர்கள். நீங்கள் அநாதியாக இத்தகைய அன்புடனும் சுத்தத்துடனும் தூய்மையுடனும் கனிவுடனும் பார்த்துக் கொள்ளப்படுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகிறீர்கள். எனவே, நீங்கள் எத்தனை பெறுமதிமிக்கவர்கள் என்பதைப் புரிந்து கொண்டீர்களா ஒவ்வோர் இரத்தினத்திற்கும் அதிகளவு மதிப்பு உள்ளது ஒவ்வோர் இரத்தினத்திற்கும் அதிகளவு மதிப்பு உள்ளது எனவே,இன்று, இரத்தின வியாபாரியான தந்தை ஒவ்வோர் இரத்தினத்தினதும் மதிப்பைப் பார்த்தார். உலகின் எண்ணற்ற ஆத்மாக்கள் ஒருபுறம் இருக்கிறார்கள். ஆனால் பஞ்ச பாண்டவர்களான நீங்கள் அந்த எண்ணற்றவர்களை விட அதி சக்திசாலிகள். அந்த எண்ணற்றவர்கள் உங்களில் ஒருவருக்கேனும் சமமானவர்கள் இல்லை. நீங்கள் அத்தகைய சக்திசாலிகள். ஆகவே, நீங்கள் மிகவும் பெறுமதிவாய்ந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். உங்களின் மதிப்பை நீங்கள் அறிவீர்களா எனவே,இன்று, இரத்தின வியாபாரியான தந்தை ஒவ்வோர் இரத்தினத்தினதும் மதிப்பைப் பார்த்தார். உலகின் எண்ணற்ற ஆத்மாக்கள் ஒருபுறம் இருக்கிறார்கள். ஆனால் பஞ்ச பாண்டவர்களான நீங்கள் அந்த எண்ணற்றவர்களை விட அதி சக்திசாலிகள். அந்த எண்ணற்றவர்கள் உங்களில் ஒருவருக்கேனும் சமமானவர்கள் இல்லை. நீங்கள் அத்தகைய சக்திசாலிகள். ஆகவே, நீங்கள் மிகவும் பெறுமதிவாய்ந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். உங்களின் மதிப்பை நீங்கள் அறிவீர்களா அல்லது, சிலவேளைகளில் நீங்கள் உங்களையே மறந்துவிடுகிறீர்களா அல்லது, சிலவேளைகளில் நீங்கள் உங்களையே மறந்துவிடுகிறீர்களா உங்களையே நீங்கள் மறக்கும்போது, விரக்தி அடைகிறீர்கள். உங்களையே நீங்கள் மறக்காதீர்கள். உங்களை விலைமதிப்பற்றவராகக் கருதியவண்ணம் தொடர்ந்து முன்னேறுங்கள். ஆனால், சின்னஞ்சிறிய தவறையேனும் செய்யாதீர்கள். நீங்கள் விலைமதிப்பற்றவர். ஆனால் நீங்கள் தந்தையின் சகவாசத்தினாலேயே விலைமதிப்பற்றவர்கள் ஆகினீர்கள். நீங்கள் தந்தையை மறந்து, உங்களைப் பற்றி மட்டும் நினைத்தால், அது தவறானது. உங்களை உருவாக்கிய ஒரேயொருவரை மறக்காதீர்கள். நீங்கள் இவ்வாறு ஆகியுள்ளீர்கள். ஆனால், உங்களை உருவாக்கிய ஒரேயொருவரால் நீங்கள் இவ்வாறு ஆக்கப்பட்டீர்கள். இதுவே அதைப் புரிந்து கொள்வதற்கான வழிமுறை ஆகும். நீங்கள் வழிமுறையை மறந்தால், அந்தப் புரிந்துணர்வு விவேகமற்ற தன்மையாக மாறிவிடுகிறது. அப்போது, ‘நான்’ என்ற உணர்வே இருக்கும். வழிமுறையை மறப்பதனால், நீங்கள் வெற்றியை அனுபவம் செய்வதில்லை. ஆகவே, சரியான வழிமுறையில் உங்களை விலைமதிப்பற்றவராக அறிந்து, உலகின் மூதாதையர்கள் ஆகுங்கள். நீங்கள் எதுவும் இல்லை என நினைத்து மனவிரக்தி அடையாதீர்கள். ‘நான் எதுவுமே இல்லை’ என்றும் நினைக்காதீர்கள். ‘நான் மட்டுமே அனைத்தும்’ என்றும் நினைக்காதீர்கள். இரண்டும் தவறானவை. ‘நான் அத்தகையவன். ஆனால், என்னை உருவாக்கிய ஒரேயொருவர் அவ்வாறு என்னை ஆக்கியுள்ளார்;.’ நீங்கள் தந்தையை நீக்கினால், அது பாவம் ஆகிவிடும். தந்தை இருந்தால், பாவம் இல்லை. தந்தையின் பெயர் எங்குள்ளதோ, அங்கு பாவத்தின் பெயரோ அல்லது சுவடோ இருக்காது. பாவம் இருக்கும்போது, அங்கு தந்தையின் பெயரோ அல்லது சுவடோ இருக்காது. எனவே, உங்களின் மதிப்பை நீங்கள் புரிந்து கொண்டீர்களா\nநீங்கள் இறைவனின் திருஷ்டிக்குத் தகுதிவாய்ந்தவர் ஆகியுள்ளீர்கள். இது சாதாரணமான விடயம் அல்ல. நீங்கள் பராமரிப்புக்குத் தகுதிவாய்ந்தவர் ஆகியுள்ளீர்கள். நீங்கள் அழியாத தூய்மையின் பிறப்புரிமையின் உரிமையைக் கோரியுள்ளீர்கள். இதனாலேயே, உங்களின் பிறப்புரிமையைப் பெறுதல் கஷ்டம் இல்லை. அது இலகுவாகப் பெறப்படுகிறது. உங்களுக்கு உரிமையுள்ள குழந்தைகளாக இருக்கும் அனுபவம் உள்ளது. அதனால் தூய்மையைக் கடைப்பிடித்தல் உங்களுக்குச் சிரமமாக இருப்பதில்லை. தூய்மை சிரமம் என நினைப்பவர்கள், அதிகளவில் தளம்புவார்கள். தூய்மை சுயதர்மம் ஆகும். அது உங்களின் பிறப்புரிமை. அதனால் அது எப்போதும் இலகுவாகவே இருக்கும். உலக மக்கள் ஏன் ஓடுகிறார்கள் அவர்களுக்குத் தூய்மை கஷ்டமாக உள்ளது. இந்த உரிமை இல்லாத அந்த ���த்மாக்களுக்கு இது நிச்சயமாகக் கஷ்டமாகவே இருக்கும். உரிமையுள்ள ஆத்மாக்கள் வந்தவுடனேயே, தூய்மை தந்தையிடமிருந்து பெறப்படும் தமது உரிமை என்றும் அதனால் நிச்சயமாகத் தாம் தூய்மை அடைய வேண்டும் என்றும் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்களின் இதயங்கள் சதா தூய்மையை நோக்கியே கவரப்படும். தொடர்ந்து முன்னேறும்போது, அவர்களின் எண்ணங்களில் அல்லது கனவுகளில் ஏதாவது பரீட்சையின் ரூபத்தில் மாயை வந்தால், உரிமையுள்ள ஆத்மாக்கள் ஞானம் நிறைந்தவர்களாக இருப்பதனால், அவர்கள் பயப்பட மாட்டார்கள். ஆனால், ஞான சக்தியால் அவர்கள் தமது எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள். ஓர் எண்ணத்தினால் அவர்கள் பல எண்ணங்களை உருவாக்க மாட்டார்கள். அவர்கள் ஏதாவதொன்றின் சுவடை அதன் சந்ததியின் ரூபமாக மாற்ற மாட்டார்கள். ‘என்ன நிகழ்ந்தது அவர்களுக்குத் தூய்மை கஷ்டமாக உள்ளது. இந்த உரிமை இல்லாத அந்த ஆத்மாக்களுக்கு இது நிச்சயமாகக் கஷ்டமாகவே இருக்கும். உரிமையுள்ள ஆத்மாக்கள் வந்தவுடனேயே, தூய்மை தந்தையிடமிருந்து பெறப்படும் தமது உரிமை என்றும் அதனால் நிச்சயமாகத் தாம் தூய்மை அடைய வேண்டும் என்றும் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்களின் இதயங்கள் சதா தூய்மையை நோக்கியே கவரப்படும். தொடர்ந்து முன்னேறும்போது, அவர்களின் எண்ணங்களில் அல்லது கனவுகளில் ஏதாவது பரீட்சையின் ரூபத்தில் மாயை வந்தால், உரிமையுள்ள ஆத்மாக்கள் ஞானம் நிறைந்தவர்களாக இருப்பதனால், அவர்கள் பயப்பட மாட்டார்கள். ஆனால், ஞான சக்தியால் அவர்கள் தமது எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள். ஓர் எண்ணத்தினால் அவர்கள் பல எண்ணங்களை உருவாக்க மாட்டார்கள். அவர்கள் ஏதாவதொன்றின் சுவடை அதன் சந்ததியின் ரூபமாக மாற்ற மாட்டார்கள். ‘என்ன நிகழ்ந்தது இது நிகழ்ந்தது....’ இதுவே சந்ததி ஆகும். கேள்விகளைக் கேட்பதனால், நீங்கள் ஒரு வரிசையை உருவாக்குகிறீர்கள் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இந்த முறையில் நீங்கள் சந்ததியை உருவாக்குகிறீர்கள். ஏதாவதொன்று வருகிறது. பின்னர் நல்லதற்காகச் சென்று விடுகிறது. அது உங்களைச் சோதிப்பதற்கே வருகிறது. நீங்கள் அதில் சித்தி அடைந்ததும் அது முடிந்துவிடுகிறது. ‘மாயை ஏன் வந்தாள் இது நிகழ்ந்தது....’ இதுவே சந்ததி ஆகும். கேள்விகளைக் கேட்பதனால், நீங்கள் ஒரு வரிசையை உருவாக்குகிறீர்கள் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இந்த முறையில் நீங்கள் சந்ததியை உருவாக்குகிறீர்கள். ஏதாவதொன்று வருகிறது. பின்னர் நல்லதற்காகச் சென்று விடுகிறது. அது உங்களைச் சோதிப்பதற்கே வருகிறது. நீங்கள் அதில் சித்தி அடைந்ததும் அது முடிந்துவிடுகிறது. ‘மாயை ஏன் வந்தாள் அவள் எங்கிருந்து வந்தாள் அவள் இங்கிருந்து வந்தாள். அவள் அங்கிருந்து வந்தாள். அவள் வந்திருக்கக்கூடாது. அவள் ஏன் வந்தாள்’ இந்த சந்ததி இருக்கக்கூடாது. ஓகே. அவள் வந்தாள். எனவே, அவளை அமரச் செய்யாதீர்கள்’ இந்த சந்ததி இருக்கக்கூடாது. ஓகே. அவள் வந்தாள். எனவே, அவளை அமரச் செய்யாதீர்கள் அவளை விரட்டி விடுங்கள்’ என நீங்கள் நினைத்தால், அவள் அங்கேயே அமர்ந்துவிடுவாள். அவள் உங்களை முன்னேறச் செய்வதற்கும், உங்களைப் பரீட்சிப்பதற்குமே வந்தாள். வகுப்பில் உங்களை முன்னேற்றுவதற்காகவும் உங்களை அனுபவசாலி ஆக்குவதற்குமே அவள் வந்தாள். ‘அவள் ஏன் வந்தாள் அவள் இவ்வாறு வந்தாள். அவள் அவ்வாறு வந்தாள்.’ இவ்வாறு நினைக்காதீர்கள். ‘மாயைக்கு இத்தகைய வடிவமும் இருக்கிறதா அவள் இவ்வாறு வந்தாள். அவள் அவ்வாறு வந்தாள்.’ இவ்வாறு நினைக்காதீர்கள். ‘மாயைக்கு இத்தகைய வடிவமும் இருக்கிறதாஅது சிவப்பாக உள்ளது. அது பச்சையாக உள்ளது. அது மஞ்சளாக உள்ளதுஅது சிவப்பாக உள்ளது. அது பச்சையாக உள்ளது. அது மஞ்சளாக உள்ளது’ என்று நீங்கள் நினைப்பீர்கள். நீங்கள் இந்த விரிவாக்கத்திற்குள் செல்வீர்கள். இத்தகைய விரிவாக்கத்திற்குள் செல்லாதீர்கள். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்’ என்று நீங்கள் நினைப்பீர்கள். நீங்கள் இந்த விரிவாக்கத்திற்குள் செல்வீர்கள். இத்தகைய விரிவாக்கத்திற்குள் செல்லாதீர்கள். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் அதை வெற்றி கொள்ளுங்கள். திறமைச் சித்தி எய்துங்கள். உங்களிடம் ஆயுதமாக ஞான சக்தி உள்ளது. நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள். நீங்கள் திரிகாலதரிசிகள். திரிவேணிகள் (மூன்று நதிகளின் சங்கமம்). உங்களுக்கு என்ன குறை அதை வெற்றி கொள்ளுங்கள். திறமைச் சித்தி எய்துங்கள். உங்களிடம் ஆயுதமாக ஞான சக்தி உள்ளது. நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள். நீங்கள் திரிகாலதரிசிகள். திரிவேணிகள் (மூன்று நதிகளின் சங்கமம்). உங்களுக்கு என்ன குறை விரைவாகப் பயப்படாதீர்கள் ஓர் எறும்பு வந்தாலும் நீங்கள் பயப்படுகிறீர்கள். நீங்கள் அதிகம் சிந்திக்கிறீர்கள். சிந்திப்பது என்றால் மாயைக்கு விருந்தோம்புவதைப் போன்றதே. அவள் பின்னர் அங்கேயே தனது வீடாக ஆக்கிக் கொள்கிறாள். வீதியால் நடந்து செல்லும்போது, அழுக்கான எதையாவது கண்டால், நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் அங்கேயே நின்று, ‘யார் இதை இங்கு போட்டது நீங்கள் அங்கேயே நின்று, ‘யார் இதை இங்கு போட்டது என்ன நிகழ்ந்தது இது இங்கு இருக்கக்கூடாது’ என்று சிந்திப்பீர்களா நீங்கள் இவ்வாறு சிந்திப்பீர்களா அல்லது அப்பால் நகர்ந்து, முன்னால் செல்வீர்களா வீணான எண்ணங்களின் சந்ததியை உருவாக்க அனுமதிக்காதீர்கள். ஆரம்பத்திலேயே அதன் ரூபத்தை முடித்துவிடுங்கள். முதலில், அது ஒரு விநாடிக்குரிய விடயம். அதற்கு மணித்தியாலங்கள், நாட்கள் அல்லது மாதங்கள் கூடத் தேவைப்படும் அளவிற்கு நீங்கள் அதை விரிவாக்குகிறீர்கள். ஒரு மாதத்தின் பின்னர் என்ன நிகழ்ந்தது எனக் கேட்டால், அது ஒரு விநாடிக்குரிய விடயம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். ஆகவே, பயப்படாதீர்கள். ஆழத்திற்குள் செல்லுங்கள்: ஞானத்தின் ஆழத்திற்குள் செல்லுங்கள். சூழ்நிலைகளின் ஆழத்திற்குள் அல்ல. இத்தகைய மேன்மையான, விலைமதிப்பற்ற இரத்தினங்கள் சிறிய தூசுத் துணிக்கைகளுடன் விளையாடுவதை பாப்தாதா பார்க்கும்போது, இரத்தினங்களுடன் விளையாட வேண்டிய இந்த இரத்தினங்கள் தூசுத் துணிக்கைகளுடன் விளையாடுகிறார்களே என நினைக்கிறார் வீணான எண்ணங்களின் சந்ததியை உருவாக்க அனுமதிக்காதீர்கள். ஆரம்பத்திலேயே அதன் ரூபத்தை முடித்துவிடுங்கள். முதலில், அது ஒரு விநாடிக்குரிய விடயம். அதற்கு மணித்தியாலங்கள், நாட்கள் அல்லது மாதங்கள் கூடத் தேவைப்படும் அளவிற்கு நீங்கள் அதை விரிவாக்குகிறீர்கள். ஒரு மாதத்தின் பின்னர் என்ன நிகழ்ந்தது எனக் கேட்டால், அது ஒரு விநாடிக்குரிய விடயம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். ஆகவே, பயப்படாதீர்கள். ஆழத்திற்குள் செல்லுங்கள்: ஞானத்தின் ஆழத்திற்குள் செல்லுங்கள். சூழ்நிலைகளின் ஆழத்திற்குள் அல்ல. இத்தகைய மேன்மையான, விலைமதிப்பற்ற இரத்தினங்கள் சிறிய தூசுத் துணிக்கைகளுடன் விளையாடுவதை பாப்தாதா பார்க்கும்போது, இரத்தினங்களுடன் விளையாட வேண்டிய இந்த இரத்தினங்கள் தூசுத் துணிக���கைகளுடன் விளையாடுகிறார்களே என நினைக்கிறார் நீங்கள் இரத்தினங்கள். எனவே, நீங்களும் இரத்தினங்களுடனேயே விளையாட வேண்டும்.\nபாப்தாதா இத்தகைய அன்பான பிரியத்துடன் உங்களைப் பராமரிக்கிறார். அவ்வாறிருக்கும்போது, நீங்கள் தூசுத் துணிக்கைகளுடன் விளையாடுவதை எவ்வாறு அவரால் சகித்துக் கொள்ள முடியும் நீங்கள் அழுக்காகிய பின்னர், இப்போது எங்களைச் சுத்தம் செய்யுங்கள், எங்களைச் சுத்தம் செய்யுங்கள் நீங்கள் அழுக்காகிய பின்னர், இப்போது எங்களைச் சுத்தம் செய்யுங்கள், எங்களைச் சுத்தம் செய்யுங்கள் எனக் கூறுகிறீர்கள். நீங்கள் பயப்படுகிறீர்கள். நான் இப்போது என்ன செய்வது எனக் கூறுகிறீர்கள். நீங்கள் பயப்படுகிறீர்கள். நான் இப்போது என்ன செய்வது நான் இதை எவ்வாறு செய்வது நான் இதை எவ்வாறு செய்வது நீங்கள் ஏன் சேற்றுடன் விளையாடுகிறீர்கள் நீங்கள் ஏன் சேற்றுடன் விளையாடுகிறீர்கள் அதிலும், நிலத்தில் சிறிதளவு சேறே உள்ளது. எனவே, எப்போதும் உங்களின் சொந்த மதிப்பை அறிந்து கொள்ளுங்கள். அச்சா.\nகல்பம் முழுவதும் விலைமதிப்பற்றவர்களாக இருக்கும் ஆத்மாக்களுக்கும், இறையன்பிற்குத் தகுதிவாய்ந்த ஆத்மாக்களுக்கும், இறைவனின் பராமரிப்பிற்குத் தகுதிவாய்ந்த ஆத்மாக்களுக்கும், தூய்மையின் பிறப்புரிமை என்ற உரிமையைக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கும், தந்தையுடன் ஒன்றாக இருக்கும் வழிமுறையால் எப்போதும் வெற்றி அடையும் ஆத்மாக்களுக்கும், விலைமதிப்பற்ற இரத்தினங்களாகி, எப்போதும் இரத்தினங்களுடன் விளையாடும் இராஜரீகக் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.\n1)நீங்கள் எப்போதும் உங்களைத் தந்தையின் கண்களில் அமிழ்ந்திருப்பவராக, கண்களில் அமிழ்ந்திருக்கும் மிகவும் இலேசான புள்ளிகளாகக் கருதுகிறீர்களா எனவே, நீங்கள் சதா புள்ளிகள். நீங்கள் தந்தையின் கண்களில் எப்போதும் அமிழ்ந்திருக்கும் புள்ளிகள் ஆகுகிறீர்கள். பாப்தாதா உங்களின் கண்களில் அமிழ்ந்துள்ளார். நீங்கள் அனைவரும் பாப்தாதாவின் கண்களில் அமிழ்ந்துள்ளீர்கள். பாப்தாதாவை மட்டும் உங்களின் கண்களில் நீங்கள் வைத்திருக்கும்போது, உங்களால் வேறு எதையும் பார்க்க முடியாதிருக்கும். எனவே, நான் எப்போதும் ஒரு புள்ளி என்ற விழிப்புணர்வுடன் ��தா இலேசாகவும் ஒளியாகவும் இருங்கள். புள்ளிக்கு எந்தவிதமான சுமையும் இல்லை. இந்த உணர்வின் வடிவம் உங்களைச் சதா தொடர்ந்து முன்னேறச் செய்கிறது. நீங்கள் கண்ணின் மத்தியில் பார்க்கும்போது, ஒரு புள்ளி (கண்மணி) மட்டுமே தென்படுகிறது. கண்மணியே பார்க்கிறது. அந்தப் புள்ளி இல்லாவிட்டால், உங்களுக்குக் கண்கள் இருந்தாலும், உங்களால் பார்க்க முடியாது. எனவே, எப்போதும் இந்த ரூபத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள். இப்போதும் எதிர்காலத்திலும் குழந்தைகளின் பாக்கியத்தைக் கண்டு பாப்தாதா களிப்படைகிறார். உங்களின் எதிர்காலப் பாக்கியத்தை உருவாக்குவதற்கான பேனா நிகழ்காலமே ஆகும். உங்களின் நிகழ்காலத்தை மேன்மையாக்குவதற்கான வழிமுறை, எப்போதும் மூத்தவர்களிடமிருந்து சமிக்ஞைகளைப் பெற்று, உங்களை மாற்றிக் கொள்வதாகும். இந்த விசேடமான நற்குணத்தால், உங்களின் நிகழ்காலமும் எதிர்காலப் பாக்கியமும் மேன்மை அடையும்.\n2) உங்கள் ஒவ்வொருவரின் நெற்றிகளிலும் பாக்கிய நட்சத்திரம் பிரகாசிக்கிறது, அல்லவா அது எப்போதும் பிரகாசிக்கிறதா அது சிலவேளைகளில் விட்டு விட்டு எரிவதில்லை, அல்லவா என்றும் எரிகின்ற ஒளியான தந்தையுடன் கூடவே, நீங்களும் என்றும் எரிகின்ற நட்சத்திரங்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்களா என்றும் எரிகின்ற ஒளியான தந்தையுடன் கூடவே, நீங்களும் என்றும் எரிகின்ற நட்சத்திரங்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்களா காற்று சிலவேளைகளில் தீபத்தை அல்லது நட்சத்திரத்தைத் தளம்பச் செய்யவில்லை, அல்லவா காற்று சிலவேளைகளில் தீபத்தை அல்லது நட்சத்திரத்தைத் தளம்பச் செய்யவில்லை, அல்லவா எங்கு தந்தையின் நினைவு உள்ளதோ, அங்கு அந்த நட்சத்திரம் அநாதியாக ஒளிரும். அது தளம்பாது. ஒரு விளக்கு விட்டு விட்டு எரியும்போது, அதை அணைத்துவிடுவார்கள். ஏனெனில், எவரும் அதை விரும்புவதில்லை. எனவே, இங்கும் சதா பிரகாசிக்கும் நட்சத்திரங்கள். நீங்கள் சதா ஞான சூரியனான தந்தையிடமிருந்து ஒளியைப் பெற்று, மற்றவர்களுக்கு ஒளியை வழங்குகிறீர்கள். சேவை செய்வதற்கான ஊக்கமும் உற்சாகமும் எப்போதும் உங்களிடம் உள்ளன. நீங்கள் அனைவரும் மேன்மையான ஆத்மாக்கள். மேன்மையான தந்தையின் மேன்மைய���ன ஆத்மாக்கள்.\nநினைவு சக்தியால் வெற்றி இலகுவாகப் பெறப்படும். எந்தளவிற்கு உங்களிடம் நினைவும் சேவையும் ஒன்றாக உள்ளனவோ, அந்தளவிற்கு நினைவினதும் சேவையினதும் சமநிலையானது, இயல்பாகவே நீங்கள் சதா வெற்றி அடைவதற்கான ஆசீர்வாதங்களைப் பெறச் செய்யும். ஆகவே, சக்திவாய்ந்த நினைவெனும் சூழலை உருவாக்குவதன் மூலம், சக்திவாய்ந்த ஆத்மாக்கள் வெளிப்படுகிறார்கள். நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். லௌகீகத் தொழில் பெயரளவிலேயே உள்ளது. ஆனால், உண்மையான அன்பு, தந்தைக்கும் சேவைக்குமானது. லௌகீகத் தொழிலும் சேவைக்காகவே ஆகும். அது உங்களின் பற்றினால் செய்யப்படுவதில்லை. நீங்கள் வழிகாட்டல்களுக்கேற்பவே அதைச் செய்கிறீர்கள். இதனாலேயே, இத்தகைய குழந்தைகளுடன் தந்தையின் அன்புக் கரம் உள்ளது. சதா சந்தோஷமாக ஆடிப்பாடுங்கள். இதுவே சேவை செய்வதற்கான வழிமுறை ஆகும். உங்களின் சந்தோஷத்தை மற்றவர்கள் பார்க்கும்போது, அவர்களும் சந்தோஷப்படுவார்கள். இந்தச் சேவையே நிகழும். பாப்தாதா தொடர்ந்து குழந்தைகளான உங்களுக்குக் கூறுகிறார்: எந்தளவிற்கு நீங்கள் மகாதானிகள் ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் பொக்கிஷங்கள் தொடர்ந்து அதிகரிக்கும். மகாதானிகள் ஆகி, உங்களின் பொக்கிஷங்களை அதிகரியுங்கள். மகாதானிகளாகி, அதிகளவில் தானம் செய்யுங்கள். இவ்வாறு கொடுத்தல் உண்மையில் பெறுதலே ஆகும். நீங்கள் நல்லதைப் பெறும்போது, உங்களால் மற்றவர்களுக்குக் கொடுக்காமல் இருக்க முடியாது.\nஉங்களின் பாக்கியத்தைப் பார்க்கும்போது, எப்போதும் சந்தோஷமாக இருங்கள். நீங்கள் இத்தகைய மகத்தான பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள் வீட்டில் இருந்தவண்ணம் நீங்கள் கடவுளைக் கண்டீர்கள் வீட்டில் இருந்தவண்ணம் நீங்கள் கடவுளைக் கண்டீர்கள் இதை விட மகத்தான பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும் இதை விட மகத்தான பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும் இந்தப் பாக்கியத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, சந்தோஷமாக இருங்கள் இந்தப் பாக்கியத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, சந்தோஷமாக இருங்கள் அப்போது துன்பமும் அமைதியின்மையும் எல்லா வேளைக்கும் முடிந்துவிடும். நீங்கள் சந்தோஷ சொரூபங்களாகவும் அமைதி சொரூபங்களாகவும் ஆகுவீர்கள். கடவுளால் பாக்கியத்தை உருவாக்கியவர்கள், அதிமேன��மையானவர்கள். எனவே, சதா உங்களுக்குள் ஊக்கத்தையும் புதிய உற்சாகத்தையும் அனுபவம் செய்து, தொடர்ந்து முன்னேறுங்கள். ஏனெனில், சங்கமயுகத்தின் ஒவ்வொரு நாளும் புதிய ஊக்கமும் புதிய உற்சாகமும் கொண்டது.\nநீங்கள் இப்போதிருப்பதைப் போன்று தொடர்ந்து முன்னேறுவதில் சந்தோஷப்படாதீர்கள். சதா உங்களை முன்னேறச்செய்யும் புதிய ஊக்கத்தையும் புதிய உற்சாகத்தையும் எப்போதும் கொண்டிருங்கள். ஒவ்வொரு நாளும் புதியது. உங்களிலும் சேவையிலும் ஏதாவதொரு வகையான புதுமையை எப்போதும் நீங்கள் நிச்சயமாக வைத்திருக்க வேண்டும். எந்தளவிற்கு உங்களிடம் ஊக்கமும் உற்சாகமும் உள்ளதோ, அந்தளவிற்கு நீங்கள் தொடர்ந்து புதிய தொடுகைகளைப் பெறுவீர்கள். நீங்கள் எப்போதும் ஏனைய விடயங்களில் மும்முரமாக இருந்தால், உங்களால் புதிய தொடுகைகளைப் பெற முடியாது. கடையுங்கள். நீங்கள் புதிய உற்சாகத்தைப் பெறுவீர்கள்.\nபந்தனத்தில் இருப்பவர்களுக்கு அன்பையும் நினைவையும் கொடுக்கும்போது:\nபந்தனத்தில் இருப்பவர்களின் நினைவு எப்போதும் தந்தையை வந்தடைகிறது. பந்தனத்தில் இருப்பவர்களின் யோகத்தை, அதாவது, அவர்களின் நினைவிற்கான அன்பை தீயைப் போன்றதாக ஆக்கும்படி பாப்தாதா எப்போதும் அவர்களுக்குக் கூறுகிறார். அன்பு ஒரு அக்கினி போன்று ஆகும்போது, அனைத்தும் அந்த நெருப்பில் எரிந்து போகின்றன. அந்த பந்தனங்களும் அன்பெனும் அக்கினியில் முடிந்துவிடுகின்றன. நீங்களும் விடுதலை பெற்ற ஆத்மா ஆகி, நீங்கள் உருவாக்கும் எண்ணங்களில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் அன்பானவர்கள். அன்புள்ளவர்களின் நினைவு பாபாவை வந்தடைகிறது. அன்பிற்குப் பிரதிபலனாக, நீங்கள் அன்பைப் பெறுகிறீர்கள். ஆனால், உங்களின் நினைவும் இப்போது சக்திவாய்ந்த (பலமான) நெருப்பைப் போன்று ஆகவேண்டும். அப்போது, நீங்கள் தனிப்பட்ட முறையில் இங்கு வருகின்ற நாள் வரும்.\nநீங்கள் எப்போதும் ஆன்மீக ஸ்திதியில் இருந்து, மற்றவர்களை ஆத்மாக்களாகப் பார்க்கும் ஆன்மீக ரோஜா ஆகுவீர்களாக.\nஆன்மீக ரோஜா என்பவர் எப்போதும் ஆன்மீக நறுமணத்தைக் கொண்டிருப்பார். ஆன்மீக நறுமணத்தைக் கொண்டிருப்பவர்கள் எங்கு நோக்கினாலும் அல்லது யாரைப் பார்த்தாலும், அவர்கள் சரீரத்தை அன்றி, ஆத்மாவை மட்டுமே பார்ப்பார்கள். எனவே, எப்போதும் நீங்கள் ஆன்மீக ஸ்தித���யில் இருந்தவண்ணம் மற்றவர்களை ஆத்மாக்களாகப் பாருங்கள். தந்தை எவ்வாறு அதிமேலானவரோ, அவ்வாறே அவரின் பூந்தோட்டமும் அதிமேலானது. குழந்தைகளான நீங்களே அந்தப் பூந்தோட்டத்தின் விசேட அலங்காரங்கள், ஆன்மீக ரோஜாக்கள் ஆவீர்கள். உங்களின் ஆன்மீக நறுமணம் ஆத்மாக்கள் பலருக்கும் நன்மை செய்யும்.\nஒழுக்கக்கோட்பாடுகளை மீறுவதன் மூலம், நீங்கள் எவருக்காவது சந்தோஷத்தைக் கொடுத்தால், அது உங்களின் துன்பக் கணக்கிலேயே சேமிக்கப்படும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tag/worship-songs/", "date_download": "2019-11-22T18:37:36Z", "digest": "sha1:HFLOLNIEOQWOHW47OBSZPP6MZ2KMSH6F", "length": 10056, "nlines": 150, "source_domain": "www.christsquare.com", "title": "Worship Songs | CHRISTSQUARE", "raw_content": "\nஎருசலேம் எருசலேம் உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம் அரண்மைக்குள்ளே பூரணசுகம் கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார் ஆதரவாய் Read More\nமேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களே பரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரே இவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் Read More\nஎனக்கா இத்தன கிருபை என் மேல் அளவற்ற கிருபை Chord:G Major என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் Read More\nஇதுவரை உதவின எபிநேசரே இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே நன்றியுடன் பாடிடுவோம் வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலமானீரைய்யா முற்பிதாக்கள் Read More\nஉம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிச்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் யெஷ¨வா யெஷ¨வா உந்தன் Read More\nஅபிஷேக ஒலிவ மரம் உம் ஆலயத்தில் நடப்பட்டவன் உம் சமூகத்தில் வாழ்கின்றவன் உம் அன்பையே நம்புவேன் உம் வசனம் தான் Read More\nகேரூபின் சேராபின்கள் ஓய்வின்றி உம்மைப் போற்றுதே பூலோக திருச்சபை எல்லாம் ஓய்வின்றி உம்மைப் போற்றிட நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் Read More\nயாக்கோபின் தேவன் என் தேவன் எனக்கென்றும் துணை அவரே எந்நாளும் நடத்துவாரே ஏதுமில்லை என்ற கவலை இல்லை துணையாளர் என்னை Read More\nஉம்மை நம்பும் நான் பாக்கியவான் உம்மையே நம்பியிருப்பேன் உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான் உம் அன்பையே நம்பியிருப்பேன் உம்மை Read More\nஎன்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே உங்க வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுபவரே தி���ாட்சை ரசத்திலும் இன்பமான நேசம் என்மேல் உடையவரே Read More\nநீ என்னுடையவன் என்று சொன்னீரையா இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா அழைத்தவரே என்னை அழைத்தவரே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே Read More\nநீர் செய்ய நினைத்தது தடைபடாது எனக்காக யாவையும் செய்யும் தேவனே உம் வேளைக்காக காத்திருக்க பொறுமையை எனக்கு தந்தருளும் மனிதர்கள் Read More\nஎருசலேம் எருசலேம் உன்னை …\nஎனக்கா இத்தன கிருபை …\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு …\nஒரு நாள் ஒரு …\nதகப்பனே நல்ல தகப்பனே …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/kannottam/index_feb09.php", "date_download": "2019-11-22T18:41:21Z", "digest": "sha1:ZY6HT4HJE4BV5GUWIROOVCRXXPDOCQBU", "length": 3118, "nlines": 25, "source_domain": "www.keetru.com", "title": " Thamizhar Kannottam | P. Maniyarasan | Magazine | Tamilnadu | Tamil", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇந்த இதழை யுனிகோட் எழுத்துருவில் தர இயலவில்லை. pdf வடிவத்தில் இணைத்துள்ளோம். பதிவிறக்கம் செய்து படிக��கவும்.\nதமிழர் கண்ணோட்டம் - முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?p=10547", "date_download": "2019-11-22T17:13:35Z", "digest": "sha1:7TOFTIP3OJDVJXNOY66M4HA5SSRU35CD", "length": 20695, "nlines": 232, "source_domain": "www.nanilam.com", "title": "ஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை | Nanilam", "raw_content": "\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nஎழுக தமிழுக்குத் தயாராதல் - September 8, 2019\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nபூவரசம் பூ – வி. எப். யோசப் - August 23, 2019\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nசுசிமன் நிர்மலவாசனின் ‘காண்பியக்கலைக் காட்சி’ - August 23, 2019\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ ��ாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா் - September 13, 2019\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nபேராசிரியா் சோ. பத்மாநாதனின் இரு நூல்கள் வெளியீடு - September 13, 2019\nதிக்குவல்லை கமாலின் ‘திறந்த கதவு’ சிறுகதைத் தொகுப்பு - August 25, 2019\nஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை நூல் வெளியீடு - August 25, 2019\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nChandrayaan – 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர் - November 15, 2019\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை\nநல்லூர் நாடகத் திருவிழா 2016 எதி���்வரும் ஓகஸ்ட் 14 தொடக்கம் 25 வரை நல்லூரில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇத்திருவிழாவில் ஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகையும் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது. இந்தப்பயிற்சியில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் செயல் திறன் அரங்க இயக்க தொலைபேசி இலக்கம் 021 221 6061 ஊடக தொடர்பு கொள்ள முடியும். ஆடலரசு வேணுவின் பறையிசை மற்றும் பறையாட்ட நிகழ்ச்சிகளும் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் முற்றம் கலைக்குழுவும் செயல் திறன் அரங்க இயக்கமும் இணைந்து இந்த சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.\nTags ஆடலரசு வேணு, ஆற்றுகை, தென்னிந்தியா, நாட்டார் கலைகள்\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா்\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8540.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-22T18:02:28Z", "digest": "sha1:QKXT7BHNRQRS4VQJ6OXPISKH36P5Z7GU", "length": 2836, "nlines": 41, "source_domain": "www.tamilmantram.com", "title": "வர்ணஜாலம். [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > வர்ணஜாலம்.\nநான் படிக்கும் உங்களின் முதல் கவிதை..\nவண்ணங்கள் தெளித்து வடிவான கவிதையாக்கியிருக்கிறீர்கள்..\nதொடருங்கள் இன்னும் தொடாத வண்ணங்களையும் தொட்டு..\nஅந்தியில் சந்திக்கும் காதலர் அந்தரங்கம் அறிந்து\nகுங்குமமாய்ச் சிவக்கும் மாலைநேர வானம்..\nமங்கையாகிவிட்ட பூரிப்பில் பருவ உச்சியில்\nமஞ்சள் பூசிய முகம் காட்டும் பௌர்ணமி நிலா\nவஞ்சகம் உள்ளோர் நெஞ்சாழத்தில் புதைந்த\nநஞ்சரவங்கள் கதை சொல்லும் நீலக்கடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2394199", "date_download": "2019-11-22T19:20:19Z", "digest": "sha1:YYWOZCSSVDEFS3QGXC434PPZSOPDM6VT", "length": 17688, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "தபால் சேவை திடீர் ரத்து பாக்.,குக்கு கண்டனம்| Dinamalar", "raw_content": "\nடிரம்புடன் இம்ரான்கான் தொலைபேசியில் பேச்சு\nகாற்று மாசை குறைக்க நடவடிக்கை: ஜவடேகர்\n'மாஜி' முதல்வர் வீட்டில் சி.பி.ஐ., சோதனை\nதொலை தொடர்பு நிறுவனங்கள் மனு\n'ஜீரோ' மார்க் எடுத்த மாணவிக்கு கூகுள் சி.இ.ஓ., ...\nஅரபுநாடுகளில் 34,000 இந்தியர்கள் உயிரிழப்பு; மத��திய அரசு\nவங்கத்தை சுருட்டிய 'பிங்க்' பந்து * கோஹ்லி, புஜாரா ...\nமுரசொலி நிலம்: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. ... 1\nதபால் சேவை திடீர் ரத்து பாக்.,குக்கு கண்டனம்\nபுதுடில்லி:நம் நாட்டுடனான தபால் சேவையை, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, பாகிஸ்தான் அரசு, திடீரென ரத்து செய்ததற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதனால் கடுப்பான, அண்டை நாடான பாகிஸ்தான், பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க முயன்றது. பாகிஸ்தானின் இந்த முயற்சி, தோல்வியில் முடிவடைந்தது. அடுத்ததாக, எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் சதி வேலையில், பாக்., ராணுவம் ஈடுபட்டது. இதற்கு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. நேற்று முன்தினம், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன; சில பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.\nஇந்நிலையில், இந்தியாவுடனான தபால் சேவையை, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, பாக்., அரசு திடீரென நிறுத்தி விட்டது. நம் நாட்டிலிருந்து செல்ல வேண்டிய தபால்களையும், அங்கிருந்து வர வேண்டிய தபால்களையும் கையாளாமல் ரத்து செய்து விட்டது. இது குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:தபால் சேவை தொடர்பான, சர்வதேச நெறிமுறைகளை பாகிஸ்தான் மீறி விட்டது. தபால் சேவையை ரத்து செய்வது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நாட்டுக்கு, முன்கூட்டியே, 'நோட்டீஸ்' கொடுக்க வேண்டும். ஆனால், பாக்., தரப்பில், அப்படி எதுவும் செய்யவில்லை. என்ன செய்வது, பாகிஸ்தான் பாகிஸ்தானாகத் தானே இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.\n150 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்\nகாட்டாற்று வெள்ளத்தில் கார்கள் சிக்கி தவிப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இ���ுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n150 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்\nகாட்டாற்று வெள்ளத்தில் கார்கள் சிக்கி தவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1957/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2019-11-22T17:53:09Z", "digest": "sha1:NJ7Y52XGZKLRAPB2CY5PP5K3YXDV6RO4", "length": 11881, "nlines": 73, "source_domain": "www.minmurasu.com", "title": "சீனா உதவியுடன் கட்டிய அணுமின் உலையை பாக். பிரதமர் திறந்து வைத்தார் – மின்முரசு", "raw_content": "\nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nபிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கடந்த 2016-ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை...\nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nமகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 ஆகிய தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சியமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற...\nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nஅகமதாபாத்: \"நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டாலும், அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்\" என்று குஜராத் காவல் துறையினர் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளது. மேலும், சிறுவர்கள் கடத்தல் வழக்கில் நித்யானந்தாவை...\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\nஇம்பால்: மணிப்பூரில் ரூ332 கோடி ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் இபோபிசிங் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள், 8...\n59 வயதிலும் யங் பார்வைகில் ஸ்டைலிஷாக மக்கள் விரும்பத்தக்கது காட்டியிருக்கும் பாலகிலருஷ்ணா… ரசிகர்கள் ஆச்சரியம் – அதிகமாக பகிரப் படும்கில் ரூலர் விளம்பரம்\nஅவர்களுடன், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, பூமிகா சாவ்லா, சாயாஜி சிண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சிரன்டன் பட் இசையமைக்க, சி.ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரியலில் 59 வயதான பாலகிருஷ்ணா,...\nசீனா உதவியுடன் கட்டிய அணுமின் உலையை பாக். பிரதமர் திறந்து வைத்தார்\nபாகிஸ்தான் அரசு சீ��ாவின் உதவியுடன் இஸ்லாமாபாத்தில் இருந்து 250 கி.மீட்டர் தொலைவில் உள்ள மியான்வலி மாவட்டத்தின் சஷ்மா என்ற இடத்தில் சஷ்மா III என்ற அணுஉலையை கட்டி வந்தது. அதன் இறுதிக்கட்ட பணி முடிந்துள்ள நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று அந்த உலையை திறந்து வைத்தார்.\nஅணுஉலையை திறந்து வைத்து பேசிய அவர் ‘‘சஷ்மா III அணுஉலையை சுமைகளை குறைப்பதற்கான அரசு நடவடிக்கையின் முக்கியமான மைல்கல்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த அணுஉலை பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்டதாகும். இதே இடத்தில் சஷ்மா- IV அணுஉலை கட்டப்பட்டு வருகிறது.\nசஷ்மா- II மற்றும் சஷ்மா- III ஆகிய இரண்டு அணுஉலைகள் மூலம் பாகிஸ்தான் நாட்டிற்கு 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\n2030-ற்குள் 8800 மெகாவாட் மின்சாரத்தை அணுஉலைகள் மூலம் தாயரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nகமலஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் \nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nசிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது சாபம் விட்ட நிதின் கட்கரி \nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nநித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் காவல் துறை\nமணிப்பூர் மாஜி முதல்வ��் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்\n59 வயதிலும் யங் பார்வைகில் ஸ்டைலிஷாக மக்கள் விரும்பத்தக்கது காட்டியிருக்கும் பாலகிலருஷ்ணா… ரசிகர்கள் ஆச்சரியம் – அதிகமாக பகிரப் படும்கில் ரூலர் விளம்பரம்\n59 வயதிலும் யங் பார்வைகில் ஸ்டைலிஷாக மக்கள் விரும்பத்தக்கது காட்டியிருக்கும் பாலகிலருஷ்ணா… ரசிகர்கள் ஆச்சரியம் – அதிகமாக பகிரப் படும்கில் ரூலர் விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/633-list-of-duck-out-openers-in-indian-premier-league.html", "date_download": "2019-11-22T18:35:04Z", "digest": "sha1:LXCODNK5ZNX6BQQGWILBWV7A3JLU24Z5", "length": 19851, "nlines": 156, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.பி.எல்: டக்-அவுட்டில் சரித்திரம் படைத்த ஓப்பனிங் வீரர்கள்! | List of duck-out openers in Indian Premier League", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nஐ.பி.எல்: டக்-அவுட்டில் சரித்திரம் படைத்த ஓப்பனிங் வீரர்கள்\nகிரிக்கெட் போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்குபவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். துவக்க வீரர்களிடையே அமையும் சிறந்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என்பதால், அணி நிர்வாகம் அவர்களை மிகவும் எச்சரிக்கையாகவே தேர்வு செய்து களமிறக்கும்.\nஇருப்பினும் முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி வெளியேறும் துவக்க வீரர்களும் இருக்கிறார்கள். இதற்கு காரணமாக மோசமான வீரர்களின் லைன்-அப் தேர்வு என்று குற்றம் சாட்டப்படும். இல்லையேல், ஃபீல்டிங் அணி சிறப்பான பந்துவீச்சு என்றும் கூறலாம்.\nதற்போது ஐ.பி.எல் நடந்து வரும் சூழ்நிலையில், துவக்க வீரர்களாக களமிறங்கிய இரு வீரர்களும் டக்கவுட்டான டாப் பட்டியலிலை பாப்போமா.. வாங்க...\nபார்திவ் படேல் - ஸ்டீபன் ஃபிளெமிங் (சி.எஸ்.கே, 2008):\nஐ.பி.எல் அறிமுகமான முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் அற்புதமாக செயல்பட்டது. அவர்கள் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஆல்-ரவுண்டராக இருந்தனர். ���ுதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையையும் ராஜஸ்தான் பெற்றது. மேலும், அந்த அணியில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சொஹைல் தன்வர் சிறப்பாக பந்துவீசி வந்தார்.\nஒருமுறை ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் சி.எஸ்.கே அணியுடன் ராஜஸ்தான் மோதியிருந்தது. அப்போது சி.எஸ்.கே-வின் தூண்களாக இருந்த பார்திவ் படேல் - ஸ்டீபன் ஃபிளெமிங்கை முதல் ஓவரிலேயே பெவிலியனுக்கு திருப்பினார் வேகப்பந்து வீச்சாளர் தன்வர். அதிலிருந்து மீளாத சி.எஸ்.கே 109 ரன்னில் சுருண்டது. அன்றைய போட்டியில் வெறும் 14 ரன் கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றினார் தன்வர். முடிவில், கிட்டத்தட்ட ஆறு ஓவர்கள் மிச்சம் இருக்கும் சூழலில், ராஜஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nக்ரேம் ஸ்மித் - ஸ்வப்னில் அஸ்னோத்கர் (ராஜஸ்தான், 2009):\nஇந்த முறை ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் மண்ணை கவ்வினர். போர்ட் எலிசபெத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 142 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் மோசமான துவக்கத்தை கொடுத்தது. டி.சி அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிடல் எட்வர்ட்ஸ் தனது இரண்டாவது பந்தில் ராஜஸ்தானின் துவக்க வீரர் க்ரேமை வெளியேற்றினார்.\nஇரண்டு பந்துகளுக்கு பிறகு, க்ரேம் பார்ட்னர் ஸ்வப்னில் ஒருவழியாக பந்தை அடித்து சிங்கிள் எடுக்க ஓடிய போது ரன்-அவுட்டானார். இதில் இருந்து மீண்டு வந்தாலும் மிடில் ஆர்டரில் ராஜஸ்தான் தடுமாற, டி.சி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஆடம் கில்கிறிஸ்ட் - ஹெர்ஷெல் கிப்ஸ் (டெக்கான் சார்ஜர்ஸ், 2009):\nரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்க்கும் துவக்க லெஜெண்ட் இணை ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் - தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷெல் கிப்ஸ்.\nகிழக்கு லண்டனில் (தென் ஆப்பிரிக்கா) நடந்த போட்டியில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக 179 ரன்களை சேஸ் செய்கையில் இருவரும் டக்கவுட் ஆனார்கள். அல்பி மோர்கெல், கில்கிறிஸ்ட் விக்கெட்டையும்; கிப்ஸ் விக்கெட்டை சுதீப் தியாகியும் கைப்பற்றினர். முடிவில் டி.சி அணியை 100 ரன்னில் (15 ஓவர்) சி.எஸ்.கே சுருட்டியது.\nலூக் ரோஞ்சி - ஜீன்-பால் டுமினி (மும்பை இந்தியன்ஸ், 2009):\n2009 சீசன் ஐ.பி.எல்-ல் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமான சூழ்நிலையே இருந்தது. அதிகமுறை துவக்க வீரர்கள் டக்கவுட் ஆனது��் இந்த சீசனில் தான். மும்பை இந்தியன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையில் கிழக்கு லண்டனில் போட்டி நடந்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ரோஞ்சி விரைவான சிங்கிளை எடுக்க முயன்றார்.\nஆனால், டேவிட் வார்னர் ஸ்டாம்ப்பை நோக்கி ஸ்ட்ரெயிட் ஹிட் அடிக்க, ரோஞ்சி டக்கவுட் ஆகி சென்றார். அந்த ஓவரின் தனது கடைசி பந்தை விளாசிய டர்க் நன்னெஸ், டுமினியின் விக்கெட்டையும் எடுத்தார். 20 ஓவரில் மும்பை 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nகவுதம் கம்பிர் - டேவிட் வார்னர் (டெல்லி டேர்டெவில்ஸ், 2009):\n2009 சீசனில் முதல் அரையிறுதிச் சுற்றில் டெல்லி, டெக்கான் சார்ஜர்ஸ் மோதின. டெல்லிக்கு துவக்கம் சாத்தியமாக அமையவில்லை. கவுதம்- வார்னர் டக்கவுட் ஆக்கப்பட்டனர்.\nஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸின் பந்தை எதிர்கொண்ட இருவரும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் 153 ரன்கள் எடுத்தது டெல்லி. ஆனால் அதனை தவிடுபொடியாக்கிய டி.சி அணியின் ஆடம் கில்கிறிஸ்ட் (35 பந்துகளில் 85 ரன், 10 பவுண்டரி, 5 சிக்ஸர்), போட்டியை எளிதான வெற்றி மூலம் முடித்து வைத்தார்.\nபிரண்டன் மெக்கல்லம் - விவிஎஸ் லட்சுமண் (கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, 2011):\nபுதிதாக அறிமுகமான கேரளா- புனே வாரியர்ஸ் அணிகள் மோதிய போட்டியான இதில், கொச்சி துவக்க வீரர்கள் மெக்கல்லம் - லட்சுமண் டக்கவுட் ஆகி வாக்கவுட் செய்தார்கள். அல்போன்சோ தாமஸ் மெக்கல்லமை, முதல் பந்திலேயே பெவிலியனுக்கு திருப்பினார். மூன்றாவது ஓவரில் வெய்ன் பர்னெலிடம் ஸ்டம்ப்பில் அடி வாங்கிச் சென்றார். கொச்சி 148 ரன்னில் சுருண்டதால், புனே எளிதாக வெற்றி பெற்றது.\nஜாக்ஸ் கல்லிஸ் - கவுதம் கம்பிர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2014):\n2014 ஐ.பி.எல் சாம்பியன் பட்டம் வென்ற அணியாக கொல்கத்தா இருந்தாலும், அவர்களின் துவக்கம் டெல்லி அணிக்கு எதிராக மிகவும் கொடுமையானதாக அமைந்தது. துபாயில் நடந்த அந்த போட்டியில், இரண்டு திறமையான வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.\nமுகமது ஷமியின் வேகத்தை எதிர்த்த கல்லிஸ், ரோஸ் டெய்லரிடம் அதே வேகத்தில் கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆனார். நிலையான வீரராக இருந்தாலும், நாதன் கோல்ட்டர் நிலின் பந்து ஸ்டம்ப்பை நோக்கி பாய, கம்பிர் வந்த வழியே திரும்பிச் ச��ன்றார். கொல்கத்தா 166 ரன் எடுத்து டஃப் பைட் கொடுத்தாலும், டெல்லி மிக எளிதில் வெற்றியை பிடித்தது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n4. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\n7. 6-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க அரசாணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\nஉழவன் செயலியில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் சேர்ப்பு\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n3. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n4. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\n7. 6-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க அரசாணை\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41623", "date_download": "2019-11-22T18:49:52Z", "digest": "sha1:RLXRO7ODQUYQXBUPZPKNUB34BTLPP25G", "length": 12663, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்தியாவை முதலிடத்திலிருந்து அகற்றுமா மேற்கிந்தியத்தீவு? | Virakesari.lk", "raw_content": "\nகனவில் துரத்தியது பேய் : கிணற்றில் விழுந்தார் இளைஞர்..\nவவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு : 305 பேர் பாதிப்பு\nவீதியில் சிதறி கிடந்த மதுபான போத்தல்கள்\nகருவில் சுமந்�� மகளை கல்விக்காக சுமக்கும் தாய்..\nஇலஞ்சம் பெறும்போது சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சர் கைது\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்த புட்டின்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nஇந்தியாவை முதலிடத்திலிருந்து அகற்றுமா மேற்கிந்தியத்தீவு\nஇந்தியாவை முதலிடத்திலிருந்து அகற்றுமா மேற்கிந்தியத்தீவு\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டித் தொடர் நாளை காலை 9.30 மணிக்கு குஜராத்தின் ராஜ்கோட்டில் ஆரம்பமாகவுள்ளது.\nஇந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.\nஇதில் முதலாவதாக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரானது இந்தியாவுக்கு முக்கியமான ஒரு தொடராக அமைந்துள்ளது.\nஅதாவது டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் தற்போது இந்தியா முதலிடத்திலும் (115 புள்ளி), தென்ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் (106 புள்ளி), அவுஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் (106 புள்ளி) உள்ளன. அத்துடன் பாகிஸ்தான் ஏழாவது இடத்திலும் (88 புள்ளி), மேற்கிந்தியத்தீவு 8 ஆவது இடத்திலும் (77 புள்ளி) உள்ளன.\nஇந் நிலையில் மேற்கிந்தியத் தீவுக்கு எதிரான இத் தொடரை இந்திய அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றினால் ஒரு புள்ளி அதிகரித்து 116 புள்ளிகளை பெறும். 1:0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றால் ஒரு புள்ளி குறைவடையும். அவ்வாறு இல்லாமல் தொடர் சமநிலையில் முடிவடைந்தால் இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 112 ஆக குறைவடையும். முதல் இடத்திற்கு பாதிப்பு வராது.\nஅதேவேளை மேற்கிந்தியத் தீவுகள் அணி இத் தொடரை 2:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால் இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 108 ஆக குறைவடையும். அவ்வாறு இடம்பெற்றால் இந்திய அணியின் முதல் இடத்திற்கு பாதிப்பு ஏற்படும்.\nகாரணம் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதில் 106 ��ுள்ளிகளுடன் இருக்கும் அவுஸ்திரேலியா அணி தொடரை 2:0 என்ற கணக்கில் வெற்றியீட்டினால் அந்த அணியின் புள்ளி எண்ணிக்கை 109 ஆக உயர்ந்து, இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிக்கும்.\nஎனவே இந்திய அணி இத் தொடரில் முதலிடத்தை தக்கவைக்கும் நோக்குடன் களமிறங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்தியா மேற்கிந்தியத்தீவு அவுஸ்திரேலியா டெஸ்ட்\nஇலஞ்சம் பெறும்போது சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சர் கைது\nசிலாபம், முன்னேஷ்வரம்பகுதியில் தேவாலயம் ஒன்றினை நடத்தி வந்த பெண் ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிலாபம் பதில் உதவி பொலிஸ் அத்தியட்சர் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டர்.\n106 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பங்களாதேஷ்\nஇந்திய அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 106 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.\n2019-11-22 17:17:11 இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட்\n2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை எனது ஆட்டம் தொடரும் - மெத்தியூஸ்\nஎதிர்வரும் 2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாளக் உலகக் கிண்ணத் தொடர்வரை விளையாடுவதே எனது குறிக்கோள் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளதுடன்,\n2019-11-22 15:01:25 அஞ்சலோ மெத்தியூஸ் இலங்கை கிரிக்கெட் Angelo Mathews\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nஇந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nடேவிட் வோர்னர் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் அபார சதம் அடித்தார்.\n2019-11-22 12:28:59 அவுஸ்திரேலியா பாகிஸ்தான் டேவிட் வோர்னர்\nகனவில் துரத்தியது பேய் : கிணற்றில் விழுந்தார் இளைஞர்..\nவவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு : 305 பேர் பாதிப்பு\nவீதியில் சிதறி கிடந்த மதுபான போத்தல்கள்\nஇலஞ்சம் பெறும்போது சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சர் கைது\nஅமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2011/01/", "date_download": "2019-11-22T17:33:24Z", "digest": "sha1:WY2NFB6OVWXT26Q44HEJJRUTY54DN36W", "length": 43619, "nlines": 534, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: January 2011", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nஞாயிறு, 30 ஜனவரி, 2011\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:33 23 கருத்துகள்\nலேபிள்கள்: #tnfishermen , கவிதை\nசனி, 29 ஜனவரி, 2011\nகண்ணைக் காப்பாற்றுங்கள்.. ஒரு விழிப்புணர்வு.. டாக்டர் காயத்ரிஸ்ரீகாந்த்..\nஎண் சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம் என்பதறிவோம். அதிலும் கண்களே ஒருவர் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் முக்கிய கருவியாய் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் கண்ணைக் கண்போல பார்த்துக்கிட்டாதான் யாரையும் டிபெண்ட் பண்ணாம இருக்கலாம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:14 14 கருத்துகள்\nலேபிள்கள்: கட்டுரை , மருத்துவம் , லேடீஸ் ஸ்பெஷல் , விழிப்புணர்வு\nவியாழன், 27 ஜனவரி, 2011\nமீண்டும் ஆடிய கால்கள்.. போராடி ஜெயித்த பெண்கள் ( 4 ) ..\nபார் மகளே பார்.. திருடாதே பாப்பா திருடாதே.. இந்தப் பாடல்களில் நடித்த குழந்தை நட்சத்திரத்தை ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு.. உங்கள் நினைவுகளை ட்யூன் செய்து பாருங்கள்.. சோதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை என்பதற்கு எடுத்துக் காட்டு அவர்தான்.. லக்ஷ்மிராவ்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 4:24 16 கருத்துகள்\nலேபிள்கள்: கட்டுரை , போராடி ஜெயித்த கதைகள் , லேடீஸ் ஸ்பெஷல்\nசெவ்வாய், 25 ஜனவரி, 2011\nவிவ.. சாயம்.. அதீதம்.. வெறுங்குடுவை.. சிலந்தி..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:05 21 கருத்துகள்\nலேபிள்கள்: அதீதம் , உயிரோசை , கீற்று , சுற்றுச்சூழல் , விழிப்புணர்வு\nதிங்கள், 24 ஜனவரி, 2011\nஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..\nபாளையங்கோட்டை என்றால் எனக்கு பள்ளிக்கூட கொஸ்டீன் பேப்பர்தான் ஞாபகம் வரும்.. அவ்வளவு டஃப் ஆக இருக்கும். அந்த ஊரில் இருந்து ஒரு ஆசிரியரின் கவிதைத் தொகுதியைப் படித்தேன்.. ஹிலால் ப்ரஸ்ஸின் சாதிக் அலி வெளியிட்டு உள்ளார்.. மிக அருமையான தொகுப்பு அது ..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:30 21 கருத்துகள்\nலேபிள்கள்: கட்டுரை , திண்ணை , புத்தகம் , விமர்சனம்\nஞாயிறு, 23 ஜனவரி, 2011\n4 கவிதைகள்.. திண்ணை.. கீற்றுவில்..\nமாடியில் அறுந்த கொடிக்கயிறு பற்றி\nகால் நீட்டி இதே கேள்வி..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:10 20 கருத்துகள்\nலேபிள்கள்: கவிதை , கீற்று , திண்ணை , மகன்\nவெள்ளி, 21 ஜனவரி, 2011\nச��்கமம் பற்றிய எனது கருத்து கலைஞர் தொலைக்காட்சி செய்தியில்..\nகலைஞர் தொலைக்காட்சியில் சங்கமம் பற்றிய எனது கருத்து செய்திகளில் வந்த போது டிஷ்ஷில் எங்கள் தொடர்பில் அதை பார்க்க இயலவில்லை.. எனவே என் சகோதரன் செல்லில் செய்தியை சேகரித்து கணினிக்கு அனுப்பினார்.. அதை என் பையன் யூட்யூபில் பதிந்து இருக்கி்றான்..\nஸ்பீச் என்று பயந்துவிட வேண்டாம் மக்காஸ்.. என்னோட கருத்துக்கள் சும்மா 20 செகண்ட் வருது ..ஸ்பீச் என்று சும்மா அவசரத் தலைப்பிட்டிருக்கிறது.. :))\nமுன்னேற்பாடு இல்லாமல், தயாரிப்பு இல்லாமல் ., பதட்டத்தோடு பல்லை இறுக்கியபடி ..ஒரு கருத்து..:)) பிண்ணணியில் தொலைக்காட்சி பார்த்த தம்பி மனைவி தம்பியின் கமெண்ட்ஸ்களோடு.. நீங்களும் என்சாய் மக்காஸ்.. :))\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:39 19 கருத்துகள்\nலேபிள்கள்: கலைஞர் தொலைக்காட்சி , சங்கமம் , சென்னை\nவியாழன், 20 ஜனவரி, 2011\nஒளிதல்., பழசு., மாமிசக் கடை..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:14 16 கருத்துகள்\nலேபிள்கள்: கவிதை , திண்ணை\nசெவ்வாய், 18 ஜனவரி, 2011\nஎன் பெயர் பெண்.. சென்னை சங்கமம் கவிதை..\n* ஆதி மூர்க்கம் விலா\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:58 32 கருத்துகள்\nலேபிள்கள்: கவிதை , சங்கமம் , சென்னை\nதிங்கள், 17 ஜனவரி, 2011\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:09 32 கருத்துகள்\nலேபிள்கள்: சங்கமம் , சென்னை , விழா\nபுதன், 12 ஜனவரி, 2011\nஜனவரி பொங்கல் லேடீஸ் ஸ்பெஷலில் ராமலெக்ஷ்மி., கோமதி., புவனேஸ்வரி., லக்ஷ்மி ராவ்., டாக்டர் காயத்ரி ,அமைதிச்சாரல்., ருக்கு அம்மா மற்றும் நான்..:))\nபொங்கல் சிறப்பிதழில் ராமலெக்ஷ்மியின் இரண்டு படைப்புக்கள் வெளியாகி இருக்கின்றன. பெண்ணுக்கு பேதம் வேண்டாம்.., மற்றும் செல்வக் களஞ்சியங்கள்.. வாழ்த்துக்கள் லெக்ஷ்மி..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:46 21 கருத்துகள்\nசெவ்வாய், 11 ஜனவரி, 2011\nகுளியல் சோப்பு நீரில் கொய்யா..\nஎம் எல் எம்மில் செம்பருத்தி..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:04 20 கருத்துகள்\nலேபிள்கள்: உயிரோசை , கவிதை , சுற்றுச்சூழல் , விழிப்புணர்வு\nசனி, 8 ஜனவரி, 2011\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:31 15 கருத்துகள்\nலேபிள்கள்: கவிதை , திண்ணை\n”புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்ற குரலில் எனக்கு நெருக்கமான ஒரு வாஞ்சை.. நல்ல விஷயம் சொன்னார் என் அன்பிற்குரிய., நம் அனைவரின் அன்பிற்க��ம் உரிய பத்மா.. ( padma reaches மற்றும் காகித ஓடம் என இரண்டு வலைத்தளங்களின்வாசி ...\nமிகச் சமீபமாக இவரது இடுகைகள் சில என்னை உலுக்கும் அளவு வலிமையான படைப்புகளாய் இருக்கின்றன.. ஆடியின் முன்னும் பின்னுமாய் தானாய் தன்னோடு போராட்டம்.. முடிவுறாமல்.. மிக அருமையான வித்யாசமான படைப்புக்கள்.. ( கிறிஸ்துமஸ் தாத்தா கவிதையும் ) ..\nமுதலாளி வேலை செய்வோருக்கு விசேஷ நாட்களில் துணிகள் வாங்கித் தரலாம். நான் கேள்வியே படாத செயலாக இவரின் உதவியாளர் இவருக்கு பதில் அன்பாக புடவை வாங்கித் தந்துள்ளார்.. அந்த அளவு அன்புச் சுரங்கம் பத்மா..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:06 12 கருத்துகள்\nலேபிள்கள்: சங்கமம் , சென்னை , பத்மஜா\nவியாழன், 6 ஜனவரி, 2011\n”கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு.. எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு.. ” ., ”நூறாண்டு காலம் வாழ்க.. நோய் நொடியில்லாமல் வளர்க.. ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட தமிழர் போலே.”, என்று புகழ் பாடும் தமிழ்ப் பாடல்கள் எனக்குப் பிடித்தம்..\nகர்ணனில் ”மஞ்சள் பூசி., மலர்கள் சூடி .,” என வரும் தாய்மை பொலிந்த பாடல் எப்போது பார்த்தாலும் இனிக்கும்.. ”முத்தான முத்தல்லவோ..”, ”மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே.. ” ., ”ராஜா சின்ன ராஜா., பூந்தளிரே சின்ன நிலவே உன்னை நெஞ்சில் ஏந்திக் கொள்ள ஏங்கும் தாயின் உள்ளம்.. காக்கும் தெய்வம் உன்னை..” ., \" அழகிய கண்ணே .. உறவுகள் நீயே.. நீ எங்கே., இனி நான் அங்கே.. என் சேயல்ல தாய் நீ.....,” ” அத்தை மடி மெத்தையடி.. ஆடி விளையாடம்மா.. “ என்ற பாடல்கள் நெஞ்சில் நிறைந்தவை.. அதன் சிகரமான பாட்டு இது..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:45 27 கருத்துகள்\nலேபிள்கள்: தொடர் இடுகை , பாலராஜன் கீதா , ஸாதிகா\nபுதன், 5 ஜனவரி, 2011\nபிழைத்த சிலிர்ப்பு..வெளியுலக உயிர்மூச்சு., ஓவியங்கள்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:55 21 கருத்துகள்\nலேபிள்கள்: கவிதை , திண்ணை\nசெவ்வாய், 4 ஜனவரி, 2011\nநாஞ்சிலார்... விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்...\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:42 19 கருத்துகள்\nலேபிள்கள்: கட்டுரை , நாஞ்சில் நாடன்\nஞாயிறு, 2 ஜனவரி, 2011\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:42 18 கருத்துகள்\nலேபிள்கள்: உயிரோசை , கவிதை\nசனி, 1 ஜனவரி, 2011\nபுத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஸ்பெஷல் லேடீஸ் அண்ட் ஜெண்ட்ஸ்..\nசென்ற 2010 ஆம் வருடம் மிக இனிமையாக இருந்தது.. அ��்த இனிப்பின் குவளையிலேயே 2011 ம் அருந்த ஆசை.. பேராசையா தெரியவில்லை.. முடிந்தவரை முயற்சிப்போம்..\nமுகப்புத்தகத்தின் வழி கிட்டத்தட்ட 2000 நட்புக்கள்.. சில மாதங்களாக புதிதாக யாரையும் சேர்க்கவுமில்லை., விலக்கவுமில்லை.. தொடர்கிறது நட்பின் இழை.. தொடரட்டும்.. 2010 வருடம் என் பிறந்த நாளை எல்லோரின் வாழ்த்தோடும் ஆசியோடும் சிறப்பாக ஒரு வாரம் கொண்டாடினேன்.. அம்மு.,கயல், வாணி., மஞ்சு .,சித்ரா., ஆனந்தி., மயிலு., லல்லி., வெற்றி., செல்வா., அன்பு., பாபு., ஸ்ரீஜி., மற்றும் நண்பர்களுக்கு நன்றி..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:51 36 கருத்துகள்\nலேபிள்கள்: நன்றி , லேடீஸ் ஸ்பெஷல் , வாழ்த்து\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராம���் சாத்தப்பன்.\n பணம் காய்க்கும் மரம். ஏற்றுமதியில் சந்தேகங்களா., பாகம் 1, 2. இவை மூன்றும் திரு சேதுராமன் சாத்தப்பன்...\nமாதவிடாய் ஆவணப்படம் எனது பார்வையில்..(நம் தோழியில்..)\n”மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு. இதற்கு இத்தனை கற்பிதங்களும் தேவையற்ற நியதிகளும் வேண்டுமா.\nகண்ணைக் காப்பாற்றுங்கள்.. ஒரு விழிப்புணர்வு.. டாக்...\nமீண்டும் ஆடிய கால்கள்.. போராடி ஜெயித்த பெண்கள் ( 4...\nவிவ.. சாயம்.. அதீதம்.. வெறுங்குடுவை.. சிலந்தி..\nஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பா...\n4 கவிதைகள்.. திண்ணை.. கீற்றுவில்..\nசங்கமம் பற்றிய எனது கருத்து கலைஞர் தொலைக்காட்சி செ...\nஒளிதல்., பழசு., மாமிசக் கடை..\nஎன் பெயர் பெண்.. சென்னை சங்கமம் கவிதை..\nஜனவரி பொங்கல் லேடீஸ் ஸ்பெஷலில் ராமலெக்ஷ்மி., கோமதி...\nபிழைத்த சிலிர்ப்பு..வெளியுலக உயிர்மூச்சு., ஓவியங்க...\nநாஞ்சிலார்... விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்...\nபுத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஸ்பெஷல் லேடீஸ் அண்ட் ஜெ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்ம�� கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் ��மிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2661", "date_download": "2019-11-22T17:59:26Z", "digest": "sha1:ZWZTVIN7SRW3YKSMWKW5T2EKKVMD42Z2", "length": 5089, "nlines": 81, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 22, நவம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமலேசிய வீரர் தங்க சாதனை.\nலண்டனில் நடைபெற்று வரும் உலக பாரா திடல் தடப் போட்டியில் மலேசிய வீரர் அப்துல் லத்தீப் ரோம்லி டி20 நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்தார். மலேசியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை இரும்புக் குண்டு எறியும் போட்டியில் ஸியாட் ஜூல்கிப்லி வென்றார். அதனைத் தொடர்ந்து அப்துல் லத்தீப் 7.37 மீட்டர் நீளம் தாண்டி இரண்டாவது தங்க பதக்கத்தை மலேசியாவிற்கு வென்று பெருமை சேர்த்தார். தொடர்ந்து குரோஷியா சோரன் டலிக் என்பவர் 7.32 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளி பதக்கமும் மற்றும் 7.12 மீட்டர் நீளம் தாண்டி டிமட்ரோ பரட்னி கோவ் வெண்கலப் பதக்கம் வென்றார்கள். அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டியில் ஸியாட் மற்றும் லத்தீப் களம் இறங்கவிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகுண்டு எறிதல் பிரிவில் ரஞ்சித் முதலிடம்\nபனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி\n4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனோப்டேன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/35.%20Tamil-Lanka/Htm-Tamil-Lanka/02.11.19-TamilLanka.htm", "date_download": "2019-11-22T17:59:04Z", "digest": "sha1:ZPKUIH5M6GQ3T2STCLDGB5YFM7D4VQO2", "length": 49191, "nlines": 19, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "\nஇனிய குழந்தைகளே, அனைத்திலும் சிறந்த அலங்காரமான தூய்மையால் உங்களை அலங்கரிப்பதற்குத் தந்தை வந்துவிட்டார்.\nமுழுமையாக 84 பிறவிகளை எடுப்பவர்களின் பிரதானமான அடையாளங்கள் எவை\n1)அவர்கள் தந்தையை நினைவுசெய்வதுடன் ஆசிரியரையும் சத்குருவையும் நினைவுசெய்கிறார்கள்; அவர்கள் மூவரையும் நினைவுசெய்கிறார்கள். அவர்கள் தந்தையை நினைவுசெய்து, ஆசிரியரை மறக்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் மூவரையும் நினைவுசெய்யும்பொழுது மட்டுமே அவர்களால் கிருஷ்ணரின் பூமிக்குச் செல்ல முடியும், அதாவது, ஆரம்பத்திலிருந்து ஒரு பாகத்தை நடிக்க முடியும்.\n2) அவர்கள் ஒருபொழுதுமே மாயையின் புயல்களால் தோற்கடிக்கப்படுவதில்லை.\nஎல்லாவற்றுக்கும் முதலில், தந்தை குழந்தைகளாகிய உங்களை வினவுகிறார்: நீங்கள் தந்தைக்கும், ஆசிரியருக்கும்;, சத்குருவுக்கும்; முன்னிலையில் அமர்ந்துள்ள்Pர்கள் என்பதை நீங்கள் மறப்பதில்லை, இல்லையா இங்கு அமர்ந்திருக்கும் உங்களில் அனைவருமே இவ்விழிப்புணர்வைக் கொண்டிருப்பதில்லை என்று பாபா எண்ணுகிறார். எவ்வாறாயினும், உங்களுக்கு விளங்கப்படுத்துவது தந்தையின் கடமையாக உள்ளது. இதுவே அவரைப் புரிந்துணர்வுடன் நினைவுசெய்வது என்பதன் அர்த்தம்: எங்களுடைய பாபாவே எல்லையற்ற தந்தையும் ஆசிரியரும் அத்துடன் நிச்சயமாகக் குழந்தைகளாகிய எங்களை அவருடன் திரும்பவும் அழைத்துச் செல்லும் சத்குருவும் ஆவார். குழந்தைகளாகிய உங்களை அலங்கரிப்பதற்கு இங்கு தந்தை வந்துவிட்டார். அவர் தொடர்ந்தும் உங்களைத் தூய்மையால்; அலங்கரித்து, உங்களுக்கு எல்லையற்ற செல்வத்தையும் கொடுக்கிறார். நீங்கள் செல்லவுள்ள புதிய உலகத்துக்காக, அவர் உங்களுக்குச் செல்வத்தைக் கொடுக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் இதை நினைவுசெய்ய வேண்டும். சில குழந்தைகள் கவலையீனம் ஆகுவதால், அவர்கள் கொண்டிருக்க வேண்டிய, முழுமையான சந்தோஷமானது குறைந்து விடுகிறது. நீங்கள் வேறெங்கும் அத்தகையதொரு தந்தையை ஒருபொழுதும் காணமாட்டீர்கள். ��ிச்சயமாக நீங்கள் பாபாவின் குழந்தைகள் என்பதும் அவர் உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியும். இதனாலேயே அவர் ஆசிரியரும் ஆவார். உங்களுடைய கல்வி அமரத்துவபூமியான புதிய உலகத்துக்கு உரியதாகும். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் அமர்ந்துள்ளீர்கள். இதைக் குழந்தைகளாகிய நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் இதை உறுதியாக நினைவுசெய்ய வேண்டும். இவ்வேளையில், நீங்கள் கம்சனின் பூமியில், அசுர உலகில் இருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். சிலருக்கு ஒரு காட்சி கிடைத்தாலும், அதனூடாக அவர்களால் கிருஷ்ணரின் பூமிக்கு அல்லது அவருடைய வம்சத்துக்குச் செல்ல இயலும் என்பதல்ல. அவர்கள் தொடர்ந்தும் தந்தை, ஆசிரியர், சத்குரு - மூவரையும் நினைவுசெய்யும்பொழுதே, அவர்களால் அங்கு செல்ல இயலும். பாபா ஆத்மாக்களாகிய உங்களுக்கு இதைக் கூறுகிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் பதிலளிக்கிறீர்கள்: ஆம் பாபா இங்கு அமர்ந்திருக்கும் உங்களில் அனைவருமே இவ்விழிப்புணர்வைக் கொண்டிருப்பதில்லை என்று பாபா எண்ணுகிறார். எவ்வாறாயினும், உங்களுக்கு விளங்கப்படுத்துவது தந்தையின் கடமையாக உள்ளது. இதுவே அவரைப் புரிந்துணர்வுடன் நினைவுசெய்வது என்பதன் அர்த்தம்: எங்களுடைய பாபாவே எல்லையற்ற தந்தையும் ஆசிரியரும் அத்துடன் நிச்சயமாகக் குழந்தைகளாகிய எங்களை அவருடன் திரும்பவும் அழைத்துச் செல்லும் சத்குருவும் ஆவார். குழந்தைகளாகிய உங்களை அலங்கரிப்பதற்கு இங்கு தந்தை வந்துவிட்டார். அவர் தொடர்ந்தும் உங்களைத் தூய்மையால்; அலங்கரித்து, உங்களுக்கு எல்லையற்ற செல்வத்தையும் கொடுக்கிறார். நீங்கள் செல்லவுள்ள புதிய உலகத்துக்காக, அவர் உங்களுக்குச் செல்வத்தைக் கொடுக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் இதை நினைவுசெய்ய வேண்டும். சில குழந்தைகள் கவலையீனம் ஆகுவதால், அவர்கள் கொண்டிருக்க வேண்டிய, முழுமையான சந்தோஷமானது குறைந்து விடுகிறது. நீங்கள் வேறெங்கும் அத்தகையதொரு தந்தையை ஒருபொழுதும் காணமாட்டீர்கள். நிச்சயமாக நீங்கள் பாபாவின் குழந்தைகள் என்பதும் அவர் உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியும். இதனாலேயே அவர் ஆசிரியரும் ஆவார். உங்களுடைய கல்வி அமரத்துவபூமியான புத��ய உலகத்துக்கு உரியதாகும். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் அமர்ந்துள்ளீர்கள். இதைக் குழந்தைகளாகிய நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் இதை உறுதியாக நினைவுசெய்ய வேண்டும். இவ்வேளையில், நீங்கள் கம்சனின் பூமியில், அசுர உலகில் இருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். சிலருக்கு ஒரு காட்சி கிடைத்தாலும், அதனூடாக அவர்களால் கிருஷ்ணரின் பூமிக்கு அல்லது அவருடைய வம்சத்துக்குச் செல்ல இயலும் என்பதல்ல. அவர்கள் தொடர்ந்தும் தந்தை, ஆசிரியர், சத்குரு - மூவரையும் நினைவுசெய்யும்பொழுதே, அவர்களால் அங்கு செல்ல இயலும். பாபா ஆத்மாக்களாகிய உங்களுக்கு இதைக் கூறுகிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் பதிலளிக்கிறீர்கள்: ஆம் பாபா பாபா, நீங்கள் எங்களுக்கு உண்மையைக் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களே தந்தையும் எங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியரும் ஆவீர்கள். பரமாத்மா உங்களுக்குக் கற்பித்துக் கொண்ருக்கிறார். லௌகீகக் கல்வியும் ஒரு சரீரத்தினூடாக, ஓர் ஆத்மாவினால் கற்பிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அந்த ஆத்மா, அவருடைய சரீரம் இரண்டும் தூய்மையற்றவையாகும். உலகிலுள்ள மக்களுக்கு தாங்கள் நரகவாசிகள் என்பது தெரியாது. இப்பொழுது நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச்; செல்லவுள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். இது உங்களுடைய வீடல்ல. இதுவே இராவணனின் அந்நிய வீடாகும். உங்களுடைய பூமியில், அளவற்ற சந்தோஷம் உள்ளது. தாங்கள் ஓர் அந்நிய பூமியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் எண்ண மாட்டார்கள். முன்னர், நீங்கள் முஸ்லீம்களின் இராச்சியத்திலும் பின்னர் கிறிஸ்தவர்களின் இராச்சியத்திலும் இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் உங்களுடைய சொந்த இராச்சியத்துக்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முன்னர், நீங்கள் இராவண இராச்சியத்தை உங்களுடைய இராச்சியமாகக் கருதுவது வழக்கமாகும். ஆரம்பத்தில் நீங்கள் இராம (கடவுள்) இராச்சியத்தில் இருந்தீர்கள் என்பதை நீங்கள் மறந்தீர்கள். பின்னர், 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருகையில், நீங்கள் இராவணனின் துன்ப இராச்சியத்துக்குள் பிரவேசித்தீர்கள். நீங்கள் ஓர் அந்நிய இராச்சியத்தில் இருக்கும்பொழுது, துன்பம் மட்டும் உள்ளது. இந்த ஞானம் அனைத்தும் உங்களினுள்ளே வெளிப்பட வேண்டும். நீங்கள் தந்தையை நினைவுசெய்கிறீர்கள், ஆனால் நிச்சயமாக நீங்கள் மூவரையும் நினைவுசெய்ய வேண்டும். மனிதர்கள் மட்டும் இந்த ஞானத்தைப் பெற முடியும்; மிருகங்கள் கற்க மாட்டா. சத்தியயுகத்தில், சட்டநிபுணர்கள் போன்றோர்கள் ஆகுவதற்கான கல்வி கிடையாது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை இங்கு உங்களைப் பொக்கிஷங்கள் அனைத்தாலும் நிரப்பிக் கொண்டிருக்கிறார், ஆனால் உங்களில் அனைவருமே அரசர்கள் ஆக மாட்டீர்கள். அங்கும் வியாபாரம் இருந்தாலும், உங்களிடம் ஏராளமான செல்வம் இருக்கும். அங்கு எந்த இழப்பையும் அனுபவம் செய்வதற்கான நியதி கிடையாது. அங்கு கொள்ளையடித்தல் அல்லது அடித்தல் போன்றவை இருக்காது. அதன் பெயரே சுவர்க்கம் ஆகும். நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தீர்கள் என்பதையும் நீங்கள் மறுபிறவி எடுக்கையில் கீழே வந்தீர்கள் என்பதையும் இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் நினைவுகூருகிறீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கதையைக் கூறுகிறார். 84 பிறவிகளை எடுத்திராத ஆத்மாக்களை மாயை தோற்கடிக்கிறாள். மாயையின் பெரும் புயல்கள் உள்ளன என்று தந்தை விளங்கப்படுத்துகிறார். மாயை பலரைத்; தோற்கடிப்பதற்கு முயற்சிக்கிறாள். நீங்கள் மேலும் முன்னேறுகையில், நீங்கள் இதைப் பற்றி அதிகளவில் பார்க்கவும் செவிமடுக்கவும் செய்வீர்கள். தந்தையிடம் அனைவருடைய புகைப்படங்களும் இருந்திருந்தால், பல நாட்களாக வந்தவர்களின் அற்புதத்தைப் பற்றி, அவர்கள் எவ்வாறு தந்தைக்கு உரியவர்களாக இருந்தார்கள், பின்னர் எவ்வாறு மாயை அவர்களை உண்டாள் என்பதை அவர் காண்பிப்பார். அவர்கள் மரணித்து மாயையின் பக்கத்துக்குச் சென்றார்கள். இங்கு, ஒருவர் பௌதீகமாக மரணிக்கும்பொழுது, அவர் இன்னுமொரு பிறவியை இவ்வுலகில் எடுப்பார். உங்களுடைய சரீரத்தை நீங்கள் நீக்கும்பொழுது, நீங்கள் சென்று, பாபாவுடன் எல்லையற்ற வீட்டில் வசிப்பீர்கள். அங்கு பாபாவும், மம்மாவும், குழந்தைகளும்; இருக்கிறார்கள். ஒரு குடும்பம் இவர்களையே கொண்டிருக்கும். பரந்தாமத்தில் தந்தையும் சகோதரர்களும் மட்டும் இருக்கிறார்கள்; அங்கு வேறெந்த உறவுமுறையும் இருக்காது. இங்கு, தந்தையும், சகோதரர்களும்;, சகோதரிகளும் இருக்கிறார்கள். அதன்பின்னர், தொடர்ந்���ும் வளர்ச்சி ஏற்படுகையில், உறவுமுறைகள் அதிகரிக்கின்றன, தாய்வழி, தந்தைவழி மாமன்கள் போன்றோர்கள் இருக்கிறார்கள். இச்சங்கமயுகத்தில், நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவுக்கு உரியவர்கள் ஆதலால், நீங்கள் சகோதரர்களும் சகோதரிகளும் ஆவீர்கள். நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்யும்பொழுது, நீங்கள் சகோதரர்கள் ஆவீர்கள். நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் மிகவும் நன்றாக நினைவுசெய்ய வேண்டும். தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற விடயங்களைக் குழந்தைகளாகிய உங்களிற் பலர் மறக்கிறீர்கள். தனது குழந்தைகளைத் தன் தலைமீது வைப்பது தந்தையின் கடமையாகும் (தனது குழந்தைகளைத் தன்னை விடவும் மேலும் உயர்வாக ஆக்குவதாகும்). இதனாலே அவர் தொடர்ந்தும் உங்களுக்கு நமஸ்தே கூறுகிறார். அவர் அர்த்தத்தையும் விளங்கப்படுத்துகிறார். பக்திமார்க்கத்துக்குரிய சாதுக்களாலும் புனிதர்களாலும் உங்களுக்கு ஜீவன்முக்திக்கான வழியைக் காண்பிக்க முடியாது. அவர்கள் முக்தியடைவதற்குத் தொடர்ந்தும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் துறவறப் பாதைக்கு உரியவர்கள் ஆவர். அவர்களால் எவ்வாறு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும் பாபா, நீங்கள் எங்களுக்கு உண்மையைக் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களே தந்தையும் எங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியரும் ஆவீர்கள். பரமாத்மா உங்களுக்குக் கற்பித்துக் கொண்ருக்கிறார். லௌகீகக் கல்வியும் ஒரு சரீரத்தினூடாக, ஓர் ஆத்மாவினால் கற்பிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அந்த ஆத்மா, அவருடைய சரீரம் இரண்டும் தூய்மையற்றவையாகும். உலகிலுள்ள மக்களுக்கு தாங்கள் நரகவாசிகள் என்பது தெரியாது. இப்பொழுது நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச்; செல்லவுள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். இது உங்களுடைய வீடல்ல. இதுவே இராவணனின் அந்நிய வீடாகும். உங்களுடைய பூமியில், அளவற்ற சந்தோஷம் உள்ளது. தாங்கள் ஓர் அந்நிய பூமியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் எண்ண மாட்டார்கள். முன்னர், நீங்கள் முஸ்லீம்களின் இராச்சியத்திலும் பின்னர் கிறிஸ்தவர்களின் இராச்சியத்திலும் இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் உங்களுடைய சொந்த இராச்சியத்துக்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முன்னர், நீங்கள் இராவண இராச்சியத்தை உங்களுடைய இராச்சியமாகக் கருதுவது வழக்கமாகும். ஆரம்பத்தில் நீங்கள் இராம (கடவுள்) இராச்சியத்தில் இருந்தீர்கள் என்பதை நீங்கள் மறந்தீர்கள். பின்னர், 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருகையில், நீங்கள் இராவணனின் துன்ப இராச்சியத்துக்குள் பிரவேசித்தீர்கள். நீங்கள் ஓர் அந்நிய இராச்சியத்தில் இருக்கும்பொழுது, துன்பம் மட்டும் உள்ளது. இந்த ஞானம் அனைத்தும் உங்களினுள்ளே வெளிப்பட வேண்டும். நீங்கள் தந்தையை நினைவுசெய்கிறீர்கள், ஆனால் நிச்சயமாக நீங்கள் மூவரையும் நினைவுசெய்ய வேண்டும். மனிதர்கள் மட்டும் இந்த ஞானத்தைப் பெற முடியும்; மிருகங்கள் கற்க மாட்டா. சத்தியயுகத்தில், சட்டநிபுணர்கள் போன்றோர்கள் ஆகுவதற்கான கல்வி கிடையாது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை இங்கு உங்களைப் பொக்கிஷங்கள் அனைத்தாலும் நிரப்பிக் கொண்டிருக்கிறார், ஆனால் உங்களில் அனைவருமே அரசர்கள் ஆக மாட்டீர்கள். அங்கும் வியாபாரம் இருந்தாலும், உங்களிடம் ஏராளமான செல்வம் இருக்கும். அங்கு எந்த இழப்பையும் அனுபவம் செய்வதற்கான நியதி கிடையாது. அங்கு கொள்ளையடித்தல் அல்லது அடித்தல் போன்றவை இருக்காது. அதன் பெயரே சுவர்க்கம் ஆகும். நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தீர்கள் என்பதையும் நீங்கள் மறுபிறவி எடுக்கையில் கீழே வந்தீர்கள் என்பதையும் இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் நினைவுகூருகிறீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கதையைக் கூறுகிறார். 84 பிறவிகளை எடுத்திராத ஆத்மாக்களை மாயை தோற்கடிக்கிறாள். மாயையின் பெரும் புயல்கள் உள்ளன என்று தந்தை விளங்கப்படுத்துகிறார். மாயை பலரைத்; தோற்கடிப்பதற்கு முயற்சிக்கிறாள். நீங்கள் மேலும் முன்னேறுகையில், நீங்கள் இதைப் பற்றி அதிகளவில் பார்க்கவும் செவிமடுக்கவும் செய்வீர்கள். தந்தையிடம் அனைவருடைய புகைப்படங்களும் இருந்திருந்தால், பல நாட்களாக வந்தவர்களின் அற்புதத்தைப் பற்றி, அவர்கள் எவ்வாறு தந்தைக்கு உரியவர்களாக இருந்தார்கள், பின்னர் எவ்வாறு மாயை அவர்களை உண்டாள் என்பதை அவர் காண்பிப்பார். அவர்கள் மரணித்து மாயையின் பக்கத்துக்குச் சென்றார்கள். இங்கு, ஒருவர் பௌதீகமாக மரணிக்கும்பொழுது, அவர் இன்னுமொரு பிறவியை இவ்வுலகில் எடுப்பார். உங்களுடைய சரீரத்தை நீங்கள் நீக்கும��பொழுது, நீங்கள் சென்று, பாபாவுடன் எல்லையற்ற வீட்டில் வசிப்பீர்கள். அங்கு பாபாவும், மம்மாவும், குழந்தைகளும்; இருக்கிறார்கள். ஒரு குடும்பம் இவர்களையே கொண்டிருக்கும். பரந்தாமத்தில் தந்தையும் சகோதரர்களும் மட்டும் இருக்கிறார்கள்; அங்கு வேறெந்த உறவுமுறையும் இருக்காது. இங்கு, தந்தையும், சகோதரர்களும்;, சகோதரிகளும் இருக்கிறார்கள். அதன்பின்னர், தொடர்ந்தும் வளர்ச்சி ஏற்படுகையில், உறவுமுறைகள் அதிகரிக்கின்றன, தாய்வழி, தந்தைவழி மாமன்கள் போன்றோர்கள் இருக்கிறார்கள். இச்சங்கமயுகத்தில், நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவுக்கு உரியவர்கள் ஆதலால், நீங்கள் சகோதரர்களும் சகோதரிகளும் ஆவீர்கள். நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்யும்பொழுது, நீங்கள் சகோதரர்கள் ஆவீர்கள். நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் மிகவும் நன்றாக நினைவுசெய்ய வேண்டும். தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற விடயங்களைக் குழந்தைகளாகிய உங்களிற் பலர் மறக்கிறீர்கள். தனது குழந்தைகளைத் தன் தலைமீது வைப்பது தந்தையின் கடமையாகும் (தனது குழந்தைகளைத் தன்னை விடவும் மேலும் உயர்வாக ஆக்குவதாகும்). இதனாலே அவர் தொடர்ந்தும் உங்களுக்கு நமஸ்தே கூறுகிறார். அவர் அர்த்தத்தையும் விளங்கப்படுத்துகிறார். பக்திமார்க்கத்துக்குரிய சாதுக்களாலும் புனிதர்களாலும் உங்களுக்கு ஜீவன்முக்திக்கான வழியைக் காண்பிக்க முடியாது. அவர்கள் முக்தியடைவதற்குத் தொடர்ந்தும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் துறவறப் பாதைக்கு உரியவர்கள் ஆவர். அவர்களால் எவ்வாறு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும் இராஜயோகம் இல்லறப் பாதைக்குரியதாகும். பக்தியில், பிரஜாபிதா பிரம்மாவுக்கு நான்கு கரங்கள் இருப்பதாகச் சித்தரித்துள்ளார்கள். இப்பாதை இல்லறப் பாதைக்குரியது என்பதையே அதுவும் குறிக்கின்றது. தந்தை இவரைத் தத்தெடுத்துள்ளார். ஆகவே, பிரம்மா, சரஸ்வதி என்னும் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்ன என்பதைப் பாருங்கள் இராஜயோகம் இல்லறப் பாதைக்குரியதாகும். பக்தியில், பிரஜாபிதா பிரம்மாவுக்கு நான்கு கரங்கள் இருப்பதாகச் சித்தரித்துள்ளார்கள். இப்பாதை இல்லறப் பாதைக்குரியது என்பதையே அதுவும் குறிக்கின்றது. தந்தை இவரைத் தத்தெடுத்துள்ளார். ஆகவே, பிரம்மா, சரஸ்வதி என்னும் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்ன என்பதைப் பாருங்கள் மக்கள் தங்களுடைய ஓய்வுபெறும் வயதாகிய 60 வயதை அடைந்து ஒரு குருவை ஏற்றுக் கொள்கிறார்கள். இவருக்கு 60 வயதாகியபொழுது, தந்தை இவரில் பிரவேசித்து, இவருடைய தந்தையாகவும் ஆசிரியராகவும் குருவாகவும் ஆகினார். இந்நாட்களில், சம்பிரதாயங்கள் முன்னரிலும் பார்க்கச் சீரழிந்துள்ளன. சிறு குழந்தைகள்;கூட ஒரு குருவை ஏற்றுக் கொள்ளுமாறு செயயப்படுகின்றனர். அவரே ஆத்மாக்களாகிய உங்களின் தந்தையும் ஆசிரியரும் குருவும் ஆகுகின்ற அசரீரியானவர் ஆவார். அசரீரி உலகம் ஆத்மாக்களின் உலகம் எனவும் அழைக்கப்படுகிறது. அந்த உலகம் இருப்பதில்லை என்று நீங்கள் கூற மாட்டீர்கள். அது ஆத்மாக்கள் வசிக்கின்ற அமைதிதாமம் எனவும் அழைக்கப்படுகிறது. பரமாத்மாவுக்கு ஒரு பெயர், ரூபம், காலநேரம் கிடையாது என்று அவர்கள் கூறினால், அவருடைய குழந்தைகள் எங்கிருந்து வருகிறார்கள் மக்கள் தங்களுடைய ஓய்வுபெறும் வயதாகிய 60 வயதை அடைந்து ஒரு குருவை ஏற்றுக் கொள்கிறார்கள். இவருக்கு 60 வயதாகியபொழுது, தந்தை இவரில் பிரவேசித்து, இவருடைய தந்தையாகவும் ஆசிரியராகவும் குருவாகவும் ஆகினார். இந்நாட்களில், சம்பிரதாயங்கள் முன்னரிலும் பார்க்கச் சீரழிந்துள்ளன. சிறு குழந்தைகள்;கூட ஒரு குருவை ஏற்றுக் கொள்ளுமாறு செயயப்படுகின்றனர். அவரே ஆத்மாக்களாகிய உங்களின் தந்தையும் ஆசிரியரும் குருவும் ஆகுகின்ற அசரீரியானவர் ஆவார். அசரீரி உலகம் ஆத்மாக்களின் உலகம் எனவும் அழைக்கப்படுகிறது. அந்த உலகம் இருப்பதில்லை என்று நீங்கள் கூற மாட்டீர்கள். அது ஆத்மாக்கள் வசிக்கின்ற அமைதிதாமம் எனவும் அழைக்கப்படுகிறது. பரமாத்மாவுக்கு ஒரு பெயர், ரூபம், காலநேரம் கிடையாது என்று அவர்கள் கூறினால், அவருடைய குழந்தைகள் எங்கிருந்து வருகிறார்கள் எவ்வாறு உலகின் வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். வரலாறு வாழ்ந்தவர்களைப் பற்றியதாகவும் புவியியல் உயிரற்ற விடயங்களைப் பற்றியதாகவும் உள்ளது. உங்களுடைய இராச்சியத்தை எவ்வளவு காலம் ஆட்சிசெய்தீர்கள் என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். கதையாக வரலாறு நினைவ��கூரப்படுகிறது. சாதாரணமாக, புவியியல் ஒரு நாட்டைப் பற்றியதாகும். உயிருள்ளவர்களே ஓர் இராச்சியத்தை ஆட்சிசெய்கிறார்கள்;; உயிரற்றது எதுவும் ஆட்சிசெய்ய முடியாது. ஒருவருடைய இராச்சியம் எவ்வளவு காலத்துக்கு இருந்தது, எப்பொழுதிலிருந்து எப்பொழுது வரை பாரதம் கிறிஸ்தவர்களால் ஆட்சிசெய்யப்பட்டது என்பதைப் பற்றியதே வரலாறு ஆகும். எவருக்கும் இவ்வுலகின் வரலாறும் புவியியலும் தெரியாது. சத்தியயுகம் நூறாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னர் இருந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அப்பொழுது யார் ஆட்சிசெய்தார்கள் அல்லது எவ்வளவு காலத்துக்கு அவர்கள் ஆட்சிசெய்தார்கள் என்பது அவர்களில் எவருக்கும் தெரியாது. அது வரலாறு என்று அழைக்கப்படுகிறது. ஆத்மா உயிருள்ளவரும் சரீரம் உயிரற்றதும் ஆகும். முழு நாடகமும் உயிருள்ளவர்களையும் உயிரற்றவையையும் பற்றியதாகும். மனிதப்பிறவி அதி மேன்மையானதாகக் கருதப்படுகிறது. மனிதர்களைப் பற்றிய குடிசனத்தொகை மதிப்பீடு உள்ளது; எவராலும் எவ்வளவு மிருகங்கள் உள்ளன என்பதைக் கணக்கிடுவது சாத்தியமல்ல. முழு நாடகமும் உங்களைப் பற்றியதாகும். நீங்களே இந்த வரலாற்றையும் புவியியலையும் செவிமடுப்பவர்கள் ஆவீர்கள். தந்தை இவரில் பிரவேசித்து, அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். இது எல்லையற்ற வரலாறும் புவியியலும் என்று அழைக்கப்படுகிறது. உங்களுக்கு இந்த ஞானம் இருக்காததாலேயே நீங்கள் மிகவும் விவேகமற்றவர்கள் ஆகினீர்கள் எவ்வாறு உலகின் வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். வரலாறு வாழ்ந்தவர்களைப் பற்றியதாகவும் புவியியல் உயிரற்ற விடயங்களைப் பற்றியதாகவும் உள்ளது. உங்களுடைய இராச்சியத்தை எவ்வளவு காலம் ஆட்சிசெய்தீர்கள் என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். கதையாக வரலாறு நினைவுகூரப்படுகிறது. சாதாரணமாக, புவியியல் ஒரு நாட்டைப் பற்றியதாகும். உயிருள்ளவர்களே ஓர் இராச்சியத்தை ஆட்சிசெய்கிறார்கள்;; உயிரற்றது எதுவும் ஆட்சிசெய்ய முடியாது. ஒருவருடைய இராச்சியம் எவ்வளவு காலத்துக்கு இருந்தது, எப்பொழுதிலிருந்து எப்பொழுது வரை பாரதம் கிறிஸ்தவர்களால் ஆட்சிசெய்யப்பட்டது என்பதைப் பற்றியதே வரலாறு ஆகும். எவருக்கும் இவ்வுலகின் வரலாறும் புவியியலும் தெரியாது. சத்தியயுகம் நூறாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னர் இருந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அப்பொழுது யார் ஆட்சிசெய்தார்கள் அல்லது எவ்வளவு காலத்துக்கு அவர்கள் ஆட்சிசெய்தார்கள் என்பது அவர்களில் எவருக்கும் தெரியாது. அது வரலாறு என்று அழைக்கப்படுகிறது. ஆத்மா உயிருள்ளவரும் சரீரம் உயிரற்றதும் ஆகும். முழு நாடகமும் உயிருள்ளவர்களையும் உயிரற்றவையையும் பற்றியதாகும். மனிதப்பிறவி அதி மேன்மையானதாகக் கருதப்படுகிறது. மனிதர்களைப் பற்றிய குடிசனத்தொகை மதிப்பீடு உள்ளது; எவராலும் எவ்வளவு மிருகங்கள் உள்ளன என்பதைக் கணக்கிடுவது சாத்தியமல்ல. முழு நாடகமும் உங்களைப் பற்றியதாகும். நீங்களே இந்த வரலாற்றையும் புவியியலையும் செவிமடுப்பவர்கள் ஆவீர்கள். தந்தை இவரில் பிரவேசித்து, அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். இது எல்லையற்ற வரலாறும் புவியியலும் என்று அழைக்கப்படுகிறது. உங்களுக்கு இந்த ஞானம் இருக்காததாலேயே நீங்கள் மிகவும் விவேகமற்றவர்கள் ஆகினீர்கள் உலகின் வரலாறும் புவியியலும் மனிதர்களுக்குத் தெரியாது என்றால், அத்தகைய மனிதர்களால் என்ன பயன் உலகின் வரலாறும் புவியியலும் மனிதர்களுக்குத் தெரியாது என்றால், அத்தகைய மனிதர்களால் என்ன பயன் தந்தையிடமிருந்து உலகின் வரலாற்றையும் புவியியலையும் நீங்கள் இப்பொழுது செவிமடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இக்கல்வி மிகவும் சிறந்ததாகும். இதைக் கற்பித்துக் கொண்டிருப்பவர் யார் தந்தையிடமிருந்து உலகின் வரலாற்றையும் புவியியலையும் நீங்கள் இப்பொழுது செவிமடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இக்கல்வி மிகவும் சிறந்ததாகும். இதைக் கற்பித்துக் கொண்டிருப்பவர் யார் தந்தையே ஆவார். தந்தையே உங்களை அதியுயர் அந்தஸ்தைக் கோரச் செய்பவர் ஆவார்; இலக்ஷ்மி நாராயணனினதும் சுவர்க்கத்தில் அவர்களுடன் வாழ்ந்தவர்களினதுமே அதியுயர் அந்தஸ்து ஆகும். அங்கு சட்டநிபுணர்கள் போன்றோர்கள் இல்லை. அங்கு மக்கள் கலைகளை மட்டும் கற்கிறார்கள். அவர்கள் பல்வேறு ஆற்றல்களைக் கற்றிருக்காது விட்டால், அவர்கள் எவ்வாறு கட்டடங்கள் போன்றவற்றைக் கட்டுவார்கள் தந்தையே ஆவார். தந்தையே உங்களை அதியுயர் அந்தஸ்தைக் கோரச் செய்பவர் ஆவார்; இலக்ஷ்மி ��ாராயணனினதும் சுவர்க்கத்தில் அவர்களுடன் வாழ்ந்தவர்களினதுமே அதியுயர் அந்தஸ்து ஆகும். அங்கு சட்டநிபுணர்கள் போன்றோர்கள் இல்லை. அங்கு மக்கள் கலைகளை மட்டும் கற்கிறார்கள். அவர்கள் பல்வேறு ஆற்றல்களைக் கற்றிருக்காது விட்டால், அவர்கள் எவ்வாறு கட்டடங்கள் போன்றவற்றைக் கட்டுவார்கள் அவர்கள் ஒருவர் மற்றவருக்கு ஆற்றல்களைக் கற்பிக்கிறார்கள். இல்லாதுவிட்டால், பல்வேறு கட்டடங்கள் போன்றவற்றை யார் கட்டுவார்கள் அவர்கள் ஒருவர் மற்றவருக்கு ஆற்றல்களைக் கற்பிக்கிறார்கள். இல்லாதுவிட்டால், பல்வேறு கட்டடங்கள் போன்றவற்றை யார் கட்டுவார்கள் அவை தானாகவே இயல்பாகவே கட்டப்பட்ட மாட்டா. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, இந்த இரகசியங்கள் அனைத்தும் குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் இருக்கும். இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் அவ்வளவு காலம் ஆட்சிசெய்து, பின்னர் இராவண இராச்சியத்துக்குள் வந்தீர்கள். அவர்;கள் இராவண இராச்சியத்தில் உள்ளார்கள் என்பது உலகில் வேறு எவருக்கும் தெரியாது. அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, இராவண இராச்சியத்திலிருந்து எங்களை விடுவியுங்கள் அவை தானாகவே இயல்பாகவே கட்டப்பட்ட மாட்டா. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, இந்த இரகசியங்கள் அனைத்தும் குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் இருக்கும். இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் அவ்வளவு காலம் ஆட்சிசெய்து, பின்னர் இராவண இராச்சியத்துக்குள் வந்தீர்கள். அவர்;கள் இராவண இராச்சியத்தில் உள்ளார்கள் என்பது உலகில் வேறு எவருக்கும் தெரியாது. அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, இராவண இராச்சியத்திலிருந்து எங்களை விடுவியுங்கள் கிறிஸ்தவர்களின் ஆட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சி தங்களை விடுவித்தார்கள். இப்பொழுது அவர்கள் கூறுகிறார்கள்: தந்தையாகிய கடவுளே, எங்களை விடுவியுங்கள் கிறிஸ்தவர்களின் ஆட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சி தங்களை விடுவித்தார்கள். இப்பொழுது அவர்கள் கூறுகிறார்கள்: தந்தையாகிய கடவுளே, எங்களை விடுவியுங்கள் உங்களுக்கு இவை அனைத்தும் நினைவிருக்கிறதா உங்களுக்கு இவை அனைத்தும் நினைவிருக்கிறதா அவர்கள் ஏன் இதை��் கூறுகிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. முழு உலகிலும் இராவண இராச்சியமே உள்ளது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தங்களுக்கு இராம இராச்சியமே வேண்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள், ஆனால் யார் அவர்களை விடுவிப்பார்கள் அவர்கள் ஏன் இதைக் கூறுகிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. முழு உலகிலும் இராவண இராச்சியமே உள்ளது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தங்களுக்கு இராம இராச்சியமே வேண்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள், ஆனால் யார் அவர்களை விடுவிப்பார்கள் தந்தையாகிய கடவுள் தங்களை விடுவித்து, தங்களுக்கு வழிகாட்டியாகி, திரும்பவும் தங்களை அவருடன் அழைத்துச் செல்வார் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். பாரத மக்களுக்கு அதிகளவு விவேகம் கிடையாது தந்தையாகிய கடவுள் தங்களை விடுவித்து, தங்களுக்கு வழிகாட்டியாகி, திரும்பவும் தங்களை அவருடன் அழைத்துச் செல்வார் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். பாரத மக்களுக்கு அதிகளவு விவேகம் கிடையாது அவர்கள் முழுமையாகவே தமோபிரதானாக இருக்கிறார்கள். அம்மக்கள் (கிறிஸ்தவர்கள்) பாரதமக்கள் பெறுவதுபோல், அதிகளவு துன்பத்தையோ அல்லது அதிகளவு சந்தோஷத்தையோ பெறுவது கிடையாது. பாரதமக்கள் அதிகூடிய சந்தோஷத்தை அடைகிறார்கள், பின்னர் அவர்கள் அதிகூடிய துன்பத்தையும் அடைகிறார்கள்; இந்தக் கணக்கு உள்ளது. இப்பொழுது அதிகளவு துன்பம் உள்ளது அவர்கள் முழுமையாகவே தமோபிரதானாக இருக்கிறார்கள். அம்மக்கள் (கிறிஸ்தவர்கள்) பாரதமக்கள் பெறுவதுபோல், அதிகளவு துன்பத்தையோ அல்லது அதிகளவு சந்தோஷத்தையோ பெறுவது கிடையாது. பாரதமக்கள் அதிகூடிய சந்தோஷத்தை அடைகிறார்கள், பின்னர் அவர்கள் அதிகூடிய துன்பத்தையும் அடைகிறார்கள்; இந்தக் கணக்கு உள்ளது. இப்பொழுது அதிகளவு துன்பம் உள்ளது சமயப் பற்றுள்ளவர்கள் கடவுளை நினைவுசெய்து கூறுகிறார்கள்: ஓ சமயப் பற்றுள்ளவர்கள் கடவுளை நினைவுசெய்து கூறுகிறார்கள்: ஓ தந்தையாகிய கடவுளே உங்களின் இதயமும் கூறுகிறது: பாபா, வந்து எங்கள் துன்பத்தை அகற்றுங்கள், எங்களைச் சந்தோஷதாமத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் அவர்கள் கூறுகிறார்கள்: எங்களை அமைதிதாமத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் அவர்கள் கூறுகிறார்கள்: எங்களை அமைதிதாமத்துக்கு அழைத்துச் செல்��ுங்கள் நீங்கள் கூறுகிறீர்கள்: எங்களை அமைதிதாமத்துக்கும் சந்தோஷதாமத்துக்கும் அழைத்துச் செல்லுங்கள் நீங்கள் கூறுகிறீர்கள்: எங்களை அமைதிதாமத்துக்கும் சந்தோஷதாமத்துக்கும் அழைத்துச் செல்லுங்கள் இப்பொழுது தந்தை வந்துவிட்டார், நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் செவிகளுக்கு அதிகளவு இனிமை இருக்கிறது. ஒரு மூடை மாவில் ஒரு சிட்டிகை உப்பு உள்ளதைப் போன்று, அங்கு உண்மை உள்ளது. சண்டிகா தேவிக்காக (சுடலைத்தேவி) அவர்கள் ஒரு மேளாவை நடத்துகிறார்கள். இப்பொழுது ஏன் தகனம் செய்பவர்களுக்காக அங்கு ஒரு மேளா உள்ளது இப்பொழுது தந்தை வந்துவிட்டார், நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் செவிகளுக்கு அதிகளவு இனிமை இருக்கிறது. ஒரு மூடை மாவில் ஒரு சிட்டிகை உப்பு உள்ளதைப் போன்று, அங்கு உண்மை உள்ளது. சண்டிகா தேவிக்காக (சுடலைத்தேவி) அவர்கள் ஒரு மேளாவை நடத்துகிறார்கள். இப்பொழுது ஏன் தகனம் செய்பவர்களுக்காக அங்கு ஒரு மேளா உள்ளது யார் தகனம் செய்பவர் என்று அழைக்கப்படுகிறார்கள் யார் தகனம் செய்பவர் என்று அழைக்கப்படுகிறார்கள் இங்கிருப்பவர்களே அங்கு தகனம் செய்பவர்களாக பிறவி எடுக்கிறார்கள் என்று பாபா கூறியுள்ளார். அவர்கள் இங்கு வசித்து, இங்கு உணவுண்டு அருந்தி, சிலவற்றைக் கொடுத்துப் பின்னர் கூறுகிறார்கள்: நாங்கள் கொடுத்துள்ளவை அனைத்தையும் திரும்பவும் எங்களுக்குக் கொடுங்கள் இங்கிருப்பவர்களே அங்கு தகனம் செய்பவர்களாக பிறவி எடுக்கிறார்கள் என்று பாபா கூறியுள்ளார். அவர்கள் இங்கு வசித்து, இங்கு உணவுண்டு அருந்தி, சிலவற்றைக் கொடுத்துப் பின்னர் கூறுகிறார்கள்: நாங்கள் கொடுத்துள்ளவை அனைத்தையும் திரும்பவும் எங்களுக்குக் கொடுங்கள் நாங்கள் இதை நம்பவில்லை, சந்தேகங்கள்; உள்ளன. அவர்களுக்குச் சந்தேகங்கள் இருப்பின், அத்தகைய ஆத்மாக்கள் என்னவாக ஆகுவார்கள் நாங்கள் இதை நம்பவில்லை, சந்தேகங்கள்; உள்ளன. அவர்களுக்குச் சந்தேகங்கள் இருப்பின், அத்தகைய ஆத்மாக்கள் என்னவாக ஆகுவார்கள் அத்தகையதொரு சண்டிகாதேவிக்காக ஒரு மேளா உள்ளது. குறைந்தபட்சம் அவர்கள் சத்தியயுகத்துக்குச் செல்கிறார்கள். அவர்கள் சிறிது காலத்திற்கேனும் உதவியாளர்களாக ஆகினால்கூட, அவர்களால் சுவர்க்கத���துக்குச் செல்ல முடியும். அப்பக்தர்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. அவர்களில் எவருக்கும் ஞானம் கிடையாது. படங்களைக் கொண்ட கீதையிலிருந்து மக்கள் அதிகளவு பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். இந்நாட்களில், அனைவரும் படங்களை விரும்புகிறார்கள். அதை ஒரு கலையாக அவர்கள் கருதுகிறார்கள். தேவர்களின் படங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மனிதர்கள் எப்படி அறிவார்கள்; அத்தகையதொரு சண்டிகாதேவிக்காக ஒரு மேளா உள்ளது. குறைந்தபட்சம் அவர்கள் சத்தியயுகத்துக்குச் செல்கிறார்கள். அவர்கள் சிறிது காலத்திற்கேனும் உதவியாளர்களாக ஆகினால்கூட, அவர்களால் சுவர்க்கத்துக்குச் செல்ல முடியும். அப்பக்தர்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. அவர்களில் எவருக்கும் ஞானம் கிடையாது. படங்களைக் கொண்ட கீதையிலிருந்து மக்கள் அதிகளவு பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். இந்நாட்களில், அனைவரும் படங்களை விரும்புகிறார்கள். அதை ஒரு கலையாக அவர்கள் கருதுகிறார்கள். தேவர்களின் படங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மனிதர்கள் எப்படி அறிவார்கள்; நீங்கள் ஆதியில் முதற் தரமானவர்களாக இருந்தீர்கள். நீங்கள் பின்னர் என்னவாக ஆகினீர்கள் நீங்கள் ஆதியில் முதற் தரமானவர்களாக இருந்தீர்கள். நீங்கள் பின்னர் என்னவாக ஆகினீர்கள் அங்கு எவருமே குருடாகவோ அல்லது ஒற்றைக்கண் உடையவர்களாகவோ இருப்பதில்லை. தேவர்களுக்கு இயற்கை அழகு உள்ளது. அங்கு இயற்கையழகு உள்ளது. தந்தை அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்தி, கூறுகிறார்: குழந்தைகளே, தந்தையை நினைவுசெய்யுங்கள் அங்கு எவருமே குருடாகவோ அல்லது ஒற்றைக்கண் உடையவர்களாகவோ இருப்பதில்லை. தேவர்களுக்கு இயற்கை அழகு உள்ளது. அங்கு இயற்கையழகு உள்ளது. தந்தை அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்தி, கூறுகிறார்: குழந்தைகளே, தந்தையை நினைவுசெய்யுங்கள் தந்தையே தந்தையும் ஆசிரியரும் சத்குருவும் ஆவார். அவரை மூன்று ரூபங்களிலும் நினைவுசெய்யுங்கள், நீங்கள் மூன்று ஆஸ்திகளையும் பெறுவீர்கள். இறுதியில் வருபவர்களால் அவரை மூன்று ரூபங்களிலும் நினைவுசெய்ய இயலாதிருக்கும். பின்னர் அவர்கள் முக்திக்குள் செல்வார்கள். சூட்சும வதனம் காட்சிகளுக்கு மட்டும் உரியது, முழு வரலாறும் புவியியலும் இங்குள்ளவற்றைப் பற்றியது என்று பாபா கூறியுள்���ார். அது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை கூறியுள்ளதால், நீங்கள் எவரிடமும் கூற முடியும். எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அவரே பரம் ஆகிய (அதிமேலான) எல்லையற்ற தந்தை ஆவார். ஒருபொழுதும் ஒரு லௌகீகத் தந்தையை, பரமதந்தை அல்லது பரமாத்மா என்று அழைப்பதில்லை. ஒருவர் மட்டுமே பரம் (அதிமேலானவர்) ஆவார். அவரே கடவுள் என்று அழைக்;கப்படுகிறார். அவர் ஞானம் நிறைந்தவர் ஆதலால், அவர் உங்களுக்கு ஞானத்தைக் கற்பிக்கிறார். இந்த இறை ஞானம் உங்களின் வருமானத்துக்குரிய மூலாதாரம் ஆகும். ஞானமும்; மேன்மையான நிலை, இடைநிலை, தாழ்ந்த நிலையை உடையதாகும். தந்தையே அதிமேன்மையானவர் ஆதலால், கல்வியும் அதிமேன்மையானதாகும். அந்தஸ்தும் உயர்ந்ததாகும். நீங்கள் விரைவிலேயே வரலாற்றையும் புவியியலையும் பற்றிய அனைத்தையும் அறிந்துகொள்கிறீர்கள். ஆனால் நினைவுயாத்திரையிலேயே நீங்கள் போராட வேண்டியுள்ளது. நீங்கள் இதில் தோற்கடிக்கப்பட்டால், நீங்கள் ஞானத்திலும் தோற்கடிக்கப்படுகிறீர்கள். நீங்கள் தோற்கடிக்கப்பட்டு, இங்கிருந்து ஓடிச் சென்றால், இந்த ஞானத்திலிருந்தும் நீங்கள் ஓடிவிடுகிறீர்கள். பின்னர், நீங்கள் முன்பிருந்ததைப் போன்று ஆகமுடியாது, ஆனால் அதை விடவும் மேலும் சீரழிந்து விடுகிறீர்கள். தந்தைக்கு உங்களின் நடத்தையினூடாக, உங்களின் சரீர உணர்வானது மிகவும் விரைவிலேயே புலப்படுகிறது. பிராமணர்களின் மாலையும் உள்ளது, ஆனால் அவர்கள் எவ்வாறு வரிசைக்கிரமமாக இங்கு அமரக்கூடும் என்பது பலருக்குத் தெரியாது. சரீர உணர்வு உள்ளது. நிச்சயமாக நம்பிக்கையுடையோர்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். உங்களின் சரீரத்தை விட்டு நீங்கிச் செல்லும் பொழுது, ஓர் இளவரசர் ஆகுவீர்கள் என்னும் நம்பிக்கை யாருக்கு உள்ளது தந்தையே தந்தையும் ஆசிரியரும் சத்குருவும் ஆவார். அவரை மூன்று ரூபங்களிலும் நினைவுசெய்யுங்கள், நீங்கள் மூன்று ஆஸ்திகளையும் பெறுவீர்கள். இறுதியில் வருபவர்களால் அவரை மூன்று ரூபங்களிலும் நினைவுசெய்ய இயலாதிருக்கும். பின்னர் அவர்கள் முக்திக்குள் செல்வார்கள். சூட்சும வதனம் காட்சிகளுக்கு மட்டும் உரியது, முழு வரலாறும் பு���ியியலும் இங்குள்ளவற்றைப் பற்றியது என்று பாபா கூறியுள்ளார். அது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை கூறியுள்ளதால், நீங்கள் எவரிடமும் கூற முடியும். எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அவரே பரம் ஆகிய (அதிமேலான) எல்லையற்ற தந்தை ஆவார். ஒருபொழுதும் ஒரு லௌகீகத் தந்தையை, பரமதந்தை அல்லது பரமாத்மா என்று அழைப்பதில்லை. ஒருவர் மட்டுமே பரம் (அதிமேலானவர்) ஆவார். அவரே கடவுள் என்று அழைக்;கப்படுகிறார். அவர் ஞானம் நிறைந்தவர் ஆதலால், அவர் உங்களுக்கு ஞானத்தைக் கற்பிக்கிறார். இந்த இறை ஞானம் உங்களின் வருமானத்துக்குரிய மூலாதாரம் ஆகும். ஞானமும்; மேன்மையான நிலை, இடைநிலை, தாழ்ந்த நிலையை உடையதாகும். தந்தையே அதிமேன்மையானவர் ஆதலால், கல்வியும் அதிமேன்மையானதாகும். அந்தஸ்தும் உயர்ந்ததாகும். நீங்கள் விரைவிலேயே வரலாற்றையும் புவியியலையும் பற்றிய அனைத்தையும் அறிந்துகொள்கிறீர்கள். ஆனால் நினைவுயாத்திரையிலேயே நீங்கள் போராட வேண்டியுள்ளது. நீங்கள் இதில் தோற்கடிக்கப்பட்டால், நீங்கள் ஞானத்திலும் தோற்கடிக்கப்படுகிறீர்கள். நீங்கள் தோற்கடிக்கப்பட்டு, இங்கிருந்து ஓடிச் சென்றால், இந்த ஞானத்திலிருந்தும் நீங்கள் ஓடிவிடுகிறீர்கள். பின்னர், நீங்கள் முன்பிருந்ததைப் போன்று ஆகமுடியாது, ஆனால் அதை விடவும் மேலும் சீரழிந்து விடுகிறீர்கள். தந்தைக்கு உங்களின் நடத்தையினூடாக, உங்களின் சரீர உணர்வானது மிகவும் விரைவிலேயே புலப்படுகிறது. பிராமணர்களின் மாலையும் உள்ளது, ஆனால் அவர்கள் எவ்வாறு வரிசைக்கிரமமாக இங்கு அமரக்கூடும் என்பது பலருக்குத் தெரியாது. சரீர உணர்வு உள்ளது. நிச்சயமாக நம்பிக்கையுடையோர்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். உங்களின் சரீரத்தை விட்டு நீங்கிச் செல்லும் பொழுது, ஓர் இளவரசர் ஆகுவீர்கள் என்னும் நம்பிக்கை யாருக்கு உள்ளது (அனைவரும் தங்கள் கரங்களை உயர்த்தினார்கள்). குழந்தைகள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்கிறார்கள் (அனைவரும் தங்கள் கரங்களை உயர்த்தினார்கள்). குழந்தைகள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் அனைவரும் இந்நம்பிக்கையைக் கொண்டிருப்பதால், நீங்கள் அனைவர��ம் தெய்வீகக் குணங்களையும் கொண்டிருக்க வேண்டும். புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருப்பது என்றால், வெற்றிமாலையில் ஒருவர் ஆகுவதென்று அர்த்தம், அது ஒரு சக்கரவர்த்தி ஆகுவதென்றும் அர்த்தமாகும். வெளிநாட்டவர்கள் அபுமலைக்கு வந்து, ஏனைய அனைத்து யாத்திரைத் தலங்களுக்கும் செல்வதை நிறுத்தும், அந்த நாள்; வரும். அவர்கள் பாரதத்தின் இராஜயோகத்தைக் கற்க விரும்புகிறார்கள். அந்த வைகுந்தத்தை உருவாக்கியவர் யார் நீங்கள் அனைவரும் இந்நம்பிக்கையைக் கொண்டிருப்பதால், நீங்கள் அனைவரும் தெய்வீகக் குணங்களையும் கொண்டிருக்க வேண்டும். புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருப்பது என்றால், வெற்றிமாலையில் ஒருவர் ஆகுவதென்று அர்த்தம், அது ஒரு சக்கரவர்த்தி ஆகுவதென்றும் அர்த்தமாகும். வெளிநாட்டவர்கள் அபுமலைக்கு வந்து, ஏனைய அனைத்து யாத்திரைத் தலங்களுக்கும் செல்வதை நிறுத்தும், அந்த நாள்; வரும். அவர்கள் பாரதத்தின் இராஜயோகத்தைக் கற்க விரும்புகிறார்கள். அந்த வைகுந்தத்தை உருவாக்கியவர் யார் முயற்சி செய்யப்படுகிறது, முன்னைய கல்பத்தில் அது நடந்திருந்தால், நிச்சயமாக அருங்காட்சியகம் உருவாக்கப்படும். அதைப் போன்று, ஒரு நிரந்தரமான கண்காட்சியை நீங்கள் நடத்த விரும்புகிறீர்கள் என்று நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஆகவே கட்டடத்தை நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்குக் குத்தகைக்குப் பெற முடியுமா என்று வினவுங்கள். பாரதத்தைச் சந்தோஷதாமமாக ஆக்குவதற்கு நீங்கள் சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். இதன் மூலம் பலர் நன்மை பெறுவார்கள். அச்சா.\nஇனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.\n1. எல்லையற்ற சந்தோஷத்தில் நிலைத்திருப்பதற்குத் தந்தையே உங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார், அவர் உங்களுக்கு எல்லையற்ற செல்வத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்னும் உணர்வை எப்பொழுதும் பேணுங்கள். நீங்கள் அமரத்துவ பூமிக்காக, புதிய உலகத்துக்காகக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.\n2. வெற்றி மாலையில் கோர்க்கப்படுவதற்கு, உங்களுடைய புத்தியை நம்பிக்கை மிக்கதாக வைத்து தெய்வீகக் குணங்களைக் கிரகித்துக் கொள்ளுங்கள். ஒருபொழுதுமே நீங்கள் கொடுத்துள்ளவற்றைத் திரும்பவும் பெறுவதைப் பற்றி எண்ண வேண்டாம். ஒருபொழுதும் உங்களுடைய புத்தியில் சந்தேகத்தைக் கொண்டிருந்து, அதனால் உங்களுடைய அந்தஸ்தை இழக்க வேண்டாம்.\nதடைகளை களிப்பூட்டும் விளையாட்டாகக் கருதுவதால் வெற்றியாளராகி தடைகளில் இருந்து விடுபட்டவர் ஆகுவீர்களாக.\nதடைகள் வருவது நல்லது. ஆனால் அவை உங்களை தோற்கடிக்கக் கூடாது. தடைகள் உங்களை பலமடையச் செய்வதற்காகவே வருகின்றன. ஆகவே தடைகளுக்குப் பயப்படுவதற்கு பதிலாக அவற்றை களிப்பூட்டும் விளையாட்டாகக் கருதி அவற்றை வெற்றி கொள்ளுங்கள். அப்போது நீங்கள் தடைகளிலிருந்து விடுபட்ட வெற்றியாளர் எனப்படுவீர்கள். சர்வசக்திவான் தந்தையின் சகவாசம் உங்களுக்கு இருப்பதால் பயப்படுவதற்கு எதுவுமே இல்லை. தந்தையின் நினைவிலும் சேவையிலும் மும்முரமாக இருங்கள். நீங்கள் தடைகளிலிருந்து விடுபட்டிருப்பீர்கள். உங்களின் புத்தி மும்முரமாக இல்லாமல் உள்ளபோதே தடைகள் அல்லது மாயை வரும். ஆனால் நீங்கள் மும்மரமாக இருப்பின் மாயையும் தடைகளும் அகன்றுவிடும்.\nஉங்கள் சந்தோஷக் கணக்கை அதிகரிப்பதற்கு மரியாதைக் கோட்பாடுகளுக்கேற்ப அனைவருக்கும் இதயபூர்வமான சந்தோஷத்தை வழங்குங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539439", "date_download": "2019-11-22T19:20:51Z", "digest": "sha1:PRYAGACDLOJKOFDH3QTLBCHNRGX7WWLD", "length": 8322, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் : வானிலை ஆய்வு மையம் | Dry weather for next 2 days in Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் : வானிலை ஆய்வு மையம்\nசென்னை : நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி, சேலம், நீலகிரி, தருமபுரி, நாமக்கல், கோவையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னையில் அடுத்த 2 நாட்களு��்கு வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் புல் புல் புயல் காரணமாக மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகனமழை வானிலை ஆய்வு மையம் வளிமண்டல மேலடுக்கு கனமழை\nராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயிலில் மாற்றுத்திறனாளி தூக்கிட்டு தற்கொலை\nசிவகங்கை அருகே குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு\nவரும் 30-ம் தேதி தமிழகம் வருகிறார் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா\nமகாராஷ்டிராவின் முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே : சரத்பவார் தகவல்\nவிலை உயர்வை கட்டுப்படுத்த 1.2 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு\nகோவையில் இளம்பெண் விழுந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பம் எதுவும் இல்லை: ஐகோர்ட்டில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதம்\nவிஏஓ வீட்டில் காவல்துறையினரின் வாரிசுகள் கொள்ளையடித்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு\nவேலூரில் காணாமல் போன ஐம்பொன் சிலை வி.டி.கே நகர் அருகே தண்டவாளத்தில் மீட்பு\nஅரியலூர் அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு\nநாகையில் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட் கிளை\nவண்டலூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாப பலி\nஅரியலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் பாலில் அதிக நச்சுத்தன்மை இருப்பதாக மத்திய அரசு கூறியது அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்\nமதுரையில் பெண் சிசுக்கொலை: அதிகாரிகளின் விசாரணையால் பரபரப்பு\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nமுதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை\nஇங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-11-22T17:20:05Z", "digest": "sha1:ZTO6LBP6ORYNHIBPLM3ZR2LESUZJ6LGP", "length": 9835, "nlines": 132, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "பிரம்மாண்ட சண்டைக்காட்சிக்கு தயாராகி வரும் யோகிபாபு! - Kollywood Today", "raw_content": "\nHome Featured பிரம்மாண்ட சண்டைக்காட்சிக்கு தயாராகி வரும் யோகிபாபு\nபிரம்மாண்ட சண்டைக்காட்சிக்கு தயாராகி வரும் யோகிபாபு\nதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை தான் நீடித்து வருகிறது. அந்த வகையில் யோகிபாபுவை மையமாக வைத்து தற்போதுஉருவாகிக் கொண்டு இருக்கும் “காதல் மோதல் 50/50” எனும் ஆக்சன் கலந்த பேய் படத்தில் நடித்து வருகிறார்.\nயோகிபாபுவின் தர்மபிரபு மற்றும் கூர்க்காவின் வெற்றியை தொடர்ந்து வெளிவரவிற்கும் படம்தான் “காதல் மோதல் 50 /50”. இப்படத்திற்கு தரண்குமார் இசை அமைத்துள்ளார். பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஅலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட திரைப்படம் “த்ரயா” என்ற படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் யோகிபாபுவிற்கென பிரத்யேக பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்க உள்ளார்.\nதற்போது மு.மாறன் அவர்களின் இயக்கத்தில் உதயநிதிஸ்டாலின் அவர்களை நாயகனாக வைத்து தயார் ஆகி கொண்டிருக்கும் “கண்ணைநம்பாதே ” என்ற படத்தின் தயாரிப்பாளர் திரு.வி.என்.ஆர் அவர்கள் இப்படத்தினை தன் நிறுவனம் லிபிசினி கிராப்ட்ஸ் மூலம் தயாரித்து வருகிறார்.\nபடத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் நிலையில் உள்ளது .\nPrevious Postதினேஷ் – தீப்தி திவேஸ் நடிக்கும் “நானும் சிங்கிள் தான்“ Next Postநேர்கொண்ட பார்வை ; விமர்சனம்\nபேஸ்புக் மூலம் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகை நிம்மி ஓபன் டாக்\nஇமான் இசையில் பாடிய நகாஷ் அஷிஸ் மற்றும் மிர்ச்சி விஜய்\nபேஸ்புக் மூலம் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகை நிம்மி ஓபன் டாக்\nவிரைவில் வெளிவரவுள்ள ‘மேகி’ என்கிற படத்தில் இரண்டு...\nஇமான் இசையில் பாடிய நகாஷ் அஷிஸ் மற்றும் மிர்ச்சி விஜய்\nயுவன் சங்கர் ராஜாவின் யு-1 வெளியிடும் பிரியா மாலியின் காதல் கொண்டாட்டம்\nடீசருக்கே அபார வரவேற்பை பெற்ற “தனுஷு ராசி நேயர்களே” \nகிறிஸ்மஸ் விருந்தாக வருகிறது ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22279", "date_download": "2019-11-22T18:38:28Z", "digest": "sha1:CJMTP7QWTU42JTT56PTP5PVQJQDMO2V3", "length": 6812, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை? – சீமான் கேள்வி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\n/இராச ராச சோழன்சீமான்நாம் தமிழர் கட்சிபா.இரஞ்சித்\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசினார்.\nவரலாற்றில் இருந்து படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். ரஞ்சித், தனது பார்வையில் ராஜராஜ சோழனின் காலத்தை இருண்ட காலமாகப் பார்க்கிறார்.\nநாங்கள் அதைத் தமிழ்ச் சமூகத்தின் பெருமைமிக்க காலமாக அதைப் பார்க்கிறோம். ஆனால், பொற்காலம் என்று எதையும் நாங்கள் சொன்னதில்லை.\nஎவ்வளவு விமர்சனங்கள் வைத்தாலும் அருள்மொழிச் சோழன் என்கிற ராஜராஜ சோழன், அரசர்க்கரசன் எங்களுடைய பெருமைக்குரிய பாட்டன்தான்.\nரஞ்சித்தின் குற்றச்சாட்டுக்கு, மணியரசன் ஆதாரப்பூர்வமாகப் பதிவுகளை எடுத்து வைக்கிறார்.\nஆனால் எங்களின் கேள்வி, நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையான அணுக்கழிவு குறித்துப் பேசாமல் இயக்குநர் ரஞ்சித், ஏன் ஆயிரம் வருடப் பழமையான அரசன் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும் என்பதுதான்\nTags:இராச ராச சோழன்சீமான்நாம் தமிழர் கட்சிபா.இரஞ்சித்\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nவழக்குரைஞர்கள் போராட்டம் – சீமான் ஆதரவு\nடி.ஆர்.பாலு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் ஆவேசம்\nராஜபக்சே மகன் நமக்கு பாடமெடுப்பதா\nஅண்ணன் திருமாவுக்கு நாங்கள் உறுதுணை – சீமான் அறிவிப்பு\nவழக்குரைஞர்கள் போராட்டம் – சீமான் ஆதரவு\nமாவீரர் மாதத்தில் மரநடுகை – யாழில் தொடங்கியது\nடி.ஆர்.பாலு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் ஆவேசம்\nஉள்ளாட்சித் த��ர்தல் – தமிழக அரசு புதிய ஆணை கட்சிகள் கண்டனம்\nராஜபக்சே மகன் நமக்கு பாடமெடுப்பதா\nஅண்ணன் திருமாவுக்கு நாங்கள் உறுதுணை – சீமான் அறிவிப்பு\nராஜபக்சே தம்பி வெற்றியால் வரும் ஆபத்துகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்\nசிங்கள அதிபரின் முதல் நியமனம் – கி.வீரமணி அச்சம்\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nஎடப்பாடி குறித்து ரஜினி பெருமிதம் – ஓபிஎஸ் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/pages/some-interesting-facts?page=9", "date_download": "2019-11-22T19:22:06Z", "digest": "sha1:MMOQOSJRZJYVQCHJ65DYBR5ETZJH22S5", "length": 32897, "nlines": 227, "source_domain": "www.thinaboomi.com", "title": "சில சுவாரிஸ்யமான தகவல்கள் | Some interesting facts | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 23 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கும் எதிரிகளின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது: தென்காசி மாவட்ட துவக்க விழாவில் முதல்வர் பரபரப்பு பேச்சு\nராமசாமி படையாட்சியார் மணி மண்டபம் இன்று திறப்பு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். பங்கேற்பு\nமகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமையும்: சரத் பவார் அறிவிப்பு\nகூகுள் மற்றும் லெவி நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் ஸ்மார்ட் ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளன. இதன் சிறப்பம்சம், தொலைபேசி அழைப்புக்களை பயன்படுத்த மற்றும் பாடல்களைக் கேட்கும் வகையில் உள்ளதுதான். இந்த ஸ்மார்ட் ஜாக்கெட்டின் கை பகுதியில் ஸ்லைடு பொருத்தபட்டிருக்கும் இதன் மூலம் ஸ்மார்ட் போனுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் பற்றிய விவரம் கிடைப்பதை நாம் உணரலாம். ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஜாக்கெட் தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் கிடைக்கப்பெறும்போது ஒரு வகையான அதிர்வினை ஆடைகளில் ஏற்படுத்தி தெரிவிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ப்ளூடூத்துடன் ஸ்மார்ட்போன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nகுறைந்த அளவு இணைய வேகத்திலும் சிறப்பாக இயங்கும் வகையிலான ஸ்கைப் லைட் செயலியை இந்திய பயனாளர்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் இந்த செயலி, குறைவான இணைய வேகம் கொண்ட மொபைல் போன்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் ஸ்கைப் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்கைப் லைட் செயலியின் செட்டிங்ஸ் உள்ளிட்டவைகளை ஆங்கிலம் தெரிந்திருந்தால்தான் கையாள முடியும் என்ற நிலை மாறி, பிராந்திய மொழிகளிலேயே அந்த செயலியைக் கையாள முடியும். இந்த செயலியை கூகுள் ப்ளேஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nதோட்டங்களில் வளரும் களைகளை கொல்லக்கூடிய புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டெர்டில் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ முற்றிலும் சூரிய மின்சக்தியில் செயற்படக்கூடியது. இதை பயன்படுத்தி களைகளை கொல்ல முடிவதால் எதிர்காலத்தில் கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என இதை வடிவமைத்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவில், மஹாராஷ்டிராவில் உள்ள டென்கன்மால் போன்ற வறட்சி மிகுந்த பின்தங்கிய கிராமங்களில், தண்ணீர் சேகரித்து வருவதற்காகவே இரண்டு, மூன்று பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால் தண்ணீர் மனைவிகள் (water wives) எனக் குறிப்பிடப்படும் அவர்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது.\nநிக்கும்பா வம்சத்தை சேர்ந்த சாந்த் மகாராஜாவால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாந்த் பாவ்ரி படிக்கிணறு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. இந்தியர்களின் கணிதவியல் வல்லமைக்கும், கட்டிடக்கலை நேர்த்திக்கும் இது சிறந்த சான்றாகும். பாலைவன பிரதேசமான இங்கு தண்ணீரை சேமிக்கும் பொருட்டு இந்த படிக்கிணறு கட்டப்பட்டிருக்கிறது. இது 100 அடி ஆழமும், 13 தளங்களும் கொண்டு வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. இந்த கிணற்றில் இருக்கும் தண்ணீர் எப்போதுமே குளிர்ச்சியுடன் இருப்பது அதிசயம். இந்த படிக்கிணற்றில் மொத்தம் 3500 படிகள் இருக்கின்றன. பதிமூன்று அடுக்குகளாக அமைந்திருக்கும் இந்த படிகள் ஒவ்வொன்றும் அச்சுப்பிசகாமல் ஒரே போல அமைக்கப்பட்டிருப்பது நமக்கு பிரம்மிப்பை உண்டுபண்ணும்.\nசரியான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காமல் இருப்பது, ஹார்மோன் பிரச்சினைகளால் கழுத்து சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதை போக்க, அன்னாசி பழ சாறை கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். மேலும், முட்டைக்கோஸ் சாறு, தக்காளி பழ சாறு, ஆலிவ் எண்ணெயை கொண்டும் கழுத்து சுருக்கத்தை போக்கலாம்.\nஈசன் வழக்கம்போல் தன் திருவிளையாடல்களைக் காட்ட மாறுவேடம் பூண்டு எல்லாம் வல்ல சித்தராக மதுரைக்கு வந்தார். அப்போது மதுரையை ஆண்டவர் மன்னர் அபிஷேகப் பாண்டியன். இப்படி ஒரு சித்தரைப் பற்றி அறிந்ததும் அவரை சந்திக்க ஓடோடி சென்று, அவரின் பலத்தை சோதிக்கவேண்டும் என்று கூறி, சிலையாக இருந்த யானையை கரும்பு சாப்பிட வைத்து உங்கள் வல்லமையை நிரூபியுங்கள் என்றாராம். உடனே கல் யானை கரும்பை திண்றது. உடனே சித்தரின் மகிமையை புரிந்த மன்னர் மன்னிப்பு கேட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுந்தரேஸ்வரர் சன்னிதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னிதிக்கு அருகில்தான் இந்த ‘எல்லாம் வல்ல சித்தர்' சன்னிதி உள்ளது.\nகூகுள் நிறுவனத்தின் பிரபல ஆப்-ஆன கூகுள் போட்டோ, பிளே ஸ்டோரில் 100 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். பிளே ஸ்டோரில் வெளியான இரண்டு ஆண்டுகளில் கூகுள் போட்டோ ஆப் இந்த சாதனையை படைத்துள்ளது. கூகுள் போட்டோ ஆப்பில் அன்லிமிடெட் கிளவுட் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்படுவதோடு, பல்வேறு புதிய வசதிகளுக்கான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.\nவலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட ‘பீர்’ சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பீர்’ குடித்தால் போதும் உரிய நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக ஆல்கஹால்கள் உடல் வலியை போக்கும் தன்மை கொண்டவை. எனவே, வலி நிவாரணிகளுக்கு பதிலாக ‘2 பின்ட்’ அதாவது 16 அல்லது 20 அவுன்ஸ் அளவு பீர் குடித்தால் போதும் அதில் உள்ள ஆல்கஹால் வலி நிவாரணியாக செயல்படும். இதன் மூலம் உடல்வலி போக்கும். ஆனால் உடல் வலியை காரணம் காட்டி தொடர்ந்து ‘பீர்’ குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆல்கஹால் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.\nஉலக நாடுகள் இந்தியாவை பார்த்து வியக்க காரணங்கள் பல உள்ளன. யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய இடங்களில் இந்தியாவில் மட்டும் 32 உள்ளன. உலகின் உயரமான இடத்தில் (14,567 அடி உயரத்தில்) அமை���்திருக்கும் தபால் நிலையம் ஹிக்கிமில் (Hikkim)இருக்கிறது. உலகிலேயே மக்கள் அதிகமாக கூடும் திருவிழா கும்பமேளா. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் 55 நாட்களில் பத்து கோடி பேர் திரண்டனராம். உலகிலேயே அதிகமாக மழைப்பொழிவு பெறும் இடம் மேகாலயா. மாவ்சின்ராம் எனும் கிராமத்தில் ஒரு ஆண்டிற்கு 467 இன்ச் அளவு மழை பொழிகிறது. இங்கிருந்து பத்து மையில் தூரம் தொலைவில் உள்ள சிரபுஞ்சி 2-வது இடத்தில் இருக்கிறது. உலகிலேயே அதிகமாக ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நமது நாடு 2-ம் இடத்தில் உள்ளது.\nமெல்போர்ன் நகரில் இருக்கும் ஸ்டீபன் ஹிர்ஸ்ட். மைன் கூன் வகையை சேர்ந்த ஓமர் என்ற பூனையை வளர்த்து வருகிறார். மாமிசத்தை மட்டுமே விரும்பி சாப்பிடும், ஒரு வயது நிரம்பிய இந்த பூனை 120 சென்டி மீட்டர் நீளமும், 14 கிலோ எடையும் உள்ளது. தற்போது இந்தப் பூனை உலகின் மிக நீளமான பூனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.\nஆண்ட்ராய்ட், ஐபோன்களில் வாட்ஸ் அப் உபயோகப்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை அவர்களின் நண்பர்கள் தெரிந்து கொள்ளும் புதிய வசதி, நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களை மாற்றும் போதும், வாட்ஸ் அப் கால் பேசிகொண்டிருக்கும் போதும் Low பேட்டரி என இருந்தால் அதனை நண்பர்களுக்கு Notification-களில் தெரியபடுத்தும் அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமையும்: சரத் பவார் அறிவிப்பு\nஇந்தியாவில் தினசரி 25,000 டன்களுக்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nமராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nகோவாவில் சர்வதேச திரைப்பட விழா ரஜினிக்கு கவுரவ விருது வழங்க���்பட்டது\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\nசபரிமலையில் அலைமோதும் கூட்டம்: மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்\nலட்டு விலையை உயர்த்த மாட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்\nஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின்படி 32 லட்சம் விவசாயிகளுக்கு 1,727 கோடி நிதி உதவி: தமிழக அரசு தகவல்\nராமசாமி படையாட்சியார் மணி மண்டபம் இன்று திறப்பு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். பங்கேற்பு\nபுதிய தென்காசி மாவட்டம் தமிழகத்தின் தலைசிறந்த மாவட்டமாக உறுதியாக திகழும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்\nஉணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ஒரு நாளைக்கு ரூ. 9 ஆயிரம் சம்பளம்\nஇந்திய சுற்றுலாவுக்காக சியாச்சின் பகுதியை திறக்க பாக். மறுப்பு\nஅமெரிக்க அதிபர் டிரம்புடன் பாக். பிரதமர் இம்ரான்கான் தொலைபேசியில் பேச்சு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் புவனேஷ்வர்குமார்\nபகல்-இரவு டெஸ்ட் அடிக்கடி நடத்தக்கூடாது:: பிங்க் பந்தில் பீல்டிங் செய்வது கடினம்-இந்திய கேப்டன் கோலி\nஇந்தியா-வங்காளதேசம் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தாவில் தொடங்கியது\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஉலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்றார் - புள்ளிப் பட்டியிலில் முதலிடத்துக்கு முன்னேற்றம்\nபுடியான் : உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் மேலும் ஒரு தங்கம் வென்றுள்ள இந்தியா, புள்ளிப் பட்டியலில் ...\nகடந்த 5 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் 34,000 இந்தியர்கள் உயிரிழப்பானதாக தகவல்\nவளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியுறவுத்துறை அதிர்ச்சி ...\nநாட்டிலேயே அதிக டாக்டர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம்\nஇந்தியாவிலேயே அதிக டாக்டர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.இந்தி��ாவில் டாக்டர்களின் ...\nஇந்தியா-வங்காளதேசம் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தாவில் தொடங்கியது\nகொல்கத்தா : வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ...\nபகல்-இரவு டெஸ்ட் அடிக்கடி நடத்தக்கூடாது:: பிங்க் பந்தில் பீல்டிங் செய்வது கடினம்-இந்திய கேப்டன் கோலி\nபகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியதையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டி ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nசனிக்கிழமை, 23 நவம்பர் 2019\n1உணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ஒரு நாளைக்கு ரூ. 9 ஆயிரம் சம்பளம்\n2தென்காசிக்கு பதில் சங்கரன்கோவிலை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிய மனு: தள்ளு...\n3ராமேசுவரம் தீவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஒர...\n4உள்ளாட்சி தேர்தலுக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கும் எதிரிகளின் பகல் கனவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2015/10/", "date_download": "2019-11-22T17:49:24Z", "digest": "sha1:EWJ7QKE4GABIQSOKPQKPABY7W34S5CED", "length": 205885, "nlines": 1001, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: October 2015", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஇன்று நாம் பெறுகின்ற ஓய்வூதியம் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்தில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித் துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.\n♦ஆரம்பத்தில் 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தின.1917க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்தான் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உரிமைகளை உலகில் முதன் முதலில் சட்டப்பூர்வமாக அறிவித்து அமல்படுத்தியது.\nபகுதிநேர ஆசிரியர்கள் கடந்து வந்த பாதை இதுவரை,,.\nமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசாணை 177ன்படி SSA மூலம் அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 100 எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்ற ரீதியில் மாதம் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, ஆங்கிலப்புலமை உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு பாடங்களை நடத்திட மார்ச் 2012ல் 16549 பகுதிநேர ஆசிரியர்களை ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது. இ.சி.எஸ் முறையில் ஊதியம், பிடித்தம் இல்லாமல் முழு தொகுப்பூதியம் போன்ற அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி மேலும் அரசாணை 186ன்படி தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014 முதல் ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. அரசாணை 177 தமிழில் வழங்கப்படாததால் மே மாதம் ஊதியம், ஒரு ஆசிரியர் நான்கு பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு போன்ற பணி சார்ந்த பிரச்சனைகள் இதுவரை தீர்வு காணமுடியவில்லை.\nசென்னையில் இன்று நடைபெற்ற ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்\n1.நவம்பர் -16 ஜாக்டோ நிர்வாகிகள் அனைவரும் கல்விச்செயலர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்து போராட்ட அறிவிப்பினை மனுவாக அளித்தல்.\n2-டிசம்பர் 5, 6 ஆகிய நாட்களில் மாவட்டத்தலைநகரில் மறியல் மாநாடு.\nவல்லமை இதழின் இந்தவார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை “சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்” திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள். லட்சிய ஆசிரியர் என்பவர் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தினமலர் நாளிதழ் வழங்கிய இந்த ஆண்டுக்கான லட்சிய ஆசிரியர் விருதையும்,\nஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி\nஅரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, நேற்று நடந்தது.\n366 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு\nஇடைநிலை, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 366 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.இதற்கான இணைய வழி (ஆன்-லைன்) கலந்தாய்வு மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஅரசுக் கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் பணியிட மாறுதல் அளிக்க மறுத்துவிட்டது என பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 80 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கி, 31-இல் வரை நடைபெறுகிறது.\nகல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்:தலைமை ஆசிரியர்கள் புறக்கணிப்பு\nசெய்யாறில் நடைபெற்ற கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த தலைமை ஆசிரியர்கள் அங்கிருந்து வெளிநடப்பு செய்து கோஷமிட்டனர்.\n600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக அங்கீகாரம் பெற்றுவிடும்\nஅங்கீகாரம் புதுப்பிக்காமல் இருக்கும் 600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக அங்கீகாரம் பெற்று விடும் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை தெரிவித்தார்.\nசெல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க சலுகை காலம் தபால் துறை அறிவிப்பு\nதபால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெண் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ‘‘சுகன்யா சம்ரித்தி’’ என்ற செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் தொடங்கப்பட்ட 73 லட்சம் கணக்குகளில் 11 லட்சம் கணக்குகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளன. இந்ததிட்டத்தில் இதுவரை ரூ.2 ஆயிரத்து 328 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.\n10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்\nநடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், தமிழ் பாடம் கட்டாயம் என்பதால், சிறுபாண்மை மொழி பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சியை அதிகரிக்க, குறைந்த பட்ச கற்றல் கையேடு வழங்கப்படுகிறது.\nநாக் அங்கீகாரம் பெற குறுக்கு வழி; கல்லூரிகளுக்கு எச்சரிக்கை\nமத்திய அரசின் தேசிய அளவீடு மற்றும் ஆய்வுக் குழுவான, நாக் அங்கீகாரம் பெற, ஏஜன்டுகளை அணுக வேண்டாம் என, கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசிறப்பு மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு தேவையில்லை\nசூப்பர் ஸ்பெஷாலிட்டி கோர்ஸ் எனப்படும் சிறப்பு மருத்துவப் படிப்புகளில், இட ஒதுக்கீடு தேவையில்லை என, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட், மீண்டும் உறுதி செய்துஉள்ளது.\nவாக்காளர் சரிபார்ப்பு பணி'மொபைல் ஆப்ஸ்' அறிமுகம்\nவாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களது அறிக்கையை, 'மொபைல் ஆப்ஸ்' மூலம், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலை இணையதளம் முடக்கம்\nதமிழக இன்ஜினியரிங் மாணவர்களின் கனவு பல்கலையான, அண்ணா பல்கலையின் இணையதளம், ஈரான் நாட்டினரால், 'ஹேக்கிங்' செய்யப்பட்டுள்ளது.\nதேர்ச்சி குறைந்தால் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை\nபொதுத்தேர்வில், மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறையும் பாட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.\nகுரூப் 1 தேர்வு: நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்\nகுரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nபள்ளிக்கல்வி - RMSA - அக்டோபர் 2015 ம��தத்திற்கான சம்பளம் வழங்கும் அதிகாரம் - 1591 முதுகலை ஆசிரியர் மற்றும் 6872 பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதிய ஆணை\nஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம் 'பணால்\nபள்ளிகளில், 'ஓவர் கோட்' அணியும் திட்டத்திற்கு ஆசிரியை களிடம் வரவேற்பில்லை; அதனால், இத்திட்டம், ஒரு பள்ளியுடன் கைவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தவறான எண்ணமுடைய சில ஆசிரியர்களின் கேலி, கிண்டல் மற்றும் தவறான பார்வையில் இருந்து தப்பிக்க, ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது. மதுரை மாவட்டத்தில், ஆசிரியைகளுக்கு, 'ஓவர் கோட்' என்ற மேலங்கி அணியும் முறை, ஒரு பள்ளியில் மட்டும், ஒரு மாதத்திற்கு முன் அறிமுகமானது.\nதேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு\nசுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.\nதிறந்தநிலை பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை\nதொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இந்த பல்கலையில், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதியுடன், இரண்டு ஆண்டு தொலைநிலை பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம், 14ல் துவங்கியது;\nஆசிரியர் பதவி உயர்வு முறைகேடு கூடாது\nமுறைகேடுகளுக்கு இடமின்றி, ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 923 காலியிடங்களுக்கு, மூன்று நாட்களாக, விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு நடந்துள்ளது.\nகர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை\nதேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது. தமிழக சட்டசபைக்கு, வரும், 2016ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. ஒவ்வொரு அலுவலர்களுக்கும், 10 முதல், 15 ஓட்டுச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும்.\nSSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் 16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளி; கவனிப்பாரா பள்ளிக் கல்வி செயலர்\nதீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கல்வித்துறையில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், அக்டோபர் மாத சம்பளம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி கல்விக்கு உட்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர்கள், 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, அரசு உத்தரவு எண்: 212ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.\n'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு\n'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல், மே மாதம் வெளியானது;\nதொடக்கக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர் நியமிக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.\nதமிழ்நாட்டில் தொடக்ககல்வித்துறையின் கீழ் சுமார் 44,000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 30இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளும், கிரமாப் பகுதிகளை சார்ந்த குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.\nதேர்ச்சி குறைந்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை\nபொதுத்தேர்வில், மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறையும் பாட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.\nஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்\nதமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. வட்டார தலைவர் பால்டேவிட் ரொசாரியோ தலைமை வகித்தார். செயலாளர் எம்.ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் எம்.குமரேசன் முன்னிலை வகித்தார்.\nபள்ளி மாணவர்களுக்கு டி.இ.ஓ., ஆலோசனை\nஅவலூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் டி.இ.ஓ., ஆலோசனை வழங்கினார். அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திண்டிவனம் டி.இ.ஓ., ஞானஜோதி ஆய்வு மேற்கொண்டார்.\nகல்விக்கடன் பெற அரசு புதிய இணையதளம்.\nஅண்மையில் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை ஒட்டி, மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதை மேலும் எளிமையாக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅரசு பள்ளிக்கு மட்டும் மாறிய எஸ்.எஸ்.ஏ., திட்டங்கள்\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சேர்த்து நடத்தப்பட்ட எஸ்.எஸ்.ஏ., திட்ட பயிற்சி, மற்றும் போட்டிகள் தற்போது அரசு பள்ளிக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாணவர்களின் திறன் வளர்ப்பை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் உதவி பெறும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு வரை இந்த நடைமுறை தான் அமலில் இருந்தது. தற்போது அரசு பள்ளிகளுக்கு மட்டுமே இப்பயிற்சி, போட்டி நடத்தப்பட்டு வருகின்றன.\nதெருவில் கிரிக்கெட் ஆடும் மாணவர்கள் தேசிய அணிக்கு தேர்வாகலாம்\nதெருக்கள் மற்றும் மைதானங்களில், ஆக்ரோஷமாக கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடும் மாணவர்களை, தேசிய அணியில் இடம் பெற செய்ய, மத்திய அரசு புதிய, ஆன்லைன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஅரசு பள்ளிக்கு மட்டும் மாறிய எஸ்.எஸ்.ஏ., திட்டங்கள்\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சேர்த்து நடத்தப்பட்ட எஸ்.எஸ்.ஏ., திட்ட பயிற்சி, மற்றும் போட்டிகள் தற்போது அரசு பள்ளிக்கு மட்டுமே நடத்தப்படுகிறது.\nசித்தா படிப்பில் 99 கூடுதல் இடம்\nசித்த மருத்துவ படிப்புகளுக்கு, கூடுதலாக, 99 இடங்கள் கிடைத்ததால், கலந்தாய்வு இரவு வரை நீடித்தது. தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவ கல்லுாரி கள், 21 சுயநிதி கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, 1,099 இந்திய மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்விற்கு இடைகால தடை பெற கோரி தொடரப்பட்ட வழக்கில் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பள்ளிக்கு மாறுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nமாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதிக் கணக்குகளை அரசு தகவல் மையத்திலிருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்திட அரசு உத்தரவு\nஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு தர வரிசை எண் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும்; விதிகளை நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்த ஆண்டு 450 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு\nஇடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 450 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக இந்த ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.\nஎஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஇன்ஜி., மற்றும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை, எஸ்.ஆர்.எம்., பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 2016ம் ஆண்டு படிப்பில் சேர, 'ஆன்லைன்' நுழைவுத் தேர்வு ஏப்ரலில் நடக்கிறது. எஸ்.ஆர்.எம்., - ஜே.இ.இ.இ., தேர்வு, ஏப்., 19 முதல், 25ம் தேதி வரை; எஸ்.ஆர்.எம்., 'கீட்' மற்றும் 'கேட்' தேர்வு ஏப்., 23, 24ல் துவங்குகின்றன.\nகுறைந்தது எம்.எட். சேர்க்கை: தேதியை நீட்டிக்கும் கல்லூரிகள்\nமுதுநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பில் (எம்.எட்.) சேர்க்கை குறைந்ததைத் தொடர்ந்து, படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்கும் நிலைக்கு கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன.\nவினா வங்கி புத்தகம் விற்பனை தாமதம்\nபிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம் வரவுள்ளதால், வினா வங்கி விற்பனை தாமதமாகியுள்ளது.பள்ளி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நடப்பாண்டு பாடத்துடன், முந்தைய ஐந்து ஆண்டு பொதுத் தேர்வு மற்றும் தனித்தேர்வு வினாத்தாள்களுக்கான விடைகளும் கற்றுத் தரப்படும். இதற்காக, வினாத்தாள் வங்கி புத்தகம் மற்றும் கணித ஆசிரியர்களின் சிறப்பு தயாரிப்பான, 'கம் புக்' என்ற முக்கிய கணித வினா புத்தகம், பள்ளி கல்வித் துறையின் பெற்றோர், ஆசிரியர் கழகம் மூலம் விற்பனை செய்யப்படும்.\nகாலவரையற்ற போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர்கள்\n'காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், அரசு ஆசிரியர்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஒருங்கிணைந்த பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.\nமனிதர்களுக்கு ஐம்புலன் அறிவு இருப்பதாக இதுவரை நமக்கு சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை கருதப்பட்டது போல மனிதர்களுக்கு ஐம்புலன் அறிவு கிடையாது, அவர்களுக்கு இருப்பது ஓரறிவே என டான் காட்ஸ் என்ற நரம்பியல் விஞ்ஞானி தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் பிராண்டெய்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் அவர், சுவை அறிவுக்கும், நுகரும் அறிவுக்கும் இடையிலான தொடர்பைக் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.\nமத்திய அரசில் குரூப்-டி, குரூப்-சி, குரூப்-பி பணியிடங்களுக்கான நியமனங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதலாக நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து (மன் கீ பாத்) வானொலி உரையில் தெரிவித்துள்ளார். இது ஏற்கெனவே அவர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்ததுதான். அதைத்தான் தற்போது மீண்டும் உறுதிப்படுத்தி எப்போது அமலுக்கு வரும் என்பதை அறிவித்திருக்கிறார்.\nமாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு விருது\nபொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு முதல்வரின் சிறப்பு கல்வி விருது வழங்கும் விழா நடந்தது. கமிஷனர் கதிரவன் தலைமை வகித்தார். தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளில், மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கடந்த கல்வியாண்டு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்று சாதித்தனர்.\nவருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி\nபள்ளி, கல்லுாரிகளில் அரசு சார்பிலான சில உதவி தொகைகள், கல்விக் கடன் பெறவும் வருமானச் சான்றிதழ் அவசியம். அரசு வழங்கும் திருமண நிதியுதவி திட்டம், பெண் குழந்தைகள் நலத்திட்டம் போன்றவை பெறவும் இச்சான்றிதழ் தேவை. இதற்கான விண்ணப்பங்கள் தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும்.\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய வசதி\nஇ-சேவை மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகர���ட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில், இ-சேவை மையங்களை அமைத்து, நிர்வகித்து வருகிறது. அதன் மூலம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, அந்த அட்டை பதிவு செய்யும்போது தெரிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம்\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, தர்மபுரியில், போராட்ட ஆயத்த கூட்டம் நடந்தது.\nகல்லூரியில் புதிய பாடம் அரசிடம் வலியுறுத்த முடிவு\nசிக்கண்ணா அரசு கல்லூரியில், புதிதாக பாடப்பிரிவுகள் சேர்க்க, தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்க, கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில், 14 பாடப்பிரிவுகளில், 2,300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பனியன் தொழில் நகர மாக திருப்பூர் இருப்பதால், ஆடை வடிவமைப்பு, பேஷன் சார்ந்த படிப்புக்கு, பலரும் (காஸ்ட்யூம் டிசைனிங் அண்டு பேஷன் - சி.டி.எப்.,) ஆர்வம் காட்டுகின்றனர்; ஆடிட்டிங் படிக்கவும் பலரிடடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா சார்ந்த படிப்பு படிக்கவும் விரும்புகின்றனர்.\nமருத்துவக் கல்லூரி குறித்து அறிவிப்பு வராததால் ஏமாற்றம்\nகடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து தகுதிகளும் இருந்தும், கேப்பர் மலையில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லுாரி துவங்காததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றுவாறு பல்வேறு வகையான நோய்களும் உருவெடுத்து வருகிறது.\n110வது விதியில் அறிவித்த பாடப்பிரிவுகளுக்கு பேராசிரியர் இல்லை\nசட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட, 959 புதிய பாடப்பிரிவுகளுக்கு, அரசு கல்லுாரிகளில் பேராசிரியர்கள் இல்லை; இதனால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழக அரசு கட்டுப்பாட்டில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 1,000 பாடப்பிரிவுகள்; 8,000 பேராசிரியர்கள் உள்ளனர். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு தேவைக்கேற்ப, புதிய பாடப்பிரிவுகளை துவக்க, பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஎஸ்.எஸ்.ஏ., திட்டம் ஏமாறும் மாணவர்கள்\nமத்திய அரசின் அனைவருக்கும்கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு முன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதலில் பயிற்சி தரப்பட்டது.ஆனால், இந்த பயிற்சியில், அரசு உதவிபெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:\nஊதிய விகிதக் குறைபாடுகள்: தலைமைச் செயலரிடம் மனு\nமத்திய தலைமைச் செயலக உதவியாளர் நிலைக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனிடம் தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள், உதவிப் பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர்.இந்த மனுவில் கூறியிருப்பதாவது: தலைமைச் செயலகத்தில் 1,800 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல், கணினி உள்ளிட்ட சில பட்டப் படிப்புகளைப் படித்தவர்கள்.\nநேரடி பணி நியமனத்தில் குளறுபடி\nஅரசுத்துறைகளில் நேரடி பணி நியமனத்தில் குளறுபடிகள் நடப்பதாக வேலைவாய்ப்புத்துறை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வரையறைக்கு உட்பட்டதை தவிர மற்ற பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டன. நீதிமன்ற உத்தரவால், சமீபகாலமாக அந்தந்த அரசு துறைகள் மூலமே காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.\nகலந்தாய்வில் காலியிடங்கள் மறைப்பு; ஆசிரியர்கள் புகார்\nபட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணியிடங்களை மறைப்பதாக கூறி திங்கள்கிழமை ஆசிரியர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇ.பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்\nஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை (life certificate) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஓய்வூதியம் பெறுவோர் நவம்பரில் உயிர் வாழ் சான்றிதழை தங்களது வங்கியின் கிளை மேலாளர���டம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழில் தங்களின் ஓய்வூதிய ஆணை எண்ணையும், செல்லிடப்பேசி எண்ணையும் அவசியம் குறிப்பிட வேண்டும்.\nவேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அரசுப் பணிகளுக்கான விவரங்கள் வெளியீடு\nவேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் மத்திய, மாநில அரசுப் பணிக்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் இணையதள முகவரியில் வேலைவாய்ப்பு புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் பதிவு போன்ற வசதிகள் வெளியிடப்பட்டுள்ளன.\n1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை 1,310 பேர் பணியிடமாறுதல் பெற்றனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 900-த்துக்கும் அதிகமான இடங்கள் இருந்தன. மனமொத்த இடமாறுதல் கோரியவர்களுக்கும் நிறைய இடங்களில் மாறுதல்கள் வழங்கப்பட்டன.\nபொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு\nகன்னியாகுமரி மாவட்டத்தில், பிளஸ் 2, 10ஆம் வகுப்புத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஊக்கப்பரிசுத் தொகைகளை, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வழங்கினார்.\nகண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி\nஎன் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்க முடியவில்லை.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் ஏமாற்றமே - பிரெடரிக் ஏங்கெல்ஸ்\nபள்ளிக்கல்வி - பொது மாறுதல் கணினி பயிற்றுநர் / தொழிற்கல்வி வேளாண்மை பயிற்றுநர் - மாறுதல் விண்ணப்பங்கள் - பரிசீலினை செய்யப்பட்ட விவரம் - சார்பு\nகல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது\nமாதா, பிதா, குரு, தெய்வம் என, தாய், தந்தைக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை மதித்த காலம் இன்று மலையேறி விட்டது. ஆசிரியரைக் கண்டு மாணவர்கள் பயந்த காலம் போய், இன்று மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கத் துவங்கிஉள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது\nசென்னை மாவட்ட ஆசிரியர் கலந்தாய்வு: அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில், திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு திருநின்றவூரில் உள்ள ஜெயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்குகிறது\nசென்னை மாவட்ட ஆசிரியர் கலந்தாய்வு வரும் 26, 27 மற்றும் 30ம் தேதிகளில் நடப்பதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: 2015-2016ம் கல்வி ஆண்டில் அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும், இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 30ம் தேதியும் நடைபெறவுள்ளது.\nதலைமை ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியப் பயன்களை வழங்க வலியுறுத்தல்\nஇலவச மடிக்கணினி திருடுபோன பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதிய பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியது.\nசிறப்பு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப பதிவு மூப்பு பரிந்துரை\nமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பரிந்துரைக்கப்பட உள்ளது. தகுதியுடையோர் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்.,28 இல் பதிவு மூப்பு சரிபார்க்கலாம்.\nமத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு கூட்டங்களில் பேசிய நரேந்திர மோடி மத்திய அரசின் கீழ்நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்தாக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.\nபருவமழை ஆபத்துக்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு\nபருவமழை ஆபத்துக்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க, முன்ன��ச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, பள்ளிகளுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பில் ஆய்வு அலுவலர்கள், ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்பள்ளி வளாகத்தில் நீர் தேங்கும் கிணறு, பள்ளம், கழிவுநீர் தொட்டியை மூடி வைக்க வேண்டும்.\nதீபாவளி பண்டிகை சிறப்பு பஸ்கள்: 28ம் தேதி அறிவிப்பு\nசிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், 28ம் தேதி நடக்கவுள்ளது. அன்றைய தினம் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். தீபாவளி பண்டிகை, நவ., 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, அரசு விரைவு பஸ்களில், 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு துவங்கியது. பண்டிகை செவ்வாய்கிழமை வருவதால், பெரும்பாலானோர், 6ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு முதலே சொந்த ஊர் புறப்பட்டு செல்கின்றனர்.\nபட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது. அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாற்றப்பட்டனர். அதற்குப்பின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.\nசிவில் சர்வீஸ் தேர்வு :அட்டவணை வெளியீடு\nஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 23ல், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு கடந்த வாரம் வெளியானது. தேர்வு எழுதிய, 4.5 லட்சம் பேரில், 15 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில், 500 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், தேர்வு பெற்றவர்களுக்கான பிரதானத் தேர்வு, டிச., 18ம் தேதி துவங்குகிறது.\nபகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முடிவு\nவரும் டிசம்பர் மாதத்திற்குள் பணி நிரந்தரம் குறித்து அரசு அறிவிப்பு வெளியிடவில்லையென்றால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பது என தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் மாநில செயற்குழுக் கூட்டம் கடலுாரில் நடந்தது. மாவட்டச் செயலர் ஆதி கேசவன் தலைமை தாங்கினார்.\nஅரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூரில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அவசர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் காமராசு தலைமை வகித்தார்.\nமுகரம் பண்டிகை திருநாள் வாழ்த்துகள்\nஅனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய இதயம் கனிந்த மகரம் நல்வாழ்த்துகள்... இரா.தாஸ் பொதுச்செயலாளர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கேட்ட மனுவை பரிசீலிக்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு கேட்டு வழங்கப்பட்ட மனுவை 6 வாரத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வெங்கடேசன் உள்பட 4 பேர் ஒரு மனுவை தாக்கல் செய்தார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:\nஆய்வக உதவியாளர் பணி 7 லட்சம் பேர் காத்திருப்பு\nபள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஏழு லட்சம் பேர், ஐந்து மாதங்களாக காத்திருக்கின்றனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஇருந்த, 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான அறிவிப்பே குளறுபடியாக இருந்ததால், ஆரம்பத்திலேயே பிரச்னைகள் ஏற்பட்டன.\nபாடத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு அரசுக்கு கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை\nபொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், காலாண்டுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதுபோன்று, படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கும் நடத்த வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநவ.16ம் தேதி முதல் 2ம் பருவ இடைத்தேர்வு துவக்கம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நவ., 16ம் தேதி முதல், இரண்டாம் பருவ இடைத்தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ தேர்வு மற்றும் கற்பித்தல் முறை அமலாகிறது. 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை ஆண்டு தேர்வு நடத்தப்படுகிறது.\nஅரசு ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.6 ஆயிரம் குறைக்க பரிந்துரைத்த நிதித்துறையின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nகுரூப் 2 பணியிடங்களுக்கு இணையான பணியிடங்களில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.15,600 ஊதியத்தை ரூ.9,300 ஆக குறைக்க பரிந்துரைத்த நிதித்துறையின் உத்தரவுக்கு ெசன்ைன ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.\nகுரூப் - 2 ஏ: விண்ணப்ப தேதி நீட்டிக்கப்படுமா\nதமிழக அரசின், 33 துறைகளில், குரூப் - 2 ஏ பதவியில் காலியாக உள்ள, 1,863 இடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே தேதியில், மத்திய அரசின், 'நெட்' தேர்வு நடக்க உள்ளதால், குழப்பம் ஏற்பட்டது.\nதரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் கட்டடங்கள் கட்டும் பணி தொடக்கம்\nதமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் ரூ.555 கோடியில் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட தனது 75 சதவீதப் பங்கான ரூ.518 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை\nதமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் அனுமதியின்றி, ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாஸ்போர்ட் பெறுவதிலும், வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன.\n2000 ஆயிரம் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு பயிற்சி\nபோட்டித்தேர்வில் பங்கேற்பதற்காக 2000 மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி கல்வித்���ுறை பயிற்சி அளித்து வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் சென்னை மாநகராட்சி பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன்படி, மத்திய தேர்வாணயம் நடத்தும் போட்டித் தேர்வுக்கு ஷெனாய் நகர் அம்மா அரங்கத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஅக இ - 2015-16ம் ஆண்டிற்கு தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு \"EVERYDAY SCIENCE AND SIMPLE PROJECTS ON CCE\" மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு \"PREPARATION FOR COMPETITATIVE AND TALENT SEARCH EXAMINATION\" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் நடைபெறவுள்ளது\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திலுள்ள அரசு ஊழியர், ஆசிரியர் வட்டி வரவுக் கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள்\nபுதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் தங்களது பங்குத்தொகைக்கான வட்டி வரவுக்கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 4.20 லட்சம் பேர் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:\nகல்விக்கு அனைத்து உதவியும் செய்யப்படும்: அமைச்சர் பேச்சு\nதிண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் விசுவநாதன் பேசியதாவது:ஒரு சமுதாயம், நாடு முன்னேற கல்வியே அடித்தளம். இதற்கான விதையை பள்ளியில் விதைத்தால் தான் நோக்கம் நிறைவேறும் என்பதற்காக அரசு 14 வகை உபகரணங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.\nஅக இ - புதியதாக அரசு பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 02.11.2015 முதல் 06.11.2015 வரையிலும், உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 16.11.2015 முதல் 20.11.2015 வரையிலும் மாவட்ட அளவில் நடத்த உள்ளது.\nஎதிர்காலத்தில் எந்த துறைக்கு மவுசு\n* வேலை வாய்ப்பை பொறுத்தவரை, இளநிலை அல்லது முதுநிலை படிப்பை எந்த பல்கலைக்கழகத்தில் படிக்கிறோம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும்\n* துறை சார்ந்த சர்வதேச அறிவு அவசியம். அதன் அடிப்படையிலேயே, வரும் 2020ம் ஆண்டிற்குள் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேசமயம், நாம் பெற்றுள்ள திறனில் 40 சதவீதம், நாம் சார்ந்த தொழில், துறை அல்லது தொழில்நுட்பத்திற்கு சம்பந்தமே இருக்காது என்பதையும் உணர்ந்துகொள்ள ���ேண்டும்.\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியால் கூடுதல் பணிச்சுமை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுமா\nதமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. கலந்தாய்வின்போது பல காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பணியிடத்தையும் கூடுதலாக கவனிக்கின்றனர்.\nபள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ல் கணிதத்திறன் தேர்வு\nபள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி சென்னையில் கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.\nசித்தா உள்ளிட்ட 5 படிப்புகளுக்கு 25-ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்: 4 நாட்கள் நடக்கிறது\nசித்தா, ஆயுர்வேதா, யுனானி உள் ளிட்ட 5 பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2015-16ம் கல்வி ஆண்டுக்கு சித்தா, ஆயுர் வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளில் சேர தமிழகம் முழுவதும் இருந்து 5,075 பேர் விண்ணப்பித்தனர்.\nஅரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதியுதவிபெறும் நிறுவனப் பணியாளர்களுக்கான 2014-15ம் ஆண்டுக்கான கணக்குத்தாட்களை பதிவிறக்கம் செயது கொள்ளலாம்\nபோனஸ் சம்பள உச்சவரம்பு உயர்வு: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு\nதொழிலாளர்கள் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பு தொகையை, தற்போதுள்ள, 10,000 ரூபாயிலிருந்து, 21 ஆயிரமாக உயர்த்த, பிரதமர் மோடி தலைமையில் கூடிய, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.\nதிட்டமிட்டு படித்தால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு : டி.என்.பி.எஸ்.சி., தொடர்ந்து தேர்வுகளை நடத்துகிறது\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) 1947 காலியிடங்களை நிரப்ப குரூப் 2 ஏ தேர்வை அறிவித்துள்ளது.இது குறித்து மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் கூறியதாவது:தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் இளநிலை அலுவலர், வணிகவரி, பதிவுத் துறை, போக்குரவத்து, தொழில்நுட்ப கல்வி, பள்ளிக்கல்வி, ஊரக மேம்பாட்டு துறையில் 1947 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nவினா வங்கிகளுக்கு பதிலாக புத்தகங்களைப் படிக்க வேண்டும்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினா வங்கிகளுக்குப் பதிலாக புத்தகங்களை முழுமையாகப் படிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.\nகுரூப் 2A தேர்வு தேதி மாற்றம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A ல் (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) உள்ளடங்கிய பல்வேறு பதவிகளுக்கான (1863) அறிவிக்கையினை 12.10.2015 அன்று வெளியிட்டிருந்தது.\nபள்ளிக்கல்வி - சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடுதல் - பள்ளி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளை நடத்துதல் சார்பு\n30 ஆசிரியர்களுக்கு தினமலர் லட்சிய ஆசிரியர் விருது\nஉலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும், என 30 ஆசிரியர்களுக்கு தினமலர் லட்சிய ஆசிரியர் 2015 விருது வழங்கி மதுரை முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) ஆஞ்சலோ இருதயசாமி பேசினார்.\nசிவில் சர்வீசஸ் தேர்வு விரைவில் மாற்றம்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு முறையில், அடுத்த ஆண்டில் மாற்றம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய அரசு துறையில், உயர்ந்த அந்தஸ்துள்ள, ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட, 24 வகையான பதவிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும், முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர்.\nவிடை தெரியாத கேள்விகள் 10ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி\nபத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், புத்தகத்திலேயே இல்லாத, புதிய கேள்விகள் இடம் பெற்றுள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், 2014 - 15ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்ற, 10.60 லட்சம் மாணவர்களில், 1.15 லட்சம் பேர், அறிவியல் பாடத்தில், 100க்கு, 100 எடுத்தனர். 2013 - 14ல், 69 ஆயிரம் ��ேர்; 2012 - 13ல், 38 ஆயிரம் பேரும், 'சென்டம்' எடுத்தனர்.\nதலைமை ஆசிரியர்கள்நவ., 28ல் போராட்டம்\nபதவி உயர்வு முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி, நவ., 28ம் தேதி, உண்ணாவிரத போராட்டம் நடத்த, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது. இந்தக் கழகத்தின் மாநில பொதுக்குழு, காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தில் கூடியது. அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\nஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 8ம் தேதி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது; 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 50 ஆயிரம் பள்ளிகளில், வகுப்புகள் நடக்கவில்லை.போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், விடுப்பு எடுத்தனர். சில ஆசிரியர்கள், அனுமதி பெற்று போராட்டத்தில் பங்கேற்றனர்.\n'மொகரம்' விடுமுறை திடீர் மாற்றம்\nமொகரம்' விடுமுறை, 24ம் தேதி என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தொடர் விடுமுறை பாதிக்கப்பட்டுள்ளது. இது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாளை ஆயுத பூஜை; நாளை மறுதினம், விஜயதசமி. இரண்டு நாட்களும், அரசு விடுமுறை. அதைத் தொடர்ந்து, 23ம் தேதி, மொகரம் பண்டிகை வருவதால், 'அரசு விடுமுறை' என, அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை என்பதால், தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை வந்தது.\nஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'புனித நதி' என்ற தலைப்பில், ஓவியப் போட்டி நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய நீர்வளம் மற்றும் கங்கை நதி புனரமைப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:நீர் வளத்தை பாதுகாத்தல், நதிகளை சுத்தமாக வைத்திருத்தல் குறித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப் போட்டி நடத்தப்பட வேண்டும்.\nபொது விடுமுறை - மொகரம் பண்டிகை 23.10.2015ம் தேதிக்கு பதிலாக 24.10.2015 அன்று கடைபிடிப்பதையடுத்து தமிழக அரசு பொது விடுமுறை அறிவிப்பு\nபள்ளி மாணவர்களின் ஷூ அரசு முடிவில் மாற்றம்\nநிதி பற்றாக்குறையினால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், லெதர் ஷூக்களுக்கு பதிலாக, செமி கேன்வாஸ் ஷூக்கள் வழங்க, அரசு தீர்மானித்துள்ளது.\nகாலி பணியிடங்கள் குறித்து ஆன்லைனில் அறியலாம்\nஅரசு மற்றும் சார்பு நிறுவனங்களின் பணியிடங்களை, வேலைவாய்ப்பு அலுவலக ஆன்ல���ன் மூலம் தெரிந்துகொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிக மார்க் வாங்க ரூ.2.50 போதும்\nசிறப்பு பயிற்சி பெற வரும் மாணவர்களுக்கு, பயணச்செலவாக ஒரு நாளைக்கு ரூ.2.50 மட்டுமே ஒதுக்கி, அதிர்ச்சி தந்துள்ளது ஆர்.எம்.எஸ்.ஏ., பொதுத் தேர்வில் மாநில அளவில், மாணவ, மாணவியரை அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்பதற்காக, மாவட்டம்தோறும், 100 மாணவர்களை தேர்வு செய்து, ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம்) சிறப்பு பயிற்சி தருகிறது. கடந்த தேர்வில், 450 முதல், 470 மதிப்பெண் வரை பெற்றுள்ள மாணவ, மாணவியரை சனி மற்றும் விடுமுறை தினங்களில் வரவழைத்து, காலை முதல் மாலை வரை சிறப்பு பயிற்சி அளிப்பதே திட்டம்.\nபள்ளிகளில் நூடுல்ஸ், சிப்ஸ் விற்பனைக்கு வருகிறது தடை\nநுாடுல்ஸ், சிப்ஸ் போன்ற, ஜங்க் புட் எனப்படும், சத்தற்ற உணவுப் பொருட்களை, பள்ளிகள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களில் விற்பதற்கு தடை விதிக்க, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் திட்டமிட்டுள்ளது.\nஅசுர வேகத்தில் அரசு பணிகள்\nமாணவர்களுக்கு லேப்-டாப் வழங்குவதில் குழப்பம் அரசின் அறிவிப்பு இல்லாமல் நடவடிக்கை\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கும், லேப்-டாப் வழங்குவதற்கு, அறிவிப்பு இல்லாமல் அரசின் மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பள்ளி நிர்வாகத்தினர் குழப்பமடைந்துள்ளனர்.\nஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்ய அரசு திட்டம்\nபோராட்டம் எதிரொலியாக, ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பது உட்பட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு 26, 27- இல் இடமாறுதல் கலந்தாய்வு\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. 3 ஆயிரத்துக்கும் அதிகமான உபரி ஆசிரியர்கள் இருந்ததால், அவர்களை பணி நிரவல் செய்த பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என பள்ளிக் கல���வி இயக்ககத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. பணி நிரவல் முடிக்கப்பட்டுள்ளதால், காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஒரே நாளில் டி.என்.பி.எஸ்.சி., மற்றும் நெட் தேர்வு\nபேராசிரியர் பணி தகுதிக்கான, 'நெட்' தேர்வும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் - 2 தேர்வும், டிச., 27ல், ஒரே நாளில் நடக்க உள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 1934 ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது ஒரு அரசு உதவி பெறும் பள்ளி ஆகும்.சுதந்திரம் வாங்குவதற்கு முன்பாகவே இந்த சமுதாயம் கல்வி அறிவு பெற வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு இப்பள்ளி துவங்கப்பட்டது.\nஇப்பள்ளியில் பின்தங்கிய சமுதாய மாணவர்களின் கல்வி மீது அக்கறை கொண்டு அவர்களை ஊக்கபடுத்தி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பயில வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பள்ளி ஆகும்.\nஅடுத்தக் கட்ட போராட்டம் அக்.31ல் 'ஜாக்டோ' முடிவு\nசென்னை: 'ஜாக்டோ' என, அழைக்கப்படும், அரசு ஆசிரியர் சங்க கூட்டுக்குழுவின், மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், 31ம் தேதி, சென்னையில் நடக்கிறது.\nபள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடக்கம்\nபட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டத்திற்குள் மாறுதல்: 26.10.15 (இணையதளம் வழி அல்லாது)\nபட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்: 27.10.15 (இணையதளம் வழி அல்லாது)\nஅரசாணைகளை படித்து பொருள் அறியும் போது கவனிக்க வேண்டியவைகள் பற்றிய சில கருத்துக்கள்.\nபொதுவாக அகவிலைப்படி மற்றும் பொங்கல் போனஸ் அரசாணைகளே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவருகின்றன. பிற ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகள் தமிழில் வெளியிடப்படுவதில்லை. அதனால் பல நேரங்களில் முழுமையான பொருள் புரியாமல், தகுதியானவர்களுக்கு உரிய பலன் கிடைப்பதில் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.\nதமிழகத்தில் உள்ள ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க கமிட்டி அமைக்க வேண்���ும்; மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு\nபள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க, நான்கு கமிட்டிகள் அமைக்க வேண்டும் என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\n* பள்ளி வாரியாக குறை தீர்ப்புக் குழு அமைத்து, ஆசிரியர்களின் குறைகளை கேட்க வேண்டும்\n* அதில், குறைகளைத் தீர்க்க முடியாவிட்டால், வட்டார வள மைய அதிகாரி தலைமையிலான, வட்டார கமிட்டி விசாரித்து, 30 நாட்களுக்குள் குறைகளைத் தீர்க்க வேண்டும்\nஐந்து மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள்\nதமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த ஜந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 85 அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 13,000 நிரந்தர உதவிப் பேராசிரியர், பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு துறைகளில் உதவிப் பேராசிரியர் பற்றாக்குறையால், கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nமாணவர்கள் பஸ் செலவுக்கு ரூ.2; சிற்றுண்டிக்கு 50 காசு சிறப்பு பயிற்சி நிதி ஒதுக்கீட்டால் ஆசிரியர்கள் அதிர்ச்சி\nகல்வி மாவட்ட அளவில், மாநில, மாவட்ட ரேங்க் பெற வைப்பதற்கான சிறப்பு பயிற்சியில், பங்கேற்கும் மாணவர்களுக்கு, வந்து செல்ல பயணப்படி, தினசரி, 2 ரூபாயும், சிற்றுண்டிக்கு, தினசரி, 50 காசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, ஆசிரியர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nஅரசு உதவிபெறும் பள்ளி' போர்டு வைக்க உத்தரவு\nஅரசு உதவி பெறும் பள்ளி' என்ற, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 5,000 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகளை அரசே ஏற்றுக் கொள்கிறது. பல பள்ளிகள் அரசின் உதவியை பெற்றாலும், தனியார் சுயநிதி பள்ளிகள் போல, பொதுமக்களிடம் காட்டிக் கொள்கின்றன.\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் ஆங்கிலம் பேச பயிற்சி\nஅரசு பள்ளி மாணவர்கள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால், வேலைக்கான நேர்முக தேர்வில் பங்கேற்று பதில் சொல்வது, பொது இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவது போன்றவற்றில் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இந்த நிலையை மாற்ற, த���ிழக பள்ளிக்கல்வித்துறை பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.\nமொகரம் விடுமுறை பிறை சரியாக தெரியாததால் சனிக்கிழமைக்கு மாற்றமா\nவரும் வெள்ளி அன்று அறிவிக்கப்பட்டுள்ள மொகரம் விடுமுறை பிறை சரியாக தெரியாததால் சனிக்கிழமை அன்று மாற்றப்பட உள்ளதாக தலைமைச்செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇளைஞர் எழுச்சி தின அறிவியல் போட்டியில் வினிதா முதலிடம்\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி, நடந்த இளைஞர் எழுச்சிதின அறிவியல் செய்முறை போட்டியில், பெரியகுளம் அரசு பள்ளி மாணவி வினிதா மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளியின் 9 ம் வகுப்பு மாணவி ஆர்.வினிதா.\nஎல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி மிச்சம், நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்\nநாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது. தற்போது, 10க்கும் குறைவான மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்த திட்டத்தை, அனைத்து மாநிலங்களும் முழுமனதுடன் பின்பற்றத் துவங்கினால், காற்றின் மாசு குறைவதுடன், அரசின் மின் செலவும் கணிசமாக வீழ்ச்சி அடையும்.\n6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து பதவி உயர்வை புறக்கணித்த ஆசிரியர்கள்\nவிரைவில் கிடைக்கவுள்ள 6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து, முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்தனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 32 பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்கான முன்னிலைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.\nபி.எட். சேர்க்கை கலந்தாய்வு நிறைவு\nஇளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் முடிந்த நிலையில், 95 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுத் தேதி மாற்றப்படுமா\nஇரண்டு போட்டித் தேர்வுகள் ஒரே தேதியில் வருவதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு தேதி மாற்றப��படுமா என்ற எதிர்பார்ப்பு வேலைத் தேடும் பல லட்சம் பட்டதாரி இளைஞர்களிடையே எழுந்துள்ளது.\nதுண்டிக்கப்படும் இணைப்புக்கு ரூ.1 இழப்பீடு வழங்க வேண்டும் : டிராய் அதிரடி உத்தரவு\nவாடிக்கையாளர்கள் செல்போனில் பேசும்போது திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டு (கால் டிராப்) விடுகிறது. இப்படி துண்டிக்கப்படும் இணைப்புக்கும் தொலை தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் வசூலித்து வந்தன. இது தொடர்பாக டிராய்க்கு அதிகளவில் புகார்கள் வந்தன. இந்நிலையில் டிராய், நேற்று வெளியிட் ட உத்தரவில் கூறியிருப்பதாவது;\nஆசிரியர்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி; மிஸ்டர் கழுகு:ஜூனியர் விகடன்\n‘‘ஆசிரியர்கள் போராட்டம் ஆட்சிக்கு பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டதாமே” ‘‘ஆசிரியர் சங்கங்களின் கூட்டு குழுவான ஜாக்டோ அமைப்பு கடந்த 8ம் தேதி தமிழகத்தில் பள்ளிகளில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது.\nசெல்போன் சேவையில குறைபாடு அபராதத்தை 2 லட்சமாக உயர்த்தியது டிராய்\nசெல்போன் நிறுவனங்களின் சேவையில் குறைபாடு இருந்தால், அவற்றுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரூ. 2 லட்சமாக இந்திய தொலைத் தொடர்பு வழிகாட்டு ஆணையமான ‘டிராய்’ உயர்த்தியுள்ளது.\nவிரைவில் பி.எஃப். பணத்தை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி\n2016-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஊழியர் வருங்கால வைப்பு நிதியை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி செய்யப்படும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; தமிழக அரசு ஆணை வெளியீடு\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; தமிழக அரசு அறிவிப்பு\nஒசூர் பேடரப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளியில் இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nஅப்துல் கலாம் பிறந்த நாள் விழா\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தங்கினார். அப்துல் கலாம் தொடர்பான பேச்சு போட்டி,கவிதை போட்டி, ஓவிய போட்டி,கட்டுரை போட்டிகள் நடைபெற்றன.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.\nஆசிரியர் போராட்ட���்தால் அகவிலைப்படி தாமதம்\nஅகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு தாமதம் ஆவதால், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த மாதம், 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த உயர்வு, ஜூலை மாதம் முதலே கணக்கிட்டு வழங்கப்படும்.\nமுதுகலை பட்டம் பெற்றுள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களால், 20 ஆண்டுக்குப் பின்னரே, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடிகிறது. அதுவும், பணிமூப்பு அடிப்படையில் தான் கிடைக்கிறது. சீனியாரிட்டி இல்லாதவர், ஓய்வு பெறும் வரை, முதுநிலை பட்டதாரி ஆசிரியராகத் தான் இருக்க வேண்டும்.\nரூ.40,000 சம்பளத்தில் வேலை: அறநிலைய துறை அறிவிப்பு\nநகைகளை சரிபார்க்கும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:அறநிலைய துறையில், நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை சரிபார்க்கவும், மதிப்பிடவும் குழு இருக்கிறது. இந்தக் குழுவில், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு, நான்கு இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த வேலைக்கு, இந்து மதத்தைச் சேர்ந்தவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பள்ளி இறுதித் தேர்வு தேர்ச்சி பெற்று, 28 - 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nஅரசு பள்ளிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு தனியார் பள்ளி மாணவர்கள் வியப்பு\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக, நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் தயாரிப்புகள் இடம் பெற்ற கண்காட்சி, சென்னை கிறிஸ்தவ கல்லுாரி பள்ளியில் நடந்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, முதன்மை செயலர் சபிதா, இயக்குனர்கள் கண்ணப்பன், இளங்கோவன் மற்றும் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர், கண்காட்சியை பார்வையிட்டு, மாணவர்களை பாராட்டினர்.\nமாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்\nமாணவர்களுக்கான சான்றுகள் வழங்க, சில பள்ளிகளை ஒருங்கிணைத்து தனி மையங்கள் அமைத்து, 'ஆன்-லைனில்' சான்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிக���ில் 6,10, பிளஸ்2 படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமான சான்றுகள் அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பித்து, தாலுகா அலுவலகங்களில் மொத்தமாக பெற்று வினியோகிக்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு தனியார் பள்ளி மாணவர்கள் வியப்பு\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக, நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் தயாரிப்புகள் இடம் பெற்ற கண்காட்சி, சென்னைகிறிஸ்தவ கல்லுாரி பள்ளியில் நடந்தது.\nகண்ணாடி சிலிண்டர்: மத்திய அரசு திட்டம்\nசமையல் சிலிண்டரில் உள்ள, எரிவாயுவின் அளவை துல்லியமாக காணும் வகையில், கண்ணாடியால் ஆன சிலிண்டரை வினியோகிக்க, மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. எடை குறைவான சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுவதாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து, அதிகளவில் புகார்கள் வந்ததால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.\nஇ-சேவை மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அருள்மொழி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். உடன் தேர்வாணைய செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன நிர்வாக இயக்குநர் ஜே.குமரகுருபரன். படம்: ம.பிரபு\n4 திட்டங்களுக்கு ஆதார்அட்டையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nமுதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 4 சமூக திட்டங்களுக்கு ஆதார் அட்டையை விருப்பத்தின் பேரில் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆதார் அட்டையை கட்டாயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு மற்றும் ஆதார் கட்டாயமில்லை என்ற நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nகருவூலத்தில் அலுவலக உதவியாளர் பணி\nதூத்துக்குடி கருவூலத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nசவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய பி.எஸ்.சி / எம்.எஸ்.சி படித்து முடித்த குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவமுள்ள செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு புதுடெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.\n650 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது\n2015-16ம் கல்வியாண்டிற்கான இரண்டாம் கட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து, முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை நடைபெறவுள்ளது.\nஇன்று \"இளைஞர் எழுச்சி நாள்\" - அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.\nசாலை பாதுகாப்பு விதிமுறை உறுதிமொழி எடுக்க உத்தரவு\nபள்ளியில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.போக்குவரத்து விதிமுறை மீறல், வாகனங்கள் பழுது, அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லுதல், பராமரிப்பு குறைவு போன்ற காரணங்களால், பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. இந்நிலையில், மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கற்றுத்தர, கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.\nகலை தேர்வுக்கு குறைந்தது மவுசு\nஅரசு தேர்வுத் துறை சார்பில், கலைப்பாட தொழில்நுட்ப தேர்வு, ஆண்டு தோறும் நடத்தப்படும். தென் இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்தும் இந்த தேர்வு எழுத தமிழகத்துக்கு வருவர்.எட்டாவது படித்தவர் இளநிலை (லோயர்), 10ம் வகுப்பு முடித்தவர் உயர்நிலை (ஹையர்) சான்றிதழ் தேர்வு எழுதுவர் ஓவியம், தையல், அச்சுக்கலை, சிற்பம், விவசாயம், கைத்தறி போன்ற பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் அ���சு ஆய்வு\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான 7 வது ஊதிய மாற்றத்தை 2006 ஜன., 1 முதல் தமிழக அரசு செயல்படுத்தியது. இதில் முரண்பாடு இருப்பதாகவும், அவற்றை களைய வலியுறுத்தியும், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகின்றன. மேலும் பல்வேறு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பிலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.\nநிதித்துறை கடிதம் 55891/Paycell /2015-1 Date: 08.10.15 பற்றிய ஓர் பார்வை.\nநிதித்துறை - தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் பணிநிலை, மொத்த / நிரப்பப்பட்ட பணியிடங்கள் (பதவிகள் வாரியாக), பணியின் கடமைகள், பொறுப்புகள், பணியின் ஊட்டு பதவி / பதவி உயர்வு, திருத்திய ஊதியத்திற்கு முந்தைய ஊதியம் / திருத்திய ஊதியம் பற்றிய சிறப்பு விதிகள் ஆகியவை தொகுத்து நிதித்துறைக்கு அனுப்புமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கு நிதித்துறை சார்பான கடிதம் 55891/Paycell /2015-1, Date: 08.10.2015ல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த கடிதத்தில் பத்தி 4 - ன் இறுதியில் for examining pay anomalies in the ensuing pay commission / committee என்று உள்ளது. (ensuing என்ற வார்த்தைக்கு வருகிற, வரப்போகிற என்ற பொருள் அகராதியில் உள்ளது.\nபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுத தடை\nசெமஸ்டர் தேர்வுக்கு முன், பல கல்லுாரி களில் மாதிரித் தேர்வு துவங்கி உள்ளது; சில கல்லுாரிகளில், நாளை துவங்குகிறது. மாணவர் பேரவை தேர்தல் தொடர்பான போராட்டம், பஸ் டே, கல்லுாரி மாணவர்களிடையே மோதல், பஸ்சில் தகராறு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட மாணவர்கள், செமஸ்டர் தேர்வு எழுத, கல்லுாரி கல்வி இயக்ககம் தடை விதித்துள்ளது.\n10 வயது இந்திய சிறுவன் ஜாவா தேர்வில் சாதனை\nசாப்ட்வேர் டெவலப்பர் எழுதும் ஜாவா தேர்வை, ஆமதாபாத்தில் 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் ரூனில் ஷா, 100 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை ப���ைத்துள்ளான். அமெரிக்காவை சேர்ந்த ஆரக்கிள் பல்கலைக்கழகம் ஆன்லைனில் நடத்தும் ஜாவா ஸ்டான்டர்ட் எடிஷன் 6 புரோகிராமர் தேர்வை கடந்த செப்டம்பர் 22ம் தேதி எழுதிய ரூனில் ஷா, தனது முதல் முயற்சியிலேயே முழுமதிப்பெண்களையும் பெற்று தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.\nகேம்பஸ் இன்டர்வியூ1,200 பேருக்கு வேலை\nஅண்ணா பல்கலையின் இறுதியாண்டு இன்ஜி., மாணவர்கள், 1,200 பேருக்கு, கேம்பஸ் இன்டர்வியூ என்ற வளாக நேர்காணல் மூலம், ஐ.டி., நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.\n'சிவில் சர்வீசஸ்' தேர்வு: தமிழகம் பின்னடைவு\n'சிவில் சர்வீசஸ்' தேர்வில், பொதுப் பாடத்தில் தமிழக மாணவர்கள் பின்தங்கியதால், தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்துள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகையான பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 23ல், முதல்நிலைத் தேர்வு நடந்தது. அதன் முடிவுகள், நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டன. தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.\nவிவிஐபிக்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு\nவி.வி.ஐ.பி.க்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ''மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்தவர் கல்யாணி. இவரது பணி நியமனம் செயல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.\nமாநில அரசு ஊழியர்களுக்கு ஓரிரு நாள்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு\nமத்திய அரசு ஊழியர்களைப் போன்றே, மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்வு அளிக்கப்படும்.\nஅமராவதி நகர் ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப��பு\nதிருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி நகரில் உள்ள ராணுவப் பள்ளியில் 2016-17 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வுக்கு மாணவர் சேர்க்கை: அரசு பயிற்சி மையம் அறிவிப்பு\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வின் முதல்நிலை தேர்வில் (Preliminary) வெற்றி பெற்றவர்கள், தமிழக அரசின் கீழ் இயங்கும் பயிற்சி மையத்தில், முதன்மை தேர்வுக்கான பயிற்சியில் சேர அக்டோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம்.\nவங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை\nவங்கிகளுக்கு வரும், 21ம் தேதி முதல், 25ம் தேதி வரை தொடர்ந்து, 5 நாட்களுக்கு விடுமுறை வருகிறது. ஆனாலும், அந்த நாட்களில் ஏ.டி.எம்., மையங்கள் முடங்காது' என, வங்கிகள் தெரிவித்துள்ளன.நடப்பு மாதமான அக்டோபரில், வங்கிகளுக்கு, 10 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அக்., 2 - காந்தி ஜெயந்தி; 4 - ஞாயிற்றுக்கிழமை; 10 - இரண்டாவது சனிக்கிழமை; 11, 18 - ஞாயிற்றுக்கிழமை; 21 - ஆயுத பூஜை; 22 - விஜயதசமி; 23 - மொகரம்; 24 - நான்காவது சனிக்கிழமை; 25 - ஞாயிற்றுக்கிழமை.வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை. இதனால், நேரடி வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கும்.\nஆசிரியர்களின் புகார்களுக்கு 15 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பாணை வெளியீடு\nஅரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்த 15 நாள்களுக்குள் அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.\nபார்வையற்ற பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nபூந்தமல்லியில் பார்வையற்றோருக்கான அரசு பள்ளி மாணவர்கள், 50க்கும் மேற்பட்டோர், பள்ளி நுழைவாயிலை பூட்டி, திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபள்ளிக்கல்வித்துறை - பள்ளிகளில் இறை வழிப்பாட்டு கூட்டத்தில் மாணவ / மாணவியர் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க உத்தரவு\nநிதித்துறை - தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் பணிநிலை, மொத்த / நிரப்பப்பட்ட பணியிடங்கள் (பதவிகள் வாரியாக), பணியின் கடமைகள், பொறுப்புகள், பணியின் ஊட்டு பதவி / பதவி உயர்வு, திருத்திய ஊதியத்திற்கு முந்தைய ஊதியம் / திருத்திய ஊதியம் பற்றிய சிறப்பு விதிகள் ஆகியவை தொகுத்து நிதித்துறைக்கு அனுப்புமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கு நிதித்துறை சார்பாக கடிதம்\n18 வயதில் சிஏ பட்டம்: இந்திய இளைஞர் சாதனை\nதணிக்கையாளர் படிப்பான சிஏ படிப்பை முடித்து தொழில் முறையில் அதை பயிற்சி செய்வதற்கு ராம்குமார் ராமன் என்கிற 18 வயது இளைஞர் தயாராகியுள்ளார். 18 வயது நிரம்பிய இவர் துபாயில் வசிக்கும் இந்திய குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகவும் இளம் வயதில் தணிக்கையாளராக பயிற்சி செய்வதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளார் இவர். தணிக்கையாளர் பட்டத்தை பெறுவதற்கு 3 ஆண்டுகள் தொழில் ரீதியில் பணிபுரிய வேண்டும்.\nஇந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு\nஇந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்தது. இதுகுறித்து யுபிஎஸ்சி-யின் செயலர் ஆஷிம் குரானா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியது:\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - ஜனவரி 2016 இளங்கலை கல்வியியல்(பி.எட்.,) விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் கையேடு\nதமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு\nதமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி ஜுலை'15 முதல் உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுசார்பான கோப்பில் இன்று காலை மாண்புமிகு தமிழக முதல்வர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n1,863 பதவிகளுக்கு டிச.,27ல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு\nஅரசு துறைகளில், 'குரூப் - 2 ஏ' பிரிவில், 1,863 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nமருந்து கடைகள் நாளை 'ஸ்டிரைக்': இன்றே மருந்து வாங்குங்க...\nநாடு முழுவதும், மருந்து வணிகர்கள் நாளை, 'ஸ்டிரைக்' நடத்துவதால், பொதுமக்கள், தேவையான மருந்துகளை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்' என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 'ஆன் - லைன்' வழி மருந்து விற்பனையை அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 'இது, ஏற்கனவே உள்ள மருந்து வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். தரமற்ற, போலி மருந்துகள் வரத்துக்கும் வழி வகுக்கும்' எனக்கூறி, இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nவங்கிகளின் இணைய சேவைக்கு கட்டணம்\nவங்கிகளின் இணைய சேவைக்கும், அக்., 1 முதல், கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வந்துள்ளது. வங்கிகளுக்கு சென்று, பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க, ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம்., மூலம், ஐந்து முறை; பிற வங்கி ஏ.டி.எம்., மூலம், மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இதற்கு மேல், ஏ.டி.எம்., சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும், 20 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஅரசு டிரைவர் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு\nதொழிலாளர் நலத்துறையில் காலியாக உள்ள, டிரைவர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சென்னை, கோவை, திருச்சி, மதுரை சரக தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) மற்றும் தொழிலாளர் ஆய்வாளர் வாகனங்களுக்கு, டிரைவர் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல், சென்னை தொழிலாளர் கமிஷனர் அலுவலக வாகன ஓட்டுனர் பணயிடம், குன்னுார் தொழிலாளர் துணை கமிஷனர் அலுவலகம், கோத்தகிரி தோட்ட நிறுவனங்கள் ஆய்வாளர் அலுவலகம், ஆகியவற்றுக்கும் டிரைவர் நியமிக்கப்பட உள்ளனர்.\nஅரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்த வேண்டும்: சென்னை கருத்தரங்கில் தீர்மானம்\nபல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல், அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு வயதையும் 60-ஆக உயர்த்த வேண்டும் என சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nவிடைத்தாள்களை,திருத்தும் மையங்களுக்கு அனுப்ப புதிய வழிமுறைகளை கையாள உத்தரவு\nதேர்வு மையத்தில் இருந்து, திருத்தும் மையத்துக்கு விடைத்தாள்களை பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.\nவிடைத்தாள்களை,திருத்தும் மையங்களுக்கு அனுப்ப புதிய வழிமுறைகளை கையாள உத்தரவு\nதே��்வு மையத்தில் இருந்து, திருத்தும் மையத்துக்கு விடைத்தாள்களை பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.\nவட்டார வளமையங்களுக்கு ஆள்தேடும் கல்வித்துறை: ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு\nஅனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய காலிப்பணியிடங்களில் பணிபுரிய, பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. இதற்கு ஆசிரிய பயிற்றுனர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.கோயம்புத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட வட்டார வளமையங்களில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கு, ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nஅரசு பள்ளி தேர்ச்சி உயர புதிய அமைப்பு முயற்சி\nஅரசு பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து, அரசுக்கு ஆலோசனை வழங்க, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள் இணைந்து, புதிய அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் இணைந்து, 'தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஓய்வுபெற்ற அலுவலர்கள்' என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதன் தலைவர், ஓய்வுபெற்ற இயக்குனர் பழனிவேலு.\nதேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம், பட்டய சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்\nமருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு, உதவியாளர் சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகத்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.\nதிருவாரூர் மாவட்டத்துக்கு அக்டோபர் 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை\n\"திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் மற்றும் சுப்ரமணியர் தேர் திருவிழா வெள்ளோட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழக அரசின் நிலை ஆணை எண் 154 பொது (பல்வகை) துறை நாள் 3.9.2009-ல் அனுமதி அளிக்கப்பட்டபடி, திருவாரூர் மாவட்டத்துக்கு அக்டோபர் 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதை சரிசெய்யும் வகையில் அக்டோபர் 31-ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்வு��ிலை, சிறப்புநிலை ஆணை வழங்க இன்று முதல் சிறப்பு கூட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை ஆணை வழங்குவது தொடர்பான சிறப்புக் கூட்ட அமர்வு செவ்வாய்க்கிழமை(அக்.13) தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nஅகஇ - 2015-16ம் கல்வியாண்டில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு \"படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல்\" என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 15, 16 மர்றும் 19,20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nதினமலர் டீக்கடை பெஞ்ச் --ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான, 'பைலை' ஓரங்கட்டி வச்சுட்டாங்களாம்ங்க...'' என்ற அந்தோணிசாமியைப் பார்த்து, விக்கித்து நின்ற அண்ணாச்சி, ''என்ன வே சொல்லுதீரு... பெரிய அளவுல போராட்டம் நடத்தி, பள்ளிகளை ஸ்தம்பிக்க வச்சதெல்லாம் அவ்வளவுதானா...'' எனக் கேட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-11-22T18:01:29Z", "digest": "sha1:GMQAA234KRENFBFSIJSMNFAK43YYCO7M", "length": 85068, "nlines": 1880, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஸ்வச்ச பாரத் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n“என் கையைப் பிடித்து இழுத்தான்” என்று ஒரு பெண் புகார் கொடுத்த ரீதியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது: தமிழக கவர்னர்களில், இப்பொழுது நியமனம் செய்து பதவியில் உள்ளவர், உண்மையில் “கவர்னர்” போல செயல்படுகிறார். ஆனால், பிஜேபி-நாமினி மற்றும் ஆர்.எஸ்.எஸ்காரர் என்று தமிழக ஊடகங்கள் எதிர்மறை பிரச்சாரம் செய்து வருகின்றன. தமிழக ஊடகங்களில் உள்ளோர் பெரும்பாலோனோர் இடதுசாரி, ஒட்டு மொத்த கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட சித்தாந்த வாதிகள் என்பது தெரிந்த விசயம். அவர்களில் கிருத்து���ர்-முஸ்லிம்களும் கனிசமாக இருக்கின்றனர். அவ்வாறு இருப்பது என்பது தவறில்லை, ஆனால், செய்தி சேகரிப்பு, தொகுப்பு, வெளியிடுதல், புலன்-விசாரணை ஜார்னலிஸம் [Investigation Journalism] போன்றவற்றில் உள்ள பாரபட்சம் அதிகமாகவே இருக்கிறது. பிஜேபி-எதிர்ப்பு, மோடி-தாக்குதல், பார்ப்பனீய-வெறுப்பு என்ற ரீதியில் இறுதியில் இலக்காக அமைந்துள்ளது இந்துமதம், இந்து நம்பிக்கைகள், இந்துக்கள் என்று முடிவதுதான் நிதர்சனமாக உள்ளது. இப்பொழுது, கவர்னர் விசயத்தில், “என் கையைப் பிடித்து இழுத்தான்” என்று ஒரு பெண் புகார் கொடுத்த ரீதியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nதாக்கப்படுவது கவர்னரா, சித்தாந்தமா, பெண்மையா: தினம்-தினம் தமிழகத்தில் கற்பழிப்பு, தாலியறுப்பு, பாலியல் வன்மங்கள், கொடூரங்கள் என்று நடத்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பாதிக்கப்படுவது பெண்கள், பெண்மை. பெண் எல்லாவிதங்களிலும் பாதிக்கப் படுகிறாள். ஆனால், ஊடகக்காரர்கள், அவற்றை செய்திகளாகப் போடும் போது, ஏதோ பரபரப்பு, ஜனரஞ்சகமான ரீதியில் தான் போட்டு வருகிறார்கள். அவற்றை எப்படி, எவ்வாறு, ஏன் தடுக்கப்பட வேண்டும் போன்றவற்றை அலசுவதில்லை. திராவிட சித்தாந்தம் முதலியவற்றால், அவை கொச்சைப்படுத்தப்படுகின்றன. “விஜய்” போன்ற டிவிக்கள் தாலி போன்ற சமூக-பாரம்பரிய விசயங்களைக் கேவலப்படுத்தியதாலும், திராவிட சித்தாந்திகள் தாலியறுப்பு போன்ற நிகழ்ச்சிகளினாலும், தாலியறுப்பு திருடர் கூட்டங்கள் வலுப்பெற்று, தொழிலாக்கிக் கொண்டுள்ளனர். இன்ற்றைக்கு கம்மலை திருடுபவன், காதோடு அறுத்துச் சென்றுள்ளான். இத்தகைய ஆபாசமான, கேவலமான, தூஷிக்கும் போக்குள்ள செய்திகளால் சட்டமீறல்கள் அதிகமாகின்றன. ஆனால், வக்கிர சித்தாந்தவாதிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஊடகத்துறையில் இத்தகைய போக்கு அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. பெண்மை பாதிக்கப் படுகின்ற விசயங்களில், எல்லோரும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\n“தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நேரம் சரியில்லை போல,”: “தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நேரம் சரியில்லை போல,”: “தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நேரம் சரியில்லை போல,” என்று விகடன் கதை ஆரம்பித்துள்ள்தே, ஏற்லெனவே தீர்மானித்து எழுத��ய நிலையைக் காட்டுகிறது. “கடலுாரில் ஆய்வுக்குச் சென்றவருக்கு சோதனைக்கு மேல் சோதனையாக அமைந்துவிட்டது,” என்று மேலும் வர்ணிப்பது தமாஷுதான், ஆனால், விவகாரமானது. விகடன் தொடர்கிறது. “கடலுாரில் ஆய்வுக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குச் சோதனைக்கு மேல் சோதனையாக அமைந்துவிட்டது. துாய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்யவும், மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு அதிகாரிகளுடன் கடலூருக்கு 15-12-2017 அன்று பயணமானார் ஆளுநர். அப்போது, அவருக்கு தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர். தமிழக ஆளுநர் சொன்னா ரெட்டிக்குப் பிறகு, பன்வாரிலால் புரோஹித்துக்குதான் கறுப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதுவும் “பெண்ணின் கை பிடித்து இழுத கதை போன்றது” என்பதை அறிந்து கொள்ளலாம். போகும் வழியில் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்ய வண்டிப்பாளையம் என்ற கிராமத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லியுள்ளார் ஆளுநர்.\n“பெண், துணிகளை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குள் ஓடிச்சென்றார்” போன்றது செய்தியா, கதையா: அம்பேத்கர் நகரில் இறங்கி அந்தப் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்தார் ஆளுநர். அப்போது ஒரு வீட்டின் அருகே இருந்த கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார்[1]. “தடாலடியாக” திறந்தார் என்றால், என்ன என்பதை அந்த மெத்தப்படித்த, நவநாகரிமுள்ள நிருபர் தான் விளக்க வேண்டும். திடீரென எனக் கீற்றுக் கதவைத் திறந்ததால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், துணிகளை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குள் ஓடிச்சென்றார்[2]. ஆனால், படத்தில் போட்டிருப்பது கற்களால், சிமென்டால் கட்டப்பட்ட கட்டிடம் தான் காண்பிக்கப் பட்டுள்ளது. “திடீரென…………கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார்” இதிலுள்ள சொற்பிரயோகமே, நடந்ததநறிவிப்பதை விட, ஏதோ உசுப்பிவிடும் போக்கில் எழுதியது தெரிகிறது. ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தால், அல்லது கவர்னருடன் ஒரு கூட்டமே வந்து கொண்டிருக்கும் போது, அப்பெண்ணிற்கு எப்படி தெரியாமல் போகும்: அம்பேத்கர் நகரில் இறங்கி அந்தப் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்தார் ��ளுநர். அப்போது ஒரு வீட்டின் அருகே இருந்த கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார்[1]. “தடாலடியாக” திறந்தார் என்றால், என்ன என்பதை அந்த மெத்தப்படித்த, நவநாகரிமுள்ள நிருபர் தான் விளக்க வேண்டும். திடீரென எனக் கீற்றுக் கதவைத் திறந்ததால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், துணிகளை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குள் ஓடிச்சென்றார்[2]. ஆனால், படத்தில் போட்டிருப்பது கற்களால், சிமென்டால் கட்டப்பட்ட கட்டிடம் தான் காண்பிக்கப் பட்டுள்ளது. “திடீரென…………கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார்” இதிலுள்ள சொற்பிரயோகமே, நடந்ததநறிவிப்பதை விட, ஏதோ உசுப்பிவிடும் போக்கில் எழுதியது தெரிகிறது. ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தால், அல்லது கவர்னருடன் ஒரு கூட்டமே வந்து கொண்டிருக்கும் போது, அப்பெண்ணிற்கு எப்படி தெரியாமல் போகும் இல்லை வேண்டுமென்றே அப்பெண்ணை அங்கு இருக்க செய்தனரா இல்லை வேண்டுமென்றே அப்பெண்ணை அங்கு இருக்க செய்தனரா இந்தச் சம்பவத்தால் ஆளுநர் உட்பட அவருடன் சென்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்[3].\nஇச்செய்தியை எழுதியவர் யார், அவரது மனப்பாங்கு என்ன: சரி இதை எழுதியுள்ளவர் யார் என்று பார்த்தால், “அ. சையது அபுதாஹிர்” என்றுள்ளது. இவர் முஸ்லிம் என்று கண்டு கொள்ளாமல் இருக்கலாம் என்றாலும், எழுதியுள்ள தோரணை விசமத்தை எடுத்துக் காட்டுகிறது. அதிலும் முஸ்லிமாக இருந்து, செக்யூலரிஸ முகமூடி போட்டுக் கொண்டு, இந்துவிரோதியாக செயல்படுவது, தமிழகத்தில் காணலாம். “பெரியாரிஸம்” பேசி, இந்துக்களை திட்டலாம், ஆனால், அதே பகுத்தறிவுடன், எந்த துலுக்கனும், கிருத்துவனும், இஸ்லாம் அல்லது கிருத்துவத்தை விமர்சிப்பதில்லை. இந்த பாரபட்ச செக்யூலரிஸத்தைத்தான் போலித்தனம் என்று எடுத்துக் காட்டப் படுகிறது. நடுநிலமையில் இருந்திருந்தால், அந்த விசமமும் வக்கிரமாக மாறியிருக்காது. எனவே, கவர்னர் விசயத்தில், இவ்வாறு கேவலமாக செய்திகளை வெளியிடும் எண்ணமே அவர்களுடைய வக்கிரத்தைக் காட்டுகிறது. “தமிழ்.வெப்துனியா,” தனக்கேயுரிய பாணியில், “governor-side-states-that-governor-did-not-peep-into-women-bathroom” என்று லிங்கில், ஆங்கிலத்தில் கொடுத்துள்ளதும் அவர்களின் அசிங்கமான மனங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.\nபெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி உண்மையல்ல: கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம்: சமூக வலைதளங்களில் ஆளுநருக்கு கடுமையான கண்டங்கள் குவிந்துவருகின்றன[4]. உண்மையா-பொய்யா என்று பார்க்கும் போக்கில்லாத பெரும்பாலோருக்கு, இது கையான கலையாகி விட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், ‘பெண் குளிக்கும்போது, ஆளுநர் பாத்ரூம் கதவை திறந்துவிட்டார் என்று செய்திகள் வெளியானது இழிவானது மற்றும் தவறானது[5]. கடலூர் மாவட்டத்தில், ஸ்வட்ச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளை பார்வையிட ஆளுநர் சென்றிருந்தார். திருமதி.கௌரி என்பவரது வீட்டின் கழிவறையை முதலில், பெண் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார். பிறகு, மாவட்ட ஆட்சித் தலைவர், கழிவறையை பார்வையிட்டார். அதன்பிறகுதான், காலியாக இருந்த கழிவறையை ஆளுநர் பார்வையிட்டார்[6]. ஆனால், தொலைக்காட்சிகளில் இதுதொடர்பாக தவறான செய்திகள் வெளியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகமும் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. இதே போல் கடலூரில் இருந்து சென்னை திரும்பியபோது மாமல்லபுரம் அருகே ஆளுநரின் கான்வாய் வாகனம் விபத்தை ஏற்படுத்தவில்லை என்றும் மாவட்ட காவல் துறை வாகனமே விபத்தை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளது[7]. வரும் காலங்களில், ஆளுநர் தொடர்பான விவகாரங்களை, ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்த பிறகே வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது[8].\n[1] விகடன், சோகத்தில் முடிந்த ஆளுநரின் ஆய்வு\n[3] தமிழ்.வெப்துனியா, பெண் குளிப்பதை பார்க்கவில்லையாம்… ஆளுநர் தரப்பு விளக்கம், வெள்ளி, 15 டிசம்பர் 2017.\n[5] விகடன், கடலூரில் ஆளுநர் ஆய்வு சர்ச்சை விவகாரம்..\n[7] பத்திரிக்கை.காம், பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி உண்மையல்ல: கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம், Posted on December 15, 2017 at 9:26 pm by சுகுமார்.\nகுறிச்சொற்கள்:ஊடகம், கக்கூஸ், கவர்னர், குளிப்பததை பார்த்தல், குளியலறை, கை பிடித்து, கை பிடித்து இழு, சென்னா ரெட்டி, துலுக்கன், தூய்மை இந்தியா, பன்வாரிலால், பாத்ரூம், புரோகித், விகடன், ஸ்வச்ச பாரத்\nஅக்கிரமம், அதிகாரம், அத்தாட்சி, அத்துமீறல், அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், இந்து தீவிரவாதம், இந்து விரோதம், இ��்து விரோதி, கக்கூஸ், குளிப்பது, குளிப்பதை பார்த்தல், குளியலறை, திறந்து பார்த்தல், தூய்மை இந்தியா, பன்வாரிலால், பாத் ரூம், பெண் குளிப்பது, ஸ்வச்ச பாரத், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்��ியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nமோடி இந்தியாவின் தாவூத் இப்ராஹிம் ஆகப் பார்க்கிறார்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nகங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nகாவி அணிந்திருப்பவர்கள் எல்லாரையுமே துறவிகள், சன்னியாசம் பெற்றவர்கள் என்று கூறக் கூடாது\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ரவிசங்கர்: எல்லொருமே பங்களூராக இருந்தாலும், நக்கீரன் ஏன் ரஞ்சிதாவையே இணைத்து ஜொல்லு விடுகிறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/36178-there-s-no-doubt-why-he-s-the-best-player-in-the-world-virat-kohli.html", "date_download": "2019-11-22T19:48:07Z", "digest": "sha1:GEV5QWZJGZSI3NAANUDOD3KIWOSJMDPS", "length": 14308, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "இவர் உலகின் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை: விராட் கோலி | there's no doubt why he's the best player in the world: Virat Kohli", "raw_content": "\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nமகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே\nஇவர் உலகின் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை: விராட் கோலி\nஏ.பி.டிவில்லியர்ஸ் உலகின் சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் என்று விராட் கோலி நேற்றைய வெற்றிக்கு பின் தெரிவித்துள்ளார்.\nபெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் பெங்களுரு மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக��் மோதின. இதில் டாஸ் வென்ற விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nடெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், கவுதம் காம்பீர் ஆகியோர் களமிறங்கினர். ராய் 5 ரன்னிலும், காம்பீர் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nதொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் அரைசதம் கடந்தார். அவர் 48 பந்தில் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியின் பந்துவீச்சில் சஹால் 2 விக்கெட் வீழ்த்தினார்.\nஇதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்கார வோரா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த டி காக் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.\nஅதைத்தொடர்ந்து கோலியுடன், டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிகாட்டினார். கோலி 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டி வில்லியர்ஸ் 23 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் களமிறங்கிய கோரி ஆண்டர்சன் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nபெங்களூரு அணி 18 ஓவரில் 177 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் 90 ரன்களுடனும், மந்தீப் சிங் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nவெற்றிக்கு பின் பேசிய விராட் கோலி: கடைசி போட்டியில் நான் எடுத்த 90 ரன்களை விட இன்று எடுத்த 30 ரன்களை சிறந்ததாக கருதுகிறேன். டிவில்லியர்ஸ் இன்று நாங்கள் சிரிக்க பல காரணங்களை கொடுத்தார். அவர் தொடக்கமே அருமையாக இருந்தது. அந்நிலையில் நான் அவருடன் பார்டனர்ஷிப் கொடுக்க வேண்டும் என்ற தான் நினைத்தேன். அப்போது தான் எதிரணியினர் வெற்றிப்பெற வேண்டும் என்பதை மறந்து ஆட்டத்தை காப்பற்ற வேண்டும் என்று நினைப்பர். நான் கடைசி வரை விளையாடாதது வருத்தம் தான். ஆனால் எனக்கு பின் வந்த கோரி ஆண்டர்சன் மற்றும் மந்தீப் சிங் நிதானமாக விளையாடினர். ஒரு ���க்கத்தில் டிவில்லியர்ஸ் ஆட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார். அவர் உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை.\nஎனது விக்கெட் போன போது போல்ட் பிடித்த கேட்ச் மிக சிறப்பானது. இது ஐபிஎல்லில் அடிக்கடி நடக்க கூடியது. இதனை பின்னர் ஒரு நாள் பார்க்கும் போது இதுபோன்ற சிறந்த கேட்ச்சால் விக்கெட்டை இழந்ததால் வருத்ததை ஏற்படுத்தாது.\nஒரு அணியாக நாம் நம்பிக்கையுடன் இருந்தால் தான் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியும். ரசிகர்களின் பாசிடிவ்வான என்ர்ஜி எங்களுக்கு தேவை என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n3. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\n7. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n\"பிங்க் பால்\" பயன்பாடு சவாலானது: விராட் கோலி\nடெல்லி ஐ.டி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து\nஓய்வுபெற்றதையடுத்து வீரர்களாக விடைபெற்ற மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த மோப்ப நாய்கள்\n‘காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழையளவு திருப்திகரமாக உள்ளது’\n1. மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர்\n2. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n3. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் வருகிறார்\n4. ‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\n5. குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு\n6. புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\n7. பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nநாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம்\n’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’\n21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - மாயன்க் பிரதாப் சாத��ை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=monday%20petition", "date_download": "2019-11-22T18:00:16Z", "digest": "sha1:VHAIVQINGO75K2ZKZLOIWWZGXKRWCZOQ", "length": 13342, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 22 நவம்பர் 2019 | துல்ஹஜ் 113, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:12 உதயம் 02:02\nமறைவு 17:54 மறைவு 14:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவிருப்பமில்லாத பொருட்களை வாங்க பொதுமக்களை நிர்ப்பந்திக்கக் கூடாது “நடப்பது என்ன” குழும புகாரைத் தொடர்ந்து, வட்ட வழங்கல் அலுவலர் (TSO) உத்தரவு\nஅனுமதியின்றி இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலையை மூடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநியாய விலைக் கடையில் தனியார் நிறுவன பொருட்களை வாங்க வற்புறுத்தல் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” புகார் மனு\nபப்பரப்பள்ளி பகுதியில் குப்பைகளை எரித்தோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஇடித்தகற்றப்பட்ட பழைய தைக்கா பள்ளி இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்திடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டினம் துவக்கப்படாதிருக்கும் நீட் தேர்வு பயிற்சி மையத்தை உடனடியாகத் துவக்கிடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகுருதி மாற்றுக் கொடையாளர்கள் கேட்கப்படுவதைத் தடுக்கும் அரசு கொள்கை முடிவை விரைவில் வெளியிட, சுகா. முதன்மைச் செயலரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nபொதுமக்களின் உணர்வுகளையும், நகரின் பாரம்பரியத்தையும் கருத்திற்கொண்டு காவல் சாவடியை அகற்றிடுக மாவட்ட ஆட���சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nமாற்று குருதிக் கொடையாளிகளை நோயாளியைச் சார்ந்தோரிடம் கேட்கக் கூடாதென சுற்றறிக்கை “நடப்பது என்ன” குழுமத்திற்கு தூ-டி. மாவட்ட நலப்பணிகள் துறை தகவல்\nஒருவழிப்பாதை இணைப்பு சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார் மனு” குழுமம் புகார் மனு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/35.%20Tamil-Lanka/Htm-Tamil-Lanka/01.11.19-TamilLanka.htm", "date_download": "2019-11-22T18:13:49Z", "digest": "sha1:22XBI4JCDQFRK2FTA2YNDTNU5GRC3535", "length": 46019, "nlines": 18, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "\nஇனிய குழந்தைகளே, உங்கள் மீது முழுக்கவனம் செலுத்துங்கள். நீங்கள் சட்டத்திற்கு மாறாக எந்தச் செயலையும் செய்யக்கூடாது. ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாவிட்டால், நீங்கள் வீழ்ந்து விடுவீர்கள்.\nஒரு பல்கோடீஸ்வரர் ஆகுவதற்கு நீங்கள் என்ன முன்னெச்சரிக்கையை எடுக்க வேண்டும்\nஎப்போதும் இந்தக் கவனம் இருக்கட்டும்: நான் எந்தச் செயல்களைச் செய்தாலும் என்னைப் பார்ப்பவர்களும், அவ்வாறே செய்வார்கள். நீங்கள் எந்தப் போலியான அகங்காரத்தையும் கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் என்றுமே முரளியைத் தவறவிடக் கூடாது. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில்;, கவனமாக இருங்கள். உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றக் கூடாது. அப்போது, உங்களால் பல்கோடி வருமானத்தை ஈட்டக்கூடியதாக இருக்கும். இதனை அடைவதற்கு, நீங்கள் அகநோக்கில் நிலைத்திருந்து, தந்தையை நினைவு செய்தால், பாவச் செயல்கள் அனைத்திலிருந்தும் பாதுகாப்பாக இருப்பீர்கள்.\nஆனமீகக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது உங்கள் புத்தியில் அந்த ஒரேயொருவரே எங்கள் பாபாவும், எங்கள் ஆசிரியரும், எங்கள் சற்குருவும் ஆவார் என்ற எண்ணம் நிச்சயமாக இருக்க வேண்டும்.;. நீங்கள் பாபாவை நினைவு செய்வதன் மூலம் தூய்மையாகுவதுடன், தூய்மையான உலகிற்கும் செல்வீர்கள் என்பதையும் நீங்கள் உணர்கிறீர்கள். நீங்கள் தூய உலகிலிருந்து இறங்கி வருகிறீர்கள் என்பதை தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். அது தூய உலகம் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் நீங்கள் சதோபிரதான் ஸ்திதியிலிருந்து சதோ. இரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச செல்கிறீர்கள். நீங்கள் வீழ்ந்து விட்டீர்கள் என்பதை இப்போது புரிந்து கொள்கிறீர்கள். அதாவது நீங்கள் விலைமாதர் இல்லத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் சங்கமயுகத்தில் இருந்தாலும், ஞானத்தின் மூலம் நீங்கள் இந்த உலகைக் கடந்துவிட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்து கொண்டிருந்தால், சிவாலயம் (சிவனின் ஆலயம்) வெகு தூரத்தில் இருக்காது. நீங்கள் சிவபாபாவை நினைவு செய்யாவிட்டால் சிவாலயம் வெகு தூரத்திலேயே இருக்கும். நீங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்தால், தூரவிலகி இருப்பீர்கள். ஆகவே தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அதிக சிரமத்தைக் கொடுப்பதில்லை. முதலாவதாக, அவர் மீண்டும் மீண்டும் கூறுகிறார்: உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அந்தப் பௌதீகக் கண்கள் உங்களை அதிகளவு ஏமாற்றலாம். நீங்கள் அவற்றையிட்டு அதிக கவனம் செலுத்தவேண்டும். திரான்ஸ் என்பது யோகத்திலிருந்து முற்றாக வேறுபட்டது என்பதைத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். யோகம் என்றால் நினைவு ஆகும். நீங்கள் உங்கள் கண்களைத் திறந்தவாறே நினைவு செய்யலாம். திரான்ஸ் யோகம் அல்ல. நீங்கள் போக் படைக்கும்போது, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு ஏற்ப நீங்கள் மேலே செல்ல வேண்டும். இதில் மாயை அதிகளவு தலையிடுகிறாள். மாயை (உங்களைத் துன்புறுத்தி) உங்கள் மூக்கைப் பிடிக்கும் அளவிற்கு இருக்கிறாள் தந்தை எவ்வளவு சக்தி வாய்ந்தவரோ, அவ்வாறே மாயையும் மிகவும் சக்தி வாய்ந்தவள். அவள் மிகவும் சக்தி வாய்ந்தவள். முழு உலகையுமே விலைமாதர் இல்லத்திற்குள் தள்ளிவிட்டாள். ஆகவே நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நீங்கள் தந்தையை மிகச் சரியாகவும், ஒழுங்குமுறையுடனும் நினைவு செய்யவேண்டும். நீங்கள் சட்டத்திற்கு விரோதமாக ஏதாவது செயல்களைச் செய்தால் அவள் உங்களை முற்றாக வீழ்த்திவிடுகிறாள். நீங்கள் திரான்ஸ் போன்றவற்றில்; எந்த ஆசையையும்; கொண்டிருக்கக்கூடாது. ஆசைகள் என்றால் என்னவென்றே அறியாதவர்கள் ஆகுங்கள். நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றினால், உங்களுடைய ஆசைகள் அனைத்தும், நீங்கள் கேட்காமலேயே பூர்த்தி செய்யப்படும். அவருடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது, தவறான பாதையில் சென்றால், சுவர்க்கத்திற்குச் செல்வதற்குப் பதிலாக நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடுவீர்கள் முதலை யானையை விழுங்கியது நினைவுகூரப்படுகிறது. இந்த ஞானத்தைப் பலருக்குக் கொடுத்து, போக் படைத்தவர்களும் இன்று இங்கு இல்லை. அவர்களின் முறைகேடான நடத்தையினால், அவர்கள் முற்றாக மாயையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிவிட்டார்கள். தேவர்கள் ஆகிக்கொண்டிருக்கையில் அவர்கள் அசுரர்கள் ஆகிவிட்டார்கள். மிகச் சிறந்த முயற்சி செய்து, தேவர்களாகுபவர்கள்; அசுரர்கள் போலாகி அசுர குணமுடையவர்களுடன் வாழ்கின்றார்கள் என்பது பாபாவிற்குத் தெரியும். அவர்கள் துரோகிகள் ஆகிவிட்டார்கள். பாபாவிற்கு உரியவர்களாகி, பின்னர் மாயைக்கு உரியவர்களானவர்களே துரோகிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாவிட்டால், வீழ்ந்துவிடுவீர்கள். அதனை உணரவும் மாட்டீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை எச்சரிப்பதுடன், உங்கள் நடத்தை உங்களை ஆழ் நரகத்திற்கு அழைத்துச் செல்வதாக இருக்கக்கூடாது என்றும் கூறுகிறார். பல சகோதரர்கள் தங்களுக்கிடையே நிர்வாக சபைகளை உருவாக்கி, ஸ்ரீமத்தைப் பின்பற்றாது, அனைத்தையும் செய்வதால் அவச் சேவை செய்கிறார்கள் என்று பாபா நேற்று விளங்கப்படுத்தினார். ஸ்ரீமத் இன்றி நீங்கள் எதனைச் செய்தாலும் தொடர்ந்து நீங்கள் விழுந்து விடுவீர்கள். ஆரம்பத்தில் பாபா தாய்மார்க��ைக் கொண்ட நிர்வாக சபை ஒன்றை உருவாக்கினார். ஏனெனில், தாய்மார்களிடமே அமிர்த கலசம் கொடுக்கப்பட்டது. தாய்மார்களுக்கு வந்தனங்கள் என்பது நினைவுகூரப்படுகிறது. சகோதரர்கள் நிர்வாக சபைகளை உருவாக்கினாலும், சகோதரர்களுக்கு வந்தனங்கள் என்று கூறப்படுவதில்லை. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றவில்;லை என்றால் மாயையின் வலையில் அகப்பட்டுக் கொள்வீர்கள். பாபா தாய்மார்களைக் கொண்ட நிர்வாக சபை ஒன்றை உருவாக்கி, அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். பொதுவாக பெண்களன்றி, ஆண்களே வங்குரோத்து (கடனாளிகள்) நிலையை ஏற்படுத்துகிறார்கள். அதனாலேயே தந்தை கலசத்தை தாய்மாரிடம் கொடுத்துள்ளார். இந்த ஞானப்பாதையில் தாய்மார்களும் கடன்தீர்க்க வகையற்ற நிலையை அடையலாம். பல்கோடி மடங்கு பாக்கியசாலி ஆகக்கூடியவர்களும் மாயையால் தோற்கடிக்கப்பட்டு கடன் தீர்க்க வகையற்ற நிலையை அடையலாம். இங்கு ஆண், பெண் இருவரும் கடன்தீர்க்க வகையற்ற நிலையை அடையலாம். அவர்கள் கடனைத் தீர்க்க வகையற்றவராகிறார்கள் தந்தை எவ்வளவு சக்தி வாய்ந்தவரோ, அவ்வாறே மாயையும் மிகவும் சக்தி வாய்ந்தவள். அவள் மிகவும் சக்தி வாய்ந்தவள். முழு உலகையுமே விலைமாதர் இல்லத்திற்குள் தள்ளிவிட்டாள். ஆகவே நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நீங்கள் தந்தையை மிகச் சரியாகவும், ஒழுங்குமுறையுடனும் நினைவு செய்யவேண்டும். நீங்கள் சட்டத்திற்கு விரோதமாக ஏதாவது செயல்களைச் செய்தால் அவள் உங்களை முற்றாக வீழ்த்திவிடுகிறாள். நீங்கள் திரான்ஸ் போன்றவற்றில்; எந்த ஆசையையும்; கொண்டிருக்கக்கூடாது. ஆசைகள் என்றால் என்னவென்றே அறியாதவர்கள் ஆகுங்கள். நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றினால், உங்களுடைய ஆசைகள் அனைத்தும், நீங்கள் கேட்காமலேயே பூர்த்தி செய்யப்படும். அவருடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது, தவறான பாதையில் சென்றால், சுவர்க்கத்திற்குச் செல்வதற்குப் பதிலாக நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடுவீர்கள் முதலை யானையை விழுங்கியது நினைவுகூரப்படுகிறது. இந்த ஞானத்தைப் பலருக்குக் கொடுத்து, போக் படைத்தவர்களும் இன்று இங்கு இல்லை. அவர்களின் முறைகேடான நடத்தையினால், அவர்கள் முற்றாக மாயையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிவிட்டார்கள். தேவர்கள் ஆகிக்கொண்டிருக்கையில் அவர்கள�� அசுரர்கள் ஆகிவிட்டார்கள். மிகச் சிறந்த முயற்சி செய்து, தேவர்களாகுபவர்கள்; அசுரர்கள் போலாகி அசுர குணமுடையவர்களுடன் வாழ்கின்றார்கள் என்பது பாபாவிற்குத் தெரியும். அவர்கள் துரோகிகள் ஆகிவிட்டார்கள். பாபாவிற்கு உரியவர்களாகி, பின்னர் மாயைக்கு உரியவர்களானவர்களே துரோகிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாவிட்டால், வீழ்ந்துவிடுவீர்கள். அதனை உணரவும் மாட்டீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை எச்சரிப்பதுடன், உங்கள் நடத்தை உங்களை ஆழ் நரகத்திற்கு அழைத்துச் செல்வதாக இருக்கக்கூடாது என்றும் கூறுகிறார். பல சகோதரர்கள் தங்களுக்கிடையே நிர்வாக சபைகளை உருவாக்கி, ஸ்ரீமத்தைப் பின்பற்றாது, அனைத்தையும் செய்வதால் அவச் சேவை செய்கிறார்கள் என்று பாபா நேற்று விளங்கப்படுத்தினார். ஸ்ரீமத் இன்றி நீங்கள் எதனைச் செய்தாலும் தொடர்ந்து நீங்கள் விழுந்து விடுவீர்கள். ஆரம்பத்தில் பாபா தாய்மார்களைக் கொண்ட நிர்வாக சபை ஒன்றை உருவாக்கினார். ஏனெனில், தாய்மார்களிடமே அமிர்த கலசம் கொடுக்கப்பட்டது. தாய்மார்களுக்கு வந்தனங்கள் என்பது நினைவுகூரப்படுகிறது. சகோதரர்கள் நிர்வாக சபைகளை உருவாக்கினாலும், சகோதரர்களுக்கு வந்தனங்கள் என்று கூறப்படுவதில்லை. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றவில்;லை என்றால் மாயையின் வலையில் அகப்பட்டுக் கொள்வீர்கள். பாபா தாய்மார்களைக் கொண்ட நிர்வாக சபை ஒன்றை உருவாக்கி, அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். பொதுவாக பெண்களன்றி, ஆண்களே வங்குரோத்து (கடனாளிகள்) நிலையை ஏற்படுத்துகிறார்கள். அதனாலேயே தந்தை கலசத்தை தாய்மாரிடம் கொடுத்துள்ளார். இந்த ஞானப்பாதையில் தாய்மார்களும் கடன்தீர்க்க வகையற்ற நிலையை அடையலாம். பல்கோடி மடங்கு பாக்கியசாலி ஆகக்கூடியவர்களும் மாயையால் தோற்கடிக்கப்பட்டு கடன் தீர்க்க வகையற்ற நிலையை அடையலாம். இங்கு ஆண், பெண் இருவரும் கடன்தீர்க்க வகையற்ற நிலையை அடையலாம். அவர்கள் கடனைத் தீர்க்க வகையற்றவராகிறார்கள் பலர் தோற்கடிக்கப்பட்டு விலகிச்சென்று விடுகிறார்கள். அவர்கள் கடன் தீர்க்க வகையற்ற நிலையை அடைந்துவிட்டார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். பாரத மக்கள் முற்றாகக் கடன் தீர்க்க வகையற்ற ந���லையை அடைந்துவிட்டார்கள் என்று பாபா விளங்கப்படுத்துகிறார். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். மக்கள் தாங்கள் எவ்வாறு இருந்தோம் என்பதையும், எவ்வாறு தாங்கள் முற்றாக வீழ்ந்துவிட்டோம் என்பதையும் புரிந்துகொள்ள முடியாது இருக்கிறார்கள். இங்கும், உங்களிற் சிலர் ஏறும்பொழுது, ஸ்ரீமத்தை மறந்து, உங்கள் சொந்த வழிகாட்டல்களைப் பின்பற்றி, பின்னர் கடன்தீர்க்க வகையற்ற நிலையை அடைகிறீர்கள். அந்த மக்கள் கடன்தீர்க்க வகையற்ற நிலையை அடைந்த பின்னர் ஐந்து முதல் ஏழு வருடங்களில் அதிலிருந்து மீண்டு விடலாம். ஆனால் இங்கு நீங்கள் 84 பிறவிகளுக்கு கடன்தீர்க்க வகையற்ற நிலையை அடைகிறீர்கள். அப்போது உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. நீங்கள் தொடர்ந்து கடன் தீர்க்க வகையற்ற நிலையை அடைகிறீர்கள். பாபாவிடம் புகைப்படங்கள் இருந்தால், அவர் உங்களுக்குக் காட்டுவார். பாபா உங்களுக்குக் கூறுகின்றவை முற்றிலும் சரியானவை என்று நீங்கள் கூறுவீர்கள். இவர் ஒரு சிறந்த மஹாராத்தியாக இருந்து பலரை ஈடேற்றினார். இன்று அவர் இங்கு இல்லை. ஆனால் அவர் கடன தீர்க்க வகையற்ற நிலையை அடைந்துவிட்டார். பாபா மீண்டும், மீண்டும் குழந்தைகளாகிய உங்களை எச்சரிககை செய்;கிறார். உங்களுடைய சொந்த வழிகாட்டல்களுக்கு ஏற்ப நீங்கள் நிர்வாக சபைகள் போன்றவற்றை அமைப்பதால் எவ்வித இலாபமும் இல்லை. அப்போது நாள் முழுவதும் நீங்கள் சந்திக்கும் போதெல்லாம் “இவர் இதனைச் செய்கிறார், அவர் அதனைச் செய்கிறார்” என்று அரட்டை அடிப்பீர்கள். உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடன் மாத்திரம் இருக்கும்போதே, நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். தந்தைக்குச் சொந்தமானவர் ஆகிய பின்னர், உங்கள் யோகம் அவருடன் தொடர்புபடவில்லை என்றால், நீங்கள் தொடர்ந்து வீழ்வீர்கள். உங்களுடைய தொடர்பு துண்டிக்கப்படுகிறது. உங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டால் நீங்கள் பயப்பட்டு, மாயை ஏன் இவ்வளவு துன்பத்தைக் கொடுக்கிறாள் என்று கேள்வி எழுப்பக்கூடாது. நீங்கள் மீண்டும் தந்தையுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சி செய்யவேண்டும். அவ்வாறில்லாவிட்டால், உங்கள் மின்கலத்திற்கு (பற்றரிக்கு) எவ்வாறு சக்தி ஏற்றப்படும் பலர் தோற்கடிக்கப்பட்டு விலகிச்சென்று விடுகிறார்கள். அவர்கள் கடன் தீர்க்க வகையற்ற நிலையை அடைந்துவிட்டார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். பாரத மக்கள் முற்றாகக் கடன் தீர்க்க வகையற்ற நிலையை அடைந்துவிட்டார்கள் என்று பாபா விளங்கப்படுத்துகிறார். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். மக்கள் தாங்கள் எவ்வாறு இருந்தோம் என்பதையும், எவ்வாறு தாங்கள் முற்றாக வீழ்ந்துவிட்டோம் என்பதையும் புரிந்துகொள்ள முடியாது இருக்கிறார்கள். இங்கும், உங்களிற் சிலர் ஏறும்பொழுது, ஸ்ரீமத்தை மறந்து, உங்கள் சொந்த வழிகாட்டல்களைப் பின்பற்றி, பின்னர் கடன்தீர்க்க வகையற்ற நிலையை அடைகிறீர்கள். அந்த மக்கள் கடன்தீர்க்க வகையற்ற நிலையை அடைந்த பின்னர் ஐந்து முதல் ஏழு வருடங்களில் அதிலிருந்து மீண்டு விடலாம். ஆனால் இங்கு நீங்கள் 84 பிறவிகளுக்கு கடன்தீர்க்க வகையற்ற நிலையை அடைகிறீர்கள். அப்போது உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. நீங்கள் தொடர்ந்து கடன் தீர்க்க வகையற்ற நிலையை அடைகிறீர்கள். பாபாவிடம் புகைப்படங்கள் இருந்தால், அவர் உங்களுக்குக் காட்டுவார். பாபா உங்களுக்குக் கூறுகின்றவை முற்றிலும் சரியானவை என்று நீங்கள் கூறுவீர்கள். இவர் ஒரு சிறந்த மஹாராத்தியாக இருந்து பலரை ஈடேற்றினார். இன்று அவர் இங்கு இல்லை. ஆனால் அவர் கடன தீர்க்க வகையற்ற நிலையை அடைந்துவிட்டார். பாபா மீண்டும், மீண்டும் குழந்தைகளாகிய உங்களை எச்சரிககை செய்;கிறார். உங்களுடைய சொந்த வழிகாட்டல்களுக்கு ஏற்ப நீங்கள் நிர்வாக சபைகள் போன்றவற்றை அமைப்பதால் எவ்வித இலாபமும் இல்லை. அப்போது நாள் முழுவதும் நீங்கள் சந்திக்கும் போதெல்லாம் “இவர் இதனைச் செய்கிறார், அவர் அதனைச் செய்கிறார்” என்று அரட்டை அடிப்பீர்கள். உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடன் மாத்திரம் இருக்கும்போதே, நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். தந்தைக்குச் சொந்தமானவர் ஆகிய பின்னர், உங்கள் யோகம் அவருடன் தொடர்புபடவில்லை என்றால், நீங்கள் தொடர்ந்து வீழ்வீர்கள். உங்களுடைய தொடர்பு துண்டிக்கப்படுகிறது. உங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டால் நீங்கள் பயப்பட்டு, மாயை ஏன் இவ்வளவு துன்பத்தைக் கொடுக்கிறாள் என்று கேள்வி எழுப்பக்கூடாது. நீங்கள் மீண்டும் தந்தையுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சி செய்யவேண்டும். அவ்வாறில்லாவிட்டால், உங்கள் மின்கலத்திற்கு (பற்றரிக்கு) எவ்வாறு சக்தி ஏற்றப்படும் பாவச் செயல்கள் ஏதாவது இருந்தால், மின்கலத்தின் சக்தி இல்லாமல் போய்விடும். ஆரம்பத்தில் பலர் வந்து, பாபாவிற்குச் சொந்தமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் பத்தியில் இணைந்துகொண்டார்கள். இன்று அவர்கள் எங்கே பாவச் செயல்கள் ஏதாவது இருந்தால், மின்கலத்தின் சக்தி இல்லாமல் போய்விடும். ஆரம்பத்தில் பலர் வந்து, பாபாவிற்குச் சொந்தமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் பத்தியில் இணைந்துகொண்டார்கள். இன்று அவர்கள் எங்கே அவர்கள் பழைய உலகை நினைவு செய்ததால் வீழ்ந்துவிட்டார்கள். தந்தை கூறுகிறார்: எல்லையற்ற ஆர்வமின்மையைக் கொண்டிருப்பதற்கு உங்களை நான் இப்பொழுது தூண்டுகிறேன். உங்கள் இதயம் இந்தப்பழைய உலகில் பற்றைக் கொண்டிருக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் இதயம் சுவர்க்கத்துடன் இணைந்திருக்கட்டும். நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் போன்று ஆகுவதற்கு விரும்பினால், நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் புத்தியின் யோகம் ஒரேயொரு தந்தையுடன் இருக்கவேண்டும். அத்துடன் பழைய உலகில் ஆர்வமின்மையும் இருக்கவேண்டும். சந்தோஷ தாமத்தையும், அமைதி தாமத்தையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் நடந்தும், உலாவித் திரியும்போது உங்களால் முடிந்த அளவுக்கு நீங்கள் பாபாவை நினைவு செய்யவேண்டும். இது முற்றிலும் இலகுவானதாகும். நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுவதற்காக இங்கு வந்துள்ளீர்கள். திரும்பிச் செல்லும் நேரம் இதுவாகையால், அவர்கள் தமோபிரதானிலிருந்து, சதோபிரதான் ஆகவேண்டும் என்று நீங்கள் அனைவருக்கும் கூறுங்கள். உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் இடம்பெறுகிறது. நரகம் சுவர்க்;கமாகிறது, சுவர்க்கம் நரகமாகிறது என்பதே அதன் அர்த்தமாகும். இந்தச் சக்கரம் தொடர்ந்து சுழல்கிறது. தந்தை கூறுகிறார்: நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது, சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் (சுயதரிசன சக்கரதாரி) ஆகுங்கள். நீங்கள் பல தடவைகள் சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள் என்ற நினனவில் அமர்ந்திருங்கள். இப்போது நீங்கள் மீண்டும் ஒரு தடவை தேவர்கள் ஆகுகிறீர்கள். உலகிலுள்ள எவரும் இதன் மகிமையைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். தேவர்களிடம் இந்த ஞானம் இல்லை. எவ்வாறாயினும் அவர்கள் தூய்மையானவர்கள். அவர்களிடம் ஞானம் இல்லாததால், அவர்களால் சங்கை ஊத முடியாது. அவர்கள் தூய்மையானவர்கள் என்பதால், இந்த அடையாளங்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய தேவையில்லை. இருவரும் ஒன்றாக இருக்கும்போதே அடையாளங்கள் கொடுக்கப்படுகின்றன. உங்களுக்கும் இந்த அடையாளங்கள் கொடுக்கப்படுவதில்லை. ஏனெனில் இன்று நீங்கள் தேவர்களாகுகின்றீhகள், நாளை நீங்கள் அசுரர்கள் ஆகுகிறீர்கள். தந்தை உங்களைத் தேவர்கள் ஆக்குகிறார். மாயை உங்களை அசுரர்கள் ஆக்குகிறாள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தும்போது, உங்களுடைய ஸ்திதி உண்மையில் வீழ்ந்துவிட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பல அபாக்கியசாலிகள் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்திற்குக் கொடுத்தார்கள். ஆனால் பின்னர் அவர்கள் அவற்றைக் கேட்டு வாங்கி, அசுரர்கள் ஆகிவிட்டார்கள். யோகம் இல்லாததாலேயே இவ்வாறு ஏற்பட்டது. யோகத்தின் மூலமே உங்களால் தூய்மையாக முடியும். பாபா, வந்து எங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக மாற்றுங்கள். அப்போது எங்களால் சுவர்க்கத்திற்குச் செல்லமுடியும் என்று நீங்கள் கூவி அழைத்தீர்;கள். நீங்கள் நினைவு யாத்திரையில் இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் தூய்மையாகி, ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறலாம். சிறிதளவு ஞானத்தைச் செவிமடுத்த பின்னர், மரணித்தவர்கள், அவர்கள் என்ன அந்தஸ்தைக் கோரினாலும், நிச்சயமாக அவர்கள் சிவாலயத்திற்குச் (சிவனின் ஆலயம்) செல்வார்கள். அவர்கள் ஒருமுறை நினைவு செய்ததும் நிச்சயமாக சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். ஆனால், அவர்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. சுவர்க்கம் என்ற பெயரைக் கேட்டதும் நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். சித்தியடையாது, சதப் பெறுமதியான அந்தஸ்தைப் பெறுவதையிட்டு நீங்கள் சந்தோஷப்படக் கூடாது. நீங்கள் அங்கே ஒரு வேலைக்காரன் என்ற உணர்வு நிச்சயமாக உங்களுக்கு இருக்கும். இறுதியில் நீங்கள் என்னவாக ஆகப்போகின்றீர்கள் என்ற காட்சி கிடைப்பதுடன், நீங்கள் என்ன பாவச் செயல்களைச் செய்ததால், அந்த நிலை உங்களுக்கு உண்டானதென்றும், ஏன் நீங்கள் ஒரு சக்கரவர்த்தினி ஆகவில்லை என்றும் அறிந்துகொள்வீர்கள். ஒவ்வொரு படியிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் நீங்கள் பல்கோடீஸ்வரர்கள் ஆகலாம். ஆலயங்களில் தேவர்களின் விக்கிரகங்கள் தாமரையின் அடையாளத்துடன்; காட்டப்பட்டுள்ளது. அந்தஸ்தில் வித்தியாசம் உள்ளது. இன்றுள்ள இராச்சியம் தற்காலிகமானது என்றபோதிலும், அதிகளவு பகட்டு உள்ளது. அவர்கள் எப்போதும் அரசர்களாக இருக்கமாட்டார்கள். ஆகவே தந்தை கூறுகிறார்: நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் போன்று ஆகுவதற்கு விரும்பினால், அதற்கேற்ப முயற்சி செய்ய வேண்டும். எத்தனை பேருக்கு நீங்கள் நன்மை செய்திருக்கிறீர்கள் அவர்கள் பழைய உலகை நினைவு செய்ததால் வீழ்ந்துவிட்டார்கள். தந்தை கூறுகிறார்: எல்லையற்ற ஆர்வமின்மையைக் கொண்டிருப்பதற்கு உங்களை நான் இப்பொழுது தூண்டுகிறேன். உங்கள் இதயம் இந்தப்பழைய உலகில் பற்றைக் கொண்டிருக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் இதயம் சுவர்க்கத்துடன் இணைந்திருக்கட்டும். நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் போன்று ஆகுவதற்கு விரும்பினால், நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் புத்தியின் யோகம் ஒரேயொரு தந்தையுடன் இருக்கவேண்டும். அத்துடன் பழைய உலகில் ஆர்வமின்மையும் இருக்கவேண்டும். சந்தோஷ தாமத்தையும், அமைதி தாமத்தையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் நடந்தும், உலாவித் திரியும்போது உங்களால் முடிந்த அளவுக்கு நீங்கள் பாபாவை நினைவு செய்யவேண்டும். இது முற்றிலும் இலகுவானதாகும். நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுவதற்காக இங்கு வந்துள்ளீர்கள். திரும்பிச் செல்லும் நேரம் இதுவாகையால், அவர்கள் தமோபிரதானிலிருந்து, சதோபிரதான் ஆகவேண்டும் என்று நீங்கள் அனைவருக்கும் கூறுங்கள். உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் இடம்பெறுகிறது. நரகம் சுவர்க்;கமாகிறது, சுவர்க்கம் நரகமாகிறது என்பதே அதன் அர்த்தமாகும். இந்தச் சக்கரம் தொடர்ந்து சுழல்கிறது. தந்தை கூறுகிறார்: நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது, சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் (சுயதரிசன சக்கரதாரி) ஆகுங்கள். நீங்கள் பல தடவைகள் சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள் என்ற நினனவில் அமர்ந்திருங்கள். இப்போது நீங்கள் மீண்டும் ஒரு தடவை தேவர்கள் ஆகுகிறீர்கள். உலகிலுள்ள எவரும் இதன் மகிமையைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். தேவர்களிடம் இந்த ஞானம் இல்லை. எவ்வாறாயினும் அவர்கள் தூய்மையானவர்கள். அவர்களிடம் ஞானம் இல்லாததால், அவர்களால் சங்கை ஊத முடியாது. அவர்கள் தூய்மையானவர்கள் என்பதால், இந்த அடையாளங்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய தேவையில��லை. இருவரும் ஒன்றாக இருக்கும்போதே அடையாளங்கள் கொடுக்கப்படுகின்றன. உங்களுக்கும் இந்த அடையாளங்கள் கொடுக்கப்படுவதில்லை. ஏனெனில் இன்று நீங்கள் தேவர்களாகுகின்றீhகள், நாளை நீங்கள் அசுரர்கள் ஆகுகிறீர்கள். தந்தை உங்களைத் தேவர்கள் ஆக்குகிறார். மாயை உங்களை அசுரர்கள் ஆக்குகிறாள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தும்போது, உங்களுடைய ஸ்திதி உண்மையில் வீழ்ந்துவிட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பல அபாக்கியசாலிகள் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்திற்குக் கொடுத்தார்கள். ஆனால் பின்னர் அவர்கள் அவற்றைக் கேட்டு வாங்கி, அசுரர்கள் ஆகிவிட்டார்கள். யோகம் இல்லாததாலேயே இவ்வாறு ஏற்பட்டது. யோகத்தின் மூலமே உங்களால் தூய்மையாக முடியும். பாபா, வந்து எங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக மாற்றுங்கள். அப்போது எங்களால் சுவர்க்கத்திற்குச் செல்லமுடியும் என்று நீங்கள் கூவி அழைத்தீர்;கள். நீங்கள் நினைவு யாத்திரையில் இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் தூய்மையாகி, ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறலாம். சிறிதளவு ஞானத்தைச் செவிமடுத்த பின்னர், மரணித்தவர்கள், அவர்கள் என்ன அந்தஸ்தைக் கோரினாலும், நிச்சயமாக அவர்கள் சிவாலயத்திற்குச் (சிவனின் ஆலயம்) செல்வார்கள். அவர்கள் ஒருமுறை நினைவு செய்ததும் நிச்சயமாக சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். ஆனால், அவர்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. சுவர்க்கம் என்ற பெயரைக் கேட்டதும் நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். சித்தியடையாது, சதப் பெறுமதியான அந்தஸ்தைப் பெறுவதையிட்டு நீங்கள் சந்தோஷப்படக் கூடாது. நீங்கள் அங்கே ஒரு வேலைக்காரன் என்ற உணர்வு நிச்சயமாக உங்களுக்கு இருக்கும். இறுதியில் நீங்கள் என்னவாக ஆகப்போகின்றீர்கள் என்ற காட்சி கிடைப்பதுடன், நீங்கள் என்ன பாவச் செயல்களைச் செய்ததால், அந்த நிலை உங்களுக்கு உண்டானதென்றும், ஏன் நீங்கள் ஒரு சக்கரவர்த்தினி ஆகவில்லை என்றும் அறிந்துகொள்வீர்கள். ஒவ்வொரு படியிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் நீங்கள் பல்கோடீஸ்வரர்கள் ஆகலாம். ஆலயங்களில் தேவர்களின் விக்கிரகங்கள் தாமரையின் அடையாளத்துடன்; காட்டப்பட்டுள்ளது. அந்தஸ்தில் வித்தியாசம் உள்ளது. இன்றுள்ள இராச்சியம் தற்காலிகமானது என்றபோதிலும், அதிகளவு பகட்டு உள்ளது. அவர்கள் எப்போதும் அரசர்களாக இருக்கமாட்டார்கள். ஆகவே தந்தை கூறுகிறார்: நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் போன்று ஆகுவதற்கு விரும்பினால், அதற்கேற்ப முயற்சி செய்ய வேண்டும். எத்தனை பேருக்கு நீங்கள் நன்மை செய்திருக்கிறீர்கள் எவ்வளவு நேரத்திற்கு நீங்கள் அகநோக்கிலிருந்து, பாபாவை நினைவு செய்கிறீர்கள் எவ்வளவு நேரத்திற்கு நீங்கள் அகநோக்கிலிருந்து, பாபாவை நினைவு செய்கிறீர்கள் இப்போது நாங்கள் எங்கள் இனிய வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பின்னர் நாங்கள் சந்தோஷ தாமத்திற்கு இறங்கி வருவோம். இந்த ஞானம் அனைத்தையும் உங்களுக்குள் நீங்கள் கடையவேண்டும். தந்தையிடம் ஞானம், யோகம் இரண்டும் உள்ளன. நீங்களும் இவை இரண்டையும் உங்களில் கொண்டிருக்கவேண்டும். சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே இது ஞானமும், நினைவுமாகும். கியானும், யோகமும் இணைந்துள்ளன. நீங்கள் யோகத்தில் அமர்ந்திருந்து, தொடர்ந்து பாபாவின் நினைவில் இருந்தால், ஞானம் மறக்கப்பட்டுவிடுமென்று இருக்கக்கூடாது. தந்தை யோகத்தை உங்களுக்குக் கற்பிக்கும்போது அவர் ஞானத்தை மறந்துவிடுகிறாரா இப்போது நாங்கள் எங்கள் இனிய வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பின்னர் நாங்கள் சந்தோஷ தாமத்திற்கு இறங்கி வருவோம். இந்த ஞானம் அனைத்தையும் உங்களுக்குள் நீங்கள் கடையவேண்டும். தந்தையிடம் ஞானம், யோகம் இரண்டும் உள்ளன. நீங்களும் இவை இரண்டையும் உங்களில் கொண்டிருக்கவேண்டும். சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே இது ஞானமும், நினைவுமாகும். கியானும், யோகமும் இணைந்துள்ளன. நீங்கள் யோகத்தில் அமர்ந்திருந்து, தொடர்ந்து பாபாவின் நினைவில் இருந்தால், ஞானம் மறக்கப்பட்டுவிடுமென்று இருக்கக்கூடாது. தந்தை யோகத்தை உங்களுக்குக் கற்பிக்கும்போது அவர் ஞானத்தை மறந்துவிடுகிறாரா அனைத்து ஞானமும் அவருக்குள் உள்ளது. குழந்தைகளாகிய நீங்களும் இந்த ஞானத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் கற்கவேண்டும். நான் செய்யும் செயல்களை மற்றவர்கள் பார்க்கும்போது, அவர்களும் அவ்வாறே செய்வார்கள். நான் முரளியைக் கற்கவில்லை என்றால், மற்றவர்களும் கற்கமாட்டார்கள். அவர்களிடம் போலியான அகங்காரம் உள்��து. ஆகவே மாயை மிக விரைவாக அவர்களைத் தாக்குகிறாள். நீங்கள் ஸ்ரீமத்தை ஒவ்வொரு அடியிலும் பின்பற்ற வேண்டும். அவ்வாறில்லையேல், ஏதோவொரு பாவச் செயல் இருக்கும். பல குழந்தைகள் தவறொன்றைச் செய்தபின்னர் தந்தைக்குக் கூறுவதில்லை. அவர்கள் தங்களை முற்றாக அழித்துவிடுகிறார்கள். நீங்கள் கவனக் குறைவாக இருந்தால் மாயை உங்களை அறைந்துவிடுகிறாள். அவள் உங்களை ஒரு சதப் பெறுமதியும் அற்றவர்களாக ஆக்குகிறாள். நீங்கள் அகங்காரம் உடையவர்களாக ஆகும்போது மாயை உங்களைப் பல பாவச் செயல்களைச் செய்வதற்குத் தூண்டுகிறாள். சகோதரர்களுக்கான நிர்வாக சபை ஒன்றை உருவாக்கும்படி பாபா ஒருபோதும் சகோதரர்களுக்குக் கூறியதில்லை. நிர்வாகக சபையில் ஒருவர் அல்லது இரு விவேகமான சகோதரிகள் இருக்கவேண்டும். அவர்களின் ஆலோசனைப்படி, வேலைகளை மேற்கொள்ளலாம். கலசம் இலக்ஷ்மியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அமிர்தம் கொடுக்கப்பட்டபோது, யக்ஞத்தில் தடைகள் இருந்தது என நினைவுகூரப்படுகிறது. அவர்கள் பல வகையான தடைகளை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் முழு நாளையும் அரட்டை அடிப்பதில் செலவிடுகிறார்கள். அது மிகவும் தீயதாகும். ஏதாவது நடந்தால், நீங்கள் அதனைத் தந்தைக்கு அறிவிக்க வேண்டும். தந்தை ஒருவரால் மாத்திரமே அனைவரையும் சீராக்கமுடியும். நீங்கள் சட்டத்தை உங்கள் கைகளில் எடுக்கக்கூடாது. நீங்கள் தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கவேண்டும். தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள். அப்போது நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள். மாயை மிகவும் பலம் வாய்ந்தவள். அவள் எவரையும் விட்டுவிடுவதில்லை. உங்கள் செய்திகளை எப்போதும் தந்தைக்கு எழுத வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் வழிகாட்டல்களைப் பெற வேண்டும். உண்மையில் நீங்கள் எவ்வாறாயினும் வழிகாட்டல்களை எப்பொழுதும் பெறுகிறீர்கள். உங்கள் மனதில் உள்ள குறிப்பிட்ட விடயம் பற்றி பாபா விளங்கப்படுத்தும்போது, உங்களுக்குள்ளே உள்ள இரகசியங்கள் அனைத்தும் பாபாவிற்குத் தெரியும் என்று குழந்தைகளாகிய நீங்கள் நினைக்கிறீர்கள். எவ்வாறாயினும் பாபா கூறுகிறர்: இல்லை. நான் உங்களுக்கு ஞானத்தை மாத்திரமே கற்பிக்கிறேன். உங்களுக்குள்ளே உள்ள இரகசியங்களைத் தெரிந்துகொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை. ஆம். நீங்கள் அனைவரும் எனது குழந்தைகள் என்பது ��னக்குத் தெரியும். ஒவ்வொரு சரீரத்திலுமுள்ள குழந்தையும் என்னுடையவர். ஆனால், அது தந்தை ஒவ்வொருவரிலும் இருக்கிறார் என்று அர்த்தமல்ல. மக்கள் அனைத்தையும் தவறாகப் புரிந்துள்ளார்கள். தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கிறீர்;கள் என்பது எனக்குத் தெரியும். இது அத்தகைய இலகுவான விடயமாகும் அனைத்து ஞானமும் அவருக்குள் உள்ளது. குழந்தைகளாகிய நீங்களும் இந்த ஞானத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் கற்கவேண்டும். நான் செய்யும் செயல்களை மற்றவர்கள் பார்க்கும்போது, அவர்களும் அவ்வாறே செய்வார்கள். நான் முரளியைக் கற்கவில்லை என்றால், மற்றவர்களும் கற்கமாட்டார்கள். அவர்களிடம் போலியான அகங்காரம் உள்ளது. ஆகவே மாயை மிக விரைவாக அவர்களைத் தாக்குகிறாள். நீங்கள் ஸ்ரீமத்தை ஒவ்வொரு அடியிலும் பின்பற்ற வேண்டும். அவ்வாறில்லையேல், ஏதோவொரு பாவச் செயல் இருக்கும். பல குழந்தைகள் தவறொன்றைச் செய்தபின்னர் தந்தைக்குக் கூறுவதில்லை. அவர்கள் தங்களை முற்றாக அழித்துவிடுகிறார்கள். நீங்கள் கவனக் குறைவாக இருந்தால் மாயை உங்களை அறைந்துவிடுகிறாள். அவள் உங்களை ஒரு சதப் பெறுமதியும் அற்றவர்களாக ஆக்குகிறாள். நீங்கள் அகங்காரம் உடையவர்களாக ஆகும்போது மாயை உங்களைப் பல பாவச் செயல்களைச் செய்வதற்குத் தூண்டுகிறாள். சகோதரர்களுக்கான நிர்வாக சபை ஒன்றை உருவாக்கும்படி பாபா ஒருபோதும் சகோதரர்களுக்குக் கூறியதில்லை. நிர்வாகக சபையில் ஒருவர் அல்லது இரு விவேகமான சகோதரிகள் இருக்கவேண்டும். அவர்களின் ஆலோசனைப்படி, வேலைகளை மேற்கொள்ளலாம். கலசம் இலக்ஷ்மியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அமிர்தம் கொடுக்கப்பட்டபோது, யக்ஞத்தில் தடைகள் இருந்தது என நினைவுகூரப்படுகிறது. அவர்கள் பல வகையான தடைகளை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் முழு நாளையும் அரட்டை அடிப்பதில் செலவிடுகிறார்கள். அது மிகவும் தீயதாகும். ஏதாவது நடந்தால், நீங்கள் அதனைத் தந்தைக்கு அறிவிக்க வேண்டும். தந்தை ஒருவரால் மாத்திரமே அனைவரையும் சீராக்கமுடியும். நீங்கள் சட்டத்தை உங்கள் கைகளில் எடுக்கக்கூடாது. நீங்கள் தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கவேண்டும். தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள். அப்போது நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள். மாயை மிகவும�� பலம் வாய்ந்தவள். அவள் எவரையும் விட்டுவிடுவதில்லை. உங்கள் செய்திகளை எப்போதும் தந்தைக்கு எழுத வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் வழிகாட்டல்களைப் பெற வேண்டும். உண்மையில் நீங்கள் எவ்வாறாயினும் வழிகாட்டல்களை எப்பொழுதும் பெறுகிறீர்கள். உங்கள் மனதில் உள்ள குறிப்பிட்ட விடயம் பற்றி பாபா விளங்கப்படுத்தும்போது, உங்களுக்குள்ளே உள்ள இரகசியங்கள் அனைத்தும் பாபாவிற்குத் தெரியும் என்று குழந்தைகளாகிய நீங்கள் நினைக்கிறீர்கள். எவ்வாறாயினும் பாபா கூறுகிறர்: இல்லை. நான் உங்களுக்கு ஞானத்தை மாத்திரமே கற்பிக்கிறேன். உங்களுக்குள்ளே உள்ள இரகசியங்களைத் தெரிந்துகொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை. ஆம். நீங்கள் அனைவரும் எனது குழந்தைகள் என்பது எனக்குத் தெரியும். ஒவ்வொரு சரீரத்திலுமுள்ள குழந்தையும் என்னுடையவர். ஆனால், அது தந்தை ஒவ்வொருவரிலும் இருக்கிறார் என்று அர்த்தமல்ல. மக்கள் அனைத்தையும் தவறாகப் புரிந்துள்ளார்கள். தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கிறீர்;கள் என்பது எனக்குத் தெரியும். இது அத்தகைய இலகுவான விடயமாகும் உயிருள்ள ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இருந்தபோதும் அவர்கள் கடவுள் சர்வ வியாபி என்று கூறுகிறார்கள் உயிருள்ள ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இருந்தபோதும் அவர்கள் கடவுள் சர்வ வியாபி என்று கூறுகிறார்கள் இதுவே பெரிய தவறாகும். இதனாலேயே பாரதம் மிகவும் கீழே வீழ்ந்துள்ளது. தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னை அதிகளவு அவதூறு செய்தீர்கள். உங்களை உலக அதிபதிகள் ஆக்கிய ஒரேயொருவரை நீங்கள் அவதூறு செய்தீர்கள். இதனாலேயே, தந்தை கூறுகிறார்: அதர்மம் தழைத்தோங்கும் போது நான் வருகிறேன். வெளிநாட்டவர்கள் சர்வ வியாபி என்ற நம்பிக்கையை பாரத மக்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். பாரத மக்கள் அவர்களிடமிருந்து செயற்திறன்களை கற்கிறார்கள், அவர்களோ தவறான விடயங்களைக் கற்கிறார்கள். நீங்கள் ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்வதுடன், அனைவருக்கும்; தந்தையின் அறிமுகத்தையும் கொடுக்க வேண்டும். நீங்களே குருடர்களின் ஊன்றுகோல்கள். ஊன்று கோலினால் பிறருக்குப் பாதை காட்டப்படுகின்றது. அச்சா.\nஇனிம���யிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.\n1. நீங்கள் ஒவ்வொரு செயலையும் தந்தையின் அறிவுறுத்தலுக்கேற்ப செய்ய வேண்டும். நீங்கள் ஒருபோதும் ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாது இருக்கக்கூடாது. அப்பொழுதே நீங்கள் எதையுமே கேட்காமல், உங்கள் ஆசைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். திரான்ஸ் அல்லது காட்சிகள் காணவேண்டும் என்ற ஆசையை நீங்கள் கொண்டிருக்கக்கூடாது. ஆசைகள் என்றால் என்னவென்றே அறியாதவர்களாக இருங்கள்.\n2. நீங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து அரட்டை அடிக்கக்கூடாது. அகநோக்கிலிருந்தவாறு, உங்களைச் சோதித்துப் பாருங்கள்: எவ்வளவு நேரத்திற்கு நான் பாபாவின் நினைவில் இருக்கிறேன் நான் இந்த ஞானத்தைக் கடைகின்றேனா\nஒரு புள்ளியின் வடிவத்தில் ஸ்திரமாக நிலைத்திருந்து, நாடகமாகிய புள்ளியின் விழிப்புணர்வை கொண்டிருப்பதற்கு பிறரை ஞாபகப்படுத்துவதன் மூலம் தடைகளை வென்றவர்கள் ஆகுவீர்களாக.\nஎந்த ஒரு சந்தர்ப்பத்தின் போதும் வினாக்குறியை இடாத, ஒரு புள்ளியின் வடிவத்தில் நிலைத்திருந்து ஒரு பணியின் போது பிறருக்கு நாடகமாகிய புள்ளியை ஞாபகப்படுத்துகின்ற குழந்தைகள் தடைகளை வென்றவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் பிறரை சக்திசாலிகள் ஆக்கி, வெற்றி என்ற இலக்கை நெருங்கச் செய்கிறார்கள். ஒரு சில எல்லைக்குட்பட்ட வெற்றி என்ற பேற்றை காண்பதினால் மாத்திரம் அவர்கள் சந்தோஷம் அடைவதில்லை, ஆனால் எல்லையற்ற வெற்றியின் சொரூபமாக இருக்கின்றார்கள். அவர்கள் சதா ஸ்திரமாகவும் மேன்மையான ஒரு ஸ்திதியிலும் நிலைத்திருக்கின்றார்கள். தமது சொந்த வெற்றியின் ஸ்திதியினால் வெற்றியின் எந்த ஒரு குறைபாட்டையும் மாற்றுகின்றார்கள்.\nஆசீர்வாதங்களை பெற்று ஆசீர்வாதங்களை கொடுப்பதனால் நீங்கள் மிக விரைவில் மாயையை வென்றவர்கள் ஆகுவீர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dalithmurasu/index_jun09.php", "date_download": "2019-11-22T18:39:55Z", "digest": "sha1:3MWVWPBUZREFQFD27VJS5HTOKO33CHHY", "length": 5088, "nlines": 42, "source_domain": "www.keetru.com", "title": " Dalithmurasu | Dalith | Tamil | Keetru | Ambedkar", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇந்திய அணு உலைகள் - மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம்: அ. முத்துக்கிருஷ்ணன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும்-14: சு. சத்தியச்சந்திரன்\nகுஜராத் இனப்படுகொலை குற்றவாளிகள்: தீஸ்தா செடல்வாட்\nகொள்ளி வைக்கப்பட முடியாத ஜாதி: பிரபு\n அம்பேத்கர் இந்து அல்லர்: அழகிய பெரியவன்\nசாதி ஒழிப்பு - துரோகம் இழைக்கும் இடதுசாரிகள்: ம. மதிவண்ணன்\nமாற்றுப்பாதை - ரகசியன்: யாழன் ஆதி\nகோடுகள் எனக்கு உயிர்நாடி: ஏ.பி. சந்தானராஜ்\nமத வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளும் சமூக வரலாறு: கவின் மலர்\nவந்த வேலையும் சொந்த வேலையும்: சுந்தர்\nசாதி அமைப்பை உயிர்த் துடிப்புடன் இயங்க வைக்கும் அங்கீகாரம் எது\nகடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம் - இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி: தந்தை பெரியார்\nஅரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் - 3: அம்பேத்கர்\nதலித்முரசு - முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=1269&nalias=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D!", "date_download": "2019-11-22T18:23:40Z", "digest": "sha1:ERYHLAOLKHD6FG7NJNUZJ6FHRHJH66PU", "length": 10515, "nlines": 61, "source_domain": "www.nntweb.com", "title": "சேலம்: தலைவாசல் -ஆத்தூரில் இரண்டு நாட்களில் இருவர் கடத்தல்! - NNT Web / News Now Tamil", "raw_content": "\nசே���ம்: தலைவாசல் -ஆத்தூரில் இரண்டு நாட்களில் இருவர் கடத்தல்\nசேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள மும்முடியில் நிதிநிறுவனம் நடத்தி வந்தவர் கொம்பாட்டி மணி. திருமணமாகி விட்ட போதிலும் கருத்து வேறுபாடுகள காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.\nகடந்த 17ந் தேதியன்று காலை 8.50 மணிக்கு தலைவாசல் அருகே சம்பேரி பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கொம்பாட்டி மணியை அந்த வழியாக கார் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக காரில் இழுத்து ஏற்றிக் கடத்தி சென்றுள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தைப் பார்த்துப் பதறிப்போன அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக தலைவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து நிதி நிறுவன அதிபரின் தம்பி துரைராஜ் (55), தனது அண்ணன் கொம்பாட்டி மணியை மர்ம கும்பல் காரில் கடத்தி சென்று விட்டதாக தலைவாசல் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொம்பாட்டி மணியையும், அவரை கடத்தி சென்ற மர்ம கும்பலையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nஇந்தச் சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கு முன்னரே அடுத்ததாக ஒரு ஆள் கடத்தல் ஆத்தூரில் அதற்கடுத்த நாளான 18ந் தேதியன்று நடந்துள்ளது.\nசேலம் மாவட்டம் ஆத்தூர் பாரதிபுரம் மின்வாரிய பவர் ஹவுஸ் எதிரில் வசிக்கும் ராஜமாணிக்கம். மல்லியக்கரை பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். தொழில் அதிபரான இவருக்குக் கர்நாடக மாநிலம் பெல்காமில் கிரானைட் குவாரியும் ள்ளது.\nஇவருடைய ஒரே மகனான சுரேஷ்குமார் ஆத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து மல்லியகரையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு நேற்று மாலையில் காரில் சென்றார். ஆத்தூர் அருகே மோட்டூர் என்ற இடத்தில் உள்ள தரைப்பாலம் அருகே சுரேஷ்குமார் சென்ற காரை வேறு ஒரு கார் வழிமறித்து நிறுத்தியது.\nஅந்தக் காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் சுரேஷ்குமாருடன் சத்தமிட்டுப் பேசியபடி காருக்கு வெளிய வெளியே வரும்படி அழைத்தனர். மறுத்த சுரேஷ்குமாரை அடித்து உதைத்து, இழுத்துப் போட்டுத் தங்களது காரில் அந்த கும்பல் கடத்திச் சென்றது.\nஇது குறித்த தகவலின் பேரில் மல்லியக்கரை போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.\nஇந்த விசாரணையின்போது, பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு கடையில் போலீசார் நடத்திய விசாரணையில், கருப்பு நிற காரில் ஒரு கும்பல் மதியம் 12 மணியளவில் வந்ததாகவும், அவர்கள் அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து கொண்டு, சுரேஷ்குமாரின் வீட்டை உளவு பார்த்ததும் தெரியவந்தது. மேலும் சுரேஷ்குமார் காரில் சென்றதை பார்த்து பின்தொடர்ந்து சென்றதும் தெரிந்தது.\nஇதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுரேஷ்குமாரை கடத்தி சென்ற கார் சேலம் நோக்கி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷ்குமாரை கடத்திச்சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.\nதலைவாசல் பகுதியில் நேற்றுமுன்தினம் கொம்பாட்டி மணி என்ற தொழில் அதிபர் கடத்தப்பட்ட நிலையில், நேற்று சுரேஷ்குமார் கடத்தப்பட்டது ஆத்தூர், தலைவாசல் பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகடத்தப்பட்ட இவர்கள் இருவரும் தொழில் முன்விரோதம் காரணமாக கடத்தப்பட்டனரா அல்லது பணம் கொடுக்கல், வாங்கலில் ஏதாவது தகராறு ஏற்பட்டதன் காரணமாகக் கடத்தப்பட்டனரா அல்லது பணம் கொடுக்கல், வாங்கலில் ஏதாவது தகராறு ஏற்பட்டதன் காரணமாகக் கடத்தப்பட்டனரா இருவரையும் ஒரே கும்பல்தான் கடத்தியதா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தலைவாசல் – ஆத்தூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\nஇறந்த ஆய்வாளரின் இறுதி ஊர்வலத்தேரைத் தோளில் சுமந்து சென்ற தர்மபுரி எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/02/10/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-11-22T19:29:15Z", "digest": "sha1:AQ3GMRKXX4JYY57K7MFX4FBZZOJGAN65", "length": 26637, "nlines": 387, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "வேகாஸ் ரெட் கேசினோவில் 25 டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nவேகாஸ் ரெட் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 10, 2017 பிப்ரவரி 10, 2017 ஆசிரியர் இனிய comments 25 இல் வேகாஸ் ரெட் கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை பாலைவன நைட்ஸ் காசினோ\nவேகாஸ் ரெட் கேசினோவில் 25 டெபாசிட் கேசினோ போனஸ் + 125 இலவச ஸ்பின்���் போனஸ் 888 கேசினோவில்\n9 போனஸ் குறியீடு: N2RVXTNA டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBESC5RG5R மொபைல் இல்\nஹெய்டி வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅலன்டில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nபிரேஸில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் கரி, ஹர்லாக், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 22 ஜூன் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு ���ோனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nபாஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nSekaBet காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஇங்கே காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nFreeSpins கேசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nசில்க் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவென்மாஸ்டர் கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nவெய்ன் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவின்மாஸ்டர் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nNoBonus காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழலும்\nஹலோ கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nஸ்பின்ஸ்டேஷன் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசமாக\nசூப்பர் லான்னி காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகோல்ட்லாப் காசினோவில் இலவசமாக சுழலும்\nகரீபிக் கேசினோவில் இலவசமாக சுழன்று கொண்டிருக்கிறது\nகோசீப் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nBoxXNUM காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nStaybet காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nஸ்பெக்ட்ரா கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகாசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nMarathonBet காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nஸ்க்ராட்ச் கருத்துக்களம் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஸ்க்ராட்ச் கருத்துக்களம் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nசூடான காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nCrazyScratch காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nIW காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\n1 பாலைவன நைட்ஸ் கேசினோவுக்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 வேகாஸ் ரெட் கேசினோவில் 25 டெபாசிட் கேசினோ போனஸ் + 125 இலவச ஸ்பின்ஸ் போனஸ் 888 கேசினோவில்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 காசினோ போனஸ் 2019:\nவண்டி காசினோவில் டெபாசிட் காசினோ போனஸ் இல்லை\nNetti காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை ���ாசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-11-22T19:08:14Z", "digest": "sha1:YYRAQO7GDCLG7ITPQPWK3EVQVQET265X", "length": 5592, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேற்றுரு விலங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கைவில் உள்ள முன்னேசுவரம் கோவிலில்உள்ள சரபா மூர்த்தியின் சிலைவடிவம். சிங்கமுகமும் பறவையின் உடலும் கொண்ட வடிவம்\nவேற்றுரு விலங்கு (monster) என்பது திகில் புனைவு மற்றும் சாகசப் புராணங்களில் விபரிக்கப்படும் அச்சமூட்டக்கூடிய அல்லது மாற்றுப் பலங்கொண்ட படைப்புகளாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/aug/05/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3207131.html", "date_download": "2019-11-22T18:08:19Z", "digest": "sha1:NSWHG5TBDSMCSI4EVWU53OXRNPF7FSMC", "length": 8780, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பூசிமலைக்குப்பம் எல்லையம்மன் கோயிலில் ஆடி விழா: அமைச்சர் பங்கேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபூசிமலைக்குப்பம் எல்லையம்மன் கோயிலில் ஆடி விழா: அமைச்சர் பங்கேற்பு\nBy DIN | Published on : 05th August 2019 07:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் எல்லையம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடி வெள்ளி விழாவில் தமிழக இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டார்.\nஆரணி அருகேயுள்ள பூசிமலைக்குப்பம் கிராமத்தில் தேவி ஸ்ரீஎல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 6-ஆம் ஆண்டு ஆடி மாத 3-ஆம் வெள்ளி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கிராம மக்கள் 108 பால் குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர், இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புஷ்ப பல்லக்கில் ஊர்வலம் நடைபெற்றது. மேலும் கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் விழா நடைபெற்றது. சனிக்கிழமை கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.\n3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை எல்லையம்மனுக்கு சிறப்பு கலச யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மாலை கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், ஊர்மக்கள் கூடி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nவிழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டார்.\nகோயில் விழாக் குழுவினர் அவரை கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர், அமைச்சர் கோயிலில் நடைபெற்ற யாக பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அதிமுக ஒன்றியச் செயலர் பிஆர்ஜி.சேகர், அரசு வழக்குரைஞர் க.சங்கர், வேலூர் பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாரி பி.பாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஷர்தா கபூர் போட்டோ ஷுட்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keralatourism.org/tamil/latestnews", "date_download": "2019-11-22T18:57:25Z", "digest": "sha1:EGXN3KWFZB5NQ7HWVULLBZTYEXHMCQBI", "length": 4861, "nlines": 86, "source_domain": "www.keralatourism.org", "title": "சமீபத்திய செய்திகள் | கேரள சுற்றுலா", "raw_content": "\n1 ஜனவரி 2018 முதல் வருகைகள் 15,785,871\n1 ஜனவரி 2007 முதல் வருகைகள் 45,965,161\nஇது கேரளா சுற்றுலாவின் சமீபத்திய செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளை பெற உங்களுக்கான ஒரே ஒரு வழி. கண்காட்சி, சாலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளுக்கான தகவல்கள் இங்கு பதிவிடப்படும்.\nசமீபத்திய தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள கேரள சுற்றுலாவின் முதன்மை வலைதளத்திற்கு பயனர் செல்ல வேண்டும்.\nஎங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nகேரள சுற்றுலா நிகழ்ச்சிக���் மற்றும் செயல்பாடுகளை அறிவிக்கப் பெற்றிடுங்கள்\nவியாபார/வணிக/வகைப்பாடுகள் மற்றும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கு தயவு செய்து வருகைத் தரவும்t\nகட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)\nசுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033\nஅனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை,© கேரளா சுற்றுலா 2017. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள். .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671411.14/wet/CC-MAIN-20191122171140-20191122200140-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}